14. isbn 979-8-88572-883-6
isbn 979-8-88572-883-6
17.23 பிரம்மத்தின் மூன்றறு பெயர் ஓம் தத் சத் என்று சொல்லப்படும். நல்ல (பிராமண) குணங்கள், வேதங்கள், சுயநலமற்ற சேவை (நண்ணதசி, துரியசி சதுர்யங்கசேவை) பணடைய காலத்தில் பிரம்மத்தால், பிரம்மத்தில் இருந்து உருவாக்கப்பட்டன. 17.24 ஆகவே, வேதநூல்களில் செ ரால்ப்பட்டிருக்கும் காரணிக்கை, தானம், நன் கொடை போன்ற செயல்கள், கடவுளை நன் கொடை அறிந்தவர்களால் எப்போதும் “ஓம்” என்று உச்சரிக்கப்படும். 17.25 பல்வேறு வகையான காரணிக்கை களும், தானங்களும், நன் கொடைகளும், சு த்திரத்தைத் தேடுபவர்களால் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் “சத்” (அல்லது எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டேட செய்யப்படும். 17.26 “சத்” என்ற வார்த்தை நிஜம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும். ஓர் அருஞ்சொல்லான, “சத்” என்ற வார்த்தை ஒரு மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படும். 17.27 காரணிக்கை, தானம் மற்றும் நன் கொடையில் இருக்கும் ஸ்ரத்தையும் “சத்” என்ற அழைக்கப்படும். கடவுளின் மீது தீராக ஆர்வமுடைய சுயநலமற்ற சேவை, சத்தியத்தில், “சுசி” என்று சொல்லப்படும். 684 இருபத்தைந்து வருடம் போராடினார். இறைனிக்காவில் எங்கு வேலை கிடைத்தாலும் கான் ஒரு வேலுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் தெரம் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது… “ஜென் அப்படிச் சொல்கிறீர்கள்?” என விசாரித்தபற்கு, “சதான் பெரிய ஆளாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுத்தாம்க உடல், பொருள், ஆவி இனைத்தையும் செவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார். இருபத்தைந்து வருடம் போராடினார். வேலை கிடைத்தபறகுதான் அவர் ஒரு வேலுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் தெரம் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது… 685