Chapter 32
உயரப் பறக்க தாழாதே
உயரப் பறக்க தாழாதே
श्री
| நீங்கள் |
|---|
| ஏறினால் |
| இறக்கப்படுவீர்கள். |
| இறங்கினால் |
| ஏற்றப்படுவீர்கள் |
| உங்களை |
| உயர்த்தினால் |
| தாழ்த்தப்படுவீர்கள் |
| தாழ்ந்தால் |
| உயர்த்தப்படுவீர்கள். |
| - இது உலக நாடக மேடை விதி. |
| உயரப் பறக்க |
| தாழ நினைக்காதே ! |
| உயர்ந்தாலும் தாழ்ந்து போவாய் |
| – இது வாழ்க்கை விதி |
| உயர்ந்தாலும் |
| தாழ்ந்தாலும் |
| ஒரே மாதிரி இருக்கிறதா |
| உன் ரம்யமான உள்ளுணர்வு? |
| இருந்தால் |
| வாழ ஆரம்பி ! |
| எங்குச் சென்றாலும் |
| என்ன ஆனாலும், |
| நிம்மதியாயிருப்பாய் |
– இது கடவுள் விதி.
உயரலாம் ! தாழலாம் வாழலாம் ! எல்லாம் சாத்தியம் உன்னுள். - இது தியான விதி.
விதி
சொன்னதோடு நில்லாது உன் விதியையே திருத்தி எழுதும் தியானம்.
சதி விலக, விதி விடிய, மதி கொடி சூட ரம்மியமாயிரு உன்னுள் ! உயரப் பறந்தாலும் தாழக் கிடந்தாலும். எனவே ரம்மியமாயிரு.