Chapter 41
உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்
உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்
இந்த முக்கியமான சத்தியத்தை உள்வாங்கிப் புரிந்துணர்ந்து கொள்ளுங்கள். உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்! மக்கள் 100 முறை தோல்வியற்றாலும், தொடர்ந்து அவர்களுடன் வேலை செய்வதை நிறுத்தாதீர்கள்.
மற்றவர்கள் தோல்வியுறும்பொழுது வெறுப்புணர்வு அடைகிறீர்களென்றால், தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் தோல்வியை நோக்கிய வெறுப்புணர்வுதான். நாம் மற்றவர்களுக்கு நம் முதுகைக் காட்டினால்... நாம் தர்மத்தை வாழவில்லை, ஏனென்றால் நாம் மற்றவர்களைக் கைவிடும்பொழுது, தர்மத்தையும்கூட சேர்த்தே கைவிடுகிறோம். அதனால் ஒருபோதும் மக்களைக் கை விடாதீா்கள் !