9. இருபத்தைந்து வருடம்
இருபத்தைந்து வருடம்
நாம் மேலோட்டமாக வாழ்கிறோம். நாம் மனதில் வாழ்கிறோம், மனம் மிகவும் இரைச்சலாக இருக்கும், அது நமக்குள் இருக்கும் மெல்லிய குரலைக் கேட்க நம்மை அனுமதிக்காது. நாம் வெளிப்புற சத்தங்களை மட்டுமே கேட்கிறோம் என்பதால், ஞானி ஒரு கருவியைப் போல தேவைப்படுகிறார். கடவுள் நமக்குள் இருந்து என்ன சொல்ல முயற்சிக்கிறாரோ, அதையே ஞானி வெளியில் இருந்து சொல்கிறார். வெளியில் இருக்கும் ஞானியின் வார்த்தைகளைக் கேட்க தொடங்கிவிட்டேன் என்றால், உள்ளேகள் இருக்கும் ஞானியின் குரலையும் கேட்க தொடங்கிவிடுவோம். நீங்கள் மெதுமெதுவாக விழிப்புணர்விற்குள் போவீர்கள், நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படைவீர்கள். ஞானி சொல்வது ஏதோவொரு வகையில், உங்களின் சொந்த உணர்வையும் விட மேலான உங்கள் மனதைப் பற்றியும், உங்கள் உடலைப் பற்றியும் சொல்வது போல் தோன்றும். அதனால் கிழக்கத்திய நாடுகளில் ஞானிகளைக் கடவுளாக பார்க்கிறார்கள். அவர் உங்களின் நிழல்த்தை பிரதிபலிப்பதால், அவர் உங்களின் நிஜமான ஜீவனை பிரதிபலிப்பதால் அவர் கடவுளைப் பிரதிபலிக்கிறார். ஞானியோடு இருக்கும் ஜீவன், உள்முகமாக திரும்பப் பயணிக்கிறது, அதன் உள்முகமாக முடியும் வரை, உங்களை உள்ளுணர்வு எப்போதும் சரியாக இருக்கும். புத்தி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அது எப்போதும் இப்படியும் அல்லது அப்படியும் இருக்கலாம், சந்தேகத்தைக் கொண்டிருக்கும். அது சந்தேகத்திலுமிருக்கும் ஆனால் உள்ளுணர்வில் சந்தேகம் இருக்காது. அதற்கு தெரியும். உள்ளுணர்வு உள்ளவர்கள் ஒருபோதும் எதையும் தவறாக செய்வதில்லை என்பதால், அவர் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை. அவர் தனக்குள் கேட்கும் கடவுளின் குரலை பின்பற்றி செல்கிறார். இறையுணர்வு இல்லாவிட்டாலும் கூட ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால் அது நிஜமான ஆனந்தமாக இருக்காது. அதே ஆனந்தமாக இருந்தாலும், ஆழமான தடுமாற்றத்திலும், எரிச்சலிலும் அது நம்மை விட்டு சென்றுவிடும். அதற்க்கு அந்த விலைக்கேற்ற மதிப்பு அதற்கு கிடையாது. அதே போல, ஆனந்தமாக இல்லாமலும் கூட இறையுணர்வின் இருக்க முடியும். அனுமதிக்கும் ஆனால் இறையுணர்வு போலியானது தவறானது. அதை வெறும் அறிவு என்று தான் சொல்ல வேண்டும். அது கடவுள் வாழ்க்கப்பட்டது, அனால் அது சுமையாக தான் இருக்கும். அது நமது அங்ககாரத்தை வளர்க்கும், ஆனால் நமது சுயத்தை அடையாத்து முடியாது. உண்மையாக தேடுபவர்களால் மட்டுமே தான் ஆனந்தத்தையும், இறையுணர்வையும் ஒன்றாக பெற முடியும். தியானியங்கள். ஒருபுறம் நீங்கள் ஆனந்தமடைவீர்கள், மறுபுறம் நீங்கள் இறையுணர்வைப் பெறுவீர்கள். ஒரு வகையான ஆழ்ந்த ஒத்திகை இரண்டும் ஒரே சமயத்தில் வளரும். இறுதியான நிலையில், ஆனந்தமே இறையுணர்வாகவும், இறையுணர்வே ஆனந்தமாகவும் இருக்கும். இருபத்தைந்து வருடம் போராடினார். கடைசியாக எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவருக்கு அப்போது தான் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது... 'தகன் அப்படிச் செய்யப்பட வேண்டுமென்று, என் தந்தை என் ஜோலாக வேண்டுமென்று, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை.' ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், வழிபாட்டோடு இருக்க வேண்டும். மற்ற அனைத்து வழிபாடுகளும் சம்பிரதாயமாக செய்யப்படும். நீங்கள் அழகான வார்த்தைகளை உச்சரித்து கொண்டிருக்கலாம், ஆனால் அவை உங்கள் உடட்ட டல்லில் மட்டும் தான் இருக்கும். வார்த்தைகள் மனதில் இருந்து வருபவை. ஹிருதயத்திற்கு மட்டும் தான் அது வார்த்தையற்றது. அது மெளனமாக இருந்தாலும் கூட முழுவதும் அன்பினால் நிறைந்திருக்கும். அது உற்சாகமாக இருக்கும். அது பாடும், ஆனால் மெளனமாக பாடும். அது ஆடும், ஆனால் அந்த நடனத்தைக் கண்களால் பார்க்க முடியாது. 634 635 ஓட்டுமொத்த உறுப்பாக தலை இருக்கிறது. தலையில் இருக்கும் உறுப்புகள் எல்லாம் கண்களுக்கு புலனாகும் என்பதால், அது ஒரு பொருளாக இருக்கிறது. அதுவொரு இயந்திரம். ஆனால் கண்களுக்கு புலனாகதவறின் மையமாக இருப்பது ஹிருதயம். அதுவொரு பொருளில்லை. அது வியப்பானது. எப்படி ஆனந்தமாக இருப்பது, எப்படி நீண்டகாலம் இருப்பது என்பது ஹிருதயத்திற்கு தெரியும். ஆனந்தமாக இருப்பதன் மூலமாக தான், கடவுள் தன்மைக்கான சக்திகள் திறக்கும். பொதுவாக எமர்ந்து வந்துவிட்டால், மக்கள் உடலே கடவுளிரடம் போவார்கள். அது தவறு, நாம் ஏமாற்றத்தில் இருக்கும் போது, நாம் வெறிப்படையாக இருக்க மாட்டோம். கடவுள் இருக்கிறார், ஆனால் நாம் கடவுளுக்காக திறங்கிருந்தால் ஒழிய, அவர் இருந்தும் ஒன்றும் பயனில்லை. கற்பனையில் இருக்கும் போது, மக்கள் கடவுளை நினைப்பார்கள். கடவுளை நினைப்பதற்கு அது சரியான நேரம் கிடையாது. அந்த சமயங்களில் வரும் வழிபாடுகள், பெரும்பாலும் கற்பனைகளுக்கு எதிரான குறைகளாக தான் இருக்கும், அதோடு எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆசையும், கோரிக்கையும் தான் அந்த சமயங்களில் இருக்கும். அவை நிஜமான வழிபாடு கிடையாது. நிஜமான வழிபாட்டில் நற்றியுணர்ச்சி மட்டும் தான் இருக்கும். நிஜமான வழிபாட்டில் மனநிறைவே குடியிய மலர்ச்சி இருக்கும். அதற்கு கோரிக்கையோ அல்லது ஆசையோ இருக்காது. கடவுள் நிறை கொடுத்திருக்கிறார், மிகவும் கருணையோடு இருக்கிறார் என்பதால், ஹிருதயம் மெளனமாக அந்த இறைவனுக்கு அடிபணிந்துவிடுகிறது. அது தான் நிஜமான வழிபாடு, அது தான் வழிபாட்டின் ஓட்டுமொத்த சாரம்! ஆனந்தமாக இருங்கள், அதுவே உங்களின் வழிபாடாக மாறட்டும். கடவுள் வெகு தொலைவில் கிடையாது. அவர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர் நமக்கு பக்கத்திலேயே இருக்கிறார். ஹிருதயம் தயாரான உடனேயே, அவர் கதவைத் தட்டி கொண்டிருப்பதில்லை, ஏனென்றால் அது வந்துவிடுகிறார். அவர் கதவைத் தட்டி உங்களின் சுந்தரத்திற்கு தலையாக இருக்கும். அவர் அநுமதி இல்லாமலும் வருவதில்லை, அவர் மனிதர்களுக்கு மதிப்பளிக்கிறார். நீங்கள் அவரை அழைத்தால் ஒழிய, அவர் வரமாட்டார். வழிபாடு என்பது கடவுளை அழைப்பதற்கான ஒரு வழி. நீங்கள் நடனமாடி கொண்டிருக்கும் போதும், உங்களின் முழு ஜீவனும் பாடிக் கொண்டிருக்கும் போதும், நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கும் போதும், ஒவ்வொரு நாள் திடப்பும் கொண்டாட்ட தில் இருக்கும் போதும் நீங்கள் கடவுளை அழைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும். அப்போது அவர் தானே வருவதற்கு தயாராக இருப்பார். அங்கு ஒரு சிறிய இடைவெளியும் கூட இருக்காது; அது உடனே நிகழ்ந்துவிடும். ஒரேயொரு நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்யுங்கள்: ஆதாவது ஆனந்தமாக இருங்கள். ஆனந்தம் அன்பில் இருந்து உருவாகும். அன்பு மட்டும் தான் நிஜமான கவிதை. ஹிருதயம் மூவுவதும் அன்பு நிறைந்திருக்கும் போது, உங்களின் ஓட்டுமொத்த வாழ்க்கையும் உரைநடையில் இருந்து கவிதையாக மாறிவிடும்; சத்தத்தில் இருந்து இசையாக மாறிவிடும்; மூரன்பாட்டில் இருந்து ஒத்திசைவுக்கு வந்துவிடும். அன்பில்லாத ஹிருதயம் பாலைவனம் போன்றது. அன்பில்லாத இதயம் உள்ளவர், அருவருப்பாக இருக்கிறார். வாழ்க்கையில் அவரின் அநுசருமுறை உணர்சியற்று இருக்கும். அவருக்கு சுவாச உணர்வு இருக்காது; படைப்புகளின் அழகை இரசிக்கும் உணர்வு இருக்காது; அவருக்கு கடவுள் கொடுத்திருக்கும் அனைத் திற்கும் - நற்றி காட்டும் விழிப்புணர்வு இருக்காது. லப்படி புகாழ்வது, எப்படி நடனமாடுவது, பாடுவது, வாழ்க்கையில் இருக்கும் என்னிலடங்கா ஆனந்தத்தையும் எப்படி கொண்டாடுவது என்பது கவிஞர்களுக்கு தான் தெரியும். 636 இருபத்தைந்து வருடம் 'கடவுள் அப்படிச் சொல்கிறார்?' என விசாரித்துக்கு, 'தான் பெரிய ஆனாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தாத்தா. கனவை திருமாற்க உடல், பொருள், ஆவி அனைதையும் செயழித்து என்னைப் பழிக்க வைத்தார். வெற்றிக்கு உங்களைத்தார். 637