1. The mind is in the past
தியானத்தின் பலன்கள்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "தியானத்தின் பலன்களைப் பற்றி ஆராயும் முன் ...
முக்கியமான மனிதனின் மிக எதிர்பார்ப்புகள் என்னென்னவென்று பார்ப்போம். ...
மனிதர்களின் தேவைகள், எல்லா ஆசைகளை கீழ்கண்ட ஐந்து வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.
இந்த ஐந்து வகைகளுக்கு அப்பாற்பட்டு தேவைகள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.
- உடல் நலம் (Physical Health)
-
- மன நலம் (Mental Health)
-
- அருமையான உறவுகள் (Good Interpersonal relationship)
-
- தேவையான அளவு செல்வம் (Sufficient wealth)
- ஆனந்தம் (Bliss)
ஆரோக்கியம் என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், "நோய்களே இல்லாத நிலை தான் ஆரோக்கியம்' என்பதாகும்.
இந்தக் கருத்து முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது, தவறானது. ஒரு சிறிய உதாரணம் கூறினால், எளிதாக இதைப்புரிந்து கொள்ள முடியும்.
பணக்காரன் யார்? என்று கேட்டால் கடன்களே இல்லாதவன் என்று பதில் சொன்னால், எவ்வளவு அபக்குமாயிருக்கும்?
ஒரு கூலித்தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரை பணக்காரர் என்று கூற முடியுமா?
கடன்களே இல்லாத பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணக்காரரிடம் கடன் இருப்பதால் அவரை பணக்காரர் இல்லை என்று கூற முடியுமா?
"ஆரோக்கியம்" என்பது ரம்மியமான உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.
குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!
குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி கூறும்.
தன்னகத்துத ரம்பியமான இந்த சுக்கியாவு என்று குறைய ஆரம்பிக்கிறதேதா அன்கீற ஆகிராக்கியம் குறைந்து விருக்காறது.
உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போயிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நோய் என்பது திடீரென்று வரக்கூடிய ஒன்றல்ல.
பல நாள் ஆரோக்கியக் கேடின் விளைவே, ஒரு நாள் நோயாக வெளிப்படும். சுகஉணர்வு குன்றிப்போனதின் வெளிப்பாடுதான் நோய்.
தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுக உதர்வை மீட்டெடுப்பதே.
தொடர்ந்து தியானத்தைச் செய்து வர உடலின் உள்ளத்தின் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும். உடலில் இருக்கும் நச்சுகளில்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும்.
நச்சுக்கள் அகன்றால் உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும். ஆரோக்கியம் கிடைத்துவிடும்.
தியானங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கின்றன? என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி ஒன்று அமெரிக்காவில் சென்ற வருடம் நடத்தப்பட்டது.
அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்:
தியானம் செய்வதால், நம் உயிர்
-
இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயாத்தியும் சராசரி ஆரோக்கிய இரத்த அழுத்த நிலைநோக்கி (Average B.P. Level) தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தியானம் செய்யும் அளவுக்கேற்ப அதிகரிக்கிறது. மருத்துவ உலகம் தியானத்தையும் ஒரு மருந்தாக அங்கீகரித்திருப்பதற்கு அதிகமாக இது மிக முக்கியமான ஒரு காரணம்.
-
உடலின் அட்டைத் தணித்து ஆரோக்கியமான சுத்த உஷ்ணத்தை தியானம் ஏற்படுத்தித் தருகிறது.
-
சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப்பசி, தாகம் ஆகியவை, தியானத்தைத் தொடர்ந்து செய்யும் போது சுத்தமாக மறைந்து விடுகிறது.
-
பலருக்கு இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்கு (Average Blood Sugar Level) கொண்டு வந்து விடுகிறது.
நமது உடலில் செல்கள் உதிரும் காலக்கைக் கூடும்பான்பம் அதிகரிக்கிறது.
முகத்தில் இளமையும் இதனால் பொலிவும் முதுமையடைதல், கிழடு தட்டுதல் தள்ளிப் போய் விடுகிறது. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. Hormonal balance என்று அழைக்கப்படும் சுரப்பு நீர் சமநிலையை நம் உடல் அடைகின்றது.
உடலின் நச்சுப்பொருட்கள் (Toxins) சுரக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.
உ. தசைகளில் இருக்கும் பிழப்புகள் தளர்வடைகிறது. எலும்புகள் வலுவடைகின்றன.
மனச்சோர்விலிருந்து (Depression) குணப்படுத்தும் Antil - depressive Chemicals தியானத்தினால் உடனுக்குள் அதிகம் சுரக்கின்றது.
தியானம் தரும் உற்சாகச் சக்தியால்,(enthusiasm) முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.
- அதிகமாகப் படபடக்கும் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
மனிதனுக்குச் சந்தோஷ் உணர்வைத் தரும் வேதிப் பொருட்கள் (Happy chemicals) உடலுக்குள் சுரக்கிறது.
உடல் மன சமச்சாதலையை (mind body rhythm) தியானம் ஏற்படுத்துகிறது.
'தூக்கமின்மை' (Insomnia) என்ற வியாதியை தியானம் செய்கிறது. தூக்கத்தின் தரத்தை தியானம் அதிகரிக்கிறது.
இவ்வளவு தியானம் கொண்டிருப்பதால்தான், தியானத்தை ஒரு மருத்துவ முறையாகவே இன்று மருத்துவ உலகம் அங்கீகரித்திருக்கின்றது.
பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் பலவும், தியானத்தின் மீது செய்து பார்ப்பதற்கு தியானத்தின் மருத்துவ குணங்களே காரணம்.
மனிதனின் முதல் தேவையான உடல் நலத்தை க் 'தியானம்' நிச்சயமாக மேம்படுத்தும் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ள முடியும்.
உடல் நலத்திற்கு ஒரு தியானம், மனநலத்திற்கு ஒரு தியானம் என்றெல்லாம் தனித்தனி பாகுபாடுகள் தியானத்தில் கிடையாது.
எந்த ஒரு ஆழ்நிலையிலும் வெறும் தியானம் மாத்திரமே முழுப்பலனைத் தந்துவிடாது.
தியான முறையோடு ஞானக்கருத்துக்களும் இருக்கும் போது மட்டுமே தியானம் முழுமையான பலனைத் தரும்.
மனதின் கள்ளத்தனங்களையும் கபடத்தனங்களையும் ஞான்க் கருத்துக்கள் மூலமாகத்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய எல்லாப்பிரச்சனைகளுக்கும் காரணமான அகங்காரத்தின் ஆணிவேர் வரை சென்று, அதை அழிக்க, ஞானத்தின் அணுகமுறையும், தியானத்தின் சக்தியும் ஒரு சேரத்தேவைப் படுகிறது.
ஏற்கனவே தரப்பட்டுள்ள தியானம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் கடைசி முடிவுகள், தியானம் மனநலத்திற்கு செய்யும் நன்மைகள்.
3. அருமையான உறவுகள்:
உடல் நலம் பெற்றுவிட்டாலே மனிதனின் முக்கால்வாசிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
உடல் நலத்தோடு மனநலத்தையும் சேர்த்து குணமாக தியான முறைகளால் அடைந்துவிட்டால், அந்த மனிதனே அருமையானவனாக மாறிவிடுவான்.
பூவிடம் துர்நாற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை.
அருமையான மனிதனிடம் துர்குணங்கள் வெளிப்படவாய்ப்பே இல்லை. ஒரு மனிதனின் உடலும், மனமும் நிம்மதியாக இருக்கும் போது, அவன் மற்றவரின் நிம்மதியைக் குலைக்க வாய்ப்பேயில்லை.
உடலும், மனமும் நலமாக இல்லாமல் நிம்மதி இழந்து தவிக்கும் மனிதன், இயல்பாகவே மற்றவரின் நிம்மதியைத் துவைக்கத் தூயற்சிப்பான்.
நம்முடைய உறவுகள் சுமுகமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் உடலும், மனமும் சுமுகமாக நிலையில் இல்லாதிருப்பதே!
உடல், மன வேதனையே சச்சரவாக வெடிக்கிறது. சண்டையிடத் தூண்டுகிறது.
உடலையும், மனதையும் ஸ்தீரப்படுத்துவதின் மூலம் தியானம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஆரோக்கியமான மனிதன் எப்போதும் சந்தோஷமாக சிரித்து அவன் இருக்கும் இடத்தை கொண்டாடிக் கொண்டேயிருப்பான். பேசுபவரிடம் மற்றவர்களும் இயல்பாகச் சிரித்துப் பேசவே முயற்சிப்பார்கள்.
அப்படியே ஏதேனும் சச்சரவுகள் ஆரோக்கியமான மனிதனைச் சுற்றி உருவானாலும் மனத்தெளிவு மூலமாக அவனே அதைச் சுலபமாகத் தீர்த்து வைப்பான்.
தியானம் தொடர்ந்து செய்யும் தியானி, உடல் மன நலம் பெற்றிருப்பதோடு, ஆரோக்கியமான மனித உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் கலையும் எளிதாகக் கற்றுவிடுவான்.
4. தேவையான அளவு செல்வம்:
செல்வத்தை அடிப்படையானது உடல் ஆரோக்கியம், அடுத்த முக்கியமான ஒன்று மனத்தெளிவும், புத்திசாலித்தனமும்.
எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கத்தமாகச் சொத்துக்களை குறிப்பதில் நேரத்தை விரயடிக்க மாட்டான். தியானத்தைத் தொடர்ந்து செய்யும் தியானியால் தனக்குத் தேவையான அளவு சொத்துக்களைச் சர்வசாதாரணமாக இரு விளையாட்டைப் போல் சேர்த்துவிட முடியும்.
5. ஆனந்தம் :
திருப்தி, நிம்மதி, சுகம் போன்ற பல நிலைகளில், தனக்கு கிடைக்க வழிகளிலெல்லாம் மனிதன் முட்டி, மோதி ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
தியான மார்க்கத்தின் நோக்கம், ஆனந்தத்தை மனிதனுக்குள் அளவின்றி தருவது மாத்திரமே.
உடல் நலம்.
மன நலம்,
ஆ ரோக்கிய மான உறவுகள்,
செல்வம்.
ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஏற்படும் நல்ல உடன் விளைவுகள்.
மனிதர்கள் மொத்த தேவைகளுக்கும் ஒரேயொரு தீர்வு தியானம்.
"தொடர்ந்து "தியானம்" செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் புரிந்து கொள்வார்கள்." என சொல்லி முடித்தார்.
பின்னோட்டம்
இதுவரை நீங்கள் படித்த எல்லா விருப்பமான பின்னோட்டங்களும், இனி நீங்கள் படிக்க இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியின் மகத்துவத்தை புரிந்து கொள்ள உதவும் சம்பவங்கள்.
இந்த மொத்த புத்தகமும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றிய ஆழமான புரிந்து கொள்ளுதலை நமக்கு ஏற்படுத்தித் தரும் சக்தி பெற்றது.
இனி மனம் இல்லாத மனிதரின் மகத்துவங்களை ஆழமாய் புரிந்துகொள்ளலாம்.
முன்னுரை
'ஆன்மீக உலகம் சொல்லும் போது நம்பாத நாம், அறிவியல் உலகம் சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்."
- ப்ராஹரேல் நீதியாளத்தி
ரிஷிகளும், ஞானிகளும் பல்லாயிரம் வருடங்களாக ஆனந்தத்தைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
"ரிஷிகள் முழுமையாக அனுபவித்த அனுபவத்தின் Research reportand வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள் போன்ற பொறிவில் சொல்லியிருக்கிறார்.
புனிதமான வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள் சொல்லும் ஆன்மீக செய்திகள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை.
எனவே அவற்றிற்கு பழப்பாளிகள் எதிர் பார்க்கும் ஆதாரங்களை காண்பிக்க முடியாது. எனவே தான் உண்மையான ஆன்மீகத் தேடலோடு இருக்கும் சிலருக்கு மாத்திரமே ஆனந்த வாழ்வு சாத்தியம் என்று கின்றது.
இன்று அந்நிலை மாறிக்கொண்டு வருகிறது.
மனித குல வரலாற்றிலேயே முதன் முதலாக மனம் கடந்த நிலை ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மெய் ஞானத் தை விஞ்ஞானபூர்வமாக நவரூகரீக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெய் தான அனுபவ வெளிபாடுகளை (மனம் கடந்த நிலை) இன்றைய விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறது.
நம் கருது நிச்சயம் எல்லோருக்கும் வரப்பிரசாதமே!
பதிப்புரை
என்ன இது? ... '
சாக்சியமே இல்லை ...
'இவ்வளவு தெளிவா!!! ...
"சுவாமி, நாங்கள் உண்மை என்று இதுவரை ஆதாரத்தோடு நம்பிய விஷயங்கள் எல்லாம் இப்போது ஆதாரத்தோடு பொய்யாகிறது"
" ..................." Computer Monitor-ல் தெரிந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனநிலை பற்றிய சமிக்கைகளை பார்த்து, தான் காண்பது நிஜமா, கனவா என்று குழம்பி கண்ணை கசக்கி விட்டு ... பார்த்து மருத்துவர்........
'சுவாமிஜி! ஆதிதுவரை நாங்கள் உண்மை என்று நம்பியதெல்லாம்...?...........................................................................................
அமெரிக்காவின் ஒக்கலாவறாமா மாநிலத்து பல்கலைக் கழக விஞ்ஞானிகளை வியக்க ஆச்சரியப்பட வைத்த, இந்த மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றிய சுருக்கச் செய்தியை கொசுக்களிக்கிறோம்.
நம் கருநாதர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்யப்பட்ட விஞ்ஞான பரிசோதனைகளின் விளி நாடாக்களை பார்த்தும், ஆராய்ச்சியின் போது உடன் இருந்தவர்களின் அனுபவத்தையும் கேட்டும், இந்த செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
சாதாரண எழுத்து மூலம் அசாதாரணமான ஆராய்ச்சியின் ஆச்சரியங்களை விளக்க முயற்சித்திருக்கிறோம், அவ்வளவே.
படித்து பயன்பெறுங்கள், பெற்ற பயனை பார்த்தவரிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள், பரவசச் செய்தி பாரதம் முழுவதும் பரவட்டும்
இப்படிக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான பீட்டா சேரிடபிள் டிரஸ்ட்
ஒக்லவறாமா. USA. பிப்ரவரி 15-2004 மதியம் மணி 7.30 ஒக்லவறாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி கட்டிடத்தில் ...
கோத்தை - 1
கேள்விகள் ஒவ்வொன்றும் கணைகளாக தொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சாதாரண கேள்வியாகட்டும்,
அசாதாரணமான கேள்வியாகட்டும் ...
எப்போதும் மாறாத சிரிப்போடு, எதனாலும் கலக்கமடையாத நீதானத்தோடு, எவராலும் அசைக்கமுடியாத உறுதித் தன்மையோடு,
ஒவ்வொரு கேள்விக்கும், எளிமையாக பதில்களை தத்துவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்கி கொண்டிருந்தார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நீங்கள் அடைந்த சமாதி நீர்விகல்ப சமாதியா, சவிகல்ப சமாதியா? *
தியானம் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று நீங்கள் எதை ஆதாரமாக கொண்டு சொல்கிறீர்கள்?
நாம் உலகில் இருக்கிறோமா? அல்லது உலகம் நமக்குள் இருக்கிறதா?
எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
யார் நீங்கள் ? (Who are you?) #
விதம் விதமாய் மக்களும், மருத்துவர்களும் கேட்ட கேள்விகளுக்கு வெறுமனே விவாதிக்காமல், விளக்கமான பதில்களை சுவைபட நகைச்சுவை கலந்து பேசிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஞான வெளிப்பாட்டை கண்டு பிரமித்தனர் அமெரிக்கர்கள்.
அப்பொழுதெழுந்த கர ஓசையும், ஆரவாரமும் அந்த இடத்தை தாண்டிச் சென்றவர்களையெல்லாம் ஒரு நிமிடம் நின்று 'என்ன நடக்கிறது இங்கே? என்று ஆச்சரியப்பட வைத்தது.
கேள்விகள் -2
Laptop என்ற குடி கம்ப்யூட்டர்களை நாம் அளக்க ஒரு கால்குலேட்டர் வைத்திருப்பது போல அங்கிருந்தவர்கள் வைத்திருந்தார்கள். இந்த நவீன மருத்துவ நிபுணர்களின் குழுத்தலைவர் எழுந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் விளக்கத்திற்கு பின், தியானத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டது மருத்துவக் குழு: ஆனால் ஞானத்தின் மகத்துவத்துவமோ அதே கேள்விக் குறியாகவே இருந்தது.
மனநல மருத்துவர் குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் எழுந்து - ஞானம், ஆனந்தம் பற்றி நீங்கள் கூறும் விஷயங்கள் எல்லாம் சுத்த பொய்கள், வெறும் கற்பனைகள் என்றார்.
கிந்து சந்நியாசிகள் இமயமலையில் கஞ்சா பிடிக்கிறார்கள், அபின் சாப்பிடுகிறார்கள் - இது போன்ற போதைப் பொருட்களைச் சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித மப்புநிலை, ஆனந்த நிலையில் இருப்பது போல் காண்பிக்கும். உங்களுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது? விளக்க முடியுமா? என்று எகத்தாளம் கலந்த தொனியில் கேட்டார் ஒரு மனோவிக்ஞானி.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார், "இரண்டு விஷயங்கள் உண்டு.
ஒன்று : போதைப் பொருட்களால் வரும் ஆனந்தம் போன்ற நிலை தற்காலிகமானது. உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆனால் நான் கூறும் ஆனந்தம் தற்காலிகமானது அல்ல.
இரண்டாவது : இந்த ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அது என்னுடைய வாழ்வில், Atleast நான் ஒரு முறை கூட போதைப் பொருளை உபயோகித்ததில்லை. நான் கூறும் ஆனந்தம் என்பது இரண்டையும் தாண்டி நிலையானது.
எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. அது சாசுவதமானது. எப்போதும் யாராலும், எதனாலும் அசைக்க முடியாத நிம்மதியும், தெளிவும் கலந்த ஓர் உணர்வாக அது இருந்து கொண்டே இருக்கும்.
அதுதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. நாங்கள் சொல்லும் ஆனந்தம், எனக்குள் பரவசப்பெருக்கு" என்று சொன்னார்.
உடனே மற்றொரு மருத்துவ ஆராய்ச்சியாளர், "ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் நீங்கள், ஆனால் ஆனந்தத்தைப் பற்றிப் பலர் கிளப்பிவிட்ட கதைகளைக் கேட்கிறீர்கள் ... கேட்ட விஷயங்களைப் பற்றியே தொடர்ந்து கேட்பதும், ஆனந்தத்தின் மீது உங்களுக்கு இருக்கும் ஆசையும் சேர்ந்து, ஆனந்தத்தில்தான் நான் இருக்கிறேன் என்ற மாயமான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்துகின்றன. (இது Illusion ஆகவோ, Hallucination ஆகவோ இருக்கலாம்).
முழுக்க முழுக்க கற்பனை உலகில்தான் வாழ்கிறோம் என்ற உண்மை தெரியாமல், உண்மையில் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என சம்பந்தப்பட்ட மனிதர் நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே உங்கள் கூற்று வெறும் கற்பனையாக இருக்கலாம். யாருக்கு தெரியும்???" என்று சொல்லிவிட்டு அமாந்து கொண்டார்.
பரமஹம்ஸர் ஒரு மெல்லிய புன்னகையோடு கேள்வி கேட்ட மருத்துவரைப் பார்த்து, "நீங்களும் நானும் பேசிக் கொண்டிருப்பது நிஜமா கற்பனையா?" என்று புதிர் கேள்வியைக் கேட்டார் பரமஹம்ஸர்.
கிண்டலாக கேள்வி கேட்ட மருத்துவர் இப்படி பதில் கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ...
சற்று யோசித்துவிட்டு, "நிஜம்தான், கற்பனை அல்ல" என்றார் மருத்துவர்.
"நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் இந்த அனுபவ நிகழ்ச்சி உண்மை என்றால், நான் சொல்லும் ஆனந்த அனுபவம் முழுக்க முழுக்க உண்மை, நிஜம்" - என்று சொன்னார் பரமஹம்ஸர்.
மருத்துவக் குழு தலைவர், "நீங்கள் கூறும் தியானத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதனால் நீங்கள் சொல்லும் 'ஞான அனுபவம்' (Enlightenment) என்றால் என்ன? என்று விளக்க முடியுமா?" என்று கேட்டார்.
பரமஹம்ஸர், "நான் இருக்கும் முழுமையான, நித்யமான ஆனந்த நிலைக்கு சாட்சியாக நான்கு முக்கிய அம்சங்களை சொல்கிறேன். ரிஷிகள், ஞானம் அல்லது மனமில்லாப் பெருநிலை பற்றிச் சொல்லிய கருத்துகள் இந்த நான்கு அம்சத்திற்குள் பொருந்தும். "
அது . . .
- மனமில்லாப் பெருநிலை. அதாவது மனம், எண்ணம் இவைகளையெல்லாம் தாண்டிய ஒரு ஞான நிலை - மனம் கடந்த நிலை.
- எல்லையற்ற விரிந்து பரந்த உணர்வு.
- பேரானந்த நிலை.
- ஆண், பெண் கடந்த நிலை."
1. மனம் கடந்த நிலை :
நம் உள்ளத்தினுள் நிகழும் பேச்சு அல்லது உள்ள உளறல் (INNER CHATTERING) என்று அழைக்கப்படும் தாறுமாறான எண்ண ஓட்டம் இல்லாமல் போகிறது.
மனதின் இயக்கமே இல்லாமல் போவதுதான் மனம் கடந்த நிலை.
2. எல்லையற்ற உணர்வு :
நான் வேறு, இந்த பிரபஞ்சம் வேறு, என்னைச் சுற்றி இருக்கும் கல் வேறு, புல் வேறு என வேறுபாடு அற்றது. 'நானே எல்லாமாகவும்', 'எல்லாம் நானாகவும்' இருக்கும் அற்புதமான உணர்வு நிலைதான் எல்லையற்ற உணர்வு (Boundless feeling).
3. பேரானந்த நிலை :
தொடர்ந்து ஆனந்தம் என்னும் உணர்வு இருந்து நிலையிலேயே தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்.
யாராலும், எதனாலும் அசைக்க முடியாத ஒரு பேரானந்த நிலை இது. இதுதான் Ultimate.
இதற்கு மேல் அடைவதற்கு எதுவுமே இல்லை என உணர்த்தும், உணர்வுத் திறன் பெற்ற நிலை தான் பேரானந்த நிலை.
4. ஆண், பெண் கடந்த நிலை. (அர்த்தநாரீஸ்வரர் அனுபவ நிலை)
பரமஹம்ஸர், கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான உணர்வு நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன்.
உடல் ஆணாக இருக்கிறது. ஆனால் எனக்கு ஆண் என்ற உணர்வோ எண்ணமோ இல்லை.
நான் இருக்கும் நித்யானந்த நிலைக்கு இவையே ஆதாரம்" என சொன்னார்.
Qeeg, Pet Scan சோதனை -3
என்ற அதிநவீன மருத்துவ இயந்திரங்களுக்கு மத்தியில் பரமஹம்ஸர்.
பரமஹம்ஸரின் விளக்கங்களுக்கு பின், அந்த மருத்துவ குழுத்தலைவருக்கு ஒரு புது சந்தேகம் பிறந்தது.
மருத்துவக் குழுத் தலைவர், "உங்களின் ஞான அனுபவங்கள் பற்றி நீங்கள் சொல்பவை எல்லாம் உங்கள் மூளையில், அதாவது ஞாபகத்தில் இருக்குமா?
பரமஹம்ஸர், "ம் ... பதிவாகி இருக்கும்."
மருத்துவக் குழுத் தலைவர், "அப்படியென்றால் நீங்கள் சொல்வது உண்மை தான் என்பதை அறிந்து கொள்ள, மூளை சம்பந்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்கு உடன்படுவீர்களா?"
புன்சிரிப்போடு பரமஹம்ஸர், "....Ok .....""....Proceed ...."
மூளையின் பல நுண்ணிய இயக்கங்களை படம் பிடித்து காண்பிக்கும் PET Scan (POSITRON EMISSION TOMOGRAPY SCAN) என்ற பரிசோதனையை பரமஹம்ஸருக்கு செய்து பார்க்க மருத்துவக் குழு விரும்பியது.
Scan-ல் பயன்படுத்தப்பட்ட ஐசோடோப்பின் விலை அதிகம். அதீக விலையுள்ள ஐசோடோப்பை பயன்படுத்துவதால், முதலில் ஒரே ஒரு PET Scan- க்கு மட்டுமே கேட்டுக்கொண்ட மருத்துவக் குழு, பரமஹம்ஸரிடம் இருந்த அற்புத ஆற்றல்களைக் கண்டு கொண்டது. அதனால் மேலும் இரண்டு PET Scan பரிசோதனைக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுப் பெற்றனர்.
மூன்று PET Scan செய்தார்கள்.
இரண்டு Q-EEG (QUANTITATIVE ELECTRO ENCEPHALOGRAPHY) பரிசோதனைக்கு பரமஹம்ஸரிடம் அனுமதி கேட்டு, தொடர்ந்து 5 நாட்கள் எல்லாவிதமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர்.
PET Scan - ஐ மூன்று நிலைகளில் மருத்துவர்கள் ஆராய்ந்தார்கள்.
- கண்கள் திறந்திருக்கும் சாதாரண விழிப்பு நிலை.
- கண்கள் மூடிய தியான நிலை (30min in to deep meditation)
- ஆழ்ந்த தியான நிலை (60min into deep meditation)
Q-EEG-ல் பரமஹம்ஸரின் ஞானத் தெளிவின் வெளிப்பாடுகளைப் பார்த்தது தான் தாமதம், மொத்த குழுவும் அதிசயித்து போய்விட்டனர்.
ஆராய்ச்சியின் முடிவில் பக்தர்களாக" மாறி விட்டார்கள்.
இது பாரதத்திற்கே பெருமை. காரணம், என்னதான் அறிவியல் வளர்ந்து, அறிவு பெருத்து இருந்தாலும் அதுவும் அமெரிக்காவில் இப்படி ஒரு ஆன்மீகச் சாதனை நடந்திருப்பது நம் எல்லோருக்கும் ஆனந்தம்தான். இது பாரதத்திற்கே பெருமை.
ஆராய்ச்சியில் கிடைத்த பிரமிக்க வைக்கும் முழுவுகளை (Results) உலகத்திற்கு வெளியிடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் பல் விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
தற்போது ஆராய்ச்சியின் சில பகுதிகளை மட்டும் கோர்த்து சிறப்பு அம்சமாக முதல் கட்ட அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.
மருத்துவப் பரிசோதனையைப் பற்றி பரமஹம்ஸர் சொன்னவற்றையும், உடன் இருந்த பக்தர்கள் சொன்னதையும் ஒன்றாக சேர்த்து வெளியிடுகிறோம்.
மருத்துவக் குழு என்னிடம் வந்து, 'சுவாமி, உங்களுடைய மூளையை பரிசோதிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டனர். என்னுடைய ஒப்புதல் கிடைத்ததும், மருத்துவ ஆராய்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். பின் என்னை அழைத்தார்கள்.
ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து கருவிகளையும் பொருத்தி ஆராய்ச்சிக்கு தயார் செய்தார்கள்' - என்று சென்னார்.
அப்போது, அந்த ஆராய்ச்சி குழுவில் மருத்துவர் ஒருவர்.
மருத்துவர் : "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM! are you sure about the test?"
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM! ஆராய்ச்சிக்கு உறுதியாக உடன்படுகிறீர்களா?)
பரமஹம்ஸர் : 'ஏன்?'
மருத்துவர்: இந்தப் பரிசோதனைக்கு இதற்கு முன்பு பல மத துறவிகளையும் கூப்பிட்டிருக்கிறோம். எல்லோருமே முடியாது என்று கூறி ஒதுங்கி விட்டார்கள்."
பரமஹம்ஸர் : "அப்படியா?"
மருத்துவர் : நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் ஏற்கெனவே கூறியதைத்தான் திரும்ப சொல்கிறோம்.
ஆராய்ச்சி முடிவில் நீங்கள் கூறும் ஆனந்த அனுபவங்களை எல்லாம் உண்மை என்றால் உலகிற்கு, அந்த உண்மைகளை எடுத்து விளக்கிக் சொல்வோம்.
இல்லையென்றால் ...
நீங்கள் போலியானவர்.
நீங்கள் கூறும் ஆனந்தம் என்பதே கற்பனையான ஒரு விஷயம் தான் என்று மட்டும் நிரூபணமானால், அதையும் உலகிற்கு அம்பலப்படுத்துவோம்.
இப்போது கூட எதுவும் கெட்டுப் போகவில்லை ...
உங்களுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தால் இப்போது கூட நீங்கள் பரிசோதனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
என்ன சொல்கிறீர்கள் ... ?
பரமஹம்ஸர் : புன்சிரிப்போடு. ஆராய்ச்சியை சீக்கிரம் ஆரம்பியுங்கள்!" என்றார்.
USA -வில் பரமஹம்ஸரிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பல மிகத்தரம் வாய்ந்த நவீன ஆராய்ச்சி அறைகளில் செய்யப்பட்டவை. Hygine கருதி அங்கு கேமரா கூட அனுமதிக்கப்படவில்லை.
ஆராய்ச்சி ஆரம்பித்ததுமே, மருத்துவக் குழு மாறிப்போனது. அவர்களின் மரியாதையும் பலமடங்கு கூடிவிட்டது. உண்மை என உணர்ந்தனர்.
தொடர்ந்து அந்து நாட்கள் பரிசோதித்த பின் மருத்துவக் குழு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் சில :
-
பரமஹம்ஸர் சொல்லியபடி 'அவர் மனம் தாண்டிய மனமில்லாப் பெருநிலையில் இருக்கிறார் என்பது ஆராய்ச்சியில் ஆதாரபூர்வமாக நிரூபணமாக இருக்கிறது.
-
'எல்லையற்ற உணர்வு நிலையை பரமஹம்ஸர் உணர்வது உண்மை" என்று பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.
-
பரமஹம்ஸர் சொன்னபடி பேரானந்த நிலை அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
-
எண்ணங்களும், உணர்ச்சிகளும் சுவாமிஜியின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
-
பரமஹம்ஸர், சராசரி மனிதனின் புத்திசாவித்தனத்தை விட குறைந்து 6 மடங்கு அதீக புத்திசாலித்தனத்தையும் புத்திக் கூர்மையையும் பெற்றிருக்கின்றார்.
-
பரமஹம்ஸரின் உடற்கூற்றின் உள்ளே மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு எட்டாத சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது நிரூபணமாக உள்ளது.
-
மூன்றாவது கண் என்பது இதுவரையிலும் கருத்து வடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்த வெளியீடு பரமஹம்ஸரிடம் ஒளிர்வதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Q- Eeg என்றால் என்ன?
EEG - என்றால் electroencephalogram.
Q- EEG என்றால் Quantitative electro encephalogram.
Q- EEG - ஐ ஏன் இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார்கள்?
ECG இதய துடிப்பை வரைகோட்டுப் படமாய் பிடித்து காட்ட வல்லது.
EEG என்பது வெறும் கோடுகளோடு நில்லாமல், வண்ணப்படங்களாக இயக்கத்தை வரைகோட்டுப் படமாக பிடித்து காட்டும்.
இதனால் நுண்ணிய மாற்றங்களைக் கூட எளிதாய் வரையறுக்க வசதி விளக்கலாம். எனவேதான் பரமஹம்ஸருக்கு Q- EEG - ஐ தேர்ந்தெடுத்தார்கள்.
QEEG என்று அழைக்கப்படும் வேதியல் பொருளை (Clie) பரமஹம்ஸர் மூளையில் பரிசோதனை செய்வதற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிரஞ்ச் மூலமாக பரமஹம்ஸர் தலைக்குள் செலுத்துகிறார்கள்.
நரம்பியல் - நீங்கள் படத்தில் பார்ப்பது பரமஹம்ஸரின் பரிசோதனை நிரூபணங்களில் ஒன்று.
இந்த பரிசோதனை பல நிலைகளில் நிகழ்த்தப்பட்டது.
"சாதாரண மனிதன் அல்ல இவர்" எனச் சொல்லும் மருத்துவ நிரூபணங்கள் இவை.
மூளையின் பல நுண்ணிய இயக்கங்களை படம் பிடித்து காண்பிக்கும் PET Scan (POSITRON EMISSION TOMOGRAPY SCAN)
ஞான நிலையின் மகா வெளிப்பாடுகளில் சிலவற்றை கிந்த படங்கள் நிரூபிக்கின்றன. அதுவே மருத்துவர்களை ஆட வைத்திருக்கிறது.
பரமஹம்ஸர் சொன்னபடி அவர் மனம் தாண்டிய மனமில்லாப் பெரு நிலையில் இருப்பது ஆராய்ச்சியில் அதாரப்பூர்வமாக நிருபணமாகி இருக்கிறது.
- நிரூபணம் 1
PET Scan-ல் பார்த்த மருத்துவர்களுக்கு ஆச்சரியம்!
பரமஹம்ஸரின் மூளை கொஞ்சம் நேரம் முன்பு வரை 100% இயக்கத்தில் இருந்தது.
ஆழ்நிலை ஆவால் தியானத்திற்குள் பரமஹம்ஸர் செல்லச் செல்ல இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
இறுதியில் 90% மூளையின் செயல்கள் சுத்தமாக அடங்கி விட்டது.
காப்பாற்றுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் சுவாசம், இதய இயக்கம் என்று வெகு சில இயக்கங்கள் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.
மற்ற எல்லாம் அடங்கி விட்டது, சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்.
ஏனென்றால் முனையின் செயல்கள் 90% அடங்கிப் போவது ... உண்மை தான். ஆனால் அது Coma (உணவற்ற நிலை), General anesthesia (முழுஉணர்வு மறத்த நிலை) Brain dead (முனைச் சாவு) என்ற சில நிலைகளில் மாத்திரமே சாத்தியம்.
ஆரோக்கியமான மனிதனுக்கு இந்த அளவுக்கு மூளைச் செயல்கள் குறைவது சாத்தியமேயில்லை.
:It is Stunning என்று சொல்லிக் கொண்டே PET Scan ஆராய்ச்சி செய்தவர் வந்தார்.
காரணம். ..
சாதாரண இயக்கத்தில் இருக்கும் எவருக்கும் 90% மூனையின் செயல்கள் திருட்டு அடங்கிப் போவது என்பது ஒரு சாதாரணமான விஷயமே அல்ல. அசாதாரணமான விஷயம்.
இந்த விஷயம் கூட மருத்துவக் குழுவை உலுக்கவில்லை.
அதன் பின் நடந்த விஷயம்தான் ... மருத்துவ உலகையே உலுக்கிவிட்டது.
தியானத்திலிருந்து பரமஹம்ஸர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார். அப்படி வர வர வர, மூளையின் செயல்கள் முழுவதும் 100% இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிகழ்வுதான் மருத்துவர்களை முற்றிலுமாக உலுக்கியது.
(ஒரு சாவி கொடுத்த பொம்மை போல) நினைத்தால் மூளையை அடக்குவதும், இயக்குவதும் இன்றைய உலக மருத்துவ அறிவியலின் படி சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்!
முதல் பரிசோதனையை பரமஹம்ஸரிடம் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும், தைரியத்தையும், பரிசோதனையின் முடிவு பரிசோதித்து விட்டது.
இந்த ஒரே ஒரு பரிசோதனை தான், மருத்துவத்தின் ஆணி வேரையே பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.
அதை அடுத்து மருத்துவக் குழுவுக்கு பரமஹம்ஸரின் மீது அவர்களையும் அறியாமல் மதிப்பு ஏற்பட்டுவிட்டது.
அடுத்து மனம் சம்மந்தப்பட்ட ஒரு பரிசோதனையை Q-EEG ஊடாக செய்தார்கள்.
மனதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அதை Graph வடிவில், Q-EEG என்ற முறையில் கோட்டு வரைபடமாக படம் பிடித்துக் காட்ட முடியும்.
மனமில்லா நிலையில் உள்ளத்தின் பேச்சு (INNER CHATTERING) இருக்காது என்று பரமஹம்ஸர் சொன்ன கருத்தை, அடுத்ததாக சோதித்து பார்த்தார்கள்.
பரிசோதனையும் செய்த மருத்துவருக்கே ஆச்சரியம், தாங்க முடியவில்லை.
Q - E E G
சாதனத்தில் மனதின் எண்ண ஓட்டத்தை வரைபடமாக பிடித்துக் காண்பிக்கும் வும்பும்.
Ecg --
இதயத்தின் இயக்கத்தை கோட்டு வரைபடமாக்கி காண்பிப்பது போலவே எண்ண ஓட்டத்தையும் Q- EEG - ஐ வரைபடமாக்க முடியும்.
தன் கண்களை தானே ஒரு முறை கசக்கி விட்டு Laptop monitor - ஐ கண்ணில் 'ஈ ஆடாமல்' பார்த்தார் ...
அந்த பரிசோதனையில் ...
மருத்துவர் "நீங்கள் உங்களுக்குள் எந்த வித எண்ணங்களும் இல்லாமல், உள்ளத்தின் பேச்சு இல்லாமல் இருக்க முடியும் என்கிறீர்கள் அதை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும் பரிசோதனைதான் நாம் இப்போது செய்யப் போகிறேன்" என்றார்.
பரிசோதனைக்கான சாதனங்கள் எல்லாம் பொருத்தப்பட்டுவிட்டன.
ஆனால் மனமில்லா நிலையை ஆராய்ச்சி செய்யும் மருத்துவருக்கு தான் குழப்பம்!
மருத்துவர் : 'சுவாமி! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM! நீங்கள் உங்களுடைய மனதை இயக்கமில்லா நிலைக்கு (மனமில்லா நிலைக்கு) எப்போது கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வேன்?!
பரமஹம்ஸர் : "... நான் கையை மேலே உயர்த்தினால் மனதை இயங்க வைக்கிறேன். கையை இறக்கினால் மனதின் இயக்கத்தை இல்லாமல் போகச் செய்கிறேன் என்று பொருள். இதை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்." என்றார்.
பரிசோதனை ஆரம்பித்தது ...
ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பாக கழிந்தது.
பரிசோதனை அறைக்கு வெளியில் இருக்கும் அணைத்து பக்தர்களும் 'என்ன நடக்கிறது? 'என்ன சொல்லப் போகிறார்கள்?' என்ற பரிதவிப்போடு காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை, பரமஹம்ஸரின் ஞானத்தைக் கண்டு கொள்ளும் அளவுக்கு மருத்துவம் இன்னும் வளராமல் இருந்தால்!-என்றே அங்கலாய்த்தபடி காத்திருந்தார்கள்.
மருத்துவர் : "Yes, Start"
பரமஹம்ஸர் மேலே உயர்த்திய கையை மெல்ல மெல்ல கீழே இறக்கினார் ...
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் சராசரி மனிதரிடையே சராசரி மனிதனாக இருந்து எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஆன்மீகத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே "சங்கல்பத்திற்காக" THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னுடைய கன்னை நிலையில் இருந்து கீழே இறங்கி (Down to the earth). உடலை இயக்குவதற்காக மனதை கொஞ்சம் பயன்படுத்துவார்கள்.
அவர் அப்படி பயன்படுத்தும்போது. மனதிலிருந்து தோன்றும் எண்ணங்கள் மருத்துவரின் Lap top monitor-ல் மின் அலைகளாக கொண்டிருந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மைக்கை மெல்ல மெல்ல கீழே இறக்கினார்.
இறக்க இறக்க - Lap top monitor-ல் (கணினி ஒளித்திரையில்) அலைகள் குறைய ஆரம்பித்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முழுமையாக கீழே இறக்கியதும், அலைகள் சாகாரண் கோடாக மாறியது.
மருத்துவருக்கோ இன்றுமே புரியவில்லை!
கண்களை கசக்கிவிட்டு monitor-யும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மாறி மாறி பார்த்தார்.
Lap top-ல் பொத்தான்களை அமுக்கி பார்த்தார்.
எந்த ஒரு மாற்றமும் இல்லை.
படுக்கை வச கோடாக (Horizontal line) மாறிய அலைகள் மாறியபடியே இருந்தது. எந்த ஒரு மாற்றமும் இல்லை.
மருத்துவர்: "சுவாமி இப்போது மனதை இயக்கிகாட்டுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கையை உயரே தூக்கத் தூக்க படுகினைவர கோடு மீண்டும் அலைகளாக மாறியது. மனமற்ற, எண்ணாவ்கள் அற்ற நிலை மாறி, மீண்டும் எண்ணாங்கள் தோன்ற ஆரம்பித்தன.
மருத்துவர் முகத்தில் ஈ ஆடவில்லை! குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டார்!
எப்படிப் பார்த்தாலும், Q-EEG அலைகள் கோடாக மாறுவதே மருத்துவ அறிவியல் படி சாத்தியமில்லாத ஒரு விஷயம். (மனிதனின் சுயகட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்)
செத்துக் கொண்டிருக்கிற நிலையில் அல்லது கீருக்கும் மனிதனுக்கு மாத்திரமே இது போன்ற மனம் இயக்கநிலை சாத்தியம்.
Part 2: The mind is in the past_Tamil_part_2.md
உயிரோடு, உணர்வோடு சராசரி மனிதன் போன்றே நடந்து கொள்ளும் ஒரு மனிதனுக்கு கனவில் கூட சாத்தியப்படாத விஷயம், மனதின் செயல் நின்று போவது.
மருத்துவத்தின் அடிப்படை தத்துவத்தையே புரட்டிப் போட்டுவிட்டது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனம் கடந்த நிலை.
இரண்டாவதாக, நடந்த விஷயம், மருத்துவத்தால் கற்பனை செய்தே பார்க்க முடியாத விஷயம்.
அதுவரை நேர்கோடாக இருந்த மனநிலை (அதாவது செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனின் மனம் நொடிப் பொழுதில் மாறி, உற்சாகமாக இயங்குவது போல) மீண்டும் Lap top monitor -ல் அலைகளாக வருவதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? எப்படி புரிந்து கொள்வது? என்று எதையுமே மருத்துவப் பரிசோதனைக் குழுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
(மனதின் வெவ்வேறு நிலைகளை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மருத்துவக் குழுவினர் தொடர்ந்து பல முறை பரிசோதனை செய்தார்கள்.
மருத்துவக் குழுவால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்ன அனைத்தும் நிஜம், உண்மை.
'கற்பனையோ, கருத்தோ அல்ல என்பதை ஆராய்ச்சி முடிவிற்கு பின்னால் ஏற்றுக் கொண்டனர்.
எல்லையற்ற உணர்வு நிலையை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணர்வது சோதனை மூலம் நிரூபணமாகி இருக்கின்றது.
- நிரூபணம் 2
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முதல் ஆன்மீகச் சுற்றுப் பயணமாய் அமெரிக்கா சென்றபோது நிகழ்ந்தது. ஒரு சொற்பொழிவில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னுடைய முதல் ஆனந்த அனுபவத்தை (சத்தோரி) விளக்கிக் கொண்டிருந்தார்.
சந்தியா வேளையில் (பகலும், இரவும் சந்திக்கும் நேரம்)
தியானம் என்றால் என்ன?! என்று முழுமையாக புரியாத நிலையில், இயல்பாக உடல், மனம் தளர்வு (Mind Body Relaxation) நிலைக்கு சென்றுக் கொண்டிருந்தேன்.
எதிர்பாராத தருணத்தில் அது நிகழ்ந்தது ...
நான் ஒரு மனிதன் என்ற உணர்வு மாறி, தான் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது.
என் உடல் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்ற எல்லை உணர்வு மறந்துவிட்டது.
என்னைச் சுற்றி இருந்த எட்டு திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாக பார்க்கவும் உணரவும் முடிந்தது.
எனக்கு முன் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், எனது இரண்டு பக்கங்களில் இருந்த பாறைகளும், மரங்களும், நான் உட்கார்ந்திருந்த பாறை, மேலே இருந்த வானம் என்ற எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்த்தேன்.
என்னுடைய அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.
நான் ஒரு தனி மனிதன் என்ற உணர்வு மறைந்து, நானே எல்லாமாகவும், நான் என்ற எண்ணம் மறைந்து, தான் என்ற உண்மை தோன்றியது.
அந்த நேரத்தில் ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கிப் போனேன் - என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் அனுபவத்தை தன்னால் இயன்ற வரை வார்த்தைகளால் விளக்கினார்.
ஆனால் அந்த சொற்பொழிவில் அமர்ந்திருந்த ஒருவர் கூட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்ன உண்மையை நம்புவது போன்று எந்த ஒரு முகபாவணையையும் காட்டவில்லை.
ஒரு மருத்துவர் (Dr. Murali Krishna M.D.,) எழுந்து, "நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது !" என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இத்துணை பேறும் மௌனமாக இருக்க, உங்கள் ஒருவரால் மட்டும் எப்படி புரிந்து கொள்ள முடிந்தது?"
Dr. முரளி கிருஷ்ணா, "சுவாமி, நான் மனம் பற்றிய மிகப் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.
நீங்கள் சொல்லும் அனுபவம் சாத்தியமே! என்பதை என்னுடைய ஆராய்ச்சி அனுபவத்தால் புரிந்து கொள்ள முடிகிறது." என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "எப்படி?"
Dr. முரளி கிருஷ்ணா, ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பார்க்கும் எல்லா விஷயங்களையும் கிரகித்து, Programme செய்வது Software-ஐப் போல நம் மனதில் அனைத்தையும் வரையறைக்கு உட்படுத்தி வைத்துக் கொள்கிறோம்.
குறுக்கு பரிந்து விடுகிறது.
அதனால் தான் இந்தப் பொருள் இங்கே இருக்கிறது, வீடு அங்கே இருக்கிறது என்று குழப்பமில்லாமல் தெளிவோடு நடந்து கொள்ள முடிகிறது.
மனச்சிதைவு ஏற்படும் போதும், கோமாவில் விழும் போதும் அந்த களஞ்சியம் உடைந்து, உடைந்து, அழிந்து விடுகிறது.
கோமா நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு தான் ஒரு மனிதன் என்ற உணர்வு இருப்பதில்லை. தான் படுத்திருப்பது ஒரு படுக்கை மீது, மேலும் தான் இருப்பது ஒரு அறையினுள் என்ற இது போன்ற எந்த ஒரு உணர்வும் இருப்பதில்லை.
எண்ணமும் தோன்றுவதில்லை.
மனம் ஸ்தம்பித்து நின்றுவிடும்.
மேலும், மனம் செயல்படாமல் போகும் போது, மனிதனின் வரையறை உணர்வு மறைந்துவிடும் என்பது வரை எனக்கும் தெரியும்.
ஆனந்த அனுபவத்தைப் பற்றி விளக்கும் முன் மனமில்லா நிலையைப்பற்றிச் சொன்னீர்கள் (No mind state) அதனால் என்னால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.
மனம் செயலற்றுப் போகும் போது - நான் ஒரு தனி மனிதன் என்ற உணர்வோ; தன்னைச் சுற்றி பொருட்கள், உயிர்கள் இருப்பது பற்றிய உணர்வோ வருவதில்லை என்பது வரை என்னுடைய மருத்துவ அறிவின் உதவியால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதன் பின் "நீங்கள் எல்லாமாக உணர்ந்ததைத் தான் ... பு... ரி. ந். து. கொள்ள முடியவில்லை" என்று இழுத்தார் ...
"வரா .. வறா .. வறா .. " - என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரித்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "உங்களுக்கு புரிந்த வரை தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
உங்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மெய்ஞானம் சம்பந்தப்பட்டது.
விஞ்ஞானத்திற்காக உடல்களைச் செய்து அர்ப்பணிப்போடு கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
அதனால் தான் இவ்வளவு பெரிய கூட்டத்தில் உங்களால் மட்டும் என் ஆனந்த அனுபவத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
இதேப் போல் தான் சில விரல்விட்டு எண்ணக் கூடிய மனிதர்கள் மட்டும் மெய் ஞானத்தை த வாழ்க்கையாகக் கொண்டுள்ளார்கள்.
தங்களை முழுமையாக அர்ப்பணித்து, அனுபவபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்தான் வேதங்கள், உபநிடதங்கள்.
அவர்கள்தான் ரிஷிகள், முனிகள்.
அவ்வாறு அர்ப்பணித்து தன்னுள் பேரானந்தத்தின் வழியைக் கண்டுபிடிக்கக் கூடிய முனிகள், அனைவரும் அதே பேரானந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் கொடுத்த ஒரு மிகச் சிறந்த முறை தியானம்.
மெய்ஞானத்திற்காக வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணிக்கா விட்டாலும், தியானத்திற்காகவாவது அர்ப்பணம் செய்யுங்கள்.
தியானத்திற்காக அர்ப்பணம் செய்ய முடியாவிட்டாலும், அரை மணி நேரம் தியானம் செய்யும்போதாவது முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுங்கள்.
அந்த அரை மணி நேரத்தைக் கூட அர்ப்பணம் செய்ய முடியவில்லை என்றால், இப்போது இங்கே இருக்கப்போகும் அடுத்த அரை மணி நேரமாவது அர்ப்பணம் செய்யுங்கள்.
உண்மையாக கவனியுங்கள்.
(வரா ... வறா ... வறா ... அரங்கில் மெல்லிய சிரிப்பொலி)
அர்ப்பணிப்பு, ஈடுபாடு, சிரத்தை இம்மூன்றும் இல்லாத எந்த ஒரு செயலும் எந்த பலனையும் கொடுக்காது.
செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அதில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து, சிரத்தையோடு ஈடுபடுங்கள்.
நான் அடைந்த அனுபவத்தை நீங்களும் அடைவீர்கள்.
இது சத்தியம், உறுதி" என்று சொன்னார்.
கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
அன்றிலிருந்து Dr. முரளி கிருஷ்ணா, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தராகிவிட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மருத்துவ ஆராய்ச்சி முடிவின் முதல் கட்ட அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர்களில் Dr. முரளிகிருஷ்ணாவும் ஒருவராவர்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவப் பரிசோதனைக் குழுவிடம், தன்னுடைய முதல் ஆனந்த அனுபவத்தை விளக்கினார்.
அவர்கள் பரிசோதனை செய்வதற்கு தயாரானார்கள்.
PET Scan பரிசோதனை பற்றி.
Dr. முரளி கிருஷ்ணா சொன்னது, "வரையறை பற்றிய (நம் உடலின் எல்லை பற்றி குறிக்க) களஞ்சியம் பரைட்டல் கதுப்பு (Parietal lobe) என்ற மூளைப் பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
PET Scan -ல் பரைட்டல் கதுப்பு இருக்கும் இடத்தில் பளிச்சிடும் சமிக்கைகள் வந்தால் சுய உணர்வு நன்றாக இருக்கிறது என்று பொருள்.
இடம், எல்லை பற்றிய உணர்வு (spatial orientation) அருமையாக செயல்படுகிறது என்று அர்த்தம்".
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்நிலை தியானத்திற்குள் சென்றால், அவ்வாறு செல்லச் செல்ல பரைட்டல் கதுப்பில் இருந்து வரும் சமிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பின் கடைசியில் முழுவதுமாகவே விட்டது.
மருத்துவக் குழுவுக்கு ஆச்சரியம் தாளவில்லை!
காரணம், எவ்வளவு தியானத்தோடு இருந்தாலும், எந்த ஒரு மனிதனுக்கு Spatial Orientation பத்தி - PET SCAN -ம் முழுமையாக குறைய வாய்ப்பே இல்லை.
PET Scan -ல் அந்த பகுதியின் சமிக்கைகள் குறைந்துவிட்டால் அந்த மனிதன் தியானத்தோடும், நினைவோடும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அர்த்தம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிதானம் மருத்துவக் குழுவின் நிதானத்தை வேரோடு அசைத்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 'எல்லையற்ற உணர்வு' சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக நிரூபணமானது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னபடி அவருக்குள் பேரானந்த நிலை இருந்துகொண்டே இருக்கின்றது.
- நிரூபணம் - 3
மனித சந்தோஷத்தின் அளவை, மனிதனுள் இருந்து வெளிப்படும் டோப்பமைன் (Dopamine) என்ற வேதிப் பொருளின் அளவைக் கொண்டு சொல்லிவிட முடியும்.
ரசகுல்லா சாப்பிட்டால், பதவி உயர்வு கிடைத்தால், எதிர்பாராத சந்தோஷத்தினால், அதிர்ஷ்டம் அடித்தால், தாம்பத்தின் போது என ஒவ்வொரு சந்தோஷ நிகழ்வுக்கும் இத்தனை அலகு (Units) டோப்பமைன் தான் வெளிப்படும் என்று இன்றைய நவீன மருத்துவம் கணித்துச் சொல்லுகிறது.
ஆனால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆராய்ச்சி செய்த பின், அந்தக் கணிப்பும் கண் இமைக்கும் நேரத்தில் பட்டென்று உடைந்துவிட்டது.
மிகவும் குறைவாக அதுவும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே, அவ்வப்போது மனிதர்களுக்குள் வெளிப்படுத்தப்படும் டோப்பமைன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடற்கூறினுள் அளக்க முடியாத அளவில் (இரத்த ஓட்டத்தினுள் வெள்ளம் போலி) வெளிப்படுவதை பார்த்தார்கள்.
மருத்துவர்களுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி மட்டும் ஒட்டு மொத்த குழுவின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மருத்துவக் குழுத் தலைவர், "காரண காரியத்தால் மிகச் சிறிய அளவில் மட்டுமே வெளிப்படும் டோப்பமைன் உங்களுக்கு எந்த விசேஷ காரணமே இல்லாமல் இயல்பாக தொடர்ந்து அசைக்க முடியாத அளவில் பெருகி வருகின்றதே! இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இதை தான் நித்ய ஆனந்தம், பேரானந்தம் என்று சொல்லுகிறேன்." என்றார்.
நம் மருத்துவ உலகம் இது தான் உண்மை என்று வரையறுத்துச் சொன்ன விஷயங்கள் யாவும் சத்தியத்தின் முன் மிக மிகச் சாதாரணமானதே!
மெய்ஞானத்தை புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லையோ? என்ற பயம் மருத்துவக் குழுவுக்கு ஏற்பட்டது.
எண்ணங்களும், உணர்ச்சிகளும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
- நிரூபணம் 4
QEEG - ∞ (Quantitative electroencephalogram) THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எண்ண அலைகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள்,
"சுவாமிஜி மருத்துவ வரலாற்றில் இது ஒரு திருப்பமுறை" என்று சொன்னார்கள்.
மூளை, மனம் சம்பந்தப்பட்ட அலைகளை நான்கு வகைப்படுத்தலாம்.
ஒவ்வொரு அலையும் அதன் வேகத்தைப் பொருத்து, மனதின் நிலையைப் பொருத்து வேறுபடும்.
Alpha அலைகள் (Alpha Brain Waves)
மனிதன் விழிப்பு நிலையில் இருக்கும்போதும், மனம் முழு செயல்பாட்டில் இருக்கும் போதும் இந்த ஆல்ஃபா (Alpha) அலைகள் தோன்றும்.
Beta - அலைகள் (Beta Brain waves)
இந்த அலைகள் மனிதனின் சுக உணர்வு, நல்உணர்வு (Feeling well) சம்பந்தப்பட்டது.
தீட்டா அலைகள் (Theta Brain Waves) மற்றும் Gama -அலைகள் (Gamma Brain Waves)
மனிதனின் விழிப்பு நிலைக்கும், தூக்கத்திற்கு இடைப்பட்ட நிலையில் இந்த அலைகள் வெளிப்படும். எண்ணாங்களின் தீவிரம் குறைந்து மனம் அமைதி நிலையில் இருப்பதை இந்த அலைகள் உறுதி செய்கின்றன.
நான்கு அலைகளையும் ஒவ்வொருத்தரின் விழிப்பு நிலையைப் பொருத்து அலைகளாக வெளிப்படும். QEEG - மூலம் அதை நான்கு அலைகளாக வர்ணக்கோடுகளாக படம் பிடித்துக் காண்பிக்க முடியும்.
சராசரி மனிதனின் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அவன் சுய கட்டுப்பாட்டில் கொஞ்சமில்லை.
அதனால் Q-EEG- ல் வர்ணக் கோடுகளாக வரும் அலைகள் தாறுமாறாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அலைக்கு ஏற்றவாறு வர்ணம் தீட்டுத் தீட்டாக Q-EEG -ல் வெளிப்படும்.
எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட எண்ணப்பிடியில், அல்லது உணர்ச்சியின் பிடியில் ஒரு மனிதன் இருக்கிறானோ அந்த கால அளவுக்கு, அந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட வர்ணக் கோடுகள் பட்டையானது அகன்று, திட்டுத்திட்டாகத் தெரியும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Q-EEG -ல் வர்ணக் கோடு வெளிப்பாடு வியக்கத்தக்கதாக இருந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பரிசோதனைக்கு முன் மருத்துவக் குழு இருக்கிறது, உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் நான் இல்லை' என்று சொன்னார்.
எனவே மருத்துவக் குழுவினர் அவர்கள் இந்தக் கருத்தையும் பரிசோதித்துப் பார்க்க விரும்பினர். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "சுவாமிஜி, உங்கள் எண்ணப் போக்கையும், உணர்ச்சிப் போக்கையும் அடிக்கடி பரிசோதனையின் போது மாற்றுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்கள்.
AlPha, Beeta, Theta, Gama என்ற அலைகள் - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆழ்நிலை தியானத்திற்குள் செல்லச் செல்ல ஏதோ கியர் மாற்றுவது போல் மாறிக் கொண்டே இருந்தது.
Dr. முரளி கிருஷ்ணா, முதல் கட்ட அறிக்கையில் "எப்படி ஒரு கைதேர்ந்த Piano கலைஞன், அவன் விருப்பம் போல் ராகத்தை மாற்றுகிறானோ அது போல், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னுடைய Alpha, Beeta, Gama, Theta அலைகள் மீது முழு சுயக்கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள்" என்று சொன்னார்.
ஆழ்நிலை தியானத்தின் போது Alpha, Beeta, Gama, Theta அலைகளில் எவையெவை எப்போது வெளிப்படுகின்றன என்பதை நிர்ணயம் செய்யும் மூளைத் திறன்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சங்கல்பத்தின் படி வெகு சுலபமாக மாறிக் கொண்டே வந்தது.
சராசரியாக ஒரு மனிதனுக்கு திட்டுத் திட்டாக இருக்கும்.
ஆனால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விஷயத்தில் ஒரு வானவில்லைப் போல ஒவ்வொரு வர்ணமும் தெளிவாக தெரிந்தது" என்று Dr. முரளி கிருஷ்ணா வியந்து சொல்லியிருக்கிறார்.
"எல்லா அலைகளையும் எந்த ஒரு இயல்பான மனிதனாலும் இது வரை தன் சுயக்கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. உங்களால் மட்டும் தான் இது சாத்தியமாகிறது.! எப்படி சுவாமிஜி?" என்று ஆச்சரிய விழிகளோடு மருத்துவக் குழுவினர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டனர்..
மெல்லிய புன்னகையோடு "Divine grace (கடவுள் அருள்) ... " சொன்னார்.
முடிவுரை -
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றலை முழுமையாக கணக்கிட முடியவில்லை. எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்துச் சொல்ல வேண்டுமானால்- சாதாரண மனிதனை விட குறைந்தது பல மடங்கு அதிக ஆற்றலையும் புத்திக் கூர்மையையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பெற்றிருக்கின்றார்.
- நிரூபணம் 5
மனிதனின் அறிவு, புத்திசாலித்தனம், முடிவெடுக்கும் தெளிவு (Clarity in decision making), புத்திக்கூர்மை ஆகியவற்றை நிர்ணயிக்கும் அல்லது செயல்படுத்தும் பகுதி மூளையில் இருக்கும் ஃபிராண்டல் கதுப்பின் (Frontal Lobe) முன் பகுதியாகும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM (Frontal) ஃபிராண்டல் கதுப்புப் பகுதியை PET Scan - ல் பார்த்த போது அது, அசாத்தியப் பொலிவோடு சமிக்னக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர், "சுவாமிஜி, உங்களோடு யாரும் இருக்கவே முடியாது.
உங்களை யாரும் புரிந்து கொள்ளவே முடியாது! ஆனால் எப்படி உங்களுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கிறது?" என்று கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, யாரும் இருக்கவே முடியாது என்று எப்படிக் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
மருத்துவர், "சுவாமிஜி, சாதாரண மனிதனை விட அரை மடங்கு புத்திசாலித்தனமும், புத்திக் கூர்மையும் கொண்டவர்கள் விஞ்ஞானிகள்.
இப்படியிருக்கும் ஒரு விஞ்ஞானியை புரிந்து கொள்ள சாதாரண மனிதனால் முடியாது.
அவர்களுடைய வேகத்திற்கும், சிந்திக்கும் திறனுக்கும் சாதாரண மனிதனால் ஈடுகொடுக்க முடியாது.
மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும் விஷயத்தில் இருக்கும் சாதாரண சின்னச் சின்ன தவறுகள் கூட விஞ்ஞானிகளின் பார்வைக்கு பெரிதாக தெரியும்.
அவர்களுடைய போக்கை சாதாரண மனிதனால் யுகித்துச் செயல்படுவது கடினம்.
மேலும் சாதாரண மனிதனால் ஒரு விருத்தானியுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதென்பது கடினம்.
"வெறும் அரை மடங்கு அதிகமானதற்கே சாதாரண மனிதனால் ஈடு கொடுப்பது என்பது கடினமான காரியமாக இருக்கிறது. 6 மடங்கு அதிகம் பெற்றிருக்கும் உங்களுடன் எப்படி .... ?
அதைவிடவும் எப்படி இவ்வளவு எளிமையாக நீங்கள் இருக்கிறீர்கள்?
கள்ளம் கபடமில்லாமல். ஒன்றும் தெரியாத குழந்தையைப் போல. சதா சிரித்துக் கொண்டே நீங்கள் இருக்கிறீர்கள் ?
உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் கூட்டமாக, சந்தோஷமாக இருக்கிறார்களே?
இதையெல்லாம் விடவும். இவ்வளவு ஆற்றலையும் வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றல், தியானம் கற்றுத் தருதல் என மிக இயல்பான ஒரு சுலபமான வாழ்க்கையை உங்களால் எப்படி நடத்த முடிகிறது? என்று தன் குழப்பம் அனைத்தையும் கேள்வியாக்கி கொட்டித் தீர்த்து விட்டார்.
"இப்படிப்பட்ட ஒரு நிலையத்தான் "ஞானம்" என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.
அதை நான் நித்யானந்த நிலை' என்று அழைக்கிறேன்.
எப்படி இவ்வளவு எளிமையாக நீங்கள் இருக்கிறீர்கள்? தியானம் கற்றுத் தருதல் என மிக இயல்பான ஒரு கூமுகமான சூழல் வாழ்க்கையை உங்களால் எப்படி நடத்த முடிகிறது?
நீத்யானந்தம் ஒருவனுக்குள் மலர்ந்துவிட்டால்- உங்களுடைய அனைத்து கேள்விக்கும் பதில் புரிந்து விடும்.
உங்களுக்குள்் நீத்ய ஆனந்தத்தை மலர வைக்க முயற்சி செய்யுங்கள்.
பதில் கிடைத்துவிடும்.
வார்த்தைகளால் விளக்க முடியாது. விளக்க முயற்சித்தானும் நித்யானந்தத்தை பெறாத வரை உங்களால் அதை புரிந்து கொள்ள முடியாது" என்று பதிலளித்தார்.
உடற்கூற்றின் உள்ளே இருந்து மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு எட்டாத சக்தி (Energy ) வெளிப்படுகிறது.
ஒரு மனிதன் உணவு எடுத்துக் கொண்ட பின், அந்த உணவு தன்மயமாகி, எவ்வளவு சக்தியை வெளிப்படுத்தும் என்பதை இன்றைய நவீன மருத்துவத்தால் துல்லியமாக கணக்கிட முடியும்.
'இந்த அளவு கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொண்டால் இவ்வளவு சக்திதான் வெளிப்படும்' என்ற தனிக் கணக்கீடு இருக்கின்றது.
உணவு எடுத்துக் கொண்டபின் மருத்துவர்கள், உட்கொண்ட உணவிற்கும், உடலிலிருந்து வெளிப்படும் சக்திக்கும் உள்ள அளவைக் கணக்கிட்டனர். அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர்.
மருத்துவக் குழுத் தலைவர். "சுவாமிஜி, நீங்கள் உட்கொண்ட உணவிற்கும், உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் சக்திக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.
ஆனால் நீங்கள் உட்கொண்ட உணவை விட மடங்கு சக்தி உங்கள் உடலிருந்து வெளிப்படுகிறது.
எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகின்றது சுவாமிஜி" என்று கேட்டார்.
"நம் உடலுக்குள் மகேனா சக்தி, ஆத்ம சக்தி என்ற இரண்டு வகைப்பட்ட சக்திகள் இருக்கின்றது.
ம வரையறைக்குட்பட்டது.
ஆனால் ஆத்மசக்தி எல்லா வரையறைக்கும் அப்பாற்பட்டது.
புரிந்து மனம் கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்டது.
ஆ த் ம சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்ற கலை தெரிந்து விட்டால் போதும்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல வெறும் உணவின் வழியாக உடலின் சக்தி தேவையை தீர்த்து செய்து கொள்ளும் அவசியம் ஏற்படாது.
உள்ளுக்குள் இருக்கும் சக்தியை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வெளியிலிருக்கும் பஞ்சபூதத்தில் இருந்தும் சக்தியை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதற்கு மேற்பட்டவை எல்லாம் ஆட்சுமானது.
வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாதது.
அனுபவ பூர்வமாக மாத்திரமே புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் கேள்விக்கு, பதில் அனைத்தும் அனுபவப்பூர்வமாக மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடியது. மெய்ஞானத்திற்காக சிறிது நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமென்றால், அந்த பதிலை தியானம் மூலம் உணர்த்த என்னால் உதவ முடியும்" என்று சொன்னார்.
இதுவரை வெறும் கருத்துவடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்ட "மூன்றாவது கண்" சம்மந்தப்பட்ட ஒரு ஒளி வெளிப்பாடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் ஒளிர்வதை ஆதாரப்பூர்வமாக என்னால் பார்க்க முடிகிறது - Dr. முரளி கிருஷ்ணா.
மூன்றாவது கண் என்பது சாதாரண மனிதனின் புரிந்து கொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.
ஆத்ம அனுபூதி நிலை. மூன்றாவது கண்ணின் அனுபூதீ பிரதி வெளியீடுதான் மூன்றாவது கண்-ல் தெரிந்த ஒளிர்வு.
தியானத்தில் ஆழமாகச் செல்லச் செல்ல ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதிகள் (Lower area of mesial frontal areas) PET Scan-ல் ஒளிர ஆரம்பித்தது.
எண்ணத்தெளிவு, மன அமைதி, மற்றும் புத்திசாலித்தனத்தோடு தொடர்புடையது இந்தப்பகுதி.
சாதாரண ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதி ஒளிராது.
இவ்வளவு பிரகாசமாக ஒளிர்வதைப் பார்த்த Dr. முரளி கிருஷ்ணா "சுவாமிஜி, ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதி ஒளிரும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டார்"
மெல்லிய புன்னகையோடு, "அந்த நேரத்தில் என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்திருந்தேன். அவ்வளவே என்றார்கள்.
அது எல்லாம் வெறும் கட்டுக்கதை, கற்பனை என்று மூன்றாவது கண்களைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம் இன்று கீழே போட்டாக வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
ரிஷிகள், வேதாங்களின் மூலமாக வெளிப்படுத்திய தங்களது அனுபவ உண்மைகளை, விவாதம் என்ற பெயரில் தடயம் மாற்றி மறுத்தது அறிவியல் உலகம்.
ஆனால் இன்று விவாதமே இல்லாமல் ஒத்துக் கொள்கிறது.
இது 5000 வருடங்கள் ஆனாலும் இம்மியளவும் மாறாமல்
உண்மை உண்மையாக, சத்தியம் சத்தியமாகவே இருக்கிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள்.
தியான சிகிச்சை செய்யும் போது மருந்து மாத்திரைகள் வேகம் அதிகரிக்கின்றது.
உடல், மன வியாதிகளிலிருந்து மீள உதவும் நோய் எதிர்ப்பு சக்தியும், மன அமைதியும் தியானசிகிச்சையால் நோயாளிக்கு கிடைக்கின்றது.
(தியானபீடத்தின் தியான சிகிச்சையாளர்களில் மருத்துவர்கள் மருத்துவக் குழுவாக ஒன்று சேர்ந்து இந்த ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்).
மருத்துவ ஆராய்ச்சிக்கு முன் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் மறைந்து நமது நாட்டின் மெய்ஞானத்தின் மீது மதிப்பும், மரியாதையும் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுக்கு பல மடங்கு அதிகரித்தது.
"பரிசோதனைக் கருவிகளே நம்முடைய அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தும் அடிப்படையே இல்லாதவை என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரிசோதித்ததன் மூலம் நிரூபித்து விட்டன" என்பதை ஆராய்ச்சிக் குழுவின் ஒவ்வொரு மருத்துவரும் உணர்ந்தனர்.
ஆனந்த மாற்றம் - 1
"இதற்கு பின்பும், நமக்கு தெரிந்த சில அறிவியல் உண்மைகளைப் வைத்துக் கொண்டு, நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஜீவியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் விவாதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
இனி இந்த புவியல் விவனிடம் அவர் சொல்லுவதை மட்டும் கேட்டுப் புரிந்து கொண்டாலே போதும்" என்று உணர்ந்தார்கள்.
பின் விவாத கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு தங்கள் நேரடி வாழ்விற்கு பயன்படும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள் மருத்துவர்கள்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு முன்னிருந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து ஒட்டுமொத்தமாய் மறைந்தது.
மருத்துவ ஆராய்ச்சிக் குழுவிற்கு நமது நாட்டின் மெய்ஞானத்தின் மீது மதிப்பும், மரியாதையும் பன் மடங்கு அதிகரித்தது.
மனம் மாறிய மருத்துவக் குழு. மரியாதைகலந்த அன்போடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் கேட்ட முதல் கேள்வி, இது.
மருத்துவக் குழு குழுவின் தலைவர். "சுவாமிஜி, நீங்கள் தியான சிகிச்சை செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு தயவு செய்து விளக்குங்களேன் - என்று கேட்டார் .
சிகிச்சையை தனியொரு முறையாக செய்வதில்லை.
எனக்குள் ஆழ்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றேன்.
அப்போது ...
முதலில் என் உடலானது உணர்விலிருந்து மறந்து பொய் விடும்.
இரண்டாவது பிரபஞ்ச சக்தி எனக்குள் புகுந்து செல்ல தயார் செய்தபின், போன்று இந்த உடல்கூறு செயல்பட்டு, இறைசக்தி என்னில் இருந்து வழிந்து மற்றவர்களுக்கு செல்கிறது.
தியானமும் ஆழ்மன அமைதியும் தியான சிகிச்சையின் Main Effect.
"தியான சிகிச்சை" என்பது தியானத்தின் போது நிகழும் Positive side effect அவ்வளவே.
தியான Healer-களுக்கும் இதே நிகழ்வு தான் நடைபெறுகின்றது.
ஒவ்வொரு முறையும் தியான சிகிச்சை செய்யும் போது புத்துணர்வை உணர்கிறார்கள்.
காரணம் தியான சிகிச்சைக்கான தியானத்தில் மட்டுமே தியான சிகிச்சையாளர்கள் (Healer-கள்) ஈடுபடுகின்றார்கள்.
இவர்களுக்குள் தெய்விக சுகம் தானாக, இயற்கை கையாக நடைபெறுகிறது என்று சொன்னார்.
ஒரு மருத்துவர் "சுவாமிஜி, அப்படியன்றால் நீங்கள் தியான சிகிச்சையளிக்கும் போது நோயாளிகளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூட அறிவியல் புர்வமாக நிரூபிக்க நாங்கள் முயற்சி செய்யலாமா!" என்று கேட்டார்.
"அது உங்களின் உண்மையான விருப்பமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக செய்யுங்கள்." என்று சொன்னார்.
தியான சிகிச்சையைப் பற்றி முன்பின் எதுவும் தெரிந்திராத நோயாளிகளை மருத்துவக் குழு தேர்ந்தெடுத்தது.
"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM யார்?", "அவர் ஒரு ஞானி", "அவருக்கு மிக தியான சிகிச்சையளிக்கும் ஆற்றல் இருக்கிறது போன்ற எந்த ஒரு விஷயமும் தெரியாத, வெவ்வேறு நோய்கள் உடைய ஆண்கள், பெண்களை தேர்வு செய்தார்கள்.
அவர்களுக்கு நாட்கள் தொடர்ந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சிகிச்சை அளிக்க வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.
நாட்களின் முடிவில் தியான சிகிச்சையின் பயன் பற்றி மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில்,
நோயாளி மிகவும் 1. எளிதாக மன அமைதியை நோக்கிச் செல்கிறார்.
2 . depression-ல் இருந்து காப்பாற்றும் தன்மை பெற்ற (anti deprssive chemicals) வேதிப் பொருளின் அளவு, இயற்கையாக உடலுக்குள் சுரக்கும் அளவை விட மிக அதிக அளவில் வெளிப்பட்டது.
- ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகக் தேவைப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகமாயிருக்கிறது.
மூன்று முக்கிய முடிவுகளையும் ஆராய்ந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர். "சுவாமிஜி, நீங்கள் வெறும் கையால் தொடுவதால் எப்படி நோயாளி உடலில் anti deprssive
"இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
மிகவும் சாதாரணமானது.
எந்தவொரு உறுப்புக்கும், அது இயங்குவதற்கு தேவையான சக்தி (Energy) இருந்தால் போதும். அந்த உறுப்பே எந்த குறையுமில்லாமல் தன் பணியை செவ்வனே செய்யும்.
ஒரு உறுப்பு நன்றாக செயல்பட ஆரம்பித்து விட்டபின், இயல்பாக இயன்ற அளவு கொடுப்பதற்கு செயல்பட ஆரம்பித்துவிடும்.
தியான சிகிச்சையின் போது உடல் முழுவதும் சக்தியால் நிரப்பப்படுகிறது.
எந்த இடத்தில் உறுப்புகள் இயல்பாக செயல்படாமல், ஒழுங்காக செயல்படாமல் இருக்கின்றதோ அந்த உறுப்புக்கு சக்தி பாய்ந்து புத்துணர்வூட்டுகின்றது.
புத்துணர்வு பெற்றபின் உறுப்புகள், அதற்கே உரிய இயல்பான உற்சாகத்தோடு செயல்பட ஆரம்பிக்கின்றன.
இதனால் இயற்கையான முறையிலேயே உடலின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. என்னைப் பொருத்தவரை இது மட்டும் தான் நடக்கீறது.
மற்றபடி நீங்கள் சொல்லும் anti depressive chemicals-a மட்டும் தனியாக சுரக்கச் செய்து depression - ஐ சரி செய்வதற்கான எந்த ஒரு தனிப்பட்ட வித்தையையோ, மாயாஜாலத்தையோ நான் செய்யவில்லை.
மருத்துவ ரீதியாக ஆராய்ந்து இதனால்தான் இப்படி நிகழ்கிறது என்று நீங்கள் சொன்னால் தான் உண்டு.
தியான சிகிச்சை
அனுபவித்து ஆனந்த சேவை செய்ய வேண்டிய இரு அற்புதம்.
தியான சிகிச்சையால் ஒரு மனிதனிடம் இருக்கும் சக்திக் குறைவு மாத்திரமே சரி செய்யப்படுகிறது.
தலைவலியில் இருந்து கேன்சர் வரை பல நோய்கள் அனைத்தும் Energy), பூரண சக்தியாக (Pure Energy) மாறும்போது, தானாகவே குணமடைகிறது.
இது அதீசயம் அல்ல ...
ஆனால், அற்புதம்!.
ஏனென்றால் அற்புதங்கள் நிகழவேண்டும்!
அற்புதங்கள் நிகழ்த்தப்படக்கூடாது.
நிகழ்த்தவும் முடியாது.
தியானத்தின் போது தியான சிகிச்சை இயல்பாக நடைபெறுகின்றது. இயல்பாக நிகழும் தியான சிகிச்சையால் குணமடைதல் என்னும் நிகழ்ச்சியும் தானாகவே நிகழ்கின்றது.
இது ஒரு அற்புதம் என்பதை மட்டும் என்னால் உங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் ஆச்சரியப்படும் வகையான மாயாஜாலம் அல்ல தியான சிகிச்சை.
அனுபவித்து ஆனந்த சேவை செய்ய வேண்டிய ஒரு அற்புதம். அவ்வளவே" என்று மிகப் பெரிய தத்துவ ரகசியத்தை வெகு சாதாரணமாக விளக்கி முடித்தார்.
ஆனந்த மாற்றம் - 3
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆராய்ந்த மருத்துவக்குழு நபர்கள், ஆராய்ச்சியின் ஆராய்ச்சியின் முடிவில் பக்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
நமக்குத் தெரியாத பலகோடி விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சந்தித்தபின் உணர்ந்தனர்.
எல்லாமே எனக்குத் தெரியும் எனும் கர்வத்தை, அகங்காரத்தை தூக்கி எறிந்துவிட்டு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விஷயங்கள் அனைத்தையும் எந்த விவாதமின்றி ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு மருத்துவர், பயபக்தியோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-டம் "சுவாமிஜி, மனிதனின் உயிர் எங்கே இருக்கிறது ?" என்று கேட்டார்.
"அருமையான கேள்வி, இதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன், நீங்கள் மனித உடலில் எங்கே உயிர் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள்" கேட்டார்கள்.
அந்த மருத்துவர், "கிட்டத்தட்ட உயிர் என்பது மூளை சம்பந்தப்பட்டது என்று நிலைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீங்கள் சொல்லப் போகும் உண்மையை கேட்கவே விரும்புகிறோம் " என்று சொன்னார்.
மனிதனின் உயிர் சுவாதிஷ்டான சக்கரத்தில் ஒருங்குகிறது.
சுவாதிஷ்டானம் என்பது தொப்புள் கொடிக்கு நமது இரண்டு அங்குலம் கீழே, வலப் புறத்தில் அடங்கி இருக்கிறது என்று பதிலளித்தார்.
"அது எப்படி உயிர் சுவாதிஷ்டானத்தில் ஒடுங்கும்? என்ற விவாத கேள்வியை எழுப்ப ஒருவருக்கு கூட மனமில்லை.
மாறாக, சுவாதிஷ்டானச் சக்கரத்தில் உயிர் அடங்குவதற்கும், நம் வாழ்க்கைக்கும் ஏதாவது பயனுள்ள தொடர்பு இருக்கிறதா?" என்று ஒரு மருத்துவர் கேட்டார்.
உண்டு.
அக நடுக்கம்தான் வெளியே பயமாக வெளிப்படுகின்றது.
உங்களைப் பற்றிய ரகசியங்கள், உடலைப் பற்றிய ரகசியங்கள், வாழ்க்கைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்துவிட்டால், பல புரியாத விஷயங்களுக்கு பதில் கிடைத்துவிடும்.
தெளிவு வந்து விடும்.
அகத்தெளிவுதான் வெளியே தைரியமாக வெளிப்படும்.
உன்னைப் புரிந்து கொள்,
உலகை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அல்லது
உலகைப் புரிந்து கொள், உன்னை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டில் எது சுலபமோ அதைச் செய்தால் போதும்.
அகத்தெளிவு பிறந்துவிடும். அகங்காரம் அடங்கி விடும். பயம் ஒழிந்து விடும். ஆரம்பிக்கும்.
மனிதன் தன்னை அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட காப்பு உணர்வு தான் பயம்.
அபாயத்தில் இருந்து மனிதனுக்கு அபயம் அளிப்பதற்காகவும், மேலும் இந்த உலகை ஆனந்தமாக அனுபவிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட உணர்வுதான் தைரியம்.
பயம் உயிர்ச் சக்தியின் வெளிப்பாட்டை தடுக்கின்றது! தைரியம் உயிர்ச்
சக்தியின் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது!
உயிர் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் ஒருங்கியிருப்பதால் தான், பயமும், தைரியமும் உயிர் சக்தியை ஆட்டிப்படைக்கின்றன.
பயத்திற்கான காரணங்களை கண்டுபிடித்து, அதற்கான பரிகாரம் கண்டு கொண்டாலே போதும், சுவாதிஷ்டானம் மலர ஆரம்பித்துவிடும்.
புரியாத விவரங்கள்தான அறியாமை) அறியாமை என்னும் இருள் அகல அகல, சுவாதிஷ்டானச் சக்கரம் மலர ஆரம்பிக்கும்.
தைரியம் பெருக ஆரம்பிக்கும். உடலில் உயிர் சக்தியின் ஓட்டம் அதிகமாகும்.
உயிர்ச் சக்தியின் ஓட்டம் அதிகரிக்க - ஆரோக்கியம், நிம்மதி, சந்தோஷம் தானாக அதிகரிக்க ஆரம்பித்துவிடும். புரிந்ததா ... " என்று விளக்கினார்.
மொத்த மருத்துவக் குழுவும் வெகு உற்சாகத்தோடு கரவொலி எழுப்பினார்கள்.
உயிர் சுவாதிஷ்டான சக்கரத்தில் ஒருங்கியிருப்பதால் தான், பயமும், தைரியமும் உயிர்சக்தியை ஆயுதம்படைக்கின்றன.
அனந்த மாற்றம் - 4
பக்தி ஈடுபாட்டோடு அடுத்து ஒரு மருத்துவர், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் என்ன? என்று கேட்டார்.
"சக்கரம் என்பது மெய்ஞானிகள் அருவ உருவமாக (Meta Physical), தாங்கள் அனுபவித்து உணர்ந்த உண்மைகளை வார்த்தை வழியில் சொன்னது.
நமது உடலில் ஏழு சக்தி மையங்கள் இருக்கிறது. அவற்றை நாம் சக்கரங்கள் என்று அழைக்கிறோம்.
சக்கரங்கள் சக்திமயமானவை. சக்கரங்கள் உணர்வுப்பூர்வமானவை.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் எங்கே இருக்கிறது என்று ஞானிகள் குறிப்பிடும் இடத்தை அறுத்துப் பார்த்தால் அங்கு சக்கரம் என்ற ஒன்று இருப்பதில்லை.
உணர்வின் அடிப்படையில் வெளியில் இருந்து மையம் நோக்கியும், மையத்திலிருந்து வெளிநோக்கியும் இருக்கக்கூடிய சக்தி அமைப்புதான் சக்கரங்கள். இதை உணர மட்டுமே முடியும்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மூளை, இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகள் நம் உடலை இயக்குவதில்லை.
ஏழு சக்கரங்களும் அவையவை இருக்கும் இடத்திற்கு சம்மந்தபட்ட உறுப்புகள் மூலம் உயிர் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. உடலானது, உயிர்ச் சக்தி மூலம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
உயிர்ச் சக்திக்கும், நம் உடலுக்கும் பாலமாக சக்கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உணர்ச்சி வேகந்தளிப்புகள் பாலமாகயிருக்கும் சக்கரங்களை நாசப்படுத்துகின்றன.
இதனால் சக்திப் போக்குவரத்து தடைக்கின்றது.
உடல் அதற்கு தேவையான அளவு உயிர்ச் சக்தியை, பெற முடியாமல் போகின்றது.
உயிர்ச் சக்தியின் பற்றாக்குறையே நம்மிடமிருந்து சோர்வு, மந்தத்தன்மை, தூக்கமின்மை, நாள்பட்ட நோய், மனச் சோர்வு, மனநோய் என்று பல வகைகளில் வெளிப்படுகின்றது.
சக்கரங்களைப் பாதிக்கும் உணார்ச்சிக் கொந்தளிப்புகளை எப்படி சமாளிப்பது? எப்படி உணர்வுப்பூர்வமாக வாழ்வது? என்ற அழப்படையை மட்டும் கற்றுக் கொண்டாலே போதுமானது. உயிர்ச் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, முழு ஆரோக்கியத்தையும் நாம் முழுமையாக பெற முடியும்.
இதனால் இன்றைய மனித குலத்தின் மிக முக்கியத் தேவையான ஆரோக்கியத்தை புர்த்தி செய்ய முடியும்.
உலகம் நீம்மதி அடையும்." என்று சொன்னார்.
மெய்ஞான அதினுபூதியை 5000 வருடங்களுக்கு முன்னர் சாத்திரத்தில் சொன்னதையும், சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், அவர்கள் ஒரே சத்தியத்தை தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் என்பது புரியவரும்.
காலகாலத்திற்கும் சத்தியம் சத்தியமாகவே இருக்கின்றது என்பது நமக்கு புரியவரும்.
அதே விஞ்ஞானத்தைப் பற்றிய தத்துவ விளக்கங்களைப் பார்த்தோமானால் அவை தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு 5000 வருடங்கள் முன் செல்ல வேண்டாம்.
வெறும் 50 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு துறையினும் இருந்த விஞ்ஞானிகளின் கருத்துகளையும் இன்றைய விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் உண்மை புரியும்.
மூத்த விஞ்ஞானி சொன்ன கருத்தை இளைய விஞ்ஞானி முற்றிலுமாக மறுத்திருப்பார்.
அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருப்பார்.
விஞ்ஞானத்தைப் பொருத்தவரை நேற்றைய உண்மை இன்றைய பொய்.
இன்றைய உண்மை நாளைய பொய் என்ற ரீதியில் தான் இன்றைய ஆராய்ச்சிகளின் முழவுகள் சொல்கின்றது.
அணுவைப் பிளக்க முடியாது என்று நியூட்டன் சொன்ன உண்மையை ஐன்ஸ்டீன் பொய்யாக்கினார்.
எப்போதும் மனித மனமானது மாற்றத்தையும், புதுமையையும் அதிகம் விரும்பும்.
இந்த விஞ்ஞான தொடர் மாற்றங்களின் காரணமாக மனித மனம் மிக எளிதாக ஈர்க்கப்படுகின்றது.
மெய்ஞானத்தின் உண்மையானது 5000 வருடங்களாகியும் உண்மையாகவே இருக்கின்றது.
அதில் சிறிதும் மாற்றம் இல்லை.
அதன் பொருள் வளர்ந்த எந்நாளும் நிலைத்து நீண்டு வேண்டி விரும்புவோர்க்கு பயன் தருகின்றது - என்பதாகும்.
விஞ்ஞானத்தில் ஒரு உண்மை 50 வருடங்களுக்கு தாக்குப்பிடித்ததில்லை. ஏனெனில் அதற்குள் அடுத்த உண்மை தயாராகிக் கொண்டேயிருக்கும். அதன் பொருள், அந்த துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகும்.
மெய்ஞானம் வளர்ந்து முடிந்த ஒன்று.
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்று.
மெய்ஞானம் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்கப் படலாம்.
விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றி சில ஆதாரங்களை கண்டுபிடிக்கலாம்.
ஆனால் விஞ்ஞானத்தால் மெய்ஞானத்திற்கு சான்றிதழ் தர இயலாது.
மெய்ஞானம் என்ற ஆலமரத்தின் விழுதுகளை புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆராய்ச்சி முறைகள் நிரூபிக்கலாம்.
ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் முதிர்ந்த மெய்ஞானத்திற்கு பரிபூரண விளக்கம் தர முடியாது.
ஆனந்த மாற்றம் - 5
ஒரு மருத்துவர், "சுவாமி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சின்னக் கேள்வி."
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "கேளுங்கள்"
மருத்துவர்: "தாங்கள் சக்கரங்களைப் பற்றி கூறியதெல்லாம் கேட்பதற்கு மிக அருமையாகத்தான் இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் சக்கரங்களைப் பாதிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை சமாளித்து உணர்வுப் பூர்வமாக வாழ்வது எப்படி?" எனக் கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இது சின்ன கேள்வியா?
இதற்கு பதில் தர குறைந்தது இரண்டு நாட்கள் தேவை.
இரண்டு நாட்கள் தேவைப்படுவதால்தான், அதை இரண்டு நாள் தியான முகாமகவே வடிவமைத்திருக்கிறோம்.
ASP என்னும் இந்த இரண்டு நாள் தியான முகாமில் 7 சக்கரங்கள் பற்றிய, 7 தியானமுறைகளை, 7 மதங்களிலிருந்து எடுத்து, 7 சொற்பொழிவுகளோடு வழங்குகிறோம்.
பிரத்யேகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட 21 க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் உலகம் முழுவதும் சென்று ASP வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் எல்லோரும் லாஸ் ஏஞ்சனினில் அடுத்த வாரம் நடக்கும் தியான முகாமில் கலந்து கொள்ளலாமே!
அப்போதுதான் உங்கள் கேள்விக்கு முழுப் பதிலும் கிடைக்கும்" என்று சொன்னார்.
அரங்க மாற்றம் - 6
மருத்துவக் குழுத் தலைவர், "இப்போதே ரொம்ப ஆச்சரியமாகி விட்டது.
என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மாத்திரம் பதிலளிக்க முடியுமா?" எனக் கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM புன்னகையோடு, "கேளுங்கள்" என்று சொன்னார்.
மருத்துவக் குழுத் தலைவர், "சுவாமிஜி மெய்ஞானம் வெறும் தத்துவக் கோட்பாடுகள் அல்ல:
அவை முழுக்க, முழுக்க உண்மை என இப்போது என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு உண்மையான ஒரு விஷயம் ஏன் பிரபல்யம் அடையவில்லை?" எனக் கேட்டார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "அருமையான கேள்வி!"
"ஒரு அடிப்படை விஷயத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
மெய்ஞானம், அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.
விஞ்ஞானம் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.
விஞ்ஞானத்தை, படித்த எந்த ஒரு மனிதனும், கேட்ட அடுத்த நிமிடமே புரிந்து கொள்ளும் வகையில், வார்த்தைகள் மூலம் மிக எளிதாக விளக்க முடியும்.
ஆனால் மெய்ஞானத்தை வார்த்தை வடிவில் கேட்பவர் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் வடிவில் தரமுடியாது.
ஆதாரம் என்பது வார்த்தைக்கு உட்பட்டது. ஆனால் அனுபவம், அனுபூதி என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
மெய்ஞானமும், விஞ்ஞானமும் இரண்டுமே சத்தியத்தை, உண்மையை, ரகசியத்தை, மனிதகுலத்துக்கு புரிய வைக்கும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனமில்லா கவலையில்லா நோயில்லா ஊற்றுப்பொக்கெடுக்கோடும் ஆனந்த நிலையிலேயே 24 மணிநேரமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாயிருக்கிறது.
இந்த நிலை உங்களுக்கு சாத்தியம் என சொல்கிறார், கிராபிக்கிறார்.
விஞ்ஞானமும், மெய்ஞானமும் சந்தித்துக் கொண்ட பின் எது விஞ்ஞானம்? எது மெய்ஞானம்? என பிரிக்க முடியாமல் போகும். எதிர்காலத்தின் அந்த பிரபல்யமாகும்" என்று மெய்ஞானம் விளக்கமளித்து நிறைவு செய்தார்.
- நம் இனிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM