Books / Upanishads

2. isbn 979-8-88572-883-6

isbn 979-8-88572-883-6

17.1 நேர்மையோடு, ஆன்மாவில் வேதநூலின் நிபந்தனைகளுக்கு மட்ட்படாமல், ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எந்த நிலையில் அர்ப்பணிக்க வேண்டும்? இது கிருஷ்ணா, நன்மை, விடாமுயற்சி அல்லது அறியாமை தான் அந்த நிலையா? என்று அர்ஜுனன் கேட்கிறான். அர்ஜுனனின் ஒரு அழகான கேள்வியை கேட்டிருக்கிறான். அர்ஜுனன் கூறுகிறான்: “இருஷ்ணா, வேதநூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு தியாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன? அது சத்வமா, ரஜோவா அல்லது தமோவா? பண்பட்ட புராணங்கள், வேதநூல்களின் நெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி, வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன? அது ரஜோவா, தமோவா அல்லது சத்வமா? அவர்கள் அமைதியான நிலையில் (சாத்வ நிலையில்) இருக்கிறார்களா, அமைதியற்ற நிலையில் (ரஜோ நிலையில்) அல்லது ஒரு அறியாமை நிலையில் (தமோ நிலையில்) இருக்கிறார்களா?” வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். மூன்று மனோபாவங்கள் அல்லது மூன்று ஞானசன்-க்காரின் அடிப்படையில் அர்ஜுனனின் கேள்வி எழுகிறது. வழிபாடு என்பது நமது சக்தி அளவுகளையும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் உடலளவில், மனத்த அளவில், புலன்கள் போன்ற நுட்பங்கள் மூலமாக வழிபாடு செய்வதிலேயே இருப்பதால் அவர்களின் அடிப்படைத் தன்மைக்கு பொருத்த புரிந்து செயல்படுவர். கடவுளின் உருவங்களை வழிபட கோவில்களுக்கு போவது, புனித நதிகளில் நீராடுவது, இன்னும் இதரவற்றிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள். சக்தி மட்டத்தில் பார்க்கும் போது, இன்வை எல்லாம் நிலசக்தியோடும், ஜலசக்தியோடும் தொடர்புபட்டதாகும். மற்றொரு சக்தி மட்டத்தில், யாகம் அல்லது ஹோமம் போன்ற நெருப்பு வழிபாடுகளைச் சிலர் செய்கின்றனர். இவை நெருப்பு சக்தியோடு தொடர்புபட்டது. இடங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இந்த தண்ணீர், மந்திரங்களால் சக்தியூட்டப்பட்ட இந்த தண்ணீர், பின்னர் சிலைகளின் மீது உற்றப்படும். ‘சத்வம் அப்படிச் சொல்கிறீர்களா?’ என விசாரித்ததற்கு, ‘நான் பெரிய ஆளாக வேண்டுமென, என திருவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனவை திருமாற்க உடல், பொருள், ஆவி அழைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்களித்தார். அல்லது அங்கு கூடி இருக்கும் கூட்டங்கள் மீது தெளிக்கப்படும் அல்லது நிலத்தை சக்தியூட்ட அவற்றில் ஊட்டப்படும். காற்று சக்தியானது, பிராணாயாமம் அல்லது மந்திர உச்சாடனங்கள் போன்ற சுவாச நுட்பங்கள் மூலமாக பெறப்படுகிறது. சிவ குந்திரத்தின் முதல் ஒன்பது குந்திரங்களில், சிவபெருமான் அவர் பக்தையான தேவிக்கு இந்த நுட்பங்களைத் தான் விளக்குகிறார். ஆகாய சக்தியை தியானத்தின் மூலமாக பெற முடியும், ஆன்மாவில் இதற்கு புரிதலும், விழிப்புணர்வும் இருக்க வேண்டும். வழிபாட்டின் அல்லது தியாகத்தின் ஒவ்வொரு வடிவமும், ஒருவரின் இயல்பையும், ஆர்வத்தையும் ஒவ்வொன்றும் பொருத்திருக்கிறது. இந்த ஒவ்வொன்றும் வேதநூல்களில் விளக்கப்பட்டிருக்கின்றன, வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும், இன்னும் இது போன்றவை வேதங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. இருபத்தைந்து வருடம் போராடினார். அமரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒப்பவேடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலனான என்னளுக்குத் தெரிந்தது… ‘சத்வம் அப்படிச் சொல்கிறீர்களா?’ என விசாரித்ததற்கு, ‘நான் பெரிய ஆளாக வேண்டுமென, என திருவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனவை திருமாற்க உடல், பொருள், ஆவி அழைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்களித்தார். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமா? ஒருவர்(அவரின்சொந்த வழிமுறைகளை, வழிபாடு முறைகளைப் பின்பற்றினால் என்ன அர்ஜுனர் கேட்கிறார். இதுவேரு அருமையான கேள்வி. தமிழ்நாட்டில் ஒரு ஞானி சிவனை வழிபட்டு வந்தார், தனது கண்களைத் தோண்டி எடுத்து, சி வலிங்கத்திற்கு வைக்கும் அளவிற்கு அவர் தீவிரமாக இருந்தார். நிறைய ஞானிகள் என்னெவ்வளவோ படைத்திருக்கிறார்கள், மாமிசத்தைக் கூட வனுக்கு படைத்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணர், தம்முடைய படையலை காளிக்கு வைப்பதற்கு