Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

58. சம்ஸ்காரப் பிழமைத் தளர்த்தும் தியானம்

# சம்ஸ்காரப் பிழமைத் தளர்த்தும் தியானம்

துக்கஹரணம்: -

டமிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

எந்தத் நாம் முதலில் சுவாசத்தை மாற்றுகிறோம். காரணம் என்னவென்றால், உடலில் சுவாசம் அதிகரிக்கும்போது நம்முடைய பயோமெமரி (Bio Memory) உருக ஆரம்பிக்கும். உடலினுள்ளே இருக்கிற எண்ணப் பதிவுகள் கரையத் துவங்கும்.

பிராணன் ஆமமாக உள்ளெடுக்கப்பட்டால், உங்களுடைய பகுத்தறிவு ஆழ்ந்து வேலை செய்யும். பனி உருகிக் கரைந்துப் போவதைப் போன்று, சம்ஸ்காரப் பதிவு உங்களை விட்டுக் கரையத் துவங்கும்.

அதைத்தான் துக்கஹரணா என்று சொல்கிறோம். இது துக்கத்தை அழிக்கும் நேரடி முறை.

முதல்படி:

முழுவதுமாக விளக்கி விடுகிறேன். பறவை தன் இறக்கையைப் பக்கவாட்டில் நீ ட்டி வைத்துக் கொள்வது போன்று, உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் நீட்டிக்கொள்ளுங்கள். பறக்கும்போது பறவை எப்படித் தன் கால்களை மடக்கிக் கொள்கிறதோ, அதுபோல் உங்கள் முட்டியை மட்டும் மடக்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பறவையைப்போல் கைகளை மேலும் கீழும் அசைத்தவாறே முட்டியை மடக்கி, நாற்காலியில் உட்காரும் உயரத்திற்கு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொண்டேயிருங்கள். உட்காரும்போது அடிவயிற்றிலிருந்து சுவாசத்தை வேகமாக வெளியேற்றுங்கள்.

இடைவிடாமல் தொடர்ந்து ஏழு நிமிடங்களுக்குச் செய்யுங்கள்.

சம்ஸ்காரத்தினுடைய பதிவுகள் அதிகமாக அதிகமாக உடலில் இறுக்கங்கள் அதிகமாகும்.

அப்போது உடல் முழுவதும் சுவாசிக்கும். இது வெறும் காற்றுத் துவாரங்களை மட்டும் அல்லாமல், உடல் முழுவதையும் சுவாசி க்க வைக்கும். இது முதல் நிலை.

இரண்டாவது இருக்கிற எல்லாப் பாகங்களையும் வெளியேற்றுவதே

வெளியேற்றும் வழி.

நம்முடைய உடலில் பல இடங்கள் இறுக்கமாகவே இருக்கிறது. சம்ஸ்காரத்தினுடைய பதிவுகள் அதிகமாக அதிகமாக, உடலில் இறுக்கங்கள் அதிகமாகும். சொல்லப்போனால், அடிமைபடுத்துபவரிடம் இருந்து, சுகர்கிரமல்ல, சம்ஸ்காரப்பிடியிலிருந்து விடுதலை பெறுவதே நிஜமான சுதந்திரம்.

இரண்டாம் படி: (7 நிமிடங்கள்)

நின்றவாறு (உங்களால் முடியவில்லை என்றால் அமர்ந்தவாறே) உடல் முழுவதையும் அழுத்தமாக்குங்கள்.

கை. கால் அமுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அமுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அழுத்தமாக்குவதன் மூலமாக இந்த உடம்பிற்குள்ளும், மனத்திற்குள்ளும் இருக்கிற மனஅழுத்தத்தை, சம்ஸ்காரங்களை வெளியேற்றுங்கள்.

மன்றாவது படி: (7 நிமிடங்கள்)

பத்மாசனத்தில் அமர்ந்து, அடிவயிற்றில் இருந்து இந்த ஓம்

காரத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக; எவ்வளவு ஆழமாக. முடியுமோ, அவ்வளவு ஆழமாக; எவ்வளவு சப்தமாக முடியுமோ, அவ்வளவு சப்தமாக உச்சாடனம் செய்யங்கள். காற்றை வெளியேற்றினீர்கள் என்றால் போதும், பிராண க்க்தி உட்செல்வதை உடலே கவனித்துக் கொள்ளும்.

ஆழ்ந்து உச்சாடனம் செய்யுங்கள்.

நான்காவது படி: (10 நிமிடங்கள்)

இருக்கும் இடத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள். கண்களைத் திறக்காதீர்கள். சாட்சியாக அமர்ந்திருங்கள். புதிதாக எந்த எண்ணத்தையும் உ உருவாக்காமல், வரும் எண்ணங்களை அழிக்காமல், எண்ணங்களுடனே செல்லாமல் சாட்சியாக அமர்ந்திருங்கள்.

துக்கஹரணா தியானத்தின் பலன்கள்: சம்ஸ்காரங்களை அழிப்பதற்காக சிவபெருமான் தந்த தியானம், இந்த துக்க ஹரணம்.

துக்க ஹரணா மிகவும் சக்கி வாய்ந்த தியானம்.

  1. உடலில் தங்கும் துர்ச்சக்திகள் அனைத்தையும் தூய்மை செய்துவிடும். உடலையே ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்துவிடும். உடலையும், மனத்தையும் ஒரு சமநிலைக்குக் கொண்டுவருகிற சக்தி, இந்தத் தியானத்திற்கு உண்டு.

  2. வாதம், பித்தம், கபம்தான், உடலையும், மனத்தையும் இணைக்கிற பாலம்.

சமஸ்காரங்களை அழிப்பதற்காக சிவபெருமான் தந்த தியானம் இந்த துக்க வரரணம்.

  1. வாதம், பித்தம், கபம் சமநிலை இல்லாமல் போனால், உடலும் சமநிலையில் இருக்காது. மனதும் இருக்கும். அதனால்தான் சில நேரங்களில் சொல்வோம், பிக்கம் கலைக்கு எறிடுச்சி என்று. அப்படியானால் பாவனை தொந்திரவு அடைந்துவிட்டது என்று பொருள்.

  2. உடலில் பித்தம் தலைக்கு ஏறினால், மனம் சமநிலை இல்லாமல் இருக்கும். மனமும், உஉடலும் தனித்தனியான ஒன்று கிடையாது. இரண்டும் ஒன்றுதான் என்ற தெளிவு உங்களுக்குப் பிறக்கும்.

  3. மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வைப் போக்கும்.

  4. முதுமைத்தன்மையைத் தள்ளிப்போடும்.

  5. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

தியான யுக்தி - 8

அழுமைப் பழக்கத்தின் ஆணிவோர் – சம்ஸ்காரம் The root of all habit is the Samsakaras (Engraved Memories)

நங்கள் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அந்தப் பழக்கம் எவ்வாறு உங்கள் மீது செயல்படுகிறது என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அனுபவிக்கும்போது சுகம் தராமல் இருக்கும், அனுபவிக்காமல் விட்டுவிட்டால் துக்கம் தருகிற பழக்கத்தைத்தான் 'அடிமைத்தனம்' என்று சொல்வோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சிகரெட் பிடிப்பதால் ஒன்றும் பெரிதாக சுகம் கிடைத்துவிடாது. ஆனால் பிடிக்கவில்லை யென்றால், ஒரு ஆழமான துக்கம், பெரிதாக எதையோ இழந்துவிட்டாற்போன்று இருக்கும். அவை புகைப் பிடிப்பதற்கு மட்டும் என்றில்லை.

நேரங்களில் செய்தித்தாளைப் படிப்பதற்குக்கூட அப்படித்தான் இருக்கும். சில காலையில் செய்தித்தாளைப் படித்தால் பெரிதாக ஒன்றும் சுகமிருக்காது. ஆனால் படிக்கவில்லையென்றால், பெரிதாக எதையோ இழந்த மாதிரி இருக்கும்.

செய்வதால் சுகம் தராததும், செய்யாது இருப்பதால் ஆழ்ந்து துக்கம் தருவதும்தான் அடிமைத்தனம்.

அடிமைத்தனம் என்பது இதுதான். இதை நீங்கள் எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவே யுக்கிதான்.

சுவாசத்தை ஆழமாக்குவதன் பலன்கள் ...

நம்மை அறியாமல், நம் உடலில் உள்ள பல சம்ஸ்காரங்கள், சுவாச ஓட்டத்தை ஆழமாக்குவதாலேயே நம் உடலை விட்டு வெளியேறிவிடும்.

உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் பதிந்து இருக்கிற கோபம், வேகம், துக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைய ஆரம்பிக்கும். பல நினைவுப்பதிவுகள் உங்களை விட்டு வெளியே போகும்.

அடிமைத்தனத்தின் ரகசியம்

தவறென்று தெரிகிறது. அந்த நேரம் வரும்போது நம்மையும் மீறி தப்பு நடந்துவிடுகிறதே. அதைத் தவிர்க்க முடிவதில்லையே ஏன்?

தப்பு என்பது ஆழ்மனத்தைப் பொறுத்தளவிற்குச் சுவையான ஒரு பதாாத்தம். சாதாரண ஒரு செயலை, இது தப்பு என்று சொல்லிவிட்டால் நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும். ஆழ்மனம்தான் 90 சதவீதம் செயல்படுகிறது. மேல்மனம் வெறும் 10 சதவிகிதம்தான் செயல்படுகிறது.

அதனால்தான் பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.

இது மிகக் கடினமானது. NSP போன்ற உயர்நிலை தியான வகுப்புகளில்தான் ஆழ்மனத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரலவாதத்தை நிகழ்த்த முடியும். இப்போதைக்குத் தப்பைப் பற்றிச் சரியான தெளிவே போதுமானதாயிருக்கும்.

யார் ராஜா? யார் அடிமை?

ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள வரை... அவர் ராஜாவாக வெளியுலகில் வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே!

ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா !