Chapter 19
முதல் அடையாளம் - மமகாரம்
முதல் அடையாளம் - மமகாரம்
அதாவது உங்களுக்குள் காட்டிக் கொள்வது. 'நான் ஆரோக்யமானவன், நான் அசிங்கமாக இருக்கிறேன், நான் புத்திசாலி, என்னால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது, நான் மக்களை நேசிக்கிறேன்'- இதுபோன்று உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களே மமகாரம். இதுபோன்று உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் பல கருத்துக்களைச் சுமந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எப்போதுமே இது, நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படி
வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை விடக் குறைவானதாகவே இருக்கிறது.