87. உலகத்தின் மிக நீண்ட காவியம்... உங்கள் வாழ்க்கைதான்
# உலகத்தின் மிக நீண்ட காவியம்... உங்கள் வாழ்க்கைதான்
The longest epic in this world is your life
அருமையான கதை. பார்த்தீர்கள் வெளிப்படுத்துகிற சத்தியம்.
இதுவரையிலும், எ மு த ப் பட்டி ரு க் கி ற காப்பியங்களிலேயே மிக மிக மிக் நீண்ட காவியம் மஹாபாரதம்தான். அதை இன்னமும் முடியவில்லை.

ஒரு லட்சம் ஸ்லோகங்கள்.
அந்த சமஸ்கிருத அமைப்பைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது,
ஒரே ஒரு மகான் எழுதியதுதான் என்று.
அதைவிட நீளமான புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை. அப்படியொரு காவியம் இன்னும் எழுதப்படவில்லை. அவ்வளவு பெரிய மகத்தான நூல். அருமையான நூல்.
தீகைஷ் கொடுத்த தைரியத்தினாலே, அர்ஜுனன் ஞானத்தை நோக்கிய, ஞானப் பாதையை நோக்கி, லட்சியத்தை நோக்கிக் கிளம்புகிறார்.
தைரியமாகக் கிளம்புகிறார்.
முதல் பத்து நாள் போரும் பீஷ்மரை எதிர்த்து நடைபெறுகிறது. அதுதான் மஹாபாரதம். அதுதான் உங்கள் வாழ்க்கை. என்று இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது.
நிஜத்தை சொல்ல வேண்டுமானால், உலகத்தின் மிக நீண்ட காவியும் வரலாற்று ரீதியாக இருக்கும் மஹாபாரதம் அல்ல. ஜென்ம ஜென்மமாக, தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கும் உங்களின் வாழ்க்கைதான்.
நம்முடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு
Our parental conditioning
ருன்றாக ஆம்ந்து பாருங்கள், மறையாரதக் கதை பரிந்திருந்தால் தெரியும், பீஷ்மர்தான் அந்த மொக்க வம்சத்திற்கும் பிதாமகன்.
முதலில் உங்களுக்குள்ளும் பீஷ்மர்தான் தலையெடுப்பார்.
தாத்தா சொன்னார்,
பாட்டி சொன்னார்,
அப்பா சொன்னார்
என்ற வாரத்தைகளால், கருத்துகளால் கட்டுப்படுவதுதான் வளர்ப்பு கட்டுறு மானப்பாங்கு.
அதுதான் ஜீவன் முக்தி பாதையில் முதலில் வரும் தடை .
அதுகான் மிகப் பெரிய பாகம்.
அதனால்தான் 18 நாள் மஹாபாரத யுத்தத்தில் 10 நாட்கள் பீஷ்மரோடேயே சண்டை போட வேண்டியதாகப் போயிற்று.
அதற்கு அர்த்தம் என்னவென்றால். உங்கள் வாழ்க்கையில் ஞானத்தை நோக்கிய பாதையை நீங்கள் கடப்பதற்கு 18 நாள் ஆகுமென்றால், நீங்கள் 10 நாள் உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குடன் சண்டை போட வேண்டியிருக்கும் என்பதே.
வலிமையான ஒரு கட்டுறுத்தப்பட்ட மனப்பாங்கு, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு,
பெற்றோராலே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கட்டுறுத்தல்கள்தான் கொடுமையான இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.
மொழி, இனம், மதம், ஜாதி, சம்பந்தப்பட்ட இந்த எல்லாக் கட்டுறு மனப்பாங்குகளுமே வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குகான்.
உங்களின் பீஷ்மர் இதனால் செய்யப்பட்டதுதான்.
அதனால்தான் பீஷ்மரை எதிர்த்து 10 நாட்கள் சண்டை நடக்கிறது.
வளாப்பு கட்டுறு மனப்பாங்கை அழிக்க வேண்டும். ஆனந்த கந்தத்தில் இருந்து பரமாத்மா எப்போது உங்களை வழி நடத்த ஆரம்பித்தாரோ, அதற்கப்புறம் முதலில் அழிவது வளர்ப்பு கட்டுறு மனப்பாங்காகத்தான் இருக்கும்.
கிருஷ்ணன்,

உடலாகிய ரதத்தில்,
ஐந்து இந்திரியங்களான
குதிரைகளைப் பூட்டி,
சித்தமும், கோ்ச் சக்கரங்களைப் பூட்டி,
சஞ்சரித்துக் கொண்டே இருக்கிற மனமாகிய அனுமன் கொடியை ஏற்றி, என்கிற அருமையான
கிருஷ்ணன். உடலாகிய ரதத்தில் ஜந்து இந்திரியங்களான குதிரைகளைப் பூட்டி சித்தமும். புத்தியுமாகிய மே கர்ச்சக்கரங்களைப் பூட்டி. சஞ்சரித்துக் கொண்டே இருக்கிற மனமாகிய அனுமன் கொடியை ஏற்றி. எண்ணங்கள் என்கிற அருமையான கயிற்றிணைப் பூட்டி. யுக்கி எனும் சாட்டையால் ஜிவாக்மா எனும் அர்ஜுணைணை வழி நடத்தினார்.
கயிற்றினைப் பூட்டி,
யக்கி எமை சாட்டையால்.
ஜீவாக்மா எனும் அர்ஜுனனை,
வழி நடத்தினார்.
தேர் உருண்டு ஓடியது. முதலில் வருகிற எதிரி பீஷ்மா வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு. 10 நாள் சண்டை நடந்தது. பத்து நாள் சண்டைக்குப் பிறகு எப்படி பீஷ்மர் அழிந்தார் என்று பாருங்கள். பீஷ்மரைக் கடைசிவரை நேரடியாகச் சாகடிக்க முடியவில்லை நேரடியாகச் சாகடிக்கவும் முடியாது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை நேரடியாக போராடி, அழித்துச் சண்டையிடவே முடியாது.
ஏனென்றால், உங்களையே உருவாக்கிய சக்தியாயிற்றே அது!
எப்படி அதை அழிக்க முடியும் ?
எந்தச் சக்தி முன்னால் அந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாதென்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
அதைத்தான் கிருஷ்ணன் செய்தார். யார் முன்னால் பீஷ்மர் சண்டையிட மாட்டார் என்று கண்டுபிடித்தார் கிருஷ்ணன்.
யார் முன்னால் ?
சிகண்டி முன்னால் பீஷ்மர் சண்டையிடமாட்டார்.
சிகண்டி ஒரு அலி. அவர் முன்னால் பீஷ்மர் வில்லெடுக்க மாட்டார். அவர் பலவீனமாகிவிடுவார் என்று தெரிந்து, சரியாக கிருஷ்ணபரமாத்மா என்ன செய்தாார், சிகண்டியை அழைத்து வந்து முன்னே நிறுத்தினார்.
வாழ்க்கையின் லட்சியம்
நாம் என்ன செய்ய வேண்டும் ? வளர்ப்பு கட்டுறு வேலை மனப்பாங்கு எந்த எந்த மன அமைப்பின் முன் செய்யாதென்று நாமே கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படிக் கண்டுபிடித்து, அந்த மன அமைப்பை, நம் கட்டுறு மனப்பாங்கின் முன்னால் நிறுத்த வேண்டும்.
பிரார்த்தனை ஒரு பெரிய விஷயம். பிரார்க்கனைகான் சிகண்டி பிரார்க்கனை என்கிற மனப்பாங்கை முன்னால் வைத்தீர்கள் என்றால் வளர்ப்பறு கட்டுறு மனப்பாங்கு உங்கள் மேல் வேலை செய்யாது
பீஷ்மர் அலியைக் கொல்லுவதில்லையென்று விாகமெடுத்திருந்தார்.
அதேப்போல், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும் சில கன்மைகளைப் பெற்றிருக்கிறது. அது சில நேரத்தில் என்ன செய்யும் ?
''சே, இது சின்ன விஷயம்பா. இதனுடனா போய்ச் சண்டையிடுவது?'' என்று கன்னைடைய அகங்காரத்தால் சில விஷயங்களோடு மோதாது.
உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கே, வாழ்வில் அதையே ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகளைச் சந்திக்கும்போது, உங்களின் மனத்தில் தன்னைக் காப்பாற்றி கொள்வதாக நினைத்த அது உருவாக்கும் வார்த்தைகள்தான்,
''சே! இது சின்ன விஷயம்பா, இதிலெல்லாம் நம் நேரத்தை செலவு செய்யலாமா? பேசாமல் அதற்கு சும்மாவே இருந்துவிடுவோம். '
உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கையே, உங்களின் அகங்காரத்தையே செயல் இழக்கச் செய்யும் சக்தியைதான்; யுக்தியைதான் சிகண்டி என்கிறோம்.
உங்களுடைய முன்னோர், பெரியோர்களைப் பார்த்தீர்கள் என்றால் கூட, இவன் சின்ன பையன்பா, இவனுடனா சண்டை போடுவது என்று சில இடத்தில் சண்டை போடாமல் விட்டுவி(டுவார்கள்.
அதை உபயோகப்படுத்தித்தான் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை உடைக்க முடியும். இல்லையென்றால் முடியாது.
அதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் செய்தார். சிகண்டியை முன் நிறுத்தினார். சி கண்டி அலி என்பதால், பீஷ்மருக்கு ''தாம் ஒரு ஆண் மகன்அலியோடு சென்று சண்டை போடுவதா ?'என்ற எண்ணம் வந்தது.
தாம் ஆண் மகன் என்ற ஒரு காவம் பீஷ்மருக்கு உண்டு, இதுபோன்ற கா்வங்களைத்தான் அகங்காரம் என்று சொல்கிறோம்.
அதனால்தான், அலியை முன் நிறுத்திய உடனே, பீஷ்மர் அம்புகள் எய்வதை நிறுத்தி விட்டார்.
உடனடியாகக் கிருஷ்ணன் சொன்னார், ''அர்ஜுனா, முடித்து விடு.''
அப்போதுதான் வேக வேகமாக அர்ஜுனன் அம்புகளை எய்து, பீஷ்மரைக் கீழேச்

சாய்த்து விட்டார்.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு, நீங்கள் ஞானம் அடைகிற வரைக்கும் சாகவே சாகாது. வேண்டுமானால் படுத்திருக்கும்.
பீஷ்மனாப் பார்க்கீர்கள் என்றால், வீம்ந்து கிடந்தார். ஆனால், சாகவில்லை. இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மட்டும், ஞானம் அடைகிற வரைக்கும் அழியாது.
என்ன செய்யும் ? களத்தில் இறங்கி சண்டைக்கு வராமல் ஒரு ஒரமாக படுத்துக் கிடக்கும். அதைத்தான் செய்ய முடியும். ஆனால், அதைச் சாகடிக்க முடியாது.
அதனால்தான் அம்புபட்ட பீஷ்மர் அம்புப் படுக்கையிலே விழுந்து கிடந்தார்.
ஆனால், சாகவில்லை,
என்ன? இதற்கு மேல் எழுந்து வந்து போர் செய்ய மாட்டார். அந்த மாதிரி தனிமனித முயற்சியால், கட்டுறு மனப்பாங்கை தள்ளாடும் சூழ்நிலைக்கு வேண்டுமானால் தள்ளலாம்.
தள்ளாட வைப்பதனாலேயே சாகடிக்க முடியாது. அதுதான் அம்புப் படுக்கையிலே பீஷ்மர் விழுந்து கிடந்தார் என்று சொல்வது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை ஒரு ஓரமாக ஒதுக்கிக் கீழே தள்ளிவிட முடியும்.
எப்போது அந்தக் கட்டுறு மனப்பாங்கு வலுவிழக்கும் என்றால் ... நீங்கள் கரைந்து உங்களின் கண்ணில் தாரை தாரையாகத் தண்ணீர் வரும்போதுதான் அது வலுவிழக்கும். உருகுதலுக்கு முன்பாக வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கால் ஆழமாக வேகமாக வேலை செய்ய இயலாது.
பிரார்த்தனை ஒரு பெரிய விஷயம். உருகிக் கரையும் பிரார்த்தனைதான் சிகண்டி. பிரார்த்தனை என்கிற மனப்பாங்கை முன்னால் வைத்தீர்கள் என்றால், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு உங்கள் மேல் வேலை செய்யாது.
சடங்குகளின் ரகசியம்
கணவன் இறந்தபிறகும், குங்குமமும் பூவும் வைத்துக் கொள்ளலாமா ?
பூவும், பொட்டும் புருஷனா கொடுத்தார் ?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது. அம்மா ஆசையாய்க் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.