Chapter 2
Iii. ஆனந்த கந்த சக்கரம்
Iii. ஆனந்த கந்த சக்கரம்
ASP-ல் நீங்கள் தெரிந்து கொண்ட 7 சக்கரங்களை தாண்டி "ஆனந்த கந்தம்" என்ற சக்கரம் உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் ருக் சக்கரங்களும் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! உங்கள் உடல், ஆன்மா சூட்சும உடல் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! ப்பா
குருவின் சக்தியால் மட்டுமே திறக்கப்படும் சக்கரம் - ஆனந்த கந்த சக்கரம். - ஆனந்த கந்தம் ஆனந்தத்தின் பிறப்பிடம். அது உயிரின் இருப்பிடம். ஞானம் அடைவதற்கு எளிய் நேர் வழி ஆனந்த கந்த சக்கரம்.
புத்தரும், ரமண மகரிஷியும் இந்த சக்கரத்தை பற்றியும், அதன் மகத்துவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குருவின் கருணைப் பரிசுதான் இந்த ஆனந்த கந்த சக்கரம் திறக்கப்படுவதற்கான தீட்சை.