Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

192. பக்தி பலவீனம் அல்ல... பலமே ...

# பக்தி பலவீனம் அல்ல... பலமே

ாறம்முடைய வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் அளவில்லாத மூடநம்பிக்கைகளால் காலத்தையும் நேரத்தையும் வீண்டித்து வருகிறோம்.

மூடநம்பிக்கை என்பது மனத்தை மந்தப்படுத்துகிற, உணர்வை பலவீனப்படுத்துகிற பழக்கவழக்கங்களாகும்.

இதற்குக் காரணம் எந்த ஒரு நிகழ்ச்சி யையும் மேலோட்டமாகப் பார்க்கும் மன அமைப்பு.

'உள்முகமாகத் திரும்புவது' என்ற ச த்தியம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடந்தது மேம்படுத்தக் தன்மையைத் தரக்கூடிய சத்தியமாக, அதே நிகழ்ச்சி மாறிவிடும்.

என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

என்னுடைய வாழ்கையில் நிறைவுத் தன்மையை தரும் சத்தியமான 'உள் முகமாகத் திரும்புதல்' எனும் இந்தத் தீகைஷ் எப்படி எப்படி நடந்தது என்று உங்களுக்கு விளக்க முயற்சிக்கி றாம்.

பூஜை ஒரு ஞான விளையாட்டு

Pooja is a mystical game

சின்ன வயதில்…

என்னுடைய விளையாட்டு, வாழ்க்கை எல்லாமே ... தெய்வ விக்கிரகங்களோடு உறவாடுவதும், அவர்களுக்கு பூஜைகள் செய்வதும்தான்.

அதுதான் என்னுடைய விளையாட்டு. அதுதான் வாழ்க்கையுமாகி இருந்தது. இதுவரை தமிழ்நாட்டில் இருக்கிற, சிறு பிள்ளைகள் விளையாடுகிற கோலி அடித்தல், குண்டு அடித்தல், பம்பரம் விடுதல் போன்ற விளையாட்டுகளில் எல்லாம் சிறுவயது முதலே ஈடுபட்டது கிடையாது.

அப்போதிலிருந்து என் வாழ்க்கையில் அதற்கு பாகமே ஒதுக்கியது இல்லை.

அதனால் அதிகமாக விளையாட்டும் வாழ்க்கையில் நடந்தது இல்லை.

நான் விளையாடியது எல்லாம் இந்த விநாயகரை வைத்தும், முருகரை வைத்தும், சிவனை வைத்தும், தேவியை வைத்தும் செய்கிற பூஜைகள்தான். இதில் விளையாட்டு என்றால்

சடங்குகளும், அதுதான் வாழ்க்கை.

சின்ன வயதில் பெற்றோர் எனக்கு ஒரு பிள்ளையார் வாங்கிக் கொடுத்தார்கள். பிறந்த நாள் பரிசாக அப்பா வாங்கிக் கொடுத்தார். அதுதுதான் என்னுடைய முதல் விளையாட்டு விக்கிரகம்.

காலையிலிருந்து மாலைவரை அந்தப் வைத்து விளையாடுவதுகான், என் வாழ்க்கையாக இருந்தது.

நான் விளையாடியது எல்லாம் இந்த விநாயகரை வைத்தும், முருகரை வைத்தும், சிவனை வைத்தும், தேவியை வைத்தும் செய்கிற பூஜைகள்கான். இதில் விளையாட்டு என்றால் சடங்குகளும், தியானங்களும்தான். அதுகாண் விளையாட்டு; அதுதான் வாழ்க்கை.

அவர் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றி, சுத்த சந்தனம் அரைத்து பொட்டு வைத்து, சாப்பாடு வைத்து, நாம் இந்த

உடலுக்கு என்னென்ன செய்வோமோ, அத்தனையும் அந்த உடலுக்கும் செய்து பார்ப்பேன்.

இதில் முக்கியமான ஒன்று... அந்த விக்கிரகங்களை நான் வெறும் விக்கிரகங்களாகப் பார்ப்பதில்லை. உயிருள்ள சக்தியாகவே உணர்ந்தேன்.

பிள்ளையார் சிலை என்று சொல்ல மாட்டோம். பிள்ளையார் என்றுதான் சொல்வோம். முருகன் சிலை என்று சொல்வது இல்லை. முருகன் என்றுதான் சொல்வது. சிவலிங்கம் என்றால் சிவன் சிலை என்று சொல்வது இல்லை. சிவன் என்றுதான் சொல்வது. அவ்வாறு உணர்வு ரீதியாகப் பழகியதால் வாழ்க்கையின் பாகமாகவே மாறிவிட்டிருந்தது.

நேரடியாகக் கடவுளோடு பேசலாம்

You can talk to God directly

இருநாள், கோவிலில் சமயப்பிரசங்கம் நடந்தது. கோவிலில் தொடர்ந்து விழா நடந்துகொண்டே இருக்கும்.

அந்தச் சமயப் பிரசங்கத்துக்குப் போயிருந்தேன். அப்போது பிரசங்கம் செய்த சொற்பொழிவாளர், நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு பெரிய ஞானியின் கதையைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நம்பியாண்டார் நம்பி ஒரு வெரிய பெரிய பெக்தா். வாழ்க்கையில் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் ஒரு கோவிலிலே பூஜாச்சாரியராக, சிவாச்சாரியாராக இருந்தார். தினந்தோறும் விநாயகருக்குப் புழை செய்து, நைவேத்யம் படைப்பார்.

அவருக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாமல்போனது. பூஜையைச் செய்வதற்கும், நைவேத்யம் படைக்கச் செல்வகற்கும் மாற்று வழியின்றிக் கவித்தார்.

அப்போது அவர் வீட்டிலேயே இருந்த தம் மகனிடம், ''அப்பா! நீ இந்தப் பாத்திரத்தில் இருக்கும் நைவேத்யத்தை எடுத்துச் சென்று பூஜை செய்து விட்டு வா, '' என்று சொல்லி அனுப்புகிறார்.

மகன் சிறு பிள்ளை. பத்து வயது பாலகன். பூஜைக்காக அப்பா கொடுத்தனுப்பிய ஒரு முடியிட்ட நைவேத்யத்தை எடுத்துக்கொண்டு போகிறார்.

விநாயகருக்குப் பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.

விநாயகர் சாப்பிடாமல் சும்மாவே இருந்தார். இவருக்குச் சந்தேகம், ''இவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடவே இல்லையே!,'' என்று விநாயகரையே உற்றுப் பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று, பிள்ளையார் சாப்பிடவேயில்லை.

''நான் உள்ளேயே நின்றுகொண்டு இருக்கிறேன் என்று சாப்பிடமாட்டேன் என்கிறாயா ? நான் வெளியில் சென்று விடுகிறேன். யாரும் நீ சாப்பிடுவதை பார்க்கமுடியாதபடி திரைச்சீலையால் மூடி விட்டு உட்கார்ந்து கொள்கிறேன்,' என்று சொல்லி வெளியில் வந்து உட்கார்ந்து விடுகிறார்.

மேலும் இரண்டு மணி நேரம் கழித்து திரைச் சீலையை நகர்த்திப் பார்த்தாலும் சாப்பாடு அப்படியே இருந்தது. நம்பி யாண்டார் நம்பிக்கு வேக வேகமாக நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

விநாயகரைப் பார்த்துக் கேட்கிறார், "அப்பா, நான் வகுப்புக்குப் போக வேண்டும். தாமதமாகிறது. சீக்கிரமாகச் சாப்பிடு, '' என்று வேண்டுகோள் வைத்தார்.

''ம் ஹூம்…'' அப்போதும் அவர் சாப்பிடவில்லை. இவருக்குப் பயம் வந்துவிட்டது. 'ஏதோ தவறு செய்துவிட்டேன். அதனால்தான் விநாயகா் கோயித்துக்கொண்டு, சாப்பிட மாட்டேன்கிறார்' என்று நினைத்தார்.

சின்ன பிள்ளைகளுக்குக் கோபம் வந்தால், அவர்களால் அந்தக் கோபத்தை சாப்பாட்டில் மட்டும்தான் காட்டத் தெரியும். வயதான பின் இதுபோல் கோபத்தைக் காட்டினால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

''அப்படியா? சாப்பிடவில்லை என்றால் போ! நல்லதாயிற்று, மிச்சம்,'' என்று விட்டுவிடுவார்கள்! பெரியவர்கள் தங்கள் கோபத்தை உணவில் காண்பிப்பதில்லை.

ஆனால், சின்னப் பிள்ளைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களுக்கு வாழ்க்கையே உணவுதான். அதனால்தான் ஆனந்தமாக இருந்தால் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனந்தமாக இல்லை என்றால் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். அவ்வளவுதான். அதனால் அதே மனஅமைப்போடுதான் அவர் விநாயகரையும் பார்க்கிறார்.

விநாயகரைப் பார்த்து, ஒரு வேளை நாம் ஏதாவது தப்புச் செய்து விட்டோமோ, அதுதான் சாப்பிடவில்லையோ என்று 'ஒ!' என்று அழ ஆரம்பித்து விட்டார்.

அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே இவர் சொல்கிறார், ''அப்பா என்னைச் சும்மா விடமாட்டார்,'' என என பயயத்தோடு சொன்னார்.

அந்தப் தினந்தோறும் உணவைக் காண்பித்துவிட்டு, அதே வாளியை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் சாப்பாடாகப்

போடுகிறார் என்று. "நீ சாப்பிடாமல் போனால், நான் வீட்டுக்குச் சென்றால், அப்பா என்னை விடமாட்டார்," என்று 'ஒ' என்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார்.

விநாயகர் அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே அவர் சொல்கிறார், ''நான் என்னவோ தப்புச் செய்துவிட்டேன். அதனால்தான் நீ சாப்பிடவில்லை. ஆனால் அந்தத் தப்புக்குப் பரிகாரம் தேடி, நீ சாப்பிடும்வரை உன்னை விடுவதில்லை. நீ சாப்பிடவில்லை என்றால் இங்கேயே, இந்தப் படியிலேயே தவம் கிடந்து, நானும் பட்டினி கிடந்து சாவேன்,'' என்று அங்கேயே உட்கார்ந்து விடுகிறார்.

அவ்வளவு உறுதியாகச் சொன்ன பின்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை.

முதல் black mail ஆரம்பித்து விட்டது!

அடுத்த செயல் என்ன? தற்கொலை மிரட்டல்தான். SuicidalThreat!

''தற்கொலை சொல்லி பிள்ளையாரை மிரட்டுகிறார். முதலில் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். நடக்கவில்லை. அடுத்து, நம்பியாண்டார் நம்பி சத்யாகிரகம் செய்து பார்த்தார், நடக்கவில்லை. அதற்குப் பிறகு தற்கொலை மிரட்டல் விடுகிறார்.

தலையைக் கருங்கல் படியிலே இடித்துக்கொண்டு, 'இப்பொழுதே இங்கேயே சாவேன்,' என்று சொல்லித் தற்கொலை மிரட்டல் விடுகிறார். தற்கொலையைத் துவங்கிவிடுகிறார். தலையை இடித்துக் கொள்கிறார்.

இடிக்க ஆரம்பித்த உடனே விநாயகர் தோன்றி, ''அப்பா! வேண்டாம், வேண்டாம், விட்டுவிடு,

விட்டுவிடு. சாப்பிட்டு விடுகிறேன்,'' என்று உணவை சாப்பிட்டு விடுகிறார். நம்பியாண்டார் நம்பிக்கு மாளாத ஆனந்தம்.

அந்த ஆனந்தத்துடன், காலியான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வருகிறார். வந்தால் அப்பாவோ, ''எங்கே அப்பா சாப்பாடு? ஏன் இவ்வளவு தாமதம்?' என்று

கேட்கிறார். '' மீதம் ஒன்றும் இல்லை. விநாயகர் சாப்பிட்டுவிட்டார். அவர் கொஞ்சம் தாமதமாக வந்தேன்,'' என்று சொல்கிறார்.

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய், திருட்டுத்தனமாக விட்டு வந்து, பொய் சொல்கிறாயா? இல்லை, விநாயகர்தான் உண்மையை விளக்கச் சொல்லிக் கேட்டார்.

சிறிது இடைவெளிக்குப் பின் அப்பா திரும்பக் கேட்கிறார், ''ஒழுங்காக, உண்மையாகச் சொல்.''

மகன் சொல்கிறார், ''உன் மீது சத்தியம். என் மீது அவர்தான் சாப்பிட்டார், ' என்று கபடமின்றி சத்தியம் செய்கிறார். இப்படிச் சொன்னவுடனே அப்பாவுக்குப் பரிந்துவிடுகிறது.

கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒட, தம்மை மறந்து மகன் என்றும் நினைக்காமல், மகனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.

''நானெல்லாம் நூலகத்தைப் பாதுகாப்பாய்க் கண்காணித்து வைக்கும் ஒரு காப்பாளன் போன்றவன். வருடக்கணக்காக இந்த மந்திரத்தை வைத்திருந்தேன். நீ நீ வாழ்க்கையில் அதை அனுபவமாகப் பார்த்து விட்டாய்,'' என்று காலில் விழுந்து கதறி அழுதார்.

விநாயகரைப் பார்க்து கேட்கிறார், "அப்பா, நான் வகுப்புக்குப் போக வேண்டும். தாமதமாகிறது. சீக்கிரமாகச் சாப்பிடு, '' என்று வேண்டுகோள் வைத்தார்.

Section 2

நம்பியாண்டார் நம்பிக்குப் பிறகுதான் புரிந்தது, "நாம் கொடுத்துத்தான் விநாயகர் சாப்பிட்டிருக்கிறார். இதுவரை அப்பா கொடுத்ததை விநாயகர் சாப்பிட்டதில்லை,'' என்று.

முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை Effort itself, a gift

இந்தக் கதையை சக்சங்கத்தில் கேட்ட உடனே எனக்குள் ஒரே உற்சாகம், ஒரே வேகம். ''ஆஹா! இன்றைக்கு நம்முடைய விநாயகரும் சாப்பிட்டாக வேண்டும்.'' என்று உடனே வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன்.

சாப்பாட்டை எடுத்து வைத்தேன். பிள்ளையாரிடம் நேரம் என்னென்னவோ பேசிப் பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை

விநாயகர் அப்படியே உட்கார்ந்திருக்கிறார். சாப்பாடும் அப்படியே இருந்தது.

வீட்டில் எந்தச் சூழ்நிலையில் நாம் வளருகிறோமோ, அதுதானே நம்மிடமிருந்தும் வரும். அப்போது வீட்டில் ஒரு வயதான பாட்டி இருந்தார். இருக்கும் வீட்டில், சிறுவயது பிள்ளைகள் எப்பொழுதாவது அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் யாராவது சாப்பிடவில்லை என்றால், உடனே பாட்டி "உன்னைக் கிணற்றில் போட்டுவிடுவேன், கிணற்றில் போட்டுவிடுவேன்,'' என்று அவர்களைப் பயமுறுத்துவார்.

வீட்டில் நிறைய சின்ன பிள்ளைகள் இருப்போம். இந்தப் பாட்டி, நாங்கள் யாராவது சாப்பிடவில்லை என்றால், "ஏய்!, சரியாகச் சாப்பிடாமல் அடம்பிடித்தால் உன்னை கிணற்றில் போட்டுவிடுவேன், '' என்று பயமுறுத்துவார்.

இதைப் பார்த்தால் அதே மன அமைப்புதானே நமக்கும் வரும்.

நானும் உடனே என்ன செய்கேன், "விநாயகரே! இப்போது ரீ சாப்பிடவில்லை என்றால், உன்னை எடுத்து கிணற்றில் பொட்டுவிடுவேன்,'' என்று மிரட்டினேன். அப்போதும் அவர் அசையவில்லை.

''சரி, இனி போட்டுவிடுவது,'' என்றே முடிவு செய்தேன். முடிவு செய்து பிள்ளையாரை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகில் சென்றுவிட்டேன்.

அதற்குப்பின் என்ன செய்தேன், ''ஒருவேளை, திடீரென்று விநாயகர் சாப்பிட ஆரம்பித்துவிட்டார் என்றால் என்ன செய்வது ? அதனால் முதலில் மிரட்டிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்தேன்.

ஒருவேளை, அவர் நினைத்துக் கொண்டிருப்பார், ''நான் கிணற்றில் நிச்சயம் போட்டுவிட மாட்டேன்,'' என்று.

''போட்டுவிடவும் வேண்டாம். போட மாட்டேன் என்று காட்டிக்கொள்ளவும் வேண்டாம். மிரட்டிப் பார்க்கலாம்," என்று தண்ணீர் சேந்துகிற தோண்டியில்... பிள்ளையாரை வைத்துவிட்டேன்.

கிராமங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பாத்திரத்தில் கயிறு கட்டி தண்ணீர் சேந்துவார்கள், ராட்டினம் போட்டு அந்தத் தோண்டியில் விநாயகரை வைத்து, தண்ணீர் மட்டம்வரை விட்டுவிட்டு, ''இப்போது சாப்பிட்டுவிடு. இப்போது சாப்பிட்டுவிட்டால்கூட உன்னை வெளியில் எடுத்துவிடுகிறேன். ஆனால், நீ இப்போதும் சாப்பிடாமல் இருந்தால் தண்ணீருக்குள் போட்டு விடுவேன்,' என்று மிரட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தது, ''அடா!, தோண்டியில் விநாயகரை

''விநாயகரே! இப்போது நீ சாப்பிடவில்லை என்றால், உன்னை எடுத்துக் கிணற்றில் போட்டுவிடுவேண், '' என்று மிரட்டினேன். அப்போதும் அவர் அசையவில்லை.

மட்டும்தானே வைத்தேன். சாப்பாடு இங்கே இருக்கிறதே! எப்படியடா சாப்பிடுவார்,'' என்று அந்தத் தோண்டியை வெளியில் எடுத்து, அந்தச் சாப்பாட்டையும் தோண்டிக்குள்ளேயே வைத்து, அந்தத் தண்ணீர் மட்டத்திலேயே வைத்து வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தேன்.

அந்தத் தண்ணீரில் அப்படியே, தண்ணீரைத் தொடுவது, அப்படியே மேலே எடுத்துவிடுவது, தண்ணீரைத் தொடுவது, மேலே எடுத்துவிடுவது

என்று ஒரு அரைமணி நேரம் அப்படியே செய்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை என்று மேலிமுக்குப் கோண்டியை சாப்பிடவில்லை. சாப்பாடு அப்படியே இருந்தது.

கடைசியில் மனம் கேட்கவில்லை. கிணற்றுக்குள் போடவும் மனம் வரவில்லை. ''சரி, இன்று உன்னை அப்படியே விட்டு விடுகிறேன். நாளை பார்த்துக் கொள்கிறேன்." என்று சொன்னேன்.

தினந்தோறும் கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும் சாப்பாட்டை அந்தத் தெய்வம் சாப்பிட்டு விடுகிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஏனென்றால் எனக்குப் பசி எடுக்கிறது என்று பூஜை அறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டு, நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டு நாள் கழித்துத் இதேபோன்று தோண்டியில் எடுத்துவைத்து இன்னொருமுறை மிரட்டிப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை.

மூன்றாவது முறை என்ன செய்தேன், நம் வீட்டில் சமைக்கிற சாப்பாடு சரியாக இல்லாததினால்தான் பிள்ளையார் சாப்பிடவில்லை, கோயிலில் இருந்து நைவேத்தியம் வாங்கிக்கொண்டு வரலாம் என்று கோவிலில் இருந்தே நைவேத்யம் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அண்ணாமலை கோயிலில் பிரமாதமாகப் பிரசாதம் செய்வார்கள், அதை பிள்ளையாருக்காக படைக்கிறார்கள்...

அதுநாள்வரை நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது, என்னுடைய இந்த எளிமைத்தனத்துடன் பார்ப்பதாலும், சிறுபிள்ளை என்பதினாலும், தினந்தோறும் கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும் சாப்பாட்டை அந்தத் தெய்வம் சாப்பிட்டு விடுகிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

படைத்து எடுத்து வந்து விடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால், ''கோவிலில் என்ன நைவேத்தியம் செய்து வைத்தால், அவா் சாப்பிடுகிறாரோ, அதே சாப்பாட்டை எடுத்து வந்து வைக்கலாம். அப்போது இங்கேயும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது இல்லையா?! உடனே நான், அதே சமையலைப் பிள்ளையாருக்குத் தரவேண்டும் என்பதற்காகக் கோயிலுக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வந்தேன்.

கோயிலுக்குச் செல்லும்போது எல்லாம், தரையைக் கழுவி விடுவது, பெருக்கி விடுவது இதுபோன்ற வேலைகளை எல்லாம் செய்வோம்.

உழவாரப் பணி செய்வோம். நாங்கள் இதற்கென்றே கோவிலுக்குப் போட்டிபோட்டுச் செல்வோம். கோவிலின் மடப்பள்ளியைப் பலமுறை பிள்ளைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து

சுத்தம் செய்வோம்.

பிள்ளைகளை ஒன்றுதிரட்டிச் சென்று சுத்தம் செய்து உதவுவோம். அதனால் நாங்கள் போனால், அங்கு மீதமிருக்கும் பிரசாதத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள், மிச்சம், மீதி இருந்ததென்றால் அப்படியே எங்களிடம் கொடுப்பார்கள்.

அந்தப் பணியாளர்களோடு ஏற்கெனவே பழக்கம் இருந்ததால் அவரிடம் சென்று, ''எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்குச் சோறு வைக்க வேண்டும். கொடுங்கள்,'' என்று கேட்டேன். அவர் கைநிறைய கொடுத்து அனுப்பினார். ஒரு இரண்டு கை அள்ளி வைத்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

வேகவேகமாக எடுத்துக்கொண்டு வந்து, பிள்ளையாருக்கு முன் அதே பிரசாதத்தை வைத்து விட்டு, ''இதோ பார், நீ சாப்பிடுகிற அதே சாப்பாடு, அதே டயட், இது வேறு ச மையல், இது சரியில்லை என்று இப்போது நீ சொல்ல முடியாது,'' என்று சொல்லிவிட்டு. அங்கேயே உட்கார்ந்துகொண்டே இருந்தேன்.

அன்றைக்கும் அவர் சாப்பிடவேயில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். அன்றைக்கும் தோண்டியில் வைத்து தண்ணீரில் போட்டுப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை. வேறு ஒன்றும் செய்யத் தெரியாமல் எடுத்து மேலே வைத்து விட்டேன்.

அன்றைக்கு இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று யோசனை செய்யத் துவங்கினேன்.

''நான் கொடுக்கும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடவில்லையே. என்ன காரணம்?'' என்று யோசிக்கக் துவங்கினேன்.

அன்று மிகவும் துக்கமாகி விட்டது. அது வரையிலுமாவது ஒரு காரணம் இருந்தது. வீட்டுச் சமையல் பிடிக்கவில்லை போல, அதனால்தான் சாப்பிடவில்லை என்று.

இப்போது அவர் கோயிலில் சாப்பிடுகிற அதே சாப்பாட்டை எடுத்துக்கொண்டுவந்து வைத்தும் சாப்பிடவில்லை என்றால் ... ? நம்மீதுதான் ஏதோ தப்பு இருக்கிறது என்று தாங்காக துக்கம் பொங்க ஆரம்பித்து விட்டது.

துக்கத்திற்கே பெரிய சக்கி உண்டு. உங்களை உள்முகமாகத் திருப்பி விடும் சக்கி துக்கத்துக்கு உண்டு.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். துக்கத்தை மட்டும் சபிக்கவே சபிக்காதீர்கள்.

பல நேரத்தில், உங்களை உள்முகமாகத் திருப்பி, ஆழமான மனிதராக மாற்றிவிடும். ஒரு பெரிய சக்தி துக்கத்திற்கு உண்டு.

பொங்கி வந்த அந்தத் துக்கம் 'பளிச்' என்று ஒரு தெளிவை ஏற்படுத்தியது. ''ஆஹா! நம்பியாண்டார் நம்பி அவரை வருத்திக்கொண்டதனால் விநாயகர் சாப்பிட்டார்.

நாமோவிநாயகரைவருத்திக் கொண்டிருக்கிறோமேடா. அதனால்தான் சாப்பிடவில்லை, " என்ற இந்தத் தெளிவு பிறந்தது.

அந்தர் முகமாகத் திரும்பிய உடனே ஏற்படுகிற, அந்தத் தீகைஷுக்குப் பின் விளக்கம் பிறந்தது.

நன்கு புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு ஆழமான திருப்புமுனை என்று சொல்லலாம். என்னுடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட பெரிய கிருப்புமுனை.

பல நேரத்தில், உங்களை உள்முகமாகத் திருப்பி, ஆமுமான மனிதாாக மாற்றிவிடும். ஒரு பெரிய சக்கி துக்கத்திற்கு உண்டு.

இப்போது, இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகக்கூட உங்களுக்கு இருக்கலாம். அது அது ஒரு ஒரு பெரிய உங்களுக்குத் நிகழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால், அந்த வயது பையனுக்கு அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அந்த வயதில் எனக்கிருந்த அறிவுக்கு, எனக்கிருந்த அந்தத் தேடுதலுக்கு மிகப் பெரிய நிகழ்ச்சி.

ஏனென்றால், அந்த சிறுவயதில் யாரும் அவ்வளவு அழமாக யோசனை செய்யமாட்டார்கள்.

புரியவும் புரியாது. மிஞ்சிப் போனால் அப்போது எனக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அதற்குமே குறைவு. அவ்வளவுகூட கிடையாது. கோயிலில் போய் சிறு பிள்ளையாக விளையாடிக் கொண்டிருக்கிற பருவம்.

திடீரென்று, ''ஆஹா! நம்பியாண்டார் நம்பி தம்மை வருத்திக் கொண்டார். அதனால் விநாயகர் சாப்பிட்டார். நாம் என்ன செய்கிறோமென்றால் விநாயகரை வருத்துகிலே றாம். அவரை மிரட்டுகிறோம். அதுதான் தவறு,' என்று 'பளிச்' என்று உள்ளுக்குள்ளே அந்தத் தெளிவு பிறந்தது.

உண்மை புரிந்த உடனே முடிவு செய்தேன், ''ஆஹா, இதுதான் காரணம்,'' என்ற ச க்கியம் புரிந்தது.

Section 3

அதாவது சத்தியம் புரிந்து விட்டால் அதைக் கடைப்பிடிப்பதற்கான சிரத்தை உள்ளே உருவாகிவிடும். அந்த நம்பியாண்டார் நம்பி கதையை ஏற்கெனவே கேட்டதனாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களும் தவறான மார்க்கத்திலே முயற்சி செய்ததனாலும்... அந்தத் தவறான மார்க்கத்தில் முயற்சி செய்ததற்கான கூலி, 'முயற்சி செய்வது' என்ற மனப் பழக்கம் வருவதே!

தவறான மார்க்கமாக இருந்தால் கூட கவலைப்படாதீா்கள். முயற்சி செய்யுங்கள். காரணம் என்னவென்றால், முயற்சி செய்கிற மனப்பழக்கம் வந்து விடும். அதுவே மிகப்பெரிய கொடுப்பினை.

ஏற்கெனவே இந்த முயற்சியைச் செய்ததாலும், நம்பியாண்டார் நம்பி கதை கேட்டதனாலும், சத்தியத்தை வாழுகிற சிரத்தை வந்துவிட்டது.

அது மட்டும் இருந்தது என்றால், மருந்து வைத்த பீரங்கி போன்று, சத்தியம் புரிந்த அந்த விநாடியே நெருப்பு வைத்து விட்டதும், வெடித்துவிடும். ச த்தியம் புரிவது நெருப்பு வைப்பது மாதிரி.

சிரத்தை இல்லாமல், இந்தச் சத்தியத்தை வாழுகிற சி ரத்தை இல்லாமல், நெருப்பே வைக்கப்பட்டாலும், தீகைஷ்யே நடந்தாலும், அதனால் உஉபயோகம் இல்லை. அது காலி காலி பீரங்கிக்குத் தீப்பந்தத்தை வைத்து, நெருப்பு வைப்பது போலாகும். அதனால் ஒன்றும் நடப்பதில்லை.

மயற்சி செய்யங்கள். காரணம் என்னவெண்றால், முயற்சி செய்கிற மனப்பழக்கம் வந்து விடும். அதுவே மிகப்பெறிய கொடுப்பினை.

அதேபோன்று, சிரத்தை மட்டும் இருந்து, அந்தத் தீகைஷ் நடக்காமல், இருந்தாலும், மருந்து மட்டும் இருக்கும் பீரங்கி போன்றது. அதுவும் வெடிக்காது.

இந்தத் தீகைஷ் எனக்குள் ஏற்கெனவே மருந்து இடிக்கப்பட்ட மனம் தீப்பற்றிக் கொண்ட நெருப்புபோன்றாகிவிட்டது.

நம்பியாண்டார் நம்பி கதையினாலும், தினம்தோறும் செய்த பூஜையினாலும், தவறான முறையாக இருந்தாலும், முயற்சி செய்து அதை வாழவேண்டும் என்கிற சிரத்தை எனக்குள் எழுந்தது.

மிக அருமையாகத் திருவள்ளுவர் சொல்கிறார்,

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும், ''

அந்த முயற்சியால். மருந்து இடிக்கப் பட்ட பீரங்கியைப் போலத்தயாராகி விட்டது. அந்தப் பீரங்கி தயாராகிவிட்டது. தீகைஷ் நடந்து விட்டது!

உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான் ...

Your Shradha, intensity is your power

உள்முகமாகத் திரும்பிய உடனேயே, சத்தியம் தெரியத் துவங்கி விட்டது.

வெளி உலகத்தை விட, உள்நோக்கிய தெளிவு உணரத் துவங்கி விட்டது. புரியத் துவங்கி விட்டது. உடனே நான் என்ன செய்தேன்...

'நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடப்போவதில்லை," என்று முடிவு செய்தேன். வீட்டுக்கு வெளியில் ஓரமாக, பின்பக்கமாக ஒரு சிறிய கொட்டகை மாதிரி அப்போதே அமைத்து வைத்திருந்தேன்.

நான் கட்டிய முதல் ஆசிரமம் அதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த வயதிலேயே நானே அமைத்துக் கொண்ட ஒரு சிறிய குடிசை மாதிரி இருக்கும். அதில்தான் பூஜை விக்கிரகங்கள் எல்லாம் வைத்து இருப்பேன்.

அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு. 'நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடபோவதில்லை, '' என்று முடிவெடுத்தேன்.

வீட்டிலிருப்பவர்கள் எனக்குச் சரியாகச் சாப்பாடு கொடுத்து விடுவார்கள்.

அந்தச் சாப்பாடு கிடைத்ததும் பிள்ளையார் தட்டில் இருந்த உணவை அவர் சாப்பிட்டாரா என்று அவர் தட்டையே பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆனால், என் சாப்பாட்டைத் தொட மாட்டேன். ஒரு தட்டுச் சாப்பாட்டை விநாயகர் முன்பாக வைத்துவிட்டு, எனக்குக் கொடுத்ததைக் குப்பையிலோ, மூலையிலோ ஒரு ஒரமாகக் கொட்டிவிட்டு, அப்படியே உட்கார்ந்திருப்பேன். இப்படியே இரண்டரை நாட்கள் கழிந்தது. உணவில்லாமல் அவரோடு அங்கேயே இருந்தேன்.

பிள்ளையார் சாப்பிட்டபாடு இல்லை.

நானும் சாப்பிடவில்லை. இரண்டரை நாள் அப்படியே ... சாப்பிடாமல் இருந்தேன்.

அப்போதே வைராக்கியம் ஜாஸ்தி. திடம் ஜாஸ்தி, Intensity!

இரண்டரை நாட்கள் கழிந்தது. மூன்றாவது நாள் அங்கே சென்று, அந்த இடத்தில் உட்கார்ந்தேன். க்கொண்டிருந்தேன். க்கும் கூட்டி கிரிக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து

உள்ளுக்குள்ளே பசி1012222011
சாப்பிடுகிற
அடிவயிறு கலக்குகிறது.வரைக்கும் நானும்
ஆனாலும், வைராக்கியம் ஜாஸ்தி.சாப்பிட
போவதில்லை.
''எத்தனைநாளானாலும்சரி,விடுவதில்லை.நீங்கள்

சாப்பிடும்வரை நானும் சாப்பிடமாட்டேன், '' என்று திடமாக இருந்தேன்.

மனம் திடமாக இருந்தாலும் உடல் தாங்கவேண்டும் இல்லையா ? உடல் காங்கவில்லை. மனத்திலும் துக்கம் பொங்கி வருவதனால் எழுந்த அமுகை வேறு. இரண்டரை நாட்கள் ஆகியும் விநாயகர் சாப்பிடவில்லை.

ஒருவருக்கு அனுபவம் நடந்து இருக்குமானால், அது நமக்குள்ளும் நடக்க முடியும் என்கிற அமுக்கம். என்கிற ஆமுமான ஏக்கம்.

''ஏன், என் பிள்ளையார் மட்டும் சாப்பிடவில்லை ?'' என்ற ஏக்கம் பொங்கியது.

ஆப்தப் பிரமாணம் அதாவது, நம்பியாண்டார் நம்பிக்குள் நடந்த அனுபவம் எனக்குள்ளும் நடக்க வேண்டும். என்னுள் ஆத்மப் பிரமாணமாக மாறியே தீர வேண்டும் என்கிற சிரக்கை தீவிரமானது..

ஒருவருக்கு அனுபவம் நடந்து இருக்குமானால், அது நமக்குள்ளும் நடக்க முடியும் என்கிற அழுத்தம், என்கிற ஆழமான ஏக்கம் தீவிரமானது.

பொங்கி வருகிற துக்கத்தால் அழுதேன்.

ஒருபக்கம் பசி.

இன்னொரு பக்கம் அழுததினால் ஏற்பட்ட மயக்கம்.

அப்படியே கொஞ்ச நோம் அங்கேயே என்னையுமறியாமல், அந்த இடத்திலேயே சாய்ந்துவிட்டேன்.

சாய்ந்து கிடந்தேன் ... ,

திடீரென்று ஒரு ஆனந்தமான, சுகந்தமான உணர்வு எழ மெல்ல கண்களைத் திறந்தேன்…

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எட்டலாம், எட்டினாலும் சரி, எட்டவில்லை என்றாலும் சரி, ஒரு விஷயம் உண்மை. சத்தியமாக நான் சொல்வது உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை. உண்மையிலேயே உணவு மறைந்திருந்தது. உணவு அங்கு இல்லை.

சிலபேர் மனதுக்கு விநாயகர் சாப்பிட்டிருப்பார் என்று தோன்றலாம். சில பேர் மனதுக்கு, இல்லை, எலி சாப்பிட்டிருக்கும் என்று தோன்றலாம்.

'விநாயகர்தான் சாப்பிட்டாரா,

எலிதான் சாப்பிட்டதா?' என்பதை ஆராயவோ அல்லது 'விநாயகர்தான் சாப்பிட்டார் என்பதை நிரூபிக்கவோ நான் விரும்பவில்லை.

''விநாயகர் சாப்பிட்டாரா அல்லது விநாயகருடைய வாகனமான எலி சாப்பிட்டு விட்டதா?'' என்று தெரியாது.

ஆனால், ஒரு விஷயம் உண்மை. அந்த நிகழ்ச்சியினாலே எனக்குள்ளே மிகப்பெரிய ஸ்திரத்தன்மையும், சிரத்தையும், பக்தியும், ஆன்மீக வாழ்க்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பிடிப்பும் உண்டானது. அது போதும்.

'' அவா்கான் சாப்பிட்டாரா?. இல்லையா?'' என்றுகூட நான் கவலைப்படவில்லை. அவா சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன பிரசாகம் கொடுப்பாரோ, அதைக் கொடுத்துவிட்டார். அதனால் நான் நிம்மதியாகிவிட்டேன்.

அவர் சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன வரம் கொடுப்பாரோ, அது கொடுக்கப் பட்டுவிட்டதனால், அவர்தான் உண்டார் என்பது தெரிந்து நிம்மதியாகி விட்டேன். திருப்தியாகி விட்டேன்.

நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாருக்கு உணவு படைத்தபோது அவா் அதை ஏற்றுக்கொண்டு நம்பியாண்டார் நம்பிக்கு என்ன பிரசாதத்தைத் திருப்பிக் கொடுத்தாரோ, அந்தப் பிரசாதம் எனக்குள்ளேயும் அனுபவமாக நடந்துவிட்டது!

அதனால், ''அவர்தான் சாப்பிட்டாரா அல்லது மயங்கி விழுந்த பின்னர் எலி சாப்பிட்டதா?'' என்று நான் கவலைப்படவில்லை.

அதுபோல் கவலைப்படுவது, முட்டாள்தனமாக குழப்பிக் கொண்டிருப்பது எல்லாம் பட்டறிவு, பகுத்தறிவுவாதிக்குப் பிடித்தது. அது நமக்கு வேண்டாம். அவா்களிடமே விட்டுவிடலாம். நம் வேலையை மட்டும் நாம் செய்வோம்.

நம் வேலை என்னவென்றால், நம்பியாண்டார் நம்பி கொடுத்த உணவை கணபதி உண்டதால் நம்பியாண்டார் நம்பிக்குள் என்ன மாற்றம் நடந்ததோ அதுதான் எனக்குள்ளும் நடந்தது.

அவருக்குள் மிகப்பெரிய பக்தியையும், சிரத்தையையும், அனந்தத்ததையும் மலர்த்தியது. அது எனக்குள்ளே அனுபவமாக மலர்ந்து விட்டது. முடிந்து போயிற்று.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு மிகப்பெரிய அபைகியை அளிக்கக்கூடிய காப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

அனுபவம் வரும்போதெல்லாம் விழிப்புணர்வுடன் பார்த்தீர்களானால், அது அனுபூதியை தந்துவிட்டுச் செல்லும். விழிப்புணர்வுடன் பாா்ப்பதுதான் ஞானகாப்பத்தோடு கலத்தல். அப்போது அந்த நிகழ்ச்சி ஞானக் குழந்தையை அளித்துவிட்டு மறைந்து விடும்.

விழிப்புணர்வுடன்... உள்முகத் தன்மையான விழிப்புடன் பார்க்கவில்லை யென்றால், அனுபவம் அனுபூதி என்ற காப்பத்தைத் தாங்கி வந்தாலும், அந்த அனுபவம் அனுபூதி அளிக்காமல், குறைப் பிரசவமாகி கலைந்து விடும்.

ஒவ்வொரு விநாடியும், பிரபஞ்ச சக்தி உங்களை நெருங்கும்பொழுது, அனுபூதி என்ற ஞானகா்ப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

உள்முகமாக, தெளிவோடு நீங்கள் அந்த ஒவ்வொரு அனுபவத்தையும் தொடாபு

கொள்ளும்பொழுது, ஒவ்வொரு அபைவக்கோடு உள்முகத்தன்மையும், இந்த வாழ்க்கையும் ஒன்று சேரும்பொழுது, உள்முகத்தன்மை எனும் உயிர், வாழ்க்கை சுமந்து வருகிற அனுபூதி என்ற கா்ப்பத்துடன் சென்று கலக்குமானால் ஞானம் என்ற குழந்தை பிறக்கும்.

அந்த உயிர் என்கிற சக்தி, அனுபூதி கர்ப்பத்திற்குள் என்ற சென்று கலக்கவில்லை என்றால், தாமாகவே அந்தக் கா்ப்பம், குறைப் பிரசவத்தினால் கலைந்து போகும்.

Section 4

உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு மிகப்பெரிய அரைபூதியை அளிக்கக்கூடிய கார்ப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

ஒவ்வொரு விநாடியம், உங்களை நோக்கி வருகிற சுவாசக் காற்றும்கூட உங்களுக்கு ஞானத்தை அளிக்கக்கூடிய தன்மையோடு, பக்குவத்தோடுதான் உங்களை நோக்கி வருகிறது. முழுபக்தியோடு வாழ்வை வரவேற்றுக் கொண்டாடுங்கள், ஜீவன் முக்த காற்று, தன்னுடைய குரன அனுபூதியை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும் ராச லீலையின் இசையாக வெளிப்படுத்தும்.

11.2 100 71

: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : :

தியானம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஜீவன் முக்தராயிருக்கிறீர்கள்.

ந்த்யானந்தம்

நித்யானந்தம் ... பெயாா? கடவுளா? ஞானமா? நித்யானந்தம் ... பெயரல்ல. உயிர்; கடவுளல்ல, கடவுள் சக்தி; ஞானம் அல்ல, ஞானத்தைத் தாண்டீய ரசம்.

இங்கேயிருக்கிறது, இதிலேயிருக்கிறது என்று புரியாக் கதை சொல்லப் போவதில்லை அது எப்போதும் எங்கேயும் இருக்கிறது. தூங்குவதாய் நழப்பதைப் போல

அது

துக்கமாயிருப்பதாய் நடிக்கும் ஒருவரை ஒன்றும் செய்ய இயலாது.

  • இருந்தாலும் சொல்கிறேன் ... ரீங்கள் இருப்பது ... பார்ப்பது ... கேட்பது உண்பது அனுபவிப்பது, உணர்வது என்ற எல்லாமே அதனால்தான் நிகழ்கிறது.
  • கடலைத் தேடும் மீனைப்போல நீங்கள் அதைத் தேடும்வரை கடல் தெரியாது. தேடுவதை விட்டால் ... கடல் தன் உடலுக்குள் கூடவே இருப்பது தெரியும் !

நான் எங்கும் இருக்கிறேன். நீங்கள் இளைப்பாறினால் போதும்.

இப்படிக்கு நித்யானந்தமாய் எல்லோருள்ளும் என்னுள்ளும்

கரைந்திருக்கும் இறைநிலை.

2 1980 000 0000 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Áõ¼ = ©õm\® & AP[Põuzvß •jÄ

Vali moksha -The end ofThe ego

AÝ©ß, µõ©ß \¢v¨¦ &S ]è¯ß \¢v¨¦

Meeting of Hanuman and Rama - a meeting of Guru and disciple

ވަށްõkԱ¸P¨£mhøÁ {µ¢µµ® AÀ» Aøh¨¨£mhøÁ÷¯

What has been given is not eternal, what has been achieved is eternalU ~¤

÷ÁPzvÀ S ̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣

If you meetThe Guru after a great escape ...

ãÁÛß £» A®[PøÍ JßÖ vµmkuÀ ãÁß •Uu ÁõÌÄ

Integrating allThe dimensions ofThe being is 'Living Enlightenment'

jeevan mukthi life

CÇ¢uøu {øÚÄ£kzx® \zSz

The Guru -The one who reminds you ofThe lost paradise

v Ώ¨£mh ΒÚ¢u® «mP¨£h ÷Ásk®.

The stolen bliss has to be restored

¦zv Psh BÚ¢u®

The intelligenceThat found Bliss

GÎzxøµ¨£uõ? CÀø» Cizxøµ¨£uõ?

Advise and teach? Or tease and teach?

£¨½Th |®ø©¨ £»¨£kzx®

Even fear will strengthen us

CốÓÁøÚ Aøh¯ EuÄ® uh¯[PÒ

Ðß«P ΑÝ£Á®

Spiritual experiences -The toolsThat help us attain God

EøÇUPõ©À ö£ÖÁx ãÁÝUS AÇPõPõx.

Ataining without working for it is no credit forThe soul

øP¤izxU Pøµ÷¯ØÖ® \zS |õuº

The Guru who holds your hand and takes you ashore

|®ø©U PõUS® S¸£Uv

Quru bhakti - Devotion toThe Guru -That protects us

PÁø»ø¯U Põnõ©À öŒ#2® S Âß \Uv u›\Ú®

Quru"s energy darshanThat makes our worries disappear

÷Œõ®÷£ÔzuÚö©Ý® S®£РºոøÚ AÈUS® ²Սv

The understandingThat destroys Kumbakarna - your laziness

©õø¯ GÝ® µõÁnøÚ AÈUS® ²Uv

The understandingThat destroys Ravana - your illusion

CÖv C»US BÚ¢u P¢u wøñ

The last step - Ananda gandha deeksha

E[PÐøh¯ µõ©õõ¯nzøu GÊx® ÁõÀ«Q¯õS[PÒ

BecomeThe Valmiki who writes your own Ramayana

உங்களின் ராமாயணம்

இ TT ல் மீகி என்ன நினைத்து இந்த ராமாயணத்தை எழுதினாரோ,

அதை அப்படியே உங்களுக்குச் சொல்கிறேன்.

அவர் உங்களை நினைத்துத்தான் இதை எழுதினார்.

''அப்படியா!'' என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் ஆச்சரியப்படாவிட்டாலும் அவா் எழுதியது, உங்கள் ஒவ்வொருவரின் ராமாயணத்தை மாற்றி எழுதுவதற்குத்தான். உங்களுக்கு ஞான பட்டாபிஷேகம் செய்வதற்குத்தான்.

ராமாயணத்தில் வரும் ஒரு இனிமையான பகுதி.

ராமபிரான் சொல்கிறார், ''மறைந்திருந்து சண்டையிடுங்கள்.''

இதைப்பற்றி நம்முடைய புராணங்களில் மிக அருமையாக, ஒருகதை மூலமாக விளக்கியிருக்கிறார்கள்.

வாலி வதம்.

அருமையான ஒரு கதை.

வாலி வதம்கூட சரியான வார்த்தையாக எனக்குப் படவில்லை. ''வாலி மோட்சம்,'' என்றுதான் சொல்லலாம்.

வாலி மோட்சம் – அகங்காரத்தின் முழுவு Vali moksha -The end ofThe ego

இது ஒரு அருமையான கதை.

வாலி மோட்சம் என்பது இராமபிரான் ஞானம் அடைந்த கதை. நாம் நினைப்பது போல் வாலி வேறு, சுக்ரீவன் வேறு, ராமன் வேறு அல்ல. இவர்கள் அனைவரும் உங்களுக்குள் இருக்கும் பாகங்கள். இந்தக் கதையை ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

சுக்ரீவன், ''என்னுடைய மாலி கடத்திக்கொண்டு போய்விட்டான்,' என்று இராமபிரானிடம் சரணடைகிறான்.

இராமபிரான் சுக்ரீவனிடம் சொல்கிறார் "வாலியும், நீயும் சண்டையிடுங்கள். அந்த நேரத்தில் மறைந்திருந்து வாலியை நான் அழித்து விடுகிறேன்."

காரணம் என்னவென்றால், வாலிக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. யார் அவனுக்கு எதிர் வர்து நின்றாலும், அவர்களுடைய பாதிசக்தி வாலிக்கு வந்துவிடும்.

நித்யானந்தம்

அதனால்தான் "நான் மறைந்து இருந்து சண்டையிடுகிறேன், நீங்கள் இருவரும் ச ண்டையிடும் பொழுது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி அழித்து விடுகிறேன், " என்று சொல்கிறார்.

அருமையான கதை.

ஏழு ஜரா மரங்களைத் தாண்டி, ராமருடைய அம்பு சென்று, வாலியின் மீது பாய்ந்து வாலியைத் துளைத்து அழித்து விட்டதாம்.

இந்தக் கதை, ஒரு மிகப்பெரிய சத்தியத்தின் வெளிப்பாடு. ஆழ்ந்து கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கதை இது.

ராமன், 'ஜீவாத்மா.'

ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், 'ஞான சத்குரு.

சுக்ரீவன், 'புத்தி. '

வாலி, 'அகங்காரம்.

ஏழு ஜரா மரங்கள் என்பவை நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்கள்;

7 சக்கரங்கள்.

ஜீவன் முக்தி தீகைவு Jeevan mukthi deeksha

டு ழு ஜரா மரங்களைத் தாண்டி இருக்கும் வாலியை அழிக்கும் அம்பு, மிக ஆழமான மெய்ஞ்ஞான விஞ்ஞான உண்மை. ஆராயப்படவேண்டிய ஆழமான சத்தியம் இது.

ஏழு ஜரா மரங்கள் - ஏழு சக்கரங்கள்

வாலி - அகங்காரம்

அம்பு - ஜீவன் முக்தி தீகைஷ

படத்தில் உள்ளது போல், மனிதர்களின் ஏழு உடல்களும் சம்ஸ்காரங்களால் நிரம்பியிருக்கிறது.

அதிலும் முக்கியமாக ஏழு சக்கரங்களில்தான் மனிதர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

ஏழு உடல்கள் குறுக்கு வெட்டுத் தோற்றம் Cross sectional view of 7 bodies

இந்த 7 சக்கரங்களிலும், 7 உடல்களிலும் இருக்கும் சம்ஸ்காரங்களை சத்குருவின் உதவியோடு மட்டும்தான் எளிதில் எரிக்க முடியும்.

சக்கரங்களின் வேர்களும் நான்காவது சரீரமான குட்சும் சரிரத்தில்தான் ஏழு ஆழ்ந்திருக்கிறது.

உங்களுடைய வாழ்விற்குத் தேவையான சத்தியங்களை, ஞானக் கருத்துகளைச் ச த்குரு தருவதின் மூலமாக, உங்களின் ராமனுக்கு (ஜீவனுக்கு), சுக்ரீவனை (புத்தியை) அறிமுகம் செய்து வைக்கிறார்.

உங்களின் புத்தியை, அகங்காரத்தை சந்திக்கும் அளவிற்குத் தயார்செய்து விட்டு, உங்களின் ஜீவனுக்கு ஞான சத்குரு சுதந்திரம் தருவதுதான் ஜீவன் முக்தி தீகைஷ்.

அனுமன், ராமன் சந்திப்பு -குருசிஷ்யன் சந்திப்பு

Meeting of Hanuman and Rama - a meeting of Guru and disciple

ருன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளக்குகிறோம்...

ராமன், உங்களின் ஜீவாத்மா, ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், உங்களின் குான சத்குருநாதர்.

சுக்ரீவன், உங்களின் புத்தி. வாலி, உங்களின் அகங்காரம். வாலி அபகரித்துச் சென்ற சுக்ரீவனுடைய மனைவிதான், உங்களின் ஆனந்தம்.

இப்போது இழந்த ஆனந்தத்தை நீங்கள் மீண்டும் பெற வேண்டும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

' ஹீவாக்மா' சத்குருவைப் இந்த இடத்தில் உங்களின் பூவுலக வாழ்வு, ஞான சஞ்சாரக் பணிவதில்லை ஒரு நட்புதான் கோணத்தில் விளக்கப்படுகிறது. துவங்கியது. ஜீவாத்மா, ஏதோ ஒரு காரணத்தினாலே, தன்னிலை தடுமாறி

வாழ்க்கை எனும் காட்டிலே திரிந்துகொண்டு இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமான அடாந்த, இருண்ட சாஸ்த்ரஜால, மஹாரண்யக் காட்டிலே, திரிந்து கொண்டிருக்கும் பொழுது ...

தெரிந்தோ, தெரியாமலோ, ஜீவாத்மா திடீரென்று சத்குருவைச் சந்திக்கிறது. ராமன், அனுமனைச் சந்திக்கிறார்.

முதல்முறை பார்க்கும்போது ஜீவாத்மா, சத்குருவைப் பணிவதில்லை. சரணடைவதில்லை.

பார்த்த உடனே ராமனுக்கும், அனுமனுக்கும் ஒரு நட்புதான் துவங்கியது.

எந்த ஒரு சிஷ்யனும் முதலில் தன் குருவை, குருவாய்ப் பார்ப்பதில்லை.

நட்பில்தான் அவர்களின் உறவு ஆரம்பமாகும்.

நாளாக நாளாகத்தான் தன் வாழ்வில் சத்குருவின் லீலைகள் செய்த இனிய மாற்றங்களைப் பார்க்கு பொங்கும். பணிவு வரும்.

அனுமன் அதுபற்றிக்கூட கவலைப்படவில்லை. சத்குரு முதலில் நண்பனாகத்தான் தோன்றுவார். ஆழமான ஒருநட்புத்தன்மையைத்தான் வெளிப்படுத்துவார்.

நேராகச் சென்று ராமனிடம் அனுமன் பேசுகிறார். ''எங்கிருந்து வருகிறீர்கள் ? என்ன வேண்டும் ? ''

இப்போது ராமர் அனுமாரிடம் உதவி கேட்கிறார். ''என்னுடைய மனைவி சீதை காணாமல் போய்விட்டாள். நான்

அவளைத் தேடி அடைய வேண்டும். அதனால்தான் இந்தப் பக்கமாக, இந்தப் புறமாக அலைந்து கொண்டிருக்கிறேன்.''

ராமர் உதவி கேட்கிறார். ஆனால், அனுமார் அதை அகங்காரத்தோடு எதிர் கொள்ளவில்லை.

''ஒ, என்னிடம் உதவி கேட்கிறாய் இல்லையா, என் கீழே உட்கார்,'' என்று சொல்லவில்லை.

ஆழ்ந்த அன்போடும், நட்போடும், ''வாருங்கள்! நிச்சயமாக, உங்களுக்கு எங்களால் உதவ முடியும். என்னுடைய அரசனை வந்து பாருங்கள்,'' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே நேராகப் பறந்து போய், அசோக வனத்தில் இருந்த சீதையைக்கொண்டு வந்து ராமனிடம் சேர்த்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. காரணம், ராமன், ஜீவாத்மாவானது தான் இழந்ததை தவம் செய்துதான் அடைய வேண்டும். ஞான சத்குருவும் அதற்கு உதவி செய்வார்.

கொடுக்கப்பட்டவை நிரந்தரம் அல்ல; அடையப்பட்டவையே நிரந்தரம்

What has been given is not eternal, what has been achieved is eternal

(67) T ஞானத்தைக் கொடுத்துவிட முடியும்.

சத்குருவால் நொடிப்பொழுதில் ஜீவன் முக்தியைத் தந்துவிட முடியும்.

மனிதனின் மனத்தை ஒரே ஒரு நொடியில் மென்று விழுங்கிவிடலாம்.

அனுமரால் வனத்திலிருந்து சீதையைத் தூக்கிக்கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அது ராமனின் வல்லமைக்கு அழகு அல்ல. ராமனின் பெருமைக்கு அது அழகு அல்ல.

ஜீவாத்மாவின் தகுதிக்கு அது அழகு அல்ல.

அதாவது கொடுக்கப்பட்ட ஞானம் எப்போதுமே நிரந்தரமாயிராப்பதில்லை.

எப்போதுமே பார்த்தீர்கள் என்றால், கொடுக்கப்பட்ட ஞானம் அனுபவிக்கப்படுவதே இல்லை.

அடையப்பட்ட ஞானம்தான், எப்போதும் அனுபவிக்கப்படுகிறது.

அதனால்தான் ஞான சத்குரு, எப்போதுமே தம்முடைய சீடன் வந்த உடனே, ''உடனே ஞானம் கொடுக்கிறேன்,'' என்று சொல்ல மாட்டாராம்.

"சரி, நல்லதப்பா. சாதனை செய். மற்றவரின் உதவியெல்லாம் சேர்த்து வெற்றி கொள்ளலாம்,'' என்றுதான் சொல்வார்.

இப்படி உத்சாகமளித்து, ஜீவாத்மாவைப் புத்தியிடம் அழைத்துச் சென்று, ஜீவாத்மாவுக்கு உதவி செய்யக்கூடிய ஞானபலத்தை அளிப்பதுதான் குரன சத்குருவின் கருணை செய்யும் பணி. அனுமான், ராமரை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்வது.

சுக்ரீவன், புத்தி.

உன்னுடைய சேர்த்துக்கொண்டு, சாதனையில் நுழையலாம் வா என்றுதான் ஜீவன் முக்த வாழ்வை வாழ்வதற்கான உற்சாகத்தைத் தந்து ஆனந்த வாழ்வை ஆரம்பிப்பாா் குான சத்குருநாதர்.

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனிதச் சுதந்திரம் இருக்கிறது. உங்களின் அனுமதி இல்லாமல், உங்களின் விருப்பம் இல்லாமல்,

ஹீவண் முக்கி என்பது உங்களின் உயிரையே தொடும் ஆழமான அன்புப் பரிமாற்றம். கணிநபரின் முழு புரிந்து கொள்ளுதலும் விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியை தர (மடியாது.

நித்யானந்தம்

உங்களின் கன்னத்தைப் பிடித்து ஒருவரால் கிள்ள முடியுமா ? கொஞ்ச முடியுமா? முடியாது.

அவர் மீறினால், அவரின் அன்புகூட உங்களுக்கு அத்துமீறி நுழையும் அம்பாகத்தான் தெரியும்.

எரிச்சல்தான் மிஞ்சும்.

நீங்களாகத் தயாராகாதவரை உங்களின் கன்னத்தைக்கூட ஒருவரால் தொட முடியாது.

மனத்தை அழிக்க குரு செய்யும் உதவிகளைக்கூட, 'தம்மையே அழிப்பதற்காக குரு செய்கிறாரோ, அவரின் சுயலாபத்திற்காகச் செய்கிறாரோ' எனச் சந்தேகப்படும் மனத்தோடு தவிக்கும் கீடனைத் தயார்படுத்து, தாயாரின் பொறுமையையும் தாண்டிய கருணை சத்குருநாதருக்கு வேண்டும்.

சில முட்டாள் சீடர்கள், குருவின் அன்பைக்கூட அம்பாய் பார்த்துவிடுவா்.

குருவை இழந்து விடுவார்கள்.

ஜீவன் முக்தி என்பது, உங்களின் உயிரையே அளவிற்குப் பாயும் ஆழமான அன்புப் பரிமாற்றம்.

தனிநபரின் முழுப் புரிந்துகொள்ளுதலும், விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியைத் தர முடியாது.

மீறித் தந்தாலும் அது நிலைக்காது. எனவேதான் ஒவ்வொரு சீடனையும் ஞானத்துக்கு தயார் படுத்துவதே ஒவ்வொரு குருவுக்கும், ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

தப்பிய வேகத்தில் குருவைச் சந்தித்தால் ...

If you meetThe Guru after a great escape...

" அனவி மனைவி மக்கள் அட்டவீ டணைகண் மூன்றும்

கானவர் வலையிற் பட்டுக் கைத்தப்பி யோடும் மான்போல்

போனவன் வெறுங் கையோடே போகாத வண்ணஞ் சென்று

ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே. '

எத்தனைத் தரம் சொன்னாலும், இந்தப் பாடலுடைய சத்தியம் அவ்வளவு ஆழமானது.

"வேட்டுவனுடைய வலையிலே சிக்கிய மான், ஒருவேளை அந்த வலையிலிருந்து தப்பிவிட்டால், அந்தப் பொறியிலிருந்து தப்பி விட்டால், என்ன ஓட்டம் ஓடுமோ,

சக்குரு நினைந்தால் அந்த விராடியே சீடனைப் பார்த்த அந்த விராடியே ருானத்தைக் கொடுத்துவிட மடியும்.

அந்த வேகத்தில் சத்குருவைக் கண்டு வணங்கி நின்றான்," என்று சொல்கிறது.

இந்த வேட்டுவர்கள், மானுக்கு எப்படி வலை விரிப்பார்கள் என்றால், ஒரு நான்கைந்து கயிறுகளில் சுருக்குமுடி போட்டு, அந்தக் கயிற்றை, நாலாபுறத்திலும் இழுத்துக் கட்டிவிட்டு, கீழே பள்ளம் தோண்டிவிட்டு, அதன்மீது இலைகளையும், தழைகளையும் போட்டுவிடுவார்கள்.

இந்த மான் அதைக் கடந்து நடந்து போகும் பொழுது, அந்த இலை, தழையைப் பார்த்து அதைத் தரை என்று நினைத்து, அதன்மீது காலை வைத்தவுடனே, அதன் கீழே பள்ளம் இருப்பதாலே, அந்த மானின் எடையால் இயற்கையாகவே அது கீழே போகும்.

மானினுடைய எடையினாலே, தானாகவே இந்தக் கயிறு சுருக்குப் போட்டுக் கொள்ளும். அதன் கால்கள் அந்தச் சுருக்குக் கயிற்றிலே சிக்கிக் கொள்ளும்.

இதுதான் வேடர்கள் வலை. ஒருவேளை அந்தமாதிரி மாட்டிய மான் எப்படியாவது தம்முடைய புத்திசாலித்தனத்தினாலே தப்பித்து விட்டால் என்ன செய்யும் ? பின்னங்கால் பிடரியில்பட தப்பித்து ஒடும்.

வேடர்களின் வலையில் சிக்கிய மான் நினைத்தால் அதனால் தப்பித்து விட முடியும்.

ஒன்றுமில்லை, அதனுடைய மொத்த எடையையும், அந்த வலை மேல் அழுத்தாமல், மற்ற இரண்டு, மூன்று கால்களாலே தரையை அழுத்திக்கொண்டு, ஒரு காலை மேலே தூக்கியது என்றால், அந்தச் சுருக்குத் தானாகவே கழலும். தப்பித்துப் போய்விடலாம்.

இப்படித்தான் நம் வாழ்வில் சந்திக்கும் எல்லா வலைகளும்.

எல்லா வலையுமே நாம் ஒத்துழைத்தால் மட்டும்தான், நம்மைப் பந்தப்படுத்தும்.

அது பாச வலையாக இருந்தாலும் சரி, மோச வலையாக இருந்தாலும் சி. நாம் ஒத்துழைக்காதவரை, எந்த ஒரு வலையுமே நம்மைப் பந்தப்படுத்தாது.

நான் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலையில் மலையிலிருந்து நிறையக் குரங்குகள் இறங்கிக் கீழே கோயிலுக்குள் வந்துவிடும்.

கோயிலுக்குள்ளும், ஊருக்குள்ளும் வந்துவிடும். மிகவும் அட்டகாசம் செய்யும். இந்தக் குரங்குகளைப் பிடிப்பதற்கு, ஒரு வித்தியாசமான வலை வைப்பார்கள்.

அதற்காகப் பெரிய கூண்டெல்லாம் செய்ய மாட்டார்கள்.

ஒரு சின்ன, சாதாரண டம்ளா் எடுத்து, அதனுடைய கீழ்ப் பகுதியை உடைத்துவிட்(டு, அந்த டம்ளரைத் தரையில் வைத்துவிட்டு, டம்ளருக்கு இன்னொரு பக்கத்தில் ஸ்வீட்டை வைத்துவிடுவார்கள். அந்த டம்ளரை 'ஹீவாத்மா' அருகேயிருக்கும் கல்லிலோ, மரத்திலோ கட்டிவிடுவார்கள்.

இந்தக் குரங்கு, டம்ளர் வழியாகக் கையைவிட்டு, டம்ளருக்கு அடுத்த பக்கம் இருக்கும் அந்த ஸ்வீட்டைப் பிடித்து

சத்குருவைப் பணிவதில்லை ஒரு நட்புகான் துவங்கியது.

எடுத்துக்கொள்ள முயற்சிக்கும். ஸ்வீட்டைப் பிடிக்க உடனே, அந்த ஸ்வீட்டைக் கையில் மறைத்துக்கொண்டு, கையைத் திரும்ப எடுக்க, முயற்சி செய்யும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் எடுக்க முடியாகு.

காரணம் அந்த டம்ளரைக் கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். அவ்வளவுதான் அந்தக் குரங்கால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

மாட்டிய மான் கப்பித்தால் என்ன வேகத்தில் ஒடுமோ அந்த வேகத்தில் ஞான சக்குருவிடம் வருகிறவர்களுக்குக்கான் சத்தியம் பரிபடும்.

பாவும் அந்தப் பைக்கியக்காாக் குறங்குக்குத் தெரியாது ...

அந்த ஸ்வீட்டை விட்டால் போதும், அந்த விநாடியே, கையை எடுத்து விடலாம் என்று!

ஆனால், அது அந்த ஸ்வீட்டைவிடவும் விடாது; தப்பிக்கவும் தப்பிக்காது.

இந்த ஸ்வீட்டையும் குரங்கு விடாது. கையையும் அதனால் எடுக்க முடியாது. அப்படியே நான்கு மணிநேரம் போராடிக் கொண்டிருக்கும். மெதுவாக அந்த வேடர்கள் வந்து, அமகாக அந்தக் குரங்கை பிடித்துக் கூண்டில் வைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

ஸ்வீட்டை எடுக்க டம்ளருக்குள் கையை விடும்போது எளிதாக கை நுழைந்து விடும்.

ஆனால், ஸ்வீட்டை பிடித்துக் கொண்டபிறகு குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியாது. கை வெளியே வராது. சிக்கிக் கொள்ளும்.

குரங்கால் ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால், கை சிக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாமல், தப்பித்துப் போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்.

'அப்பா, இந்த விநாடி ஆசை, அச்சத்தை விட்டோமானால் போதும், ஸ்வீட் எனும் அந்த ஆசையை விட்டால் போச்சு, சுதந்திரமாகி விடலாம்,' என்று அந்த அப்பாவி குரங்குக்குத் தெரியாது. அந்தக் கையில் பிடித்து இருக்கும் ஸ்வீட்டை விட்டால் போதும். கை எவ்வளவு எளிதாக உள்ளே சென்றதோ, அதே மாதிரி அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடும்.

ஆனால், குரங்குக்கு அந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் இல்லை.

நாம் எல்லோரும் அப்படித்தான் ஆசை அச்சத்திடம் சிக்கி இருக்கிறோம்.

எங்கெங்கே,

யார், யார் கையைக் காலை விட்டு விட்டு மாட்டிக்கொண்டு இருக்கிறீர்களோ, எல்லோரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்... நீங்கள் எல்லோரும் கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். தப்பிப்பதற்குப் பதிலாக

மேலும், மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வதைபடுகிறீா்கள்.

'என்ன செய்து கொண்டிருக்கிறோம்?' என்பதை ஆராய்ந்து பாருங்கள். கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்திருப்பதைப் போல எதை எதை எதையோ இறுக்கிப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

Section 6

கையை மட்டும் அல்ல, காலையும்கூட இதே மாதிரிதான் சிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்து சிந்தித்தால் அதைத்தான் பெரியவர்கள் கால்கட்டு என்று சொன்னார்களோ! ? என்ற தெளிவு பிறக்கும்.

சிலநேரத்தில் கையைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது தொழில் ரீதியான சிக்கல்

சில நேரத்தில் காலைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது வாழ்க்கை ரீதியான சிக்கல். சில நேரத்தில் தலையை எங்காவது விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது, மன ரீதியானச் சிக்கல்.

எல்லோருமே எங்கேயாவது, எதையாவது இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இருப்போம். எதிலாவது மாட்டிக்கொண்டு இருப்போம்.

ஒருவேளை அந்த மாட்டிய மான், தப்பித்தால் என்ன வேகத்தில் ஓடுமோ, அந்த வேகத்தில், ஞான சத்குருவிடம் வருகிறவர்களுக்குத்தான் சத்தியம் புரிபடும் என்று அந்தப் பாடலில் சொல்கிறார்.

டம்ளரிலிருந்து குரங்கு தப்பித்தாலோ, வேடர்களிடமிருந்து மான் தப்பித்தாலோ எப்படி அது பின்னங்கால் பிடரியில் பட ஒடுமோ, அதுபோல் வாழ்க்கையில் எக்குதப்பாகக் கையைக் காலை விட்டுவிட்டுச் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கும் மனிதன், ச த்குருவைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் பின்னங்கால் பிடரியில் பேசுத்தில் அல்ல, முன்னங்கால் நெற்றியில் படும் வேகத்தில் ஒடிவருவான். இளைப்பாறுவான், சாந்தமடைவான்.

இராமா் அப்படித்தான் வாழ்க்கை என்கிற துக்கத்தில் மாட்டி, அதிலிருந்து தப்பித்து அனுமனிடம் வருகிறார்.

அனுமன் மெதுவாகக் கருணையோடு எல்லாவற்றையும் புரிய வைத்தார்.

ஜீவனின் பல அம்சங்களை ஒன்று திரட்டுதல் ஜீவன் முக்த வாழ்வு

Integrating allThe dimensions ofThe being is 'Living Enlightenment'"

72,000 நாடி நரம்புகள் (small energy centers and energy path ways) ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக் கிறது. அவை ஏழு இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன.

நரம்பு மண்டலம், உடல் உறுப்புகள் என்ற உடலின் திடப் பகுதிகளை இந்த 72,000 நாடி நரம்புகள்தான் இயக்குகின்றன.

நாடிகளையும் எல்லா முழுமையாய்ப் பயன்படுத்துவதே இல்லை.

அதிகபட்சமாக 10 % நாடிகளை மட்டுமே மனிதர்கள் பயன்படுத்து கிறார்கள். அதாவது அதிகபட்சமாக 700 நாடிகளை மட்டுமே மனிதர்கள் பயன் படுத்துகிறார்கள்.

அதேபோல் மனத்தின் பயன்படுத்துகிறார்கள்.

2% மனோசக்தியை அதிகரிப்பதற்கான நுட்பங்களை வழங்காமல், மனத்தையே கடந்து செல்வதற்கான நுட்பங்களை வழங்குபவர்தான் சத்குருநாதர்.

72,000 நாடி நரம்புகளையும், அதாவது உங்களின் எல்லா அமசங்களையும் ஒன்றுதிரட்டி உங்களின் ஜீவனுக்கு, அது இழந்து விட்டதாகத் தவித்துக் கொண்டிருக்கும் முக்தியை வெளிப்படுத்த வைத்து முக்தியளிப்பதுதான் ஜீவாத்மாவை, பரமாத்மாவோடு சேர்ப்பது, ராமரை அழைத்துச் சென்று சீதை மீட்பது.

உங்களிடம் இருக்கும் அபரிமிதமான சக்திகளை உங்களுக்கே பரிய வைக்கு, உங்களால் முடியும் என்ற நம்பிக்கையையும் தந்து, உங்களின் இராமாயணத்தை இனிமையாக்குவதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

இழந்ததை நினைவுபடுத்தும் சத்குரு

The Guru -The one who reminds you ofThe lost paradise

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திருக்கலாம்.

ஏனென்றால், கடைசியில் அமைன்கான் அத்தனையும் செய்தார்.

ராமாயணத்தைப் பார்த்தீர்கள் என்றால், கடைசியில் அனுமன்தான் அனைத்தையும் செய்தார்.

கடைசியில் சத்குரு கிருபையினால்தான் எல்லாமே நடந்திருக்கும்.

ஆனால், தம்மால்தான் இது எல்லாமே நடந்தது போல், எங்கேயுமே அனுமன் காட்டிக்கொள்ளவேயில்லை.

கடைசி வரையிலும் என்னவாகத்தான் இருந்தார் ? ஓரமாக, ஒதுங்கி ஒரு பார்வையாளராக மூலையிலேயேதான் இருந்தார்.

அதனால்தான் ராமா ஆலயங்களை விட, அனுமாருக்கு ஆலயங்கள் அதிகம்.

ராமருக்கு இருக்கிற கோயில்களை விட, அனுமாருக்குக் கோயில்கள் அதிகம்.

இத்தனையும் செய்து விட்டு, அவர் ஒதுங்கித்தான் இருந்தார். அதுதான் ஞான ச த்குருவின் குணாதிசயம். குணங்களையும் கடந்து வாழும் குணாதிசயம்.

ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், கதையில் சில விஷயங்கள், ரொம்ப விளையாட்டாக இருக்கும். அதில் ஒன்று பாலம் கட்டியது. ராமரே இலங்கைக்குச் செல்வதற்குப் பாலம் கட்ட வேண்டியதாக இருந்தது.

ஆனால், அனுமன் என்ன செய்தார்? தாண்டிக் குதித்துவிட்டார்.

இவரே நினைத்திருந்தால் என்ன செய்திருக்கலாம் ? போய், உடனே சீதையை அழைத்து வந்து இருக்கலாம்.

ஜீவனுடைய துக்கத்தைத் தீர்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால், அந்த ஜீவனுக்கென்று ஒரு தனிவழி இருக்கிறது.

ஜவான்மாவை விட்டு எப்பொழுது புத்தி ஒதுங்குகிறதோ அப்போதே அகங்காரம் என்ன செய்யும் ? ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.

நித்யானந்தம்

அந்த ஜீவனுடைய பல்வேறு அம்சங்களையும் ஒன்று திரட்டுகிறார். அதுதான், அந்தப் படை திரட்டுதல். உங்களுக்குள் இருக்கும் ஜீவன், உங்களுடைய புத்தியையே உங்களுடையது என்று உணர மறந்து விட்டது. உங்களுடைய அகங்காரத்தை, உங்களுடைய எதிரி என்று உணர்வதை அது மறந்துவிட்டது.

உங்களுடைய ஆனந்தத்தை உங்களுக்குச் சொந்தமான ஒன்று என்று நினைப்பதையும் அது மறந்துவிட்டது. இந்த இழந்துவிட்ட எல்லாத் தெளிவையும் ஜீவனுக்குள் ஒன்றாக்குபவர்கான் அமைன்: ஞான சத்குருநாதா்.

முதலில் ராமரை, சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார். சுக்ரீவன்தான் புத்தி.

புத்திக்கு என்ன ஆயிற்று ?

தான் தோன்றித்தனமாக, ஜீவனை விட்டுத் தனியாக இருந்ததால், அது ஆனந்தத்தை இழந்து விட்டது. அதாவது சுக்ரீவன் மனைவியை இழந்துவிட்டது.

அகங்காரம், வாலி அந்த ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது.

ஜீவான்மாவை விட்டு, எப்பொழுது புத்தி ஒதுங்குகிறதோ, அப்போதே அகங்காரம் என்ன செய்யும் ? ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.

இதுதான் வாலி மோட்சத்தில் சொல்லப்படும் முதல் முக்கியமான சத்யம்.

சுக்ரீவனுடைய மனைவிதான் ஆனந்தம்.

ஆனால், சுக்ரீவனின் மனைவியை யார் தூக்கிச் சென்றார்கள்? அகங்காரம், வாலி, காக்கிக்கொண்டு போய்விட்டது!

இப்போது புக்கிக்கு என்ன வேண்டும் ?

ஆனந்தம் வேண்டும்.

ஜீவான்மாவுக்கு என்ன வேண்டும் ?

ஞானம் வேண்டும்.

சுக்ரீவனுக்கு மனைவி வேண்டும்.

ராமருக்குச் சீதை வேண்டும்.

அப்போது, புத்தியும் ஜீவான்மாவும் ஒருவருக்கொருவா் உதவி செய்து கொண்டால், இருவருமே அடைய வேண்டிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அடையலாம்.

அதனால்தான் சுக்ரீவன் ராமருக்கு எந்த அளவுக்குத் தேவைப்பட்டானோ, அதே அளவுக்கு ராமரும் சுக்ரீவனுக்குத் தேவைப்பட்டார்.

பார்த்தவுடனேயே, இரண்டு பேருக்குமே புரிந்து விட்டது. ஏனென்றால், சரியான குரு,

இரண்டுபேரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

உங்களின் இழந்த பகுதிகளை உங்களுக்குப் புரியவைத்து, உங்களின் ஜீவனையும், புத்தியையும் உங்களுக்கு உதவ வைப்பதுதான் உபநிஷத், தியான முகாம், தீகைஷ என்பதெல்லாம்.

'உபநிஷத்' என்றால் அதன் அர்த்தமே வேறொன்றுமில்லை... குருகாமையில் அமர்ந்திருத்தல் என்றாத்தம். அவ்வளவுதான்.

தியான முகாம் என்றால் உங்களின் வாலியையே வெல்வதற்கான வெவ்வேறு யுக்திகளைக் குருவின் துணையோடு நீங்களே உபயோகித்து பார்ப்பது.

திருடப்பட்ட ஆனந்தம் மீட்கப்பட வேண்டும்

The stolen bliss has to be restored

உங்கள் வாழ்க்கையிலும், அலைந்து கொண்டிருக்கிற ஜீவான்மாவுக்கு ஞானகுகுருநாதன் புத்தியை அறிமுகம் செய்து வைத்தால், அதனுடைய தேவையைத் தெரிந்துகொண்டு, அதன்வழி வாழ ஆரம்பிப்பீர்கள்.

பல்வேறு சத்யங்களின் மூலமாக உங்களின் புத்தியைப் பலமாக்குவதுதான் உங்களுக்குச் செய்யப்பட வேண்டிய முதல் உதவி.

ஞானகுருநாதனால் மட்டும்தான், ஜீவான்மாவிற்குப் புத்தியை அறிமுகப்படுத்த முடியும். இங்கு ஞானகுருநாதன் புத்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அப்படியென்றால், உங்களுக்குள் இருக்கிற தெளிவை உயிர்ப்பிக்கிறார். உங்களுக்குள் தெளிவு எப்போது உயிர்ப்பிக்கப்படுகிறதோ, அப்போதுதான் உங்களுக்கு முதன்முதலில் புரியும். "ஆஹா, நம்மிடம் இருந்த ஆனந்தத்தை, யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்களே, '' என்று !

சுக்ரீவனின் மனைவியான ஆனந்தம் களவாடப்பட்டிருக்கிறது. வாலி எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதேபோல தம்முடைய வாழ்க்கையின் சாரமான சீதையை மீட்கத்தான்,

பரமாத்மாவை மீட்கத்தான் ராமா புறப்படுகிறார். ஜீவான்மா எப்பொழுது தம்முடைய பாகமான பரமாத்ம அணுபூதியை இழந்துவிட்டோம் என்று உணர்கிறதோ, அப்பொழுதுதான், தனியே அந்தக் காட்டிலே சிக்கித் தவிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறது. உடனே சத்குருவை, அனுமனை ஜீவான்மா தேடுகிறது.

நீங்களாக நேரில் பார்த்தாலும் முக்கியத்துவம் புரியாது ஞானகுருநாதனால் மட்டும்தான் புத்தியை அறிமுகப்படுத்த முடியும்.

சீதைான் பரமாத்மா. எப்போது தம்முடைய, பரமாத்ம ஸ்வரூபத்தோடு இருந்த தொடர்பை இழந்துவிட்டதாக ஜீவாத்மா நினைக்கிறதோ, அப்போதுதான் காட்டிலே அலைகிறது.

சக்குருவைக் கேடுகிறது. சக்குருவை நாடுகிறது.

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே பறந்து சென்று பரமாத்மாவைக்கொண்டு ஜீவாத்மாவோடு சேர்த்திருக்க வந்து

ஜவாக்மா சொல்கிறது: ''நீ தொலைந்த ஆனந்தத்தை உணக்கு நான் மீட்டுக் கொடுக்கிறேன். நான் தொலைத்த பரமாத்மாவை மீட்டுக் கொள்வதற்கு, நீ எனக்கு உதவி செய். ''

முடியும். எப்படியானாலும் கடைசியில் அவா்தான். கடைசியில் பார்த்தால் அவரால்தான் மொத்தமுமே நடந்தது.

ஆனால், உடனடியாகச் செய்யவில்லை. அனுமன் ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துகிறார். தயார்படுத்துகிறார்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக இணைத்துத் தயார்படுத்துகிறார். புத்தியாகிய சு க்ரீவனை அறிமுகப்படுத்துகிறார்.

புத்திக்கு ஜீவான்மா தேவை என்பதையும்,

ஜீவான்மாவிற்கும் புத்தி தேவை என்பதையும்,

இருவருக்கும் உணர வைக்கிறார் சத்குரு அனுமன்.

அனுமன்தான், இரண்டுபேரும், ஒருவருக்கு ஒருவா எப்படித் தேவைப் படுகிறார்கள் என்பதை உணர வைக்கிறார்

உடனடியாகப், புத்தி - ஜீவான்மா சுக்ரீவன் - ராமன் இரண்டு பேருமே,

ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

புத்தி சொல்கிறது, ''நான் தொலைத்த ஆனந்தத்தை எனக்கு மீட்டுக் கொடுங்கள்.''

ஜீவாத்மா சொல்கிறது: ''நீ தொலைத்த ஆனந்தத்தை, உனக்கு நான் மீட்டுக் கொடுக்கி றன். நான் தொலைத்த பரமாத்மாவை மீட்டுக் கொள்வதற்கு நீ எனக்கு உதவி செய்."

இரண்டுபேருமே ஒப்புக் கொள்கிறார்கள். உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனந்தத்தைத் திருடிக்கொண்டு சென்றவன் யார்?

'வாலி', அகங்காரம்தான் அது!

புத்தி கண்ட ஆனந்தம்

The IntelligenceThat found Bliss

ருவரும் வாலியை அழிப்பதற்கு, அவையில் உட்கார்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்த அகங்காரத்துக்கு மட்டும் எப்போதுமே பெரிய சக்தி உண்டு.

ரோடியாக அகை எதிர் கொண்டீர்கள் என்றால், அது இன்னமும் அதிகமாக வளர்ந்துகொண்டே போகுமே தவிர, அழியாது.

அதை மறைமுகமாகத்தான் அழிக்க முடியும். அதைத்தான் தியான நுட்பம் என்று சொல்வது.

"நேரடியாக அகங்காரத்தை அழிக்க முடியாது. மறைந்து நின்றுதான் நீங்கள் அழித்தாக வேண்டும்,' என்று பலத்தையும், பலவீனத்தையும் ஞான சத்குருநாதா் விளக்குகிறார். அதாவது நுட்பத்தை தீஷையாகக் கொடுக்கிறார்.

தீகைஷ் நடைபெறுகிறது. இங்கு ஞான சத்குருதான் ஜீவாத்மாவிற்கு தீகைஷ் அளிக்கிறார்.

அப்போது சொல்கிறார், ''புத்தியையும், அகங்காரத்தையும் மோதவிடு.''

பட்டறிவையும், அகங்காரத்தையும் மோதவிடுவது.

பல நேரத்தில் பக்தா்களிடம் சொல்வ துண்டு. "நான் உங்களிடம் பேசுவதற்குக் காரணமே, நீங்கள் உங்களுக்குள் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."

வேறு ஒன்றும் இல்லை.

நான் சும்மா இருந்தால், நீங்கள் உள்ளே பேசிக்கொண்டே இருப்பீர்கள்.

நான் பேசும்பொழுது, அந்த வார்த்தைகளைப் பார்த்து, உங்களுடைய மனம், இந்த வார்த்தைகளோடு சண்டை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்போது நான் என்ன செய்வேன், என்னுடைய வேலையை, உங்கள் உள்ளுக்குள் கவனித்து விடுவேன். நான் உங்களுக்குள் செய்ய வேண்டியதை செய்து விடுவேன்.

இங்கும் அதுதான் நடக்கிறது. பட்டறிவாகிய சுக்ரீவனை அனுப்பி, அகங்காரமான வாலியை மோக விடுகிறார்.

இரண்டுபேரும் அவர்களுடைய வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இரண்டுபேரும் மோதிக்கொண்டு இருக்கிற நேரத்திலே, ராமா ஜீவாத்மா அமைதியாகத் தம்முடைய வேலையை முடித்து விடுகிறார். சத்குருவின் வழிகாட்டுதலில் இனிமையாக நடக்க வேண்டியது நடந்தேறுகிறது.

அதாவது நேரடியாக அகங்காரத்தோடு முடியாது. மோக க்ரீவுமை எதிரெதிராகப் பொரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு னை, என்னவென்றால் பக்கியம். அகங்காரமும் பார்ப்பதற்கு பெரும்பாலும் ஒரே இருக்கும்.

நான் பேசும்பொழுது இந்த வார்க்கைகளைப் பார்த்து மனம் இந்த வார்த்தைகள் அடித்துக் கொண்டிருக்கும் அப்போது என்னுடைய வேலையை உங்கள் உள்ளுக்குள் கவனித்து விடுவேன்

வாலியும், சுக்ரீவனும், ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். இப்போது 'வாலிக்கு துணை செய்வதா? சுக்ரீவனுக்கு துணை செய்வதா?' என்று ஜீவாத்மா தடுமாறிப் போய் விடுகிறது.

முதல்நாள் போரில், கதைப்படி, ராமாயணத்தின்படி ராமா யார்மீது அம்பு விடுப்பது என்று தெரியாமல் அம்பெய்வதை விட்டு விடுகிறார். நிறுத்தி விடுகிறார்.

சுக்ரீவன், வாலியிடம் சரியான உதை வாங்கிக்கொண்டு திரும்பி விடுகிறான்.

வந்து ராமர் காலில் விழுந்து, ''என்ன அய்யா! 'நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி அனுப்பினீர்கள். பின்னால் வருவீர்கள், நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றுகானே நிம்மதியாய், கைரியுமாய்ப் போனேன்.

என்னை அனுப்பி விட்டு என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நான் உதை வாங்கியதைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தீர்களா?''என்று கேட்கிறார்.

ாாமர் சொல்கிறார், ''நான் என்னப்பா செய்வது? உனக்கும், அவனுக்கும் வித்தியாசமே எனக்குத் தெரியவில்லை. ''

ஒரு மிகப்பெரிய உண்மை என்ன வென்றால் பத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

இப்படி புத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஜீவான்மா தடுமாறுவதைத்தான் குழப்பம் என்று நாம் சொல்கிறோம், அதாவது மனக்குழப்பம்.

அப்போது உடனே ராமர், அமைனை நோக்கித் திரும்புகிறார் தீர்வுக்காக!

அங்கு சத்குரு வருகிறார். சத்குரு வந்து அதற்கு ஒரு அருமையான தீர்வு கொடுக்கிறார், ''புத்திக்கு ஒரு மாலை அணிவித்து அனுப்புங்கள்.

அப்படியென்றால்தான் இருவரும் சண்டை போடும்பொழுது சுக்ரீவன் யார் என்று தெரிந்து கொள்ளலாம். மாலை இல்லாத ஆளை நாம் நேரில் கவனித்துக் கொள்ளலாம், '' என்று சொல்கிறார்.

அதனால்தான் சக்கிக் காப்பையும் மாலையையும் தியானம் செய்பவர்கள்

அணிந்துகொண்டே இருக்கிறார்கள். இவர் நம்மவர், இவர்கள் சுக்ரீவன்கள். இவர்கள் காப்பாற்றப்பட இவர்கள் ஜீவன் என்பகை உணர்க்கத்தான் 24 மணி நோமும் கழுத்தில் மாலை அணிந்து இருக்கிறார்கள்.

நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு, ஏம்சரிந்தளையும் துளைத்துச் செல்லும் ருானசக்தியை ஹீவான்மா வெளிப்படுத்துகிறது

புத்தி சொல்லிக்கொள்வதற்காகத்தான் மாலை போட்டுக்கொண்டே சமுதாயத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்.

மாலை போன்ற ஒன்று இல்லா விட்டால் சமூகப் பிராணியான மனிதனால் தம்மைத்தானே விழிப்புணர்வோடு தற்காத்துக் கொள்வது இயலாது.

இப்படி ஏதோ ஒரு வகையில், ''நான் தியானம் செய்கிறவர்,' என்ற நினைவூட்டுதல் நமக்கே இல்லாவிட்டால், நம் ஜீவன் குழம்பிவிடும். அதற்கு மாயையும், நிஜத்தையும் பிரிக்குப் பார்க்கத் தெரியாது.

இப்படி, 'யார் மேல் அம்பு பாய வேண்டும், யாரைக் காக்க வேண்டும்' என்று தெரியாமல் போய்விடுவதனால்தான், அனுமன் சத்குருநாதன், மாலை அணிவித்து அனுப்புகிறார்.

அப்போதிலிருந்துதான் தீகைஷ் பெற்ற சீடர்களுக்கு மாலை போடுவது ஆரம்பித்தது போல !

சுக்ரீவரைக்கு மாலையை அணிவித்து இரண்டாவது நாள் போருக்கு அரைப்பு கிறார்கள். இரண்டாவது நாள் போரில்,

இன்னொரு அருமையான கருத்து; மறைந்து நின்று, ஏழு ஜரா மரங்களைத் துளைத்துச் செல்லுமாறு அம்பைச் செலுத்துகிறார் ராமன்.

நிர்வாண சீர்த்திலே ஒளிந்துகொண்டு, ஏழு சீரங்களையும் துளைத்துச் செல்லும் ஞானசக்தியை ஜீவான்மா வெளிப்படுத்துகிறது.

சத்குருநாதன் கொடுத்த தியான நுட்பத்தை உபயோகம் செய்து, அனுமன் கொடுத்த ஆலோசனையின் பேரிலே, ஏழு மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, அந்த அனுமன் கொடுத்த தீகைஷயாகிய கருத்துகளை உள்வாங்கி, தம்முடைய சங்கல்பமாகிய அம்பை ராமா எய்கிறார்.

அந்த அம்பு சென்று அகங்காரமான வாலியை அழித்து விடுகிறது. வாலி மோக்ஷம் நிகழ்கிறது.

நிர்வாண சீரேத்தில் இருந்து, உங்களின் சங்கல்பம் என்ற அம்பு வெளிப்பட்டால் மட்டும்தான், அகங்காரம் என்ற வாலியை அழிக்க முடியும்.

நீங்கள் வேறு எந்தச் சரீரத்தில் இருந்தீர்கள் என்றாலும், அகங்காரத்தை

நித்யானந்தம்

எதிர்கொண்டவுடன், உங்களின் பாதி சக்தி அகங்காரத்திற்குப் போய்விடும். அகங்காரத்தை ஒன்றும் செய்ய முடியாது.

வேறு ஒன்றுமில்லை, ''இந்தத் தியானம் செய்யுங்கள்,' என்று, நான் உங்களுக்குச் சொன்னவுடனேயே, உங்களின் அகங்காரம் என்ன செய்யும் ?

ஆனர்கம் மீண்டும் பத்திக்கு அளிக்கப்பட்டு விடுகிறது. அதுதான் வார் மோட்சம் அதற்குப் பிறகு ஆரம்பிப்பது ஆன்மீக பயணம்.

உங்கள் அகங்காரம் செய்யும் முதல் வேலை, தியானம் செய்வகற்காக உங்களுக்குள் எழும் உற்சாகத்தில் பாதியை எடுத்து விடுவகாகான்.

அகங்காரம் பேசும். "எத்தனையோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். அதெல்லாம் ஒன்றும் முடியவில்லை." என்று காரணம் சொல்லும். அப்படியென்றால், என்ன அர்த்தம் ? முயற்சிக்கு முன்பாகவே உங்களுடைய சக்தியில் பாதி அகங்காரத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகிறது.

வாலி என்றால் என்னவென்றால், நீங்கள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, ''இதைச் செய்தாலும் உருப்படாது,''என்று ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள் இல்லையா? அதுதான் வாலி.

"நான் தொட்டு ஏதாவது உருப்பட்டு இருக்கிறதா? நான் எல்லாம் போய் இதைச் சாதிக்க முடியுமா?' என்ற உங்களின் மனம், ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சலித்துக் கொள்கிறது, பார்த்தீர்களா, 'அதுதான் வாலி.' அதுதான் அகங்காரம்.

அந்த வாலியை நேரடியாக எதிர் கொள்ள முடியாது. அதனால் ஏழு சரீரங்களுக்குப் பின்னால் நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு அந்த ஆன்ம நாளநிலையிலே இருந்து, ஜீவான்மா வானது சங்கல்பம் என்ற சக்தியான அம்பை எய்கிறது.

சத்குருவின் தீகைஷயின்படி, இந்தச் சங்கல்ப அம்பு எய்யப்பட்டது என்றால், நேராக அடித்து அகங்காரம் அழிகிறது. ஆனந்தம் மீண்டும் புத்திக்கு அளிக்கப்பட்டு விடுகிறது.

அதுதான் வாலி மோட்சம்.

அகங்காரம் அழிந்த விநாடியே ஆனந்தம் புத்தியை அடைகிறது.

ராமன் அமைனைப் பார்த்தது. சுக்ரீவனை நண்பனாக்கிக்கொண்டு வாலியை அமித்தது என்பதுவரை ஆரோக்கியப் பயணம்.

717

அதற்குப் பிறகு ஆரம்பிப்பதுதான் ஆன்மீகப் பயணம்.

எடுத்துரைப்பதா? இல்லை இழுத்துரைப்பதா ?

Advise and teach? Or tease and teach?

இப்போது, அடுத்து என்ன ஆகிறது ?

சுக்ரீவன் தன் ஆனந்தத்தைப் பார்த்தவுடனேயே, ராமனுக்குத்தான் செய்து கொடுத்த ச த்தியத்தை மறந்து விடுகிறான்.

''பரமாத்மாவைக் கொண்டுவந்து உன்னோடு நான் சேர்ப்பேன். ஞானம் அடைய வைப்பேன்,' என்ற சத்தியத்தை மறந்து, என்ன செய்கிறான்? நன்றாக ஜாலியாக, சோமரசம், சோமபானம் எல்லாவற்றையும் குடித்துவிட்டு, ஆனந்தத்தோடு இனிமையாக வாழ ஆரம்பிக்குவிடுகிறான்.

ஞான சத்குருவை வாழ்வில் சந்தித்தப் பின் பல சீடர்களின் வாழ்வில் நிகழும் சம்பவம் இது. ஞான மடைவதற்காக சத்குரு கொடுத்த சத்யங்களை வைத்து தற்காலிகமாக அழிந்துவிடக்கூடிய வாழ்வின் சின்ன சின்ன அம்சங்களில் கிடைக்கும் இனிமைகளில் இலக்கை மறந்து வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

Section 8

கதையில் ஆறுமாதம் கழிந்தது. ஒரு ஆண்டும் கழிந்தது. சுக்ரீவன் தன் இலக்கு நோக்கி திரும்புவதாகவே தெரியவில்லை.

ராமர் பார்த்தார், 'என்னடா இது? சரி, அதிக நாள் மனைவியோடு இல்லாமல் இருந்தான். இப்போதுதான் சேர்ந்து வாழ்கிறான். கொஞ்சநாள் வாழட்டும், பரவாயில்லை என்று சும்மாயிருந்தால், நமக்கு இவன் அளித்த சத்தியத்தையே மறந்துவிட்டானே! என்ன செய்வது ?' என்று யோசித்தார்.

நீங்களும் உங்களின் வாழ்வில் பார்த்திருப்பீர்கள், உடல் நலமும், மன நலமும் வந்து விட்டால் போதும், அதன் பிறகு ஜாஸ்தி தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றாது. அப்படியே நம்முடைய ஆன்மீகப் பாதையில் பெருத்த மந்தத் தன்மை வந்துவிடும்.

'எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது' என்று தினமும் தியானம் செய்வதைக்கூட பல சுக்ரீவர்கள் நிறுத்தி வி(டுகிறார்கள்.

சில எடுத்தவுடனே, சிலருக்கு இந்த மந்தத்தன்மை வரும். எல்லாமே முடிந்து விட்டது மாதிரி தோன்றும்."

ஏனென்றால், வாலி வதம் முடிந்து விட்டது.

இதற்குமேல், உடனடியாக ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம்

ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதுதான் ஒப்பந்தம்.

இல்லை.

அதாவது, உடனடியாக தீர்த்தாக வேண்டிய பிரச்சினை இருந்தால் மட்டும்தான்... தலை பற்றிக்கொண்டு எரிந்தால் மட்டும்தான், ஞானம் அடைய வேண்டும் என்கிற எண்ணமேகூட வரும்.

தலை அணைந்து போய்விட்டதென்றால், "சரி, பரவாயில்லை. இரண்டா வது முறை நெருப்புப் பிடிக்கிறவரை சும்மாயிருக்கலாம்,' என்று தோன்றும். பலர் இப்படித்தான் ஒருசில தியான முகாம்களுக்கு வந்து உடலும் மனமும் ஒரளவு தேறிவிட்டாலே போதும். தியானம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை சு க்ரீவனுக்கு வந்துவிட்டது.

ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர வேண்டும் என்கிற எண்ணம் மறந்து, புத்தி அந்தச் சுகத்திலேயே இருக்கத் துவங்கி விட்டது. அந்தச் சுகத்திலேயே பத்தி லயிக்கத் துவங்கிவிட்டது. இங்குதான் மந்தத்தன்மை ஆரம்பமாகிறது.

ஆரம்பத்தில் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய ஆன்மீகத் தேடுதல், உடல்நலம் இல்லாமல், மன நலம் இல்லாமல், அந்த அடிப்படையான சுகம்கூட இல்லாததினால்தான் ஆரம்பிக்கும்.

அந்த அடிப்படை சுகமான ஒரு ஆனந்தம் வந்து ... அதாவது வாலி வதம் நடந்து, ஆனந்தம் என்ற மனைவி திரும்பி வந்தவுடனே, என்ன ஆவோம் நாம்? அப்படியே தேடுதலை நிறுத்தி விடுகிறோம்.

அதற்குமேல் ஞானத்திற்குள் உழைப்பதில்லை.

இந்த வாலி வதத்தோடு முடிந்த ராமாயணங்கள், பல ராமாயணங்கள்!

பல ராமர்கள் வாலி வதத்தோடு முடிந்துவிடுகிறார்கள். காரணம், சுக்ரீவன் தனது மனைவியை அடைந்ததும், அதன் பிறகு அவன் ஒத்துழைப்பது இல்லை. ஆனந்தத்தை அடைந்ததும் புத்தி ஞானத்தை அடைவதற்காக ஒத்துழைப்பதில்லை.

இப்போது சுக்ரீவன் ஒத்துழைத்தால்தான், அதற்கடுத்து, பயணம் துவங்கும்.

அதற்காக, இப்போது சத்குருவான அனுமன் தூது செல்கிறார்.

கதையைப் பார்க்கீர்கள் என்றால், அமைார் சுக்ரீவனிடம் தூது போகிறார்.

சுக்ரீவனிடம் சொல்கிறார், ''அப்பா, நீ செய்வது தப்பு. செய்வது பெரும் தவறு. உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்ததே, நீ உன் சக்தி மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி ராமருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒப்பந்தத்தின் ஒரு பாகம் இது. உன்னுடைய பங்குக்கு நீ என்ன செய்ய வேண்டும்? ச க்தியை எல்லாம் திரட்டி, அவருக்குச் சீதையை மீட்டுத்தர வேண்டும் என்று சுக்ரீவனிடம் அவனுடைய பொறுப்பை உணர்த்துகிறார்

அப்படியென்றால், என்ன அர்த்தம் என்றால், உடலுக்கும் ஒரு அளவிற்குச் சக்தியைக் கொடுத்துத் தயார் செய்தவுடனே, அந்த உடம்பும், மனதும், தன் சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஜீவாத்மாவை பரமாத்மாவிடம்கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் ஒப்பந்தம்.

ஆனால், இந்த உடம்பும் மனதும், புத்திக்கு ஒரளவு ஆனந்தமும் சுகமும் வந்துபிறகு என்ன செய்யும் ? ''அட, இதற்கப்புறம் என்னப்பா செய்யப் போகிறாய் ? சும்மா விடப்பா. ஏன், நமக்கு தலைக்கு மீறின வேலையையெல்லாம் எடுப்பானேன், விடப்பா,'' என்று விட்டு விடும்.

அப்போதுதான், 'இடித்து உரைத்தல்', அல்லது 'எடுத்துரைத்தல்', இந்த இரண்டு வேலையையும்தான் சிலபேருக்கு 'இடித்துரைப்பார்.'

இங்கே சுக்ரீவனுக்கு எடுத்தும், இடித்தும் அனுமன் உரைக்கிறார். உரைத்தவுடனே திடீரென்று சுக்ரீவனுக்கு ஒரளவுக்குத் தெளிவு வருகிறது. இருந்தாலும் ஒருபக்கம் மனம், ''என்ன செய்யப் போகிறோம்? நமக்குத்தான் நடக்க வேண்டியது நடந்து விட்டதே!''

அப்போது அனுமன் சொல்கிறார், ''நீ இப்போது உதவி செய்யவில்லை என்றால், ராமா உன்னைச் சும்மாவிட மாட்டார்!''

கொஞ்சம் பயத்தைக் காட்டிய உடனே, புத்தி என்ன செய்கிறது ?

விழித்துக் கொள்கிறது. ''நாம் ஜீவாத்மாவோடு, பரமாத்மாவைச் சேர்க்கிற, வேலையை, ஞானம் அடைகிற வேலையைச் செய்யாவிட்டால், நாம் இப்போது அடைந்திருக்கிற 'ஆனந்தம்' என்ற மனைவி இதே போல் தொடர்ந்து நம்மோடு தங்காது. நிரந்தரமாக இதேமாதிரி இருக்காது," என்ற பயம் வந்தால் மட்டும்தான், புத்திக்கு அதைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும்.

ஆர்வம், அவசரமாக மாறும்.

பயம்கூட நம்மைப் பலப்படுத்தும்

Even fear will strengthen us

தேடுதல், வாழ்க்கையாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் தேடுதல் இருக்கூடாது. தேடுதலே வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பயம் பக்கத்தில் இருந்து துரத்தினால் மட்டும்தான், அது ஞானத்தை நோக்கிய தேடுதல் வேட்கையாக மாறிக்கொண்டே இருக்கும்.

நித்யானந்தம்

அதனால்தான் பிரபஞ்ச சக்தி, பயத்தை உள்ளே வைப்பதன் மூலமாகக்கூட நம்மைப் பக்குவமாக்குகிறது.

ஒரே சக்கிதான், உத்வேகம் (inspiration) மேலை பொங்கி வரும்போது, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் புத்திசாலித்தனம் (intelligence) இருந்தால், அது உத்வேகமாக வெளிப்படும்.

ஏதாவது ஒரு பயம் பக்கதில் இருந்து துரத்தினால் மட்டும்தான் அது நானத்தை நோக்கிய தேடுதல் வேட்கையாக மாறிக் கொண்டே இருக்கும்.

உத்வேகம் (inspiration) முமேலை வரும்போது. அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாம் சக்தி இல்லாமல், மந்தமாக இருந்தால், அதுவே பயமாக வெளிப்படும், அவ்வளவுதான்.

கங்கோத்ரியில் இருக்கும் கங்கையும், கொல்கத்தாவில் இருக்கும் கங்கையும் ஒன்றுதான்.

அனால், கங்கோத்ரியில் பொங்கும் கங்கை தூய்மையாக இருக்கும். கொல்கத்தாவில் அதே கங்கை அழக்காக இருக்கும். கங்கையை எங்கு நீங்கள் பிடித்து வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். எங்கு நீங்கள் அதை அள்ளிக் குடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

கங்கோத்ரியில் இருக்கும் கங்கை உற்சாகம். கொல்கத்தாவில் உள்ள கங்கை பயம்.

ஒரே சக்திதான். கங்கோத்ரியிலேயே அதாவது உற்சாகம் பொங்கும்போதே அதை எடுத்துக் குடிக்கும் அளவுக்கு, உணர்வு இருந்து அங்கேயே உங்களின் உணர்வு உயா்ந்து சென்றுவிட்டால், உங்களை உற்சாகத்தின் மூலமாகவே பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

உற்சாகம் மூலமாகத்தான் பக்குவமாவோம். கொல்கத்தாவிற்கு சென்ற அங்குள்ள அழுக்கு நீரைத்தான் பருக வேண்டியிருக்கும்.

ஆனந்தத்தைப் பெற்றதால், அந்த உத்வேகத்தாலேயே வேகவேகமாக அடுத்த கண்மே அது பரமாத்மாவை தேடத் துவங்கி இருந்தால், பயம் தேவைப் பட்டிருக்காது.

அதைச் செய்யாததினாலே சத்குரு நாதன் பயத்தைக்கொண்டு வருகிறார். அனுமன் பயத்தைக்கொண்டு வருகிறார்.

பயக்கைக்கொண்டு வந்தவுடனேயே, சுக்ரீவன் விழித்துக் கொள்கிறான், சுக்ரீவன் கன்னுடைய குரங்குப் படைகள் மொத்தத்தையும் திரட்டுகிறான்.

அப்படி என்றால், என்ன பொருள் தெரியுமா?

புக்கி, சுக்ரீவன் தம்முடைய செயல், சொல், சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி ''ஞானத்தை அடைவதே குறிக்கோள்,'' என்று ஜீவான்மாவுக்குத் துணையாக நிற்கிறது. அதுதான் கிஷ்கிந்தை.

மொத்தத்தையும் திரட்டி, சுக்ரீவன் பரமாத்மாவைத் தேடுவதற்குத் திசை நோக்கிச் செல்கிறான்.

நன்கு ஆம்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு குரங்கு.

ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வானரத்திற்குச் சமம்.

கண், தனியாக ஒரு வானரம் போல் பறக்கிறது. காது, தனியாக இன்னொரு வானரம் போல் பறக்கிறது.

நாக்கு, தனியாக இன்னொரு வானரம் மாதிரி பறக்கிறது.

ஒவ்வொரு உறுப்பும், மனத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வானரத்தைப் போலப் பறக்கிறது.

விவேகானந்தர் மனத்தைப் பற்றி மிக அமகாகச் சொல்கிறார். ''மனம் என்பது, சாதாரணக் குரங்கு இல்லை. கள் குடித்த, தேள் கொட்டிய, அதுகூடப் போதாமல், பேய் பிடித்த குரங்குக்குச் சமம். ''

சாதாரணக் குரங்கே போதும் ... அது அடிக்கிற லூட்டியே தாங்க முடியாது.

அது, கள் வேறு குடித்துவிட்டது என்றால் என்னாகும் ? அது போதாதென்று தேள் வேறு கொட்டிவிட்டதாம். அப்போது எப்படிக் குதித்துக் கொண்டிருக்கும் ?

அது போதாமல் அந்தக் குரங்கைப் பேய் பிடித்து விட்டதாம்.

அப்போது அது எப்படிக் குதித்திருக்கும்? அதுவும் போதாமல் சுற்றிலும் தேனீக்கள் உட்கார்ந்து, அந்தக் குரங்கைக் கொட்டிக் கொண்டிருந்ததாம்.

அப்போது அந்தக் குரங்கு என்ன கதியில் இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

அதுகான் நம்முடைய மனம் என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.

அதேமாதிரிதான் நம்முடைய ஒவ்வொரு புலனும், ஒவ்வொரு குரங்கு !

இந்தக் குரங்குகளெல்லாவற்றையும், இந்தப் புத்தியால் மட்டும்தான் ஒன்று திரட்ட முடியும். சுக்ரீவனால்தான் ஒன்று திரட்ட முடியும்.

குரங்குகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, புத்தியான சுக்ரீவன், ஜீவான்மாவான ராமனுக்குத் துணையாக, பரமாத்மாவைத் தேடுகிற பயணத்திலே நிற்கிறான். புத்தி, ஞானத் தேடுகலிலே பலமாக நிற்கிறது.

உடனே சத்குருவான அனுமன் எந்தத் திசை வழியாகப் போக வேண்டும், எப்படி அடைய வேண்டும் என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து, அந்தப் பாதையை விளக்குகிறார்.

தெற்குத் திசை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

Section 9

பரமாத்மாவினுடைய சாயல் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் திசையை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

எந்த வழியாக இழந்தோமோ, அந்த வழியாகவே செல்கிறார்கள். அதை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

ஜடாயு என்ற கழுகு, இராமாயணத் தில், சீதை கவர்ந்து செல்லப்படும்பொழுது, தடுத்து நிறுத்தி, சண்டையிட முயற்சி செய்கிறது. ஆனால் மாயையாகிய ராவணன், ஐடாயுவை தாக்கியதால் அது கீழே விழுந்து மரணமடைகிறது.

இந்த ஜடாயு என்ற கழுகுதான், நம்முடைய வாழ்க்கையில் சில நேரத்தில், எதிர்பாராமல் வந்து நமக்கு அறிவுரை சொல்கிற மூத்தோர்கள், முன்னோர்கள், முதியோர்கள், தார்மீகவான்கள்.

பரமாத்மாவோடு நமக்கு இருக்கிற தொடர்பு அறுபடும்பொழுது, அதைப் பல்வேறு குணங்கள் கொண்ட போரக்கனான, மாயையான ராவணன் கவா்ந்து செல்லும் பொழுது, இடையில் வந்து தடுத்து நிறுத்தி, எதிர்த்து நிற்கிற ஜடாயுதான், நம் வாழ்க்கையில் வருகிற தர்மவான்கள், நம்முடைய முன்னோர்கள்.

சில நேரத்தில் குரு இல்லாதபோது, சில தாமவான்கள் தாங்களாகவே முன்வந்து, அந்த அனுபவத்திலிருந்து நாம் பிரிந்து விடாமல் இருக்க முயற்சி செய்வார்கள்.

உதவி செய்ய வருவார்கள். ஆனால், மாயை அவா்களைத் தாண்டி, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

யார் நமக்கு உதவ வந்தார்களோ, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், நம் மனத்தை மாற்றிவிடும், அந்த மாதிரி ஜடாயுதான் அந்தத் கா்மவான்கள்.

சீதை, தான் செல்கிற வழியெல்லாம் தன்னுடைய சில அணிகலன்களைக் கழற்றிப் போட்டு விட்டுப் போகிறாள்.

ஜவான்மாவிற்கு வழி சொல்வதற்காக, பரமாத்மா கழற்றிப் போட்டுவிட்டுப் போகிற ஆபரணங்கள்தான் ஆன்மீக அனுபவங்கள்.

இறைவனை அடைய உதவும் தடயங்கள் ஆன்மீக அரைபவம்

Spiritual experiences -The toolsThat help us to attain God

னர்த வழியாக அவள் தூக்கிச் செல்லப்பட்டாள் என்று, ஜீவாத்மாவுக்கு, ராமனுக்குத் தெரிவதற்காக, சீதை சில ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுவிட்டுப் போகிறாள். அதுதான் நம்முடைய ஆன்மீக அனுபவங்கள்.

எந்த வழியாக வந்தால் என்னைப் பற்றிக் கொள்ளலாம், என்னைக் கண்டு கொள்ளலாம் என்று, ராமனுக்கு வழி சொல்வதற்காக, சீதை கழற்றிப் போட்டு விட்டுப் போகிற ஆபாணங்கள் போன்று, ஜீவான்மாவிற்கு வழி சொல்வதற்காக, பரமாத்மா கமற்றிப் போட்டுவிட்டுப் போகிற ஆபாணங்கள்கான் ஆன்மீக அரைபவங்கள்.

அதைக் கண்டெடுத்து, இது சீதையினுடையதுதானா என்ற தெளிவைக் கொடுக்கிற வேலை சத்குரு நாதனுடையது.

அதற்காகத்தான், சீதை கழற்றிப் போட்டு விட்டுப்போன, அந்த ஆபாணங்களை எல்லாம், அனுமான்தான் சேகரித்து வைத்திருக்கிறார்.

ராமனுக்குக் காட்டி, "பாரப்பா, பரமாத்மா இதன் வழியாகத்தான் உன்னை வரச் சொல்லுகிறது. தெரிந்து கொள்,' என்று அந்த நகைகளை ராமனுக்குக் காட்டி விளக்குகிறார்.

சத்குருநாதன்தான், ''இது சரியான ஆன்ம அனுபவம். பரமாத்மாவை, சீதையை அடைவதற்கு இதன் வழியாகத்தான் நீ போயாக வேண்டும், '' என்று விளக்குகிறார்.

அதைக் கேட்டுவிட்டு ராமன், அதேவழியில் தொடருகிறான். மெதுவாக, மெது மெதுவாக, பரமாத்மாவை நோக்கி அந்தப் பயணம் நடக்கிறது. இறுதியாக, ராமேஸ்வரம் கரைக்கு வந்ததும் அந்தப் பயணம் நின்றுவிடுகிறது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? இந்த உடல் என்ற எல்லைக்கு வந்து நின்று விடுகிறார்கள். அதற்குமேல் கண்ணுக் கெட்டிய தூரம்வரை கடல்தான் . அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

அதற்குமேல் மனம்தான். உடலால் செய்து முடிக்கக் கூடிய, சாதனைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

அதனால்தான் ராமேஸ்வரத்தில் விக்கிரக பூஜை செய்கிறார்.

ராமன், ஈஸ்வரனுக்குப் பூஜை செய்கிறார்.

பூஜை என்பது என்ன ?

உடலால் செய்யக்கூடிய வழிபாடு.

உடலால் செய்யக்கூடிய சாதனைகள் முடிந்துவிட்டது. இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது. அத்தனைப்பேரும் அந்த இடத்திற்குமேல் போக முடியாமல் நின்றுபோய் விடுகிறார்கள்.

ராமர், ராமருடைய சேனை, ஜீவாத்மா, ஜீவாத்மாவினுடைய மனம், புத்தி, சித்தம், எண்ணங்கள், உடல் வலிமை, மன வலிமை எல்லாம் ஒரு சேனையாக சேர்ந்து ஒரு அளவுக்குத்தான் போக முடியும்.

அதற்குமேல் போக முடியாது.

எல்லாப் படைகளும் சோ்ந்தாலும்கூட ஒரு அளவுக்குத்தான் போக முடியும். ராமேஸ்வரத்தில் போய் மூட்டி மோதி நின்று விடுகிறார்கள். இதற்குமேல் ஒன்றும் போக முடியாது. ஒன்றுமே நம்மால் செய்ய முடியாது என்று தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் தேவை குரு கிருபை.

குருவின் கிருபை, அவர்களுக்குக் கிடைக்கிறது.

அனுமன் பறந்து, அந்தப்க்கமாகச் சென்று, பரமாத்மா இருப்பதை உறுதிப் படுத்திவிட்டு, பார்த்ததிற்கு அடையாளமாய் மீண்டும் கொண்டு வந்து ராமனிடம் கொடுக்கும் கணையாழிதான் முதல் ஆன்மீக அனுபவம். (First Spiritual Experience). சத்தோரி என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

தேடுதல் ஆழமாக, ஆழமாக உங்களின் பரமாத்மாவை நீங்கள் அடைய முடியும் என்பதை உங்களுக்கு ஊர்ஜிதப் முதல் ஆன்மீக அனுபவம் சத்குருவின் கிருபையால் கிடைக்கும். அது கிடைத்த பின்புதான் பரமாத்மாவை அடைந்து விட முடியும் என்ற அளவு கடந்த உற்சாகம் பொங்க முடியும்.

''பரமாத்மா என்று ஒருவா் இருக்கிறார். அவரை அடைவது சாத்தியம்தான். இதை அடைவதற்கான வழியைப் பார்த்துக் கொள் அப்பா," என்கிற உற்சாகத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுக்கிறார், சத்குரு.

எந்தக் கரையையும் உத்வேகத்தோடு, தாண்டிச் செல்லும் சக்தி வாய்ந்தவர், இந்தக் கும்பலில் சத்குரு மட்டும்தான்.

சத்குருவால் மட்டும்தான் இரண்டு கரையையும் தாவ முடியும். பரமாத்மா இருக்கும் இடத்திற்கே செல்ல முடியும்.

பரமாத்மாவை யார் வைத்திருக்கிறார் ?

மாயை. ராவணன்தான், அந்த மாயை.

மாயை தன்னுடைய கோட்டைக்குள்ளே பரமாத்மாவை வைத்திருக்கிறது.

மாயை, வைத்திருக்கிற பரமாத்மாவைச் சத்குருவைத் தவிர, வேறு யாராலும் தாண்டிச் சென்று பார்க்க முடியாது.

பரமாத்மாவை சத்குருவைத் தவிர வேறு யாராலும் காண்டிச் சென்று பார்க்க முடியாது.

''அந்தப் பரமாத்மாவை நான் கண்டு விட்டேன். உன்னாலும் காண இயலும். காண்பது சக்தியும். காணும் வழிமுறை உண்டு, '' என்று மீண்டும் வந்து ராமருக்குச் சொல்கிற செய்திதான். ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்படுகிற உற்சாகம்.

ஏனென்றால், கடல்வரை வந்த பிறகு,ராமருடைய மொத்த சேனைக்கும் நம்பிக்கை போய்விட்டது. அதாவது ஜீவாத்மா, ஜீவாத்மாவின் உடல் -மனம்-பத்தி-இந்திரியங்கள் எல்லாவற்றுக்குமே நம்பிக்கை போய் விடுகிறது.

சத்குருவின் உதவியைத் தொடர்ந்து பெறாத ஆன்மீக சாதகர்களுக்கு திகழும் மனச்சோர்வு இதுதான். ஆழ்ந்த குருபக்தி கொண்ட ஆன்மீக சாதகங்களுக்கு இந்தப் பிரச்சினை வரவே வராது.

''இதற்கு மேல் என்னடா செய்வது? நம்மால் என்ன செய்ய முடியும் ?'' (பரமாத்மாவை அடைவதற்கு இனி சாத்தியம் இல்லையா) என்று சோர்ந்து, சாய்ந்து விடுகிறார்கள்.

அப்போது சத்குருநாதன் சொல்கிறார், ''கவலைப்படாமல் இருங்கள்,''என்று நம்பிக்கையூட்டுகிறார். இப்படித் தானாய் குரு வந்து உதவுவதைத்தான் குருபார்வை, குரு கருணை என்கிறோம்.

இப்படி நம்பிக்கையூட்டி, குருவே அக்கரைக்குத் தாண்டிச் சென்று நமக்காக சத்தியத்தின் சாட்சியை, இக்கரைக்குக் கொண்டுவருவதுதான், முதல் ஆன்மீக அனுபவம்.

அந்த நேரத்தில் சத்குருவால் மட்டும்தான் மனத்தை உடைத்துவிட முடியும்.

அந்த முதல் ஆன்மீக அபைவம்தான். மொக்கக் கூட்டத்திற்கும் அளவில்லாத உற்சாகத்தைக்கொண்டு வந்தது.

ஜீவான்மாவிற்கும், ஜீவான்மாவு டைய மனம், புத்தி, சேனை அனைத்திற்கும் மிகப்பெரிய உற்சாகம் வந்தது.

மாளாத உற்சாகம். இப்போது அந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் உற்சாகம் வந்துவிட்டது.

இப்படி உற்சாகப்படுத்தப்பட வேண்டிய தொய்வடைந்த சேனைகளாகப் பல ஆன்மீக சாதகர்கள் வாழ்வின் பல பகுதிகளில் தொய்வடைந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தியாக வேண்டும்.

உழைக்காமல் பெறுவது ஜீவனுக்கு அழகாகாது.

Attaining without working for it is no credit forThe soul

இப்போது அடுத்து என்ன செய்வது ?

அதற்கும் சத்குருவே வழி சொல்கிறார்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அருமையான கதை.

நினைத்திருந்தால் நேரடியாக அனுமானே சீதையைத் தூக்கி ராமனிடம் சேர்த்திருக்க முடியும்.

பரமாத்மாவைத் தூக்கி வந்து, ஜீவாத்மாவிடம் சேர்த்திருக்க முடியும்.

ஆனால், பரமாத்மாவைத் தூக்கி வந்து ஜீவாத்மாவிடம் வைத்தாலும், ஜீவாத்மா தன்னுடைய மாயையைக் கொல்லாமல் அந்தப் பரமாத்மாவை, ஆன்ம அனுபவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

மாயையை அழிக்கிற அளவுக்கு ஜீவாத்மா வளர்ந்தாக வேண்டும். ராவணனை அழிக்கிற அளவுக்கு ராமன் வளர்ந்தாக வேண்டும்.

அப்போதுதான் சீதையை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

என்னதான் இணைத்து விட்டாலும், மாயை அழியாதவரை, அது நிரந்தரம் கிடையாது.

எப்போது வேண்டுமானாலும் மாயை திரும்பவும் பரமாதமாவைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.

ராவணன் எப்போது வேண்டுமானாலும் சீதையைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.

அதனால் சத்குருவின் வேலை என்ன வென்றால், பரமாத்மாவை மாயையிடம் இருந்து எடுத்து வந்து ஜீவாத்மாவிடம் ஒப்படைப்பது அல்ல.

ஜீவாத்மாவை உற்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, மாயையை அழிக்கச் செய்வதுதான்.

சத்குருவினுடைய வேலையே உங்களை உத்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி குரனத்தை அடையச் செய்வதே தவிர, எடுத்து வந்து ரெடிமேடு கேக் போல் உங்கள் வாயில் வைத்து விடுவது அல்ல.

அப்படியே அதை எடுத்து வந்து வைத்தாலும், உங்களால் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் அதை இழந்துவிட முடியும்.

உழைக்காமல், தேவைப்படாமல், தேவையை நோக்கி உங்கள் உணர்வு முழுவதும்

இயங்காமல், அடையப்படுவது எல்லாமே இழக்கப்படும். அது எதுவாக இருந்தாலும், இருந்தாலும் ஞானமாகவே அது இழக்கப்பட்டு விடும்.

Section 10

உத்வேகத்தை ஏற்படுத்தி, உற்சாகத்தை ஏற்படுத்தி, அதற்காக உங்கள் உணர்வு முழுவதையும் ஒன்றுதிரட்டி, அடைகிற ஒன்றுமட்டும்தான் உங்களுக்கு நிரந்தரம்.

உத்வேத்தை ஏற்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்தி அதற்காக உங்கள் உணர்வு முழுவதையும் ஒண்று திரட்டி நீங்கள் அடைகிற ஒன்றுமட்டும்தான் உங்களுக்கு நிரந்தரம்.

அது தெரிந்ததனால்தான் அனுமன் இதைச் செய்கிறார். தேவையில்லாத வேலையைப் போல் தோன்றினாலும்கூட, மொத்த நிகழ்ச்சியையும் அருமையாக நடத்தி, ராமரைப் பாலம் கட்ட உத்சாகப் படுத்துகிறார்.

உடல் ரீதியான விஷயத்தைத் தாண்டி, உணர்வு ரீதியான விஷயங்களுக்குள் நுழைவதற்கான, அருமையான தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார் அனுமனாகிய சத்குரு, இந்தத் தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார்.

''அப்பா, இந்த உடல் வரைக்கும் வந்துவிட்டீர்கள். இனி உடலைத் தாண்டிச் செல்ல வேண்டும்,'' என்று உத்வேகப் படுத்துகிறார்.

மனம் என்ற உணர்வுக்குள் போவதற்குள், தடுமாறி, சோம்பல் வந்து, மந்தத்தன்மை வந்து, துக்கம் வந்து தடுமாறுகிற நேரத்தில்தான், முதலில் அந்த ஆன்மீக அனுபவத்தைக் (Spiritual Experience) கொடுக்கிறார். முதல் ஆன்ம அனுபவத்தை அளிக்கிறார்.

அந்த அனுபவம் அடைந்த உடனே உற்சாகம் பொங்குகிறது, உத்வேகம் பொங்குகிறது.

அடுத்து என்ன செய்வது ?

की

ה

பரபரவென்று யோசிக்கிறார்கள்.

தோல்வியின் ரகசியம்

• தோல்வி என்பது ?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம். வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு கோல்வி.

கைபிடித்துக் கரையேற்றும் சத்குருநாதர் The Guru who holds your hand and takes you ashore

ூர்க மாயையை எதிர்கொள்வதற்கான தியானமுறையைக் கற்றுக் கொடுக்கிறார்.

மாயையைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய உடல், மனம், சூட்சும சீரேம் எல்லாம் தாண்டி இருக்கிறது.

மாயை ஒளிந்து கொண்டிருக்கிறது, பரமாத்மாவை தன் கோட்டைக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறது.

அமைன், ''பாலம் அமையுங்கள்,'' என்று சொல்கிறார்.

உடனே, ராமருடைய சேனை முழுவதும், ஜீவான்மாவினுடைய மொக்க பலமமம். மொத்த சக்தியும், மொத்த உத்வேகமும், மொத்த உற்சாகருமம், பாலம் அமைக்கத் தயாராகி, பாலம் அமைக்கத் துவங்குகிறது.

அதாவது. அடுத்த நிலை தியானங்களிலே ஆம்ந்து ஈடுபடுகிறார்கள்.

இந்த ஜீவான்மா அடுத்த நிலை கியான நட்பங்களிலே ஆம்ந்து ஈடுபடுகிறது.

உடலால் செய்வகை போல். மனதாலே செய்யத் துவங்குகிறார்கள். அதாவது நிலத்தின் மேல் பயணம் செய்வதுபோய், நீரீன் மேல் பயணம் செய்வது, தாவி, அந்தப் பக்கம் வந்து விடுகிறார். சத்குருவுக்குப் பாலம் தேவையில்லை. அதனால், ஜீவான்மாவைப் பாலத்தின் வழியே வரச் சொல்லிவிட்டு, இவர் என்ன செய்கிறார்? ஒரே தாவாகத் தாவி, அந்தப்பக்கம் போய்விடுகிறார்.

ஏற்கெனவே சென்று, அந்த முதல் அனுபவத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுத்த போதே, மாயையைக்கு அடிவயிறு கலங்க வைத்துவிட்டார் சத்குரு நாதர்.

அங்கே சென்று பரமாத்மாவைப் பார்த்துவிட்டு, ஜீவாத்மாவுக்குச் செய்தி கொடுப்பதற்கு முன்பே, இங்கே என்ன ரகளை செய்து விடுகிறார்? மாயைக்கு என்ன கலக்கத்தைச் செய்து விடுகிறார் ?

''உனக்கு நேரம் வந்துவிட்டது,'' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

ராவணனுக்கு மணி அடித்து விட்டு வந்துவிடுகிறார். 'ராவணா! உனக்கு நேரம் வந்துவிட்டது.'' என்று எச்சரித்துவிட்டு வந்துவிட்டார்.

ராவணனின் கோட்டைக்குள்ளேயே சென்று திரும்பவல்ல சத்குருநாதரால்தான், உங்களைக் கைபிடித்து கரையேற்ற முடியும். இந்தக் கரையில் இருப்பவர்களை அந்தக் கரைக்கு அழைத்துச் செல்வதும் லேசுபட்ட காரியம் அல்ல. இக்கரையில் இருப்பவர்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு சத்குருவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்.

நம்மைக் காக்கும் குருபக்தி

Guru bhakti - Devotion toThe Guru -That protects us

அடுத்து ஜீவான்மாவை அழைத்து வருகிறார். ஜீவாத்மாவை அழைத்து வந்து, அந்த மாயையிடைய கோட்டை முன்ப நிறக்குகிறார். நிறுத்திக் காண்பிக்கிறார்.

''இதுதான் மாயையின் கோட்டை என்று பரமாத்மா சிறைப்படுத்தப்பட்டிருக்கும் கோட்டையை ஜீவாத்மாவிற்குக் காண்பிக்கிறார்.

அப்போது, இந்த மொத்த நிகழ்ச்சிக்கு நடுவில், ஒரு திருப்பம்.

மாயைக்குள்ளேயே வித்யா மாயை என்று ஒன்று உண்டு.

ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்: ''எல்லாப் பற்றும், எல்லாப் பந்தமும், நம்மைக் கட்டுப்படுத்தும்.

பந்தத்துக்குள்ளாக்கும். துக்கத்திற்குள் ஆழ்த்தும்.

ஆனால், குருமீது ஏற்படுகிற பற்று மட்டும், நம்மைச் சுதந்திரம் ஆக்கும்."

அந்தக் குருமீது ஏற்படுகிற பற்று, ஒரு மாயையேயானாலும் அது நம்மைச் சு தந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயை.

அந்த மாதிரி சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயையைதான் வித்யா மாயை என்று சொல்வார்கள்.

அந்த வித்யா மாயைதான் ராவணனின் கோட்டையிலிருத்கும் விபீஷணன்.

ராக்ஷனாக இருந்தாலும், மாயையின் பாகமாக இருந்தாலும், இராவணனின் தம்பியாக இருந்தாலும் அவன் பரமாத்மாவும், ஜீவாத்மாவும், ஒன்று சேர்வதற்காக உதவி செய்பவனாக மாறுகிறான்.

பந்தமாக இருந்தாலும், குருவின் திருமேனிமீது வைக்கப்பட்ட பாசம், வைக்கப்பட்ட பந்தம், சுதந்திரத்திற்குத்தான் வழிகாட்டும்.

வேறு எந்த மேனிமீது வைத்தாலும், அந்தம் என்ன செய்யும்? பந்தத்திலே துக்கத்திலே ஆழ்த்தும்.

இது பந்தம் போன்றே தோன்றினாலும், குருவின் திருமேனி மீது வைக்கப் பட்டால், குரு பக்தியாக இருந்தால், அது சு தந்திரத்திற்கு வழிகாட்டும்.

அதைத்தான் வித்யா மாயை என்று சொல்வோம்.

விபீஷணன்தான் வித்யா மாயை.

பந்தமாக இருந்தாலும் குருவின் திருமேனிமீது வைக்கப்பட்ட பாசம் வைக்கப்பட்ட பந்தம் சுதந்திரத்திற்குத்தான் வழிகாட்டும்.

மாயையில், மூன்று வகை உண்டு.

ரஜோ மாயை,

தமோ மாயை,

சத்வ மாயை.

சத்வ மாயை, மாயையிலிருந்து வெளிவருவதற்கான வழியைக்காட்டும். அதுதான் விபீஷணன்.

தமோ மாயை, கும்பகாணன். எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பவன்.

ரஜோ குண மாயைகான் ராவணன்.

ரஜோகுண மாயை - ராவணன்: தமோகுண மாயை - கும்பகாணன்: சத்துவகுண மாயை - விபீஷணன்.

வால்மீகி என்ன நினைத்து என்ன உணர்வில் இந்த ராமாயணத்தை எழுதினாரோ, அதை அப்படியே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

என்ன நினைத்து ராமாயணம் எழுதப்பட்டதோ, அதை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

சத்குரு, சத்வகுண மாயையை ஜீவான்மாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வேலையில் இறங்க வேண்டும்.

விபீஷணனை அழைத்து வந்து, ஜீவான்மாவாகிய ராமனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அனுமன், ''இவர்தான் சீதைக்கு, பரமாத்மாவுக்குக் காவலாக இருக்கிறார். இவருடைய உதவியோடு, மற்ற மாயைகளை எல்லாம் வெல்லலாம், '' என்று அறிமுகப்படுத்துகிறார்.

ஜீவான்மாவிற்குப் பக்தியைப் புகட்டுகிறார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முதலில் செய்ய வேண்டியது புத்தி, மனம், செயல் அனைத்தையும் ஒன்றாக்குவது.

கிஷ்கிந்தையிலே நடந்தது, உடலால் செய்த யோகம். (Physical Yoga).

அதற்கடுத்து, கடல் மேல் நடந்தது, தியானம். மனத்தின் மேல் அமைக்கிற நுட்பம், பாவனையும் (Visualization); வாய்மொழியும் (Verbalization),

அதற்கடுத்த மூன்றாம் நிலை. உணர்வைப் பழுக்க வைக்கிறார்.

முதலில் ஸ்தூல சீரேமும், ப்ராண சரீரமும் ஒருங்கிணைய நுட்பம் கொடுத்தார்.

அதுதான் யோகம். ராமேஸ்வரம் வரையிலும் நடந்தது அதுதான்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையினுடைய எல்லைவரை கடல் மேல் நடந்த சாதனை மனசரீரம், சூட்சும சரீரம் சம்பந்தப்பட்டது.

அதுதான் தியானம்.

్రద్మారు

அதற்கடுத்து, காரண சார்ம், ஆண்ம சரீரத்துக்கு அளிக்கிறார்.

அதுதான் பக்தி.

பக்தியில் மட்டும்தான், காரண சாீரமும், ஆன்ம சரீரமும் கரைய முடியும்.

ஜீவான்மாவிற்கு பக்தியை குரு குரு அளிக்கிறார். குருபக்தியை எல்லாப் பற்றும் எல்லாப் பந்தமும் நம்மைக் கட்டுப்படுத்தும். பந்தத்துக்குள்ளாக்கும் துக்கத்திற்குள் ஆழ்ந்தும் ஆனால் குரும்து ஏற்படுகிற பற்று மட்டும் நம்மைச் சுதந்திரம் ஆக்கும்.

அதிகப்படுத்தி, வித்யா மாயையை அறிமுகப்படுத்துகிறார் அனுமன்.

வித்யா மாயையை அறிமுகப்படுத்தியதும், மிகப்பெரிய பலம் ஜீவான்மாவுக்கு வந்துவி(டுகிறது.

வித்யா மாயைக்குரிய குணம் என்ன வென்றால், மாயையினுடைய எல்லாக் குணங்களையும், ஜீவான்மாவிற்கு அது காட்டிக் கொடுத்து விடும்.

''இதோ பார், நான் இப்படி எல்லாம்தான் உன்னைக் கட்டுகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னைத் துக்கத்திற்குள் ஆட்படுத்துகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னை மோகத்தில் மாய்க்கிறேன், இப்படி எல்லாம்தான் உன்னைச் சாய்க்கிறேன், ' என்று தன்னுடைய எல்லாக் குணங்களையும் வெளிப்படுத்திக் காட்டிவிடும் சக்தி, வித்யா மாயைக்கு உண்டு.

விபீஷணன். மிகத் தெளிவாக. மாயையின் எல்லா ரகசியங்களையும் ஜீவாக்மாவுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறார்.

எத்தனை கோட்டை இருக்கிறது, எத்தனை கொத்தளம் இருக்கிறது, எந்த அரண்மனையில் ராவணன் படுத்துக் கிடக்கிறான், எந்த அரண்மனையில் சீதை சிறைபட்டுக் கிடக்கிறாள், எங்கு, என்ன இருக்கிறது என்பதை வித்யா மாயை மிகத்தெளிவாக ஜீவான்மாவுக்கு உரைத்து விடுகிறது.

ஜீவான்மாவிற்கு, ஒரே வேலை என்னவென்றால், ராவணன் எனும் மாயையை, வித்யா மாயை அளித்த தகவல்களை வைத்து எதிர்கொள்வது. அவ்வளவுதான்.

வேறு ஒன்றுமே இல்லை. எதிர்கொள்கிற வேலை மட்டும்தான்.

குரு பக்திக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த, பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோமோ. மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு.

மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.

விபீஷணனால் வருவது குரு பக்தி, குரு மீது ஏற்படுகிற ஆழ்ந்த ஈர்ப்பான, குருபக்தி. அதாவது, விபீஷணனின் வருகை நிகழ்ந்தது. ஜீவான்மாவுடன் குருபக்தி சேர்ந்த

Section 11

குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு எப்படி எல்லாம் நாம் மற்ற பந்த பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோம் மாமையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நமக்குக் காட்டுகிற சக்கி. மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்கி குருபக்கிக்கு உண்டு.

உடனேயே வெற்றி நிச்சயம் என்று உறுதியாகிவிட்டது.

அதற்குப் போர்தான், இறுதியான ஏ குரான அனுபவம். குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த பாசங்களிலே கட்டுப்பட்டுக் மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்கு காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு. மற்ற

எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.

கவலையைக் காணாமல் செய்யும் குருவின் சக்தி தரிசனம்

Guru"s energy darshanThat makes our worries disappear

( LDதலில் எடுத்த உடனேயே, மாயையின் மகன்கள் வருகிறார்கள் இந்திரஜித்.

இந்திரனையே ஜெயித்த ஜாலக்காரன்.

நம்முடைய மனத்தில் காரணம் இல்லாமல் எழும்பிக்கொண்டு இருக்கிற எண்ணங்கள்தான் இந்திரஜித்.

காரணமில்லாமல் எண்ணங்கள் அதுதான் இந்திரஜித்.

அவன் வந்து ஜீவான்மாவோவோடு விளையாடுகிறான்.

ஆனால், ஜீவான்மாவிடம், குருபக்தி என்கிற ஒரு பெரிய பலம் இருப்பதனாலேயே, இந்த இந்திரஜித்தோடு விளையாடுகிறது.

ஆனால் திடீரென்று, இந்திரஜித் அவனுடைய பிரம்மாஸ்திரத்தினாலே ஜீவான்மாவைக் கட்டிவிடுகிறான்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், காரணமில்லாமல் கொந்தளிக் எண்ணங்களாகிய ஜீவான்மாவைப் பலவீனப்படுத்தி, உற்சாகத்தை இழக்கச் செய்து, துக்கத்திலே கட்டிவிட முடியும்.

சத்குரு கொடுக்கிற ஸ்திரத் தன்மை தைரியம் உள்ளே போயிற்று என்றால் கவலை காணாமல் போய்விடும்

மாகிரி ராமன் அந்த பிரம்மாஸ்திரத்தனாலே கட்டப்பட்டபொழுது, அவனை மீண்டும் தோளிலே தாங்கி, காக்கி நிறுத்துகிறார் அமைார்.

சக்குருநாதன், ராமரைத் தம்முடைய தோளிலேயே காங்குகிறார்.

அந்தக் கவலையிலிருந்து அந்த வலையிலிருந்து வெளியே எடுத்து வந்துவிடுகிறார் ச த்குருநாதா்.

இந்திரஜித்தை எதிர்த்துப் போரை நடத்த, தம்முடைய தோளிலே ஜீவான்மாவைத் தாங்கி, தூக்கி நிறுத்துகிறார்.

அதுதான் அன்பினாலே அணைத்துத் தூக்கி நிறுத்துதல். அதுதான் சக்தி தரிசனம். அதுதான் ஆனந்த தரிசனம்.

அனுமன், ராமரை தம் அன்பினால் தூக்கி நிறுத்துகிறார்.

ஆரத்தழுவி அன்பினால், தம்முடைய பயோ மெமரியை, தம்முடைய உணர்வையே ஜீவான்மாவிற்குள் பகுத்தித் தைரியத்தோடு எழுப்பி நிறுத்துகிறார்.

அதுதான் இந்திரஜித்தை எதிர்த்த கோலம். இந்திரஜித் வீழ்ந்தான்.

உடனே ராமணுக்குக் கவலை காணாமல் போய்விடுகிறது.

சத்குரு கொடுக்கிற ஸ்திரத் தன்மை, தைரியம் நம் உள்ளே வந்து விட்டது என்றால், கவலை காணாமல் போய்விடும். பிரம்மாஸ்திரம் அழிந்து விடும்.

பிரம்மாஸ்திரம் என்பது வேறு ஒன்றும் இல்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படுகிற கவலைக்கட்டுதான், பிரம்மாஸ்திரம்.

நம்முடைய கவலைக்கட்டுதான் பிரம்மாஸ்திரம்.

குருவினுடைய பலம் வந்தால், அது இடுப்புக் கச்சை மாதிரி ஆகிவிடும்.

நம்மால் எப்போது வேண்டுமானாலும் அதைக் கழற்றிக் கொள்ளவும் முடியும், எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் முடியும்.

எப்போது வேண்டுமானாலும், கமற்றி, போட்டுக்கொள்ள முடிந்தால், அதற்குப் பெயர் கவலைக்கட்டு கிடையாது,

மனம், உங்களைக் கட்டினால், அது கவலைக்கட்டு.

நீங்கள், வேண்டும் என்று எண்ணும்போது கட்டிக் கொண்டால், அதன் பெயர் மனக்கட்டு.

கவலை, மனமாக மாறிவிடும். Pshycological worrying, Chronological planning ஆக மாறிவிடும்.

Pshycological worrying-ஆக இருந்தால், மன ரீதியான கவலையாக இருந்தால் அது உங்களைக் கட்டுப்படுத்தும். அதுதான் இந்திரஜித்.

குருவினுடைய பலம் இருந்தால், அதுவே Chronological planning செயலாக்கத்தை, திட்டமிடுதலை வெளிப்படுத்தும் தன்மையாக அது மாறிவிடும். உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்துகிற சக்தியாக மாறிவிடும். அதுதான் இந்திரஜித்தை ஜெயித்தல்.

அதற்கடுத்து, கும்பகர்ணன் தமோ குண மாயை வரும்.

சோம்பேறித்தனமெனும் கும்பகர்ணனை அழிக்கும் யுக்தி

The understandingThat destrovs Kumbakarna - vour laziness

ூப்படியென்றால், என்ன அர்த்தம் ?

மந்தத்தன்மை வரும். எதையும் செய்ய விருப்பம் இல்லாத தன்மை எழும்.

''விடப்பா,'' என்ற சோம்பல்தனம்.

வாழ்க்கையிலே, ஆன்மீக வாழ்க்கையிலே, ஞானப் பாதையிலே, இந்த முன்னேறுவதற்கான உற்சாகமின்மைதான் கும்பகாணன். ''விடப்பா, நாளைக்குத் கியானம் செய்து கொள்ளலாம். இப்போது செய்து என்ன செய்யப் போகிறோம் ?

விடப்பா, இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்கலாம்,'' எனச் சொல்லும் மந்தத் தன்மை வரும்.

உண்ணுகலும், உறங்குதலும் தவிர, வேறொன்றும் அறியேன் என்கிற மந்தத் தன்மை, தமோ குண மாயையான கும்பகர்ணன் அடுத்து வருவான்.

இந்தக் கும்பகர்ணனை எதிர் கொள்வதற்கான ஒரே வழி, 'கண்டதும் அவனைக் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்."

''அவனை யாராலும் முழுதாக எதிர்கொள்ள முடியாது. கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்,'' என்று டிப்ஸ் தந்தார் சத்குருநாதா். அப்படியென்றால், அந்த சோம்பேறித் தனத்தை, ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து வெட்ட வேண்டும்.

மொத்தமாக சோம்பேறித்தனத்தை ஜெயித்துவிடலாம் என்று, நினைத்து முயற்சி செய்தால் முடியாது.

இப்போது சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால். சோம்பல்தனத்தைக் கண்டகும் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்.

முழுதாக அதை அழிக்க முடியாது.

இன்றைக்கு சோம்பல்தனம் இல்லாமல் இருக்கலாம்.

இப்போது இந்தத் தியானத்தைச் செய்துவிடலாம்.

''சோம்பல்தனப்படாமல், இன்றைக்கு, இப்போது இந்த வேலையை செய்து முடித்து விடலாம்,'' என்று முடிவெடுங்கள்.

'' அப்படியில்லாமல் இல்லை, இல்லை என்றைக்குமே சோம்பல்தனமே வரக்கூடாது. நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுமிடிக்க வேண்டும், ' என்று நினைத்தீா கள் என்றால் ச த்தியமாக முடியாது.

யாராலும் முடியாது.

நிரந்தரமாகச் செய்ய வேண்டும் என்பவர்கள் எல்லாம், முயற்சி செய்து, தோல்வி அடைந்து, அந்தத் தோல்வியினால், தன்னம்பிக்கை இழந்து, முயற்சி செய்வதையே நிறுத்தி விடுவார்கள். நீங்களும் அதையே செய்ய வேண்டாம்.

சோம்பல்தனத்தை, மந்தத் தன்மையை மட்டும் மொத்தமாக அழிப்பது பற்றி நினைக்கவே முடியாது,

மொத்தமாகச் சோம்பல்தனத்தை அழிக்கவே முடியாது.

இப்போது, இன்றைக்கு, சோம்பல்தனம் இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

கண்டமாக, துண்டமாக மட்டும்தான் கும்பகாணனை வெட்ட முடியும்.

அவனை முழுதாக அழிக்க முடியாது. அதை மிக அருமையாக, ஞான சத்குரு அனுமான் சொல்கிறார்.

'ராமா, கைகளை மட்டும் வெட்டு, கால்களை மட்டும் வெட்டு, இடுப்பை மட்டும் வெட்டு, தலையை மட்டும் வெட்டு, தானாகவே அவன் கடலுக்குள் வீழ்ந்து அழிவான்.''

சோம்பல்தனப்படாமல் இன்றைக்கு இப்போது இந்த வேலையை செய்து முடித்துவிடலாம் என்று முடிவெடுங்கள்.

அனுமன் மிக அழகாகச் சொல்கிறார். ராமர், அதேமாதிரி கைகளை மட்டும் வெட்டுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம் ? இன்றைக்கு நித்ய தியானம் செய்வது.

எல்லா நாளும் இனிமேல் நித்ய தியானம் செய்வேன் என்றால் அது நடக்காது.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

மொத்தமாக சோம்பேறித்தனத்தை ஜெயித்துவிடலாம் என்று நினைத்து மயற்சி செய்கால் முடியாது.

கும்பகர்ணனை மொத்தமாக அழிக்க முயற்சி செய்கிறீர்கள். அது நடக்காது!

இரண்டுமுறை முயற்சி செய்து, கும்பகர்ணனை சோம்பல்கனக்கை என்றால், முடியாமல் பொயிற்று என்றால், ஒரு ஆறுமாதம் முயற்சி செய்து, முயற்சி செய்து, நான்குழுறை (தோற்று விட்டோம்) என்றால், உடனே என்னாகும் ?.

இப்போதிருக்கும் சோம்பல் தனத்தை பாகம், பாகமாக வெட்டும்போது திடீரென்று உங்களையே அறியாமல் அந்த சோம்பல்கனம் தானாகவே மனத்திற்குள் விழந்து அழிந்து போய்விடும்.

நம்மீது நாம் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை காணாமல் போய்விடும். அதுதான் கும்பகர்ணனுக்குப் பலம்.

முதல்நாள் கும்பகர்ணன் போருக்கு வரும்பொழுது, இராத்திரி நேரத்தில் வருகிறான். இந்த பூதங்கள், ராத்திரி நேரத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும். அப்படியென்றால் என்ன அர்க்கம் ?

தமஸுக்கு, ராக்கிரியில்கான் பலம் ஐாஸ்கி.

மந்தத் தன்மைக்கு ராத்திரியில் பலம் ஜாஸ்தி. அதனால்தான் ராத்திரியில் வருகிறான்.

இந்தக் குரங்குகள் மொத்தமாக அவனை அழிக்கப் பார்க்கின்றன. முடியவில்லை.

துவம்சம் செய்துவிட்டுப் போய் விடுகிறான். அப்படியென்றால் என்ன அர்த்தம் ?ஜீவான்மா முயற்சி செய்து தோற்றுப் போய், தன்மீது தனக்கே இருக்கிற நம்பிக்கையை இழந்துபோய் சாய்ந்து விடுகிறது.

அப்போதுதான் சத்குரு வருகிறார். இவனை இப்படித்தான் அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த நுட்பத்தை அளிக்கிறார்! கும்பகாணனை முழுவதுமாக அழிக்க முடியாது. சோம்பல்தனத்தை, தமோ குண மாயையை முழுவதுமாக அழிக்க முடியாது. இன்றைக்கு மட்டும் என்ன முடியுமோ, அதைச் செய். இப்போது மட்டும் என்ன முடியுமோ அதைச் செய். கண்டம் துண்டமாக வெட்டு. பாகம், பாகமாக வெட்டு.

ராமரும் அதையே செய்கிறார். அதேபோல, பாகம் பாகமாகக் கும்பகாணனை வெட்டியதும், தானாகவே கும்பகர்ணன் கடலுக்குள் விழுந்து, அழிந்து போகிறான்.

இப்போதிருக்கும் சோம்பல்தனத்தை பாகம், பாகமாக வெட்டும்போது, திடீரென்று, உங்களையே அறியாமல், அந்த சோம்பல்தனம் தானாகவே மனத்திற்குள் விழுந்து, அழிந்து போய்விடும்.

மாயை எனும் ராவணனை அழிக்கும் யுக்கி

The understandingThat destroys Ravana - your illusion

அடுத்தது, இறுதியான கட்டம். ரஜோ குணமாயை. அதுதான் மாயையை நேரடியாக எதிர்கொள்ளுதல்.

ஏன் ராவணனுக்குப் பத்து தலை தெரியுமா? மாயை, பல தலைகளை, முகங் களை உங்களுக்குக் காட்டி, உங்களோடு விளையாடும்.

Section 12

சில நேரத்தில், உங்களுக்கே அறியாமல் கருணை என்ற வடிவத்தில் வரும். உடனே நீ ங்கள் என்ன நினைப்பீர்கள்? "கருணையப்பா," என்று கருணை என்ற பெயராலேயே பந்தத்திலே மாட்டிக் கொள்வீர்கள்.

கருணை என்ற பெயரிலும், பந்தம் என்ற பெயரிலும் சிக்கிக் கொள்வதைத்தான் பல நேரங்களில் பொறுப்பு, கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

யாருக்கு யார் பொறுப்பு ?

நீங்கள் நினைத்து வேண்டியா பிள்ளை பிறந்தது ? தவமிருந்தா பிள்ளை பெற்றீர்கள் ?

மாயை பரமாத்மாவைத் திருடி வைத்திருந்தாலும்கூட பரமாத்மாவிடமிருந்து மாயையால் சுகத்தை அனுபவிக்க முடியாது.

எதையோ செய்யப் போக, என்னவோ நடந்து விட்டது! அப்போது, எப்படிக் குழந்தைக்கு மட்டும், பிள்ளைக்கு மட்டும் நீங்கள் பொறுப்பாக முடியும் ? !

யாரும், யாருக்கும் பொறுப்பில்லை. யாரும் யாருக்கும் கடன்பட்டவாகள் அல்ல.

கடமை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, கருணை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, என இந்த மாதிரி பல்வேறு குணங்களைக் காட்டி பந்தத்திலே, உங்களைச் சிக்க வைக்கக் கூடிய சக்கி மாயைக்கு உண்டு.

அதனால்தான், பத்து தலையைக் காட்டுகிறது. ஒரு தலையில் பிடிபடவில்லை என்றால், மறுதலையால் பிடிக்கு விடும்.

இன்னொன்று, மாயைக்கு, மயக்குகிற பல்வேறு திறன்கள் தெரியும்.

அதனால்தான், ராவணன் மிகப்பெரிய இசைஞானி. சாம கானத்திலே மிகப்பெரிய வல்லுனா்.

அதனால்தான், பிரபஞ்சத்தின் பெரும் சக்தியான சாமனையே சாம காளத்தினால் வழிபட்டு, வரம் வாங்கியவர்.

மாயைக்கு அந்தப் பலம் இருப்பதினால்தான், ஜீவாத்மாவோடு விளையாடுகிறது.

பல தலைகளோடும், பல கைகளோடும், தன்னுடைய மொத்த அகோர வடிவத்தோடும், மாயையானது வருகிறது.

இன்னொரு பெரிய கொடுமை என்னவென்றால், மாயை, பரமாத்மாவைத் திருடி வைத்திருந்தாலும்கூட, பரமாத்மாவிடமிருந்து, மாயையால் சுகத்தை அனுபவிக்க (மடியாது.

சீதையை, ஜீவாத்மாவிடம் இருந்துகொண்டுபோய் வைத்திருந்தாலும், ராவணனால் அனுபவிக்க முடியாது.

ராவணன் அழைவிக்கவில்லை. அனுபவிக்க முடியாது.

மாயைக்கு அனுபவிக்கிற சக்தி கிடையாது. பரமாத்மாவை ஜீவாத்மாவிட மிருந்து பிரிக்கலாம். அவ்வளவுதான்.

ராமர் இறுதியாக மாயையை எதிர்கொள்கிறார்.

ஜீவாத்மா, மாயையை எதிர்கொள்கிறது. முதலில் ஒவ்வொரு தலையாக வெட்டி, வெட்டிப் பார்த்தார். எத்தனை தலையை வெட்டினாலும், இன்னொரு தலையாக வருகிறது.

அதாவது மூலாதாரத்தில் காமமாக ஏற்படுகிற மாயையை அழித்தீர்கள் என்றால், ஸ்வாதிஷ்டானத்தில் அது பயமாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், மணிபூரகத்தில் கவலையாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், அனாஹதத்தில் கவனத் தேவையாக வெளியில் வரும்.

பல்வேறு விதத்திலே, பல்வேறு முகங்களைக் காட்டி மயக்கும்.

என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். அந்த மாயை மயங்கவில்லை, அடங்கவில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் நடந்து விடுகிறது. ஜீவான்மாவுடைய முழுமையான பலத்தாலே, மாயையினுடைய அஸ்திரங்கள் எல்லாம் பலம் இழந்து விடுகின்றன.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவோடு இருப்பது என்ற சூழ்நிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவிற்கு, அந்த உயர்நிலைக்கு ராமன் வந்து விடுகிறான், அந்த உயர்ந்தநிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

அந்த நேரத்தில்தான், இல்லாமல், நிராயுதபாணியாக ராவணன் நிற்கிறான். அதாவது எந்த ஆயுதத்தை அவன் எடுத்தாலும், அது வேலை செய்யாது. குருபலத்தால், எந்த எண்ணம் தொடுத்தாலும், அது உங்களை

ஜீவான்மாவுடைய முழுழுமையான பலத்தாலே மாயையினுடைய அஸ்திரங்கள் எல்லாம் பலம் இழந்து போய்விடும்.

அசைக்க முடியாது.

அனாலம், என்ன? மாயை மட்டும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அதனால் வேலை மட்டும் செய்ய முடியவில்லை, எல்லா அஸ்திரங்களும் போய்விட்டன. அனைத்தையும் இழந்து விட்டான்.

ஆனால், மாயை உயிரோடு மட்டும் இருக்கிறது.

அந்தச் சூழலில்தான் ராமர் சொல்கிறார், ''இன்று போய் நாளை வா,'' என்று சொல்கிறார்.

''அப்பா, உன் அஸ்திரம் எல்லாம் போயிற்று. எல்லா அஸ்திரமும் போயிற்று,'' என்று சொல்கிறார். இப்போது மாயையால் ஜீவாத்மா மேல் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், இன்னும் உயிரோடு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலே, ஜீவான்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

மாயையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அப்போதுதான் மாயையிடம் ''இன்று போய் நாளை வா,'' என்று சொல்லி விடுகிறார்.

இந்தச் சூழ்நிலையை, ஒருநாள் எல்லாச் சாதகர்களும் அடைந்தே தீருவார்கள். ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும்.

எந்தவிதமான பந்தமும் இருக்காது. ஆனால், ஞானம் அடைந்திருக்க மாட்டார்கள். அதிலிருந்து வெளிவரதான் சத்குரு தரும் ஆனந்த கந்த தீகைஷ.

அந்தக் கடைசி Push! Last Pushதான்! !.

இறுதி இலக்கு ஆனந்த கந்த தீகைவூ

The last step - Ananda gandha deeksha

கடைசிச் செயலை சத்குருதான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வருகிறார், அனுமன்.

''அப்பா, எந்தத் தலையை நீ வெட்டினாலும், அதிலே இந்த ராவணனைச் சாகடிக்க முடியாது. அனாகதத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற இந்த அமிர்தகலச த்தின்மீது அம்பைச் செலுத்து," என்று சொல்கிறார்.

எந்தச் சக்கரத்தை எதிர்த்தாலும், அந்தச் சக்கரத்தினால், உங்கள்மீது எந்த வேலையும் செய்யாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, ஞானம் அடைய வேண்டும் என்றால், ஆனந்த கத்த தீகைஷ் பெற்றிருக்க வேண்டும்.

ஆனந்த கந்தத்தின்மீது. அனாகதத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கும், அந்த அமிர்தகலசத்தின் மீது அம்பைச் செலுத்த வேண்டும்.

இங்கு ஆனந்த கந்த தீகைஷ், ராமனுக்கு அளிக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு அந்த ஆனந்த கந்த தீகைஷ் நடக்கிறது.

எந்தச் சக்கரத்திலே எதிர்த்தாலும் அந்தச் சக்கரத்தினால் உங்கள் மீது எந்த வேலையும் செய்யாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர ஞானம் அடைய வேண்டும் என்றால் ஆனந்த கந்த தீனைஷ் பெற்றிருக்க வேண்டும்.

அதாவது, முதலில் தண்டகாரண்யத்திலிருந்து ராமேஸ்வரம் வரைக்கும், நடந்தது நித்ய யோகா. ராமேஸ்வரத்தில் நடந்தது விக்கிரக வழிபாடு, ஸ்தூல வழிபாடு.

அதற்குப்பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை வரைக்கும் நடந்தது, தியானமும் ஜெபமும். ஒரு வடிவத்தை வழிபடுதல், ஒரு நாமத்தைச் சொல்லுதல், தியானமும் -ஜெபமும்.

அதற்குப்பிறகு, இலங்கையினுடைய எல்லைக்கு வந்த பின்னர் நடந்தது. காரண ச ரீரத்திற்கான தியானம். காரண சரீரத்திற்கான தியானம் என்ன? கண்ட துண்டமாகக் கும்பகர்ணனை வெட்டுதல்.

அடுத்து ஆன்மசரீரம், நிர்வாண சரீரத்துக்கான தியானம். ஆனந்தகந்த தீகைஷ். இந்த ஆனந்தகந்த தீகைஷ ராமருக்கு இங்குதான் அளிக்கப்படுகிறது.

அப்போது, ஆனந்தகந்த தீகைஷவரை, ஆன்ம சீரேம் வரைக்கும் வந்து விட்டோம் என்றால், எந்தச் சக்கரமும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அது அழிந்து போயிருக்காது. அப்படியே உயிரோடு இருக்கும்.

ராமனுடைய எந்த ஆயுதமும், ராவணனை அழிக்க முடியாது.

நிராயுதபாணியாக ஆகிவிட்டான் ராவணன்.

ஆனால், ராவணன் அழியவில்லை. மாயை உங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனாலும், மாயை அழியவில்லை.

அழியாமல் விட்டு வைத்தோமானால், என்றைக்காவது ஒருநாள் ஆயுதம் எடுத்து வந்தாலும் வந்துவிடலாம். அதனால் அழிக்காமல் விடமுடியாது. அதனால் அனுமன், ஆனந்தகந்த தீகைஷ் அளிக்கிறார்.

இந்த ஆனந்த கந்த தீகைஷ் அளித்தவுடன், மிகத் தெளிவாக, மறுநாள் ஜீவான்மா, மாயையை எதிர் கொள்கிறது.

எதிர்கொண்டவுடனே, வேறு வெட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

முதல்நாள் எத்தனையோ தலையை வெட்டி, வெட்டிப் பார்த்தார். திரும்பத் திரும்ப தலை வந்துவிட்டது. இப்போது ஜீவான்மா ராமன், ராவணனின் எந்தத் தலையையுமே வெட்டவில்லை.

நேரடியாக அனாஹதத்திற்குக் கீழே, மணிபூரகத்திற்கு மேலே, இருக்கிற அமிர்த கலசமாகிய ஆனந்த கந்தத்திற்குள் அம்பை எய்கிறார். ஆனந்த கந்தத்திற்குள் மூழ்குகிறார்.

எய்யப்பட்ட அம்பு, தீக்ஷா பலத்தாலும், குரு பலத்தாலும், மாயையை நோக்கிச் செல்கிறது. குருவே தோள் மேல் சுமந்து கொண்டிருக்கிறார்.

அனுமனே, ராமரைத் தோள்மீது சுமந்து கொண்டிருக்கிறாராம்.

அப்படி என்றால், குருவின் சாந்நித்தியத்திலேயே இந்த ஆனந்த கந்த தீகைஷ அளிக்கப்பட்டு, அந்தத் தியானத்திற்குள் மூழ்குகிறார்.

ராமனின் பலம், ஞான சத்குருவினுடைய சாந்நித்யம்.

அனுமன் கொடுத்த அந்த வழிமுறைகள், என்ன, என்ன செய்ய வேண்டும் என்று அவா சொன்ன அந்த வழிமுறைகளும் தீகைஷ்களும்தான் பலமே. அதுதான் ஆனந்த கந்த ക്കേക്ഷ .

இதில் இன்னொரு நிகழ்ச்சி நடுவில். இதை இங்கு விளக்கினால் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.

பிரம்மாஸ்திரத்தின் மூலமாக, ராமன் கட்டப்பட்டு விடுகிறான். கவலை என்கிற அந்தப் பிரம்மாஸ்திரத்தின் மூலமாகக் கட்டப்பட்டு விடுகிறான்.

இப்போது உடனடியாக சத்குரு நாதா், சஞ்ஜீவி மலையை, ஜீவாத்மாவிற்காகக் கொண்டுவர வேண்டும்.

அனுமான் சஞ்ஜீவி மலையை எடுத்துக்கொண்டுவந்து, வைத்தியம் செய்கிறார். அது என்னவென்றால், சில நேரத்தில், கவலை என்கிற கட்டு, உடலில் கட்டப்படும்போது, மனம் மட்டும் அல்ல ; உடலும் சோர்வு ஆகிவிடும். அந்த நேரத்தில் சஞ்ஜீவி மூலிகை எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதுதான் ஹீலிங் தியான சிகிச்சை.

குருவின் சாந்நித்தியத்தில் ஜவான்மா மாயையை அழித்து விடுகிறது. ஆனந்த கந்தத்திற்குள் மலர்ந்தது. மாயை அழிந்த அந்த விநாடியே பரமாத்மாவாகிய சீதை ஹீவான்மாவை அடைந்தது.

ஆன்மீக வாழ்க்கையிலே, தடை வரும்பொழுது எல்லாம், துக்கம் வரும் பொழுது எல்லாம், உடலையும், மனத்தையும், உணர்வையும் சரி செய்வதுதான் ஹீலிங்.

குருநாதன், அனுமன் அதையும் செய்து விடுகிறார். சஞ்ஜீவியைக் கொடுத்து, அதையும் செய்துவிடுகிறார். எழுப்பிக் குணமளித்து ஜீவாத்மாவை நிறுத்தி விடுகிறார்.

யுத்த களத்திலே சத்குருவின் சாந்நித்யமாகிய,

#### நித்யானந்தம்

அனுமன் தோள்மேல், ஜீவான்மாவாகிய ராமன் அமர்ந்துகொண்டு, அனாஹத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற அமிர்தக் கலசத்தின்மீது, அனுமான் கொடுத்த ஆலோசனையின்படி, இந்த தீகைஷயின்படி, ஆனந்த கந்த தியானம் என்கிற அம்பை எய்ய, குரு சாந்நித்யத்திலே, ஜீவான்மா மாயையை அழித்து விடுகிறது.

ஆனந்த கந்தத்திற்குள் நுழைந்தது.

ஆனந்த கந்தத்திற்குள் மலர்ந்தது.

மாயை அழிந்த அந்த விநாடியே பரமாத்மாவாகிய சீதையை, ஜீவான்மா அடைந்தது.

இருவரும், பரமாத்மாவும் ஜீவான்மாவும் வேறு அல்ல, ஒரே உணர்வுதான் என்கிற நிலையில் கலந்தது.

பூரணமான பட்டாபிஷேகம் நடந்தது. ஜீவான்மாவும், பரமாத்மாவும் கலந்ததால், பிரபஞ்சத்தையே ஆளுகிற ஞானப் பட்டாபிஷேகம் நடந்தது.

ஜகத்குருவாக, பிரபஞ்ச சக்தியாக, முழுமுமையான பட்டாபிஷேகம் அவர்களுக்குள்ளே நடந்தது.

ராமாயணத்தின் சாரம் இதுதான்.

ஜீவான்மா, பரமாக்மாவோடு கலந்து, பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாறுவது.

இவை அக்கனையும் நடத்திவிட்டு. பொறுமையாக ஒருமாக அமர்ந்திருந்தார். ஆனந்த குருநாதா அனுமான். அத்தனையும் நடத்திவிட்டு, அமைதியாக, ஒரு ஒரமாக இருப்பதே அந்த அனுமணுடைய திருப்பணி.

ஒவ்வொரு சூழலிலும், சத்தியத்தை உணர வைத்து, அதனுடைய நுட்பத்தைக் காட்டி, அதற்குள்ளே கொண்டுசெல்வது. அதுதான் குருவினுடைய வேலை. அதுதான் குருவினுடைய திருப்பணி, குருவினுடைய கடமை.

குரு தம்முடைய கடமையை எப்போதும் செய்துகொண்டே இருக்கிறார்.

சீடன் ஏற்றுக் கொள்வதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு அருமையான வாசகம் ஒன்று இப்படிச் சொல்கிறது,

''உண்மையான குருமார்களுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சமில்லை.

உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலத்திலும் பஞ்சம்."

நீங்கள் ராமன் ஆகுங்கள்.

உங்களின் சீதையைத் தேடிப் புறப்படுங்கள்.

ஆனந்த அனுமன், உங்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்!!!

ஞானத்தின் ரகசியம்

· யார் வேண்டுமானாலும் ஞானம் அடைய முடியுமா?

நிச்சயமாக முடியும் !.

ீஞானம் பெற எது அடிப்படை தேவை ?

உங்கள் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதா ?. இந்த கேள்விக்கு உங்களால், 'ம்' எனப் பதில் சொல்ல முடிந்தால் போதும்!. நீ ங்கள் ஞானமடைய தகுதி பெற்றவரே.

• பாமரனால்கூட முடியுமா?

மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணனாகவில்லையா? ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்துவாகவில்லையா? விக்கிரங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணராகவில்லையா ?

ீநான் ஏன் இன்னும் ஞானமடையவில்லை?

அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும்... பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவமாக அது மாறட்டும்... அது நடந்தால் ஞானக்குழந்தைக் கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.

யார் நூனி ? யார் மனிதன்?

செத்தும் பிழைத்தவர் - ஞானி பிழைத்தும் சாகிறவர் - மனிதன்

உங்களுடைய ராமாயணத்தை எழுதும் வால்மீகியாகுங்கள்

BecomeThe Valmiki who writes your own Ramayana

இராமாயணத்தை எழுதிய வால்மீகியால் ஒரு அவதாரத்தின் கதையையே எழுத முடிந்திருக்கிறது. திருடனாக இருந்து, ஒரு அவதாரத்தின் கதையை எழுதும் அளவிற்கு உயர்ந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

துவக்கத்தில் இருந்திருக்கிறார். இப்போது நீங்கள் அவரைவிட உயர்ந்த நிலையில்தான் இருக்கிறீர்கள்.

அதனால்தான் இந்தப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கீன்றீர்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களால் வால்மீகியாக முடியும்.

உங்கள் மொத்த ராமாயணத்தையும் உங்களாலேயே திருத்தி எழுத முடியும்.

'உங்களின் ஜீவான்மா'

'உங்களின் பரமாத்மா'

'உங்களின் புத்தி'

எல்லாமே
இருக்கிறது.உங்களுக்கு
உதவுவதற்காகத்தயாராக
இருக்கிற

இணைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு வால்மீகியாக மாறமுடிவது மட்டும் அல்லாமல், நீங்கள் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ வாழ முடியும் என்பதையே இந்தப் புத்தகத்தின் மூலமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.

வாருங்கள் மாற்றி எழுதுவோம் !!!

உங்களை உயர்த்தும் யுக்தி

ö¼õÖ¨¦ΏºÄ \Uvø¯¨¨ö£õ[P øÁUS®

Responsibility awakensThe energy flow

öƒ¸õÕ¨ö£k¨£ÁºPÐUS GuÚõ¾® £õv¨¤Àø»!

The ones who take responsibility are not affected by anything!

ö½õÖ¨ö£k¨£÷u E[PÒ Áͺa]°ß AÍÄ÷PõÀ!

Taking responsibility isThe scale of your growth!