2.'சட்டென்று' தானாகதேவ நிகழ்தின்ற ந்தைவுணர்விற்கான நுட்பம்
2.'சட்டென்று' தானாகதேவ நிகழ்தின்ற ந்தைவுணர்விற்கான நுட்பம்
நிறைவுணர்வு என்பது, 'உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைக் குறிக்கவில்லை; நமக்கு வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ, அதற்கு எதிர்ப்புக்காட்டாமல் இருப்பதையே குறிக்கிறது.
நம்முடைய எல்லாக் குறைவுணாவுகளுக்கும் மூல காரணம், 'வாழ்க்கை இப்படி இந்தக்கூடாது' என்று நாம் கொண்டிருக்கும் கருத்துதான்.
நாம் இந்தக் கருத்தை வைத்திருப்பதால்தான், நம் வாழ்நாள் முழுவதும், 'ஏன்,ஏன்' என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நல்லவர்களுக்கு ஏன் கெட்டதே நடக்கிறது? என்று தொடர்ந்து 'ஏன், ஏன், ஏன்' என்று நாம் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
தன்னிச்சையான (Spontaneous) அல்லது உடனடியான (instant) நிறைவுணா்வு என்பதன் பொருள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்களுக்குள் முரண்பாடுகளை, மனப்போராட்டங்களை உருவாக்கும் தவறான புரிதலைக் கீழே போடுங்கள்.