Chapter 20
இரண்டாவது அடையாளம் - அகங்காரம்
இரண்டாவது அடையாளம் - அகங்காரம்
நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படிக் காட்டிக் கொள்கிறீர்களோ இதுவே அகங்காரம் எனப்படுகிறது. நீங்கள் எப்போதுமே உங்களை ஒரு பலசாலியாகவும், திறமைசாலியாகவும், நோ்மையானவராகவும், உதவிபுரிபவராகவும், இன்னும் எதுவாகவெல்லாமோ காட்டிக் கொள்ள முயல்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இப்படி வெளிக்காட்டிக் கொள்ளும் அகங்காரம், எப்போதுமே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதைக் காட்டிலும் அதிகமானதாகவே இருக்கும்.