Chapter 30
எப்படி நீ துன்பமாகவே இருக்கிறாய் ?
எப்படி நீ துன்பமாகவே இருக்கிறாய் ?
'துன்பத்தையே மனிதன் அனுபவிப்பது மனிதனைப் படைத்த இறைவனால்தானே! கேட்ட பக்தனுக்கு'
'மனிதன் படைத்த மனதின் பக்குவமே காரணகர்த்தா!' குரு.
'அப்படியா!... எப்படி?' என்று மீண்டும் கேட்ட பக்தனுக்கு
'இரண்டே பக்குவம்தான் சாத்தியம் துன்பத்தையே அனுபவிக்கும் பக்குவம் ஆனந்தத்தையே அனுபவிக்கும் பக்கும்'.
மனதின் பக்குவத்திற்கேற்றபடி துன்பத்தில் கூட ஆனந்தமாக இருக்கலாம்.
இல்லாவிட்டால் சொர்க்கத்தில் கூடச் சுகத்தை அனுபவிக்கத் தெரியாத 'துன்ப மனப்பக்குவம்' - ஏதாவதொரு காரணங் கண்டுபிடித்துத் துன்பப்படுத்திக் கொண்டேயிருக்கும்.