Chapter 28

Vii ஆனந்த தியான சிகிச்சை (Anandha Healing)

1 sections

Vii ஆனந்த தியான சிகிச்சை (Anandha Healing)

புத்தர், பதஞ்சலி, இயேசு போன்றவர்கள் ஞானம் அடைந்த பின் - மனித சமுதாயம் 'ஆனந்தமாக வாழ்' அநேக தவங்களின் மூலம் அவர்கள் கண்டறிந்த உண்மைகளை நமது சுவாமிகள் இறை சக்தியின் வழி நடத்துதலால் தானும் உணர்ந்து, உணர்ந்ததை

ஆன்மீகச் சொற்பொழிவின் மூலம் (Spirtual Courses) ஞானத்தையும், ஆனந்தத்தையும் (Residential Programme) வாழ்க்கைக்குத் தேவையான யோகக் கலையையும் ஆனந்த தியான சிகித்சை மூலமாக (Anandha Healing) தெய்வீக சுகத்தையும் அளித்து வருகிறார்.

ஆனந்த தியான சிகித்சையால் குருடர்கள் பார்க்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் முட்வர்கள் நடக்கிறார்கள். கேன்சர் மறைகிறது. நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு சரியாகிறது சிறு வலிகள் முதல் Skin Disease வரை எல்லாமே சரியாகிறது.

இங்கு அளிக்கப்படும் ஆன்மீக சிகித்சையும், தியான முறைகளும் - காலத்தால் சோதித்து (Time tested) நிரூபிக்கப்பட்டவை. இவ்வளவு நோய்கள் குணம் அடைந்ததற்கான எல்லா Medical Evidences ஐயும் பதிவு செய்து வைத்திருக்கிறோம். Medical Miracles ஐ தனிப் புத்தகமாக வெளியிட்டி ருக்கிறோம்.

அத்துடன் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்ற பலர் ஸ்வாமிகளுக்கு நன்றிக் கடிதங்கள் எழுதி வருகிறார்கள். இங்கே சில_