Chapter 31

கனவே கலையாதே

1 sections

கனவே கலையாதே

சீடன்: ஏன் கனவுகள் கலைவதில்லை. குரு: கனவே கலையாதே என அலையாதே கனவு கலையாகணும் இல்லை, கலையணும். இரண்டும் உன்னைக் கடவுளிடம் கூட்டிச் செல்லும்.