1. சக்கியே நானம்
1. சக்கியே நானம்
தியான சிகிச்சையின் போது வெளிப்படும் சக்தி நோய்களை குணப்படுத்துகிறது. சக்திக்கு ஞானம் உண்டு.
"சக்தியே ஞானம்"
"ஞானமே சக்கி"
- என்னும் அடிப்படை தத்துவத்தில்தான், உங்கள் ஆனந்த கந்த சக்கரத்தில் இருந்து குருவின் ஞானசக்தி வெளிப்படுகிறது.
நீர் ஏற்கனவே சென்ற பாதையைதான் பின்பற்றும் மின்சாரம் அதற்கு வகுத்தப்படி வழியில்தான் செல்லும் - ஆனால் காற்றுக்கு பாதை இல்லை அழுத்தம் எங்கு குறைவோ அங்கு செல்லும்.
சக்தி இன்னும் ஒரு படி தாண்டி.
உடலில் எங்கு சக்தி தேவைப்படுகிறது அல்லது எங்கு சக்தி குறைந்திருக்கிறது என்று தானாகவே
கேடி செல்லும் ஞானம் கொண்டது. இது குட்சமமான உண்மை.
எனவே, தியான சிகிச்சையாளர் நோயைப் பற்றியோ, அதன் தீவிரத்தைப் பற்றியோ, அது இருக்கும் இடத்தைப் பற்றியோ கவலைப்பட த் தேவையில்லை. நோய் சம்பந்தப்பட்ட சக்கரத்தை நீங்கள் தொட்டால் போதும் - சக்தி தானாக சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விடும். இவை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரும் போது தெளிவாக புரியும்.
- ஞான சக்தியும், நோய் குணமாதலும் :
தியான சிகிச்சையில் வெளிப்படுத்தப்படும் சக்திக்கு ஞானம் இருப்பதால் தான் High BP-க்கும் Low BP-க்கும் ஒரு மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல் சர்க்கரை வியாதியிலும் High Sugar-க்கும் Low Sugar-க்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் அளிக்கப்-படுகிறது. குணம் ஒரே மாதிரியாகவே நடைபெறுகிறது.
3. சிகிச்சையை நீங்கள் செய்ய வில்லை.
சிகிச்சையை நீங்கள் செய்யப் போவதில்லை. சிகிச்சை தானாகவே நடைபெறும். தியான சக்தி உங்கள் மூலமாக வெளிப்பட நீங்கள் உங்களால் ஆன முயற்சியை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது முயற்சியே! சிகிச்சை அல்ல!