Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

77. ors Olossono

# ors Olossono

: :

விதி மதி சதி எல்லாம் விளையாட்டுதான்.. இது புரிந்துவிட்டால் பரகதி நிச்சயம். ஜீவன் முக்தி நீச்சயம்!

வெல்லலாம் விதியையே!

விதியை வெல்லலாம் என்பது உங்களுக்குத் தரப்படும் நம்பிக்கையல்ல : வாக்குறுதி !

விதியை மீற முழயாது ஜாதகத்தை மாற்ற முழயாது என்பது மனிதர்களின் வரம்புக்குட்பட்ட உண்மை.

விதியோடு போராட வேண்டாம் மதியோடு அதைக் கடந்து விடலாம் ஜீவன்முக்தர்கள் சொல்லும் உண்மை.

உங்களின் எதிர்காலம் எப்பழயிருக்கும் என சொல்ல வந்தவரல்ல குரு

உங்களின் எதிர்காலம் இப்பழ இருக்கும் என்று உங்கள் விருப்பத்தோடு மாற்றியமைக்க வந்தவர்தான் குரு !

பூமிக்கு நீங்கள் வந்தது வேறு எதற்குமல்ல ! விதியை வெல்வதற்குத்தான். வெல்லாக வரை அது விதி! வென்று விட்டால் அதுவே மதி !

வெல்லலாம் நிச்சயம் வெல்லலாம் ! சொல்லலாம் எல்லோருக்கும் இதைச் சொல்லலாம் !

வெல்ல

குண்டலினி சக்தியும் உடல் மலர்ச்சியும் ...

Kundalini Shakti & flowering of the body...

உடல் முதிர்ச்சி அடையும் மூன்பு குண்டலினி சக்தி ...

Kundalini Shakti before Physical Maturity

உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி...

Kundalini Shakti after Physical maturity

ஜீவுன் முத்த உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in a Jeevan Mukta's body

அவ்தார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in an incarnation's body

-விதியை வெல்லலாம் எனும் உத்வேகமே ஜீவன் முக்தியைப் பொங்க வைக்கும்.

ட்டுறக்கும் பொழுது, குந்தைகளுக்குக் குண்டலினி சக்தி உச்சத்தில் இருக்கும். அதாவது சகஸ்ராரத்தில் இருக்கும்.

குழந்தைகள் உடல் மலர்ச்சி (Physical Maturity) அடையும் சமயத்தில், அந்தக் குழந்தைகளுக்குக் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு மீண்டும் அந்தக் குண்டலினி சக்தியை மெல்ல மெல்ல சஹஸ்ராரத்திற்கு எடுத்து செல்வதற்காகத்தான் எல்லாவிதமான தவங்களும் செய்யப்படுகிறது. உடல் மலாச்சி அடைவதற்கு முன்பே அந்தக் குண்டலினி சக்தியை உயிர்ப்பித்து மேல்நோக்கி எழுப்பிவிட்டால், மேல்நோக்கி செல்லும் குண்டலினி சக்தி, ஒருபோதும் கீழே இறங்கி வரவே வராது.

உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே,

பதினான்கு வயதிற்கு முன்பே, குண்டலினி சக்தி விழிப்படைந்தவா்களைத்தான் பரமஹம்ஸர்கள், அவதார புருஷர்கள் என்று அழைக்கிறோம். குண்டலினி சக்தி விழிப்படைவதையே (Awakened kundalini Energy) ஞான அனுபவம் (Enlightenment) என்று சொல்கிறோம்.

குண்டலினி சக்தியும்;

Kundalini Shakti & flowering of the body...

ட்தினான்கு வயது துவங்கும் பொழுது, அதாவது...

குழந்தைகளுக்கு உடல் மலர்ச்சி நிகழம்போது, குண்டலினி சக்தி. அனாஹத ச க்கரத்திலிருந்து கீழ் இருக்கிற மூன்று சக்கரங்களான மணிப்பூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரத்திற்கு இறங்கி விடும்.

மூலாதார சக்கரத்திலிருந்து குண்டலினி சக்தியை மீண்டும் சஹஸ்ரார சக்கரத்திற்கு மேல்நோக்கி உயர்த்துவதற்காகச் செய்யப்படும் தனி மனித முயற்சிகள் எல்லாமே ... எறும்பு பனிப்பாரையைக் துளையிடும் முயற்சியாகும்.

ஒரு அவதார சக்தியின் உதவியோடு முயற்சி செய்வது என்பது பனிப்பாறையைத் துளையிடும் கருவியின் உதவியோடு செல்வதற்கு ஒப்பாகும். அந்த முயற்சிக்கு ஞானகுரு அளிக்கும் ஞான உத்வேகம்தான் தீகைஷ.

தீகைஷயின் பொழுது துல்லியமாகி என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறோம். எறும்ப தன்னந்தனியே முயற்சி செய்து பனிப்பாறையைக் துளையிட்டுக் கொண்டு இருக்கும்பொழுது, அந்தப் பனிப்பாறையை ஒரு ட்ரில் மிஷினால், கண நேரத்திற்குள் ஒட்டையிட்டு, தண்ணீரைத் தொட்டு விடுவதற்குச் சமம்.

எறும்பு பல ஜென்மம் எடுத்து, இந்த முயற்சியைச் செய்தால் இறுதியில் என்ன பலனை அடையுமோ எந்த நிலையை அடையுமோ, அந்த நிலையை, பலனை குருவின் ச க்தியோடும், வழிகாட்டுதலோடும் ட்ரில் மிஷினில் துளையிட்டு செல்வதைப்போன்று விரைவில் அடைந்துவிடுவது. பாரையின் அடியில் இருக்கும் தண்ணீரைத் தொட்டு விடுவது. அதைத்தான் குண்டலினி சக்தி சஹஸ்ராரத்தை அடைந்து விடுவது என்று சொல்கிறோம்.

குண்டலினி சக்தி மூலாதாரத்திலேயே இருக்கும்வரை முழு ஆரோக்கியம், பூரண ஆனந்தம் என்று எதுவும் எளிதில் சாத்தியமில்லை. உலக வாழ்வில் சாதனை செய்வதற்குக்கூட குண்டலினி சக்தி சரியாய் இயங்க வேண்டும்.

உடல் முதிர்ச்சி இடையும் முன்பு குண்டலினி சக்தி ... Kundalini Shakti before Physical Maturity

2 ங்களுடைய தாயின் வயிற்றில் நீங்கள் சிசுவாயிருக்கும்போது, தாயின் வயிற்றிலிருந்து ரத்தம் தொப்புள் கொடி வழியாக உங்களுக்குள் வந்தது.

அதிலிருந்து நீங்கள் தனி ஜீவனாக, அதாவது சிசுவாக, ஒரு குழந்தையாக மாறும்போது, உயிர் சுவாதிஷ்டானம் வழியாக உங்களுக்குள் வந்தது.

சிசுவாயிருந்த போது தொப்புள் கொடிதான், உங்களின் உயிர்க்கொடி. ஆனால், இப்போது குழுந்தையாகப் பிறந்த பின்பு, உங்களின் சுவாதிஷ்டானம்தான் உங்களின் உயிர்க்கொடி. சுவாதிஷ்டானம் உங்களுக்குள் இருக்கும் ஒரு சக்தி மையம்.

சுவாதிஷ்டானம் என்றால் ...

சுவ + அதிஸ்டானம், அதாவது உயிர் இருக்கும் இடம்.

உடலின் உள்ளே நுழைந்த ஜீவனின் சக்தி, உச்சத்தை அடைந்து, உடல் முழுவதும் பொங்கிக் கொண்டிருக்கும். அப்போது எல்லாச் சக்கரங்களுமே அற்புதமாய் இயங்கிக் கொண்டிருக்கும்.

உடல் மலர்ச்சி (Physical Maturity) அடைவதற்கு முன்பு வரை, உங்களின் குண்டலினி சக்தியானது, சஹஸ்ராரத்திலேயே பொங்கிக் கொண்டிருக்கும்.

உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி ... Kundalini Shakti after Physical Maturity

யல்பாக உடல் மலர்ச்சி அடையும்போது, சகஸ்ராரத்திலிருக்கும் குண்டலினி ச க்தியானது, மூலாதாரத்திற்கு வந்துவிடும்.

தைத்ரியரோஹஸ் :

சகஸ்ராரத்திலிருக்கும் சக்தி மூலாதாரம் நோக்கிப் பாயும் போது, அதை தைத்ரியரேஜஸ் என்கிறோம்.

தற்காலத்தில், குழந்தைகளுக்கு வெகு முன்னதாகவே, சிறு வயதிலேயே உடல் மலர்ச்சி நடந்து கொண்டு இருப்பதற்குக் காரணம், குழந்தைகளின் மூலாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பதுதான். இன்றைய காலங்களில், குழந்தைகளை மீடியாக்களிலிருந்து காப்பாற்ற வேண்டியது மிக அவசியம்.

மிடியாக்களாலும், தவறான வழிகளாலும் சேர்க்கப்படும் தேவைக்கதிகமான,

தேவையில்லாத கற்பனைகள், மூலாதாரத்தில் தேங்குகிறது. இது குழந்தைகளின் உறிஞ்சி விடுகிறது. ஆரோக்கியத்தையும், நம் நலனையும் சின்னா பின்னமாக்குகின்றன.

அந்தக் காலத்தில், குருகுலத்தில், வளர்ந்ததால் குழந்தைகளின் மூலாதாரம் எந்தச் சுமையும் இல்லாமல் இருந்தது. ஆரோக்கியமாக உடல் மலர்ச்சி நிகழும் வாய்ப்பு இருந்தது

அப்போது கஸ்ராரத்திலிருந்து இயல்பாகவே பாயும்.

ஆனால், இப்பொழுது, இந்தக் காலத்தில், மூலாதாரத்தின் சக்தியானது ச சஹஸ்ராரத்திலிருந்து மூலாதாரம் நோக்கி உறிஞ்சப்படுகிறது. வெகுசீக்கிரமே உடல் மலர்ச்சி அடைவது என்பது, முதிர்ச்சி அல்ல, தளர்ச்சி.

ஜீவன் முக்க உடலுக்குள், இதே நிகழ்வுகள் நிகழாது. குண்டலினி சக்கி மூலாதாரம் நோக்கி ஒருபோதும் இறங்காது. அது எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். ஜீவன் முக்தா்களுக்கு எப்போதும் மேல்நோக்கியே அந்தச் சக்தியானது சென்று கொண்டிருக்கும்.

ீவன் முக்த உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in a Jeevan Mukta's body

உரிறக்கும்போது பரமஹம்ஸர்களாய் பிறப்பவர்களுக்கு மட்டுமே குண்டலினி சக்தி கீழே இறங்காது. மற்றவர்களுக்குக் குண்டலினி சக்தி கீழ் நோக்கிப் பாய்வது இயற்கை.

குண்டலினி அளவிற்கு சக்தியையும், புத்தியையும் உருவாக்கினாலே விதியை வெல்லும் வீரியத்தை அடைந்துவிட முடியும்.

ஊர்த்துவரேஜஸ்:

சீக்கிரமே உடல் மலர்ச்சியடைவது முதிர்ச்சி அல்ல. தளர்ச்சி.

குண்டலினி சக்தி, சகஸ்ராரத்தை நோக்கி எழுவதைத்தான்

ஊர்த்துவரேஜஸ் குருகுலங்களில் பிரம்மச்சரிய தீகைஷ்யின் போது, தைத்ரியரேஜஸ், ஊர்த்துவரேஜஸாக மாறுவதற்கான தீகைஷ்யை சத்குருநாதரே அளிப்பார்.

விதியை வெல்லும் இந்தச் சக்தித் திருப்பம் நிகழ்வதற்கு, உங்களின் வேண்டும்.

விதியை புத்தியையும் இடத்தைத்தான் மூலாதார சக்கரம் என்கிறோம்.

பொதுவாக சக்திக் குறைபாடோ அல்லது புத்திக் குறைபாடோ, உடல் மலர்ச்சி அடைந்த மனிதருக்கு இருந்தே தீரும்.

இந்தச் குறைபாட்டையும்

ஞானம் மிக்க, அனந்தமயமான நல்ல மனிதர்களை உருவாக்குவதற்காகவே குருகுலத்தில் தங்களின் குழந்தைகளை அர்ப்பணிப்பார்கள். அங்கு குருநாதர், விதியை வெல்லும் வீரியத்தை ஒவ்வொருவரும் தொடுவதற்கு உதவி செய்யும் ஜீவன் முக்த தீகைஷ்யை அளிப்பார்,

இன்று உடனடியாக வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட சில காலமாகும்.

அதனால், கிடைக்காவிட்டால்கூட, முக்த தீகைஷ்யைப் பெற்றுக் கொண்டாலே, ஜீவன் முக்தியை வாழ்வதாலேயே, தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜஸாக மாற்ற முடியும்.

மூலாதாரத்தில் வீணாகும் சக்தியை, விதியை வெல்லும் வீரியமாக மாற்ற உங்களாலும் முடியும்.

அவதார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in an incarnation's body

ட்டரமஹம்ஸர்கள், பூமியைத் தொடாமலேயே பறக்கும் பரமரைம்ஸ பாறவைகள் என்று சொல்லப்படும் அவதார சக்திகளைப் புரிந்து கொள்வதினாலேயே, பல புரியாதப் புதிர்கள் புரியும்.

கீழேயிருக்கும் மூன்று சக்கரங்கள், அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் இம்மூன்றும் உலகத்தின் ஆசாபாசத்திற்குச் சொந்தமானவை.

ஜீவன் முக்தியை வாழும் ஒருவரின் குண்டலினி ச க்தி, இந்த மூன்று சக்கரங்களையும் தாண்டி மேல் நோக்கி உயரும்.

ஆண், பெண்! மனிதன், கடவுள் ! சொர்க்கம், நரகம் !

Section 2

என்ற உணர்வு ரீதியான வேறுபாடும், ஆசாபாசங்களும், உங்களின் உலகக் கட்டுப்பாடே! வெளியில் இயங்கும் உலகம் வேறு. அது உணர்வுப்பிடியிலிருந்து இயங்குவது. ஆனால், ஜீவன் முக்தரின் ஜீவன் முக்த வாழ்க்கை, உணர்வு பிடியிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உலகம் !

அவகாரம்

இதிலிருந்து ... இந்த உணர்வுப் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்ந்த ஒருவரால்தான், அந்த நிலையிலிருந்து தம் உடலை விட்ட ஒருவரால்தான், மீண்டும் பிறக்கும் போது அவதாரமாகப் பிறக்க முடியும். உடலை விடும் பொழுதே, ஆண், பெண்; சொர்க்கம், நரகம் கடந்த உயர்ந்த உணர்வு நிலையில் உடலை விட்டதால், மீண்டும் உலகில் பிறக்கும் பொமுது இவர்கள் உலகக் கட்டுப்பாட்டில் சிக்கவே மாட்டார்கள்.

சாதரணமான மனிதர்கள் சிக்கிக் கொள்ளும், உலகம் மற்றும் உலகக் கட்டுப்பாடுகள் எனச் சொல்லப்படும் கடைசி மூன்று சக்கரங்களை நோக்கி. அவதார புருஷர்களின் குண்டலினி சக்தி இறங்கவே இறங்காது. ஏனென்றால், உடல் முதிர்ச்சி அடையும் முன்பே, சகஸ்ராரம் நோக்கி இவர்களின் குண்டலினி சக்தி திரும்பி விடுகிறது.

ஜீவன் முக்தா்களின் குண்டலினி சக்தி கடைசி மூன்று சக்கரங்களைத் தொடுவதே இல்லை. கொஞ்சமும் சேதாரமாகாமல், குண்டலினி சக்தி உச்சத்திலேயே இவா்களுக்கு இருக்கும்.

அதனால்தான் "அவதார புருஷர்களின் ஒரு வார்த்தையே தீகைஷ். அது பல்லாயிரம் பக்தா்களை ஒரே நேரத்தில் ஜீவன் முக்தா்களாக்கும் சக்தி படைத்தது' என்போம்.

அவதார புருஷரின் வார்த்தையே தீகைஷதான். இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வார்த்தையினாலேயே குண்டலினி சக்தி எழுப்பப்பட்டவர்கள், வரலாற்றில் பலபேர் இருக்கிறார்கள். இதைத்தான் தீகைஷுகள் என்கிறோம்.

தீகைஷ்கள் பலவகைப்படும் நயன கீணை ஸ்பரிச கீணை . ஞான கீகைஷ். ஆன்ம கீணை , தந்திர தீகைஷ்,

வீணாகும் சக்கியை, விகியை வெல்லும் வீரியமாக மாற்ற உங்களாலும் முடியும்.

என்று பலவகைப்படும்.

இதில் உள்ள பல தீகைஷ்களைப் பெறுவதற்கு முதலில் உங்களின் உடலும் மனமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவதார புருஷர்களின் சாந்நித்தியத்தில் இருப்பதினாலேயே. கீணைகள் மனிதருக்குள் தாமாகவே நிகழக் குவங்கும். அவர்களின் இருப்பினாலேயே மனத்தை உருக்கும் சக்கி வெளிப்பாட்டைத்தான், குரு சாந்நித்யம் என்கிறோம்.

இந்தத் தீகைஷ்களின் விளக்கங்கள் அவதாரப் புருஷர்களின் பெருமையைச் சொல்வதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.

உங்களின் விதியையே ஒரு வகையிலாவது உங்களுக்குள் உருவாக்கி விட வேண்டும் என்ற கருணை நோக்கில் வடிவமைக்கப்பட்டவைதான் இந்த விளக்கங்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால் விதியை வெல்வதுதான் நிஜமான சாதனை. இதைத் தாண்டிய மற்ற எல்லாச் சாதனைகளும் விதியின் வீரியத்தை அதிகமாக்கும் சாதனைகளே.

விதியின் வீரியத்தை அதிகமாக்கக் கூடாது. விதியை வெல்லும் வீரியத்தைத்தான் அதிகமாக்க வேண்டும்.

மூலாதாரத்திலேயே மூன்று சக்கரங்களிலேயே சிக்கியிருப்பதும் விதியின் வீரியத்தை அதிகப்படுத்தும்.

குண்டலினியை சுவூஸ்ராரம் நோக்கி எழுப்புவது மட்டும்தான். விதியை வெல்லும் வீரியத்தைத் அதிகப்படுத்தும்.

தைத்ரியரேஜஸை, ஊர்த்துவ ரேஜஸாக மாற்றுவதே விதியை வெல்லும் வீரியம். இதுதான் ஜீவன் முக்த வீரியம்.

264

விதியின் ரகசியம்

விதியை வெல்ல முடியமா?

முடியும்.

� முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது.

• "பின் விதி வலிது' என்பது?

"அது வலிது' என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.

°விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?

விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

யார் அந்தக் கூட்டாளிகள்?

வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.

ூகூண்டோடு ஒழிப்பதென்றால் ... ?

விதி வலிதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவைத் தலைகாட்டும் போதே அவற்றைத் தைரியமாய்க் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால் ... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.

2010 113369

நிஜமான வளர்ச்சிக்கான சூட்சுமம் ...

Secret of real growth

நிஜமான சாதனை

Real achievement

உஷ்லுடைய உச்சம் என்ன?

What is the peak of your body performance?

மன்ம் உச்சத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

How to know if the mind is in its peak performance?

ஆன்மா உச்சத்தில் இருக்கிறதா என்று எப்படிப் பார்ப்பது?

How to know if the soul is in its peak performance?

உவூர்ந்த பொக்கிஷங்களைப் பெற ...

To receive precious gifts

ஆன்ம பல தியானம்

Meditation for soul-strength

ன சாதனை

நிஜமான வளர்ச்சிக்கான சூட்சுமம் ...

Secret of real growth

ஜென் ஞானி ஒருவரிடம், ''ஒருவரின் முன்னேற்றம், அசுர வளர்ச்சி என்று சொல்வது எதைப் பொறுத்தது ?'' என வாலிபர் ஒருவர் கேட்டபோது ...

''அது... நீங்கள் குதிரையா? இல்லை எருமையா? இல்லை கழுதையா? என்பதைப் பொறுத்தது," என்று பதிலளித்தார்.

''இவையெல்லாம் ஒருவரின் மூன்னேற்றத்தை எப்படி நிர்ணயிக்க முடியும் ?''

''கழுதையை ஒரு தட்டு தட்டு தட்டினால் என்ன செய்யும் ?'

''பின்னால் எட்டி உதைக்கும்.''

''எருமையை ஒரு தட்டு தட்டினால்…''

''கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது.''

''குதிரையை ஒரு தட்டு தட்டினால் ?''

''பிய்த்துக் கொண்டு பெறக்கும். அசுர வைகத்தில்
ஓட
வெறுமனேஆரம்பிக்கும். ''
வெளியுலகில்
பெயரளவிலோ''அவ்வளவுதான். நீங்களே உங்களின் முதல் கேள்விக்கான
அல்லது புகழ்பதிலைச் சொல்லி விட்டீர்கள்."
அளவிலோ
பணத்தளவிலே''என்னது! நானே சொல்லி விட்டேனா ?''
சாதிப்பது நிஜமான
சாதனை அல்ல.' ஆம். குதிரையாகுங்கள்,' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து
குரு எழுந்து சென்றுவிட்டார். முதல் குகேள்வியைக்
ஜென்
வாலிபர்,
கேட்ட

தியானித்ததினாலேயே ஞானமடைந்துவிட்டார் என அந்த ஜென் கதை முடிவடைகிறது.

ஒரு தட்டு தட்டினால் கழுதைப் பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால், குதிரை முன்னால் பாய்ந்து ஒடும்.

அதேபோல், யாராவது ஒருவர் ஒரு திட்டு திட்டினால், சிலா் மீண்டும் திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டிற்கும், கிடைத்த அவமானத்திற்கும், நோ் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப்போல முன்னோக்கிப் பாய்வார்கள்.

பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சமமாய்ச் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் மூன்னேற்றத்திற்குப் பதில் பின்னேற்றம்தான் மிஞ்சும். சக்தி முன்னோக்கிப்

பாயாததால், இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாக்கியம்.

கண்டுகொள்ளாமல் சும்மாயிருப்பதும், திட்டுவாங்கிய பின் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் ஒன்றே. இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக, வெறுமை ஆனதாகத் தொடருவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

முன்னோக்கி ஒடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவோ அல்லது தம்மைப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக் கொள்பவதும் ஒன்றே.இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.

நிஜமான சாதனை

Real achievement

( மிதலில் "சாதனை' என்ற வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய உடலை, அதனுடைய உச்சத்தை உணரச் செய்வது. நம்முடைய மனத்தை அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச் செய்வது, நம்முடைய ஆன்மாவை, அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது. இதுதான் நிஜமான சாதனை.

உடல், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது. மனம், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது. ஆன்மா, தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது.

இவை நாம் ஆமமாகப் பரிந்து கொள்ள வேண்டிய சக்கியங்கள். வெறுமனே வெளியுலகில் பெயரளவிலோ அல்லது புகழ் அளவிலோ அல்லது பணத்தளவிலோ மட்டும் சாதிப்பவை, சாதனைகள் அல்ல. அவை வெளி உலகத்திலே செய்யப்பட்ட

குறிப்பிட்ட சாதனைகள். துறையிலே செய்யப்பட்ட சாதனைகள்.

சத்தியமான நிஜமான உங்களுடைய உச்சத்தை அதனுடைய செய்வது. உச்சத்திலே லயிக்கச் நிஜமான சாதனை.

நினுமான சாதனை என்னவென்றால் ... உங்களுடைய உடலை அதனுடைய உச்சத்தை உணரச் செய்வது, மணத்தை அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச் செய்வது. ஆன்மாவை அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது.

உடலுடைய உச்சம் என்ன ?

What is the peak of your body performance?

டமிக உயர்ந்த உத்சாகத்தோடு, எப்பொழுதும் பொங்கி வருகிற ஆனந்தத்தோடு இருப்பது, உடலின் உச்சத் தன்மை.

நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்களா அல்லது நீச்சத்தில் இருக்கிறீர்களா என்பதற்கு எது அளவுகோல் ?

நீங்கள் உங்களுடைய உஉலின் உஉச்ச த்தன்மையையும் பார்த்து இருப்பீர்கள்; நீச்சத்தன்மையையும் காலையில்

நங்கள் உச்சத்தில் இருந்தால், சனியால் உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது. ஆனால் நீங்கள் நீச்சத்தில் இருந்தீர்களானால், சனி எங்கு இருந்தாலும், நங்கள் கவலையோடுதான் இருப்பீர்கள்.

Section 3

எழுந்திருக்கும் பொழுதே, 'இன்னொரு நாள் வந்து விட்டதா? இன்னொரு முறை எழுந்தாக வேண்டுமா?' என்று நினைத்தீர்கள் என்றால், உங்களின் உடல் நீச்சத் தன்மையில் இருக்கிறது என்று அர்த்தம்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம் உடல் உச்சத்தன்மையில் இருக்கிறதா, நீச்சத்தன்மையில் இருக்கிறதா என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

நாம் எல்லோரும், சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஆனால் நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா என்று கவலைப்படுவதே இல்லை.

நங்கள் உச்சத்தில் இருந்தால், சனியால் உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது. ஆனால், நீங்கள் நீச்சத்தில் இருந்தீர் களானால், சனி எங்கு இருந்தாலும், அதில் நீங்கள் கவலையோடுதான் இருப்பீர்கள்.

பூமியில் 90% போ் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும், அதில் ஏதாவது ஒரு வடிவத்திலே, ஜோதிடம் உயிரோடு இருக்கவே செய்கிறது.

நாம் அனைவரும், 'சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா' என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, 'நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா' என்று உணரத் துவங்கினோமானால், நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடலாம். நம்முடைய உணர்வையும் உண்மையிலேயே மாற்றிக் கொள்ள முடியும். உங்கள் உடல் உச்சத்தில் இருக்குமானால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைதான், உடல் உச்சத்தில் இருப்பதற்கான அளவுகோல் வாழ்க்கைதான்.

மனம் உச்சத்தில் இருக்கிறதா என்பதை எப்பழத் தெரிந்து கொள்வது ?

How to know if the mind is in its peak performance?

2-ச்சத்தில் இருக்கிற மனம் எப்படி இருக்கிறதென்றால், அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது, அதனுடைய குணங்களும், குணமாற்றங்களும், உங்களைத் தாக்காத அளவிற்கு, இனிமைத் தன்மையோடு தன்னை வெளிப்படுத்தும்.

உச்சத்தில் இருக்கும் மனமானது, எந்த விதமான வேறுபாடு, களிலும், மாறுபாடுகளிலும் சிக்காமல், உங்களுடைய உணர்வை இனிமையாக வைத்திருக்கும்.

மனம் உஉச்சத்தில்இருந்தால்,எப்படி
இருக்கும் ?வருத்தப்பட முடியாத
'சீதோஷ்ண சுக துக்கேஷு'வருந்த இயலாத
சீதம் என்றால் குளிர்ச்சி.வருத்தமில்லாத, ஒரு
சுதந்திரமான
உஷ்ணம் என்றால் வெப்பம்.உணர்வோடு
வாழ்வதுதான், மனம் அதன்
உடலுக்குள்
வெப்பம் பரவும்.
உச்சத்தில் இருப்பதற்கான
அர்த்தம்.

துக்கம் பரவும்பொழுது ஒருவிதமான குளிர்ச்சி பரவும்.

இந்த இரண்டினாலும் வருத்தப்பட முடியாத, வருத்த இயலாத, வருத்தமில்லாத, ஒரு சுதந்திரமான உணர்வோடு வாழ்வதுதான், மனம் அதன் உச்சத்தில் இருப்பதற்கான அர்த்தம்.

மாறுபடுகிற மனநிலை இருக்குமானால், நீங்கள் உச்சநிலையான மனநிலையை இன்னும் உணரவில்லை என்று அர்த்தம்.

உங்கள் மனம் உச்சத்தில் இருக்குமானால், சீத உஷ்ண, சுக துக்கம் இவற்றால் மாறுபடாத மனநிலையை அணுபவிப்பீர்கள்.

ஆன்மா உச்சத்தில் இருக்கிறதா என்று எப்பழப் பார்ப்பது?

How to know if the soul is in its peak performance?

2 உங்களுடைய ஆன்மா, உச்சத்தில் இருக்குமானால்,

எந்தவிதமான பந்தமும் இல்லாமல், உச்சத்திலேயே இருக்கும் ஜீவன் முக்தனாக, நித்யமும் ஆனந்தத்திலேயே வாழ்வீர்கள்.

நிஜமான சாதனையின் சாரம் ...

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விஷயம் சாதனையாக இருக்கலாம். சிலருக்கு ஒரு வீடுகட்டி, ஒரு கல்யாணம் செய்து, ஒரு கார் வாங்கினால் போதும் என்றிருக்கும்.

வீடு, கார், வீட்டுக்காரர் என இவை அமைந்துவிட்டால் போதும், அவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருப்பார்கள். அதைப் பெரிய சாகனையாக நினைப்பார்கள். சிலருக்குப் படித்துப் பட்டம் வாங்கினால் போதும், அதைப் எந்த விகமான பந்தமும் இல்லாமல் உச்சத்திலேயே இருக்கும் ஜீவன் முக்தனாக நித்யமும் ஆனந்தத்திலேயே வாழ்வீர்கள்.

பெரிய சாகனையாக நினைப்பார்கள். இன்றும் சிலர் சமூகத்தில் ஒரு பகுவிக்கு வந்து விட்டாலே சாதனையாக நினைப்பார்கள்.

நன்றாகக் கெரிந்து கொள்ளங்கள். இதெல்லாம் ஒவ்வொரு துறையிலே சாதிக்கப்படுகிற சாதனைகள்.

நிஜமான சாதனை என்னவென்றால் ... எதற்காக நீங்கள் இந்த உடலையும் மனத்தையும் உருவாக்கினீர்களோ, அதற்கான சாரத்தை அனுபவிப்பது, அந்தச் சாரத்தை உணர்வது.

உடலை உச்சத்தில் வைத்திருந்து, மனத்தை உச்சத்தில் வைத்திருந்து, ஆன்மாவின் உச்ச த்தை உணர்தல்; அதுதான் நிஜமான சாதனை. இந்த மூன்றிலும் உச்சத்தில் இருப்பதுதான் நிஜமான சாகனை.

உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற ...

To receive precious gifts ...

னிய சக்யம் ஒன்றோடு துவங்குகிறோம் .

உயர்ந்த, உச்சக்கட்ட, குதூகல உணர்வில் எப்போதும் வாழுங்கள்.

உடல், தன்னிடமுள்ள உயர்ந்த பொக்கிஷங்களை, உங்களுக்குப் பரிசாகத் தந்து கொண்டேயிருக்கும் .

Live in continuous excitement. Mind and body will deliver its best to you.

வாலிபர் ஒருவர், ''ஏன் தியானம் செய்ய வேண்டும் ? நிஜமாகவே தியானம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றுதானா ?

வாழ்க்கையை நன்றாய் வாழ்வதற்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது தியானத்திற்காக நேரம் செலவிடுவது கண்டிப்பாக அவசியம்தானா ? தயவு செய்து சொல்லுங்கள்," என்று கேட்டார்.

ஆன்ம பலம் ஒரளவிற்காவது பொங்கினால்தான் உடல் பலம்கூட ஒருவரை முரடாக்காமல் பலசாலியாக்கும்.

''அவசியம்தான்,'' என்று ் நான் குற சொல்வதைவிட, என்று அவசியம்தானா ? விரும்பகிரேன்'.

அவர், ''அந்த முடிவைத்தான் எடுக்க முடியாமல் தடுமாறுகிலே றன்,'' என்றார்.

"சரி, நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க, எது அவசியம் ? சொல்லுங்கள், '' என்று கேட்டேன்

''நிச்சயமாய் மிகுந்த புத்திசாலித்தனமும், நல்ல உடல் ஆரோக்கியமும் வேண்டும்.''

''அப்படியென்றால், நல்ல உடல் பலமும், மனோ பலமும் நினைத்ததையெல்லாம் சாதிக்கத் தேவையென்கின்றீர்கள். சரியா ?''

"ஆம்."

''நல்லது உங்களிடம் அடுத்த கேள்வி ...

சமுதாயத்தில் நீங்கள் விரும்பியதை எல்லாம் சாதிக்க எது அவசியம் ? சொல்லுங்கள். ''

''பணமும், பதவியுமில்லாமல் எதைச் சாதிக்க முடியும் இந்தச் சமுதாயத்தில் ?''என்று கேட்டார்.

''ஆனால், ஆன்ம பலமில்லாமல் வேறெந்த பலம் இருந்தாலும், எதையும் சாதிக்க முடியாது எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஆன்ம பலமில்லாமல் உடல் பலத்தை மட்டும் அதிகரித்தால், அவர் முரடராகி விடுவார். (Violence)

அதேபோல் ஆன்ம பலமில்லாமல் மனபலம் மட்டும் அதிகரித்தால்... அவரிடம் கள்ளத்தனமும், குறுக்கு புத்தியும்தான் மேலிடும்.

ஆன்ம பலம் ஓரளவிற்காவது பொங்கினால்தான், உடல் பலம்கூட ஒருவரை முரடராக்காமல் பலசாலியாக்கும்.

மனபலம் கூட, ஒருவரைக் கெட்டவராக்காமல் நல்லவராக்கும்.

சுருங்கச் சொன்னால், ஒருவர் உயர்வதற்கான அடிப்படை மூலதனமே, ஆன்ம பலம்தான், '' என்றேன்.

''நீங்கள் சொன்ன பிறகுதான், ஒரு புதிய கோணமே வருகிறது, ' 'என்றார்.

"ஹிட்லர் கூட, மிக அதிக மனபலம்

ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்துவிட்டால், பலவீனம்கூட பலமாகிவிடும். வீரனுக்கு புல்லும் ஆயுதம், எனும் உயர்ந்த நிலையெல்லாம் ஆணந்தசக்கி பொங்க வாழும் ஒருவருக்குதான் சொந்தமாகும்.

பெற்றவர்தான். செய்வது ? ஆன்மபலம் இல்லாமல் அதிகரிக்கும் மோசமான மனபலம் மிகவும் சைக்கோத்தனமாக (Psycho) மாறிவிடுகிறதே.

பணபலமும் பதவிபலமும் மக்கள்பலமும் தம்மைச்சுற்றி அதிகரிப்பகற்காக உழைக்கும் ஒருவர், அவற்றிற்கு இணையாக தமக்குள் ஆன்மபலம் ஒவ்வொரு படியிலும் பார்க்காக வேண்டும். ஆன்ம பலம் பெருகாமல், மற்ற பலன்களை

பண பலமும் பகவிபலமும் மக்கள் பலமும் தம்மைச் சுற்றி அதிகரிப்பதற்காக உழைக்கும் ஒருவர், அவற்றிற்கிணையாக கமக்குள் ஆண்மபலம் அதிகரிக்கிறதா? என்று ஒவ்வொரு படியிலும் பார்த்தாக வேண்டும்.

அதிகரித்தால், பலி வாலைப் பிடிக்க கதையாக வாழ்க்கை மாறிவிடும்.

ஆன்ம பலம் என்றால் ...

காரணமில்லாமல் பொங்கும் ஆனந்த சக்தி. இந்த ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால், பலவீனம்கூட பலமாகிவிடும்.

வீரரைக்குப் புல்லும் ஆயுதம்.

தீரணுக்குச் சொல்லும் ஆயுதம்.

இந்த உயர்ந்த நிலையெல்லாம் ஆனந்த சக்தி பொங்க வாழும் ஒருவருக்குதான் சொந்தமாகும். அவரால்தான், எதைக் கொண்டும் ஜெயிக்க முடியும்.

ஒருவருக்குள் நேரடியாக ஆனந்த சக்தியைப் பொங்க வைக்க உதவுவதுதான் தியானம். இந்தத் தியானத்திற்காக நேரம் செலவு செய்யலாமா, இல்லையா என்பதை நங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்," எனச்சொல்லி முடித்த போது, வாலிபரின் கண்களில் பளிச்சிட்ட தெளிவைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.

மேற்குறிப்பிட்ட சம்பாஷணை முக்கியத்துவத்தை, ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.

ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்துவிட்டால் பலவீனம் கூட பலமாகிவிடும்.

உங்களுக்குள் முதலில் உழையுங்கள். எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், உங்களை அது வீரராகவும், உயர்ந்த மனிதராகவும் மாற்றும்.

![](_page_23_Picture_14.jpeg)

273

தியான ஆராய்ச்சி

உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரி யார்?

மந்தத்தன்மைதான் உங்களுடன் இருந்துகொண்டு, உங்களை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டேயிருக்கும் எதிரி.

இந்த தனித் தீவாக உணரும் போதுதான்.

உடல் பலத்தை அதிகரிப்பதிலிருந்து பணபலத்தை அதிகரிப்பதுவரை, மனிதர்களின் முயற்சிகளெல்லாம்... ஏதோ ஒரு வகையில் தம்மைத் தனித்தீவாக்கிக்கொள்ளும் முயற்சிகான்.

தனித்தீவிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டாலே, நிஜமான ஆன்மபலம் விழித்துக்கொள்ளும்.

நீங்கள் வரையரைக்குட்பட்டவரல்ல என்ற நிஜத்தை உணர்ந்துவிட்டாலே, வரையரைக்கு அப்பாற்பட்ட ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு இந்தக் கியானம் நேரடியாக உதவும்.

சாதனையின் ரகசியம்

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே ?

சும்மா விரும்பினால் சுதந்திரம் வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால் சுதந்திரம் பெருகும். பில்கேட்ஸ்க்கும், பில்கேட்ஸ்-ஐ போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப்பெருக்கிக்கொள்கிறார். விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையென குறை சொல்கிறார்.

ஆதந்திரம் ?

அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்ம பல தியானம்

Meditation for soul-strength

குண்களை அமருங்கள். ஒரு பலூன் விரிவடைவது போல, நீங்கள் எல்லாப் பரிமாணங்களிலும் விரிவடைந்து கொண்டே செல்வதை உணருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டளவுக்கு விரிவடைவதை முதலில் உணருங்கள். அடுத்து பூமியளவிற்கு விரிவடைவதை உணருங்கள். அப்படியே வானம் வரை விரிவடைவதையும், அதையும் தாண்டி நிலவும் நட்சத்திரங்களும், பால்வெளித்திரள்களும் உங்களுக்குள்ளே வருமளவிற்கு விரிவடைந்து கொண்டே செல்லுங்கள்.

இந்தத் தியானத்தை, அடிக்கடி செய்து வர வர, ஆன்ம சக்தி பொங்க ஆரம்பித்துக் கொண்டேயிருக்கும்.

பலங்களையெல்லாம் தாண்டிய பலம், பொங்க ஆரம்பிக்கும். இந்தத் தியானத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ற்பை வெவ்வும் வீர்ய

அரூயப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

தன்த்துதள் மலர்கிற மலர்ச்சி

Inner transformation

10,000 வருட ஆராய்ச்சியின் சாரம்.

Essence of 10,000 years of Research & Development

யான யாரைத் திருமணம் செய்துகொள்வது?

Who to Marry Whom?

கள் பேத்ரி தீக்கூஷ் : சக்தி-புத்தி விழிப்பு நூட்பம்

Gayatri Deeksha - A Technique to Awaken Energy and intelligence

யார் சம்சாரியாக வேண்டும்? யார் சன்யாசியாக வேண்டும் ? வேதசுறிவியல் விளக்கம்.

Who should marry? Who should become a sannyasi? A Vedic-Science based explanation

மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோதம்

The Great Conspiracy done against humanity

எக்த இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை!

Not being aware of what you have missed is the real misery!

குடுந்தைதள் சீரமிவதில்லை! சீரமித்தப்படுதிறார்கள்!!

Children never degenerate! They are made to degerate!

காமீகுத்திரமா? பிரம்ம சூத்திரமா? குருவே முடிவு செய்வார்

Kama Sutra or Brahma Sutra - Guru will decide

ஷளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வடிவமைக்கும்

Our living environment will design our life

உண்கள் உணர்வு நிலையை மாற்றுவதுதான் தீர்வு

Changing the state of your consciousness is the only solution

ஜிதியை வெல்லும் சூட்சுமம்

The secret to win over destiny

பழைந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு ...

For those who want to fly and reach the goal...

நூத்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு ...

For those who want to walk and reach the goal...

விதியை வெல்லும் வீர்யம்

  • விதியை வெல்லும் வீரியத்தை அடைவது 'ஜீவன் முக்தி'

சில்லூரி ஒன்றில் நடத்திய நித்யானந்த ஸ்புரணம் தியான முகாமில் இளைஞர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் ...

''திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா ?''

''திருமணத்திற்குப் பின்பும் அவசியம்.''

"அதெப்படி திருமணத்திற்குப் பின்பும் .. ? "

திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா?

"உங்களின் இந்தக் பிரம்மச்சரியத்தின் அறிவியல் (Science of Bramachariyam) மக்களுக்குத் தெரியாததால்தான், இதைப் போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன, '' எனச் சொன்னபோது, இந்தச் சின்ன கதையைச் சொன்னேன்.

கிருகஸ்கரொருவர், ரிஷியிடம் வில்லங்கமான ஒரு கேள்வியொன்றைக் கேட்டார்.

கிருகஸ்தர்: "18 பிள்ளைகளைப் பெற்ற என்னுடைய தாத்தாவின் வயது 97, உங்களுடைய ஆஸ்ரமத்திலுள்ள மூத்த சன்யாசியின் வயது 95.

என்னுடைய தாத்தா ஒரு பிரம்மச்சாரியல்ல. ஆனால், உங்களின் மூத்த சன்யாசி வாலிப வயதிலிருந்தே துறவிதான்.

பதினெட்டுப் பிள்ளைகளைப் பெற்ற என் தாத்தா 97 வயதிலும் உங்களின் மூத்த க ன்யாசியைப் போலவே உற்சாகமாயிருக்கிறார். ஆரோக்கியமாயிருக்கிறார்.

இவர் சம்சாரி. அவர் சன்யாசி. இருவரும் ஒரேமாதிரியாக நன்றாக இருக்கிறார்களே, எப்படி இது சாத்தியம் ?' என்று கேட்டு நிறுத்தினார்.

ரிஷி: ''காரணம், இருவருமே பிரம்மச்சாரிகள்.''

கிருகஸ்கர்: ''என்னது! இருவருமே பிரம்மச்சாரிகளா ? ' '

ரிஷி: ''95 வயதுவரை வாழ்ந்த சன்யாசி, சன்யாசி யாகாமல் திருமணம் செய்து கொண்டிருந்தார் என்றால், அவரது வாழ்க்கை அதோ கதிதான். அதே போல் உன் தாத்தாவிற்கும் மாறி நிகழ்ந்திருந்தால் வம்புதான். ''

கிருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவரியம்தானா ? திருமணத்திற்குப் பின்பும் பிரம்மச்சரியம் அவசியம்.

ஒரு மனிதனின் சக்கி என்பது அவருடைய உத்சாகத்திற்கான எரிபொருள் போன்றது.

கிருகல்தர்: குடும்பத்தோடு வாழ்ந்த வாழ்ந்த என் தாத்தாவால், ஒரு தனி சன்யாசியாக வாழ்ந்திருக்க முடியாதா ?''

ரிஷி: ''ஒரு குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற அசைகளை (பிராரப்தம்) குடும்பத்தோடுதான் வாழவேண்டும். அதுதான் தர்மம். அதனால்தான், என்னிடம் துறவறம் குட்பவருக்கெல்லாம்

நான் துறவறம் தந்துவிடுவதில்லை. இன்னொரு துணை இல்லாமலே வாழுமளவிற்கு சக்தியளவில் உயர்ந்தவர்கள்தான், துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும். ''

கிருகஸ்தர்: "அப்படியென்றால், சக்தியளவில் உயராதவர்களுக்கு மட்டும்தான் திருமண வாழ்க்கை கிட்டுமா ? '

ரிஷி: ''சக்தியளவில் ஒருவர் தன்னை உயா்த்திக்கொள்வதுதான் பிரம்மச்சரியும், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வகே, பிரம்மச்சரியும்.

திருமண வாழ்வு தித்தித்தால், நிச்சயம் அவரது வாழ்வு, அவரது பிராரப்குத்தின் படியேதான் இருக்கிறது. அதுபோலவே ஒரு துறவியின் வாழ்வில் துறவறம் தித்திக்க வேண்டும். அது குன்றாத உத்சாகத்தைத் தரவேண்டும்.

அப்படியில்லாமல் திருமணமோ, துறவறமோ முதலில் தித்தித்து, பின் கசக்க ஆரம்பித்தால், அந்த நபர் தமக்கு நோமாறான வாழ்வை தேர்ந்தெடுத்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு மனிதனின் சக்தி என்பது, அவருடைய உத்சாகத்திற்கான எரிபொருள் போன்றது.

அந்தச் சக்கியானது அளவுக்கு மீறி செலவமிக்கப்படும்போதுகான், மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. மனிதன் வாட ஆரம்பிக்கிறான்.

பிராரப்த ஆசைகளின்படி வாழும் ஒரு மனிதா வாடமாட்டார். அப்படி வாடினால், அதிலிருந்து உடனே வெளிவர வேண்டும்.''

கிருகஸ்தர்: வாடித்தான் போகிறேன். அதிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் ?''

ரிஷி : ''தனி மனிதராய் வாழ விரும்பினாலும், குடும்பஸ்தராய் இருவரின் வாழ்க்கைக்கும் அடிப்படையானது சக்திதான். அதில் எங்கேயிருந்தாலும், வாட ஆரம்பித்துவிடுவார்.

சக்தியளவில் ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதுதான் பிரம்மச்சரியம். கணி மனிதனாய் வாடுவதல்ல. தனி மணிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம்.

அந்த சக்தியைப் பெற்றவர் எங்கேயிருந்தாலும், குன்றாத ஆனந்தத்தோடும், உத்சாகத்தோடும் இருப்பார். உன் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், சக்தியில் உயர்ந்தவர்கள்.

வீணான கற்பனைகளிலும், எண்ணங்களிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள். அந்த அளவிற்கு உள்சுதந்திரம் பெற்றவர்கள் இருவரும். அந்த அளவிற்கு தியானங்களைச் செய்து உயர்ந்தவர்கள்.

உள் சுதந்திரமடைவதற்கான உயாந்த முறையே பிரம்மச்சரியும் என்று அமைக்கிறோம். அந்தச் சுதந்திரத்தை நிஜமாய்க்கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள்.

இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூர்ணமான உள் சுகந்திரம் பெற வேண்டும்,'' என முடித்தார்.

எப்படி ஐந்து வருட எம்.பி.பி.எஸ். முக்கியமோ, அதேபோல் தியானமும் வயதானவரைவிட, சிறப்பான வாலிபர்களுக்குத்தான் பலன்களைக் கருகிறது.

ஐம்பது வருட குடும்பஸ்தராவதற்கு முன், சில வருடங்களாவது, சக்தியைச் சேமித்து வைக்கப் பழகியிருக்க வேண்டும்.

உள் சுதந்திரமடைவதற்காண உயர்ந்த முறையை பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம். அந்தச் சுகந்திரத்தை நினுமாய்க் கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூர்ணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்.

அடையப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

சின்ன கதை ...

கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடியபடி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கே பாய்ந்து சென்று கொண்டிருந்த யமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. கடக்க முடியாது.

அப்போது கிருஷ்ணர்.''யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால்... எனக்கு வழிவிடு,'' என்று சொன்னார்.

அவர் சொன்ன உடனே, யமுனை கிழித்துக் கொண்டு, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது.

கிருஷ்ணர் பிரம்மச்சாரி இயற்கையே உறுதிசெய்திருக்கிறது

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா ? இது நிஜமா, பொய்யா ? என்றெல்லாம், நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்யம் மிக ஆழமானது.

ஆது...

'கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி'

அவ்வளவு கோபியரோடு இருந்தும் கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரியாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

நீரிலேயே இருந்தாலும், அதனோடு கொஞ்சமும் நட்புகொள்ளாத தாமரையைப் போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டிக்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத சுதந்திரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே, கிருஷ்ணரைப் போல் வாழ்வைக் கொண்டாடலாம்.

* யார் சண்யாசி ?'

தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவு மில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.

* இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்

பெண்களின் செய்யப்படாத நிலையில் இருப்பவர் சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும் சன்யாசிகான். அதுவே கிருஷ்ண நிலை.

பெண்களே இல்லாக காட்டுக்குள் மாத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனத்திற்குள் ரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால் ... ?

அவர் தம்மை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே.

சன்யாசம் உடையில் இல்லை. சன்யாசம் உணர்விலிருக்கிறது. இதுவரை சொன்னது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் பொருந்தும்.

ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத அடைந்துவிட்டால், அவர்களும் கிருஷ்ண நிலையை அடைந்தவர்கள்தான்.

தமக்குள் ஆனந்தமாய் தமக்குள் சுதந்திரமாய் யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.

தனக்குள் மலர்கிற மலர்ச்சி

Inner transformation

விதியை வெல்லும் இன்னொரு அருமையான சத்தியம் ...

'விதியை வெல்லும் வீரியம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது'.

'பிரஹ்மஹ' என்றால் பிரபஞ்சத்தைப் போன்று; இறைவனைப் போன்று, பிரபஞ்ச இருப்பைப் போன்று! என்று பொருள்.

'சா்யம்' என்றால் வாழுதல்.

பிரபஞ்சத்தின் இருப்பைப் போன்றே இயங்குதல். பிரபஞ்ச
இருப்பைப் போன்று வாழ்தல், இதைத்தான் பிரம்மச்சரியம்
என்கிறோம். அதைத்தான் விதியை வெல்லும் வீரியம் எனச்
சொல்கிறோம்.
ஆகிவிட்டதா ?
'உங்களுக்குத்
திருமணம்
இல்லையா ? '
என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனென்றால், உங்களாலும் விதியை வெல்ல முடியும்.

இப்போது நீங்கள் உள்வாங்கும் சத்தியங்கள் இந்தப்பிறவிக்கு மட்டுமல்லாமல், இதற்குமேல் நீங்கள் எடுக்கப்போகும் பிறவிகளில் கூட, வந்து உதவும்.

நீங்கள் யாராக இருந்தாலும், பிரம்மச்சரியம் எனும் ஆனந்தமயமான அறிவியலைப் பற்றிய செய்திகளே உங்களுக்குள் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

விதியை வெல்லும் வீரியம் பிரம்மச்சரியம்

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறதோ, அதைப் போலவே இயங்குதல்.

இந்தச் சத்தியத்தைப்பற்றி, நிறைய பேசுவதில்லை. காரணம், இது ரொம்ப சூட்சுமமான சத்தியம். இந்தச் சத்தியத்தை உள்வாங்குவதற்கே, ஓரளவிற்கு உணர்வு மேன்மை அடைந்து, சூட்சுமத்தன்மையை அடைந்திருக்க வேண்டும்.

தமக்குள்ளே மலர்கிற தெளிவைத்தான் பிரம்மச்சரியம் என்கிறோம்.

சிவசூத்திரத்தில் ஈஸ்வரன் ... க்ரமத்வாதஷகம் ஸம்யக் த்வாதஷாக்ஷர பேதிதம் ஸ்தூல லக்ஷம பரஸ்தித்யா புக்த்வா முக்த்வாந்த: சிவ:

"பன்னிரு உணர்வாக பகுத்திருக்கும், பன்னிரு மையங்களும் முறைப்படி ஸ்தூல, சூக்ஷ்ம மற்றும் அதைத்தாண்டிய பரநிலை, ஒவ்வொன்றையும் விட்டுத் தியானிக்க ... இறுதியில் சிவநிலை வெளிப்படும். சிவசொரூபமாக மாறுவோம்.

ரொம்ப ஆழமான நுட்பம் இது. மனிதக் குலத்தின் மிகப்பெரிய வாழ்க்கை முறையை, மிக உயர்ந்த வாழ்க்கை முறையை ஈஸ்வரன், இந்தச் சூத்திரத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், "பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு வெறுமையாய் வாழ்வதா?" என கேட்டார்.

''பிரம்மச்சரியம் என்பது, வெறுமையாய் வாழ்வதல்ல, வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி அது!

வாழ்வில் எல்லாமிருந்தும் ஏதோ ஒரு வெறுமை இருக்கும்.

வாழும் வாழ்வில் எதுவுமில்லா விட்டால் கூட, ஆனந்தமாய் இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுக்கொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்,'' என்று சொன்னோம்.

பிரம்மச்சரியத்தின் ரகசியம்

ீபிரம்மச்சரியம் என்றால் ?

அண் பெண்ணை பார்த்து விலகி ஓடுவதும், பெண் ஆணைப்பார்த்து விலகி ஒடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.

கடந்தது என்றால் ?

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல. மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.

● சலனம் ?

யாராலும், எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை. இதைத் தொட்டவர் திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.

இந்த நிலையைத் தொடாதவர் கட்டப்பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூடகூட சலனப்படுவார். இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.

தமக்குள்ளே விதியையே நிலையைத்தான் பிரம்மச்சரியம் இந்தச் சூத்திரத்திலே 5000 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமக்குள்ளே மலர்கிற தெளிவால், கம் விதியையே வெல்லும் நிலைகான் பிரம்மச்சரியம் என்று ஈஸ்வரன் இந்தச் சூத்திரத்தில் சொல்கிறார்.

ஆழ்ந்த குட்சுமமான நிலைக்குள் செல்லச் செல்ல, இந்த உணர்வுக்குள்ளே மூழ்க மூழ்க, நமக்குள்ளே, பிரபஞ்சத்தைப் போலவே வாழுகிற இந்தப்பிறவியிநீங்கள் உள்வாங்கும் சத்தியங்கள் இந்தப்பிறவிக்கு மட்டுமல்லாமல், இதற்குமேல் நீங்கள் எடுக்கப்போகும் பிறவிகளில் கூட, வந்து உதவும்.

ஒரு உணர்வு நிலை மலர்ந்துவிடும். அதைத்தான் நம்முடைய ரிஷிகள், பிரம்மச்சரியம் என்ற வார்த்தையினாலே விளக்குகிறார்கள்.

அதாவது, பிறந்த ஒரு ஜீவன், இனிமையாக வாழ்க்கையை வாழத்துவங்கி, படிப்படியாகத் தம்முடைய சூட்சும நிலைக்குள், எதிலிருந்து நாம் வெளிப்பட்டோமோ, அந்த நிலையை நோக்கிச் சென்று, அதற்குள்ளே வாழத் துவங்கும் பொழுது அதற்குள்ளே ஆழ்ந்து செல்லத் துவங்கும் பொழுது, ஏற்படுகிற மாற்றத்தைத்தான் பிரம்மச்சரியம் என்று சொல்கிறோம்.

10,000 வருட ஆராய்ச்சியின் சாரம்

Essence of 10,000 years of Research & Development

டுவ்வொரு தனிநபரும் சுயமாகத் தங்களைப் பற்றியும், தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் சுதந்திரத்தையும், தெளிவையும் தந்து, வாழ்வை மேம்படச் செய்யும் பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.

வாழ்க்கையின் இலட்சியம் என்ன ?

எந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், வாழ்வின் இலட்சியத்தை அடைய முடியுமோ அதற்கு முக்கியத்துவம் அளித்து, ஆராய்ச்சி செய்த பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.

வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்காமல், வாழ்விலிருந்து ஓய்வு பெறும் வயதில், ''நான் வக்கீலாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் துரதிர்ஷ்டம், இப்படிக் குமாஸ்தாவாகவே இருக்கிறேன்,' என்று சிலா் புலம்புவார்கள்.

நம் முன்னோர்கள் வாழ்வின் இலட்சியத்தை உணர்ந்ததால்தான், வாழ்க்கையை உள்வாங்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தார்கள்.

நம் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்து, அந்த ஆராய்ச்சியின் பலனை வாம்க்கை முறையாக வடிவமைத்து, மேம்படுத்தி வைக்கிருக்கிறார்கள்.

அதற்கேற்றாற்போல் 10,000 வருட ஆராய்ச்சியின் சாரத்தையும், நம்முடைய வாழ்க்கையின் பாகமாகவே செய்திருக்கிறார்கள்.

யார் யாரைத் திருமணம் செய்துகொள்வது? Who to Marrv Whom?

வாழ்க்கையின் முதல்பாகம், வாழ்க்கையைப் பற்றி நமது முன்னோர்கள் செய்த ஆராய்ச்சி மற்றும் மும்பாட்டை முழுழுமையாகப் புரிந்துகொள்வதற்காகவும், உள்வாங்கிக் கொள்வதற்காகவும் தங்களின் வாழ்வை செலவு செய்வதாகும்.

யார் யாரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுஎன்பது இந்த முதல் பாகத்திலேயே தெளிவாக முடிவு தெரிந்து விடும்.

யாரெல்லாம் திருமணம் செய்யலாம், யாரெல்லாம் இல்லறத்திற்குள் நுழையலாம். என்பதை முதல் பாகத்திலேயே சுயமாக முடிவு செய்து விடுவார்கள். தங்கள் வாழ்க்கையைப் பற்றி தாங்களே முடிவு செய்து விடுவார்கள்.

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தையைப் பெற்றோர்கள், குருகுலத்திலே ஒப்படைப்பார்கள்.

அந்தக் குருகுலத்தில் முதல் ஏழு ஆண்டுகள் வரை, அந்தக் குழந்தை விளையாடி, செயல்முறை மூலமாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும்.

ஏழு ஆண்டு வரை குழந்தைகளுக்கு அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. எழுத்தும், வார்க்கைகளும் அளிக்கப்படுவதில்லை.

அக்ஷரம் என்றால் 7 வயதிற்கு முன் குழந்தைக்கு எழுத்தை அளிப்பது. அதன் பக்க விளைவாக அது அவா்களுடைய பாவனைச் சக்கியை (visualisation) அமிக்கும்.

Section 6

அது கண்ணை விற்று, ஒவியம் வாங்குவது போலாகும். கால்களை விற்று நடனமாடக் கற்றுக் கொள்வதைப் போல; கைகளை விற்று வியம் வரைவது போல ஒரு கொடுமையான விஷயம். ஏழு ஆண்டுகள் வரை நமது குருகுலத்தில், குருகுல பாரம்பரியத்தில் அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. இது போன்று ஒவ்வொரு கட்டத்திலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை, வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பாரம்பரியம் வேத பாரம்பரியம்.

285

10,000 வருடங்கள் நம் நம் குரனிகளும், ரிஷிமார்களும் செய்த ஆராய்ச்சியின் சாரத்தினால்தான் இன்னும் பயனடைந்து கொண்டிருக்கிறோம்.

திருமண வாழ்வின் ரகசியம்

கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாகா?

வாழ முடியாது ... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடா் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

கல்யாணம் என்பது Share Market அல்ல. முன்பின் தெரியாத இருவர் அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நிம்மதி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

திருமணத்திற்கு முன், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு முன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும். வெறும் வயது வரமபை மட்டும் பார்ப்பதைத் தாண்டி அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது நிச்சயமாக ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்தில்தான் முடியும்'.

காயத்ரி தீகைவூ : சக்தி-புத்தி விழிப்பு நுட்பம்

Gayatri Deeksha - A Technique to Awaken Energy and Intelligence

டு (ழ வயதில் குழந்தைகளுக்கு காயத்ரி தீகைஷ் அளிக்கப்படும்.

காயத்ரி தீகைஷ் என்பது எந்தத் தெய்வத்தையும் வழிபடுவதற்கான முறை அல்ல. நம்முடைய உணர்வை விழிப்பாக்குவதற்கான தீகைஷ், நம்முடைய உணாவை மலரச் செய்வதற்கான தியானமுறை இந்த காயத்ரி தீகைஷ.

நம்முடைய செல்வதற்கான தியான முறைதான், காயத்ரி தீகைஷ. காயத்ரி மந்திரத்தினுடைய பொருளே, அதுதான்.

மந்திரம் :

"ஒம் பூர் புவஸ் ஸவ: கத் சவிதுர்வரேண்யம் பர்கோ கேவஸ்ய தீமஹி தியோயோர: ப்ரசோதயாக்' காயத்ரி தீகைஷ் எந்த தெய்வத்தையும் வழிபடுவதற்கான முறை அல்ல. நம்முடைய உணர்வை விழிப்பாக்குவதற்கான தீகை்.

பொருள் :

''எந்த நுண்சக்கி, எனக்குள் நுண்ணறிவை மலரச் செய்யுமோ. அந்தச் சக்கியைத் தியானிக்கி றன். இந்தச் சக்தியைத் தியானிப்பதற்கு, அந்தச் சக்தியே எனக்கு உதவட்டும். அந்தச் சக்தியின் அருளால் நான் அந்தச் சக்தியை அடைவேனாக, அபைவிப்பேனாக!''

இதில் பார்த்தீர்கள் என்றால், எந்த ஒரு தனித் தேவதையையும் வழிபடவில்லை. உங்கள் உணர்வை மேம்படுத்தி கொள்கிற, அருமையான தியான நுட்பமாக நமத்து வழங்கியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் பாடமே, தன்னுடைய உணர்வில் உயர்வதுதானே தவிர, வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது அல்ல. நம்முடைய பாரம்பரியத்தின் முதல்பாடமே, உணர்வை மலரச் செய்கிற பாடம்தான்.

ஏழு வயதில், உங்கள் உணர்வை குட்சுமமாக்கிக் கொள்ளும் தியான நுட்பம் வழங்கப்படும். ஏழில் இருந்து பதினான்கு வயது வரை, அந்தக் குழந்தை ஆழ்ந்து, இந்தத் தியானங்களுக்குள் மூழ்கும்.

"குமந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் பாடமே, தன்னுடைய உணர்வில் உயர்வது தானே தவிர, வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது அல்ல. நம்முடைய பாரம்பரியத்தின் முதல் பாடமே, உணர்வை மலரச் செய்கிற பாடம்தான்.

யார் சம்சாரியாக வேண்டும்? யார் சன்யாசியாக வேண்டும்? வேத அறிவியல் விளக்கம்.

Who should marry? Who should become s sannyasi? A Vedic - Science based explanation

வேதப் பாரம்பரியத்தின்படி ஏழு வயதிலிருந்து பதினான்கு வயது வரை, குழந்தைகள், ஆழ்ந்து குட்சுமமான நிலைக்குத் தங்களுடைய உணர்வைக் கொண்டு செல்கிற தியானங்களிலே ஈடுபடுவார்கள்.

செய்கிற ஆழமான தியானங்களினாலே, உடலிலே சக்தியானது கீழ்நோக்கிப் பாயாமல்… கீழே வந்து படியாமல், மேல் நோக்கித் திரும்பும்.

குருகுலத்தில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பேதமின்றி இருப்பார்கள்.

தாயாகவும், தந்தையாகவும் மாறுகிற திறன் உதிறன் உடலுக்கு வரும் பொழுது, (Physical Maturity) உடல் முதிர்ச்சி பெற்று சக்தி கீழே இறங்காமல், மேல் நோக்கியே

இருக்குமானால், அந்தக் குழந்தைகள் சென்யாச வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

இல்லை… உடல் வளர்ந்தது போலவே, சக்தியும் வளர்ந்து கீழ் இறங்கிவிடுமானால், அவர்கள் கிரவூஸ்த வாழ்க்கைக்கு, இல்லற வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

சக்கி ரீதியாக, வாழ்க்கை ரீதியாக மாற்றம் இருந்தாலும், அவரவர் பாதையிலேயே உணர்வு ரீதியாக உயர்வதற்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

சக்கி ரீகியாக வாம்க்கை ரீகியாக மாற்றம் இருந்தாலும், அவரவர் உணர்வு ரீதியாக உயர்வதற்கு தயார்படுத்தப்படுவார்கள்.

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகப்பெரும் அறிவியல்.

யார் சம்சாரி ஆகவேண்டும்? யார் சன்யாசி ஆக வேண்டும்? என்ற நம் முன்னோர்கள் மிக ஆழமாக, தெளிவான அறிவியலாக வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்

The Great Conspiracy done against humanity

"(சீவழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது' என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

அது சமூக ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், அது அவா்களுக்கு இழைக்கப்படும் பாவம். பாவம்கூட அல்ல, துரோகம்!

கற்பனைகளையும், கனவுகளையும் புகுத்தும் சமூகச் சூழல்தான் மனித குலத்திற்கு இழைக்கப் பட்டிருக்கிற மிகப்பெரிய கொடுமை. மிகப்பெரிய துரோகம்.

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உடல் மலர்ச்சி (Physical Maturity) ஆகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் உயர்ந்த மன அழுத்தம் இல்லாத, நரம்பு தளர்ச்சி அடையாத, ஸ்திரமான நரம்பு மண்டலத்தோடு வாழ்வார்கள்.

உடல் மலர்ச்சி நடக்கிற வயது, ஒரு காலத்தில் பதினெட்டு

வயதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.

என்னுடைய சந்தோஷப்பட்டு, அதில் நான் தொடர்ந்து முன்னேற உத்வேகம் தந்தவர் ஒரு பெண் துறவி. அவருக்கு மாதாஜி விபுதானந்தபுரி தேவி என்று பெயர். அவர்கள், தங்களுடைய சிறுவயதில் செய்த சாதனைகளைப் பற்றியும், அடைந்த ஆன்மீக அனுபவத்தையும், என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

உடல் மலர்ச்சி அடைகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் வாழ்வார்கள்.

சிறுவயதிலிருந்தே யோகம், தவம் செய்து வந்திருக்கிறார். மிகவும் சிரத்தையோடு தொடர்ந்து செய்து, இருபத்தி இரண்டு வயது வரை உடல் மலர்ச்சி ஆகவே இல்லையாம்.

அவர் பெரிய யோகி.

அவருடைய குடும்பத்தினர், அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதற்காக, யோகம், தியானம் செய்வதை எல்லாம் நிறுத்தினார்களாம். அவரை யோகம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் தடுத்தும், நான்கு வருடங்களுக்குப் பிறகுதான், உடல் மலர்ச்சி நிகழ்ந்ததாம்.

பதினெட்டு வயதில், யோகம் செய்வதை வீட்டிலிருந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள், நான்கு வருடங்களுக்கு பிறகு, இருபத்தி இரண்டு வயதில்தான் உடல் மலர்ச்சி நடந்ததாம்.

அதற்குப் பிறகுதான், இல்லற வாழ்க்கையிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். கட்டாயப்படுத்தித்தான் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்விலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. "சூட்சுமமான உங்கள்

துரதிர்ஷ்டவசமாக, சுமுகத்தின் கொடுமையான குழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

உணர்வை மாற்றுவதன் மூலமாகவும், உடல் மலர்ச்சியையே தள்ளிப்போட முடியும். உடல் மலர்ச்சி நடந்தாலும், சக்தியைக் கீழே வராமல் அப்படியே மேலேயே எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட முடியும்'.

சக்தி மேல்நோக்கி திரும்பி விட்டால், உடல் மனம் உடலைத் இன்னொரு உடலாலும், மனத்தாலும் அடையப்படும் தனக்குள்ளேயே பொங்கும். உயா்ந்த ஆனந்தத்தில் உடலும் மனமும் இயங்கும்.

ஆனால், இந்தக் காலத்தில் தூதிர்ஷ்டவசமாக, இன்னொரு துணையைத் தேடுகிற மன அமைப்பு, உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே வந்துவிடுகிறது.

அந்த மன அமைப்பு கொடுக்கிற அழுத்தத்தினால்தான், இப்பொழுது உடல் மலர்ச்சியே நடக்கிறது. சமூக அமைப்பினால் உருவான மன அமைப்பை மாற்றினால் உச்சத்திலேயே வாழ்வீர்கள்.

இந்தக் காலத்தில், சக்தி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உச்சத்தில் வாழ குழந்தைகளின் மன அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், கற்பனைகளையும், கனவுகளையும் புகுத்தும் சமூகச் சூழலை மாற்ற வேண்டும்.

கற்பனைகளையும் கனவுகளையும் குழந்தைகளின் மன அமைப்பிற்குள் பகுத்தும் சமூக சூழல்தான் மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய கொடுமை, மிகப்பெரிய துரோகம்.

பெண்ணின் ரகசியம் - 1

ெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்குப் பூஜைகள் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடல், உரிமையைத் தடுக்கக் கூடாது.

· பெண்கள் ஞானமடைய முடியுமா?

பெண்கள் ஞானமடைய முழுத் தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால் ஒரு ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.

அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவர இருக்கிறது. மனித வரலாற்றில் .... ஏன் இப்படி ?

இரண்டு காரணங்கள்.

ஒன்று : பெண்களுக்கு முழுச் சுதந்திரமளித்த காலக்கட்டங்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு

அடுத்து : பெண்கள், ஞானம் நோக்கி தங்கள் வாழ்வைத் திருப்ப வாய்ப்பில்லாததால், ஞானம் அடைவதற்கான நுட்பங்கள் எல்லாமே ஆண்களுக்கு மாத்திரமே வடிவமைக்கப்பட்டு விட்டது.

· பெண்கள் ஞானமடைவது இனி சாத்தியமா ?

சாத்தியம்தான்.

எதை இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை ! Not being aware of what you have missed is the real misery!

இன்று, வாழ்க்கை முறையால் கற்பனைகளும் குழந்தைகளுக்குள்ளே திணிக்கப்படுகின்றன. அந்த மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் நீங்களும் வாழ்கின்றீர்கள். அதையே உங்கள் குழந்தைகளுக்கும் அமைத்துத் தருகிறீர்கள்.

டி.வி, இன்டர்நெட், மஞ்சள் பத்திரிகை என இவையெல்லாம் குழந்தைகள் வாழ்கிற சமூகத்திற்குள், பாவலாக, இலவசமாக, சுதந்திரமாகப் புழங்குவதும் ஒரு மிகப்பெரிய கொடுமை. இது மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

எதிர்கால சந்ததியரைக் காப்பாற்ற, இன்றைய சமூக அமைப்பு யோசித்தே ஆகவேண்டும். ஒரு பிறவிக் குருடருக்கு, அவர் எதை இழந்தார் என்பதைப் புரியவைக்க முடியாது.

அது போன்றே, குழந்தைகளைப் பிறவியிலேயே குருடாக்கும் விதமாகத்தான், இன்றைய சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காமமும் கற்பனைகளும் குழந்தைகளுக்குச் சென்று செருகிற மாதிரியான சமுதாயத்தைத்தான், நாம் உருவாக்கி வைத்து இருக்கிறோம்.

பாவம், இன்றைய குழந்தைகளுக்கு வெகுளித்தன்மையோடு, திறந்த கண்களோ(டு, தூய்மையான கண்களோடு, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புக்கூட இல்லாமல் போய்விட்டது.

குழந்தைகளே தெரிந்து கொள்ளுங்கள்! முப்பாட்டனுக்கு இருந்த சுதந்திரம், இன்று உங்களுக்கு இல்லை.

இந்த உலகத்தைத் தைத் திறந்த கண்களோடு, கண்களோடு பார்க்கிற சுகர்கிரம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

பிறவிக்குருடராக நீங்கள் வளர்க்கப்படுகிறீர்கள். பிறவிக் உண்மையைப் குருடனுக்கு புரியவைக்க

உங்களுடைய முப்பாட்டனுக்கு இருந்த சுதந்திரம் இன்று உங்களுக்கு இல்லை. இந்த உலகத்தை திறந்த கண்களோடு, எளிமையாண கண்களோடு பார்க்கிற சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் பிறவிக்குருடராக வளர்க்கப்படுகிறீர்கள். பிறவிக்குழுநடனுக்குத்தான் உண்மையை புரியவைக்க முடியாது. அவர் எதை இழந்தார் என்பது புரியாது. அதற்காக உண்மையையே குருடாக்க முடியாது.

எதை இழந்தார் என்பது புரியாது. அதற்காக உண்மையையே குருடாக்க முடியாது.

வாடிக்கையின் ரகசியம்

வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது இருபத்தைந்து வருடங்களைப் படிப்பிற்கே கிடைக்க, '' எனப் பதில் சொல்வோம்

எதற்கு நல்ல வேலை எனக் கேட்டால், ''நல்லா சம்பாதித்து, நல்ல அறிவோடு அருமையாய் வாழ வேண்டும், '' எனச் சொல்வோம்.

அருமையான வாழ்வு பெற இவ்வுளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள் ?

வாழ்க்கையை வாழ்வது எப்படி எனக் கற்றுக்கொள்ள என்னசெய்திருக்கிறீா்கள் இதுவரை... எனக் கேட்டால் என்ன பதில் சொல்வோம்.

சமைக்கத் திருவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு பிரயர்த்தனப்பட்டுச் சேர்த்தவன்... சேர்த்து முடித்த பின்தான் சமைப்பது எப்படி என யோசித்தானாம் எனும் கதையாய் கழிகிறது மனித வாழ்வு!

குழந்தைகள் சீரழிவதில்லை! சீரழிக்கப்படுகிறார்கள்! ! Children never degenerate! They are made to degenerate!

2_ங்கள் வீட்டு வரவேற்பு அழையிலேயே, உங்களுடைய படுக்கை அரையிலேயே, உங்களோடு அமர்ந்தே, ஒரு எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்.

எல்லாவற்றையும் பார்ப்பது, தெரிந்து கொள்வதுகூட தவறு இல்லை. ஆனால், அது அவர்களின் வயதிற்கு மீறியதாக இருக்கிறது. பசுமரத்தாணி பதிவதுபோல் ஆழமாகவும் பதிந்துவிடுகிறது.

அதை நாமும் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம்.

இளம் வயதிலேயே பதியும் அளவுக்கு மீறிய காமங்களும், கற்பனைகளும் பாதிக்கின்றன. அந்தப்பதிவுகள் கொடுக்கும் அழுத்தத்தால், உடல் மலர்ச்சி அடையும் வயது குறைந்து கொண்டே வருகிறது.

இன்று எட்டு வயதிலேயே பிள்ளைகளுக்கு உடல் மலர்ச்சி துவங்கி விடுவதைப் பற்றிக் கேட்கும்போது, மருத்துவர்கள் வேதனையோடுதான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

உடல் மலர்ச்சி அடையும் வயதைத் தள்ளிப்போட கள்ளிப்போட குழந்தையின் அரோக்கியமும், ஆயுளும் நிறைவுத்தன்மையும் நிறைந்து இருக்கும்

இது குழந்தைகள் செய்த பாவம் அல்ல. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்ற மனோவியல் நிபணர்கள் சொல்கிறார்கள்.

உடல்மலர்ச்சி அடையும் வயதைத் தள்ளிப்போடப் தள்ளிப்போட, குழந்தையின் ஆரோக்கியமும் ஆயுளும் நிறைவுக் தன்மையும் நிரைந்து இருக்கும்.

வாழ்க்கையை திருப்தியும், நிறைவுத்தன்மையும் குழந்தைகளுக்குள்ளே இருக்கும்.

அந்த நிறைவுத்தன்மை இன்மையால், உடல் மலர்ச்சி நடந்தாலும், இந்தக் குழந்தைக்கு இன்னொரு உடல் வேண்டும் என்கிற தேவை எழுகிறது. அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கு எதைத் தரவேண்டும், எதைத் தரக்கூடாது என்ற ஞானம் அறிவியலாக வழங்கப்படுவது இல்லை. எதை இழந்தோம் என்பது புரியாததால், எதை அடையவேண்டும் என்ற ஞானம் இருப்பதில்லை.

காமசூத்திரமா? பிரம்ம சூத்திரமா? குருவே முழுவு செய்வார் Kama Sutra or Brahma Sutra - Guru will decide

அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவிடுவார்கள்.

உடல் மலர்ச்சி ஆன உடனே, அந்தக் குழந்தை இன்னொரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தையின் கண்களில் ஏற்படுகிற விரிவை வைத்தே, மனவோட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

உடல் ரீதியான மனவோட்டம் இருந்தால் சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, அவா்களால் உடல் ரீதியாக நெருங்கிப் போகமுடியாது. ஆனால், ஒரு ஆணையோ, ஒரு பெண்ணையோ பார்க்கும்போது, கண்ணுக்குள்ளே ஏற்படும் விரிவு அந்த ஏக்கத்தைத் தெளிவாகக் காண்பித்து விடும். கண்ணிலே அந்த உணர்வு வெளிப்பட்டு விடும். உடலால் மறைக்க முடிவதை, உணர்வால் மறைக்க முடியாது.

உடல் மலர்ச்சிக்குப் பின் உணர்வும் சக்தியும் சேர்ந்து கீழே இறங்கி வந்திருந்தால், உடனடியாக ஒரு ஆணையோ, பெண்ணையோ உடல் தேட ஆரம்பித்து விடும். வெளியே ஒரு துணையைத் தேடத் துவங்கிவிடும்.

உணர்வும், சக்தியும் கீழே இறங்கி வரவில்லையென்றால், இன்னொரு துணையே தேவைப்படாது. இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்திருக்கும் உணர்வாக இருந்தால், அந்த மாணவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான காம குத்திரம் படிக்கத் துவங்குவார்கள்.

உண்மையான இல்லற அறிவியலைக் கற்பார்கள். வெளியுலகிலிருந்து ஒரு துணைத் தேவைப்படுகிற உணர்வும் சக்தியும் உடையவா்களுக்கு, இல்லற வாழ்க்கையே பாதையாக வகுதத்துத் தரப்படுகிறது.

இன்னொரு துணையே தேவைப் படாத மாணவர்களாக இருந்தால் பிரம்மசூத்திரம் படிப்பார்கள். ஞானத்திற்குள் ஆழ்ந்து போகத் தயாராவார்கள்.

இதிலிருந்து எப்படிச் சில குழந்தைகள் இன்னொரு துணையைத் தேடாத உணர்விலும், சில குழந்தைகள் இன்னொரு இருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

ஏழிலிருந்து பதினான்கு வயது வரை, காயத்ரி மந்திரத்தை ஆழ்ந்து தியானிக்கும் பொழுது, முதல் அனுபவம் நடந்து விட்டால், ஆன்ம அனுபவம் நடந்துவிட்டால், அந்தக்

ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவி(டுவார்கள்.

குழந்தை உடல் மலர்ச்சி அடைந்திருந்தாலும், மன ரீதியாக இன்னொரு துணையைத் தேடுவதில்லை.

இயற்கையாக அவர்களுடைய உடல் வளருமே தவிர, உணர்வு வேறோரு துணையைத் தேடாது.

அவர்கள் புளியம் ஓடு போன்று ஒன்றுக்கொன்று பாதிப்படையாத எப்படிப் புளியம்பழமும் ஓடும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், எப்படி ஒன்றுக்கொன்று தொடாமல் இருக்கிறதோ அது போல், அந்த உடலும் உணர்வும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், ஒன்றால் ஒன்று

உணர்வு உயர்ந்து சுதந்திரமாக இருக்கிற குழந்தைகளுக்கு , வேறு ஒரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது கண்களில் எந்த மாற்றமும் இருக்காது.

பாதிக்காதது போல, சுதந்திரமாக உயர்ந்த நிலையிலேயே இருக்கும்.

புளியம் பழமும் ஓடும் ஓடும் போல, ஒன்றுக்கொன்று பாதிப்படையாத உணர்வோடு இருக்கும். உணர்வு உயர்ந்து சுதந்திரமாக இருக்கிற குழந்தைக்கு, பிற ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, கண்களில் எந்த மாற்றமும் இருக்காது'.

சுதந்திர உணர்வுடையவர்கள் மாற்றமின்றி, சலனமின்றித் தெளிவாய் இருப்பார்கள்.

மாற்றமின்றி ஒரே உணர்வோடுதான் இருப்பார்கள்.

அந்த முதல் அனுபவம் நடக்காவிட்டால், சக்தி ரீதியாக அந்தக் குழந்தை உடல் மலர்ச்சி அடையும்பெழுது, சக்தி கீழே வரும், அதோடு சேர்ந்து உணர்வும் கீழே வந்துவிடும். அதனால் பெண்ணாகவோ மனித உணர்விற்கு இறங்கி வந்து விடுகிறார்கள்.

அதற்கு மேல், இயற்கையிலேயே, அந்தக் குழந்தைகளுடைய உணர்வு இன்னொரு துணையைத் தேட ஆரம்பிக்கும். இதை நாம் தடுத்தால், உணர்வு ரீதியாகத்தான் தேடுவார்கள். உடல் மட்டும் தூரமாக இருக்கும். ஆனால் உணர்வுக்குள் இன்னொரு துணையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.

முதல் ஆன்மீக அனுபவம் அடையாத, மற்றும் சக்தி மேல் நோக்கித் திரும்பாத குழந்தைகள் காம சூத்திரம் என்ற அறிவியலை முறையாகத் தெரிந்து கொள்வார்கள். கிருகஸ்த வாழ்க்கைக்கு தயாராவார்கள்.

முதல் ஆன்ம அனுபவம் அடைந்து, சக்தி மேல் நோக்கித் திரும்பிய குழந்தைகள் எல்லாம் பிரம்ம சூத்திரம் படித்து, ஞானத்திற்குத் தயாராவார்கள்.

ஞானப் பாதையா ?

கிரஹஸ்த வாழ்க்கையா ?

என்கிற முடிவு, பதினான்கு வயதில்தான் எடுக்கப்படும்.

எந்தச் சூத்திரத்திற்குள் அவர்கள் நுழைய வேண்டும் என்பது, அவா்களுடைய உடல்

மலர்ச்சியை வைத்தும் எடுக்கப்படும்.

நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த அருமையான இரண்டு வார்க்கைகள்: ஊர்த்வரேஜஸ், தைத்ரியரேஜஸ்.

Section 8

உடல் கீமே இறங்காத இமகான்கள் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மேல் நோக்கியே ஊர்த்வரேஜஸ் என்று என்று சொல்வோம். உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கீழே

எந்தெந்த உணர்வுடையவர்கள், எந்தெந்த வாழ்க்கைக்கு போக வேண்டும் என்று தெளிவாக நம் முண்ணோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அந்த முறையிலேயே சென்றதினால்தான், நம்முடைய வேக பாரம்பரியத்தில், வாழ்க்கை முறை குழப்பம் இல்லாததாக இருந்தது.

இறங்கியவர்களைத்தான் தைத்ரியரேஜஸ் என்று சொல்வோம்.

ஊர்த்வரேஜஸாக இருக்கிறவர்கள், பிரம்ம குத்திரம் படித்து, பதினாறிலிருந்து இருபத்தியொரு வயதிற்குள் ஞானமடைந்து விடுவார்கள். ஞானமடைந்தபிறகு, அவர்கள் சன்யாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

காமசூத்திரம் படித்தவர்கள், பதினான்கிலிருந்து இருபத்தியொரு வயது வரை, வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான எல்லாக் கலைகளையும் கற்றுக்கொண்டு, இருபத்தியோரு வயதிலே திருமணம் செய்து கொள்வார்கள்.

சம்சாரியா, சன்யாசியா என்பதை எப்படி முடிவெடுப்பது என்று தெரிந்து கொள்ள, தெளிவான அறிவியலை வகுத்து வைத்திருந்தார்கள்.

தனிநபரின் மன அமைப்பை, உணர்வை ஆராய்ந்து வகுக்கப்பட்ட மிக உயர்ந்த முறை இது.

அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தெளிந்த அறிவியல் முறைப்படி, மன உணர்வை ஆராய்ந்து, நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய அமைப்புதான், 'பிரம்மச்சரியம்' என்ற அமைப்பு.

முறையாக சிறுவயதிலிருந்து, உணர்வை மேல்நோக்கித் திரும்பியவா்கள் திருமணம் செய்திருந்தாலும், அவர்களால் இல்லற வாழ்க்கையில் வாழ முடியாது.

அதாவது 'எந்தெந்த உணர்வுடையவர்கள், எந்தெந்த வாழ்க்கைக்குப் போக வேண்டும்' என்று தெளிவாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அந்த முறையிலேயே சென்றதினால்தான், நம்முடைய வேத பாரம்பரியத்தில், வேத கால வாழ்க்கை முறை குழப்பம் இல்லாததாக இருந்தது.

முதல் ஏழு ஆண்டுகள் குருகுலத்தில் இருக்கும்பொழுது, வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்கள் எடுக்கவில்லை. குருவே அந்தக் குழந்தைகளின் குட்சும

தன்மையையும் மன முதிர்ச்சியையும் அடிப்படையாக வைத்து வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுச் செய்தார்.

உணர்வால் கீழ்நோக்கி திரும்பியவர்கள் சன்யாஸ் வாழ்க்கையில் நுழைந்தாலும், அவர்களால் பிரம்மச்சரியம் வாழ்க்கை வாழ முடியாது. பிரம்மச்சரியம் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை.

காலப்போக்கில் ஏதோ சில இடங்களில், இந்த வாழ்க்கைமுறை தவறி உபயோகப் படுத்தப்பட்டது என்பதற்காக, அந்த அமைப்பே தவறு கிடையாது.

அந்த அமைப்பிற்குப்பின், மிகப்பெரிய அறிவியல் இருந்தது.

தங்களை உடலாக நினைக்கிற மனிதர்கள், தங்களைக் கீழே இறக்கும் கற்பனைகளையே உள்வாங்குகிறார்கள்.

உணர்வால் தங்களை உயர்த்திக் கொள்கிற உணர்வையே உயர்க்கும் உள்வாங்குகிறார்கள்.

நிலையில் நீங்கள் எந்த இருக்கிறீர்களோ, அது சம்பந்தமான கற்பனைகளையோ அல்லது உணர்வையோதான் எளிதாக உள்வாங்குகிறது ; ஏற்றுக்கொள்கிறது.

முதல் ஏழு ஆண்டுகள் குருகுலத்தில் இருக்கும்பொழுது, வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை பெற்றோர்கள் எடுக்கவில்லை. குருவே அந்தக் குழந்தைகளின் குட்சும தன்மையையும், மன முதிர்ச்சியையும் அடிப்படையாக வைத்து வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுச் செய்தார்.

வளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வழவமைக்கும் Our living environment will design our life

க் குறி வயதிலிருந்தே என்ன வார்த்தை உங்களுக் குள்ளே போகிறதோ; எந்தச் குழ்நிலை உங்களுக்குள்ளே பதிவாகிறதோ; எந்தச் சூழ்நிலையில் வளர்கிறீா்களோ; எந்த விஷயங்களை ஆழமாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதுதான் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கிறது.

உடல் தெளிவிற்கோ; உணர்வு ரீதியான, ஆன்ம அனுபவத்திற்கோ

எந்த விஷயங்களை ஆழமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களோ, அவைகான் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.

தற்போது உதவி செய்கிறோம் என்றால், அதற்குக் அண்ணாமலையாருடைய என்னுடைய உ உணர்வில் ஏற்படுத்திய ஆமமான காக்கம் ...

சிறிய வயகில் நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலை, என் வாழ்வை வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்களித்தது.

அதனால்தான் சொல்கிறேன், என்னுடைய வாழ்வை நினைத்து நன்றியுணர்வுடன் சொல்கிலே றன்...

வயதும் சூழ்நிலையும் சாதாரணமானது என்று நினைக்காகீர்கள்.

எந்த மனிதரையும் மகானாக மாற்றும் சூழ்நிலையையும், உத்வேகத்தையும் தரும் சக்தி, நாம் வாழும் சூழ்நிலைக்கு உண்டு.

உங்கள் உணர்வு நிலையை மாற்றுவதுதான் தீர்வு Changing the state of your consciuosness is the only solution

ஏர்த உணர்வில் நாம் இருக்கிறோமோ, அந்த உணர்வு சம்பந்தப்பட்ட பொருள்தான் நம்மை ஈர்க்கும், நம்மை நிறைக்கும்; நம்மைப் பூரணமாக்கும்.

அதற்காக உங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் கீழே போட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை.

கீழே போடுங்கள் என்று சொன்னால், அதனோடு சண்டை போட்டுக்கொண்டு, அதனோடு போராடி வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.

பல நேரத்தில் பார்த்தீா்கள் என்றால், சண்டைபோடுவதற்காகவே ஏதோ ஒன்றுடன் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். அதனோடு சண்டை போடுகிற சுகத்திற்காகவே, காமக் கற்பனைகளோடு, வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

ஒன்றுமில்லை, நீங்கள் கனவில் புலி வருவதுபோல் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது உங்களிடம் புலியோடு சண்டை போடுங்கள் அல்லது புலியைப் பார்த்ததும் பயந்து ஓடுங்கள் என்றும் சொல்வது தீர்வளிக்குமா ?

உண்மையான உதவி உங்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுவது; அதைத்தான்

செய்கிறோம் அவ்வளவுதான். உங்கள் உணர்வை, வேறு நிலைக்கு மாற்றி விடுகிலே றாம். புலியைப் பார்த்துச் சண்டை போடுவதும் தீர்வாகாது. புலியைப் பார்த்துப் பயந்து ஒடுவதும் தீர்வாகாது. விழித்துக் கொள்வதுதான் தீர்வு உங்கள் உணர்வு நிலையை மாற்றி விடுவதுதான் தீர்வு. அதற்காக உங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் கீழே போட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை.

எந்த உணர்விலே, உங்கள் உணர்வு ஆழமாகி இருக்கிறதோ, அதை நோக்கியே உங்களது வாழ்க்கையானது சென்று கொண்டிருக்கும்.

வாழ்வின் நாக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் பொருளோடு சண்டை போடுவதோ, கனவோடு சண்டை போடுவதோ, உறவுகளோடு சண்டை போடுவதோ தீர்வாகாது.

ஏன், உங்களோடு சண்டை போடுவதுகூட தீர்வளிக்காது. சண்டை இடும் உணர்வை மாற்றினால் போதும். உணர்வை மாற்றினாலே நீங்கள் விழித்துக் கொள்வீர்கள். விழிக்குக் கொள்வதே கீர்வைத்தரும்.

விதியை வெல்லும் சூட்சுமம்

The secret to win over destiny

எந்த வாழ்க்கையை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முன், நம்மடைய பிராரப்தம், பயோமெமரியின் (Bio Memory) ஆழம் எவ்வளவென்று பார்க்கவேண்டும்.

நம்முடைய உடல் பிராரப்கத்தினால் உருவானது.

உங்களுடைய ஒவ்வொரு தசைகளிலும் பிராரப்தம் பதிவாகி இருக்கிறது. அந்தப் பிராரப்தம்தான், உங்களுடைய தசையினுடைய நினைவு பதிவுப் பதிவுகளாக ஆகி இருக்கிறது.

உங்கள் உடலில் தசைகளுக்குள்ளே, பயோ மெமரியாக இருக்கிற பிராரப்தத்தின் ஆழத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகுதான் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக சன்யாஸமோ, பிரம்மச்சரியமோ எடுத்தால் சரிபட்டு வராது. முடிவெடுக்க விரும்புபவா் தமக்குத் தாமே ஆழ்ந்து உள்வாங்குவது, மிக மிக முக்கியமானதாகும்.

நம் பயோமெமரியை ஆராய்ந்து பார்ப்பதற்கென்றே, நேரம் ஒதுக்க வேண்டும். அதற்காகவே ஒன்பது மாதம் ஒதுக்க வேண்டும்.

உடலுக்கும் மனத்திற்கும் ஒத்துழைத்து, எந்த விதமான இன்பத்திற்குள்ளும் செல்லாமல் இருந்தால், உடலுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தோம் இயற்கையாக முயற்சி திருப்திபடுத்திக்கொள்ள முயற்சி செய்யும்.

இந்த முறையில் ஒருவர் தன்னைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, மிகத் தெளிவாகப் பிராரப்கத்தின் நிஜமான ஆமம் தெரிந்துவிடும். வாம்க்கையின் காம் பரிந்துவிடும்.

இருபத்தியோரு நாட்கள் வரை கனவிலும் , உங்களுடைய மனம் இன்னொரு உடலைத் தேடாமல் இருந்ததென்றால், தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பிராரப்கத்தின் ஆழம் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

இருபத்தியொரு நாட்கள் வரை, கனவிலும்

உங்களுடைய தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு பிராரப்தத்தின் ஆழம் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நங்கள் சன்யாஸ் வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்திடலாம். அப்போது துக்கம் வராது. உணர்வில் ஒருபோதும் கீழே விழமாட்டீர்கள்.

ஏன் இந்த சன்யாஸ வாழ்க்கை எடுத்தோம் என்ற துக்கம் இருக்காது.

சஞ்சலம் இருக்காது.

சன்யாஸம்தான் சிறந்த வாழ்க்கை என்கிற தெளிவான மன அமைப்பு வந்துவிடும்.

அப்படி இல்லாமல்... மாற்றம் நடக்காமல்... இருபத்தியொரு நாட்கள், கனவில், உங்கள் உணர்வு இன்னொரு உடலை வேண்டாம் என்று ஒதுக்கவில்லை என்றால், பிராரப்தப்படி திருமணம்தான் நல்லது. திருமணம் செய்துகொண்டு வாழ்வதுதான் நல்லது.

சன்யாசியாக வாழும் பொழுதே, உங்கள் உணர்வைச் சூட்சுமமாக மாற்றுவது.

இல்லையென்றால், திருமணம் செய்துகொண்டு இரண்டு பேரும் சேர்ந்து, இனிமையாக உங்கள் உணர்வை, சூட்சுமமாக்கி உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வது.

தம்பதிகளாக இருவரும் இணைந்து உணர்வை உயர்த்திக் கொள்கிற தியான காமத்தைத் முறைகளை,

சிவ சூத்திரத்தில் அளிக்கிறார்.

சுய ஆராய்ச்சி செய்து வாழ்விற்குள் நுழைவதே விதியை வெல்லும் ஒரு சூட்சமம்தான்.

வாழ்வில் சன்யாசமா, சம்சாரமா என்று ஒருவா் எடுக்கும் முடிவு, அவரின் பிராரப்தப்படி எடுக்கப்பட்ட முடிவாக இருந்தால் வாழ்வு இனிக்கும்.

சன்யாசியாக வேண்டியவர், சம்சாரி ஆனாலோ; சம்சாரி

ஆகவேண்டியவா் சன்யாசி ஆனாலோ, விதியை வெல்வதற்குப் பதில் சதிக்குள் சி க்கிக்கொள்வார்.

Section 9

வாழ்க்கையைப் பற்றிய முடிவை எடுக்கும் முன்பு பூர்ணாபிஷேகம், தந்த்ராபிஷேகம் போன்ற 9 மாத சுய ஆராய்ச்சிக்குள் நுழையாமல் வாழ்வை ஆரம்பிப்பது, பெரிய ஆபத்தாகும். தவறான தேர்வைச் செய்தவர் யாராக இருந்தாலும், அவா மாட்டிக்கொண்டுதான் விமிக்க வேண்டியிருக்கும்.

சுய ஆராய்ச்சி செய்து வாழ்விற்குள் நுழைவதே, விதியை வெல்லும் ஒரு சூட்சுமம்தான்.

பறந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு ... For those who want to fly and reach the goal...

ச ன்யாஸம் என்று முடிவு எடுத்தவர்களுக்கும், அவர்கள் தங்கள் உணர்வை சூட்சுமமாக்க ஒன்பது மாதங்கள் செய்ய வேண்டிய தியானங்களையும், ஈஸ்வரன் அளிக்கிறார்.

ஸ்தூலத்தை விட்டு சூட்சுமத்தையும், சூட்சுமத்தை விட்டு விட்டு பரத்தையும், இவ்வாறு ஒன்றை விட்டு விட்டு ஒன்றைத் தியானிக்க ... இறுதியில் சிவநிலை அடையப்படும்.

முதலில் ஸ்தூல ரீதியாக, 'உடலால் அனுபவிப்பதை விடுதல்'.

இரண்டாவதாக, இன்னொரு துணை துணை துவைப்படக்கூடாது. தேவைப்படுகிறாற்போன்று எண்ணம் வந்தால் கூட, அதில் விழிப்புணர்வை எடுத்துவந்து விழித்துக்கொள்வது'.

மூன்றாவது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது. பரநிலையில் தூய்மை ஆழமான ஒரு சத்தியம். 'தான் ஆண்', 'தான் பெண்' என்ற கருத்தையே மறந்து விடுவது.

கான் ஆண்', 'தான் பெண்' என்ற கருத்தையே மறந்து விடுவது. இப்படி நடக்கும் போதுதான், நிறமாகவே ஒரு ஆண் முழு ஆணாகிறான். ஒரு பெண் முழுப் பெண்ணாகிறாள்.

இப்படி நடக்கும் போதுதான், நிஜமாகவே ஒரு ஆண் முழு ஆணாகிறான். ஒரு பெண் முழுப் பெண்ணாகிறாள்.

நடந்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு ...

For those who want to walk and reach the goal...

அருமையான நுட்பம் ஒன்றின் உதவியோடு கொடங்கலாம் ...

முதல்படி :

ஒரு ருசியான இனிப்பை நாக்கில் எடுத்து வைத்து, ஆழ்ந்து கண்களை மூடி, அந்தச் சமயத்தில், நாக்கில் ஏற்படுகிற ஆனந்தத்தைத் தியானியுங்கள். ருசியைத் தியானியுங்கள். சுவையைப் புரிந்துகொண்ட பிறகு... அந்தப் பொருள் இல்லாமலேயே, அந்தச் சுகத்தை மட்டும் கியானித்தால் என்னவாகும் ?.

அந்தப் பொருள் இல்லாமலேயே, நாக்கிலே ருசி உணரப்படும்.

இரண்டாவது படி :

அதற்குப் பிறகு அந்தப் பொருளைப் பற்றி நினைவைக்கூட எடுத்து வராமல், சுகத்தை மட்டும் கொண்டு வருதல்.

முன்றாவது படி :

அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

அப்போது இனிப்பு இல்லாமலேயே, ருசிக்கிற தன்மை, நாவிற்குள் மலர்ந்துவிடும். அதைத்தான் அமிர்தம் என்று சொல்வது. இனிப்பு இல்லாமல், ருசிக்கிற தன்மை வந்தால், அமிர்த நிலைக்குப் போய்விடும்.

இப்படி ஒவ்வொரு இந்திரியத்தோடும். அந்தந்த இந்திரிய சுகத்தைச் சூட்சுமமாக வைத்துத் தியானம் செய்தல்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

முதலில் இனிப்பை நாவில் வைத்து, ருசியைத் தியானிப்பது.

ஆழமான விழிப்புணர்வோடும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்து நாவில், இனிப்பை வைக்காமல், இனிப்பை வைப்பது போன்று பாவனை மட்டும் செய்து, அதே ருசியை, சுவையை ஏற்படுத்துவது.

உடம்பை நடந்து போவதற்காக உருவாக்கினோமா ? அல்லது பறந்து போவதற்காக உருவாக்கினோமா ? என்று முதலில் கண்டுபிடித்துவிட வேண்டும்.

விதியை வெல்லலாம்

அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

இதுதான் உதாரணம். இதற்கு யோகத்தில் 'பிரத்யாகாரம்' என்று பெயர். உணர்வை உள்வாங்குதல்.

உங்களுடைய உணர்வை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும்.

இதுபோல், ஒவ்வொரு இந்திரியத்தோடும், செய்து பார்த்து உங்களால், உங்களுடைய உணர்வை, உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று ஈஸ்வரன் சொல்கிறார்.

முதலில் ஒரு நுட்பத்தைக் கொடுத்தோம். அது உடல் ரீதியாக, ஸ்தூல ரீதியாக எந்த விதமாகவும், இன்னொரு உடலைத் தேடும் செயலிலும் இறங்காமல் இருப்பது. அது சூட்சும நிலையில், கனவில்கூட இறங்காமல் இருப்பது. பரநிலையில், 'தான் ஆண்', 'தான் பெண்', என்பதையே மறந்துவிடுவது

இந்த விளக்கம், இந்தச் சத்தியம் சன்யாஸிகள் கடைப்பிடிக்க வேண்டியது.

அடுத்ததாக விளக்கினேன் அல்லவா ...

முதலில், இனிப்பை வைத்துப்பார்த்துச் சுவையை நாவில் உணர்வது.

இரண்டாவது,இனிப்பை வைக்காமல், வைத்தது போன்று பாவனை செய்து, அந்தச் சு வையை உணர்வது.

மூன்றாவது, இனிப்பையே நினைக்காமல், நேரடியாகச் சுவை உணர்வை உருவாக்குவது. இந்தத் தியானமுறை கிரஹஸ்தர்கள் செய்ய வேண்டியது.

படிப்படியாக அவர்கள் தங்களைச் சூட்சும நிலைக்குள் எடுத்து வருவது.

நேரடியாக உணர்வையே மாற்றுவது.

ஒரே நுட்பத்தை இருவருக்கும், இரு வேறுவிதமாக ஈசன் வகுத்து அளித்து இருக்கிறார்.

முதல் முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்குப் பூர்ணாபிஷேகம், பிரம்மச்சரியம் என்று பெயர். இரண்டாவது முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்கு கிரஹஸ்தம் என்று பெயர். இறுதியில் இவா்கள் இருவருமே ஒரே உச்ச நிலையைத்தான் அடைகிறார்கள்.

பூர்ணாபிஷேகம் வழியாக போகிறவர்கள், ஒன்பது மாதத்தில் சீக்கிரமாக அடைந்து முடித்து விடுகிறார்கள். நேரத்தை வீணடிப்பதில்லை.

கிரஹஸ்தர்கள் அனுபவித்து, அனுபவித்து குட்சுமமாக மாற்றிக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துச் சுற்றி வருகிறார்கள். ஆனால் அவா்களும் அனுபூதிக்காகத்தான் வந்து சேருகிறார்கள். சிலபேர் நடந்து போகிறார்கள். சிலபேர் பறந்து போகிறார்கள்.

கிருகஸ்தரோ, சன்யாசியோ யாராயிருந்தாலும் செல்லுகிற பாதைச் சரியாகயிருந்தால் அதுவே ஆனந்தத்தைத் தரும்.

ஆனால், பறந்து போகத் தெரியாதவர்கள், பறந்து போக முயற்சி செய்யக்கூடாது.

அது இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிப்பதற்குச் சமம். கீழேதான் விமுவார்கள்.

நாம் நடந்து போகப் பிறந்தவர்களா ?

இல்லை பறந்து போகப் பிறந்தவர்களா? என்பது ஒன்பது மாத சுய ஆராய்ச்சி மூலமாக யார் வேண்டு மானாலும் கண்டு பிடித்துவிட முடியும்.

இந்த உடம்பை நடந்து போவதற்காக உருவாக்கினோமா அல்லது பறந்து போவதற்காக உருவாக்கினோமா என்று முதலில் கண்டுபிடிக்குவிட வேண்டும்.

கண்டுபிடித்துவிட்டு, நடந்து போக உருவாக்கியவர்கள் என்றால், நடந்து போக வேண்டும்; பறந்து போக உருவாக்கியவர்கள் என்றால், பறந்து போகவேண்டும்.

முதலில் குறிக்கோளைத் தெளிவாக்க வேண்டும்.

குறிக்கோளைத் தெளிவாக்கினாலே, எதற்காக இந்த உடலை எடுத்தோம் என்பது புரிந்து விடும். நாம் இந்த உடலை எதற்கு உருவாக்கினோம் என்று கண்டுபிடித்து விட்டு, அதன்படி செய்வதுதான், வாழ்க்கையில் முழுமை அடைவதற்கான ஒரே வழி. பறக்க வேண்டியவர்கள் நடக்கவும் கூடாது; நடக்க வேண்டியவா் பறக்கவும் கூடாது.

பறக்க வேண்டியவா்களுக்கான முறை இங்குத் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. நடக்க வேண்டியவர்களுக்கான முறையும் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது.

யாருக்கு கிரஹஸ்தம், யாருக்குச் சன்யாஸம் என்று இது வரைக்கும், இந்த அளவிற்குத் தெளிவாக, பிரபஞ்சத்திலே, ஆன்ம உலகிலே விளக்கப்படவே இல்லை. இது விளக்கப்படாததனால்தான் இவ்வளவு குழப்பங்கள்.

முதல் முறையாக மிகத்தெளிவாக ஈசனால் விளக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விளக்கத்தை உள்வாங்கி, யாருக்கு எந்த வாழ்க்கையோ, அவர்கள் பிராரப்தத்தைக் கடந்து, சத்தியத்திற்குள், இங்கு விளக்குகிற சிவத் தன்மைக்குள் நுழைவீர்களாக என்றும், உங்களின் விதியை வெல்லும் வீரியம் விழிப்படைவதாக என்றும் ஆசிர்வதிக்கும் ஈச னின் ஆசிர்வாதம் எல்லோருக்குள்ளும் மலரட்டும்.

விதியை வெல்லும் ஜீவன் முக்த வாழ்விற்குள்,

சுய பரிசோதனைக்குள் நுழையுங்கள்.

நாம் இந்த உடலை எதற்கு உருவாக்கிணோம் என்று கண்டுபிடித்துவிட்டு, அதன்படி செய்வதுதான், வாழ்க்கையில் முழுமை அடைவதற்கான ஒரே வழி.

கேள்வி - பதில்

4 ின் ஹாதகத்தில் எனக்கு பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை என்றிருக்கிறது. அதிலிருந்து 2 வருடங்களாக சண்யாசத்திற்காகத் தீவிரப் பயிற்சி செய்கிறேன். ஆணாலும், மனம் கட்டுப்படவில்லை. இப்போது நான் எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது? சன்யாசமா, சம்சாரமா?

உடலைக் கட்டுப்படுத்துவதனால் பிரம்மச்சரியம் நடக்குமா ?

என்றால் நடக்காது.

உடலை மாற்றுவதனால் நடக்காது. உணர்வை உயர்த்துவதினால் நடக்கும்.

உணர்வை புரிந்தது என்றால், உடலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய மாட்டீர்கள். உணர்வை உயர்த்த முயற்சி செய்வீர்கள்.

ஆன்மீக சாதகர்கள் மத்தியில் இருக்கிற மிகப்பெரிய குழுப்பம், சன்யாஸமா, சம்சாரமா என்பதுதான் !

இந்தக் கேள்விக்கு ஒரே தீர்வு என்னவென்றால், நம்முடைய பயோமெமரியை (Bio memory) ஆழ்ந்து ஆராய வேண்டும். பயோ மெமரி என்றால், நம்முடைய பிராரப்தம்.

இந்தக் கேள்விகளுக்கு நேரடியான தீர்வு, எந்தக் காமங்களால் இந்த உடலை உருவாக்கி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. இது ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய ச த்தியம் இது.

உங்களுக்குள்ளே இரண்டு விஷயங்கள் இருக்கிறது.

முதல் விஷயம்:

நீங்கள் எடுத்துக்கொண்டு வந்த கா்மங்கள்.

இரண்டாவது விஷயம்:

அதை வாழுகிற உங்களுடைய மனம். உங்களின் தனி மனித விழிப்புணர்வு (Individual consciousness).

உங்கள் தனிப்பட்ட மனம், தனி உணர்வு, நீங்கள் கொண்டு வந்து இருக்கிற பிராரப்தத்தைவிட பலம் வாய்ந்ததாக இருந்தால், பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை.

அப்போது உங்களுக்கு அது போன்ற இனிமையான சொர்க்கம் வேறு எதுவும் கிடையாது.

Section 10

நீங்கள் எடுத்து வந்திருக்கும் பிராரப்தம், உங்களுடைய தனி உணர்வை விட ஆழமாக, பலம் வாய்ந்ததாக இருக்குமானால் ... உங்களுக்கு சம்சாரம்தான் வாழ்க்கை. சம்சார பிராரப்தம் என்றால், வேறு ஒன்றுமில்லை. நீங்கள் எடுத்த பிரம்மச்சரிய தீகைஷயின்படி, மனம் வேறு எந்தப் பக்கமும் அசையாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பொழுதே, சம்சார பிராரப்தம் எழுந்திருந்து "ஏ! சும்மா இரு, நான் இருக்கிறேன் பார்," என்று தன் இருப்பைக் காட்டும். பிராரப்தத்தின் பலம், உங்கள் தனி உணர்வின் பலத்தைவிட அதிகமாக இருக்குமானால் சம்சாரம்தான் வழி.

சன்யாசமா, சம்சாரமா என்று மிகப்பெரிய குழப்பம் ஏன் வருகிறது என்பதைத் கெரிந்துகொள்ளுங்கள்.

தன்னால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் தெளிவு இல்லாதபோதெல்லாம், இந்த குழப்பம் எழும்.

எந்த வாழ்க்கை வேண்டும் என்கிற தெளிவு, இரண்டு வாழ்க்கையைப் பற்றியும் தெரியும்போதுதான் பிறக்கும். முதலில் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அதிலிருக்கும் கதந்திரமும் ஆனந்தமும் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள் நுழையலாம் எனும் உத்வேகத்தைத் தரும்.

எல்லையில்லா சுதந்திரத்தால் வேறு ஒருவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ஒருவருக்கும் கட்டுப் பட வேண்டிய அவசியம் இல்லை என்ற விடுதலை உணர்வு, சுதந்திர உணர்வு பிறக்கும். சுதந்திர உணர்வால் பிரச்சினை பிறப்பதில்லை.

திருமண வாழ்க்கையைப் பார்த்தீர்களானால், இரண்டு பேருமே நல்லவர்கள். கணவன் மனைவி இரண்டுபேருமே, நல்லவாகளாக இருப்பார்கள்.

தனித்தனியாக இருக்கும்போது மண்ணும் நல்லது, நீரும் நல்லது. குடிப்பதற்கு ரொம்ப நல்லது.

ஆகாயத்தில் இருந்து பொழிகிற நீர், தூய்மையான மழை நீர். மண்ணும் மிக நல்லது. விளைப்பொருட்களை, பல பொருட்களை விளைவிக்கிறது. ஆனால் இது இரண்டு சேரும் பொழுது சேறாக மாறிவிடும்.

அதுபோல்தான், தனித்தனியாக இருக்கும் இரண்டு பேரும் தங்கள் சுதந்திரத்தை விட்டுவிட்டுச் சேரும் பொழுது பிரச்சனை துவங்குகிறது.

தனி மனிதர்களாக இருக்கும் பொழுது, இருவருக்குமே பெரிய சுதந்திரம் இருக்கிறது.

இந்தச் சுதந்திரத்தை அனுபவிப்பதற்காகவே பலருக்கும் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்து, உள்ளுக்குள் ஒரு ஆசை எழுகிறது, ஒரு பொறாமை எழுகிறது.

உண்மையை உள்ளவாறு சொல்ல வேண்டுமென்றால் ... திருமணமாகி, ஐந்து வருடங்கள் வாழ்ந்திருந்தீர்களென்றால் போதும். உங்களுக்கு இந்த உண்மை சட்டென புரிந்துவிடும் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும் ...

விதியை வெல்லலாம்

யோசித்துத்தான் 'கொஞ்சம் இருந்திருக்கலாம்போலிருக்கிறது. தவறிவிட்டது. பெரிய ரிஸ்க் எடுத்து விட்டோம்,' என்று தம் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக எப்பொழுகாவது எண்ணக் கோன்றும்.

பலர் தங்கள் நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் அடைந்திருக்கும் அவர்கள் பொருளுக்கும், அதற்காக இழந்த பொருளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.

இருபத்தியொரு நாட்கள் உங்களுடைய உடலும், உணர்வும், உணர்வும் இன்னொரு உடலைத் தேடாக, நிலைக்கு எடுத்துக்கொண்டு போகிற பயிற்சியைத்தான், பூர்ணாபிஷேகம் என்று சொல்கிறோம்,

'ஐந்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைக் கொடுத்து, ஐம்பது பைசா மதிப்புள்ள பொருளை வாங்கி இருக்கிறோமோ?' என்று திடீரென்று உதித்த உதயம் போன்று, சிலருக்குப் பல நேரங்களில் தோன்றும். இப்படி ஒரு குழு இருக்கிறார்கள்.

இன்னொரு குழு, பிரம்மச்சரியும் விரகம் எடுத்துவிட்டு, அதனோடு போராடிக் கொண்டிருக்கிறது. அவாகள் போராடிக் கொண்டிருக்கிற கூத்தைப் பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு இல்லற வாழ்க்கை அக்கரைப் பச்சை மாதிரி தெரியும்.

இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே கெரியம்.

பிரம்மச்சரியும் எடுத்துவிட்டு. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று குழம்புபவர்களும் இருக்கிறார்கள். சம்ஸார வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அதேபோல் குழம்புபவர்களும் இருக்கிறார்கள்.

இதில் யார் தவறு செய்கிறார்கள்? இது பெரிய குழப்பமாகவே இருக்கிறதே!

இதில் எது சரி என்று எப்படிக் கெரிந்து கொள்வது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

என்ன முடிவு எடுப்பது, எப்படி முடிவு எடுப்பது என்ற சந்தேகத்திற்கு எளிமையான தீர்வு இது.

உட்கார்ந்து உங்களுக்குள்ளே, நீங்களே பாருங்கள். தீர்வு பிறக்கும்.

நீங்கள் எடுத்து வந்த பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலமானதாக இருந்தால், பிராரப்கம் கமியட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.

ஆனால், உங்களின் தனி உணர்வு, உங்கள் பிராரப்தத்தை விட பலம் வாய்ந்ததாக ஆகிவிடுமானால், அப்போது கவலையேபட வேண்டாம், தைரியமாக பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.

ஒரு இருபத்தொரு நாட்களாவது, கனவிலும் மனம் இன்னொரு துணையைத் தேடாமல், உங்களுக்குள்ளேயே திருப்தியோடு இருக்க முடியுமானால், அப்பொழுது உங்களுடைய

தனி உணர்வு பிராரப்தத்தை விட பலம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்பொழுது பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு நீங்கள் முழுமையான தகுதியுடையவா.

உடலாலும், உணர்வாலும் இருபத்தியொரு நாட்கள் மட்டும் இன்னொரு துணையைத் தேடாமல், ஒரு மனிதனால் இருக்க முடியுமானால், அவர் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.

அப்போது உங்களால் உடலாலும் பிரம்மச்சரிய உணர்வோடு இருக்க முடியும். மனத்தாலும் அதே உணர்வோடு இருக்க முடியும். கனவிலும் அதே உணர்வோடு இருக்க முடியும்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், உடலால் இன்னொரு துணையைத் தேடாமல், தன்னைத் தானே அடக்கிவிட முடியும். ஆனால், யாராலும் கனவை அடக்க (மடியாது.

இருபத்தியொரு நாட்கள், உடலும், உணர்வும் அதுபோன்று தனி உணர்வோடு, அமைதியாக தனக்குள்ளேயே இல்லை என்றால், அப்பொழுது உங்களுடைய பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலம் வாய்ந்தது என்று அர்த்தம்.

அப்பொழுது நீங்கள் கிரஹஸ்த வாழ்க்கைக்குள் சென்று பிராரப்தத்தைத் தேய்ப்பதன் மூலமாக, உங்களை மெது மெதுவாகச் சூட்சுமமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகத்தான், அந்தப் பிரம்மச்சரியம் எனும் மிக உயர்ந்த நிலைக்குள்ளே உங்களால் நிறைய முடியும், கலக்க முடியும்.

இதைக்கண்டு பிடிப்பதற்காக செய்யப்படும் நுட்பம் பூர்ணாபிஷேகம். இதை யார் வேண்டுமானாலும், முயற்சி செய்து பார்க்கலாம்.

இருபத்தியொரு நாட்கள் உங்களுடைய உடனும், உணர்வும் இன்னொரு உடலைத் தேடாத நிலைக்கு எடுத்துக் கொண்டு பயிற்சியைத்தான் பூர்ணாபிஷேகம் என்று சொல்கிறோம்.

இதே பயிற்சியை ஒன்பது மாதங்களும் செய்யலாம்.

ஒன்பது மாதங்கள் உங்கள் பிராரப்தத்தின் வேகத்தை அழிப்பது, பிராரப்தத்தின் வேகத்தைக் கரைப்பதுதான் பூர்ணாபிஷேகம். இந்த முயற்சி உங்களின் கேள்விக்குப் பதிலைத்தரும்.

(65)Потத்திற்கு, பிரம்மச்சரியம்தான் தீர்வு என்று ராமகிருஷ்ணர் சொல்கிறார். ஓஷோவோ சத்தியமாக இல்லை என்று சொல்கிறார். அவர்கள் சொல்லும் பாதையில் எது என் பாதை என்று எப்படித் தெரிந்துகொள்வது ?

இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீக சாதகர்கள் மத்தியிலே இருக்கும் பெரிய குழப்பம்...

ஓஷோவிற்கும் இராமகிருஷ்ணருக்கும் நடுவில் இருக்கும் பெரிய குழப்பம். ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய அமுத மொழிகளில் வார்த்தைக்கு வார்த்தை காமினி காஞ்சனத்தியாகம். என்று சொல்கிறார்.

ஒஷோவோ, வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்த்துக்கொள், பிரம்மச்சரியம் இல்லை என்கிறார்.

உண்மையில், பிரம்மச்சர்யம் நம்மைக் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும். பிரம்மச்ச ர்யம் என்பது வாழுக்கைமுறை, அது ஒரு வாழும் நிலை. உங்கள் உடலையும் உணர்வையும் எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து முடிவாகும். அதை நிர்ணயிப்பது பிராரப்கம்.

பிராரப்கம் என்றால். இந்த உடலை அமைக்கும் பொழுதே எடுத்து வரும் காம வினைகள். குறிப்பிட்ட அளவு காமம், குறிப்பிட்ட அளவு கோபம், குறிப்பிட்ட அளவு பயம் இதெல்லாம் கலந்துதான் இந்த உடலை அமைக்கிறீர்கள்.

அப்படி எதையுமே கலக்காமல். உடலை அமைக்கவர்களைக்கான். 'சுத்த சக்வு சீரி அவதார புருஷர்கள்' என்று சொல்வோம்.

ஆனால், சாதாரண மனிதர்கள் என்ன செய்கிறார்கள் ?

கொஞ்சம் காமம்,கொஞ்சம் பயம், கொஞ்சம் கவலை, கொஞ்சும் கவனத்தேவை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் அகங்காரம், கொஞ்சம் அதிருப்தி என்ற இந்த ஏழு உணர்வுகளையும் கலந்துதான் உடலைச் செய்வார்கள்.

அப்பொழுதுதான் அவர்களுடைய உடல் ஓடும். அதிருப்தி இருந்தால்தான், எதையாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க முடியும். காமம் இருந்தால்தான், இன்னொரு உடலைத் தேடி நாடும். பயம் இருந்தால்தான் தன்னை காத்துக் கொள்ளும். கவலை இருந்தால்தான், தயங்காமல் ஒடிக்கொண்டே இருக்கும், எதையாவது திட்டம் தீட்டும். அன்புத் தேவை இருந்தால்தான், மற்றவர்களுடன் இணைந்து வாழும்.

இந்த மாதிரி குணங்கள் இருந்தால்தான், சமுதாயத்தில் வாழ முடியும் என்பதனால்தான், இதையெல்லாம் சோ்த்து, சோ்த்துதான் உடலை அமைப்பீர்கள்.

எந்தப் பிராரப்குத்தாலே உடலை அமைத்தீர்கள், காமத்தை அள்ளி வைத்தீர்களா இல்லை கிள்ளி வைத்தீர்களா என்பதை நீங்கள்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.

சில நேரத்தில் காமத்தைக் கிள்ளி வைத்து உடலைச் செய்திருப்பீர்கள். சில நேரத்தில் அள்ளி வைத்தும் உடலைச் செய்திருப்பீர்கள்.

எப்படி உங்கள் உடலைச் செய்திருக்கின்றீர்கள் என்று கண்டுபிடித்து விட்டீட்கள் என்றால், பிரம்மச்சரியமா, சன்யாசமா என்பதை இன்னொருவர் சொல்ல வேண்டியதில்லை, நீ ங்களே முடிவு செய்யலாம்.

ஆழமாகப் பார்த்தால் பத்திசாலித்தனத்தோடு தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜலாக மாற்ற முடிவெடுக்கும் ஒவ்வொருவராலும் அது முடியும்.

சக்தியை மேல் நோக்கி திருப்புவதை தீகைஷ்யின் உஉதவியோடு நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

தனி மனிதனாய்ச் செய்வதற்கு அச காய சாகனையாகக் தெரியும் உணர்வு மலர்ச்சியை, தீகைஷ்யின் உதவியோடு நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

Section 11

ராமகிருஷ்ணரின் தீகைஷ்யின் கோணத்திலிருந்து விளக்கப் படும் சத்யம். ஒஷோவின் சாத்யமே இல்லை இன்பது, தனி மனித மயற்சியின் கோணத்திலிருந்து விளக்கப்படும் சத்யம். தீகைஷ்யையும்,

'பிராரப்தம் என்றால், இந்த உடலை அமைக்கும் பொழுதே எடுத்து வரும் கா்ம விணைகள். குறிப்பிட்ட அளவு காமம், குறிப்பிட்ட அளவு கோபம், குறிப்பிட்ட அளவு பயம் இதெல்லாம் கலந்துதான் இந்த உடலை அமைக்கிறீர்கள். அப்படி எதையமே கலக்காமல், உடலை அமைத்தவர்களைத்தான், 'சுக்க சத்வ சரீர அவதார புருஷர்கள்' என்று சொல்வோம்.

தனிமனித முயற்சியையும் ஒன்றாய்ச் சேர்க்கும் போது, பிரபஞ்ச சக்தியின் பொங்கும் பிரவாகமாக, பிரம்மச்சரிய நிலையில் வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமான சக்கியம்.

திருமணத்திற்குப் பிறகு ... ஏன்தான் திருமணம் செய்துகொண்டோம் ◆ என்றிருக்கிறது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. குழுப்பமாக இருக்கிறது. இதனால் குடும்பத்திலும் பிரச்சினை புதிது புதிதாக வெடித்துக் கொண்டே இருக்கிறது என்ன செய்வது ?

சன்யாசியாகப் போக வேண்டிய ஒரு மனிதர், தெரியாத்தனமாகச் சம்சாரியாக போனார் என்றால், அதற்குப் பிறகு அவர் அவருக்கே செய்கிற கொடுமைகளும், அவருடைய மனைவிக்கு செய்கிற கொடுமைகளும் கொஞ்சம் நஞ்சமாக இருக்காது.

காரணம் என்னவென்றால், இந்த மனிதருக்கு அந்த வாழ்க்கை மேல் அவ்வளவு ஒரு ஆழமான திருப்தி இருக்காது. அப்போது அவர் என்ன செய்வார்?

'எதற்குத்தான் இவள் என் பிராணனை வாங்குகிறாள்? எதற்குதான் என்னை இந்தப் பாடுபடுத்துகிறாளோ?' என்று வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமுமே கசக்கும்.

அதே போல் சம்சாரியாகப் போக வேண்டிய ஆழமான பிராரப்தம் உடைய ஆள், திடீரென்று ஒருநாள் ஆஸ்ரமத்திற்கு வந்து பார்த்து, இவ்வளவு சன்யாஸிகள் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, பிரம்மச்சரிய வாழ்க்கை மேல் ஆசை வந்து, சம்சார ஆசையை துறந்து இந்த வாழ்க்கைக்குள்ளே நுழைந்து விட்டார்கள் என்றால்..!!!'

அவரையும், அவரைச் சுற்றி இருக்கிற சமூகத்தையும் அவா் படுத்துகிற பாடு இருக்கு பாருங்கள் ... இந்தக் கொடுமையும் தாங்காது. பாவம், அவர் திருட்டுத்தனமாக எல்லா வேலையையும் செய்ய வேண்டி இருக்கும்.

விதியை வெல்லலாம்

அந்த முடிவால் தன் மேல் தனக்கே இருக்கிற மரியாதை குறைந்துகொண்டே வரும்.

நான் எப்போதுமே இதைத்தான் சொல்வேன். என்னுடைய பிரம்மச்சாரிகளிடம் அப்பா, தெளிவாக முடிவு எடுத்து, பிரம்மச்சரியமா, கிரஹஸ்தமா என்று முடிவு செய்யுங்கள். ஏனென்றால், என்றுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையினால் முடிவெடுக்காகீர்கள். இது ஆஸ்ரம வாழ்க்கை, வாழ்க்கையில் சந்திக்கும் சராசரி கஷ்டங்கள் இங்கு இருக்காது. ரொம்ப சுகபோக வாழ்க்கை. வெளியில் இருக்கிறார்போன்று திரைய கஷ்டம் இருக்காது.

இராமன் ஆண்டால் என்ன ?

இராவணன் ஆண்டால் என்ன?

கேஸ் விலை எறினால் என்ன ?

டெலிபோன் பில் எறினால் என்ன ?

பெட்ரால் விலை ஏறினால் என்ன ?

பெட்ரோல் ஊற்றுகிற வண்டியின் விலையே ஏறினால்தான் என்ன? என்ற கவலைகளே இல்லாத வாழ்க்கை.

வெளியுலகக் இந்த வாழ்க்கைக்காக, சன்யாஸ விரகம் எடுத்தால் என்ன செய்ய வேண்டி இருக்கும் ?

வெளியுலக கஷ்டங்களின்றி வாழ்ந்தாலும், அவர்களுடன் அவர்களே கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்குள்ளேயே அவர்கள் போட்டுக் கொள்ளுகிற ச ண்டையால், ரகசியமாக, திருட்டுத்தனமாக, அவாகளுடைய தேவையைப் பூர்த்திச் செய்ய மனம் திட்டமிடத் துவங்கும். அப்பொழுது என்னவாகும் ? தம் மேலேயே நம்பிக்கையும், மரியாதையும் இருக்காது. அதுதான் இருப்பதிலேயே கொடுமையான நரகம்.

கொடுமையான நரகம் என்னவென்றால், தாம் எடுத்த வாழ்க்கையின் மீது, தனக்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதுதான். தாம் எடுத்த வாழ்க்கை, தமக்கு முழுமை அளிக்கும் என்கிற தெளிவு இல்லாமல் வாழ்வதுதான் மிகப்பெரிய கொடுமை.

அதனால்கான் நான், யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பிரம்மச்சரியம் கொடுப்பதே இல்லை. பூர்ணாபிஷேக விரதத்திலே வாழ வைத்து, அவர்களே அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கொடுக்கிறேன். அவாகளின் பிராரப்தத்தைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான வாழ்க்கையை அவா்களே தேர்ந்தெடுக்கத் தேவையான தெளிவையும் தருகிறேன்.

திருமணத்திற்கு திருமணம் செய்து கொண்டோமோ? என யோசிப்பதும், சன்நியாஸத்திற்கு பின் ஏன்தான் சன்யாஸம் எடுத்துக் கொண்டோமோமோ என யோசிப்பதும் மிகவும் கொடுமையான சம்பவங்கள்.

திருமணமாக வேண்டியவா் சன்யாசியாகக் கூடாது ;

பிரபஞ்ச சக்கியின் பொங்கும் பிரவாகமாக, பிரம்மச்சரிய நிலையில் வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமான சத்தியம்.

சன்யாசியாக வேண்டியவர் திருமணம் செய்துகொள்ள கூடாது.

இதையெல்லாம் தாண்டி... அடையலாமா, வேண்டாமா என்ற உங்களின் சுயமுடிவுதான் நீங்கள் எடுக்கும் முடிவு, அது ஒன்றே திருமணமாக இருந்தாலும், துறவறமாக இருந்தாலும் அதை முழுமையாய் வாழ்ந்து தாண்ட வைக்கும். குண்டலினி சக்தி உடல் முழுவதும் பாயாவிட்டால், உளுத்துப்போன மூங்கிலாய்த்தான் வாழ்வு இருக்கும்.

நடைபிணமாய்த்தான் வாழ்வு இருக்கும். நடக்கக் கூடிய அளவுக்கு சக்தி படைத்தவா யாராயிருந்தாலும், அவரால் தம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும். தேவதை உடலுக்குள் புகுந்து கொண்டால் எப்படியிருக்குமோ, அதைவிட ஆனந்தமான நிலையை ஒவ்வொரு நிமிடமும் வாழமுடியும். விதியை நிச்சயம் வெல்ல முடியும்.

தான் இதுவரை, பல சன்யாஸிகளையும் பிரம்மச்சாரிகளையும் கண்டிருக்கினே. அதில் பெரும்பாலானோர் சிரிப்பின்றி இருக்கிறார்கள். ஆனால், உங்களுடைய பிரம்மச்சாரிகள், சிரித்தபடி ஆனந்தமாக இருக்கிறார்களே, இந்த வித்தியாசத்தின் காரணம் என்ன ?

இந்தக் கேள்வி எப்படி இருக்கிறது என்றால், "நான் பல தோட்டம் சுற்றி இருக்கிறேன், வெறும் தரிசாகவும், முள் மரங்களாகவுமதான் வளர்ந்துகிடக்கிறது, உங்கள் தோட்டத்தில் மட்டும், இவ்வளவு மலர்ந்து இருக்கிறதே காரணம் என்ன?'' என்று கேட்பது போல் உள்ளது.

காரணம் தோட்டக்காரர்.

கோட்டம் அமைக்கும் நட்பம் தெரிந்த கோட்டக்காரர். அதுதான் வேறு ஒன்றுமில்லை.

அவர்களுக்குப் பிரம்மச்சரியத்திற்கான நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மச்சரியம் என்பது அருமையான தியான நுட்பம்.

செடிகளுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தினால், தானாகவே மலரும்.

தானாகவே மலரச் செய்யலாம்.

பூவை எப்படி மலரச் செய்வதென்று, நான்கைந்து போ் அடித்துக்கொண்டு, மாய்ந்துக்கொண்டு இருந்தால் ... ''அவன் தோட்டத்தில் மட்டும் பூத்து இருக்கிறதே, நம் தோட்டத்திலே, பூ ஏன் பூக்கவில்லை?' என்று பரபரவென்று தரையைத் தோண்டிக் கொண்டிருந்தால் நடக்குமா ?

அது நடக்காது.

அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

வெறும் காவி போட்டாலோ, விபூதி பூசினாலோ, பிரம்மச்சரியம் வந்து விடாது. அதற்கான குழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கான நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.

அதாவது, அவா்களுக்குத் தேவை என்ன என்று, அவா்களுக்குப் புரிகிற மொழியில் சொல்லப்பட வேண்டும்.

அதனுடைய லாப நஷ்டங்களை அவர்களே புரிந்து பார்க்கிற சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ரொம்ப அமகாக, விவேகானந்தா் சொல்வார்,

'Freedom is the basic condition for any Growth'

சுதந்திரம்தான் எந்த வளர்ச்சிக்குமான அடிப்படையான ஒரு தேவை. என்னுடைய பிரம்மச்சாரிகளுக்கு, நான் கொடுத்திருக்கிற மிகப்பெரும் சுதந்திரம், எப்பொழுது வேண்டுமானாலும், பிரம்மச்சரியத்தைக் கீழே போட்டுவிட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம். அந்த கதந்திரத்தினால்தான், அவா்களால் பிரம்மச்சரியத்தில் மலர முடிகிறது.

சன்யாஸம் எடுத்தபிறகு திருமணம் செய்துகொள்ள முடியாது. அதனால்தான் அவா்கள் ஐந்து வருடமாவது தங்களுக்குள் ஆழ்ந்து பார்க்க சுதந்திரம் தந்து, அதற்குப் பிறகு ச ன்யாஸ பயிற்சியைத் துவங்குவோம்.

முதல் விஷயம் சுதந்திரமான உணர்வு.

வேறு எந்தக் காரணத்திற்காகவும் பிரம்மச்சரியும் எடுக்க வேண்டிய இல்லை என்ற உணர்வுத்தெளிவு பிறக்க வேண்டும்.

அழுத்தப்படாத ஒரு சுதந்திரம் இருக்கும் பொழுது, அந்த விரதத்தை எடுத்துக்கொள்கிற தெளிவே, அதைக் காப்பாற்றுகிற சிரத்தையாக மாறிவிடும்.

அதிர்ஷ்டவசமாக என்னையை சன்யாஸிகள், ஞானத்துக்கு சன்யாஸம் போனவர்கள்: பீடத்துக்கு சன்யாஸம் போனவர்கள் அல்ல.

நான் எப்போதும் சொல்லுவதுண்டு. யாருக்காவது, இந்தப் பிரம்மச்சரியம் பற்றி ஏதாவது பிரச்சினை வந்தால், முதலில், நான் கேட்கும் கேள்வி இதுதான்... ''அப்பா, திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அருமையாகச் செய்துகொள். அதற்காக வெளியில் போக வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை, வேறு எந்தக் காரணத்திற்காகவும், பிரம்மச்சரிய விரதம் எடுக்கக்கூடாது. பிரம்மச்சரிய விரதம் எதற்காக எடுக்கவேண்டும் என்றால் இயல்பாக, 'இது நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருக்கலாம்' என்ற இயல்பான முடிவாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

இரண்டாவது முறை பிரம்மச்சரியத்தைப் பற்றி யோசித்தால்கூட, அவருக்குப் பிரம்மச்சரியத்திற்கான தகுதி கிடையாது. அவருக்கு அந்த விரதம் தேவையில்லை. ஏனென்றால் இது ரிஸ்க் எடுக்கிற விஷயம் இல்லை.

என்னுடன் இருக்கவேண்டும் எடுக்கக்கூடாது. பிரம்மச்சரியும் எடுக்காவிட்டால், என்னை விட்டு போய்விட வேண்டுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆனால், விரதத்தை எடுத்தால் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்று அவா்களின் சுதந்திர உணர்வு சற்றும் பாதிக்கப்படாமல் சொல்வதுண்டு.

உள்ளுலகிலும், வெளி உலகிலும், முழுமுமையாய்ச் சுதந்திரமாய் அவர்களை வளர்ப்பதினால்தான், அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தக்காலத்தில் பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும் 13 மருத்துவர்கள், 40 என்ஜினியர்கள், 50 க்கும் மேற்பட்ட பட்டப் படிப்பு படித்தவர்கள் என 120 பேர் ஒரே இடத்தில் பிரம்மச்சரியம் எனும் வாழ்வை கொண்டாடிக்கொண்டு ஆனந்தமாக இருக்க முடியுமா ?

எதையோ இழந்ததினால் இவர்கள் பிரம்மச்சரியம் பெறவில்லை.

எதனாலும் அழிக்கப்படாத உணர்வோடு ஒன்றியதால்தான் இவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறார்கள்

டிஷளையையே மாற்றும் சக்தி

Energy which can modify the brain itself

மலூராசுவதார் பாபாஜி தந்த தீகைவு

Initiation giving by Maha avatar Babaji

சத்தருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும்

Energy bubble's master presence

ஆன்ந்த கர்த தீகைவு

Ananda Gandha initiation

பிரீம்மச்சரிய தீக்கூடி

Brahmacharya initiation

வர்னப்பிரஸ்த தீகைவு

Vanaprastha Deeksha

கிர்ந்தஸ்த தீகைவு

Grihastha Deeksha

கர்யத்ரி தீக்கூடி

Gayatri Deeksha