Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

137. ஞானத் தன்மையில் வாழும் வாழ்க்கை Living a jeevan Muktha life

# ஞானத் தன்மையில் வாழும் வாழ்க்கை Living a jeevan Muktha life

(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட பிராரப்த கா்மவினைகள் முழுமையாகத் தீர்க்கப்படுவதால் சஞ்சித காமச்சுமை படிப்படியாகக் குறைகிறது.)

இரண்டு பெட்டி பிராரப்த காமவினையோடு பிறந்த ஒரு மனிதன், ஞான குருவைச் சந்தித்து தீகைஷ் பெற்று வாழ்க்கையை வாழத்துவங்கும் பொழுது இரண்டு விஷயங்கள் நடைபெறுகின்றன.

  1. அந்தப் பிறவியில் எடுத்து வந்த பிராரப்த காமத்தின் சுமையையும், தாக்கத்தையும் எரித்துவிடுகிறார்.

  2. மேற்கொண்டு புதிதாக ஆகாமிய கா்மத்தைச் சேர்க்காமல் தப்பித்து விடுகிறார்.

இதில் அம்மனிதர் இப்பிறவியில் எடுத்து வந்த காமங்களை மட்டும்தான் முற்றிலும் எரித்துள்ளார். சுஞ்சித காமத்தில் ஒரு துளியைத்தான் கரைத்துள்ளார். இதேபோல் ஞானப் பாதையில் வாழ்ந்து ஒவ்வொரு ஜென்மத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கா்மங்களைக்

குறைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். அப்படி வாழும்போது ஒரு நடைமுறை சி க்கல் எழும். அதேபோன்று தீகைஷயைப் பெற ஒரு ஞான குருவைச் சந்திக்க வேண்டும். எல்லாப்பிறவியிலும் எந்த ஆகாமிய காமங்களையும் சேர்க்காமல், எடுத்துவந்த பிராரப்த காமத்தை மட்டும் செலவழித்தால்தான் மலைபோல் குவிந்திருக்கும் சஞ்சித கர்மத்தைக் குறைப்பகற்கு வழியிருக்கிறது.

இல்லையென்றால் கா்மச்சுமை குறையாது. ஆகாமிய சிசுமையைச் சேர்த்துக்கொண்டு செல்லும் குழ்நிலையைக் கட்டுபடுத்தவேண்டிய கட்டாயமும், கவலையாக வந்து சேரும்.