Chapter 30

K. அன்பமகன்

1 sections

K. அன்பமகன்

நான் அரோக்கியம் சம்மந்தப்பட்ட பொருட்களை விநியோகம் செய்யும் ஒரு ஏஜெண்ட் எனக்கு 2002 நவம்பர் மாதம் ஒரு நாள் காலையில் மயக்கம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் சேலம் கோகுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். டாக்டர்கள் மூளையில் இரத்தக்குழாய் வெடிப்பு ஏற்பட்டு இரத்தக் கசிவ ஏற்பட்டதால் உயிருக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாக என் மனைவியிடம் கூறினார்கள். என் மனைவி உடனே நாங்கள் மிகவும் அன்பு செலுத்தும் "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM" அவர்களுக்கு எனது நிலை பற்றித் தகவல் சொன்னார்கள். பெங்களூரிலிருந்து வரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்கள் அந்த போனிலேயே என் மனைவிக்கு அறுதலும், உறுதியுமாக "நான் அன்பழகனை சுவனித்துக் கொள்கிறேன்; கவலை வேண்டாம்" என்றும் மருத்துவ முறைப்படி முயற்சிக்க வேண்டியதைச் செய்யும்படியும் கூறினார்கள். என்னை அன்றே சேலத்திலிருந்து சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மல்டிஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்கு மாற்றினார்கள். அங்கும் டாக்டர்கள் நான் ஐந்தாம்நிலை கோமாவில் தொடர்ந்து இருப்பதால் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டார்கள்.

விமானம் மூலம் பெங்களூரிலிருந்து மேற்படி ராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடனே வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனக்குத் தன்னுடைய ஆசியையும் Healingஐயும் கொடுத்தார்கள்.

அதற்கடுத்த 12 மணி நேரத்தில் டாக்டர்களே மிக அச்சரியப்படும் அளவிற்கு என்னுடைய உடல் நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டது.

பிறகு டாக்டர்கள் எனது மூளையில் Open Surgery மூலம் இரத்தக் கசிவை அகற்றினர்கள். இந்த மாதிரி அபரேஷன் மூலம் பிழைப்பது கூட மிக அரிது என்று கூறினார்கள். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பத்து நாட்கள் தினமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து எனக்கு Healing செய்தார்கள். பிறகு நான் குணமடைந்து Discharge ஆகி பெங்களூருக்குச் சென்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுடன் மேலும் பத்து நாட்கள் தங்கியிருந்து Healing எடுத்துக்கொண்டு முற்றிலும் குணமடைந்து ஆரோக்கிய மாக உள்ளேன்.

இது எனக்கு மறு பிறப்பு தான். நவீன ஆங்கில மருத்துவத்தின்படி பிழைக்க சாத்தியமே இல்லாத நிலையிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன். அவர் குடியிருக்கும் என் இதயத்தில் என்றும் நன்றி சுரந்து கொண்டே இருக்கிறது. நான் தற்சமயம் இருக்கும் ஆரோக்கியத்திற்கும், ஆனந்தத்திற்கும் அவரது கருணையே முழுக் காரணம்.

இப்படிக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தன்,

அன்பழகன், ேலம்.