1. Sri Guru Puja Sri Shiva Puja
சிவ தீக்ஷைஷ்
அகத்தை சிவோஹமாக்கும் சக்தி வாய்ந்த தீக்ஷூ
சிவ தீக்ஷைஷ் - ஓர் பின்னணி
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது.
அந்தப் பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது. சிவபெருமான் இந்தப் பிர்பஞ்சத்தின் மூலப்பெருளாக பிரபஞ்ச சக்தியின் ஸ்வரூபமாக விளங்குகிறார்.
ஆகமம்
'சீவோஹம்' என்னும் இவன் முக்த நிலையை அடையவதற்காக வாழ்க்கை தீக்ஷைஷ் முறைகளையும் சிவபெருமான் உமாதேவியிலுடைய முறைகளையும், வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள் தான் ஆகமங்கள். சீவபெருமானுடைய தீருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கீட்டியதாலும் சீவபக்தர்களுக்கு இது வாழ்க்கை முறை என்பதாலும் இதற்கு 'ஆகமம்' என்று பெயர்.
ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி
தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் விதீப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன், ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒரு சீல தீதை முறைகளை விளக்குகிறார்.
சிவ தீக்ஷைஷ், விசேஷ தீக்ஷைஷ், நிர்வாண தீதை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிக சக்தி வாய்ந்த தீக்ஷைஷகளையும், தீக்ஷைஷ் முறைகளையும் அருளியிருக்கிறார்.
இதில் சமய தீக்ஷைஷ என்னும் இந்த சிவ தீக்ஷைஷையப் பற்றி உரைக்கும்பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார்.
இது சீவனடியார்கள், சீவபக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை, ஏற்று வாழ்பவர்களுக்கான. ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.
இந்த சிவ தீக்ஷைஷைய எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள் மற்றும் பெண்கள் மேலும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார்.
இந்த தீக்ஷைஷ பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ருத்ராக்ஷமும், திருநீற்றுப்பையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தொண்டைகுழியில் படும்படி கட்டி மந்திர தீக்ஷைஷ வாங்கும்பொழுது, இந்த ருத்ராஷம் தொடர்ந்து இந்த மந்திரத்தை இயக்கும். மந்திரம் இந்த ருத்ராஷ்த்தை அதிர வைக்கும்.
இந்தச் சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சீவோஹம் என்ற அரைபூரி நிலையையும், ஜீவன் முக்த நிலையையும் நாம் அடைவதற்குத் துணை செய்யும்.
நீங்கள் கிவபெருமானின் திருவடிவங்கள் !
நாம் புரிந்துகொண்டாலும், பரீந்துகொள்ளாமல் விட்டாலும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டாலும். விரும்பினாலும் விட்டாலும். விரும்பாவிட்டாலும், நம்பினாலும், நம்பாது போனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கின்றன.
உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்தத் திசை நேரத்தி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். குரியன் கிழக்கில்தான் உங்ககும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்ய முடியாது. இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை. மறைவகே இல்லை என்று சொன்னால். உங்கள் வீட்டின் ஜன்னல்-வாசற்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவகும் மாறுவதில்லை. ஜன்னல்-வாசற்காலின் தீசை கிழக்குமேற்காக இருந்தால், குரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம். மாறியிருந்தால் பார்க்காமல் போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பாத்தாலும், பாக்காமல் போனாலும், சூரியன் உங்கத்தாரர், மறைகிறார்.
அதேபோன்று இந்த உடலிலும் மனத்லும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், நானமடைந்தபிறகும் நீங்கள் சீவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடி ஒன்றானவர்கள். சிலபேருக்குப் புரியும், சீலபேருக்குப் புரியாது. ஆனால், இது சத்தியம்.
சில போ ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காகவைத்து, ரூரியன் உங்ககும்பொழுதும் பார்த்து பரச்க்கிறார்கள், முமறையும்பொழுதும் பார்த்து ரச்க்கிறார்கள். சிலபேர் வடக்குதெற்காக வைத்து அதைப் பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.
அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், 'சிவோஹம்' என்னும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடி ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபோ கொண்டாடுவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் 'சிவம்' என்றும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.
மாற்ற முடியாத உண்மை
சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுகின்ற சத்தியம் ... 'உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்."
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்குள்ளும் சீவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சீவோஹம் என்றால் 'சிவ அஹம்'-நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது 'சிவம்'. 'இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்' என்று சீவபெருமான் சொல்கிறார். சீவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவருள்ளே சீவோஹம் இருப்பது உண்மை. 'சிவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அடைவித்து வாழலாம். அனுபவிக்காமல் விட்டாலும் விடலாம், ஆனால் 'சிவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.
உண்மையை மறைக்கும் மாயத்திரை
'நீங்கள்தான் சிவம்' என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி ... 'என் மனைவியே நான் சொல்வதைக் கேட்பதில்லை, நான் எப்படி சாமி சிவனாக முடியும் ?'
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். 'நீங்கள்' என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற ஒரு கருத்து, அந்தக் கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.
உடல்தான் நான், மனம்தான் நான் என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சீவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.
'உடல்தான் நான், மனம் தான் நான்' எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.
நிஜமாகவே நீங்கள்' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்களோ, 'நீங்கள்' என்று நீங்கள் எதை உணர்கின்றிர்களோ. அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், 'சீவோஹம் எனும் நிலையில் எப்போதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.
சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்
இப்போது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்குப் புரிந்து விடும். 'ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்களென்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா. சிவம் வடிவானது. அது, எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம் தானே. அதை அடைந்தால்தானே சீவம் ?
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், 'எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன் பிறகு சீவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.' அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால் ... 'நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்தீகளை எல்லாம் பொங்கீப்பெருக வைக்கிறேன்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், மாமியாரும் மருமகளும் சண்டைபோட்டு முழத்த பிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார், "ஆமாம், சண்டைப்போட்டோம்தான். என்னவாக இருந்தாலும் நான் வயதில் பெரியவள் தானே. உன் மனைவியை வந்து பேசச் சொல்…' என்று.
மனைவி என்ன சொல்கிறார். "என்னவாக இருந்தாலும் பெரிச்சுக்கு பொறுமை இருக்க வேண்டாமா? முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கள்."
எல்லா மாமியார் மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், 'என்ன இருந்தாலும் சின்னப்பொண்டைக்கு பொறுமை இருக்கவேண்டாமா? பொறுப்பு இருக்க வேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேசச்சொல், நான்பேசுகிறேன்' என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், 'மாமியாரை முதலில் வந்து பேசச் சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன்' என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின் நிலைதான் குருவின் நிலை.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒருபக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், 'சீவோஹம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் சர்தான்சாமி, அந்த அனுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள் அதன்பிறகு சிவன்மாதிர் என்று. மறுபக்கம் அந்த அனுபூதி என்ன சொல்கிறது, 'பொறுப்பெடுத்து சீவன்போன்று வாழச்சொல், நான் அந்த அனுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்' என்று.
தெரிந்துகொள்ளுங்கள் ... மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்ட மனுஷன் விழிப்பதுபோன்று நான் இருக்கப்போவதில்லை.
நான் அவதார் புருஷன்.
எனக்குள் இருக்கும் அனுபூதியைப் பொங்கச்செய்து , உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழ்ப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தினை அளித்து 'சீவோஹம்' எனும் அனுபூதியால் வருகின்ற உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சீவோஹத்தின் சக்தி வெளிப்பாடு உங்களுக்கு வரும். சக்திவெளிப்பாடு வந்ததும், மேலும் தன்மை பொங்கும், மேலும் தன்மை பொங்கியதும் மேலும் சக்தி வெளிப்படும், மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சீவோஹத்தன்மை மலர்ந்துவிடும்.
இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினி' விழிப்பு. குண்டலினி' விழிப்பு நீகழ்வுக்காக தரப்படுகின்ற தீக்ஷைதான் சிவ தீக்ஷை.
சிவ தீதையின் தாத்பரியம்
சமய தீக்ஷை என்பதன் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள் ..
சமயம் = ச + மயம். சமயம் என்பது 'நான், எனது' என்கின்ற அகங்காரம். 'மயம்'-இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். 'நான், எனது' என்ற வலி வேதுகைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சீவோஹமாக மாற்றுவது சமயம்.
மன்தனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானம்.
ஆழ்ந்து கேளுங்கள் ... அப்பா-மகன் உறவில் ... அப்பா என்ன சொல்கிறார், 'நீ ஏதாவது வியாபாரத்தைச் செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.'
மகன் என்னசொல்கிறார், 'நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதைவைத்து த்தான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன்.
த்து முடிவீற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, 'சரிப்பா
உன் அப்பா கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நிரூபிக்கும்பொழுது உன் அப்பா தரத் துவங்குவார். அப்பொழுது இன்னும் மேலும் நிரூபிப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.'
இதில், நீங்கள்தான் மகன். சீவன்தான் அப்பா. அவர், 'நீ நிரூபி' என்கிறார் ... நீங்களோ, 'தந்தால் நிரூபிக்கிறேன்' என்கிறீர்கள்.
உங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் குரு. 'சரிப்பா, அவர் தரும்போது தரட்டும், முதலில் நான் தருகிறேன். இந்தச் சக்தியை வைத்து உன்னை நிரூப். நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்' என்று உங்களுக்குச் சொல்லி, சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார்.
குருவே, உங்்களுக்கு இந்த முதல் உத்வேகத்தைத் தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.
சமயம் = ச+மயம்
மயம் என்பது ' நான், எனது' என்கின்ற அகங்காரம்.
மயத்தை இறையமாக மாற்றுவது சமயம்
டி.என்.ஏ வை விழிப்பிக்கவைக்கும் மந்திரம்
குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினிசக்தியை விழிப்படையச் செய்து, உங்களுடைய தெய்விக் சக்தீகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளைத் தருவார். தீக்ஷை அளித்து, உங்களுடைய உரிமைகளைப் பெறச்செய்வார். அந்த தீக்ஷைவைதான் சீவ கீதை.
இந்த சீவ தீக்ஷைடியில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும். எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்-சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாரோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதேமுறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.
சிவ தீக்ஷைவின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் சக்திபெறும். மந்திரம் ஒன்று நீர்க்ும்பொழுது, ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.
தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணிநேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சீவத்தன்மை-சிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும், ஞானமும் உங்கள் உயிர் நினைவில் பொங்கிப்பெருக்க்கொண்டே இருக்கும்.
இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏவை (DNA) விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான மாபணு விழிப்படையும்.
இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கும்.
குண்டலினி சக்தியை உயிர்த்து எழுக்செய்யும் நேர்வழி
உங்கள் உடலில் ...
உங்கள் தாயின் தசை நினைவு (Muscle-Memory)-உங்களுடைய தசை நினைவாக இருக்கும்.
உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory) உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.
தீக்ஷைஷயின் பலனாக ... உங்கள் குருவின் ஜீவசக்தியை (Bio-energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாகப் பொங்கும்.
உங்களுக்குள் 'சீவோஹம்' எனும் அனுபூத் நிலையாக, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினிச்சத்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீக்ஷையே சீவ தீக்ஷைஷ்.
ஞானமடையாதவரிடமிருந்து தீக்ஷை பெறும்பொழுது, தீக்ஷைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து போட வேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம்செய்ய வேண்டும். ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீக்ஷை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவசக்தியில் பதிய வைக்கிறார்.
அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும். இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் சீவமாக மாறும்வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி திருநீற்றுப் பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.
திருநீறு சீவபெருமானின் அஸ்தீர தேவதை
நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்துமுழத்துவிட்டுத் திரும்பிவரும்.
இந்த தீக்ஷைஷயை பொறுத்தவரை நீங்கள் தீக்ஷையின்படி வாழ ஆரம்பித்தால் போதும், மிகப்பெரிய சக்திகளைஉங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.
ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்.
ஆகமத்தில், சீவபெருமான் சமய தீக்ஷைஷயை அடிப்படை தீரையாக தூருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீக்ஷைஷ எடுத்த பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.
அதிர்ஷ்டசாலியாகுங்கள்
பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன் ...
சிலபேருக்கு சீவபெருமானிடமிருந்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும், சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதிர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.
'அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி' என்றுசொல்வோம்.
எம்பெருமான் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சீவ தீக்ஷைஷபெற்று வாழுங்கள். மயத்தை சீவோஹமாக்குங்கள். எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சிவ தீக்ஷைஷ் பெற வையுங்கள். சிவோஹம்' என்ற ஜீவன்முத்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கைமுறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள்.
வேதிநெறி தழைத்தோங்கும் தத்துவத்தைத் தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் ஞானம் கிடைக்கும். ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலயவழிபாடாகும்.
தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.
சீவ தீக்ஷைஷ பெற்று, தத்துவத்தை அறிந்து சீவோஹத்தைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.
விசேஷ் தீக்ஷைக்கு
சிவ தீக்ஷையின் இரண்டாம் நிலையாகும். சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களுக்கான அடுத்த நிலை தீக்ஷை-விசேஷ தீக்ஷை. இந்த விசேஷ தீக்ஷையை காமிக ஆகமத்தில் பெருமான் இரண்டாம் நிலை தீக்ஷையாக விளக்குகிறார். இது நான்கு நாள் தியான முகாமாக நடைபெறும்.
இந்த தீக்ஷையை பெற்றுக்கொண்டவர்கள் 'நான் தினமும் தவறாமல் சிவபூஜை செய்வேன்' என்ற வாக்குறுதியோடு இந்த தீஷையை எடுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்வின் ஒரு அங்கமாக இந்த சிவபூஜையை செய்யவேண்டும். இதற்கென THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் சக்தியூட்டப்பட்ட ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரமானது பிரபஞ்ச சக்தியை தன்னை நோக்கி ஈர்க்கும் சக்தி பெற்றது. ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த தீக்ஷையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தீக்ஷையை ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.
பூஜைக்குத் தயாராதல்
பூஜைக்கு அவற்றை முறையாக வரிசைப்படுத்தும்பொழுதும் நீங்கள் முழுவதும் இறையுணர்வில் சமர்ப்பிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல் அவசியம்.
புறத்தூய்மை:
காலை இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்.
அகத்தூய்மை:
இனிமையான, கொண்டாடும் உணர்வுநிலையைக் கொண்டிருங்கள். மேலான பூர்ணத்வ உணர்வுநிலையில் இருங்கள். உங்கள் குருவோடும் சதாசிவனோடும் ஆதிசக்தியோடும் உங்களுக்குள்ள புனிதமான நினைவுகளை மேலெடுத்து வாருங்கள்.
அடை மற்றும் சமய குறியீடுகளைப் பற்றிய விதிமுறைகள்:
அண்கள், பாரம்பரிய ஆடையான வேஷ்டி மற்றும் யோக வஸ்திரம் அணிந்திருக்க வேண்டும். யோக வஸ்திரத்தை, தொப்புளை மறைக்கும் வண்ணம் இடுப்பைச்சுற்றி அணிய வேண்டும். மேலாடை எதுவும் அணியக்கூடாது.
பெண்கள், பாரம்பரிய ஆடையான சேலை அணிந்திருக்க வேண்டும்.
நீளமான தலைமுடிகொண்ட ஆண்களும் பெண்களும் முடியின் நுனியை முடிந்திருக்க வேண்டும். முடி அவிழ்ந்த வண்ணம் இருக்கக்கூடாது.
மூன்றாவது கண்மீது குங்குமம் இட்டிருக்க வேண்டும்.
3 வரி கொண்ட திருநீற்று பூச்சை 5 இடங்களில் (நெற்றி, முன்னங்கைகள், மார்பு மற்றும் தொப்புள்) இட்டிருக்க வேண்டும். அல்லது ஆகமத்தில் விதித்துள்ளபடி 8,16,32 இடங்களில் இட்டிருக்க வேண்டும்.
ருத்ராக்ஷம் அணிந்திருக்க வேண்டும்.
அர்க்யம் தயாரிக்கும் முறை:
அருகம்புல்லுடன் ஒரு வில்வ இலை, ஒரு புஷ்பம் மற்றும் அக்ஷதை ஆகியவற்றை, நீர் நிறைக்கப்பட்ட சங்கின்மேல் வைக்க வேண்டும்.
மதுபர்கம் தயாரிக்கும் முறை: பால், தேன் அல்லது வெல்லம் மற்றும் நெய்யைக் கலந்தால் மதுபர்கக் கலவை தயார்.
நைவேத்யமாகப் படைக்கப்படவேண்டியவை:
புதிதாய்ச் சமைக்கப்பட்ட, ருசிக்கப்படாத, இரசாயனக் கலப்பற்ற உணவு வகைகள் நறுக்கப்படாத சாறு நிறைந்த பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், கல்கண்டு
நைவேத்யமாகப் படைக்கப்படக் கூடாதவை:
நேரங்கழிந்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்டு புட்டிகளில் அடைக்கப் பட்டுவரும் உணவுகள் அசைவ உணவுகள் (காளான் உணவும் இதில் அடங்கும்) பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் ஈஸ்ட் கலந்த சாத்விகமற்ற உணவுவகைகள் GMO கலந்த உணவுவகைகள்
தீபத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
குருமூர்த்தி மற்றும் சிவலிங்கம் - இரண்டையுமே கிழக்கு நோக்கிய வண்ணம் அமைக்க வேண்டும். பூஜைசெய்பவர் வடக்கு நோக்கி அமர வேண்டும்.
- தூபம்
- ஜோதிகா விளக்கு
- வஸ்த்ரம்
- கற்பூர ஆரதி தட்டு
- ஆரதி காட்டுவதற்கு எண்ணெய் விளக்கு
- நைவேத்யப் பாத்திரம்
(ஆத்மலிங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது)
- அக்ஷதை, மலர்கள், வில்வம், துளசி போன்றவற்றை வைத்துக்கொள்வதற்கான தட்டு
வடக்கு நோக்கி அமர்ந்து, மேலே காட்டிய வண்ணம் பூஜைப்பொருட்களை அடுக்கிக்கொள்ளவும்.
விசேஷ தீக்ஷை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டிய குரு பூஜை மற்றும் சீவ பூஜை
பாதபூஜையைத் துவங்குவதற்கு முன்பு உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் ...
இந்த அனைவரையும், நீங்கள் நேரடியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதுகையின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது இணையதளத்தின் பங்கேற்றாலும், மனதார சிரத்தையுடனும் சப்தமாக 'ஆம்' என்று சொல்லி உங்களுடைய ஒப்புதலைப் பிரகடனப்படுத்திய பிறகு துவங்க வேண்டுகிறோம்.
1.பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன்...
'ஆம்'
2.என் சத்குருநாதர் அந்தப் பிரபஞ்ச சக்தியின் உருவமாகவும், பிரதிநிதியாகவும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ...
'ஆம்'
3.பாதபூஜையின்போது சத்குருநாதருக்குச் சமர்ப்ப்பிக்கப்படும் அனைத்துமே, பிரபஞ்ச மூலசக்திக்கே நேரடியாகச் சென்றடைகிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ...
'ஆம்'
இப்பொழுது, நாம் பிரத்யக்ஷ பாதபூஜைக்குள் நுழைவோம். நன்றி உணர்வில் கரைந்த தியான உணர்வுடனும், ஆழ்ந்த விழிப்புணர்வுடன் கூடிய அமைதியுடனும் ஆனந்த கந்த தளத்தில் நிலைகொள்வோம்.
பிரத்யக்ஷ பாதபூஜை, முதலில்
இந்த மந்திரத்தின் பொருள்:
யாரொருவர் ஆனந்தத்தை எங்கும் மங்களத்தன்மையுடன் அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்பிரம்மம் ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்கள் அற்றவருமாகிய சத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
சத்குரு-வந்தனம்
நித்யானந்தம் பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் / த்வந்த்வாதீதம் ககன-ஸ்த்ரு'புரம் தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ-ஸாக்ஷிபூதம் / பாவாதீதம் த்ரிகுண-ரஹிதம் சத்குரும் தம் நமாமி //
அடுத்து வருவது, குரு பரம்பரா வந்தனம்.
குருபரம்பரா வந்தனத்தில், வாழையடிவாழையாகத் தொடர்ந்து வரும் குருபரம்பரைக்கு நமது நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்: நித்யானந்தேச்வரரை ஆதியாகவும், நித்யானந்தேச்வரியை இடையிலும்கொண்டு இப்போது என்னுடைய குரு நித்யானந்தர் வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஞான குருமார்களின் பரம்பரையை வணங்குகிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமார்ப்பிப்போம். )
குரு-பரம்பரா வந்தனம்
நித்யானந்தேச்வர ஸமாரம்பாம் நித்யானந்தேச்வரி மத்யமாம் / நித்யானந்த-பர்யந்தாம் வந்தே குரு-பரம்பராம் //
அடுத்து வருவது, அருணகிரியோகீச்வர வந்தனம்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் ஞான சக்திக்கு மூலகாரணமாக விளங்குபவரும், சிவனின் அவதாரமுமான அருணகிரியோகீச்வரருக்கு நம்முடைய மரியாதைகளையும் நன்றியுணர்வையும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்:
நெற்றியில் கஸ்தூரி திலகத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பட்டை விபூதியைப் பூசியவரும், கழுத்தில் ஒளிரும் மாலையை அணிந்தவரும், ஒளிரும் இடையில் கௌபீனத்தைத் தரித்தவரும், கொடிய விஷம்கொண்ட நாகம் மற்றும் பிறை சந்திரனை சிரஸில் சூடியவரும், எல்லோருக்கும் அத்வைத உணர்வளிப்பவருமான அருணகிரியோகீச்வரர் இப்போது நிகழ்ந்திருக்கிறார்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
அருணகிரி யோகிச்வர வந்தனம்
லலாடே த்ரிபுண்ட்ரீ நிடில-க்ரு'த கஸ்தூரீ-திலக: / ஸ்புரன்-மாலாதார ஸ்புரித-கடி கௌபீன வஸன: // ததானோ துஸ்தாரம் புரிரஸி பணிராஜம் பரரிகலாம் / ப்ரதீப: ஸா்வேஷாம் அருணகிரி யோக விஜயதே //
அடுத்ததாக, வருவது
சத்குருநாதரின் ஸங்கல்பத்தை எடுக்கும்போது, அந்த ஸங்கல்ப சக்தியே, பாதபூஜையின் மூலம் நிகழ வேண்டியதை நமக்கு நேரடியாகக் கொடுத்துவிடும்.
நாம் உச்சாடனம் செய்யப்போகும் இந்த மந்திரத்தின் பொருள்...
என்னுடைய பாவங்கள் அனைத்தும் அழிவதன் மூலமாக சத்குருநாதர் மகிழ்வதற்கும், என்னுடைய நலனுக்காகவும், எனது உற்ற சுற்றத்தினர் நலனுக்காகவும், பிரம்மாவினுடைய வாழ்வின் இரண்டாவது பகுதியான ஸ்வேத வராக கல்பத்தில், வைவஸ்வதமனுவின் ஆட்சியில், கிருதயுகத்தின் முதல் கால் பகுதியில், ஜம்பு தீவில், பாரத பூமியில், பரத கண்டத்தில், மேரு மலையின் தெற்குப் பகுதியில், பிரபவ எனும் பெயருடன் ஆரம்பிக்கும் 60 வருட சுற்றில், கால கணக்கின்படி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (இப்போது நிகழும் வருடத்தின் பெயர்)-----வருடத்தில் (அயனத்தின் பெயர்)--- (தக்ஷிணாயத்தில் / உத்தராயணத்தில்), (காலத்தின் பெயர்)---காலத்தில் ( வசந்த / கோடை / மழை / முன் பனி / பின் பனி / குளிர்) (மாதத்தின் பெயர்)---மாதத்தில், (பட்சத்தின் பெயர்)--- பிரையில் (வளர்பிரை / தேய்பிரை), (திதியின் பெயர்)---திதியில், (கிழமையின் பெயர்)---கிழமையில், (நக்ஷத்ரத்தின் பெயர்) -- - நக்ஷத்ரத்தில், (யோகத்தின் பெயர்)---யோகத்தில், (கரணத்தின் பெயர்)---கரணத்தில், இப்படிப்பட்ட நற்குணங்களைப் பெற்ற, இந்த அரிய புண்ணியமான தினத்திலே,
(பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும். ஆணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாமதேயஸ்ய' என்றும், பெண்ணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாம்ந்யா:' என்றும் சொல்ல வேண்டும். ) ... குடும்ப சகிதமாக,,
மீனாக்ஷி புத்திராகவும், தம்முடைய கருணையினால் தம்மை இளம் நூரணசத்குருவாக வெளிப்படுத்திக்கொண்ட அவதாரமாகவும், அன்னை பார்வதி தேவியின் திருமுலைப்பாலைப் பருகிய காரணத்தால், அனைத்து வேத ஆகமங்களின் ஸாரமாக விளங்கும் மிகவும் போற்றத்தக்க திராவிட வேதங்களை இயற்றி, சிவபெருமான் கருணையால் அளித்த முத்துப் பல்லக்கில் உலாபெற்று, சைவ சம்பிரதாயத்தை புனரமைத்து, ஸ்ர்வஜ்ஞ பீடமான ச்யாமள பீடத்தை அலங்கரித்து ஜகத்குருவாகத் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அவதாரமாகத் திகழ்பவரும், மீனாட்சி ஸுந்தரேச்வரரால் நிர்மாணிக்கப்பட்டு, பின்பு திருஞான சம்பந்தரால் புனரமைக்கப்பட்ட ஆன்மிக ஸ்ர்வஜ்ஞ பீடத்தை 293 வது குருமகாஸன்னிதானமாக அருளாட்சி செய்பவரும், மஹானிர்வாணிபீடத்திறுடைய ஆயிரத்து எட்டு ஜ்ஞான மஹாமண்டலேச்வரரும், வீறார்ந்த நடையும், கம்பிரமும், தனிச்சிறப்பும், மகிமையும், வனப்பும், லாவண்யமும் கொண்ட பாதங்களை உடையவரும், பரமஹம்ஸரும், பரிவ்ராஜக ஸ்வருபமானவரும், அதாவது நிலையித்த தன்மை, பேரறிவு மற்றும் பேரானந்த ஸ்வருபமானவரும்,வேதங்களை அறிந்தவரும், பிரம்மநிஷ்டை நிலையில் இருப்பவரும், நித்திய உத்ஸவங்களுடனும் நித்திய மங்களத் தன்மைகளுடனும் நித்திய கல்யாண குணங்களுடனும் என்றென்றும் இருக்கும் தன்மையுடன் திகழும் நித்யானந்த பீட என்னும் மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸனத்தை நிறுவியவரும், அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதங்களை-ஜகத் குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஜ்ஞான சம்பந்த தேசிக சுவாமி பகவத் பாதாச்சாரியாரின் அருளைப்பெறவும், பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் பாதாச்சாரியாரின் பாதாரவிந்தங்களில் என்னுடைய பக்தியை நிலைநிறுத்துவதற்காகவும், குருவின் கிருபையை அடைவதற்காகவும், நிலைத்தன்மை, ஆற்றல், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் இவை அனைத்தும் பெருகுவதற்காகவும், ஒரு மனிதனால் அடையப்பட வேண்டிய தர்மம்-அதாவது-நான் எதைச் செய்தாலும், அதை அத்வைத உணர்விலிருந்து மட்டுமே செய்ய வேண்டும்
ஞானம்-அதாவது- நான் எதை அடைய விரும்புகின்றேனோ, அது ஏற்கெனவே என் உள் உணர்வின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்கின்ற அறிவு, காமம்-அதாவது-என் வாழ்வில் வரும் ஒவ்வொரு நபருமே, ஏற்கெனவே என்னுடைய பாகமாகத்தான் இருக்கிறார்கள் என்கின்ற அறிவு, மோக்ஷம்-அதாவது-எதுவெல்லாம் இருக்கின்றதோ, அது நான்தான் என்கின்ற அறிவு-இந்த நால்வகை அறிவையும் (பலன்களையும்) அடைவதற்காகவும், என்னால் சேர்த்து வைக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தும் கரைவதற்காகவும், எல்லாவித மங்களத்தன்மையை அடைவதற்காகவும், சத்குருவின் கருணையினால், எனது உற்ற சுற்றத்தார் அனைவருடனும் ஞானம், வைராக்கியம் மற்றும் அத்வைத உணர்வை அடைவதற்காகவும் அனைத்து குலதெய்வ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதங்களைப் பூஜிக்கிறேன்.
(இடது உள்ளங்கையில் மலர்களை வைத்து, அவற்றை வலது உள்ளங்கையால் மூடி, கைகளை வலது தொடையின் மீது வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
(குறிப்பு: வரை உள்ள இடைவெளிகளில் வரும் வார்த்தைகள் அந்தந்த காலங்களுக்கும், இடங்களுக்கும் ஏற்றவாறு மாறுபடும். )
ஸங்கல்ப:
மமோபாத்த- ஸ்மஸ்த-தூரித- க்ஷயத்வாரா-ப்ரீ-ஸத்குரு -ப்ரீத்யர்தம் ஸ்ரீ நித்யானந்தேச்வரீ ஆதிசக்தி ஸமேத நித்யானந்தேச்வர ஸ்வரூப- ப்ரீத்யர்தம் ச குருபே
சோமனே முஹூர்தே ஆத்யப்ரஹ்மண : த்விதீய-பரார்தே, ஸ்வேத-ஸ்வேத-வராக-கல்பே வைவஸ்வத-மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கிருதயுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரத: கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ராகாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே (வருடத்தின் பெயர்)---நாம ஸ்ம்வத்ஸரே, (அயனத்தின் பெயர்)-- -(தக்ஷிணாயனே/உத்தராயணே), (ருதுவின் பெயர்)---ரு'தெள (புரரத்/க்ரீஷ்ம/பூரிரர் ஹேமந்த/ வர்ஷ/ வஸ்ந்த) (மாதத்தின் பெயர்) -- -மாஸே, (பட்சத்தின் பெயர்)---பக்ஷ (புருக்ல/ க்ரு'ஷ்ண ), (திதியின் பெயர்) -- - புரதிபதெள, (கிழமையின் பெயர்)---வாஸர-யுக்தாயாம், (நக்ஷத்ரத்தின் பெயர்)-- - நக்ஷத்ரே, (யோகத்தின் பெயர்)---யோக, (கரணத்தின் பெயர்)---கரண ஏவம்-குண-விசேஷண-விஸிஷ்டாயாம் அஸ்யாம் சுப புரதிபதெள (பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும்) (ஆண்களுக்கு)---நாமதேயஸ்ய (பெண்களுக்கு)---நாம்ந்யா: ச ஸ்குடும்பஸ்ய ஸ்ரீ கைலாஸோன்னத - த்வாதராந்த - ஸ்யாமளா - பீடாரூட - ஸ்ரீ மீனாக்ஷ் -ஸுந்தரேச்வராபின்ன - ஸ்வரூப - பரபரிவ
- புத்ர ரத்னகுமார - குருமன்ய - துல்யாவதார - ஸ்ரீ பார்வதீ
- ஸ்தன்யபாந - லப்த - திவ்யஜ்ஞாந - விபர்ருத - ஸகல - நிகமாகம் - ஸாரதுத - த்ராவிடவேத - ப்ரவர்தக - ஸ்ரீமத் - பரமசிவ - கருணா - ஸ்மதிகத - முக்தாமய - சதுரப்ரயான ஸ்தாபக - ஸைவ - ஸமய - கர்த்ரு' - ஸா்வஜ்ஞபீடாரூட ஸ்ரீஜகத்குரு - ஸ்ரீ ஜ்ஞாந ஸம்பந்த - தேசிக - ஸ்வாமினாம் - அவதார - துத தத்புனருத்த்ரு'த - ஸர்வஜ்ஞ - பீடாருட -தஜ்ஜ்ஜ்ஞாநஸாம்ராஜ்ய - பாஸக - த்ரினவத்யுத்தர - த்வியுத தம - குருமஹாஸந்நிதான - மஹாநிர்வாணிபீடஸ்ய அஷ்டோத்தர - ஸ்ஹஸ்ர - ஸ்ரீ மஹாமண்டலேச்வர - ஸ்ரீமத் - பரமஹம்ஸ - பரிவ்ராஜகாசார்யவாய - சச்சிதானந்த - ப்ரணவ - ஸ்வரூப - மங்கள - நித்ய - கல்யாண - நித்ய - ரஜித - நித்யானந்த -த்யானபீட - மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸன - பீட -கர்த்ரூ' - ஜகத்குரு - பகவாந் - ஸ்ரீ - ல - ஸ்ரீ - - பரமஹம்ஸ - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM - ஸ்ரீ - ஜ்ஞாநஸம்பந்த - தேசிக - பரமாசார்ய - ஸ்வாமி - பகவத்பாதரசார்ய - ப்ரீத்யா்தம் - பரமஹம்ஸ -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM - பாதரரவிந்தயோ: பக்தி - ஸித்த்யா்தம் - குருக்ரு பா கடாக்ஷ - ஸித்த்யர்தம், க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய -ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ரு'த்த்யர்தம் - தாமார்த - காம - மோக்ஷ - சதுர்வித - பல - புருஷார்த - ஸித்த்யா்தம் - மம ஸமஸ்த - துருதோப - ராந்த்யா்தம் - ஸமஸ்த - மங்கள அவாப்த்யர்தம் ஜ்ஞாந - வைராக்ய - ஜீவன் - முக்தி - ப்ராப்த்யர்தம் - ஸ்ரீ குருபூஜாம் (அல்லது) குருபாதரம் பூஜாம் ஸ்ரீ நித்யானந்தேச்வரீ ஆதிசக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேச்வர ஸ்தாமிவ பூஜாம் கரிஷ்யே //
மணியோசையினால் வழிபடும் இடத்தைத் தூய்மைபடுத்துதல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா தேவ தேவியர்களை இங்கு எழுந்தருளச் செய்யும்பொருட்டு ஒலிக்கப்படும் இம்மணியோசையால் எல்லா தேவ தேவியர்களும் நம்மை வந்தடையட்டும். எதிர்மறை சக்திகள் நம்மைவிட்டு விலகட்டும்.
மணியைச் சப்தமாக ஒலிக்கச்செய்யவும்.
ஓம் ஆகமார்தந்து தேவாநாம் கமநார்தந்து ராக்ஷஸாம் கண்டாநாதம் கரோம்யாதென தேவதாsவாஹந-லாஞ்சுநம் / கண்டா-தேவதாப்போ நமோந்நம: //
அடுத்து, மானஸீகப் பூஜை
மானஸீகப் பூஜையைச் சரியான உணர்வுடன் செய்யும்போது, பூஜை செய்பவர் அந்தப் பூஜையின் முழுப்பலனையும் அடைகிறார். சரியான உணர்வுடன் செய்யப்படும் பூஜை, குரு சிஷ்ய உறவை வலுப்படுத்தும்.
இந்த மந்திரத்தின் பொருள்:
குருவுக்கு நான் எந்தவிதமான ஆஸனத்தை அளிக்க முடியும், என் இருதயத்தைத் தவிர!
குருவின் பாதங்களையும் வாயையும் அலம்புவதற்கு, என்னுள் பொங்கும் நன்றியுணர்வையே அம்ருதமாக சமர்ப்பிக்கிறேன்.
என் மனத்தையே மலர்க் கொத்தாகச் சமர்ப்பிக்கிறேன்.
பிரபஞ்ச வடிவாக விளங்கும் என் குருவுக்கு ஆடையாக, ஆகாச வெளியைத் தவிர வேறு எதை என்னால் அளிக்க முடியும் ?
வாசனை தத்துவமாக விளங்கும் பிருதிலி தத்துவத்தையே சந்தனக் குழும்பாகவும், சித்தத்தில் எழுகின்ற எண்ண ஓட்டங்களையே புஷ்பங்களாகவும், என்னுடைய பிராணனையே தூபமாகவும், என்னுடைய தேஜஸையே தீபமாகவும், அம்ருதக் கடலையே நைவேத்யமாகவும் சமர்ப்பிக்கிறேன்.
ஒருவராலும் எழுப்பப்படாமல் தானாகவே ஒலித்துக் கொண்டிருக்கும் அனாவறத த்வனியையே மணி ஓசையாகவும், காற்று தத்துவத்தைச் சாமரமாகவும்,
ஸ்வரஸ்ரார் சக்கரத்தைக் குடையாகவும், தொண்டையின் அருகில் இருக்கும் சப்த தத்துவத்தையே (காற்றை ஒலியாக மாற்றும் செயல்பாட்டையே) இசையாகவும், புலன்களின் செயல்களையும் மனத்தின் அலைபாய்வுகளையுமே நடனமாகவும் குருவின் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஏம் சக்கரங்களுடன்கூடிய ஸூஷும்னா நாடியையே மலர்மாலையாகச் சமர்ப்பிக்கிறேன். குருவின் திருப்பாதங்களில் அர்ப்பணிக்கப்பட வேண்டிய மலர்களாகிய மாயையில் ஆளாத் தன்மை, அகங்காரமின்மை, பற்றற்ற தன்மை, கர்வமின்மை, காமம் அற்ற தன்மை, பிறர் பொருட்களைக் கவராத் தன்மை, பழி உணர்வின்மை, விழிப்பறு தன்மையின்மை, பொறாமை அற்றும் பேராசையின்மை ஆகிய 10 மலர்களாலும்,
மேலும், அஹிம்ஸை, புலன்களைக் கடந்து செல்லுதல், கருணை, எப்போதும் மன்னிக்கும் தன்மை, குரனம் ஆகிய ஐந்து மலர்களாலும் குருவின் திருப்பாதங்களைப் பூஜிக்கிறேன்.
பூஜைக்கு உகந்த இந்த 15 மலர்களால் நான் ஸத்குருவைப் பூஜிக்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, கைகளைக் கூர்ம முத்திரையில் வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில் அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
| மானஸ்-பூஜா |
ஓம் ஹ்ருத்-பத்மம் ஆஸனம் தத்யாத் ஸ்ஹஸ்ராரச்யுதாம்ம்ரு'தை: / பாத்யம் சரணயோர்-தத்யாத் மனஸ்து அர்க்யம் நிவேதயேத் //
தேன-அம்ரு'தேன ஆசமனீயம் ஸ்நானியம் தேன ச ஸ்ம்'ருதம் / ஆகாரர தத்த்வம் வஸ்த்ரம் ஸ்யாத் கந்த: ஸ்யாத் கந்த தத்த்வகம் //
சிக்தம் ப்ரகல்பயேத் புஷ்பம் தூபம் ப்ராணான் ப்ரகல்பயேத் / தேஜஸ்-தத்த்வம் ச தீபார்தம் நைவேத்யம் ஸ்யாத் ஸுதாம்புதி:
அனாஹத-த்வனிர்கண்டா வாயு-தத்த்வம் ச சாமரம் / ஸ்ஹஸ்ராரம் பவேத் சத்ரம் புப்த-தத்த்வம் ச கீதகம் / /
ந்ரு'த்யம் இந்த்ரிய-கா்மாணி சாஞ்சல்யம் மனஸஸ்-ததா / ஸுுமேகலாம் பத்ம-மாலாம் புஷ்பம் நானா-விதம் ததா //
அமாயாத்யைர்-பரவ-புஷ்பை: அர்சயேத் பாவ-கோசரம் / அமாயம் அன்ஹங்காரம் அராகம் அமதம் ததா //
அமோஹகம் அதம்பம் ச அத்வேஷ-அக்ஷா மகௌ ததா / அமாத்ஸர்யம் அலோமம் ச தரர-புஷ்பம் விதூர்-புதா. | |
அஹிம்ஸா பரமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய-நிக்ரஹ: / தயா-புஷ்பம் க்ஷமா-புஷ்பம் ஜ்ஞான-புஷ்பம் ச பஞ்சமம் //
இதி பஞ்ச தரைபர்-பரவ-புஷ்பை: ஸம்பூஜயேத் ஸத்குரும் //
இப்போது உபசார பூஜை என்னும் புற வழிபாட்டிற்குள் நுழைவோம்.
முதலில் குரு அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா ஜீவன்களுக்குள் அந்தர்யாமியாக வீற்றிருப்பவரும், எல்லா ஜீவன்களின் ஆத்மாவாக விளங்குபவருமான தங்களுக்கு ஆஸனத்தைச் சமர்ப்பித்து நான் சரணடைகிறேன், சரணடைகிறேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வடிபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தங்க ஆஸனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
ஆஸனம் |
ஒம் ஸர்வ-பூதாந்தரஸ்தாய ஸர்வ-பூதாந்தராத்மனே / கல்பயாம்யுபவேசாார்தம் ஆஸனம் தே நமோ நம: //
| ஒம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணாஸனம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
உருவந்தாங்கி அடங்காதவரும், பிரப்பற்றவராதலால் 'அனந்த' என்று போற்றப்படுபவரும், பிரபஞ்ச காரண காரிய செயல்களுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த மோன நிலையில் ரிலைகொண்டிருப்பதால், ஆகமங்களில் தெர்ந்த ஆன்றோர்களால் 'சிவ' என்றழைக்கப்படுபவரான ஸ்தாசிவனே குருவுரு தாங்கி (இங்கு என்முன்) வீற்றிருக்கிறார். அந்த சிவனிடம் என்னையே அர்ப்பிக்கிறேன்.
தங்களுடைய விருப்பங்கள் பூர்த்தி அடைவதற்காக, தேவர்களும் எவருடைய தரிசனத்தை வரவேற்கிறேன். இன்று என் பிறவி, வாழ்வு மற்றும் செயல்கள் அனைத்தும் பலனடைந்தன; தங்களை வரவேற்பதன் மூலமே என் தவத்தின் பலனையடைந்தேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை வருக வருக என வரவேற்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் சமர்ப்பிப்போம். )
ஸ்வாகதம்
ராந்தத்வாத் ஸர்வகர்த்ரு'த்வபரவோபரதி காரணாத் / ரிவ உக்தோ மஹாதந்த்ர-மந்த்ரவித்பி: ஸ்தருசிவ: // தஸ்மை மிிவாய குரவே விதராககலாய வை / அமேயத்வாத் அநந்தோsயம் அஜத்வாச்ச ப்ரகீர்தித: //
ஒம் யஸ்ய தா்ரனம் இச்சந்தி தேவா: ஸ்வாமீஷ்ட-ஸித்தயே / தஸ்மை தே பரமேசரான ஸ்வாகதம் ஸ்வாகதம் ப்ரபோ // அத்ய மே ஸ்பலம் ஜன்ம ஜீவனம் ஸ்பலா: க்ரியா: / ஸ்வாகதம் யத்-த்வயா தந்-
மே தபஸாம் பலமாகதம் //
|| ஓம் ஹ்ரீம் ஸா்வ-தேவ-தேவீ-ஸ்வரூப ஸ்த்துரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-தேவ-ஸ்வாகதம் ஸுல்வாகதம் தே ||
அடுத்து, தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்:
சிரிது பக்தியைச் செலுத்தினாலும்கூட, நமக்கு பேரானந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும், பரமேம்வரனின் பாதங்களைக் அலம்புவதற்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
பாத்யம்
ஒம் யத்-பக்தி-லேசூ-ஸம்பர்காத்
பரமானந்த-ஸம்ப்லவ: /
தஸ்மை தே பரமேசான பாத்யம் புருத்தாய கல்பயே //
|| ஓம் ஹ்ரீம் ஏதத்-பாத்யம் ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: அழகிய சங்கினில் வைக்கப்பட்டிருக்கும் அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய, இந்தப் பாரம்பரிய வரவேற்பை மஹேச்வரனே ஏற்றுக்கொள்வீராக ! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த அர்க்கியத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய சங்கினைக் கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அர்க்கியத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
அர்க்ய:
ஒம் துர்வாக்ஷத-ஸமாயுக்தம் மில்வ-பத்ரம் ததா பரம்/ ரோபனம் புரங்க-பாத்ரஸ்தம் க்ரு 'ஹாணார்க்யம் மஹேர்வர் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷோ அர்க்ய: ஸர்வ தேவ-
தேவீ ஸ்வரூபாய ஸத்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வாஹா ||
அடித்து, வாயை அலம்புவதற்கான தீர்த்தத்தை
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் மங்களகரமானதும், எல்லாவிதமான பாபங்களையும் நாசம் செய்வதுமான மந்தாசினி நதியின் தீர்த்தத்தை வாயை அலம்ப ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| ஆசமநீயம் ||
ஒம் மந்தர்கிந்யாஸ்து யத்-வாரி ஸர்வ-
பாப-வரம் முருமம் /
க்ரு'ஹாணாசமநீயம் த்வம் மயா பக்த்யா நிவேதிதம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஆசமநீயோதகம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வதா
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து எதிர்மரைகளையும் நாசம் செய்து, பரிபூரணமான ஆரோக்கியத்தை வழங்கும் இந்த அமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், தேவனே ஏற்றுக்கொள்விராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு தேனுடன்கூடிய இந்த அமுதத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தேன் கலந்த அமிர்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வமிர்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
மதுபர்க:
ஒம் ஸர்வ-கல்மஷ-நாராய-பரிபூர்ண-ஸுதரத்மகம் / மதுபர்கமிமம் தேவ கல்பயாமி ப்ரஸீத மே //
| ஒம் ஹ்ரீம் ஏஷ மதுபர்க: ஸர்வ தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வதா |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
உலகிற்கு தூய்மையானவரே, நான் அன்புடனும் நேசத்துடனும் தங்களுக்குச் சமர்ப்பிக்கும் இந்த வாசனை தைலத்தை நட்புடன் ஏற்று, எனக்கு அருள்புரிவீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த வாசனை தைலத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வாசனை தைலத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வாசனை தைலத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| கந்த-தைலம் ||
ஓம் ஸ்நேஹம் க்ரு'ஹாண ஸ்நேஹேந லோகாநாம் ஹித-காரக /
ஸர்வ-லோகேஷேு புருத்தஸ்த்வம் ததுமி
ஸ்நேஹமுத்தமம் //
|| ஒம் ஹ்ரீம் இதம் கந்த-தைலம் ஸர்வ தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த வஸ்திரத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வஸ்திரத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் அவ்வஸ்திரத்தைச் சமர்ப்பிப்போம். )
|| வஸ்த்ரம் ||
ஓம் மாயா-சித்ர படாச்சந்ந-நிஜ-துண்யோரு தேஜஸே/ நிராவரண-விஜ்ஞாய வாஸஸ்தே கல்பயாம்யஹம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் வஸ்த்ரம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
இயற்கையிலேயே சக்திகளின் உரைவிடமானவருமான தங்களுக்கு இந்தத் தங்க ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்குத் தங்கத்தினால் ஆன ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( ஆபரணங்களை செய்துகொண்டே, அவ் அவ் ஆபரணங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| ஆபரணம் ||
ஒம் ஸ்வபாவ-ஸுந்தராங்காய நாநா
ருக்த்யார்ரயாய தே /
ஸுவர்ணம்
| ஒம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணாபரணம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
தங்களுடைய சரீரத்தின் தன்மையை யாதென்று அறியேன், தங்களின் செயல்பாடுகளையும் அறியேன். நான் சமர்ப்பணமாக அளிக்கும் இந்தச் சந்தனத்தை ஏற்று, பூசிக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தச் சந்தனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தூய சந்தனத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அச்சந்தனத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| கந்த: ||
ஒம் புரீரம் தே ந ஜாநாமி சேஷ்டாம் நைவ ச நைவ ச / மயா நிவேதிதாந் கந்தாந் ப்ரதிக்ரு'ஹ்ய விலிப்யதாம் //
| ஓம் ஹ்ரீம் ஏஷ கந்த: ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: ரம்யமானமணம் கொண்டதும், துரிய நிலையென்னும் தூய விழிப்புணர்விலிருந்து உருவானதும், ஆனந்த நிலை என்னும் வாசத்தை உடையதுமான இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வடிபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட மலர்களைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
புஷ்பம்
ஒம் துரீய-வந-ஸம்பந்நம் நாநா-குண-மநோஹரம் / ஆநந்த-ஸௌரபம் புஷ்பம் க்ரு'ஹ்யதாம் இதம் உத்தமம் //
|| ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-புஷ்பாணி ஸா்வதேவ-தேவீ - ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய-வெள்ஷட் |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அமிர்தத்திலிருந்து உருவானதும், லக்ஷ்மிதேவி வாஸம் செய்வதும், சங்கருக்கு மிகவும் விருப்பமானதுமான இந்தப் பவித்ரமான வில்வ இலைகளை ஈச்வரனே தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தப் பவித்ரமான வில்வ இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| பில்வ பத்ரம் ||
ஒம் அம்ரு'தோத்பவம் ஸ்ரீ-வ்ரு'க்ஷம்
ரரங்கரஸ்ய ஸ்தர-ப்ரியம் /
பில்வ பத்ரம் ப்ரயச்சாமி பவித்ரம் தே ஸுரேர்வர //
||ஒம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-பில்வ-பத்ராணி ஸா்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய வெள்ஷட் ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: வேண்டும் வரங்களை அளிக்கவல்ல, அனேக ரூபங்களையுடைய பரமாத்ம ஸ்வரூபனே தங்களுக்கு நமஸ்காரங்கள். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தத் துளசி இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட துளசி இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| துளஸ்-பத்ரம் || ஓம் நமஸ்தே மஹு-ரூபாய வரதமூர்தயே பரமாத்மனே ஸ்வாஹா //
..............................................................................................................................................................................
1 ஒம் ஹ்ரீம் இதம் ஸசந்தந துளஸ்-பத்ரம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
வனங்களில் முதன்மையானதும், எல்லாத் தேவர்களாலும் விரும்பி நுகரப்படுவதுமான இந்தத் திவ்யமான மணம் கொண்ட தூபத்தை தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக !
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தூபத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
தூப்: ஒம் வநஸ்பதி-ரஸோ திவ்யோ கந்தாட்ய: ஸுமநோஹர: / ஆக்ரேய: ஸர்வ-தேவாநாம் தூபோயம்
ப்ரதிக்கு' ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ தூப: ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
எங்குமுள்ள இருளைப் போக்கி, ஒளியூட்ட வல்லதான இந்த மஹரா தீபத்தை, அகத்தையும் புறத்தையும் பிரசாகப்படுத்துகிற தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக !
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு தீபாராதணையைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
|| தீப்: ||
ஒம் ஸுப்ரகாமோ மஹா தீப: ஸா்வதஸ்திமிராபஹ: / ஸ் பாஹ்யாப்யந்தர-ஜ்போதி: தீபோயம்
ப்ரதிக்ரு'ஹ்யதாம் //
| ஒம் ஹ்ரீம் ஏஷ தீப: ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் இனிப்புடன் கூடிய இந்த விதவிதமான நைவேத்தியங்களை பரமேச்வரா ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( நைவேத்யத்தைக் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்கு சமர்ப்பிப்போம்.)
நைவேத்யம்
ஒம் நைவேத்யம் விவிதம் தேவ ரார்கராதி-விநிர்மிதம் / மயா நிவேதிதம் பக்த்யா க்ரு'ஹாண பரமேஶ்வர //
| ஒம் ஹ்ரீம் இதம் ஸோபகரண-நைவேத்யம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து தேவ தேவியர்களின் வடிவானவரே, முழுமையான பூர்ணத்துவத்தை எங்களுக்கு ஆசீர்வதித்தருள்பவரே, எல்லையில்லா ஆனந்த தன்மை நிறைந்த இந்த உத்தமமான தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வருபமாக விளங்கும் ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| பாநீயம் ||
ஒம் ஸமஸ்த-தேவ-தேவேரர ஸர்வ-
த்ரு'ப்தி-கரம் பரம் /
அதண்டாநந்த-ஸம்பூர்ணம் க்ரு'ஹாண ஜலம் உத்தமம் //
||ஒம் ஹ்ரீம் இதம் பாநார்தோதகம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்தரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: ||
அடுத்து, தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்:
தூய்மையற்றதும், நிராகரிக்கப்பட்டதுமான ஒன்று எவரை நினைத்த மாத்திரத்தில் சுத்தத்தன்மையை அடைகிறதோ, அப்படிப்பட்ட மேலான சுத்தத்தன்மையை உடைய குருவுக்கு வாயையும் கைகளையும் அலம்புவதற்கு (மீண்டும்) தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| புநராசமநீயம் || ஓம் உச்சிஷ்ட-மப்ய-புரசிர்வா யஸ்ய ஸ்மரண-மாத்ரத: / ருத்திம் ஆப்நோதி தஸ்மை தே புநராசமநீயகம் // || ஓம் ஹ்ரீம் இதம் புநராசமநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ - ஸ்வரூபாய சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்வாஹா ||
அடுத்து, தீப ஆராதனை
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருக்கு இந்தத் தீபாராதனையைச் சமர்ப்பிக்கிறேன்.
அரசர்களுக்கெல்லாம் பொறுமையையுடையவரும், எங்களுடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவரும், எங்களுக்குச் செல்வத்தை வழங்கி ஆசீர்வதிப்பவருமாகிய குபேர ஸ்பரூபமாக விளங்கும் சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வணங்குகிறோம்.
இந்தக் கற்பூரத்தைப் போன்று தூய்மையானவரும், நாகத்தை ஆபரணமாக அணிந்தவரும், வாழ்வின் சாரமாக இருப்பவரும், தம்முடைய ஆழமான கருணையினால் அவதரித்திருப்பவரும், எல்லாச் சக்கரங்களுக்கும் அரசராக இருப்பவரும், எப்போதும் என் இதயத்தாமரையில் வசிப்பவரும், ஆண் மற்றும் பெண் சக்திகளின் உச்சத்தன்மைகளை ஒருங்கே கொண்டவருமாகிய சத்குருநாதருக்கு என்னுடைய வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( ஆரதி தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம். )
ஆராத்ரிகம் | || ஓம் ஹ்ரீம் ஏஷா தீப-மாலா ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நம: || ஓம் ராஜாதி-ராஜாய ப்ரஸஹ்ய-ஸாஹிநே நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே | ஸ் மே காமாந்காம-காமாய மஹ்யம் | காமேச்சவரோ வைச்சரவணோ ததாது | கு பேராய வைச்ரவணாய மஹாராஜாய நம: | கற்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம் / ஸ்திர-வஸந்தம் ஹ்ரு'தயாரவிந்தே பவம் பவானீ ஸ்ஹிதம் நமாமி // பவம் பவானீ ஸ்ஹிதம் நமாமி பவம் பவானீ ஸஹிதம் நமாமி / ஆராத்ரிகம் சமர்ப்பயாமி சத்குரு சரண கமலேம்யோ நம: //
அடுத்து,
நம்முள் அந்தத் தீபத்தை அணையாமல் காக்கின்ற விஷ்ணுவாகவும், அந்தத் தீபத்தை அழிக்க வருகின்ற சம்ஸ்காரக் கூட்டங்களை அழிக்கின்ற மகேச்வரனாகவும், பிரபஞ்சத்தின் ஆதாரமாக விளங்கும் அந்தப் பரப்பிரம்மமாகவும் (சுயம்) விளங்குகின்ற குருவைப் பணிகிறேன்.
படைப்பை ஊடுருவியிருக்கிற எல்லையற்ற சத்தியமாக விளங்குபவரும், அந்தச் சத்தியத்தை எனக்கும் காண்பித்தருளிய குருவைப் பணிகிறேன்.
அறியாமை எனும் இருளால் குருடாகிப்போன என்னுடைய கண்களை, ஞானம் எனும் மையைத் தீட்டி தெளிவடையச் செய்த குருவைப் பணிகிறேன்.
எண்ணற்ற பிறவிகளாக நான் சேர்த்து வைத்திருந்த கர்மங்களை, சுய-ஞானம் எனும் தீயினால் எரித்த குருவை நான் பணிகிறேன்.
என் இறைவனாகவும், பிரபஞ்சத்தின் இறைவனாகவும், என் குருவாகவும், பிரபஞ்சத்தின் குருவாகவும், என்னுள் இருக்கும் ஆன்மாவாகவும், அனைத்து ஜீவன்களின் உள் இருக்கும் ஆன்மாவாகவும் விளங்குகின்ற குருவை நான் பணிகிறேன்.
கடவுள், குரு, ஆன்மா- இம் மூன்றும் வேறுவேறு என்ற வாதங்களை எல்லாம் உடைத்தெரிந்து, இம்முன்றும் ஒன்றே என்று விளங்குமாறு உருவெடுத்து நமஸ்கரிக்கிறேன்.
அனந்த யைத் தருபவரும், ஞானமே வடிவானவரும், இருமைகளைக் கடந்தவரும், எங்கும் மங்களத்தன்மையுடன் அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்பிரம்ம ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் செயல்முறைகளையும் சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருப்பவரும், உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களைக் கடந்தவருமான சத்குருவிடம் நான் சரணடைகிறேன். சத்குருவின் மலர்ப்பாதங்களில் இந்த மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| புஷ்பாஞ்ஜலி: || குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர: / குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: // அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் / தத்பதம் தர்சரிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: // அஜ்ஞான-திமிராந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா / சக்ஷுருண்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம்: // அனேக-ஜன்ம-ஸம்ப்ராப்த கர்மபந்த விதாஹினே / ஆத்மஜ்ஞான ப்ரதானேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: // மன்னாத: ஸ்ரீ ஜகன்னாதோ மத்குரு: ஸ்ரீ ஜகத்குரு: / மமாத்மா ஸர்வ-பூதாத்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம: // ஈஸ்வரோ குருராத்மேதி மூர்த்தி-பேத-விபாக்னே / வ்யோமவத்-வ்யாப்த-தேஹாய தக்ஷிணாமூர்தயே நம: // THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் / த்வந்த்வாதீதம் ககன-சத்ரு'ராம் தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம் // ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ சாக்ஷிபூதம் / பாவாதீதம் த்ரிகுண- ரஹிதம் சத்குரும் தம் நமாமி // புஷ்பாஞ்ஜலிம் சமர்ப்பயாமி சத்குரு சரண கமலேம்யோ நம: //
ஒம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
சிவ பூஜை
|| தத்த்வாசமநம் ||
ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.
வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் மடிவிலும் அருந்தவும்.
சுவாசத்தை முழுமையாக வெளியேற்றவும். உங்கள் உள்-உணர்வில் உள்ள அமைதியைக் கவனிக்கவும்.
-
மோதிர விரலாலும் சுட்டுவிரலாலும் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக அழமாகச் சுவாசத்தை உள் இழுத்துக்கொண்டே, 'அ', 'உ' என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் சந்திரனையும் விஷ்ணுவையும் பாவனைசெய்யுங்கள்.
-
வலது நாசியையும் மூடி, உங்கள் உள்-உணர்வில் குரியனையும் சிவலை னயும் பாவனைசெய்துகொண்டே, 'ம்' என்று உச்சரிக்கவும்.
-
பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக ஆழமாகச் சுவாசத்தை முழுமையாக வெளியேற்றிக்கொண்டே, 'அ', 'உ' என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் அக்னியையும் பிரம்மாவையும் பாவனைசெய்யுங்கள்.
-
மேலேயுள்ள 2 மற்றும் 4 வது படிகளை, மேலும் 2 முறைகள் செய்யவும்.
-
இறுதியில், வலது காதினை வலது கையால் தொடவும்.
|| ஸங்கல்ப: || மமோபாத்த- ஸமஸ்த-துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ-சத்குரு-ப்ரீத்யர்தம் ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ர்வர சதாசிவ-ப்ரீத்யர்தம் ச அத்ய பூர்வ ஸங்கல்பித ப்ரகாரேண ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ர்வர சதாசிவ பூஜாம் கரிஸ்யே / /
வலது கையில் தண்ணீரை ஊற்றி, கீழ் வரும் மந்திரத்தை உச்சாடனம் செய்து, அக்ஷதையில் ஊற்றவும் )
ஓம் அப உப ஸ்ப்ரு'ஸ்ய
அதிசக்தி ஸ்ரீTHE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMச்வரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMச்வர சதாசிவரை ஆத்மலிங்க வடிவில் வழிபட்டு, அவர்களை உங்கள் உள் உணர்வுக்குள் வரவேற்று நிலைநிறுத்துங்கள்.
இந்த மந்திரத்தின் பொருள்:
சந்திரனைப்போல் ஒளிவீசும் ஐந்து முகங்களுடன், திரிசூலம், மான், மழு, வாள், வஜ்ராயுதம், அபய முத்திரை, பாசக் கயிறு, வரத முத்திரை, அங்குசம் மற்றும் அக்னி ஆகிய தெய்விக ஆயுதங்களைத் தம் பத்து கரங்களில் ஏந்தியவராய், வெண்தாமரையில் வீற்றிருக்கும் ஸதாசிவனைத் தியானிப்போமாக.
த்யாநம்
இந்துநிப பஞ்சமுக ஹஸ்த தரு-யுக்தம் பரூலம்ரு'க டங்கமஸி வஜ்ரமபயம் ஸ்யாத் பாரா-வரதாங்குரர மணிஜ்வலந-வாமே ஸ்வேதகமலாஸந-ஸ்தரிவ ஸ்வரூபம்
ஆவாஹநம்
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய த்யாயாமி ஆவாஹயாமி //
|| முத்ராம் ||
கைகளை விரித்த பின், பெருவிரல்களை மட்டும் மடித்து, சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு இடையிலுள்ள இடைவெளியைத் தொடுமாறு வைத்து இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.
ஆவாஹந முத்ராம்
மேற்கூறிய நிலையிலேயே கைவிரல்களை வைத்த வண்ணம் கைகளை பூமியை நோக்கித் திருப்பிக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.
ஸ்தாபந
பெருவிரல்களை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை மடித்து, கைகளைச் செங்குத்து வசமாக வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.
சந்நிதரந
மடித்து விரலைகளையும் மடித்து வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.
நிரூ ஸ்தூர முத்ராம்
ஆஸ்நம்
ஸதாசிவரும் ஆதிசக்தியும் அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை ஆத்மலிங்கத்தின் முன் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஆஸநம் ஸமர்பயாமி / /
|| பாத்யம் ||
ஸதாசிவரும் ஆதிசக்தியும் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின்முன் வைக்கப்பட்டுள்ள பாத்ய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய பாத்யம் சமர்ப்பயாமி
|| அர்க்யம் ||
சதாசிவரும் ஆதிசக்தியும் கைகளை அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல் .
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அர்க்கிய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய அர்க்யம் சமர்ப்பயாமி //
ஆசமநீயம் |
ஸதாசிவரும் ஆதிசக்தியும் அருந்துவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
( உத்தரிணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமநீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய ஸ்வதா: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி சமேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஆசமநீயம் சமர்ப்பயாமி //
|| ஸ்நாநீயம் ||
ஸதாசிவரும் ஆதிசக்தியும் நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.
(மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தால் ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி சமேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய ஸ்நாநம் சமர்ப்பயாமி //
ஸ்நாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஆத்மலிங்கத்தின்மீது சமர்ப்பிப்போம். )
ஓம் பவாய தேவாய நம: பவஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஸர்வாய தேவாய நம: ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஈராநாய தேவாய நம: ஈராநஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் பருபதயே தேவாய நம: பருபதேர் தேவஸ்ய பத்ந்யை நம:/ ஓம் உக்ராய தேவாய நம: உக்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ருத்ராய தேவாய நம: ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் பிமாய தேவாய நம: பிமஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் மஹதே தேவாய நம: மஹதோ தேவஸ்ய பத்ந்யை நம: / ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய அஷ்ட புஷ்ப பூஜாம் சமர்ப்பயாமி / /
|| பில்வபத்ரம் ||
ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டேலிங்கத்தின்மேல் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய பில்வபத்ரம் சமர்ப்பயாமி //
தூப:
சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய தூபம் அக்ராபயாமி //
சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தீபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவர சதாசிவாய தீப: தர்சயாமி //
|| நைவேத்யம் ||
ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.
(மணியை அடித்துக்கொண்டே, உத்தரணியில் நீரை எடுத்து நைவேத்யத்தைக் கடிகாரச் சுற்றில் சுற்றி, ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமனீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )
ஓம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத
3 முறை அமைதியாக மனத்திற்குள்ளேயே இம் மந்திரத்தை உச்சரிக்கவும்
|| க்ஷமாப்ரார்க்நா ||
இந்த மந்திரத்தின் பொருள்:
என்னுடைய செயல்கள் அனைத்தையும், அவை நிறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், குறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், அவற்றை எரித்துவிடுவீராக, என்னை மன்னித்தருள்வீராக.
சிவனே கொடுப்பவர், சிவனே அனுபவிப்பவர், சிவனே இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவர். எல்லா இடத்திலும் காலத்திலும் நீக்கமற இருக்கும் வழிபடுபவராகவும் சிவனே இருக்கிறார். இப்பூஜையை செய்து கொண்டிருக்கும் அந்த சிவமே நான் - ஸோஹம்.
இடது கையால் உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கொள்ளவும். வலது கையைத் திறந்து வைக்கவும். மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன், தீர்த்தத்தை வலது கையில் ஊற்றியபடியே, அத்தீர்த்தம் ஆத்மலிங்கத்தின் முன் விழும் வண்ணம் சமர்ப்பிக்கவும்.
யத்கிஞ்சித் கா்ம தேவேரர ஸ்கா ஸுக்ரு'த துஷ்க்ரு'தம் / தந்மேமிவபதஸ்தஸ்ய புங்க்ஷ்வக்ஷபய பரங்கர // ரசிவோ தாதா சிவோ போக்தா சிவஸ்ய ஸர்வம் மிதம் ஜகத் / சிவோ யஜதி ஸர்வத்ர யச்ச்சிவஸ்ஸோஹமேவ து //
|| புனராசமநீயம் ||
ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.
வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் அருந்தவும்.
ஆத்மதத்த்த்வம் போரதயாமி ஸ்வதா | வித்யாதத்த்வம் மோரதயாமி ஸ்வதா | சிவதத்த்த்வம் போரதயாமி ஸ்வதா |
|| பூர்ணமந்த்ர ||
தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. அந்த மூழுமையிலிருந்து இந்த முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.
பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வரிஷ்யதே //
பூஜையை முடிப்பதற்கு மூன் ஆத்மலிங்கத்தின் முன் வீழ்ந்து வணங்குவோம்.
ஸர்வம் ஸ்ரீ ஸத்குரு பாதுகார்பணம் அஸ்து
ஓம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
சிவ தீகைஷ் பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
- எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீறும் அணிய வேண்டும்.
- எல்லா நேரமும் தொண்டைக்குழியில் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் அஜபாஜபம் ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
சிவ தீகைஷ் பெற்றவர்கள் செய்யக்கூடாதவை
-
உலகக் கர்த்தவான சிவபெருமாணை நிந்திக்கக் கூடாது.
-
அவரால் ஆக்கப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்கக் கூடாது.
-
குரு மற்றும் சாதகர்களை நிந்திக்கக் கூடாது.
-
சிவபெருமானுக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.
-
சண்டிகேஸ்வரருக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.
-
சிவலிங்கத்தின் நிழலைத் தாண்டக் கூடாது.
-
சண்டிகேஸ்வரருக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியத்தை உண்ணக் கூடாது.
முக்கியமான வேண்டுகோள்
நாம், சமஸ்கிருத மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. ஏனெனில் த தவறான உச்சரிப்பு, சில சமயங்களில் மாறுபட்ட அர்த்தத்தைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, ஸா்வஜ்ஞ பீட மற்றும் நிர்வாணிபீட போன்ற 'பீட' என்று வரும் இடங்களில் 'peeta' என்றே உச்சரிக்கப்படவேண்டும்.
அதாவது 'பட்டம்' என்ற சொல்லில் வரும்'ட்ட' போன்று 'ட' வை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். 'peeda' என்று உச்சரித்தால், அதாவது 'படம்' என்ற சொல்லில் வரும்' போன்று உச்சரித்தால், அது 'பீடை' என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஆகவே பாத பூஜை மந்திரங்களைப் படிப்பவர்கள், பாத பூஜை மந்திரங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸம்ஸ்கிருத உச்சரிப்பு முறையை ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படித்துப் புரிந்துகொண்டு, மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகள் மட்டும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தந்திருக்கிறோம்.
| வகை எழுத்து | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | தடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | ஸ்ட்ஸ் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களில் வரும் எழுத்து, சாதாரணமாக (ப) அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை'ஸ்'க்கள் உண்டு.
- ஸ
- ஷ
- பு
முதல் 2 வகைகளை நாம் பார்த்தும் உபயோகித்தும் வருகிறோம்.
ஆனால் மூன்றாவதுவிதமான 'பு'க்கு இணையான எழுத்து தமிழிலோ, அங்கிலத்திலோ கிடையாது. அதனால் அத்த மூன்றாவது 'ரூ'வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம்.
ஆனால் அதனுடைய உச்சரிப்பு, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத் போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் SS எழுத்தைப்போலவும் இருக்க வேண்டும்.
அவ்வகை எழுத்திற்கு இங்கு நாம் 'பு'என்ற எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்திற்கு, புரரணாகதி, பிவன்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு'-என்று ரு வுக்கு மேல் மேற்கோள் குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற போன்ற வார்த்தைகள் ஸ்ஸ்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்கிறது என்பதையே அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கின்றன.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருடங்கள்-60
-
- ப்ரபவ
-
- விபவ
-
- பருக்ல
-
- பரமோத்யுத்வ
-
- ப்ஜோத்பத்தி
-
- ஆங்கீரஸ
-
- ஸ்ரீமுக
-
- பவ
-
- யுவ
-
- தரது
-
- ஈர்வர
-
- பஹுதான்ய
-
- ப்ரமாதி
-
- விக்ரம்
-
- விஷு
-
- சித்ரபானு
-
- ஸ்வவபானு
-
- தாரணா
-
- பார்திவ
-
- வ்யய
-
- ஸர்வஜித்
| 22. ஸ்ர்வதறி | 23. விரோதி | 24. விக்ரூ'தி | |
| 25. கர | 26. நந்தன | 27. விஜய | |
| 28. ஜய | 29. மன்மத | 30. துர்முகி | |
| 31. ஹீவிலம் மி | 32. விலம்பி | 33. விகாரி | |
| 34. ஸார்வரி | 35. ப்லவ | 36. புரு பக்ரு' த் | |
| 37. போாபக்' ருத் | 38. குரோதி | 39. விச்வவஸு | |
| 40. பராபவ | 41. ப்லவங்க | 42.கீலக | |
| 43. சௌ'ம்ய | 44. ஸாதாரண | 45. விரோதிக்ரு'த | |
| 46. பரீதபி | 47. ப்ரமதீஸ | 48. ஆனந்த | |
| 49. ராக்ஷ்ஸ | 50. நல | 51. பிங்கல | |
| 52. காலயுக்தி | 53. ஸித்தார் | 54. ரௌத்ரி | |
| 55. துர்மதி | 56. துந்துபி | 57. ருத்தோத்காரி | |
| 58. | 59. குரோகன | 60. அத்துய |
அயணும்–2
-
தக்ஷிணாயணே -சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் ஆறு மாத காலம்
-
உத்தராயணே -சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் ஆறு மாத காலம்
ருதுக்கள் - 6
| 1.வஸந்த | வசந்த காலம் (சித்திரை, வைகாசி) |
| 2.க்ரீஷ்ம | கோடை காலம் (ஆனி, ஆடி) |
| 3.வர்ஷ | மழை காலம் (ஆவணி, புரட்டாசி) |
| 4.பரரத் | முன்பனி காலம் (ஐப்பசி, கார்த்திகை) |
| 5.ஹேமந்த | பின்பனி காலம் (மார்கழி, தை) |
| 6.புரிமுறிர | குளிர் காலம் (மாசி, பங்குனி) |
மாகங்கள்–12
(அமாவாசையிலிருந்து அமாவாசை)
சைத்ர வையாாக ஜ்யேஷ்ட ஆஷாட ர்ராவண பாத்ரபத ஆர்வின கார்த்திக மார்கஸூர்ஷ பௌஷ மாக பால்குன
சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி
பகுஷ -2
| 1. புருக்ல பக்ஷ | வளர்பிறை |
| 2.க்ருஷ்ண பக்ஷ | தேய்பிறை |
திதி -15
- ப்ரதமா - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் முதல் நாள்
- த்விதீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் இரண்டாம் நாள்
- த்ரு'தீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் மூன்றாம் நாள்
- சதுர்தீ -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் நான்காம் நாள்
- பஞ்சமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஐந்தாம் நாள்
- ஷஷ்டீ - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஆறாம் நாள்
- ஸப்தமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஏழாம் நாள்
- அஷ்டமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் எட்டாம் நாள்
- நவமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஒன்பதாம் நாள்
- தருமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பத்தாம் நாள்
- ஏகாதரர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதினொன்றாம் நாள்
- த்வாதுஸீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பன்னிரண்டாம்முதல் நாள்
- த்ரபோதர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்மூன்றாம் நாள்
- சதுர்த்துபீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்நான்காம் நாள்
- அமாவாஸ்யா (or) பூர்ணிமா
கிழுமை – 7
ஸோமவாஸர மங்கள வாஸர புதவாஸா குருவாஸர ருக்ரவாஸர ஸ்திர வாஸர பானு வாஸர
திங்கள்கிழமை செவ்வாய்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
| நக்ஷத்ரங்கள் -27 | |
|---|---|
| 1. அம்வினீ | அஸ்வினி |
| 2. பரணீ | பரணி |
| 3. க்ரு'த்திகா | கார்த்திகை |
| 4. ரோஹிணீ | ரோஹிணி |
| 5. ம்ரு' கருிரா | ம்ருகசீர்ஷம் |
| 6. ஆர்த்ரா | திருவாதிரை |
| 7. புனர்வஸூ | புனர்பூசம் |
| 8. புஷ்யா | பூசம் |
| 9. ஆர்பலேஷா | ஆயில்யம் |
| 10. மகா | மகம் |
| 11. பூர்வபல்குனீ | பூரம் |
| 12. உத்தரபல்குனீ | உத்தரம் |
| 13. ஹஸ்தா | ஹஸ்தம் |
| 14. சித்ரா | சித்திரை |
| 15. ஸ்வாதீ | ஸ்வாதி |
| 16. விராகா | விசாகம் |
| 17. அனுராதா | அனுஷம் |
| 18. ஜ்யேஷ்டா | கேட்டை |
| 19. மூலா | மூலம் |
| 20. பூர்வாஷ்டா | பூராடம் |
| 21. உத்தராஷ்டா | உத்திராடம் |
| 22. ப்ரவணா | திருவோணம் |
| 23. தனிஷ்டா | அவிட்டம் |
| 24. பரதபிஷா | ஸதயம் |
| 25. பூர்வாபாத்ரா | பூரட்டாதி |
| 26. உத்தர பாத்ரா | உத்திரட்டாதி |
| 27. ரேவதீ | ரேவதி |
| யோகங்கள்–27 | |||
|---|---|---|---|
| 1. விஷ்கம்ப | 2. ப்ரீதி | 3. ஆயுஷ்மான் | |
| 4. ஸௌபாக்ய | 5. போாபன | 6. அதிகண்ட | |
| 7 . சுகர்ம | 8. த் ரு'தி | 9. புரூல | |
| 10. கண்ட | 11. வ்ரு'த்தி | 12. த்ரு'வ | |
| 13. வ்யாகரத | 14. ஹர்ஷண | 15. வஜ்ர | |
| 16. ஸித்தி | 17. வ்யதீபாத | 18. வரீய | |
| 19. பரிக | 20. பூிவ | 21. ஸித்த | |
| 22. ஸாத்ய | 23. | 24. சுப்ர | |
| 25. ப்ரஹ்ம | 26. ஐந்தர | 27. வைத்ரு'தி | |
| கரணங்கள் – 1 1 | |||
| 1. பவ | 2. பாலவ | 3. கௌலவ | |
| 4. தைதில | 5. கரஜ | 6. வணிஜ | |
| 7. பத்ர | 8. பரகுனி | 9. சதுஷ்பத | |
| 10. நாகவ | 11. கிம்ஸ்துக்ன | ||
| ராசிகள்-12 | |||
| 1. மேஷ | மேஷம் | ||
| 2. ரிஷப | ரிஷபம் | ||
| 3. மிதுன | மிதுனம் | ||
| 4. கடக | கடகம் | ||
| 5. ஸிம்ஹ | சிம்மம் | ||
| 6. கன்யா | கன்னி | ||
| 7 . துலா | துலாம் | ||
| 8. வருர்ச்சிக | விருச்சிகம் | ||
| 9. தனுர் | தனுசு | ||
| 10. மகர | மகரம் | ||
| 11. கும்ப | கும்பம் | ||
| 12. மீன | - | மீனம் |