ஆனந்தமாக இருங்கள்
ஆனந்தமாக இருங்கள்
T.T. கனசேகர், தொழிலதிபர் மானேஜிங் டைரக்டர், குட்டி குரூப் கம்பெனிகள், இருச்செங்கோடு.
எனக்குச் சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காமாலை நோயினால் ஈரல் பாதிக்கப்பட்டு சிறுகச் சிறுக செரிமானம் குறைந்து கொண்டே வந்தது. சரியான பசி இல்லாமை, செரிமானம் இல்லாமை ஆகியவற்றால் மிகவும் கவும் கவுட ப்பட்டேன்.
இதற்காகச் சென்னையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனை, உலகளவில் புகழ்பெற்ற செரிமான
மண்டல சிறந்த மருத்துவ நிபுணர் மற்றும் டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஆயுர்வேத, மேலும் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு வைத்தியம் நீண்ட நாட்களுக்குப் பார்த்துக் கொண்டும் சரிவரவில்லை. 68 கிலோ எடை இருந்தேன். 38 கிலோவாகக் குறைந்து பலமிழந்து போனேன்.
மேலும் நெடுநாள் பலவிதமான மருந்துகள் சாப்பிட்டதால் கடுமையான குடல்பூண் வந்தும் ஈரல் புற்றுநோய் (Liver Cancer) ஏற்பட்டும் மிக மிக உடல் துன்பமும் மன உளைச்சலும் பெற்றேன். ஒரே ஒருவேளை சாதாரணமாக உணவு சாப்பிடமாட்டோமா, ஒரே ஒரு மணி நேரமாவது முழு அமைதியிலும்; ஆரோக்கியத்திலும் இருக்க மாட்டோமா, என்று மிகவும் ஆதங்கப் பட்டி ருந்தேன்.
எல்லா மருத்துவர்களும் என்னை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள். அப்போது, இரண்டு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 2001 ஜனவரி மாதம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளைச் சந்திக்கும் மறுவாழ்வான வாய்ப்பு கிடைத்தது. முதல் சந்திப்பில் அவர் என் தலையின் மீது கை வைத்து அசிர்வாதம் செய்து உனது குறைகளை நான் நிவர்த்தி செய்து விட்டேன். நீ இனி சாதாரணமாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இரு என்று கூறினார்.
அன்று எனது உடலிலும், மனதிலும் ஒரு சுகமான உணர்வும், தெளிவும் ஏற்பட்டது. வயிற்றில் ஒரு புதிய சந்தோஷமான ஆரோக்கியமான நிலையை உணர்ந்தேன். மனதில் சொல்ல முடியாதளவு ஒரு ஆனந்தத்தை உணர்ந்தேன். இது ஒரு மறு பிறப்பைப்போல எனக்குப்பட்டது. அன்றிலிருந்து நான் முன்னையையும்
விட அதிகம் சாப்பிட முடிந்தது. நல்ல சத்தான உணவையும் செரிக்க முடிந்தது. இருபது நாட்களுக்குள் உடலிலும் முழு அரோக்கியத்தைப் பெற்றேன். அப்போதே உள்ளத்தில் முழு அரோக்கிய உணர்வை உணர்க்கேன்.
இந்த வெளிப்புற அரோக்கியம் தவிர உள்ளம் ரீதியாக நான் அடைந்தது மிகவும் பெரிய சொத்தாகும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொடுத்த தியான முறையைச் செய்து . முழுமையான அமைதி, அளவிடமுடியாத அன்பு உணர்வு மேலும் எப்போதும்மான அனந்த உணர்வு அகியவற்றையும் பெற்றேன்.
சாதாரணமாக விதிவிலக்கே இல்லாதபடி, எல்லா மனிதர்களிடமும் இருக்கும் குறைபாடுகளான பயம், வெறுப்பு, பொறாமை, கோபம் ஆகிய துன்பப்படுத்தும் குணங்களே மறைந்து போய் என்னுள் எப்போதும் அனந்த உணர்வே இருக்கிறது.
இந்த நிலைக்காக எவ்வளவோ முயலும் சாதகர்களுக்கே சீக்கிரம் அமையாத இந்த ஆனந்த உணர்வு, எனக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கருணையால் வாய்த்து நிற்பது ஒரு தெய்வக் கொடை ஆகும். அவருக்கு என து நன்றி முடிவில்லாதது.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன் டி.டி. தன்சேகர்
டாக்டர் K.K. ராஜகோபால் எம்பியிளஸ், டிசிகச் மேலாண்மை இயக்குநர், கமலா மருத்துவமனை கே.எஸ்.பி. மருத்துவமனை, சேலம் - 636 001.
பதினைந்து படுக்கைகள் கொண்ட அவசர சிகித்சைப் பிரிவும் பத்து வெண்டிலேட்டர்கள் கொண்ட தீவிர சிகித்சைப் பிரிவும் நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மயக்க நிலை மற்றும் சிக்கலான நோய் உள்ள நோயாளிகளுக்கு சிகித்சை அளிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது மகன் திரு. மதன்குமார்: வயது 27; திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனவர். துரதிர்ஷ்டவசமாக மூளைபடர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகித்சை பிரிவில் 105 நாட்கள் சிகித்சை பெற்றார்.
நாள் ஒன்றுக்கு மருத்துவச் செலவு ரூ. 30,000/-செலவிடப்பட்டது. மேற்கண்ட மருத்துவத்தில் என் மகனின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த சிகித்சை பெற்று மருத்துவமனையை விட்டு வரும்போது எவ்வித உணர்வும் இல்லாமல் படுக்கையில் இருந்தபடி, கண்களை மட்டும் திறந்து பார்க்கக் கூடிய அளவிலேயே இருந்தார்.
ரூ. 50 இலட்சத்திற்கான மருந்துகளைச் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்து கொடுக்கப் பட்டதால் குறிப்பிட்ட அளவு உடல் நிலை முன்னேற்றம் சீராக இருந்தது. இம்மாத்திரைகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேற்கண்ட நிலையில் நான் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டதால்
என்னுடைய டாக்டர் தொழிலை நன்கு செய்ய இயலாத நிலையில் இருந்தேன். இந்நிலையில் நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளைச் சந்தித்தேன்.
அவர் பெங்களூரில் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார்கள். பெங்களூர் மகாவிர் ஜெயின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு அலுவல்களிடையே சுவாமிஜி அவர்கள் தினமும் தியான சிகிச்சை அளித்தார்கள். பிறகு ஒரு மாத காலமாக என து மகன் சுவாமிஜியின் ஆசிரமத்தில் தங்கி தியான சிகித்சை பெற்று வருகிறார்.
தற்சமயம் எனது மகன் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். தன்னுடைய உண்வைத் தானே எடுத்துக் கொள்ளுதல், சதுரங்கம் விளையாடுதல், 45 நிமிடம் பேசுதல் என்று முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முழுமையான குணம் அடைவார்.
என்னுடைய குடும்பம் முழுவதும் சுவாமிஜிக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன் கே.கே. ராஜகோபால்
T. புனிதவதி தங்கவேல்,
உரிமையாளர் : நேஷனல் வேறாட்டல், 94, கிரின் வேஸ் ரோடு, செந்தில் இல்லம், பேர்லண்ட்ஸ், சேலம் - 636 016.
நான் சேலத்தில் வசிக்கிறேன். எனக்கு வயது 67. எனக்கு ஏற்கெனவே மூன்று முறை அறுவை சிகித்சை நடந்துள்ளது. மறுபடியும் ஹெர்னியா நோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டத்துக்குள்ளானேன். என்னுடைய டாக்டர் நான்காவது முறையாக அறுவை சிகித்சை செய்ய முடியாது என்று கூறிவிட்டார். ஏனெனில் எனக்கு சோரியாசிஸ் நோயு இருந்ததால் அறுவை சிகித்சையில் தையல் ஒட்டுவது சிரமம் என்று கூறிவிட்டார்கள்.
நமது ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMகளிடம் எனது நிலையைக் கூறினேன். சுவாமிகள் என்னைப் பார்த்துக் கொள்வதாக தைரியம் கூறினார். 2002 செப்டம்பர் மாதம் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் நான்காவது முறையாக ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டேன். அறுவை சிகிச்சை முடிந்து வரும்போது மிக அதிக வலியால் துடித்தேன். சுவாமிஜி எனக்கு உடனே Healing செய்தார். உடனே எனக்கு வலி நின்று நார்மல் ஆகிவிட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து நான் வீடு திரும்பும் போது எனக்கு வலியோ, சோர்வோ இல்லை. எனக்கு வைத்தியம் செய்த டாக்டரே ஆச்சர்யப்பட்டுப் போனார். "உங்களை சுவாமிகள்தான் காப்பாற்றினார்" என்று டாக்டரே தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டுக் கூறினார்.
Part 2: Sri Nithyananda - An Introduction_Tamil_part_2.md
தன் சொந்தத் தாய்க்குச் சமமாக என்னை நினைத்து இந்த அன்பையும், Healingஜயும் எனக்கு வழங்கிய சுவாமிகளை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.
எனக்கு அறுவை சிகித்சை செய்த இடத்தில் ஏழு தையல், சரியாக ஒட்டவில்லை. இது முழுமையாக குணமடைய அறு மாதங்கள் வரையாகும் என டாக்டர் கூறினார். ஆனால் சுவாமிகளின் கருணையால் அவரிடம் சில நாட்கள் Healing செய்து கொண்டதால் ஒரு மாதத்திலேயே தையல் சரியாகக் கூடிவிட்டது.
அதிலிருந்து நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் சுவாமிகளின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMளோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு மிகப் பெரிய பாக்கியம். ஒரு பெரும் நன்மை. நான் சுவாமிகளிடம் பக்திப்பூர்வமாகச் சரணடைந்திருக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்தி உட்பட அனைவருமே இம்மாதிரிச் சரணடைந்து அவரது கருணையால் ஆரோக்கியமும், சந்தோஷமுமாக இருக்கிறோம்.
இப்படிக்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தை அல்ல அடிமை டி புனிதவதி தங்கவேல், சேலம்