Chapter 3

Iv. கியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம்

1 sections

Iv. கியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம்

1. தியான சிகிச்சையாளருக்கு ……

ஞானியின் சக்தி உங்களுக்குள் பாய்ந்தோடு வதற்கு இது ஒர் அரிய வாய்ப்பு. தியான சிகிச்சை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் உடலும், மனமும் சக்தியால் சுத்திகரிக்ப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நோயாளிக்கு தியான சிகிச்சை கொடுக்கும் போது "அனந்த கந்த தியானம்" என்ற தியானத்தை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் தியானம் செய்யும் போது நடக்கும் பக்கவிளைவே நோய் குணமாகுதல். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் சிகிச்சை அளிக்கும் போது உங்களுக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள்.

ஒவ்வொரு முறை சிகிச்சை அளிக்கும் போது குருவின் ஞானசக்தி உங்களுக்குள் பாய்கிறது. ஒவ்வொரு சிகிச்சையும் நீங்கள் அன்மீக பாதையில் எடுத்து வைக்கும் அடிகள். நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.