Chapter 4
2. பொதும்மக்களுக்கு மாவட்டு வர்களில்
2. பொதும்மக்களுக்கு மாவட்டு வர்களில்
'சேவா' - பொதுமக்களுக்கு தியான சிகிச்சை ஒரு • மிகப் பெரிய சேவை. எவ்வளவோ பணம் செலவு செய்தும், மந்திரம், மருந்து, அந்தக் கல், இந்தக் கல் என்று எவ்வளவோ செலவு செய்தும் சரி செய்ய முடியாத வியாதிகளையும், துக்கங்களையும் சரி செய்வது என்பது ஒரு மகத்தான சேவை ஒரு குருவோடு இணைந்து மனித குலத்தை இன்னல்களில் இருந்து மீட்கும் ஒரு அருமையான சேவையில் நீங்கள் பங்கு பெருவது - நிச்சயம் ஆனந்தப்பட வேண்டிய ஒரு விஷயம். இதை விட ஒரு பெரிய சேவையை யாரும் செய்ய முடியாது.
3. குருவிற்கு
மனித குலம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற கருணை நோக்கோடு - தங்கள் வாழ்வை அற்பணித்த குருவின் அன்மீக சேவையில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். சுவாமியின் ஆசியும், அன்பும் எப்போதும் உங்களோடு இருக்கும்.