Chapter 5
தமிழ் நூல்கள்
தமிழ் நூல்கள்
- கதவைத் திற ... காற்று வரட்டும்!
- நித்யானந்தா ஓர் அறிமுகம்
- அறிவு அனுபவம் அனுபூதி
- ஏன் பாத யூஜை?
- பாத பூஜையின் மகத்துவம்
=
u
=
அனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டவர். இவர் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர், பிரச்சினைகளோடு வருவோர்க்குச் சிறந்த ஆலோசகர், வாழும் கலை கற்க விரும்பவோர்க்குச் சிறந்து வழிகாட்டி, ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு
இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் அன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.32 மணிக்கு அஷ்டமி திதியில், அருணாசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.