Chapter 3

அது பறக்கப் பிறந்தது

1 sections

அது பறக்கப் பிறந்தது

ஜென் சீடனாகி தெளிந்த மனிதனாகி வாழ்ந்த நண்பனிடம் நண்பன் கேட்டான் என் காதல் உயர்ந்ததுதானே ஜென் சீடன் : உன் காதல் மட்டுமல்ல எல்லோருடைய காதலும் உயர்ந்ததுதான். காதலெனும் பறவை பறக்கப் பிறந்தது. அது நிஜத்தைத் தொடும்போது செத்து விழுகிறதே ! விவாகரத்தில் முடிந்த காதல் கல்யாணங்களாய் ?

வாழ்வில் எதனோடெல்லாம் ஈர்க்கப்படுகிறீர்களோ அதனோடெல்லாம் காதல் கொள்கிறீர்கள். உங்களிடம் நீங்கள் ஈர்க்கப்பட்டால் அது தான் தெய்வீகக் காதல்! மற்றதெல்லாம் மங்கும் மாயக் காதல்களே!