Chapter 28
ஞானம் புரிபட வேண்டியது
ஞானம் புரிபட வேண்டியது
'ஞானம் என்றால் என்ன ?' 'அது புரியாதப்பா. விட்டுவிடு' இல்லையில்லை. சொல்லுங்கள். 'ஞானக் கோணத்தில் ... அழகாயிருக்கிறது எல்லா அசிங்கங்களும். அசிங்கமாயிருக்கிறது எல்லா அழகுகளும் புரிந்ததா? ஞானம் பற்றி…'
જ குரனம் என்பது தியானம் செய்யச் செய்ய வரும் விளைவு, கேட்கக் கேட்க வரும் விளைவு அல்ல. ક્ಕಾ