Chapter 9
என்ன பதில் சொல்வீர்கள் ?
என்ன பதில் சொல்வீர்கள் ?
இன்னும் கேட்டுக்கொண்டேயிருந்தால் எப்படி ? கொடுத்ததைக் கொண்டு கொண்டாடினாயா ? இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் ... எப்போதுதான் கொண்டாடுவாய் ? உத்தேசமாகவாவது சொல் ! என – நீங்கள் வேண்டிக் கொள்ளும்போது கடவுள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுக்கும் சக்தி படைத்தவன் கடவுள் என நம்பும் மனிதன் எப்படி எப்போது எப்படித் தரவேண்டும் என்ற புத்தி படைத்தவன் கடவுள் என நம்ப மறுக்கிறான்