பொய்களைத் தின்று வாழும் மனம்
பொய்களைத் தின்று வாழும் மனம்
நிட்டிராஜன் கேட்டது: என்னைத் தவறுகளோடு ஏற்றுக்கொள்ளுங்கள் கெஞ்சுகிறான் மனிதன் ஏன் ? அகங்காரம் சொன்னது: பொய்களைப் பறிக்காதீர்கள் நான் செத்து விடுவேன் நிட்டிராஜன் கேட்டது: அடுத்தவர் தவறுகள் மட்டும் பளிச்செனத் தெரிகிறதே ஏன் ?
நிஜமாய்த் தெரிவது எல்லாமே பொய்கள்
ஆத்மா சொன்னது:
நிட்டிராஜன் கேட்டது:
ஞானிகள் சொல்வதில்லை. உண்மைகள் எப்போதும். ஏன்?
புத்தி சொன்னது:
உண்மை பேசுபவனுக்கு ... மறுஉலகில் இடமுண்டு
ஆனால் இவ்வுலகில்
சிலுவையில்தான் இடமுண்டு கண்டவர் விண்டதில்லை இது பொய். கண்டவர் விண்டால் விண்டு போவாய்.... அடுத்து விண்டவரைக் கொன்றுவிடுவாய்... அதனால்தான் கண்டவர் விண்டதில்லை
- இது மெய்.
அஷ்ட்டவக்ர கீழை குடும்பஸ்கரால் படிக்கப்படக் கூடாது என்பது சதியல்ல அது மதி. 'அவ்வளவு பெரிய உண்மைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் உயிரையா ? உடலையா ? எதைவிட வேண்டும் ?' எனப் பயம் துறந்த துறவிக்கு மட்டுமே அந்தக் கீதைப் பாதை சொந்தம் உண்மை அறிய உண்மையில் உன் மையம் வலுப்பெற வேண்டும்.