Chapter 2
நாட்டியத்தின் சக்தி
நாட்டியத்தின் சக்தி
"நாட்டியத்தின் சக்தியை அறிந்தவர்கள் இறைவனோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள்," என்று உணர்ச்சி ததும்பச் சொல்கிறார் பாரசீகக் கவிஞர் ரூமி.
நடன இன்ப போதையில் திளைக்கும் பக்தர்கள் தம்மை மறந்து பரசக்தியுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.
ஞானத் தேடலும் இப்படியே.
நடனமாடும் பொழுது நான் எதையும் அவதானிப்பதில்லை.
எவரையும் நான் வெறுப்பதில்லை. ஏனென்றால் வாழ்விலிருந்து என்னை நான் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.
ஆழ்ந்த பொருள்படச் சொல்வதென்றால் நடனம் என்பது உயர்நிலை வாழ்வு.
தியானம் தரும் பரிசு மேலும் தியானம்!
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM