Chapter 19

உன்னோடு நீ

1 sections

உன்னோடு நீ

தாவோ மாணவன்... என் வாழ்வு பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள். குரு... உன்னோடு நீ வாழ முடியாததால், வாழத் தெரியாததால் எல்லோரோடும் வாழ முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டேயிருக்கிறாய். ஆரம்பி வாழ்வை

உன்னோடு நீ - என ஆசிர்வதித்தார்.

யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?

சுக சொர்க்க வண்டி

ஏ மனிதா ! û சிங்கம் ரீ ! நீ சிங்கம் ! ஏ மனிதா ! நீ ராஜா ! ரூ ! நீ ராஜா ! கூஜா தூக்காதே உன் சோம்பேறித்தனத்திற்கு காரணம் நரியாகி விடுவாய் ! சிங்கமாக உழை ... ராஜாவாக வாழ்... இல்லாவிட்டால் வெம்பிப்போகும் மனது உன் தந்திர குணத்தால் சைத்தானைப் பார்க்க வேண்டுமா குடித்தனம் நடத்து சுறுசுறுப்பாகி விடாதே. நரகத்தை ருசிக்க வேண்டுமா! தப்பித் தவறியும் சுறுசுறுப்பாகி விடாதே. ஏ மனிதா! û இரண்டே வாய்ப்புகள்தான் சிங்கமாகு - இல்லை நரியாகுவாய். வாழ்வாய் இல்லை வீழ்வாய் ! சுறுசுறுப்பால் சிங்கமாகாவிடில் ஏமாற்றுவாய் இல்லை ஏமாறுவாய்.

ஏ மனிதா ! சுக சொர்க்கத்திற்கு நீ பிரயாணம் போய் வர புதுவண்டி ஒன்று பல காலமாய்க் காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வண்டியான் பெயர் தெரியுமா ... 'சுறுசுறுப்பு'.

விறுவிறு எனச் சுறுசுறுப்பு வண்டிஓட, சரசரவென வரவேண்டும் சக்தியெனும் எரிநெய் !

பிரயாணியும் தயார் ! எரிநெய்யும் தயார் ! வண்டியும் தயார் !

எதிலும் குறையில்லை இருந்தும் பயணமாகவில்லை சொர்க்கம் ...

அச்சச்சோ! அது குறையால் அல்ல.. எக்கச்சக்கமாக சோம்பேறித்தனம் நிறைந்ததால், உறைந்ததால் அடைத்துக் கொண்டது - உன் சக்தி ஒட்டப்பாதை.

ஏ மனிதா! 'ஓ' வென்று அழாதே. 'போ' என்று துரத்து சோம்பலை. 'வா'வென அழையாமல் வந்து சேரும் சக்தி.

சுக சொர்க்கம் சென்று சேர்க்கும் சுறுசுறுப்பாய்.