Chapter 12
Xi. ஆனந்தா தியான சிகிச்சை அளிக்கும் முறை.
Xi. ஆனந்தா தியான சிகிச்சை அளிக்கும் முறை.
-
- ஆனந்த கந்த தியானத்தில் முழ்குங்கள்.
-
- உங்களுடைய கரங்களை சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சக்கரத்தில் டுவையுங்கள்.
-
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருஉருவத்தை சில வினாடிகள் நினைத்துக் கொண்டே இருங்கள்.
-
- உங்களுக்குள் இருந்து சக்தி வெளிப்படுவதை உணருவீர்கள்.
- தியானத்தில் மாத்திரம் ஈடுபடுங்கள். சிகிச்சை 5. பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சக்தி அதற்கே உரிய ஞானப்படி, நோயாளிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தானே செய்து கொள்ளும்.
-
- தியானத்தில் முழுமையாக ஈடுபட்ட உடன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருவுருவத்தை மனத்திரையில் இருந்து விட்டு விடுங்கள்.
(ஏனென்றால், நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உருவத்தை மட்டுமே மனதில் பற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. நீங்கள் இதையும் தாண்டி எல்லையில்லா சக்தியை அடைய வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்).
-
- சிதிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பிறகும் - இந்த நோயாளி நோயில் இருந்து விடுபடட்டும் என்று சொல்லாதீர்கள்! ஏன் நினைவில் கூட சொல்லாதீர்கள். இப்படி சொல்வதின் மூலம் நீங்கள் நோயாளியின் கர்மத்தை பெற்றுக் கொள்ளும் அபாயமான சூழலில் இருக்கிறீர்கள்.
- அதற்குப் பதில் "என்ன நல்லது நடக்க 8. வேண்டியிருக்கிறது, அது நன்றாகவே நடக்கட்டும்". என்று சொல்லுங்கள். கர்மங்கள் உங்களை பாதிக்காது.
-
- தியானத்தில் ஈடுபடுங்கள் (முழுமையாக) சிகிச்சையைப் பற்றி கவலைப்படாதீர்கள்! (அது தானாக நடைபெறும்.)