1. Open the Soul and Increase the Joy
Iv. நிஜமான ஆரோக்கியம்
| 1. பெரங்கும் சுக உணர்வு | 98 |
|---|---|
| 2. ஆரோக்கிய வாழ்வு | 102 |
| 3. உடலை உற்சாகமாகவே வைத்திருக்கலாம் | 108 |
| 4. ஐம்புலன்களும் அற்புதமாக இயங்க இயங்க | 113 |
| 5. உடலுக்குள்ளே ஆனந்த உலகம் | 118 |
| 6. தூக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர | 124 |
| 7. 24 மணி நேரத்தை உற்சாகமாக்கும் மூன்று நட்பங்கள் | 130 |
V. ஆரோக்கியம் = ஆரைத்தம்
| 1. தியானம் ஒரு மருந்து | 136 |
|---|---|
| 2. தவம் உங்களை செழிப்பாக்கும் | 142 |
| 3. உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெருக | 147 |
| 4. அழகாயிருக்க, ஆரோக்கியமாயிருக்க மூன்று நுட்பங்கள் | 151 |
Vi. எல்லாவற்றையும் தாண்டலாம்
| 1. துக்கத்திற்காக சுந்தேர்ஷப்படுங்கள் | 158 |
|---|---|
| 2. வாழ்வு சூதாட்டமல்ல அது ஒரு சுக ஆட்டம் | 164 |
| 3. இங்கேயே, இதிலேயே, இப்பேரதே | 171 |
| 4. மனச்சேரர்வை எளிதில் தாண்டலம் | 176 |
| 5. எந்தப் பிரச்சனையுமில்லாமல், எந்தக் கஷ்டமுமில்லாமல் வாழலாம் | 181 |
| 6. உள்ளுவகிலும் வெளியுலகிலும் பெர்க்கிஷங்களை குவிப்பீர்கள் | 185 |
| 7. உங்களின் உலகையே மாற்றலாம் | 189 |
Vii. உணர்வுகள் இறைவன் அளித்த பொக்கிஷங்கள்
| 1. உடலுக்குள் அமிந்த மழை | 194 |
|---|---|
| 2. உணர்ச்சிக் கொட்தளிப்புகளில் இருந்து விடுதலை | 199 |
| 3. கோபம்! | 206 |
| 4. இனி கோபம் உங்களை பாதிக்காது | 210 |
| 5. வலியின் வேர் | 213 |
| 6. Tension மறைந்து இனிமையுணர்வு பொங்கும் | 219 |
| 7 . பயத்தை எளிதில் பேர்க்கலாம் | 222 |
Viii. வாங்க விளையாடலாம்
| 1. கஷ்டங்கள் என்பதே இல்லை | 228 |
|---|---|
| 2. வாழ்க்கை ஒரு ஜூக் ஜோக் | 232 |
| 3. நீம்மதியின் சூட்சுமம் | 238 |
| 4. ஆனந்த அனுபவம் | 243 |
Ix. பெற வேண்டிய சுதந்திரம்
| 1. நீங்கள் எப்படியிடுந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை | 253 |
|---|---|
| 2. ஒவ்வொரு நெருஷ்யையும் ஆனந்தமாய் அனுபவிக்க தகுதியாவைர் நீங்கள் | 258 |
| 3. முழு சுதந்திரம் பெற | 263 |
| 4. ஆனந்த ஊற்று நீங்கள் | 269 |
| 5. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள் | 276 |
| 6. உங்களுக்கு உதவ காத்துக்கிகாண்டிருப்பவர்கள் | 282 |
X. சேர்க்க வேண்டிய செல்வம்
| 1. செல்வங்களை அதிகரிக்கும் செல்வம் | 289 |
|---|---|
| 2. நிஜமான செர்த்து குவிப்பு | 293 |
| 3. தெழில் தர்மத்தை விட விலையுயர்ந்தது வாழ்வியல் தர்மம் | 297 |
| 4. கோடீஸ்வர நீலையையும் தாண்டிய நிலை | 303 |
| 5. தெவழில் செழிக்க உதவும் தியானம் | 308 |
Xi. நம்மை உன்னதப்படுத்தும் உறவுகள்
| 1. 6 16 (1 . 6 . 1 | 317 |
|---|---|
| 2. உயர்த்துங்கள், உயர்த்தப்படுவீர்கள் | 321 |
| 3. அன்பு | 326 |
| 4. உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும் | 330 |
| 5. வாழவும், வளரவும் | 335 |
| 6. வாழ்வு சுபிட்சமாகும் | 341 |
Xii. உண்மையான ஆன்மீகம்
| 1. ஆசைகளை அடையும் சக்தியை பெறுவதே ஆன்மீகம் | 346 |
|---|---|
| 2. முக்கியடையும் முன்பே மகானாகலாம் | 351 |
| 3. திருமணம் ஒரு அறிவியல் | 357 |
| 4. நஜமான சுதந்திரம் | 362 |
Xiii. வாழ்வை வடிவமைக்கலாம்
| 1. உள்ளுலகையும், வெளியுலகையும் வளமாக்கும் தியானம் | 368 |
|---|---|
| 2. துக்கம், எரிச்சலிலிருந்து விடுதலை பெறுங்கள் ----------------- | 373 |
| 3. எதிர்காலம் எதிர்ப்பார்ப்பதை விட பெரும் சாதனையாகும் | 377 |
| 4. எதிர்பாராத பிரச்சனைகளுக்கான சாவி | 383 |
| 5. பகிர்தல் | 387 |
| 6. விருப்பப்படி வாழ்வை வடிவமைக்கலாம் | 391 |
Xiv. வகைவகையானது வாழ்க்கை
| 1. எடுத்த கூரியத்தில்லைம் வெற்றி பெற | 398 |
|---|---|
| 2. வாழ்வே திருப்திமயமாகும் | 402 |
| 3. குற்ற உணர்வை விட்டாலே குதரகலமாவீர்கள் | 407 |
| 4. யாரை நம்பலாம்? யாரை ஒதுக்கலாம்? | 411 |
| 5. கவ்தடங்களும் குறையும்! நஷ்டங்களும் குறையும்! | 416 |
| 6. சக்தியோட்டம் சீராகும் | 419 |
Xv. தியான சக்தி
| 1. உடலும், வாழ்வும் தித்திக்க | 424 |
|---|---|
| 2. தியானம் செய்தால் மழைவருமா? | 429 |
| 3. ஆனந்த விழிப்புணர்வு | 433 |
| 4. தியானப் பூச்செண்டு | 438 |
| 5. தியானத்தின் ஏழு பலன்கள் | 444 |
Xvi. இங்கே இருக்கிறது சுகம்
| 1. நவரசம் உங்களுக்குள்ளும் ஊறும் | 450 |
|---|---|
| 2. வாழ்வே வரப்பிரசாதமாகும் | 455 |
| 3. சகஜத்தன்மை வாழ்வையே புதுப்பிக்கும் | 459 |
| 4. சௌபாக்கியம் பெறுவீர்கள் ! | 464 |
| 5. நீங்களும் அற்புதங்களை நிகழ்த்தலாம் | 469 |
Xvii. சுற்றியிருக்கும் செர்க்கம்
| 1 . தெரியாததெல்லாம் தெரிய ஆரம்பிக்கும் ; புரியாததெல்லாம் புரிய ஆரம்பிக்கும் | 476 |
|---|---|
| 2. நிஜமான தேவை நிஜமான ஆனந்தம் | 481 |
| 3. ஒவ்வொரு நீமிடமும் புது வாழ்வு | 485 |
Xviii. புது மனிதராவீர்கள்
| 1. நீங்களே புது மனிதர்களாவீர்கள் ! | 490 |
|---|---|
| 2. வாழ்வே வசந்தமாக வேண்டுமா ? | 496 |
| 3. ஆனந்தம் பெருகட்டும் | 501 |
| 4. நீங்களும் ஞானியாயிருக்கலாம் | 506 |
| 5. யாராலும் இனி உங்களை அசைக்க முடியாது | 512 |
Xix. தெட்டதெல்லாம் துலங்கிவிட
| 1. உங்களின் ஏக்கங்கள் வரங்களாகும் | 519 |
|---|---|
| 2. எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானம் | 523 |
| 3. வேண்டுதல்களில்லாம் நிறைவேறும் | 528 |
Xx. புது உலகம்
| 1. உங்களின் வம்சத்திற்கான செங்த்துக் குவிப்பு | 535 |
|---|---|
| 2. நீங்கள் விரும்பும் இடத்தை சக்தியூட்டலாம் | 539 |
| 3. நாட்டையே ஆரோக்கியமாக்கலாம் | 544 |
Xxi. உங்களுக்காகவே வாழ்பவர்கள்
| 1. தெரல்லைகள் ஓடிப்போகும் | 550 |
|---|---|
| 2. அசம்பாவிதங்களிலிருந்து வெளிவந்து விடலாம் | 554 |
| 3. உலகமே ஒரு கொண்டாட்ட மேடை | 558 |
நீங்கள் விலை மதிக்க முடியாத வைரம்
டுடுரு குல்பி ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த இனிய சம்பவம்....
அலுவலக வேலை சம்பந்தமாக, அந்த குருஃபி ஞானியை அடிக்கடி சந்தித்த நபர் அவர். துறவிகளைப் பற்றிய உண்மை புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் குணம் கொண்டவர்.
குஃபி ஞானி இவருக்கு தக்கபாடம் புகட்ட நினைத்தார்.
ஒருநாள் தன்னிடம் இருந்த வைர மோதிரத்தை அந்த நபரிடம் கழட்டித் தந்து,
''அந்தக் காய்கறி கடைக்காரரிடம் சென்று இந்த மோதிரம் எவ்வளவு ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்று விசாரித்து வர முடியுமா?'' என்று சூல்பி ஞானி கேட்டுக்கொண்டார்.
அந்த நபருக்கு ஞானியின் கோரிக்கை விநோதமாய் இருந்தது.
''இது வைர வைர மை. யோருமே பார்த்த மாமாத்திரத்தில் புரிந்துகொள்வார்கள். இதைப் போய் கேட்கச் சொல்கிறாரே? சரி போய் கேட்போம்' என்று யோசித்தபடி காய்கறிக்காரரிடம் மோதிரத்தைக் காட்டிப் பேசினார்.
காய்கறிக்காரர், இரண்டாயிரம் ரூபாய் தரலாம்'' என்றார்.
இந்தச் செய்தியைக் கேட்ட சூஃபி ஞானி, அந்த நபரை மீண்டும் அங்கு இருந்த ஒரு பாக்கிரக் கடைக்காரரிடம் விசாரிக்கச் சொன்னார்.
பாத்திரக்கடைக்காரர், "எப்படியும் ஒரு பத்தாயிரம் ரூபாய் தரலாம்" என்றார்.
கடைசியாக அந்த நபரை ஒரு நகைக் கடைக்காரரிடம் சென்று அந்த மோதிரத்தைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.
'நீங்களும் வைரம்கான். ' மோதிரக்கடைக்காரர், எப்படியும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறையாமல் போகும்!'' என்றார்.
இந்த மூன்று பதில்களையும் கேட்டுக் குழும்பி போனவரைப் பார்த்து குஃபி ஞானி சொன்னார், "வைரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் வைர வியாபாரியிடம் தான் சென்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரீ வைர வியாபாரியாகவேண்டும். துறவிகளைப் பற்றி சரியாய் தெரிந்துகொள். இல்லாவிட்டால் நீ துறவியாகு. சும்மா அவதூறு பேசாதே'' என்றார்.
அதேபோல், ""நீங்கள் ஒவ்வொருவருமே வைரம்தான். அதைச் சரியான நபர்களிடமிருந்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்"
'நீங்களும் வைரம்தான்.' என்பதை உங்களுக்குச் சரியாய் புரியவைக்கும் அந்த நபரைத்தான் குரு என்கிறோம்.
எப்படி அந்தக் கதையில் வரும் நபர், தனக்கு எந்த லாபமும் இல்லாவிட்டாலும் துறவிகளைக் காற்றித் திரிந்தாரோ, அப்படித்தான் 'தான் விலை மகிய்பற்ற வைரம்' என்பதை உணராதவரின் மனம், வாழ்க்கையைப் பற்றி அவதாறு பேசும்.
துறவிகளை அவதூறு பேசுவதினால், ஒருவர் அதிகபட்சமாக குரனியைத்தான் இழப்பார். ஆனால், ''தன் ஆன்மா ஒரு விலைமதிக்க முடியாத வைரம்' என்பது உணரப்படாவிட்டால் வாழ்க்கையையே இழக்க நேரிடும். வாழ்வே சூன்யமாகிவிடும்.
நீங்கள் வைரம் என்பது புரியாக வரை... மற்றவர்கள் உங்களை மகிப்பதல்ல, நீங்கள் உங்களை மதிப்பதே சாத்தியமில்லை.
மற்றவர்கள் உங்களை மதிக்க ஒரே வழி, நீங்களே ஒவ்வொரு நிமிடமும் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் பூத்துப்போகும் ஜீவன் முக்தராகுங்கள். உங்களுக்குள் இருக்கும் விலைமதிக்க முடியாத வைரத்தை கண்டுபிடிப்பதே நிரந்தரமான தீர்வாகும்.
என்னுடைய சொந்த அனுபவத்திருந்து சொல்ல வேண்டுமானால், வாழ்வே ஒரு ஆனந்த லீலை. அதில் நீங்கள் ஒவ்வொருவரும் விலைமதிக்க முடியாத வைரங்கள்.
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சொன்னார்: "ஒன்பது வருடங்கள் நீங்கள் பரிவுருகம் செய்திருக்கின்றீர்கள். வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு ஊர்கள், சில நேரம் மனிதர்களோடு, சில நேரம் காட்டு விலங்குகளோடு என்று எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களின் கடினமான தவங்கள் என்னை உலுக்கிவிட்டது" என்று குரல் தழுதழுக்க முடித்தார்.
அவரிடம் சிரித்தபடி சொன்னேன், "உண்மையைச் சொல்ல வேண்டுமானால்… எனக்குதான் உங்களைப் பார்க்கும்போது பல நேரங்களில் வியப்பாயிருக்கிறது. எப்படி இவர்கள் எல்லோராலும் ஒரே மாதிரியான வாழ்வை தொடர்ந்து வாழ முடிகிறது? நீங்கள்தான் எனக்கு பெரிய யோகிகளாகத் தெரிகின்றீர்கள்?'' அதே அலுவலகம், அதேப் பிரச்சனை என்று தினமும் ஓடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
எனக்கு ஒன்பது வருடங்களும் ஆனந்த உலாவாகவே இருந்தது.
ஒவ்வொரு தவமும் முந்தைய தவத்தைவிட இன்னும் ஆழமான உற்சாகத்தை உருவாக்கும் இனிய சவாலாக இருந்தது.
புது மனிதர்கள், புது இடம், புது வாழ்வு எனக்கு தொடர் சுற்றுலாவாகத்தான் தெரிந்தது. என் வாழ்வு முழுவதுமே கொண்டாட்டம் நிறைந்த நிமிடங்களாக மட்டுமே இருக்கின்றது.
சுருங்கச் சொன்னால் ... எனக்கு உங்களைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. உங்களுக்கு என்னைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்... ஆனந்தம், ஆரோக்கியம், தியானம், ஜீவன் முக்தி போன்ற கொண்டாட்டமான வாழ்வின் அடிப்படை அம்சங்களுக்காக உழைப்பவர்கள் கஷ்டப்படுவதாகவும், அவர்கள் எதையோ இழந்துவிட்டதாகவும் நீங்கள் நினைக்கின்றீர்கள். ஆனால் அவர்கள் ஆனந்தமாகவே இருக்கின்றார்கள்.
பங்களா, பதவி, அதிக பணம் என்று வாழ்வின் அடிப்படைத் தேவைக்கு அதிகப்படியான அம்சங்களுக்காக உழைப்பவர்கள் ஆனந்தமாக இருப்பதாகவே காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் எப்படியிருக்கிறார்கள்? உங்களுக்கே அனுபவமாக தெரியும்.
நேரடியாக இதயத்தில் பட்டதை சொல்ல வேண்டுமானால் ...
"எங்களைப் பார்த்து கஷ்டப்படாதீர்கள். உங்களைப் பார்த்து கஷ்டப்படுங்கள்…" என்ற ஜென் வாக்கியத்தைத்தான் சொல்ல வேண்டும்.
உங்களின் பூரண உங்களை நோக்கித் திருப்பினால், அதுவே உங்களை வைரமாக்கிவிடும்.
வாழ்க்கை ஒரு ஆனந்த லீலை.
இதை நீங்கள் புரிந்துகொள்ளும் தகுதி உங்களுக்கே இருக்கிறது. அதனால்தான் உங்களிடம் நேரடியாக உள்ளதை உள்ளபடி உடைத்து பேசிவிட்டேன்.
சரியாய் உள்வாங்கியிருந்தால்.... இந்த நிமிடத்திலிருந்து உங்களின் வாழ்வும் ஒரு ஆனந்த லீலையாகிவிடும். '' என்று சொல்லி முடித்தேன்.
குரல் தழுதழுக்க, கண்ணீர் ததும்பப் பேசியவரின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது. ஆனால் இப்போது அது ஆனந்தக் கண்ணீராயிருந்தது.
வெளியிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் எந்த மரியாதையும், மரியாதை அல்ல. அது அவமரியாதை.
மற்றவர்களின் மரியாதைக்கு ஏங்குவதை நிறுத்தினாலே அவர்கள் உங்களை மதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இதுதான் ஒவ்வொரு ஜீவன் முக்தரும் மதிக்கப்படுவதற்கான ரகசியம்.
இது போன்ற ஏக்கங்களை நிறுத்துவதும், தன்னிடமே மாறவேண்டியவை பல இருக்கும்போது, வைரங்களாக்கிவிடும்.
ஆனந்த சொர்க்கம்
தியானம் முரடனைக் கூட மகானாக்கும். - தியானம் கொலைக் குற்றங்களை குறைக்கிறது. - தியானம் மனிதர்களை தெய்வமாக்கும், -
திருடுவதும், நிகழ்ச்சிகளில் ஒன்றாகி விட்டது. அதிகரித்து வரும் குற்றங்கள் பற்றி பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியோடு மட்டும் நிறுத்தாமல் அதற்கு பல எளிய தீர்வுகளும், வழங்கியுள்ளார்கள்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் நிகழ்த்தப்பட்ட தியான ஆராய்ச்சி மிக சுவாரஸ்யமானது.
1987-ல் இருந்து பதிவு செய்யப்பட்ட குற்றப் பதிவேடுகளை (F.I.U) புரட்டிப்பார்த்தால் அது அதிர்ச்சியைத் தருகிறது. வருடத்திற்கு குறைந்தது 11% என்ற ரீதியில் குற்றங்கள் அதிகமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
""தியானம் நம் உள்ளுலகைத் தாண்டி, வெளியுலகிலும் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்துகிறது" என்பதை அதாரப்பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிய அந்த தியான ஆராய்ச்சிக் குழு வாஷிங்டன்னைத் தேர்வு செய்தது.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அக்குழுவினர், அவர்கள் தினம் தியானம் செய்வதோடு, வாஷிங்டன்னில் உள்ள மக்களுக்கும் தியானங்களைக் கற்றுத்தந்து, அவர்களையும் தினம் தியானம் செய்ய வைத்தார்கள்.
ஐந்தாறு வாரங்கள் தொடர்ந்து தியானம் செய்ததால் நிகழ்ந்த மாற்றமானது கேட்பவரையெல்லாம் புல்லரிக்க வைக்கிறது. வருடத்திற்கு 11% குற்றங்கள் என்ற ரீதியில் அதிகரித்துக்கொண்டிருந்த க்ரைம் ரேட், கொடர் குழு தியானத்திற்குப்பின் 11% இதிலிருந்து 8%, 4%, என்று குறைந்து கொண்டே வந்து அமைதியானது.
நிக்ய தியானத்தை தினமும் செய்யுங்கள் அப்புறம் 1%, 2%, 3% என்று அதிகரித்து வருடத்திற்கு 13% அமைதி என்றரீதியில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், கூட்டு தியானமானது 11% கலவரத்தை, 13% அமைதியாக மாற்றிவிட்டது. தியானம் உள்ளுலகில் மட்டுமல்ல, வெளியுலகிலும் அமைதியைத் தருகிறது.
நாட்டின் அமைதிக்காக சில இடங்களில் தியானம் செய்யும் தியானமுகாம் சேலத்தில் ஒருமுறை நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த அன்பரொருவர் இந்த அருமையான கேள்வியைக் கேட்டார்.
சின்ன வயதிலிருந்தே கற்றுக்கொடுத்த நித்ய தியானத்தை ஒரு வருடத்திற்கு முன்பே உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு விட்டேன். தொடர்ந்து அதைச் செய்து வருகிறேன்.
அனால் இன்றைய தியானம் எனக்குள் ஆழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. ஏதேனும் நல்ல மந்திரசக்தியை இந்த மண்டபத்திற்குள் அனுப்பி வைத்தீர்களா?" என்று கேட்டார்.
அப்போது சொன்னேன், ''மந்திர மாயமெல்லாம் செய்யவில்லை, நீங்கள் எல்லாரும் சேர்ந்து செய்த மந்திரம் தான் இது''. முப்பதாயிரம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து கூட்டு தியானம் செய்ததால் நிகழ்ந்த அற்புதம் இது.
இதை நன்றாக புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் ...
பத்து பேர், ஆளுக்கு பத்து ரூபாய் வீதம் போட்டால் நூறு ரூபாய் சேரும். அதை பத்து பேரும் அனுபவிக்க முயற்சித்தால் ஆளுக்கு பத்து, பத்து ரூபாய் மட்டும் தான் கிடைக்கும்.
அதே பத்து பேர் ஆளுக்குப் பத்து, பத்து வோல்டேஜ் கரண்டை தந்தால், அது நூறு வோல்டேஜாக மாறிவிடும். நூறு வோல்டேஜ் கரண்டைக் கொண்ட மின்சாரப்பெட்டியைப் பத்து பேரும் தொட்டால் என்ன ஆகும்! ? ஒவ்வொருவருக்கும் அதே நூறு வோல்டேஜ் ஷாக் அடிக்கும்!
அதேபோல்தான் (Group Meditation) செய்தால், ஒவ்வொருவருக்கும் ஒரு தியானத்தின் பலன் மட்டும் கிடைக்காது, ஒவ்வொருவருக்கும் பத்து தியானங்களின் பலன் கிடைக்கும்.
இன்று முப்பதாயிரம் பேர் ஒரே இடத்தில் தியானம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பல மடங்கு சக்தியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.
கூட்டு தியானம் தான் உங்களுக்குள் பல மடங்கு சக்தியைத் தருகிறது. அது மந்திர மாயமல்ல...!
தியானம் என்பது, வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஊறுகாய் அல்ல, உடலுக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படி உயிருக்கு தியானம் முக்கியம்.
அதுவும், இன்றைய கால கட்டத்தில், தியானம் என்பது தனி மனித தேவை என்பதையும் தாண்டி, சமுதாய தேவையாக மாறியிருக்கிறது.
நிருபர் ஒருவர் கேட்டார், "தியானம் ஒரு சமுதாய தேவை எனச் சொல்கிறீர்களே ? சமுதாய தேவை என்கிற அளவுக்கு அப்படியென்ன அவசியம் உருவாகியிருக்கிறது?" அதற்கு பதிலளித்த போது, "அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட! இன்று
இன்றைய கால கட்டத்தில், தியானம் என்பது தனி மனித தேவை என்பதையும் தாண்டி, சமுதாய தேவையாக மாறியிருக்கிறது.
ஆனந்தம் பெருகட்டும்
ஆற்றைக்கடந்து அலுவலகத்திற்குச் செல்ல பெரிய பாலம் இருக்கிறது. பேருந்து இருக்கிறது.
இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் விகிதாச்சாரத்திலேயே குற்றங்கள் வளர்ந்து கொண்டே சென்றால், அடுத்த பத்து, பதினைந்து வருடங்களில்,
உங்களின் வீடு இருக்கும், அலுவலகம் இருக்கும். ஆனால் காலையில் அலுவலகத்திற்கு வர பயன்படுத்திய பாலமும், பேருந்தும் இருக்காது.
கூட்டு தியானம், நாட்டுக்கு நாம் செய்யும் தானம்.
ஒரு வேளை பாலமும், பேருந்தும் இருக்கும். வேலை முடித்து சென்றால், விட்டு விட்டு வந்த வீடு உங்களை வரவேற்க இருக்குமா? இருக்காதா? என உறுதி தர முடியாது.
எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னுமளவுக்கு சமூகத்தில் கலவர உணர்வு அதிகரித்து விடும்.
எதிர்காலம் எதிரிகளின் கையிலில்லாமல் நம் கையில் இருக்க வேண்டுமானால் ... க்ரைம் ரேட் சந்தடியில்லாமல் சமூகத்திலிருந்து மறைந்து போக வேண்டும்.
கூட்டு தியானத்தால் ஒரு நாட்டின் க்ரைம் ரேட்டையே குறைக்க முடியும் என்பது, சர்வே ரிப்போர்ட்டோடு நிரூபணமாகியிருக்கும் உண்மை.
கூட்டு தியானம், நாட்டுக்கு நாம் செய்யும் தானம்.
இதனால் சுமுகம் சுமுகமாகும்.
எதிர்கால சாபம் சுபமாகும், '' எனச் சொல்லி முடித்தேன்.
கூட்டு தியானமானது நாட்டில் அமைதியைத் தருவதோடு நில்லாமல், யார்யாரெல்லாம் அதில் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்குப் பல மடங்கு சக்தியையும், ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
எங்கெல்லாம் பத்து, இருபது பேர் ஒன்றாய்ச் சேர முடியுமோ, அங்கெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கூட்டு தியானம் செய்யுங்கள். நாட்டில் அமைதி பெருகட்டும், நாடு நலம் பெறட்டும்.
ஒரே ஒரு ஆன்மாவைக் கிறப்பதாலே, அவருக்குள் ஆனந்தம் பொங்கும் என்றால் ?
இதை படிக்கும் கோடிக்கணக்காண வாசகர்களாகிய நீங்களெல்லாரும் ஒன்றாய் ஆத்மாவைத்திறந்தால் என்ன ஆகும்! ?
உலகமே ஆனந்த சொர்க்கமாகும் ! ...
எட்மண்ட் கொட்ட போது ''என்னிடம் எதுவுமில்லை'' என்றாராம்.
நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி வைத்த போது, ''பூமி ரொம்ப சிறுசு'' என்றாராம்.
அதேபோல் நீங்கள் உள்ளுக்குள் உள்ள சிகரத்தைத் தொடும் போது ''என்னிடம் எதுவுமில்லை, பூமி ரொம்ப சிறுசு," எனச் சொல்வீர்கள்.
உங்களின் உள்ளுலகம் நீங்கள் காணும் வெளியுலகைவிட விசாலமானது. ஆச்சரியமயமானது. ஆனந்தமயமானது.
இந்த எல்லையில்லா ஆனந்த உணர்வை அடைவதுதான் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் இலக்கு, தொடுதல், நோக்கம் என்ற எல்லாமே.
இதை உணர்ந்து தேட ஆரம்பியுங்கள். பூமியே சிறுசாகும். துக்கங்களெல்லாம் தூளாகும். எல்லோரும் இதைச் செய்தால் நாடே நலமாகும், சில நிமிடங்களில்!
எங்கெல்லாம் பத்து, இருபது பேர் ஒன்றாய்ச் சேர முடியுமோ, அங்கெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கூட்டு தியானம் செய்யுங்கள். நாட்டில் அமைதி பெருகட்டும், நாடு நலம் பெறட்டும்.
வரங்கள் கொட்ட ஆரம்பிக்கும்…!
2_ங்களது ஒரு சாதாரண நாள் எப்படி இருக்கிறது ?
சற்று நினைத்துப் பாருங்கள்.
நாள் முழுவதும் நமக்குள் எத்தனையோ உணர்வுகள் பாய்கின்றன. காலையில் கண் விழிக்கும் போது மகிழ்ச்சியாக அல்லது சாதாரணமாக இருக்கிறது.
காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது ஆசையாக மனைவி காபி கொண்டு வருகிறார். அதை மேஜை மேலே வைக்கும் போது, கை தவறி கொஞ்சும் சிந்திவிடுகிறது. அப்போது சட்டென உங்களுக்கு மனைவி மீது கோபம் வந்து விடுகிறது.
ஆனால் அதே கோபம், சிற்றுண்டி முடித்தவுடன் மறைந்து பழையபடி நல்ல மன நிலைக்கு வந்துவிடுகிறீர்கள். வீட்டிலிருந்து வேலைக்குப் போகும் வழியில் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள, யாரையாவது கொன்றுவிட வேண்டும் என்பது போலக் கோபம்!
அலுவலகத்தில், மறுபடியும் மன இறுக்கம் .
இப்படியே... ஒவ்வொரு உணர்வுகள் நம்மைத் தாக்குகின்றன. இப்படி வாழ்வது, தலைகீழாகப் பாகப் பறக்கும் சக்கரக் குடை ராட்டினம் போல இருக்கிறது.
நல்லவேளையாக, எல்லாமே மோசமானவை அல்ல. ஒவ்வொரு நாளிலும் நாம் சில தருணங்களில் அமைதியாகவோ, இருக்கத்தான் செய்கிறோம்.
சாதாரணமாக தினசரி செய்யக் கூடியவை.
உங்கள் தோட்டத்தில் அமர்ந்து, கொஞ்சமாகத் தேநீர் அருந்துவது.
சின்ன சின்ன விஷயங்களுக்கு நன்றி பாராட்டுங்கள் !
குளிப்பது, இசை கேட்பது, குழந்தைகளோடு விளையாடுவது.
ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணங்கள் வாய்க்கின்றன.
ஆனால் நம்மில் எத்தனைபேர் இவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம் ?
''இன்றைய நாள் எப்படிக் கழிந்தது?' என்று யாராவது நம்மைக் கேட்கும்போது, நமக்கு நினைவிற்கு வருவன வாகன நெரிசல், சிந்திய காபியும், தேங்கிப்போன வேலையும்தான். அனுபவங்களிலேயே ஏன் தினசரி கவனம் செலுத்தக் கூடாது.
இந்த சோதனையைச் செய்து பாருங்கள்.
ஒரு நாளில் 24 மணி நேரத்தில் நடைபெற்ற நல்லவைகளை மட்டும் நினைத்துப் பாருங்கள்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு நன்றி பாராட்டுங்கள்!
வேலைக்குப் புறப்படும்போது நமது வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் மஞ்சள் மலர்களுக்காக, இன்று வீட்டு வேலைக்காரப் பெண் விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காக நாம் திருப்தியடைவதில்லை. மாறாக இவற்றையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.
ஆனந்தம் பெருகட்டும்
ஆனால் வேலைக்காரப் பெண் ஒருநாள் வராமல் போனாலும், அதை நாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை.
எரிச்சலடைகிறோம். பொறுமையிழக்கிறோம்.
இன்றிலிருந்து ஒவ்வொரு சுகமான அனுபவத்தையும் நினைவு கூறுங்கள்.
முதலில் 24 மணி நேரமாவது இதைச் செய்து பாருங்கள்.
சுகமான அனுபவத்தை ஒருமுறை சுவைக்க ஆரம்பித்து விட்டால், மறுபடியும் உங்களை என்றும் சலிப்பில் ஆழ்த்திக் கொள்ளவே மாட்டீர்கள்.
இந்தப் பயிற்சி விளையாட்டுக்கல்ல. இது நாம் வாழ்வதற்கான ஒரு சிறந்த தியானமுறை.
வாழ்வின் மீது நீங்கள் கல்லெறிந்தால், அது உங்கள் மீது கல்லெறியும். வாழ்வை மலர் கொண்டு வரவேற்றால், உங்களுக்கு மலர்களே கிடைக்கும்.
வாழ்வை இனிமையாக வரவேறுங்கள். வரம் தரும் தேவியாக அது உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.
வரங்களை, உங்களை நோக்கி ஈர்க்கும் தியானத்திற்குள் நுழையலாம்...
இரு எண்ணங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில்தான் கடவுள் இருக்கின்றது. எண்ணங்களுக்கு எதை வேண்டுமானாலும் படைக்கும் சக்தி உண்டு.
எண்ணங்களுக்கு இடைப்பட்ட மௌனத்திற்கு. எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் தன்மையையே படைக்கும் சக்தியுண்டு. உங்களுடைய கவனத்தை எதன்மீது போடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
எண்ணங்களுக்கு உங்களின் சக்தியையும், கவனத்தையும் தந்தால் வெளியுலகில் செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும். அதற்கான எல்லா அனுகூலங்களும் உங்களைச்சுற்றி நடக்க ஆரம்பிக்கும்.
மௌனங்களுக்கு உங்களின் சக்தியையும், கவனத்தையும் தந்தால், அது உள்ளுலக செல்வமான ஆனந்தத்தை 24 மணி நேரமும் உங்களின் ஒவ்வொரு செல்லிலும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்.
முடிவு செய்யுங்கள்.
எதன்மீது கவனத்தைச் செலுத்துவது என்று கேட்டால், எதன்மீது நீங்கள் கவனத்தைச் செலுத்தினாலும் ஞானமே. எதன் மீதும் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதுதான் அஞ்ஞானம்.
ஞானம் நோக்கி முன்னேறுங்கள்!
செல்வமும், ஆனந்தமும் வாழ்வில் கொழிக்க ஆரம்பிக்கும்!
வரங்கள் கொட்ட ஆரம்பிக்கும்!
பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம்
உங்களைப் பழிவாங்குவதற்காக பிரபஞ்ச சக்தி உங்களை பூமிக்கு அனுப்பவில்லை.
இந்த பூமியைப் பிரபஞ்சம் உருவாக்கியதே நீங்கள் ஜீவன் முக்தராக மலரவேண்டும், கொண்டாட வேண்டும், ஆனந்தக் கூத்தாட வேண்டும் என்பதற்காகத்தான்!
கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சு அதன்நிலையை அஞ்சலாம்! ஒரு படி மேலே சென்று ''இறைவா! என்னை இந்தக் கூண்டிலிருந்து காப்பாற்றிவிடு'' என்று கெஞ்சலாம்.
இன்னும் ஒரு படி மேலே சென்று "என்ன வாழ்க்கை இது! இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கின்றேனே... இப்படியொரு திடமான இரும்பு கூண்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறேனே. என்ன கருணையில்லாத கடவுள் ? இப்படியா வாழ்க்கையைத் தருவது ?'' என மிஞ்சலாம்.
அஞ்சினாலும், கெஞ்சினாலும், மிஞ்சினாலும் குஞ்சு செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அதன் மூக்கால் ஒரே ஒருமுறை அதைச் சுற்றியிருக்கும் கூட்டில் கொத்தினால் போதும். அது திறந்து கொள்ளும்.
கொத்திய கிடைக்கும் வகையில்தான் பிரபஞ்சம் வாழ்வை பிரசவிக்கிறது.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
எங்கும் நிரம்பியிருக்கும் பிரபஞ்ச உணர்வுதான். பிரபஞ்ச சக்தியாக மாறி இந்த உலகமாகவும், மலையாகவும், மரமாகவும், நதியாகவும், உயிரினங்களாகவும் இருக்கிறது. தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது.
பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனையளிப்பதே இல்லை.
எப்போதும் தன்னுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் அது பொழிந்து கொண்டிருக்கிறது.
பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனையளிப்பதில்லை.
ஒரேயொரு முட்டைக்குள் இருக்கும் குஞ்சுதான் நீங்கள்.
மெல்லிய நினைத்து அஞ்சும் குஞ்சு போலத்தான் பக்குவமடையாத மனித மனம், அஞ்சும். சில நேரங்களில் கெஞ்சும். பல நேரங்களில் அது மிஞ்சக் கூட செய்யும்.
முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு அதன் வாழ்வை எதிர்க்கும் வரையில், அதனை எதிராளியாக நினைக்கும் சிறையிருக்கும்.
எதிர்த்தால் சிறை.
எதிர்க்காவிட்டால் அதுவே வாழும் அறை.
எதிர்க்கும் குணம் மறைந்தாலே, அதைவிட்டு வெளிவரும் ஞானம் பிறந்துவிடும்.
சின்ன கதை...
இரு குன்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் பேசிக்கொண்டன.
ஒரு கல் தெய்வ விக்ரகமாக மக்களின் வழிபாட்டிற்குரிய கல்லாக இருந்தது.
இன்னொரு கல், அந்த தெய்வவிக்ரகத்தைத் தொட்டுக் கும்பிடுவதற்காக மக்கள் ஏறி நிற்கும் படிக்கல்லாக இருந்தது.
படிக்கல், தெய்வத்திடம் கேட்டது, ''இருவருமே ஒரே மலையில்தான் வாழ்ந்தோம். உன்னைப் பார், எல்லோரும் வணங்குகிறார்கள். வழிபடுகிறார்கள்.
என்னைப்பார். எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள்.
ஏன் எனக்கு இப்படி நிகழ்ந்தது ? என்னால் இதிலிருந்து விடுபட முடியுமா? நீ தான் இங்கு வருபவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கின்றாயே… எனக்கும் வழி சொல்லேன்.
தெய்வத்திடமிருந்து அழகாய் பதில் வந்தது ...
''இந்தத் தெய்வ விக்ரகத்திற்குள் வாசம் செய்யும் கடவுள் பேசுகிறேன்...
உன்னைச் செதுக்கியபோது நீ எதிர்த்தாய்.
அதையும் மீறி சிற்பி மூலமாக, வெகு கவனத்தோடு செதுக்க முயற்சித்தபோது நீ சின்னச் சின்னதாக உடைந்தாய். உன்னை செதுக்க விடவேயில்லை. அதனால்தான் படிக்கல்லானாய்.
ஆனால், இந்தக்கல் முழுமையாக செதுக்க அனுமதித்தது.
இதன் கழுத்தில் உளியை வைத்து செதுக்கியபோதுகூட தன்னைக் கொலை செய்வதாக இது நினைக்கவில்லை.
எந்த தெய்வ விக்ரகமாகியிருக்கின்றது. எல்லோராலும் இது வணங்கப்படுகின்றது." என்றார் கடவுள்.
''எந்த எதிர்ப்பும் இல்லாமல் இது அனுமதித்ததால் இன்று தெய்வ விக்ரகமாகியிருக்கின்றது. எல்லோராலும் இது வணங்கப்படுகின்றது. ''
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
இதைக் கேட்ட படிக்கல் மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தது. ""அப்போ எனக்கு விடிவு காலமே இல்லையா? என் கதி அவ்வளவுதானா?!" என்று கேட்டதற்கு, கருணை மிக்க கடவுள் சொன்னார்...
"" செதுக்குவதற்கு நீ ஒத்துழைக்காவிட்டால் கூட உன்னை என்னுடைய கர்ப்பகிரகத்திலேயேதான் வைத்திருக்கிறேன்.
நன்றாக யோசித்துப்பார்.
உனக்குள்ளும் நான்தான் வாசம் செய்கிறேன் என்பதை நீ நம்பாவிட்டால் கூட, மக்கள் அதை உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.
தெய்வ விக்ரகத்தைத் தொட்டுக்கும்பிடும் முன், முதலில் உன்னைத் தொட்டு கும்பிட்டுவிட்டுதான் மக்கள் உள்ளுக்குள்ளேயே வருகின்றார்கள்.
உனக்குள்ளும் நான் தான் வாசம் செய்கிறேன் என்பதை நீ நம்பாவிட்டால் கூட, மக்கள் அதை உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.
இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாயே!
அப்போதும் வாழ்வை எதிர்த்தாய்.
இப்போதும் வாழ்வை எதிர்க்கிறாய்.
எப்போதும் வாழ்வை எதிர்க்காமல்,
மறுப்பேதும் வாழ்வில் நுழைக்காமலிரு.
என்னைப் போலவே நீயும் ஆனந்தமாக இருப்பாய்'' எனத் தெய்வ விக்ரகம் சொல்லி முடித்ததில் இருந்த உண்மை புரிந்தது. கல்லும் கரைந்தது! என அந்த இனிய கதை மடிகின்றது.
கருத்தாழம் மிக்க கதையிது!
எதிர்க்காமல் வாழ்வையும், நம்மையும் மறுக்காமல் அதனோடு இணைந்து வாழ ஆரம்பித்தால் ... பூமி கிரகத்தைக் கடவுள் உருவாக்கியது எதற்கு ? அதில் நாம் தோன்றியது எதற்கு ? எனும் உண்மைகள் அனுபவமாகும். வாழ்வு ஆனந்த கூத்து நிறைந்த ஜீவன் முக்த வாழ்வாகும்.
உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிரபஞ்சம் அந்த வினாடியே உங்களை நோக்கிய தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுளும்.
இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார்,
""கடவுள் தண்டிப்பாரா?"
""தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.
உடனே அவர் கேட்டார்,
"அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்கு தண்டனைகளே கிடையாதா? எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"
அவருக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சொன்னோம்...
குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன் தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.
வானுயர பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடுவே எறும்பு போல தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்!
கிழிருக்கும் தன் நண்பனை அழைக்க "வாடா" என்றான். சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்ற சப்தம் எதிரொலித்தது. தன்னை யார் "வாடா" என்று கூப்பிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, "யாரது?" என்றான். "யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.
கொஞ்சம் பயத்தோடு "நீங்க யாரு?" என்றான், உடனே மலையும், அதே கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து ஓடி குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.
குரு சிரித்தபடியே சொன்னார்...
"இதுதான் இயற்கை. இதுதான் வாழ்க்கை"
"நீ என்ன செய்கிறாயோ, அதுவே உன் வாழ்வில் எதிராலிக்கும். வாழ்வை மதித்தால் வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தால், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்" என்று மலை எதிராலிப்பு தத்துவத்தை வாழ்வுத் தத்துவத்தோடு புரிய வைத்தார்.
அதேபோலத்தான்,
கெடுதல் கூட செய்ய வேண்டாம்.
வாழ்வை எதிர்த்தாலே போதும்.
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால், அவரை
வாழ்வும் வரவேற்கும்.
எனவே, இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள். வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை ரிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை. நாம்தான் நம்மையே தண்டித்துக்கொள்கிறோம்.
பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகு முறையைத்தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள். இனிமையாய் அணுகுங்கள். இனிமையாய் எல்லாம் அமையும். இது வாக்கல்ல, என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.
முன்னேற்றம் ஒரு இயல்பான நீகழ்வு
கி மிற்சாலைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் செய்கி ஒவ்வொருவரையும் நிறுத்தி ஒரு துளி யோசிக்க வைத்தது.
அறிவிப்புப் பலகையில் ...
''உங்களின் முன்னேற்றத்தை இதுவரை தடுத்துக்கொண்டிருந்தவர் இறந்துவிட்டார். அவருடைய உடல் நம்முடைய கான்பரன்ஸ் ஹாலில் (Conference hall) வைக்கப்பட்டிருக்கிறது. இறுதி அஞ்சலியை அங்கேயே செலுத்தலாம்"
இந்த வாசகத்தைப் படித்து முடித்த ஒவ்வொருவரும், "அது யாராயிருக்கும் ? அது அது யாராயிருக்கும் ?' என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
கான்பரன்ஸ் ஹாலுக்கு வெளியே பெரிய கும்பல் சேர்ந்திருந்தது. எல்லோரும் மௌனமாக வரிசையில் காத்துக் கொண்டிருந்தாலும், ஒவ்வொருவருக்குள்ளும் பொங்கிக் கொண்டிருந்தது.
"நம்முடைய வளர்ச்சியை இதுவரை தடுத்துக் கொண்டிருந்த அந்த நபர் யாராயிருக்கும் ? யாராயிருக்கும் ?'' என்று ஆர்வத்தோடு எட்டிப்பார்க்க முயற்சித்தார்கள்.
தூரத்தில் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தொழிலாளர்கள் ஒவ்வொருவராகபார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகி கடந்து சென்றார்கள்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
பார்க்க ஒவ்வொருவருமே அந்த சவப்பெட்டிக்குள் இருந்தவரை சரியாக இனம் கண்டுகொண்டார்கள் என்பதும், அது அவர்கள் ஒவ்வொருவரையும் பாதிப்பதை விட, உலுக்குகின்றது என்பதையும் தூரத்தில் இருந்து பார்த்த மாத்திரத்திலேயே எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
சவப்பெட்டி, பார்க்க ஒவ்வொருவரையும் உலுக்கியதற்குக் காரணம், அந்த சவப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது ஒரு மனிதரல்ல, அது ஒரு கண்ணாடி !.
உன்னுடைய வளர்ச்சியை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது !! கண்ணாடியில் ஒவ்வொருவரையும் இந்த வாசகம் உலுக்கியது.
இவ்வாசகம்...
உன்னுடைய வளர்ச்சியை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது !!
பலருக்குத் 'தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தானும் ஒரு மூலக்காரணம்தான்' என்பது புரியாததால்தான் மற்றவர்களைச் சுட்டிக் காட்டி, இவர்களும் வளராமல், அவர்களையும் வளரவிடாமல் நொந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் வளர இன்னொருவர் அவருக்கு உதவ வேண்டிய அவசியமே இல்லை. அவர் அவர்க்கே செய்யும்
இடைஞ்சல்களை மட்டும் நிறுத்திக் கொண்டாலே வளர்ச்சியானது அசுர வேகத்தில் நடக்க ஆரம்பித்துவிடும்.
அரசர் ஒருவர் ஒரு ஜென் ஞானியைச் சந்தித்து இப்படிக் கேட்டாராம், "என் நாடு வளர நான் என்ன செய்ய வேண்டும்?"
ஜென் ஞானி ஒரு கைப்பிடிக் கற்களை எடுத்துக் கொடுத்து, "சாப்பிடு", என்றார்.
அரசர் விறுவிறுத்துப் போய், ''என்னது இப்படியெல்லாம் சொல்கிறாரே'', என்று அங்கிருந்து ஓடிவந்து விட்டார்.
இன்னொரு வாய்ப்ப பின்னாளில் கிடைத்தது. அவரிடம் சென்று தன்னுடைய முன் அனுபவத்தைச் சொல்லி அதே கேள்விளைக் கேட்டார். இம்முறை இந்த ஜென் ஞானி இரண்டு கைப்பிடிக் கற்களை எடுத்துக்கொடுத்து ''இதைச் சாப்பிடு எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.
அரசர் குழம்பிப் போனவராய் அரண்மனைக்கு வந்து அமைதியாக அமாந்து விட்டார். என்கிறார்களே! என்ன வேலை இதெல்லாம்' என யோசித்தவாரே மூன்று கைப்பிடிக் கற்களையும் ஒரே பையில் போட்டுக் கட்டி வைத்தார்.
இன்னும் சில நாள் கழித்து இன்னொரு ஜென் ஞானியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை மிகுந்த பயத்தோடுதன்னுடைய பழைய அனுபவங்களையும் சொல்லி நாட்டை வளர்ப்பதற்கு வழி கேட்டார்.
மூன்றாவதாக சந்தித்த ஜென் ஞானி அவரைப்பார்த்து சிரித்தவாறே இன்னொரு கைப்பிடிக் கற்களை எடுத்ததைப் பார்த்த அரசருக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.
ஜென் ஞானி சிரித்தவரே அரசரைப்பார்த்து சொன்னார் '' இரண்டு முறை உங்களுக்கு ஞான குத்திரம் தரப்பட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா? நீங்களாவது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா? இந்தக் கைப்பிடிக்கற்களை சாப்பிட்டால் எப்படி நாடு வளரும் ?''
அதே போலத்தான் ''நாடு வளர வேண்டும், நாடு வளர வேண்டும்' என்று நீங்கள்
எப்படி கற்களை சாப்பிடுவதால் எந்த மாற்றமும் சாத்தியமில்லையோ, அதே போல் தான் நீங்கள் வெறுமனே யோசிப்பதனால் எந்த மாற்றமும் சாத்தியமில்லை.
நேரடியாக வளர்ச்சிக்கான செயல்களில் இறங்காமல் நாட்டை வளர்ப்பது பற்றி பேசிக் கொண்டேயிருப்பது, இந்த கற்களை சாப்பிடுவதற்குச் சமம். யோசிப்பதிலேயே சக்தியை வீண்டித்துவிடாதீர்கள். செயல்களில் குதியுங்கள்'' என்று முடித்தார்.
நம்முடைய முன்னேற்றத்தைப் பற்றி நூறு மடங்கு பேசுகின்றோம். இருநூறு மடங்கு விவாதிக்கின்றோம். முன்னூறு மடங்கு யோசிக்கின்றோம். ஆனால் ஒரு மடங்கு கூட அதைச் செயல்படுத்துவதில்லை.
முன்னேற்றத்தைச் செயல்படுத்துவதில் முன்னேறுங்கள். முன்னேறி விடுவீர்கள்.
LBT தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஏன்? எப்படித் தோல்வியடைகின்றேன். எதனால் தோல்வியடைகின்றேன் என்று தெரியவில்லை. எதனால் தொடர்ந்து முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது? எது மூலக்காரணமாக இருக்கும்?'' என்று என்னிடம் கேட்டார்.
அதற்கு அப்போதளித்த பதில் தான் முன்னேற்றதிற்கான இந்த வார தியானம்.
தன்னுடைய நிரைகளைபும், மற்றுருவருடைய குறைகளையும் தேடிக் கண்டுபிடப்படுத்த மனதின் வேலை. இதற்கு சக்தி பாய்ந்தால் முன்னேற்றம் கேள்விக்குறியாகும்.
இதை மாற்றி, சக்கியை சியான முறையில் பாய்ச்சுங்கள். உங்களுடைய குறைகளையும், மற்றொருவருடைய நிரைகளையும் தேடிக் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க நீங்களும் வளர்வீர்கள். மற்றவர்களும் உங்களுக்கு வளர் உதவுவார்கள். உங்களுடைய நிறைகளையும், மற்றொருவருடைய குறைகளையும் தேடிக் கண்டுபிடித்து வாழும் பட்சத்தில் அதனுடைய தாக்கத்தோடு நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள், உடை, நடை, பாவனைகள் உங்களையும் வளர விடாது, உங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு மற்றவரையும் முன்வரவிடாது.
முன்னேற்றத்திற்கான ரகசியம், சக்தியை சரியான விதத்தில் பாய்ச்சுவதில்தான் நிர்ணயமாகின்றது.
"சக்தியை சரியான முறையில் பாய்ச்சுங்கள். முன்னேற்றம் இயல்பாய் நிகழும். நிகழ்வு என்பது அனுபவமாகும்."
முழு ஆனந்தத்தை பெறவழி...
ஜன் ஞானி ஒருவரிடம், ''ஒருவரின் முன்னேற்றம், அசுர வளர்ச்சி என்பதெல்லாம் எதைப் பொருத்தது?" என வாலிபர் ஒருவர் கேட்டபோது,
''அது ... நீங்கள் குதிரையா? இல்லை எருமையா ? இல்லை கழுதையா? என்பதைப் பொருத்தது'' என்றார்.
''இவையெல்லாம் ஒருவரின் முன்னேற்றத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்?"
"கழுதையை ஒரு தட்டு தட்டினால் என்ன செய்யும் ?"
"பின்னால் எட்டி உதைக்கும்"
''எருமையை ஒரு தட்டு தட்டினால்''
''கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது''
''குதிரையை ஒரு தட்டு தட்டினால் ?''
''பிச்சிக்கிட்டு பறக்கும். அசுர வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்''
''அவ்வளவுதான். நீங்களே உங்களின் முதல் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டீர்கள்''.
''என்னது! நானே சொல்லிவிட்டேனா?''
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
"ஆம். குதிரையாகுங்கள்" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஜென் குரு எழுந்து சென்றுவிட்டார். பின்னாளில் முதல் கேள்வியைக் கேட்ட வாலிபர் ஜென் குருவின் கடைசி வரியை தியானித்ததினாலேயே ஞானமடைந்துவிட்டார் என அந்த ஜென் கதை முடிவடைகிறது.
ஒரு தட்டு தட்டினால் கழுதை பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து ஒடும்.
அதேபோல் யாராவது ஒரு திட்டு திட்டினால் சிலர் மீண்டும் திட்டுவார்கள். இல்லை கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்துவிடுவார்கள். ஆனால்,
உள்ளுலகில் முன்னேறவும், வெளியுலகில் முன்னேறவும் சக்தி முன்னோக்கிப் பாய வேண்டும்.
ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும், கிடைத்த அவமானத்திற்கும் நேர் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப் போல முன்னோக்கிப் பாய்வார்கள்.
பின்னால் எட்டி எட்டி உதைப்பதும், சரிக்கு சமமாய் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் முன்னேற்றத்துக்கு பகில் பின்னேற்றம்கான் மிஞ்சும். சக்தி முன்னோக்கி பாயாகதால் இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாத்தியம்.
கண்டுகொள்ளாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக, வெறுமையானதாக தொடர்வதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பாகவோ அல்லது தன்னைப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக்கொள்வதும் ஒன்றே. இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.
மேற்சொன்ன கருத்துக்கள் உள்ளுலகில் முன்னேறவும், வெளியுலகில் முன்னேறவும் உதவும்.
பிரபல கோடீஸ்வரர் டெகஸ்டர் ஏகா, தன்னுடைய அசுர வளர்ச்சியின் சூத்திரங்களை விளக்கும்போது, ''என் சாதனையின் துவக்க காலத்தில் நான் சந்தித்த பல மக்கள் என்னை முரட்டுத்தனமாகவும், கேவலமாகவும் நடத்தினார்கள்...'' எனக் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், ''இதுபோன்ற சூழல்களில் மனமுடைந்து சோர்வடைந்துவிடாமல் இருப்பதற்கான எண்ணங்களை மட்டுமே மேலெடுத்து மேலெடுத்து வேலை எடுத்து வந்து என் இலட்சியத்தை நான் தொட்டிருக்கிறேன்'' எனக் குறிப்பிடுகிறார்.
" முரட்டுத்தனமாக என்னை மற்றவர்கள் நடத்தும்போது, என்ன செய்யட்டும்" எனக் கேட்ட சீடருக்கு, குரு சொன்ன அருமையான பதில்.
முதலில் அவர்களுக்கு நன்றி சொல்.
அடுத்து அவர்களின் வாழ்க்கைக்குமளவிற்கும் உன்னிடமிருக்கும் குறைகளைக் கண்டுபிடி.
கடைசியாக, கண்டுபிடித்த குறைகளை தூக்கியெறிந்துவிட்டு உற்சாகமாய் முன்னேறு''.
நீங்கள் வேகமாக வளர விரும்பினால், முரட்டுத்தனமாக திட்டப்படும் நேரங்களையும், கேவலமாக நடத்தப்படும் நேரங்களையும் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். முன்னோக்கிப் பாயும் உற்சாகமாக மாறிவிட்டால் உங்களின் வளர்ச்சியும் அசுர வளர்ச்சியாகும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாமில் ஒருவர் சொன்னார். ''தியானங்களைச் செய்வதற்கு முன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். முன்கோபியாக வாழ்ந்த நான், தியானத்திற்குப் பிறகு எதற்குமே கோபப்படுவதில்லை. இதனால் சிலர் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள். கோபப்படாமல் வாழ்வது மழுங்கைத்தனமா? என் நிலை சரியானதுதானா? ? ''
அதற்கு சொன்னேன், ''உங்களின் நிலை மழுங்கைத்தனமாகாது. கோபம் உங்களைவிட்டே போயிருக்கிறது.
வேகமாக வளர விரும்பினால், முரட்டுத்தனமாக நீங்கள் திட்டப்படும் நேரங்களையும், கேவலமாக நடத்தப்படும் நேரங்களையும் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து உங்களுக்குள் பெருகவேண்டியது பெருகிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். ''
இதைக் கேட்டு ஆர்வத்தோடு, ''அடுத்து பெருகவேண்டியது என்ன? சொல்லுங்கள்'' என அவர் கேட்டபோது சொன்ன பதில்தான் உங்களுக்கான தியானம்.
பொதுவாக மனிதர்கள் கோபப்படுவதற்கான காரணம் தன்னிடம் இருக்கும் பெரிய குறைகளைக் கண்டுகொள்ளாமல், அடுத்தவர்களின் சிறிய குறைகளை மட்டும் கண்டுகொள்வதுதான்.
சக்தி பின்னோக்கிப் பாயும்போது நிகழ்வதுதான் இது.
அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுகொள்ளப் பயன்படுத்தும் சக்தியை உங்களின் குறைகளைக் கண்டுகொள்ளப் பிரயோகியுங்கள். இதுதான் புத்தி சக்தியை முன்னோக்கிப் பாயவைக்கும்.
சக்தி பெருகியபின் ஒருவருக்குள் பெருகவேண்டியது புத்திதான்.
புத்தி பெருக ஆரம்பித்துவிட்டால், உங்களைத் திருத்திக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும், இன்னொருவரின் குறைகளைச் சுட்டிக்காண்பிப்பதற்கு நேரமே இருக்காது. இன்னொருவரின் திட்டுக்கூட உங்களைப் பாதிக்காது. அது பரிசாகவே இருக்கும்.
இன்றிலிருந்து வாழ்வைப் புதிதாய் அணுகுங்கள். இனிவரும் சண்டை சச்சரவில் மற்றவரின் குறை 99% இருந்து, உங்களிடம் இருக்கும் குறை 1%தான் என்றாலும், அதை நினைத்து கோபப்படவேண்டியதில்லை. மாறாக அந்த 1%-ஐ சரிசெய்ய 100% புத்தியையும் உபயோகப்படுத்துங்கள். அதுபோதும் முழு ஆனந்தத்தையும் பெற்றுவிடலாம்.
சாதனை சக்தி
சீர்வசிக்கப்பட்டவர்கள் தியானம் செய்பவர்கள்.
தியானம் செய்பவர்களெல்லாம் சாதித்தே தீருவார்கள்.
சாதிப்பவர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் தியானம் செய்தவர்களாகத்தான்.
"மனித குலத்திற்கு ஒரு செய்தி மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னால், என்ன சொல்வீர்கள் ?' என நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டபோது ...
"இந்த உடலில், இந்தப் பிறவியில், இந்த மனத்தைத் கொண்டு ஆசை, அச்சங்களைக் கடந்த மிக உயர்ந்த உணர்வு நிலையை அடைவதுதான், ஒவ்வொரு தனி மனிதனுடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
அதற்காக அயராது உழைக்க வேண்டும் ? இதுவே மனித குலத்திற்கான செய்தி'' என்று பதிலளித்தேன்.
பாவை கல்லூரியில் நடைபெற்ற THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாமில் இளைஞர் ஒருவர் 'சாதனைக்கும், தியானத்திற்கும் நேரடியாக தொடர்பு இருக்கின்றதா?' என்று கேட்டபோது,
"எதைச் செய்தாலும் அதை ஆழ்ந்த ஸ்ரத்தையோடும், ஈடுபாட்டோடும், பக்தியோடும் செய்ய ஆரம்பித்துவிட்டால் அது தியானமாகி விடும்' அது சாதனை நோக்கி உங்களை உந்தித் தள்ளிவிடும்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
வெறும் syllabus மட்டும் படித்துக் தேர்ச்சி அடையும் மாணவராக இருக்காதீர்கள். பாடத் திட்டத்தை மட்டும் நன்றாய் படித்து கோல்டு மெடல் வாங்குவது கூட சாதனையல்ல.
நீங்கள் படிக்கும் துறை சம்பந்தப்பட்ட பத்து பதினைந்து புத்தகங்களை வாங்கி உங்களை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் துறையில் மூழ்கி முத்தெடுங்கள்.
சாதனைகளுக்கு எல்லாம் மேலான சாதனை ... தினசரி செயல்களில் கூட உற்சாகத்தை எடுத்து வருவது.
ஒருவேளை உலகிலேயே மிகச் சிறந்த இன்ஜினீயர் நீங்கள்தான் என்று சொல்லப்படுமளவுக்கு அந்தத் துறையில் ஊறுங்கள். உயருங்கள்.
''இது ஒரு வாழ்க்கை தியானம். சாதனைக்கு வித்திடும் தியானம்''
சான்றிதழ்களுக்காக படிப்பதோ, சம்பாதிப்பதற்காக வேலை செய்வதோ வாழ்க்கையைச் சலிப்படைய வைத்து விடும்.
செய்யும் செயலின் மீது, படிக்கும் படிப்பின் மீது, வாழ்க்கையை வாழும் விதத்தின் மீது, ஆழமான காதல் இருக்க வேண்டும்.
ஆழமான உஉற்சாகத்தோடு, ஒருவரால் தன்னுடைய தினசரி செயல்களில் கூட ஈடுபாட்டை எடுத்து வர முடிந்து விட்டால் ... தெரிந்து கொள்ளுங்கள், அவர்
சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனையைப் பெற்று விட்டார் என்று அர்த்தம்.
"மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வாழ்க்கை கிடைத்து விட்டால், வாழ்வு சொர்க்கமாகி விடுமல்லவா? எனவே, எனக்குப் பிடித்த பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக வரவேண்டுமென ஆசிர்வதியுங்கள்'' என வாலிபர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டபோது, அவர் சொன்னார்.
''உங்களுக்குப் பிடித்த பெண்ணே வாழ்க்கைத் துணையாவதைப் போல உங்களுக்கு பிடித்த தொழிலே வாழ்க்கையாவது, மொத்த வாழ்க்கையையும் சொர்க்கமாக்கி விடும்''
ஒரு சர்வே ரிப்போர்ட் படி… தனக்கு விருப்பமில்லாத படிப்பைப் படித்தவர்களும், தனக்கு உற்சாகமளிக்காத தொழிலில் இருப்பவர்களும் தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனராம்.
மனிதர்கள் என்றெடுக்கப்பட்ட சர்வேயில், ''ஒரு மனிதன் தனக்கு மிகவும் பிடித்த செயல்களைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது சந்தோஷமாயிருக்கின்றான்.
யாருக்கெல்லாம் யார் கிடைத்த தொழிலின் மீது விருப்பம் வந்ததோ அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் வாழ்கின்றார்கள்.'' என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலும் இதைக் கண்டுபிடிக்க முடியும். அவருக்கு மிகவும் பிடித்த கனவையோ அல்லது கருத்தையோ நிஜமாக்க முயற்சித்திருப்பார். அது சாதனையாகியிருக்கும்.
தனக்குப்பிடித்த செயலைதன்வாழ்வாகவும், தொழிலாகவும் மாற்றியவர்களால்தான் எத்தனைத் தோல்விகள் வந்தாலும் சோர்ந்து விடாமல், தொடர்ந்து இலக்கு நோக்கி ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையைத் தொட்ட ஒருவருக்குள்தான் உற்சாகமானது ஓயாமல் ஊறிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையைத் தொட்ட ஒருவராக உங்களை மாற்றக்கூடியதுதான் தியானம். தியானத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்ற மாற்ற, சாதனை உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாறிவிடும்.
தனக்குப் பிடித்த செயலை தன் வாழ்வாகவும், தொழிலாகவும் மாற்றியவர்களால்தான் எத்தனைத் தோல்விகள் வந்தாலும் சோர்ந்து விடாமல், தொடர்ந்து இலக்கு நோக்கி ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.
செய்யும் செயலில் விருப்பமில்லாத மனிதர்தான் பலன்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். செய்யும் செயலில் ஆழ்ந்த காதலைக் கொண்டவருக்கு, செய்யும் செயலே அளவில்லா உற்சாகத்தைத் தருவதால், பலன்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியமிருக்காது.
சாதனை தியானம்
இப்படிப்பட்டவரே கர்மயோகி.
பலனை எதிப்பார்க்காமல் செயல்களைச் செய்வது என்பது இப்போது புரிகின்றதா? இன்று உங்களின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்களாலும் சாதிக்க முடியும். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்... செய்யும் செயல் மீது ஆழ்ந்த விருப்பத்தை எடுத்து வருவதுதான்.
இதை உணர்ந்து செய்தால் இதுவே ஒரு தியானமாகி விடும். சாதனைக்காக சக்தியை உங்களுக்குள் பாய்ச்சும் வேலையை அதுவே பார்த்துக் கொள்ளும்.
வாழ்வின் இடிபாடுகளையெல்லாம் ஈடுகட்டிவிடலாம்
சுமோ பயிற்சியில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த ஒரு இளைஞர், இளம் துறவியாக அந்த ஜென் மடாலயத்திற்குள் நுழைந்தார். ஏற்கனவே அங்கு துறவிகளுக்குத் தலைவராக இருந்தவரும், சுமோ பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்தான்.
ஆனால் இளைஞர் பட்டரீதியாக தேர்ச்சி பெற்றவர் என்பதினால் ஆஸ்ரமத்திற்குள் மிடுக்கோடும் துடுக்குத்தனத்தோடும் திரிந்தார். அங்கிருந்தவர்களில் பலர் தன்னை விட வயதில் பெரியவர்களாக இருந்தாலும் கூட, சுமோ கலையில் தான் பெரியவன் என்ற ஒரு எண்ணத்தால், மட்டுமரியாதை சிறிதும் இல்லாமல் எல்லோரிடமும் மூர்க்கத்தனத்தோடு நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
அவரைக் கண்டாலே ஆஸ்ரமத்தில் உள்ள அனைவரின் வயிற்றிலும் பீதி கவ்வியது. ஆனால் துறவிகளின் தலைவர் மட்டும் எதற்கும் கலங்கவில்லை. பல நேரங்களில் அவர் தன்னுடைய தலைவர் என்ற உணர்வு சிறிதும்கூட இல்லாமல், அவரைக்கூட எடுத்தெறிந்து பேச ஆரம்பித்துவிட்டார், அந்தப் புது இளைஞர்.
இவை அனைத்தையும், துறவிகளின் தலைவர் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் ஏதோ ஒரு குறையைக் காரணம் காட்டி துறவிகளின் தலைவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பித்தார் புது இளைஞர்.
கோபம் கொப்பளிக்க இவர் திட்டிக்கொண்டிருந்தாலும் அவர் மகிழ்ச்சி பொங்கும் புன்னகையோடு, நடக்கும் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
எரிந்து விழ வேண்டிய இடத்தில் இனிமையாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவரைப் பார்க்க திட்டிக்கொண்டிருந்தவர் குழம்பியே போனார். அதற்கு மேல் திட்ட முடியாமல் திக்குமுக்காடி அமைதியாகி அங்கிருந்து சென்றுவிட்டார்.
அப்பொழுது அங்கிருந்த இன்னொரு சீடர் மூத்த துறவியிடம் ''என்ன இது? எல்லோரையும் செய்துவிட்டீர்களே!'' என ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
மூத்த துறவி சிரித்துக்கொண்டே அந்தத் தெருவின் முனையில் இரு
அடுத்தவர்கள் தரும் பரிசுகளான கோபம், வெறுப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் தனிநபரின் விருப்பமே!
காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கிக் காண்பித்து ''அங்கே பார்! தெரியும்'' என்றார்.
அங்கே திரும்பிப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாத விழிகளோடு ''புரியவில்லையே!' எனக் குழப்பமாக சொன்ன சீடரிடம் கேட்டார். "அந்தக் காதலன், தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக்கொடுக்க முயற்சி செய்கின்றான். தெரிகின்றதா?"
"ஆமாம், அவன் கையில் ஏதோ ஒரு பரிசுப் பொருள் வைத்திருப்பது போல் தெரிகிறது''
ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் அந்தப் பரிசுப்பொருளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
மூத்த துறவி கேட்க்கேட்டார், "அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காத வரை அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம் ? ''
''நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம்'' என்று சொன்னார்.
அப்போது... அந்த பதிலைக்கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.
''அதேதான் சற்றுமுன் நிகழ்ந்த கதையிலும்.
Part 2: Open the Soul and Increase the Joy
மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் அவன் தருவதற்கு எவ்வளவுகான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக்கொள்ளவேயில்லை.
அதனால்தான் நான் திக்குமுக்காடுவதற்குப் பதிலாக, அவன் திக்கு முக்காடிவிட்டான். அவன் கோபத்தினால் வெளிவந்த வார்த்தைகளை எனக்கு அளித்தபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவரைக்குத் தானே சொந்தம்.. இல்லையா?'' என்றார்.
''நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உண்மையில் நாங்கள்தான் வம்பை விலைக்கொடுத்து வாங்குகிறோமா ?''
"உண்மை மட்டுமல்ல, அதுதான் சத்தியம்.
உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் எது நடந்தாலும் அது நீங்கள் அதன் மீது வைத்திருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தது. எதிர்பாராத வம்பில் ஒருவர் மாட்டிக்கொள்வது கூட அவர் அதில் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்தது'' என்று ஒரு தியான சத்சங்கத்தில் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் இப்படிக் கேட்டார்.
''எந்த வம்பிலிருந்தும் எப்படி விடுபடுவது என்றுதான் எந்த ஒரு மனிதரும் முயற்சி செய்வார். விஷயம் இப்படியிருக்க எங்களுக்கு ஏற்படும் வம்புகளுக்கு, எங்களின் ஈடுபாடுதான் காரணம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' என்று கேட்டார்.
அப்போது உதாரணத்திற்காக சொல்லப்பட்ட கதையிது… ஒரு கல்லூரி மாணவி தன் அக்காவிடம் சென்று புகார் செய்தாராம்.
''அக்கா... நான் எப்போது போய் வெளியே நின்றாலும் எதிர்வீட்டுப் பையன் என்னைப் பார்க்குக் கொண்டேயிருக்கிறான். அவன் ரொம்ப மோசம்''
உங்களைச் சுற்றியும், உங்களுக்குள்ளும் எது நடந்தாலும் அது நீங்கள் அதன் மீது வைத்திருக்கும் ஈடுபாட்டைப் பொறுத்தது.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அதற்கு அக்கா கேட்டார், ''நீ எப்போது வெளியே சென்று நின்றாலும் அவன் உன்னைத்தான் பார்க்கிறான் என்பது உனக்கு எப்படி தெரிந்தது? அதுவும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தான் எனும் புள்ளிவிபரத்தை உன்னால் எப்படித் தர முடிந்தது ? ''
தங்கையால் பகிலே பேச முடியவில்லை.
அக்கா சொன்னார், ''நீ பார்ப்பதை இன்றிலிருந்து நிறுத்து. அவன் தன்னால் ஓய்ந்து
உங்களுடைய ஈடுபாட்டையும் நீங்கள் நினைத்தால் இன்றே இப்பொழுதே மாற்றியமைக்க முடியும்.
போவான். அதற்கு மேல் அவன் தொடர்ந்தாலும் அது உன்னை பாதிக்காது. ஏனென்றால் அது உனக்கு தெரியவே தெரியாது''.
சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நாம் காட்டும் ஈடுபாடுதான் நம்மை நோக்கி நிகழ்வுகளை ஈர்க்கிறது.
நல்ல காரியங்களில் வெளிப்படையான ஈடுபாட்டையும், வம்புக்காரியத்திற்கு மறைமுகமான ஈடுபாட்டையும் மனிதர்கள் காண்பிக்கிறார்கள்.
ஈடுபாட்டைச் சரிசெய்வதன் மூலம் வம்பு தும்புகளை ஈடுகட்டிவிடலாம். ஈடுபாட்டைச் சீரமைப்பதனாலேயே வாழ்க்கையின் பல பல இடிபாடுகளைச் சீரமைத்து விடலாம்.
மூத்த துறவியின் ஈடுபாடு 24 மணிநேரமும் சாந்த தன்மையை நோக்கியே இருந்தது.
புதிதாய் வந்த இளைஞரின் ஈடுபாடு முழுவதும் மூர்க்கத்தனத்தோடு இருந்தது.
உங்களுடைய ஈடுபாட்டையும் நீங்கள் நினைத்தால் இன்றே இப்பொழுதே மாற்றியமைக்க முடியும். ஈடுபாடு திரும்ப, இனிமை அரும்பும்.
Time management பற்றி விளக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் கேட்டார், "குழப்பம் என்றால் என்ன?"
ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு ஈடுபாடுகள் ஒரே நேரத்தில் மனத்தில் வெளிப்பட்டால் அதற்குப் பெயர்தான் குழப்பம்.
"தெளிவு என்றால் என்ன?"
ஒரே ஒரு பொருளில் மட்டும் ஈடுபாடு கொண்டிருந்தோமானால், அதற்கு மட்டும் உடலானது வேலை செய்தால் அப்போது பிறக்கும் உணர்வே தெளிவு.
சாதனையாளர்க்கும் 24 மணி நேரம்தான். உங்களுக்கும் 24 மணி நேரம்தான் கையிலிருக்கிறது.
நல்ல ஈடுபாட்டைத் தேர்வு செய்து, ஒரு நேரத்தில் ஒரேஒரு ஈடுபாட்டைக் கையாளும் பக்குவத்தையும் நீங்கள் பெற்றுவிட்டால் 24 மணி நேரமும் ஒரேஒரு இலக்கை நோக்கி வாழ்க்கை பாயும். சாதனையின் தூரம் சட்டென்று நெருங்கிவிடும்.
ஒரே நேரத்தில் பல ஈடுபாடுகளை வர அனுமதிப்பது ... மூர்க்கம், கவலை, சோர்வு போன்ற உணர்வுகளில் உங்களை ஆழ்த்தும். பல ஈடுபாடுகளை வரவோற்கும் தன்மை 24 மணி நேரத்தை துண்டு துண்டாக்கிவிடும். வாழ்க்கை முன்னோக்கிப் பாயாமல் தேங்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்.
இப்பொழுதே உங்களுடைய ஈடுபாடுகளைப்பற்றி உள்ளும் புறமுமாக முழுமையாக ஆராய்ச்சி செய்யுங்கள்.
இன்றிலிருந்து ஒரு நேரத்தில் ஒரே ஒரு ஈடுபாட்டிற்கு மட்டுமே சக்தியளிப்பது என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஈடுபாடும் உங்களை ஆனந்தம் நோக்கி, உற்சாகம் நோக்கி அழைத்துச் செல்லும் ஈடுபாடாக இருக்கிறதா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதைச் செய்தால் வாழ்வின் தடைகளையெல்லாம் ஈடுகட்டும் இனிமையான மனிதராகிவிடுவீர்கள்.
அதன் பிறகு ... உத்வேகம் பொங்கும் ... உற்சாக மனிதராவிர்கள் ...
உங்களின் அதிவேக வளர்ச்சிக்கு
ஆஸ்ரமத்திற்குள் ஒரே பரபரப்பு ...
''இந்தத் துறவி திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்றார்.
அதுவும் குறிப்பாக இரவு இரவு நேரத்தில் இவர் காணாமல் போய்விடுகின்றார். எங்கே போகிறார் ? என்ன செய்கிறார்! ?'' என்று காரசாரமான விவாதம் நடந்தது.
''இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது போன்ற தவறான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று ஒருவர் சொன்னார்.
இன்னொருவர், தங்குவதற்கே துரத்திவிட என்றார்.
கடைசியாக ஒருவர், ''எனக்கு வெகுநாளாகவே இந்த சந்தேகம் இருக்கின்றது. இப்போது அந்தத் துறவி இல்லை. இதுதான் சரியான நேரம். வாங்க, அவருடைய அறையை பரிசோதனை செய்யலாம். நிச்சயம் ஏதாவது ஆதாரம் கிடைக்கும்'' என்றார்.
உடனே, அந்தத் துறவியின் அறைக் கதவு உடைக்கப்பட்டது. அறையின் முகப்பிலே கட்டிலுக்கு அருகில் ஒரு வாளியில் இரண்டு சேலைகள் நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்ததும் ... 'நாம் சந்தேகப்பட்டது சரியாய் போய்விட்டது. இது சரியான ஆதாரம்" என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தூரத்தில் துறவி வந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர். ''அதோ அவர் வருகிறார், பாருங்கள்'' என்று சத்தமிட்டார்.
ஆஸ்ரமம் நோக்கி வந்துகொண்டிருந்த துறவி, ஏதோ ஒரு ஞாபகம் வந்தவரைப் போல் நின்று, திரும்ப வந்த வழியே நடக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அந்தக் கூட்டத்திலிருந்த இருவர், ''ஆம்! இதுதான் சரியான சமயம். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்றாலே, அவரை கையும் களவுமாகப் பிடித்துவிடலாம். அதனால் நாங்கள் செல்கிறோம்'' என்று முன்னே வந்தார்கள்.
மனிதர்கள் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள் அவரை நல்ல விதமாக யோசிக்க விடுவதில்லை ...
கூட்டம் அமைதியாய் ஆமோதிக்க, இருவரும் பூனைபோல பின் தொடர்ந்தார்கள்.
துறவி ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தனி குடிசைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்ற இருவரும் ஜன்னலைத் திறந்து பார்த்தார்கள்.
உள்ளே நடந்த காட்சியைப் பார்த்த இருவரும் முகம் இருளடைந்து நின்றார்கள்.
காரணம்....
வீட்டிற்குள்ளே ஒய்வெடுத்துக்கொண்டிருந்தவரை எழுப்பி, ''மன்னித்துவிடு அம்மா .... ஆஸ்ரமம் வரைக்கும் சென்ற பிறகுதான் உனக்கு இன்று இரவு மருந்து கொடுப்பதற்கு மறந்துவிட்டேன் எனத் தெரிந்தது. இதைச் சாப்பிடு'' என்று மருந்தைக் கொடுத்தார்.
மருந்து கொடுத்த துறவியைப் பார்த்து, நன்றிமிக்க அந்த அம்மா புன்னகையோடு தன் இரு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னார்.... கொஞ்சம்கூட நகர முடியாக நிலையில் தொழுநோயுற்றிருந்த அந்த நூறு வயது பாட்டி!
தங்களின் தவறான முடிவை நினைத்து தலை கவிழ்ந்தார்கள்.
துறவியைப் பற்றி நல்ல விதமாக யோசிக்க விடாமல், அவர்களை தவறான முடிவுக்கு வரவைத்தது எது ?
இதற்கு பதில் தெரிந்துவிட்டால் ஒருவரின் வளர்ச்சியை வேகமாக நிகழவைக்கும் ஒரு முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடித்துவிடலாம். அது…
மனிதன் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல.
அவை அவனுடைய தவறுகள்.
பிரபல ஜென் ஞானி ஒருவரைப் பற்றி தவறான முறையில் சித்தரித்து, பல தவறுகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், பலபேர் ஏமாந்துவிட்டதாகவும் செய்தி வந்திருந்தது.
இந்தச் செய்தியைப் படித்த ஞானி, சின்ன அதிர்ச்சிகூட இல்லாமல், ''இதில் எழுதப்பட்டிருப்பதெல்லாம், இதை எழுதியவரின் மனத்தில் உள்ள அழுக்கைக் காட்டியிருக்கிறது.
இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் புரியவரும்' என்று சிரித்த முகத்தோடு சொல்லிவிட்டு மாதங்களுக்குள்ளாகவே இன்னொரு செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. அது அந்த ஜென் ஞானியைப் பற்றித் தவறாக எழுதியவர் கைது செய்யப்பட்டதாக வந்திருந்த செய்தி.
செய்தியில் எழுதப்பட்டிருந்ததோ, 'அந்தத் தவறுகளை அவர் இவ்வளவு காலமாக செய்துகொண்டிருந்ததை அவரால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களோடு வெளியிட்டிருந்தார்கள். ''
ஜென் ஞானியைத் தவறாய் பார்க்க வைத்தது, குடிகொண்டிருந்த தவறுகளே.
அவை அவனுடைய தவறுகள்.
ஒன்றை முழுமையாய் புரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் மனதையே படம் பிடித்து காட்டுகின்றது.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டாலே, உங்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும். புரிந்து கொள்ளமுடியும்.
இன்னொருவரைப் பற்றி, அவரின் செயல்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் நம் வளர்ச்சியை பல மடங்குகள் அதிகரிக்கும் சூத்திரங்கள்.
மற்றவர்களைப் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் உங்களைப் பற்றி உங்களுக்கே விளக்கும் உரைகள்.
மற்றவர்களைப் இன்றிலிருந்து பார்க்கும் குறைகளை, குற்றங்களை ஒரு தனி நோட்டுப் புத்தத்தில் எழுதி வையுங்கள்.
ஒரு மாதம் முழுவதும் எழுதிய கண்டுபிடிப்புகளை எடுத்து அன்று இரவு படியுங்கள். நீங்கள் நம்புவதற்கே ஆச்சரியப்பட்டால்கூட, அதில் உள்ள 90%திற்கும் மேற்பட்டவையெல்லாம் உங்களின் மனதிற்குள் உங்களுக்கு தெரியாமலே தூங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள்.
இதைச் செய்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
இவைதான் உங்களின் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கும் தடைகள். இவைகளை மாற்றிக் கொண்டால் உங்களின் வளர்ச்சி அதிவேகமாகிவிடும்.
உடல் சுத்தம்
நீங்கள் எவ்வளவுதான் வேண்டாமென்று சொன்னாலும் இப்போது நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் உடலை விட்டுவிட்டு எங்கும் ஓடிவிட முடியாது.
எங்குச் சென்றாலும் உடன் வரும் உடலில் தங்கும் நீங்கள், அதைத் தங்கும் மாளிகையாக்குவது பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா ?
உடல் மாளிகையானால், நீங்கள் சக்கரவர்த்தியாவீர்கள். உடல் சுத்தமானால், உயிரே சுகந்தமாகும்.
மன ஆரோக்கியம்
எந்த ஒரு கருவியையும் உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தால் அது உபயோகமற்றதாக மாறிவிடும்.
ஆனால், உங்களின் உடலுக்குள் உள்ள மனம் எனும் கருவியை மட்டும் உபயோகப்படுத்தாமல் விட்டு விட்டு வைத்தால், அது உபயோகமுடையதாக மாறிவிடும். அதோடல்லாமல் உங்களையும் திடகாத்தரமானவராகவும், உறுதியானவராகவும் மாற்றிவிடும்.
உயிரோட்டம்
"Jobless mind is devil's workshop.'
'வேலையற்ற மனம் சைத்தானின் தொழிற்சாலை' என்று சொல்வார்கள்.
்நீங்களோ மனத்தைச் சும்மாயிருக்க வைக்கச் சொல்கின்றீர்கள். சும்மாயிருக்கும் மனம் பேயாகிவிடாதா?' என பக்தரொருவர் தியான முகாமில் கேட்டபோது.
"சும்மாயிருக்கும் மனம் பேய் தங்கும் சூலையாகாது. அது தெய்வம் தங்கும் ஆலயமாகும்.
ஆன்ம பலத்தை அதிகரித்தால் மட்டும்தான் உயிரோட்டம் பெருகும். உடலும், மனமும் கொண்டாட்டத்திலும், குதூகலத்திலும் இருக்கும். உடலும், மனமும் ஆரோக்கியத்தின் உச்சியைத் தாண்டி ஆனந்தத்தில் இருக்கும்.
உங்கள் உடலுக்கு வேலையில்லாது போகும்போதுதான் மனம் பேய்போல் செயல்பட ஆரம்பிக்கும்.
ஆனால் வேலையில்லாது போகச்செய்தால், விழித்துக்கொள்ளும். மனம் தெய்வ மணம் வீசும். உயிரோட்டம் பாய்ந்து பரவும். இவையெல்லாம் நிகழும் நொடியில் மிக உயர்ந்த ஜீவனாயிருப்பீர்கள்'' என பதிலளித்தேன்.
''உடல் சுத்தம் மன ஆரோக்கியம் உயிரோட்டம்''
ஆகிய மூன்றையும் ஒருவர் பெற்றுவிட்டால், இதற்குமேல் இந்தப் பூமியில் அவர் அடைவதென்று எதுவுமில்லை. இந்தப் பூமியில் அனுபவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அனுபவித்தவரின்
ஆழமான திருப்தியுணர்வில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
உடல் பலம், மனோ பலம், ஆன்ம பலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் உங்களால் அதிகரித்துவிட முடியும்' என ஆரோக்கிய யோகம் வகுப்பில் சொன்னேன்.
''அதெப்படி ஒரே நேரத்தில் சாத்தியமாகும் ?'' என யோகி ஒருவர் கேட்டபோது,
''உடற்பயிற்சி மூலமாக சுத்தமாயிருப்பதால் மனம் கொஞ்சம் சுறுசுறுப்பாயிருக்கும். அவ்வளவுதான்.
அறிவாற்றலையும், தத்துவார்த்தங்களையும் பெருக்குவதின் மூலமாக மனம் ஆரோக்கியமாகலாம். மனத் தொந்தரவுகள் குறைவாய் இருப்பதினால், உடல் சோர்வு இல்லாமல் இருக்கலாம். அதற்கு மேல் பெரியதாய் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது.
ஆனால் ஆன்ம பலத்தை அதிகரித்தால் மட்டும்தான் உயிரோட்டம் பெருகும். உடலும், மனமும் கொண்டாட்டத்திலும், குதூகலத்திலும் இருக்கும். உடலும், மனமும் ஆரோக்கியத்தின் உச்சியைத் தாண்டி ஆனந்தத்தில் இருக்கும்.
"ஆன்ம பலத்தை அதிகரிப்பது தான், எந்தத் துறையிலும் இருப்பவர்களுக்கும், எந்த மதத்தில் இருப்பவர்களுக்கும், எந்த நாட்டிலிருப்பவர்களுக்குமான இறுதியான இனிமையான தீர்வு'',
என்று சொல்லி முடித்து அவர்களுக்கு அன்று தந்த தியானத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
ஆன்ம பலத்தை அதிகரிப்பதற்கான இனிய சக்திவாய்ந்த எளிய தியானம் ....
அசனம் : இதற்கென்று தனி ஆசனம் ஏதும் இல்லை.
மந்திரம் : எந்த மந்திரும், எந்த ஜெபமும் அதற்குத் தேவைப்படாது.
நுட்பம் : எதுவுமில்லை. சும்மாயிருப்பதுதான் நுட்பம்.
கண்களை மூடி சும்மாயிருக்க முயற்சி செய்யுங்கள். இதுவே மாபெரும் தியானம். அருணகிரிநாதரை மௌனியாக்கிய தியானம்.
உள்ளேயிருந்து வரும் எண்ணங்களோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு மட்டும் முற்றுப்புள்ளிவையுங்கள். மனம் ஓய்ந்தாலே ஆன்ம சக்தி பொங்க அரம்பித்துவிடும். பொங்கும் ஆன்ம சக்தி, ஒவ்வொரு செயலையும் சுகமாக்கும்.
வரும் எண்ணங்கள் வரட்டும்,
ஓடும் எண்ணங்கள் ஓயட்டும்.
உங்களின் உள்ளேயும், வெளியேயும் நிகழும் மாற்றங்களை முழுமையாய் நிகழ அனுமதியுங்கள்.
உடலிலோ, மனத்திலோ ஒருவித சுக உணர்வு ஏற்பட்டால் அதைத் தடுக்கவோ தொடரவோ முயற்சி செய்யாமல் சாட்சியாகப் பாருங்கள்.
அதேபோல உடலில் வலியோ, மனத்தில் கஷ்டமோ ஏற்பட்டால் சலிப்பிற்குள்ளாகி தியானத்தை நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்குள் உள்ள குப்பைதான் வெளிவருகின்றது.
எவ்வளவு காலம்தான் குப்பைகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது? அவையெல்லாம் வெளியேற சரியாக வாய்ப்பளியுங்கள்.
ஒரு முக்கியமான உண்மையை இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தியானம் ஒருவருக்குள் ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் மட்டுமே உண்டாக்கும்.
அனந்தத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் குறைவான எந்த ஒரு செயலையும் தியானத்தால் செய்ய முடியாது.
காரணம், தியானம் ஒருவருடைய ஆன்ம சக்தியைத்தான் அதிகரிக்கின்றது. அது எல்லாம் வல்ல இறைசக்தியின் ஒரு தொடர்ச்சி. இந்தச் சக்தியால் மங்களம் மட்டுமே நிகழும்.
ஒரு சிலர் என்னிடம் இப்படிச் சொல்வதுண்டு.
"தியானத்தில் அமர்ந்த பத்து நிமிடத்திற்கெல்லாம் கால் மரத்துப்போகின்றது".
அப்போது இப்படிக் கேட்பதுண்டு. "மூன்று மணி நேரம் அசையாமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து முழு திரைப்படத்தையும் பார்க்கும்போது ஏற்படாத வலி இப்போது மட்டும் எங்கிருந்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், எதையாவது ஆழ்ந்து பார்க்கும்போதும் தியானத்தில் அமர்ந்திருப்பது போலத்தான் அசையாமல் அமர்ந்திருக்கின்றிர்கள்.
ஆனால், கால் மரத்துப்போவதில்லை.
உங்களைப்போன்றே ஒரு சிலருக்கு மட்டும் அப்படி நிகழ்வதேன்?
காரணம், உள்ளேயிருந்த மந்த சக்தி வெளியேற ஆரம்பித்து விடுவதுதான். தியானம் செய்பவருக்குள் ஆரோக்கியக் கேட்டை உருவாக்கும் எந்த ஒரு சக்தியோ, நஞ்சோ, வியாதியோ உங்களுக்குள் தொடர்ந்து இருக்க முடியாது.
தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அதனால்தான் தியானம் செய்ய ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் உங்களால் உடலும், மனத்தில் ஏற்படும் மனத்திலும் உள்ள எல்லா கெட்ட அம்சங்களையும் எரிக்க ஆரம்பித்துவிடும்.
எனவே, தியானத்தால் ஆரோக்கியத்திற்கும், ஆனந்தத்திற்கும் குறைவான எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
தியானத்தினால் அதிகரிக்கும் ஆன்ம பலமானது, உடல்பலத்தையும், மனோ பலத்தையும் அதிகரிக்கும் துவக்க நிகழ்வுகளைத்தான் சில நேரங்களில் வெவ்வேறு பெயர் வைத்து மனிதர்கள் குறிப்பிடுவார்கள்.
இதுவரை உலகம் முழுவதும் பல நூறு தியானங்களைப் பரிசோதித்திருக்கின்றேன்.
அந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். தியானம் நல்லதை மட்டும் செய்யும்.
அத்தோடல்லாமல், அது உங்களை முழுமையானவராகவும், பலம் வாய்ந்தவராகவும் மாற்றும்" என்று சொல்லி முடித்தேன்.
வரையறையற்ற வளர்ச்சி ஆரம்பமாகும் ...
ஏனோ என்னுடைய முயற்சிகளில் பல வீணாகி விடுகின்றது.
மீண்டும் மீண்டும் என்னிடம் நானே தோற்றுப் போகின்றேன்.
எதனால் இப்படி நடக்கின்றது? இந்தத் தோல்வியை தடுக்க முடியுமா?''
வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் உணர்வுக் குரல் இது.
எப்படித் தடுப்பது என்பதை அனுபவமாக்குவதுதான் இந்த கட்டுரை...
சுவையான சம்பவம் ஒன்று ...
அந்த மனிதக் குரங்கைப் பார்ப்பதற்காகவே மக்கள் அதிகமாக அந்த விலங்குகள் சரணாலயத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
பார்வையாளர்களையும், அதிக ரசிகர்களையும் அந்தக் குரங்கு ஈர்க்க ஆரம்பித்தது. எனவே, இருபதடி நீளத்தில் இருந்த கூண்டை அறுபதடி நீளக் கூண்டாக மாற்றினார்கள்.
இருபதடிக் கூண்டை, அறுபதடிக் கூண்டாக மாற்றிய பின்னர், ஆறு ஆண்டுகள் அந்தக் குரங்கு உயிர் வாழ்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமல்ல.
இருபதடி அறுபதடியாக மாறினாலும்,
அந்தக் குரங்கு தன்னுடைய பழைய இருபதடிக் கூண்டு இருந்த இடத்தில் மட்டும்தான் அடுத்த மூன்று வருடங்களும் வாழ்ந்தது.
புதிதாய் விசாலமாக்கப்பட்ட நாற்பதடிக் கூண்டுப் பகுதியை அந்தக் குரங்கு
வாழ்வு ... நீங்கள் முன்னேற தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
பயன்படுத்தவே இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
தான் வாழும் இடம் முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்திருந்தாலும், அந்த குரங்கு தன்னுடைய உறைவிடத்தையோ, ஓய்வாய் அமருமிடத்தையோ மாற்றிக் கொள்ளவில்லை.
மேலும், அது சுற்றிச் சுற்றி உலவும் இடம் கூட அதே பழைய இருபதடியாகவே இருந்திருக்கின்றது.
ஏன் ?
காரணம், அந்த இருபதடிதான் தன் உலகம் என நம்பிவிட்டது.
அதனால்தான் அதன் உலகம் மூன்று மடங்கு பெரிதான பின்பு கூட அதனால் அதை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை.
ரீங்களே கூட உங்களின் வாழ்வில் சந்தித்த பலரைப் பார்த்திருப்பீர்கள்.
பணமிருந்தும் கஞ்சமாயிருப்பார்கள். அன்பு உள்ளுக்குள் இருந்தும் எரிந்து விழுவார்கள். முன்னேற வாய்ப்புகள் பல இருந்தும் ஊதாரியாகவே இருப்பார்கள்.
இப்படி இருப்பவர்களும், தன்னைப் பலமுறை மாற்றிக்கொள்ள முயற்சித்து தோல்வியுற்றவர்களும் சிக்கியிருப்பது மேலுள்ள பிரச்சனையில்தான்.
அனந்தம் பெருகட்டுப்
உங்களின் உலகம் இதுதான், இவ்வளவுதான் எனும் வரையறையைத் தாண்டாத வரை உங்களால் தோல்விகளைத் தாண்ட முடியாது. என்று இந்த வரையறையை ஒருவர் தாண்டி வாழ ஆரம்பிக்கின்றாரோ, அதன்பிறகு அவரால் வெற்றிகளைத் தடுக்க முடியாது.
உங்களின் உலகத்தை மாற்றுவது எப்படி ? இதற்கு பதில் கிடைத்து விட்டால்…
மீண்டும் மீண்டும் உங்களிடமே தோல்வியடைய மாட்டீர்கள்.
மீண்டும் மீண்டும் உங்களிடமே வெற்றியடைவீர்கள்.
ஜென் என்று கேட்ட போது,
''இரண்டே வகை,
-
சிறுவர்கள்
-
பெரியவர்களாகி விட்ட சிறுவர்கள்." என்று பதிலளித்தாராம். சிறுவர்களாக இருந்தபோது அவர்களிடம் இருந்த மிக முக்கியமான இந்த ஒரு குணம் பெரியவர்களாகும்போது காணாமல் போய்விடுகிறது. அதுதான் "Innocence." எதையும் எளிதாய் உள்வாங்கும் வெகுளித்தனம், எளிமைத்துவம்.
இழந்ததை மீண்டும் உங்களுக்குள் எடுத்து வந்தாலேபோதும். குழந்தையாய் இருந்தபோது ஒருசில வருடங்களில் மொத்த உலகத்தையும் புரிந்துகொண்டு, புது மொழியைக் கற்றுக்கொண்டு மனிதர்களோடு பழக, நடக்க, பேச, சாப்பிட எனப் பலவற்றையும் கற்றுக்கொண்டு உங்களை முழு மனிதப் பிறவியாக மாற்றிய உங்களின் புத்திரிலித்தனம் விழித்துக் கொள்ளும்.
அப்புறம் உங்களை மாற்றிக் கொள்வதற்கு படும் சங்கடங்கள் சியாவதேரடு மட்டுமல்லாமல் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான புத்தியும், சூழலும் உருவாகிவிடும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த Innocence ஐ உங்களுக்குள் எடுத்து வருவதாலேயே, உங்களிடமிருந்து பல கெட்டிக்காரத்தனங்கள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
இழந்த பொக்கிஷத்தை மீண்டும் பெற உதவும் நுட்பம்...
'என்னால் இவ்வளவு தான் முடியும்'. என்ற வரையரையைத் தூக்கி எறிவது, அதைத் தாண்டி வாழ ஆரம்பிப்பது, உங்களின் உலகத்தையே புதிதாக்கிவிடும்.
அடுத்து, சரளத் தன்மை எனும் மாபெரும் குணத்தை எவ்வளவு எடுத்து வர முடியுமோ அவ்வளவு எடுத்து வாருங்கள்.
இப்படி, "வரையறைகளைத் தாண்டி வாழ ஆரம்பிப்பதே, வரையரை இல்லாத வளர்ச்சியைத் தந்து விடும்".
வரையறையற்ற வளர்ச்சி ஆரம்பமாகும்.
தொடர்ந்து இந்தத் தியானத்தை செய்து வாருங்கள்.
எல்லா பரிமாணங்களிலும் வளர்வீர்கள்!
''வாழ்வின் உயர்ந்த இலட்சியம் என்ன?'' என்று ஒருமுறை பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டபொழுது,
''இலட்சியம் ஒன்றுதான். அதை இரண்டுவிதமாக அடையலாம்...
-
சிலர் நேரடியாக எளிய பாதையில், தியானத்தின் மூலமாகவே ஞானமடைவார்கள்.
-
சிலர் பணம், பேர், சுகம் என்று சுற்று வழிப்பாதையில் சென்று, இதற்குமேல் அடைவதற்கு என்ன இருக்கின்றது என்று இறுதியில் ஞானமடைவார்கள்.
யார் எப்படித் தேடினாலும், யார் என்ன செய்தாலும், மனித வாழ்வின் இலட்சியம் ஞானமடைதல்தான்" எனச் சொல்லி முடித்தேன்.
பணக்காரராவதின் மூலமாக உண்மையாகவே எதை அடைய முயற்சிக்கின்றீர்கள் 7
உங்களுடைய சொத்துக்களின் எல்லையை அதிகரிப்பதின் மூலமாக உங்களின் எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள்.
'பெரும்பணத்தை மாறிவிட்டோம்' நின்றுவிடுகின்றது. அதேபோல் புகழ் பெறுவதின் மூலமாக நீங்கள் உங்களின் பெயருடைய எல்லையை அதிகரித்து, உங்களின்
எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள். உங்களின் உணர்வினுடைய எல்லையைத்தான் அதிகரிக்க முயற்சிக்கின்றீர்கள்.
உங்களின் எல்லா முயற்சியுமே உங்களின் எல்லையை வெவ்வேறு வழிகளில் பெருக்கும் முயற்சிகள்தான்.
நம்முடைய எல்லைகளை விரிவாக்கிக் கொள்வதற்காகத்தான் வெவ்வேறு வழிகளில் நம்முடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றோம்.
ஞானத்தை அடைவதற்காக உழைக்கும் ஒருவர் அவருடைய வாழ்வில் எதையுமே இழக்க மாட்டார்.
வாழ்வில் எந்தவொரு உச்சியை ஒருவர் தொட்டாலும் அது வாழ்வின் ஒரேயொரு பரிமாணமாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஞானமடைதல் எனும் உன்னத நிகழ்வு உங்களை எல்லாப் பரிமாணங்களிலும் மலரச்செய்யும் அபூர்வ அனுபவமாகும்.
ஞானத்தை அடைவதற்காக உழைக்கும் ஒருவர், அவருடைய வாழ்வில் எதையுமே இழக்க மாட்டார்.
மாறாக எல்லாவற்றையும் பெறுவார்.
ஞானத்தை இலக்காகக் கொண்டிருக்காமல் உழைப்பவர் எல்லாவற்றையும் அடைந்த பிறகு கூட எதையும் அடையாத அதிருப்தியைத்தான் பெற்றிருப்பார்.
ஞானமடைவதற்கு தடையாயிருக்கும் அகங்காரம் பற்றிய இனிமையான சம்பவமொன்று...
ஒரு சீடர், தன்னுடைய குருவிடம் இப்படிக் கேட்டார். "அடிக்கடி எங்களை அஹங்காரம் பிடித்தவர் என்று திட்டுகின்றீர்கள். அகங்காரம் கூட அந்த இறைவனால் படைக்கப்பட்ட ஒன்று தானே? இறைவனால் படைக்கப்பட்ட ஒன்று எப்படித் தவறாக இருக்க முடியும் ? சரியான விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்.
ஜென் குரு அக்கேள்விக்கு பதிலளித்தப் போது ''உங்களின் அகங்காரத்தை பூர்த்தி செய்வதற்காக வாழ்ந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், உங்களின் மொத்த வாழ்வும் யாரோ ஒரு சிலரின் அகங்காரத்தை பூர்த்தி செய்வதற்காகவே ஓடுகின்றது. அடுத்தவரின் அகங்காரத்திற்காக உங்களையே அர்ப்பணிக்க வைத்து, உங்களின் வாழ்வை கேலிக்கூத்தாக்கும் அகங்காரத்தைத்தான் சுட்டுகின்றேன். ''
''எங்களின் அகங்காரத்தை ஏன் சொல்கின்றீர்களே, அழிக்கப்பட வேண்டிய அகங்காரத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தால் இந்த ஜென்மமே பாழாய்ப் போய்விடுமல்லவா?''
ஜென் குரு, ''நடைமுறைப்படுத்துவதற்கு இன்று தயாராயிருக்கும் புத்திசாலிகள் வெகு குறைவு''.
பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அது பெரிய பொய். உங்களின் விருப்பம் என்பதே, சமுதாயத்தாலும், சுற்றத்தாராலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்ணயிக்கப்பட்டவைதான். உங்களின் விருப்பப்படி முழுமுமையாக வாழ ஆரம்பித்து விட்டால் ஏுணியாகிவிடுவீர்கள்.
இதையெல்லாம் தாண்டி "அவர் இப்படிச் சொல்லிவிட்டால்?, "இவர் இப்படி நினைத்துவிட்டால் என்னாவது ?'' என்று யார்யாருடைய அகங்காரத்திற்காகவெல்லாம் தன்னை வளைத்து, வாழ்வை அடகுவைத்து வாழ்வதால்தான் மனிதர்கள் வீழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இதைத்தான் தவறு என்று சொல்கின்றேன்.
உங்களின் அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக உங்களின் எல்லைகளை அதிகரித்தால் கூட அழிய வேண்டியது அழிகின்றது என்று நிம்மதியாயிருக்கலாம்.
ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், எது உங்களுடைய அகங்காரம் ?, எது மற்றவர்களுடையது? என்று பிரித்துப் பார்ப்பது எளிதல்ல. தன்னுடைய அகங்காரத்தை கண்டுபிடித்து அதை பூர்த்தி செய்து அதிலிருந்து வெளிவருவதென்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல.'' என்று சொல்லி முடித்தார்.
யாரோ ஒருவருடைய அகங்காரத்திற்காகவெல்லாம் தன்னை வளைத்து, வாழ்வை அடகுவைத்து வாழ்வதால்தான் மனிதர்கள் வீழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இதைத்தான் தவறு என்று சொல்கின்றேன்.
பலருடைய ஆசை இப்படித்தான் இருக்கின்றது, ''உலகை அனுபவிக்கவும் வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும். ''
அதேபோல் தொடர்ந்து தன் எல்லையை விரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும்!
சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், "எந்தப் பெரிய இழப்பும் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் வாழ்வை அனுபவித்து ஆளவும் அகங்காரம் அழியவும் வேண்டும்! என்று தான் நெஞ்சோரம் பலரும் ஆசைப்படுகின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களையும் ஞானம் நோக்கி அழைத்துச் செல்லும் தியானம் தான் உங்களுக்கான இந்த தியானம்.
இத்தியானம் மிக எளியது. மிக வலியது.
புத்திசாலியாக்கும் தியானம்
இந்த தியானத்தைக் கடைபிடிப்பவர் இன்றிலிருந்து ஞானத்தன்மைகளை கதிர்வீச ஆரம்பிப்பார்கள்.
'நம்முடைய எல்லை எது? அடுத்தவருடைய எல்லை எது?' என்று புரியாமல் செய்து வைக்கும் செயல்கள்தான் பல தர்மசங்கடங்களை உருவாக்கி விடுகின்றன.
இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு ஞான சூத்திரத்தை வாழ்வில் பயன்படுத்தினீர்களென்றால் "எல்லை எது?" என கண்டுபிடிப்பதோடல்லாமல், "கெடுதல் எது?'' என்பதையும் கண்டுபிடித்து தப்பித்துக் கொள்வீர்கள்.
ஞான சூத்திரம் :
எங்கு, எவரோடு எப்படி நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்... உங்களால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. எல்லோரையும் சீராக்கிவிடவும் முடியாது என்பதைப் புரிந்து கொண்டு இந்த ஞான சூத்திரத்தை உள்வாங்குங்கள்.
இவ்விரு சூத்திரங்களைப் பயன்படுத்துபவர்கள் புத்திரலியாகி விடுவார்.
-
மாற்ற முடிந்ததையெல்லாம், மாற்றிவிடும் "சக்தி!"
-
மாற்ற முடியாததையெல்லாம், மாற்றமுடியாது என்று புரிந்து கொண்டு நிம்மதியாயிருக்கும் "புத்தி!"
மாற்ற முடிந்ததையெல்லாம் மாற்றிவிடும் சக்தியானது உங்களின் அகங்காரம் வளராமலேயே உங்களின் எல்லைகளை அதிகரிக்கும்.
மாற்ற முடியாததையெல்லாம் மாற்ற முடியாது எனப் புரிந்து கொண்டு நிம்மதியாயிருக்கும் புத்தியானது, உங்களின் அகங்காரத்தையும் அழிக்கும், உங்களின் தொல்லைகளையும் முழுமையாகக் குறைக்கும்.
இந்த ஞான சூத்திரங்களை கடைபிடிக்க ஆரம்பித்துப்பாருங்கள். மக்களை ஞானிகள் என்று சொல்வார்கள்.
எல்லாப் பரிமாணங்களிலும் உங்களை வளரவைக்கும் வல்லமை இந்த ஞான சூத்திரத்திற்கு இருப்பதனால் இன்றிலிருந்து இந்த தியானத்தை ஆரம்பித்துவிடுங்கள்.
மகா சக்தி படைத்தவர்கள் நீங்கள்
விறுவிறுப்பான மூன்று கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து எழுதிவிட்டு கட்டுரைக்குள் நுழையலாம்.
- எல்லா சாதனையாளர்களும் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் சாதனை இது எப்படிச் சாத்தியமாகிறது ? ...
கோடீஸ்வரர்களாக மாறியவர்களில் பலர் சிறுவயதில் வறுமையான குடும்பத்தில் இருந்தாலும் வெற்றிகளை எளிதில் குவித்திருக்கிறார்கள்! அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?
போர், புகழைத் தொட்டவர்களில் பலரின் வாரிசுகள் அதேபோல் உச்சத்தை தொட்டதில்லை. இதுபோல் சமூகத்தின் உச்சத்திணைத் தொட்டவர்களில் பலர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்! எவருடைய உதவியையும் பெறாமலேயே இவர்களை முன்னணிக்கு வரவைத்தது எது ? ...
இக்கேள்விகளுக்கு பதில் சொல்லும் அருமையான ஜென் கதையொன்று ...
இளைஞரொருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்.
''குருவே! நான் தொழில் செய்யவும் விரும்புகின்றேன். தியானம் செய்யவும் விரும்புகின்றேன்.
வெளியுலகில் விரும்புகின்றேன்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
இதில் எதைச் சாதிக்க விரும்பினாலும், அதற்காகவே முழு நேரத்தையும் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒன்றில் சாதிப்பது சாத்தியம் என்பதும் எனக்குத் தெரியும்.
நம்புபவர்கள் எல்லாம் சாதித்து விடுகிறார்கள். இருந்தாலும் இரண்டிலுமே சாதிக்க விரும்புகின்றேன் அது முடியுமா? அதற்கு வழி இருக்கிறதா ?''
''முடியுமப்பா''
''‹முடியுமா! ?''
''இரண்டிலுமே சாதிக்க முடியும். அதுவும் மிகக் கடினமாக உழைக்காமல் வெகு லேசாக சாதித்துவிட முடியும். இந்த ஒன்றே ஒன்றை அதிகரித்துவிட்டால் ... ''
''எதை? எதை?''
''அதன் பெயர் நம்பிக்கை''
இன்னொரு அருமையான சொற்றொடர் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். பலரால் கோடீஸ்வரராக முடிவதில்லை. ஏனென்றால் தங்களின் வாழ்க்கையில்,
'என்னால் கோடீஸ்வரராக முடியும்,' என ஒருமுறைகூட அவர்கள் நம்பியதில்லை. ஏன்! அப்படிச் சிந்தித்தது கூட இல்லை. ''
நம்புபவர்களெல்லாம் சாதித்துவிடுகிறார்கள்.
"எதைச் சாதிக்க முடியும்' என நீங்கள் ஆழமாக நம்புகிறீர்களோ அந்த எண்ணத்திற்கு உங்களின் நம்பிக்கையானது சக்தியைத் தந்துவிடுகிறது. இந்த சக்தியே உங்களின் சாதனைக்கான வழிவகைகளை காட்டும் குருவாக மாறிவிடும்.
ரம்பிக்கை (Belief) பற்றிய மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் இன்னும் அதிசயத்தக்க விதமான செய்திகளை நமக்கு தருகிறது. அவற்றில் சில...
-
|® Eh¼ß GÀ»õÁØøÓ²® {ºn°US® DNA øÁ²®, Auß ãßPøÍ²@© |®¤UøP ŒUvø¯ AvP›¨£vß ‰»©õP ©õØÔ¯ø©UP •i²®.
-
|®¤UøP ŒUvø¯ AvP›¨£vÚõÀ @PߌøµUTh Œ›öŒ#¯ •i²®.
-
J¸ ©ÛuÛß ÁõÌ|õøÍ }i¨£xTh |®¤UøP ŒUv°À ]» ©õØÓ[PøÍ öŒ#Ávß ‰»©õP Œõzv¯©õQßÓx.
JÆöÁõ¸Á¸US® EØŒõPzøu uµUTi¯ Bµõ#a] Cx...
Genetical disease, AuõÁx £õµ®£›¯ @|õ#PÒ GÚ ÁøP¨£kzu¨£mi¸US® @|õ#PÒ, ö£Ø@Óõ›hª¸¢x SÇ¢øuPÐUS Á¸£øÁ. C¢u @|õ#PøÍ ukUP@Á •i¯õx Gߣxuõß CxÁøµ C¸¢xÁ¸® Áõu®.
BÚõÀ, |õß £izu C¢u Bµõ#a]°À, Ch®ö£Ö® |£ºPÒ AÁºPÎß ö£Ø@ÓõºPÎh® Á͵ÂÀø». ¤Ó¢uv¼¸¢@u @ÁÖ ö£Ø@ÓõºPÎh® Áͺ¢uõºPÒ. AÁºPøÍ¨ ö£õÖzuÍÂØS, AÁºPÒuõß AÁºPÎß ö£Ø@ÓõºPÒ.
@ÁØÖ ö£Ø@ÓõºPÎh® Á® SÇ¢øuPÐUS, AÁºPøÍ¨ ö£ØÓÁºPÎhª¸¢x Áµ @Ási¯ £õµ®£›¯ @|õ#PÒ ÁµÂÀø» Gߣx BaŒ›¯©À».
AÁºPøÍ ÁͺzuÁºPÎß SÇ¢øuPÐUS Áµ@Ási¯ £õµ®£›¯ @|õ#PÒ, CUSÇ¢øuPÐUS Á¢xÂmhx Gߣxuõß BaŒº¯®.
£õµ®£›¯ @|õ#PÒTh EhÀŸv¯õÚøÁ AÀ». AøÁ Œ‰PŸv¯õÚøÁ, ©@ÚõŸv¯õÚøÁ, GÝ® C¢u Bµõ#a]°ß Buõµ¨§ºÁ©õÚ TØÖ, ŒõvUP ¸®¦® JÆöÁõ¸Á¸US©õÚ FUP ©¸¢x.
|®¤UøP ŒUvø¯ AvP›¨£vÚõÀ @PߌøµUTh Œ›öŒ#¯ •i²®.
ஆனந்தம் பெருகட்டும்
'இவர்கள் என்னுடைய பெற்றோர்கள்' எனும் நம்பிக்கை மட்டுமே சில நோய்களை வர விடாமல் தடுத்திருக்கிறது. சில சம்பந்தமில்லாத நோய்களை வரவுமைக்கிருக்கிறது. என்பதிலிருந்து நம்பிக்கைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று ஆமுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
நம்பிக்கையால் ... உள்ளுலகத்தை மாற்றி, உடல் அரோக்கியத்தையே மாற்ற முடியும், வெளியுலகத்தை மாற்றி மாற்றி உலகத்தையே மாற்ற முடியும்.
நம்பிக்கை ஒரு சக்தி. அதை வளர்ப்பது ஞானம். இதுவரை இரண்டையும் எளிதாய் அதிகரிக்க உதவுவது தியானம்.
நீங்கள் எதில் வெற்றி பெறவிரும்பினாலும், முதலில் நம்பிக்கை எனும் சக்தியை அதிகரிப்பதற்காக உழைக்க ஆரம்பியுங்கள். வெற்றி நிச்சயமாகும். வெற்றிக்கான உங்களின் முதலீடுகளிலேயே மிக உன்னதமான முதலீடு இது.
மகா சாதனைக்காக மிக எளிய தியானம் இது.
எல்லாவிதமான சக்திகளைப் பெற்றிருப்பவர் நீங்கள்!
மனிதன் மனிதனாகவே இருக்கக் காரணம், மனிதன் தன்னை மனிதன் என்று நம்புவது தான்.
உங்களின் ஆறடி உடம்பிற்குள் நீங்கள். நீங்கள் மகாசக்தி படைத்தவர்கள்.
'நான் உடல்' என்று, நம்புவதால்தான் இன்னும் சாதாரண மனிதராகவே இருக்கின்றீர்கள். அதனால்கான், பெரிய சக்திகள் உங்களிடமிருப்பது உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறீர்கள்.
இந்தத் தியானம் உங்களுக்குள் இருக்கும் மகா சக்திகளை உங்களுக்கே அடையாளம் காட்டும்.
முதலில் கண்களை மூடி உங்களுக்குள் கரையுங்கள்.
'நான் உடல்' என்ற நம்பிக்கைதான் உங்களின் முதல் எதிரி.
அந்த எண்ணத்தையும், நம்பிக்கையையும் கீழே போடுங்கள்.
அடுத்து...
"நான் உடல்' என்ற உணர்விலிருந்து விடுதலை பெறுங்கள். நீங்கள் எங்கும் நிறைந்திருக்கும் சக்திபெருக்கு என்பதை உணருங்கள். இதிலேயே தொடர்ந்து வாழுங்கள்...
நீங்கள் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் என்பதைக் கண்டுகொள்வீர்கள்...
உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற
"உயர்ந்த உச்சக்கட்ட குதூகல உணர்வில் எப்போதும் வாழுங்கள்.
உடல் தன்னிடமுள்ள உயர்ந்த பொக்கிஷங்களையும், மனம் தன்னிட முள்ள உயர்ந்த பொக்கிஷங்களையும் உங்களுக்குப் பரிசாக தந்து கொண்டேயிருக்கும். ''
Live in continuous excitement. Mind and body will deliver its best to you.
வாலிபர் ஒருவர், மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றுதானா? வாழ்க்கையை நன்றாய் வாழ்வதற்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது தியானத்திற்காக நேரம் செலவிடுவது கண்டிப்பாக அவசியம்தானா? தயவு செய்து சொல்லுங்கள்!" என்று கேட்டார்.
''அவசியம்தான், என்று நான் சொல்வதை விட, அவசியம்தானா? என்று நீங்கள் முடிவெடுப்பதையே விரும்புகின்றேன்.''
''அந்த முடிவை எடுக்க முடியாமல்தான் தடுமாறுகின்றேன்''.
"சரி, நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க எது அவசியம் ? சொல்லுங்கள். ''
'நிச்சயமாய் மிகுந்த புத்திசாலித்தனமும், நல்ல உடல் ஆரோக்கியமும் வேண்டும். ''
''அப்படியென்றால், நல்ல உடல் பலமும், மனோபலமும் நினைத்ததையெல்லாம் சாதிக்கத் தேவையென்கின்றீர்கள், சரியா?''
"ஆம்!" "ஆம்!" "அம்பு பிற்றும் பிற்றும் பிற்றும் பிற்றும் முறையும் பிற்றும் பெற்றி முறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறையும் புறை ''நல்லது.
ஒருவர் உயர்வதற்கான அடிப்படை மூலதனமே ஆன்ம பலம்கான். ''
அடுத்த கேள்வி.
சமுதாயத்தில் நீங்கள் விரும்பியதெல்லாம் சாதிக்க எது அவசியம் ? சொல்லுங்கள். ''
''பணமும், பதவியுமில்லாமல் எதைச் சாதிக்க முடியும் இந்த சமுதாயத்தில் ?''
ஆனால், இருந்தாலும் எதையும் சாதிக்க முடியாது' எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா ?
ஆன்ம பலமில்லாமல் உடல் பலத்தை மட்டும் அதிகரித்தால் அவன் முரடனாகி விடுவான் (Violence).
அதைப்போல் ஆன்ம பலமில்லாமல் மனபலம் மட்டும் அதிகரித்தால் அவரிடம் கள்ளத்தனமும், புத்தியும்தான் மேலிடும் (cunningness).
ஆன்ம பலம் ஒரளவிற்காகவாவது பொங்கினால்தான்…
உடல்பலம் கூட ஒருவரை முரடராக்காமல் பலசாலியாக்கும். மனபலம் கூட ஒருவரைக் கெட்டவராக்காமல் நல்லவராக்கும்.
சுருங்கச் ஆன்ம பலம்தான். ''
'நீங்கள் சொன்ன பிறகுதான் ஒரு புதுக்கோணமே எனக்கு இப்போது புரிய வருகின்றது''
''ஹிட்லர் கூட மிக அதிக படைபலம் பெற்றவர்கான்.
என்ன செய்வது! ஆன்ம பலமில்லாமல் அதிகரிக்கும் மனபலம் மிக மோசமான சைக்கோத்தனமாக மாறிவிடுகின்றது. ''
பணபலமும், பதவி பலமும், மக்கள் பலமும் தன்னைச் சுற்றி அதிகரிப்பதற்காக உழைக்கும் ஒருவர் அவற்றுக்கு இணையாக, தனக்குள் ஆன்மபலம் அதிகரித்திருக்கின்றதா என்று ஒவ்வொரு படியிலும் பார்த்தாக வேண்டும். ஆன்ம பலம் பெருகாமல் மற்ற பலங்களை அதிகரித்தால் புலி வாலைப் பிடித்த கதையாக வாழ்க்கை மாறிவிடும்'
''ஆன்மபலம் என்றால் என்ன? சரியான விளக்கம் வேண்டும்''.
''ஆன்மபலம் சக்தி. இந்த ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால், பலவீனம் கூட பலமாகி விடும்.
வீரனுக்கு புல்லும் ஆயுதம்!
தீரரைக்கு சொல்லும் ஆயுதம்!
எந்த உயர்ந்த நிலையெல்லாம் ஆனந்த சக்தி பொங்க வாழும் ஒருவருக்குத்தான் சொந்தமாகும். அவரால்தான் எதைக் கொண்டும் ஜெயிக்க முடியும்.
ஒருவருக்குள் தியானம். இந்தத் தியானத்திற்காக நேரம் செலவு செய்யலாமா? இல்லையா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என சொல்லி முடித்த போது வாலிபரின் கண்களில் பளிச்சிட்ட தெளிவைக் கண்டு ஆனந்தமடைந்தேன்.
மேற்குறிப்பிட்ட சம்பாஷணை மூலமாக ஆன்மபலத்தை அதிகரிப்பதின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.
உங்களுக்குள் ஆன்மபலத்தை அதிகரிக்க முதலில் உழையுங்கள். எந்த நிலையில்
"ஆன்மபலம் என்றால் காரணமில்லாமல் பொங்கும் ஆனந்த சக்தி இந்த ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால் பலவீனம் கூட பலமாகி விடும்''.
இருந்தாலும் உங்களை அது வீரராகவும், சாதிப்பவராகவும், உயர்ந்த மனிதராகவும் மாற்றும்.
மந்தத்தன்மைதான் உங்களோடேயே இருந்து கொண்டு உங்களை முன்னேற விடாமல் தடுத்து கொண்டேயிருக்கும் எதிரி.
இந்த மந்தத்தன்மை எப்போது வருமென்றால், நீங்கள் உங்களைத் தனித் தீவாக உணரும் போதுதான்!
உடல் பலத்தை அதிகரிப்பதிலிருந்து, பணபலத்தை அதிகரிப்பது வரை ஏதோ ஒருவகையில் தன்னை தனித்தீவாக்கும் முயற்சிதான். தனித்தீவிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டாலே, நிஜமான ஆன்மபலம் விழித்துக் கொள்ளும்.
'நீங்கள் வரையறைக்குட்பட்டவரல்ல', என்ற நிஜத்தை உணர்ந்துவிட்டாலே வரையறைக்கு அப்பாற்பட்ட ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்து விடும். இதற்கு இந்தத் தியானம் நேரடியாக உதவும்.
கண்களை மூடி நிமிர்ந்து தளர்வாக அமருங்கள். ஒரு பலூன் விரிவடைவது போல நீங்கள் எல்லாப் பரிமாணங்களிலும் விரிவடைந்து கொண்டே செல்வதை உணருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டளவிற்கு விரிவடைவதை முதலில் உணருங்கள். அடுத்து பூமியளவிற்கு விரிவடைவதை முதலில் பாருங்கள். அப்படியே வானம் வரை விரிவடைவதையும், அதையும் தாண்டி நிலவும், நட்சத்திரங்களும், பால்வெளித்திரள்களும் உங்களுக்குள்ளே வருமளவுக்கு விரிவடைந்து கொண்டே செல்லுங்கள்.
இந்தத் தியானத்தை அடிக்கடி செய்து வரவர ஆன்ம சக்தி பொங்கிக் கொண்டே இருக்கும்.
பலங்களையெல்லாம் தாண்டிய பலம் பொங்க ஆரம்பிக்கும்.
பலவீனங்களெல்லாம் பலமாகும்
உங்களின் பலவீனங்கள் உங்களின் பலத்திற்கான மூலதனம்.
என்ன உண்மையே !
எல்லோருக்குமே 'காய்ச்சல் வரக்கூடாது' என்று ஆசை.
எல்லோருமே ஆசைப்படுகிறார்கள்.
யாருமே சண்டை சச்சரவுகளை விரும்புவதேயில்லை.
ஆனால் இவை உங்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்றன.
எழுத்தாளர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டார், "ஞானமடைந்து விட்டால் ஒருவருடைய எல்லாப் பிரச்சனைகளுமே தீர்ந்து விடுமா? அவரின் எல்லாக் குறைகளுமே நிறைகளாகி விடுமா?"
அப்போது அவரிடம், ''எல்லாப் பிரச்சனைகளும் சரியாகிவிட வேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிட வேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'', என்று ஞானி சொன்னதும்,
"ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்சனையும் சரியாகாதா?" என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்.
''பிரச்சனைகளே இல்லாமல் தேவையில்லை. எல்லா பிரச்சனைகளோடும் வாழ்வதற்குதான் ஞானம் தேவை.
எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள் கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை."
''பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்சனைகளோடும் வாழ்வதற்குதான் ஞானம் தேவை.
வரலாற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்சொன்ன ஜென் கதையின் ஆழமான தாத்பரியம் புரிய வரும்.
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு தியான சத்சங்கத்தில் குறிப்பிட்டதை இங்கு குறிப்பட விரும்புகிறோம்.
''10 வயது குழந்தைக்கு 10ஆம் வகுப்பு புத்தகம் புதிராய் இருக்கும்.
காரணம், புரியாத எதையும் 'புதிர்' என்று மனம் மாற்றிக் காட்டும்.
சுதந்திரப் இளம் உள்ளத்திற்கு குடும்பம், வீடு, தொழில், சமுதாயம் என்ற எல்லாமே எதிர்காலத்தில் வர இருக்கும் பெரிய பொறுப்பாய் தெரியும். எதிர்காலம் பயமாயிருக்கும். காரணம், புதிதான எதையும் பயம் என்று மனம் மாற்றிக் காட்டும்.
'எனது வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்வேன்' என்று வாழ ஆரம்பித்தவர்களுக்கு, தங்களின் விருப்பப்படி முழுமையாய் வாழ முடியாத போது தங்களிடம் பல குறைகள் இருப்பதாகத் தெரியும்.
காரணம், 'இயலாமைகளைத்தான் குறைகள்' என்று மனம் மாற்றிக் காட்டும்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு மனிதருடைய வாழ்விலும் குறைகள், பயங்கள், புதிர்கள் இல்லவே இல்லை. மனத்தால் மாற்றிக் காட்டப்படும் மாயங்கள்கான் இவை.
இதைச் சொல்லி முடித்ததும் மாணவரொருவர்இப்படிக் கேட்டார், ''மாயமானாலும்,
நிஜமானாலும் இவைதான் எங்களின் பிரச்சனைகளுடைய பெரும்பகுதியாக இருக்கின்றது. எப்படி விடுபடுவது?' என்று என்னிடம் கேட்டபோது, அவரிடம் சொன்ன பதிலை இங்கு குறிப்பிடுகிறோம்.
மூன்று முக்கியமான தியான சூத்திரங்கள்.
தியான சூத்திரம் 1 :
புரியாதவரைதான் புதிர்.
புரியாத ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ள, புரிந்துகொள்ள எவ்வளவு பெரிய புதிராய் இருந்தாலும் அது சோப்புக் குமிழ்போல உடைந்து விடும்.
தியான சூத்திரம் 2 :
புதிதாய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள். புதிய துறை, புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று உங்களின் வளர்ச்சிக்கு தேவையான, ஆனால், தடையாய் இருக்கும் எதையும் விட்டுவைக்கும் வரைதான் அவை உங்களைப் பயமுறுத்தும்.
தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதும், பழக்கமில்லாதவற்றை பழக்கமாக்கிக் கொள்வதும் பயத்தைத் தவிடுபொடியாக்கிவிடும்.
தியான சூத்திரம் 3 :
இயலாமைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி, உங்களிடம் இருக்கும் பலங்களைப் பார்த்து உற்சாகம் பொங்க வாழ ஆரம்பித்தாலே நிறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
குறைகளால் நின்ற வாழ்வு,
புதிராய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள்.
நிறைகளால் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பிக்கும்.
உங்களின் பலவினம்தான் உங்களுடைய வாழ்வின் திருப்புமுனை.
பலவீனத்தை விட்டுவைத்தால் அது மேலும் மேலும் உங்களைப் பலவினப்படுத்தும்.
பலவினத்தைத்தாண்டி உழைத்தால், அது மேலும், மேலும் உங்களை பலப்படுத்தும்.
வாழ்வில் ஜெயித்தவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களைப் பலமாக்கியவர்கள்.
வாழ்வில் தோற்றவர்களெல்லாம், தங்களின் பலவினங்களைப் பலமாக்காமல் விட்டுவிட்டவர்கள். பலவினங்களைப் பலமாக்குங்கள், பலம் வாய்ந்தவராவீர்கள்!
முதல் வாழ்க்கை தூணம்
பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் ?
இறைவன் பள்ளி கொள்ளுமளவுக்கு இனிமை நிறைந்ததாக இருக்க வேண்டும்.
மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் ?
அது முடியாது. அது தவறு. கட்டுப்படுத்தவே கூடாது.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவர்கள் நேருக்கு மாறாக செயல்பட ஆரம்பிப்பார்கள்.
''ஒழுக்கத்தை மாணவர்களிடம் அதிகரிக்க என்னதான் வழி?''
அப்படிக் கேளுங்கள், இது சரியான கேள்வி.
ஒழுக்கத்தை அதிகரிக்க அவர்களின் சுதந்திரத்தை அதிகரியுங்கள்.
''அச்சோ! என்ன இது? சுதந்திரத்தை அதிகரித்தால் மாணவர்கள் தலை கால் புரியாமல் ஆடமாட்டார்களா ?
ஒழுக்கம் என்பது தானாய் வரவேண்டிய ஒன்று.
பிறரால் வற்புறுத்தப்பட்டு வரவேண்டிய ஒன்றல்ல.
தன்னை சுதந்திரமாய் உணரும் ஒருவருக்குள்தான் ஒழுக்கம் மலர முடியும்.
கட்டுப்பாடுகளாலும், கெடுபிடிகளாலும் உருவாக்கப்படும் ஒழுக்கம் ஒழுக்கமல்ல. அது சமுதாயரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிமைத்தனம். அது சில நேரங்களில், பல மாணவர்களின் உன்னதமான தனித்துவங்களையும், படைப்பாற்றல்களையும் மலர விடாமலேயே கசக்கி விடுகின்றன.
தன்னை சுதந்திரமாய் உணரும் ஒருவருக்குள்தான் ஒழுக்கம் மலர முடியும்.
மாணவர்கள் மலர்வதற்கு உதவ வேண்டும். அவர்களை கசக்குவதற்கு உதவக் கூடாது.
சரி, அதையெல்லாம் விடுங்கள் ... உங்களிடம் ஒரு குழந்தையை தந்தால். அந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பீர்கள் ?
சொர்க்கத்தில் வளர்ப்பேன். நான் அதில்தான் வளர்ந்தேன்.
''சொர்க்கத்தில் வளர்ப்பீர்களா! எப்படி அது?'' 100 சதவீத சுதந்திரம்தான் சொர்க்கம்.
என்னை செய்யாத பெற்றோர்களால் தான் எனக்கு அந்த சொர்க்கம் கிடைத்தது.
நான் பள்ளியில் கற்றுக் கொண்டதை விட வீட்டில் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.
என் புத்தகங்கள் கற்றுத் தந்ததை விட, என் சுதந்திரமயமான வாழ்வுதான் எனக்கு நிறைய கற்று தந்தது.
எனவே நான் வளர்ந்த சொர்க்கத்தை என்னிடம் குழந்தைக்குத் தருவது மிக எளிதுதான். அவர்கள் ஆனந்த சக்தியிலேயே வளர்ந்து ஆனந்தத்திலேயே மலர்வார்கள்.
"குருகுலக் கல்வி முறையை, நல்ல முறை, 'என ஒரு சொற்பொழிவில் சிபாரிசு
செய்கிறீர்களே, அதில் அப்படியென்ன மகத்துவம் ஒளிந்திருக்கிறது ?
நல்ல கேள்வியைக் கேட்டீர்கள்.
அது வெளிச்சக்திற்குக் கொண்டு வரப்பட்ட வேண்டிய நேரம்தான்
இன்றைய மாணவர்கள் அனைவரும் ஒருவித பயக்கிலும். ஒருவித அழுத்தத்திலுமே வளர்கிறார்கள்.
இந்தத் தொடர் பயமும், அழுத்தமும் வளரும் குழந்தைகளுக்கு மிகக் கெடுதியானது. இது அவர்களின் உயிராற்றலையே குறைக்க ஆரம்பிக்கும்.
பயப்படும்போதும், அழுத்தத்திற்குள்ளாகும் போதும் உயிராற்றல் உறைந்திருக்கும் ஸ்வாதிஷ்டானம் உலுக்கப்படுகிறது. இது மனிதனின் வளர்ச்சிக்கு பதில், தளர்ச்சிக்கே விக்கிடும்.
அதென்ன ஸ்வாதிஷ்டானம் ?
தொப்புளுக்கு ஒரு அங்குலம் கீழே உள்ளசக்திமையம்தான் (சக்கரம் ) ஸ்வாதிஷ்டானம். இந்தச் சக்கரம் பயப்படும் போதெல்லாம் காயப்படுகிறது.
மேலும், இந்தச் சக்கரத்தில்தான் மனிதனின் உயிராற்றலானது வேரூன்றியிருக்கிறது.
ஸ்வாதிஷ்டானம் உலுக்கப்படாமல் வளர்க்கப்படும் ஒரு குழந்தை நேரடியாக மாபெரும் இக்குழந்தைகளுக்குள் பொங்கும் மாசு மருவற்ற தைரிய சக்தி எடுத்ததையெல்லாம் ஜெயிக்கும் சாதனையாளனாக அக்குழந்தைகளை மாற்றி விடும்.
சாதாரண பயத்திற்குள் இவ்வளவு இருக்கிறதா?
நான் பள்ளியில் கற்றுக் கொண்டதை விட வீட்டில் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.
'ஐய்யோ! இன்னைக்கு அப்பா சொன்ன வேலையை செய்து முடிக்கலையே' என நாளை எதிர்கொள்வதும்,
'யம்மா! இன்னும் ஹோம்வொர்க் முடிக்கலையே. ஸார் அடிப்பாரே... ஸ்கூலுக்கு போகணுமா? என காலை எழுவதும், 'பரீட்சை அதற்குள் வந்துடுத்தே! ஒழுங்கா படிக்கலையே... மார்க் குறைந்தால் நல்ல சீட் கிடைக்காமலே போய் விடுமே..., என சஞ்சலப்பட்டு ஒரு மாணவர் ஏங்கும் ஒவ்வொரு நொடியும் இனி தவிர்க்கப்பட வேண்டும்.
ஸ்வாதிஷ்டானம் உலுக்கப்படாமல் வளர்க்கப்படும் ஒரு குழந்தை நேரடியாக மாபெரும் தலைவனாகவோ, மாபெரும் மகானாகவோ மாறிவிடும்.
இனி வரும் காலங்களிலாவது நாமெல்லாம் சேர்ந்து சுதந்திரம் மிகுந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
குருகுலத்தில் ஸ்வாதிஷ்டானம் உலுங்காமல் வளர்வதற்கான சூழலைத்தான் முதலில் உருவாக்குவார்கள்.
''மறைந்துபோன மக்களுக்கு உதவக்கூடிய குருகுலத்தில் மாட்டார்கள், ஆனந்தத்தில் எழுந்திருப்பார்கள். குருகுல ஆசிரியர் நண்பராக இருப்பார். பயிலும் பள்ளி ஆனந்தக் கோயிலாக இருக்கும். அந்த வளர்ப்பில் ஒழுக்கம் என்பது தானாய் பழுக்கும். அப்படி வளரும் குழந்தைகள் மிகுந்த
கொண்டாடுபவர்களாகவும் இருப்பார்கள்.
நடந்ததெல்லாம் போகட்டும், இன்றைய குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் ? அவர்களின் ஸ்வாதிஷ்டானத்தை பலப்படுத்த வழி இருக்கிறதா?
இருக்கிறதே I
குழந்தைகளுக்கு குருகுலக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். இல்லை, இந்த தியானத்தை செயல்படுத்துங்கள்.
சுதந்திரம் என்ற பெயரில் ரொம்பச் செல்லமும், பொழுதுபோக்கு என்ற பெயரில் மனத்தைப் பாழாக்கும் விஷயங்களும் கிடைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நிஜ சுதந்திரத்தை தர ஆரம்பிப்போம்.
இன்றைய ச சமுதாயம் தலைகீழாக மாறியிருப்பதால், குழந்தைகளுக்கு சுதந்திரத்தை கையாளத் தேவையான வாழ்க்கையைப் பற்றிய ஞானம் கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்யுங்கள்.
நிஜ சுதந்திரம் என்பது சுதந்திரமயமான சூழலும், அதை சரியாய் கொண்டாடத் தேவையான ஞானமும் சேர்ந்தது.
இல்லா விட்டால் தந்திரம் கொண்ட மனம், சுதந்திரத்தைக்கூட தன் மலர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் கொள்ளும். அதுதான் மேலைநாடுகளில் நடந்திருக்கிறது.
முழுச் கெட்டுப்போவதற்கான காரணம், சுதந்திரத்தைக் கையாளும் ஞானம் அவர்களுக்குத் தரப்படாமல் போனதுதான்.
நம் குருகுலக் கல்வி சுதந்திரத்தையும், ஞானத்தையும் சேர்ந்தே தரும்.
எனவே நிஜ சுதந்திரத்தைத் தர, அதைக் கையாளும் வாழ்க்கை ஞானத்தை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.
'இன்றிலிருந்து மற்றவர்களின் சுகந்திரத்தைப் பறிப்பதை நிறுத்துவேன். என்னால் முடிந்த அளவிற்கு என் சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொள்வேன்' என சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதுதான் முதல் வாழ்க்கை ஞானம்.
இதைச் செய்தால் தியானம் தன்னால் நிகழும். ஞானம் படிப்படியாய் மலர ஆரம்பிக்கும்.
அழகு ?
அது கவிதைகளின் வர்ணனைகளில் வாழ்கிறது. ஆனால், நிஜ அழகு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
- நிஜ அழகு எங்கு இருக்கிறது ?
அழகு என்ற வார்த்தையைத் தாண்டிய உலகின் ஒவ்வொரு புள்ளியிலும் அழகு கொட்டிக் கிடக்கிறது.
தியானம் அழகை அதிகரிக்குமா ?
நிச்சயமாய் அதிகரிக்கும். அதைத் தாண்டியும் எடுத்துச் செல்லும்.
-
- அந்த அழகையும் தாண்டியது என்ன ? தேஜஸ்.
-
- தேஜஸ்! ?
முகப்பூச்சால் மினுமினுக்கும் முகப்பொலிவு தான் அழகு (Beauty).
அகப்பூச்சால் மினுமினுக்கும் முகப்பொலிவுதான் தேஜஸ், (Grace).
அதென்ன அகப்பூச்சு ?
குழந்தைகளிடமும், குருமார்களிடமும் மெக்கப் இல்லாமலே வெளிப்படும் தேஜஸ்க்குக் காரணம் உள்ளுக்குள் இருந்து வற்றாமல் பொங்கும் பூரிப்புதான். தியானம் உங்களுக்குள் இந்தப் பூரிப்பைத் தான் அதிகப்படுத்துகிறது.
இந்த அகப்பூச்சை மட்டும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டால் எப்போதும் அழகாயிருப்பீர்கள்.
கடவுள் ஒரு இன்ஜினியர் அல்ல. அவர் ஒவ்வொருவரையும் ஓவியங்கள் போல தீட்டுகிறார். சிலைகள் போல வடிக்கிறார்.
- ஏன் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார் ?
காரணம், கடவுள் ஒரு இன்ஜினியர் அல்ல.
ஒவ்வொருவரையும் ஓவியங்கள் போலத் தீட்டுகிறார். சிலைகள் போல வடிக்கிறார்.
எனவே தான் விதவிதமாய்ப் படைக்கிறார். கடவுள் ஒரு ரசனைமிகு கலைஞன்.
எனவே தான் விதவிதமாய்ப் படைக்கிறார்.
அதனால்தான் அவரவரின் சுய விருப்பு வெறுப்புப்படி தனித்தனி மனிதர்களாய் படைக்கிறார். எனவேதான் ஒருவரைப் போலவே இன்னொருவரை இந்த உலகில் நீங்கள் கண்டுபிடிக்கவே
வீராப்பானவர்கள் ?
கோழைகள்.
* கோழைகள் ?
ஏமாற்றுபவர்கள். முன்னேறவிரும்பாத சோம்பேறிகள்.
வீரர்கள் ?
நிச்சயம் சண்டைக்காரர்களோ, வாள் சண்டை வீரர்களோ அல்ல.
* பின் யார் ?
சோம்பேறித்தனத்தை ஏறி மிதித்துத் தாண்டி வந்து கொண்டேயிருப்பவர்கள்.
- யார் வேண்டுமானாலும் சாதிக்க ஒரு சூத்திரம் சொல்லுங்கள் ?
உங்களால் ''எது முடியாது'', என்று மனம் சொல்கிறதோ அதை முதலில் முடித்துக் காட்டுங்கள். வென்றவர்கள் எல்லாம் இதைச் செய்தவர்கள். தோற்றவர்களெல்லாம் இதைக் கோட்டை விட்டவர்கள். முடியாதவற்றை முடித்துக் காட்டும்போது உங்களின் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை அதிகமாகி விடும். எல்லாவற்றையும் சாதிக்கும் சக்தி பெறுவீர்கள்.
-
- வன்முறைகள் அதிகமாய் நிகழ்வது ஏன்? ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அமைதியற்ற தன்மை அதிகரிக்கும் போதுதான் அது வன்முறையாக வெளிப்படுகிறது. மனைவியை அடிப்பதிலிருந்து, அடுத்தவர்களை அழிப்பது வரை நிகழும் எல்லாவற்றிற்கும் இந்த உள்ளுலக அமைதியற்ற தன்மைதான் காரணம். அது அமைதியானால் எங்கும் அமைதி இப்போதே சாத்தியம்கான்.
பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியுமா ?
முதலில் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் நிகழும் கலவரங்களை முடிவுக்கு கொண்டுவர உழையுங்கள். தியானியுங்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அமைதியற்ற தன்மை அதிகரிக்கும் போதுதான் அது வன்முறையாக வெளிப்படுகிறது.
அமைதி என்பது மனிதனின் அமைதி பற்றிய எல்லா அனுபவங்களுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு மனிதனுக்குள் அமைதியை சொட்டுச் சொட்டாய் சேர்க்கும் நிமிடங்களின் தொகுப்பைத் தான் தியானம் என்றழைக்கிறேன்.
நீங்கள் வாயை மூடியிருந்தால் கூட உங்களின் ஆழ்மனம் வாயை மூடுவதில்லை.
நிஜ அமைதியை உங்களுக்குள் சேகரிக்க அருமையான தியானமொன்றை தருகிறேன்.
அமைதி தியானம்
பேசாமல் இருக்கும்போது மட்டும் இதைச் செய்யுங்கள். வாயை மூடிய பின்புதான் உங்கள் மனத்தின் பேரிரைச்சலையே கேட்க முடியும்.
இரைச்சலை அமைதியோடு கவனியுங்கள். வேறு இந்த வேண்டாம்.
ஒரு கட்டத்தில் உங்களின் முயற்சி இல்லாமலேயே கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உள்ளுக்குள்ளே அமைதி சேகரமாக ஆரம்பிக்கும்.
இது மட்டுமே நிகழ்ந்தால் இது மயான அமைதி.
இந்த அமைதியையும் கடந்து செல்ல வேண்டும்.
பேசாமலிருக்கும் போது மட்டுமே செய்த தியானத்தை, பேசும் போதும் செயல்களைச் செய்யும் போதும், உண்ணும்போதும் செய்ய ஆரம்பியுங்கள்.
உள்ளே அமைதியற்றிருந்தபோது, உங்களிடமிருந்த சக்தியைத் தடுமாற்றங்களாகவும் கொந்தளிப்புகளாகவும் மட்டுமே வெளிப்படுத்தியிருப்பீர்கள்.
இப்போதுதான் ஆழ்ந்த அமைதியைப் பெற்றுவிட்டீர்களே !
அப்போது தடுமாற்றங்களாகவும், கொந்தளிப்புகளாகவும் வெளிப்பட்ட சக்தியை, எதனாலும் குன்றாத உற்சாகமாகவும், எல்லோரையும் உற்சாகமாக்கும் உற்சாகமாகவும் ஆரம்பியுங்கள்.
உங்களின் உத்வேகமே, உங்களினுள்ளே தங்கும் அமைதியை, வெளியே பொங்கும் ஆனந்தமாக மாற்றி விடும்.
பொங்கும் சுக உணர்வு
தியான முகாம்களில், ''ஆரோக்கியம் என்றால் என்ன?'' என்று நான் கேட்கும் போது,
''ஆரோக்கியம் என்றால், நோய்களே இல்லாத நிலை என பலர் பதில் சொல்கின்றார்கள்'. ''நோய்களே இல்லாத நிலை ஆரோக்கியமானநிலை'' என்ற முடிவுக்கு மனிதர்கள் வந்ததுதான் ஆரோக்கியத்தை எட்டாக் கனியாக மாற்றிவிட்டது.
ஆழ்ந்து ஆராய்ந்தோமென்றால், இதுதான் ஆரோக்கியத்திற்கு எதிரான கருத்து. ''பணக்காரர் யார்?'' என்று கேட்டால்,
"கடன்களே இல்லாதவர் பணக்காரர்' என்று யாராவது பதில் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். யோசித்துப் பாருங்கள்.
அதேபோல்தான், "நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கிய நிலை'', என முடிவு செய்துகொண்டு, மனித குலம் அதை அடைய முயற்சிக்கிறது. இதனால் சரியான தீர்வைத் தர முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு முறை மருத்துவர் ஒருவர், 'நோய்களே இல்லாத நிலையை உலகில் உருவாக்கத்தானே உலகின் எல்லா மருத்துவத் துறைகளும் உழைக்கின்றன. ஆனால் ஆரோக்கியம் பற்றிய உங்களின் கருத்தானது முற்றிலும் புதுமையானதாக இருக்கின்றதே. இதைச் சற்று விளக்கிச் சொல்லுங்கள்?'' என என்னிடம் கேட்டபோது,
''டாக்டர் என்னுடைய இந்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்''
"ம்……"'
''ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரை பணக்காரர் என்று சொல்லிவிடமுடியுமா?"
''ம்ம் ம்ம்…….. முடியாது''
சம்பந்தப்பட்டது
''இன்னொருவிஷயம். கடன்களேஇல்லாதபணக்காரர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். பணக்காரர் தொழில்ரீதியாக வாங்கி வைத்திருக்கும் கடன்களைக் காட்டி, அவரை பணக்காரர் இல்லை, என்று சொல்லிவிட முடியுமா?"
''ம்ம்ஹூம் ..... முடியாது.''
''பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல் ...... ?''
"ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல் ....... ? "
ஆரோக்கியத்திற்கு அளவீடாக, நோய்கள் இருக்கிறதா ? இல்லையா? என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யவே முடியாது. அரோக்கியம் என்பது ரம்மியமான அக உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.
ஜென் கூற்று ஒன்று சொல்கிறது,
''எப்போதும் இனிமையான பொங்கிக் கொண்டேயிருப்பது ஆரோக்கியம்''
"அப்புறம் எதை வைத்து முடிவு செய்வது?"
"அதற்கு முதலில், ஆரோக்கியம் என்றால் என்னவென்று "மருத்துவ சாத்திரம்" எழுதிய மகான்கள் சொல்லியிருக்கும் ஆழமான உண்மைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது'' எனச் சொன்னேன்.
Part 3: Open the Soul and Increase the Joy_Tamil_part_3.md
குழந்தைகளைப் பாருங்கள்.
எவ்வளவு உற்சாகமாய் இருக்கிறார்கள்.
குழந்தை, ஞானி ஆகிய இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்று சாட்சி சொல்லும்.
ஒருவரிடமிருந்து எப்போதும் பொங்கும் இனிமையான சுக உணர்வு, என்று மங்க ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் குன்றத் துவங்குகிறது என்று அர்த்தம்.
ஆரோக்கியத்தை மீண்டும் பெற ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் வேறொன்றுமில்லை, இழந்த ஆரோக்கிய உணர்வை மீண்டும் பொங்க வைத்தால் போதும்.
பணக்காரராயிருந்தும்கூட கஞ்சனாய் இருக்க முடியும். பணத்தின் எண்ணிக்கையால் மட்டும் பணக்காரராகவிடமுடியாது. நிஜமான பணக்காரத்துவம் ஒருவரிடமிருக்கும் தாராளத்தன்மையைப் பொருத்தது.
நிஜமான அரோக்கியம் என்பது உங்களின் உடலுக்குள் நிகழும் சக்தி புழக்கத்தைப் பொறுத்தது.
சக்தி புழுக்கம் நோய். சக்தி புழக்கம் ஆரோக்கியம்,
தியானத்தின் மிக முக்கியமான செயல் நாம் இழந்துவிட்ட சுக உணர்வையும், சக்தியையும் மீட்டுத் தருவதே. இதன் கிளைப்பலனாக நோய் குணமாகிறது.
நோய் திடீரென வராது.
பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவுதான் நோயாக வெளிப்படும்.
குண்றிப்போன சுகஉணர்வே நோயாக வெளிப்படும்.
சிறுகாய்ச்சலுக்கும் படுத்துக்கொள்பவர்களுண்டு. பெரிய வலியால் கூட பெரிதாய் பாதிக்கப்படாமல் நிம்மதியாயிருப்பவர்களும் உண்டு.
அதனால்தான் நான் எப்போதும் சொல்வேன்.
ஆரோக்கியமானவரை பெரிய வலிகூட ஒன்றும் செய்யாது.
ஆரோக்கியமற்றவரை சிறிய காய்ச்சல்கூட உலுக்கிவிடும்.
நிஜமான ஆரோக்கியத்தை தொடர் தியானத்தின் மூலம் பெற்றவருக்குள் உற்சாகம் பொங்க ஆரம்பிக்கும். உற்சாகம் பொங்க, உடலிலுள்ள நச்சுப் பொருட்களெல்லாம் வெளியேறி, நோய் மங்க ஆரம்பிக்கும்.
நோய்கள் மறைந்து ஆனந்தம் பிறக்கும்.
ஆரோக்கியத்தின் அடிப்படையை ஆழமாய் புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையான ஆரோக்கியம் பெற்ற ஒருவரை, உடலின் இயற்கைச் சுற்று மாற்றங்களைத்தாண்டி வேறு எந்த நோய்களும் அண்டாது.
எது ஆரோக்கியமல்ல ?
''24 மணிநேர உற்சாகத்திற்குக் குறைவாய் உங்களுக்குள் வாழும் எதுவும் ஆரோக்கியமல்ல.
எங்கும் எப்போதும் எதிலும் பொங்கும் உற்சாகத்தோடு உடலையும், மனத்தையும் இயங்க வைக்கும் குதுகல உணர்வு ஆரோக்கியம். ''
ஆரோக்கியத்தின் அளவீடு
"காலையில் உங்களின் நடை நடையாக இருக்கின்றதா? இல்லை நடனமாக இருக்கின்றதா?''
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நடை, நடையாக இருக்காது. அது நடனமாக இருக்கும்.
எழுந்ததும் துள்ளியோடத் தயாராயிருக்கும் மான் குட்டியைப் போல உங்களின் உடலும், மனமும் குதூகலத்தோடு எழுந்தால் உங்களுக்குள் ஆரோக்கியம் மலர்ந்துவிட்டது என்று பொருள்.
அப்படியில்லை என்றால் ஆழ்ந்த கவனத்தோடு மேற்கொண்டு படியுங்கள்.
காத்துக்கொண்டிருக்கின்றன. ''
ஆரோக்கிய வாழ்வு
எப்போதும் பார்ப்பதற்கு பளிச்சிடும் கண்களோடும், உற்சாகம் பொங்கும் பேச்சோடும் வாழ்ந்து கொண்டிருந்த ஜென் ஞானியிடம் மருத்துவர் ஒருவர் கேட்டார்...
''எப்படி நீங்கள் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள்?''
அதற்கு மிக அழகாய் ஞானி பதிலளித்தார்...
ஏனென்றால்........
''பசிக்கும் போது சாப்பிடுகின்றேன். தூக்கம் வரும்போது தூங்குகின்றேன். ''
ஞானியின் பதிலால் அச்சரியமடைந்த மாருத்துவர், ''இவ்வளவு எளிய காரியமா அவ்வளவு பெரிய ஆரோக்கியத்தைத் தந்தது ?'' என்று கேட்டார்.
ஞானி, ''எல்லா பெரிய பெரிய சத்தியங்களும் எப்போதும் எளிமையானவை.
All great truths are always simple.
வேண்டுமானால் இன்றிலிருந்து வாழ்ந்து பாருங்கள். 'பசிக்கும்போது மட்டும் புசியுங்கள். தூக்கம் வரும்போது மட்டும் தூங்குங்கள். ''
ஆரோக்கியம் ஆரம்பிப்பீர்கள்'' என்றார்.
ஆரோக்கியம் என்பது மிகவும் அடிப்படையானது. அதாவது நீங்கள் ஞானியாக விரும்பினாலும் சரி.. நல்லாயிருக்க விரும்பினாலும் சரி, இல்லை நல்ல குடும்பஸ்தராக இருக்க விரும்பினாலும் சரி, இதற்கு அடிப்படையான விஷயம் ஆரோக்கியம்.
மட்டும் புசியுங்கள். தூக்கம் வரும்போது மட்டும் தூங்குங்கள். ''
ஆரோக்கிய உணர்வ
பக்தர் ஒருவர் தன்னுடைய வெகுநாள் சந்தேகத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.....
''காட்டு இலாக்கா அதிகாரியின் வாகன ஓட்டுனராக பத்து ஆண்டுகள் பணி செய்து கொண்டிருந்த காலம் அது.
அந்தக் காற்றின் அடர்ந்த பகுதிக்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சித்தரோடு பழகும் பாக்கியம் கிடைத்தது. வாரத்தில் ஒரு முறையாவது அவரைச் சந்தித்து விடுவேன். என்னுடைய எல்லா குடும்பப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவார். ஒரு நண்பர் போல பழகினாலும், தாயின் கருணையோடு நான் அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் வெகுநேரம் என்னோடு பேசுவார். என்னுடைய நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார்.
மேலும், மேலும் ஞானம் நோக்கிச் செல்வதற்கு எனக்கு பல தியான நுட்பங்களை கற்றுத்தருவார்.
பிறப்பின் இரகசியத்திலிருந்து, பிரபஞ்சத்தின் இரகசியம் வரை அவர் பேசும் கருத்துக்கள் என்னை பிரமிக்க வைக்கும்.
அவர் ஞானி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனாலும் ஒரே ஒரு ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் என்னை மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கின்றது. "
"என்ன சந்தேகம் ? சொல்லுங்கள்."
"அவருடைய முதுகில் ஒரு பெரிய கட்டி வந்தது.
பிறப்பின் இரகசியத்திலிருந்து, பிரபஞ்சத்தின் இரகசியம் வரை அவர் பேசும் கருத்துக்கள் என்னை பிரமிக்க வைக்கும்.
அவ்வளவு பெரிய கட்டியால் சிறிதும் பாதிப்பில்லாமல் அவர் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார். எனக்குதான் அதைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
நகரத்திற்குள் வராமலே இருந்தவரை மிகவும் வற்புறுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ஆராய்ந்த மருத்துவர்கள் சொன்ன செய்தி என் இதயத்தை கிழித்து விட்டது ...
மருத்துவர்கள் ... 'இது மிகவும் முற்றிய கேன்சர் கட்டி. எங்களைப் முன்பே இவர் இறந்திருக்க வேண்டும். இனி இவர் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் அதிசயம்தான்' என்றார்கள்.
கண்ணீரோடு அவரிடம் மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னேன்.
இதைக் கேட்டு சிறிதும் கலங்காமல், 'அப்படியா .... சொன்னார்கள்?' என்று கேட்டவர். 'கவலைப்படாதே! இன்றும் வந்த வேலை முடியவில்லை. அதுவரை எதுவும் நடக்காது' என்றார்.
இந்த வரிகளைக் கேட்டு தெம்படைந்தேன்.
மேலும் அவரிடம் கேட்டேன், 'மருத்துவர்கள், இந்த கட்டியின் வலி ரொம்ப கொடுமையாயிருக்கும் என்று சொன்னார்களே!... உங்களுக்கு வலிக்கவில்லையா?' என்று கேட்டேன்.
அதற்கு, 'எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?' என்று பதில் கேள்வி கேட்டுச் சிரித்தார்.
மேற்கொண்டு அவரும் எதுவும் பேசவில்லை. எனக்கு கஷ்டமாயிருந்ததால் நானும் எதுவும் கேட்கவில்லை.
நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள் சென்றபோது என்னிடம் சொன்னார் ....
'பூமிக்கு நான் வந்த காரணம் முடிந்தது. போக வேண்டிய நேரம் வந்துவிட்டது,' என்றார்.
''இரண்டு நாள் கழித்து அவரைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் இல்லை. எவ்வளவோ தேடியும் அந்தக் காட்டின் எந்தப் பகுதியிலும் அதற்கப்புறம் அவரை நான் பார்க்கவில்லை.
இதில் இருக்கின்றது. எனக்கு விளக்கம் தருவீர்களா?''
"சொல்லுங்கள்"
முதல் சந்தேகம், ''அவரின் உடல் என்ன ஆனது?''
இரண்டாவது, "என்னைக் குணப்படுத்திய அவருக்கு ஏன் கேன்சர் வந்தது ?
மூன்றாவது, ஆறு மாதத்திற்கு முன்பே இறந்திருக்க வேண்டிய அளவுக்கு முற்றி இருந்த கேன்சர் கட்டியின் வலி அவரைப் பாதிக்கவே இல்லை? கடைசிவரை அவரைப் பார்க்கும் வரை அவர் ஆரோக்கியமாய் இருக்கும் மனிதரைப் போல் நிம்மதியாய் இருந்ததோடல்லாமல் அவர் அனந்தமாகவே இருந்தது எப்படி?'' என்று என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்ன பதில்தான் உங்களுக்கான ஆத்ம தியானம். இந்த பதில் உங்கள் வாழ்க்கைக்கு நேரடியாக உதவும்.
காட்டிலாக்கா ஓட்டுனரின் மூன்று சந்தேகங்களுக்கு நான் அளித்த பதிலின் சுருக்கம்..
மூன்றாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிடுகின்றேன்.
"அவருக்குள் கேன்சரின் வேதனை துளியும் இருக்க முடியாது. காரணம் அவர் ஒரு ஞானி.
ஞானமடைந்த கணத்திலிருந்து உடல், மனம் கடந்த உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்வதினால் உடலோ, அவர்களை உறுத்தாது. வருத்தாது.
இன்றிலிருந்து இந்தத் தியானத்தை உடலும், மனமும் எப்போதெல்லாம் தொந்தரவுக்குள்ளாகின்றதோ ... அப்போதெல்லாம் செய்யுங்கள். உடனே நோயுற்ற, நோயற்ற நிலையைத் தாண்டிய, ஆரோக்கிய உணர்வு உடல் முழுவதும் பரவுவதைப் பார்ப்பீர்கள்.
எந்த ஒரு ஆரோக்கியக் குறைபாடு நிகழும்போதும், ''அட! என் உடலுக்குள் நான் இருக்கும்போது…. என்னை மீறி என்னை என்ன செய்ய முடியும் ?
என்னுடைய ஆனந்தத்தை இந்த கேன்சர் கட்டி என்ன செய்துவிட முடியும் ?'' என்ற ரமணரின் உணர்வுப் பெருக்குக்குள் நுழையுங்கள். உங்களுக்குள்ளிருந்து ஆரோக்கிய உணர்வு பொங்கிப் பரவுவதை உணர்வீர்கள். அந்த உணர்வு மீதி வேலைகளைச் செய்துவிடும்.
ஆரோக்கியம் அடைய நீங்கள் உழைத்தால்கூட போதும். அது ஞானத்தை உங்களை நோக்கி அழைத்து வந்துவிடும்.
ஆரோக்கிய உணர்வை உங்களுக்குள் வெவ்வேறு வழிகளில் பொங்க வைக்கும் யுக்கிகளைத்தான் யோகம், யாகம், தியானம் என்றழைக்கிறோம்.
ஞானமடைவதற்கான முதல்படி ஆரோக்கியம் நன்றாய் வாழ்வதற்கான மூலதனம் ஆரோக்கியம்
எனவே நீங்கள் யாராயிருந்தாலும் ஆரோக்கியத்தை அடைய உழையுங்கள்.
இந்தப் பதிலை உங்களுக்குள் அனுபவமாக்கினால் மற்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே உங்களுக்குள் அனுபவம் ஆகிவிடும்.
அது உங்களுக்குத் தேவையான மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும்.
உடலை உற்சாகமாகவே வைத்திருக்கலாம்
(சூஃபி சீடன் | "அடிக்கடி உடல் சோம்பேறித்தனமாகி படுத்துவிடுகிறதே! நம் சொல்படி உடல் கேட்பதேயில்லை. இந்த உடலை எப்படி சமாளிப்பது ? |---------------|--------------------------------------------------------------------------------------------------------------------------| | (சூஃபி ஞானி | ''நம் சொல்படி உடல் கேட்பதில்லை என்பது தவறு, நாம்தான் உடலின் சொல்படி கேட்பதில்லை'' | | (சூஃபி சீடன் | ''அப்படியா!'' என ஆச்சரியமாய்க் கேட்டார் | | (சூஃபி ஞானி | "உடல் ஒரு அப்பாவிக் குழந்தை மனம்தான் வில்லன், கள்ளன் | | | மனமானது தன் விருப்பப்படி உடலை துஷ்பிரயோகம் செய்வதைத்தான் சந்தோஷம், சுகம் என நம்புகிறோம். |
விளக்கைப் பற்றவைக்கவீட்டை எரிப்பது போலத்தான், மனமானது தன் ஆசைகளைப் பற்றவைக்க, உடலை (ஐம்புலன்களை) எரிக்கிறது.
மனிதன் எவ்வளவுதான் அதிகமாக ஐம்புலன்களை அழித்தாலும், உடலானது தன்னால் முடிந்த அளவிற்கு முறைவிற்கு மனிதனுக்கு சுகத்தைத்தந்து கொண்டேயிருக்கிறது.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
மனிதன் அப்பாவி இருந்தும் நிறுத்துவதேயில்லை.
ஐம்புலன்கள்தான் சொல்வதும், சோம்பிப்படுக்கிறது எனச் மாற்றிக்கொள்ளத் தயாராயில்லாத மனம் சொல்லும் கதைகள்.
எனவே, முதலில் மனத்தைச் சமாளியுங்கள்.
முதலில் மனதை சமாளியுங்கள் உடலானது ஏற்கனவே சமாளித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
உடலானது ஏற்கனவே தன்னை சமாளித்துக் கொண்டுதான் இருக்கின்றது'' எனச் சொன்னார்.
அனந்த யோக மாணவர் ஒருவர், "நாக்குதான் சுவையைத் தேடுகிறது. தோல் தான் சுகத்தைத் தேடுகிறது. கண்கள்தான் இச்சிக்கிறது.
அப்படியென்றால் உடல்தான் நம்மைத் தூண்டுகிறது. நம் மனத்தை ஆட்டுவிக்கிறது. அதை சபலப்பட வைக்கிறது. இப்படிப் பார்த்தால், மனம்தான் அப்பாவியாக தெரிகிறது. உடல்தான் நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகத் தோன்றுகிறது.
இந்தத் வெளிவா நானும் விரும்புபவன் தான். தயவு செய்து விளக்கமளியுங்கள்" என கேட்டுக்கொண்டார்.
''நல்ல கேள்வி.
முதலில் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஐம்புலன்கள் என நாம் சொல்வதைத் தான் இந்திரியங்கள் எனக் குறிப்பிடுவார்கள்.
ஆனால், இந்திரியங்கள் ஐந்து அல்ல பத்து''
''பத்து இந்திரியங்களா? இன்னும் ஐந்து இந்திரியங்கள் எவை?''
ஐம்புலன்கள் பஞ்சேந்திரியங்கள் எனப்படும்.
நம்முடைய உடலில் செயல்களைச் செய்யும் உடலின் பகுதிகளுக்குப் பெயர் கர்மேந்திரியங்கள்.
இவை ஐந்து.
அதேபோல் ஞானேந்திரியங்கள். இவை ஐந்து.
உதாரணத்திற்கு,
''பேசும்போது நாக்கு கர்மேந்திரியம், சுவைக்கும்போது அதே நாக்கு, ஞானேந்திரியம்''
''இன்னும் விளக்கமாகச் சொல்லுங்களேன்''
''ஒருவர் உங்களை அடித்து உதைத்த பிறகு அவரிடம், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' எனக் கேட்டால், 'நான் என்ன செய்வேன்? அடித்தது கையல்லவா? உதைத்தது காலல்லவா?' எனச் சொன்னால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?''
''அதெப்படி ஏற்றுக்கொள்ள முடியும்''
"அதையேதான் நானும் கேட்க விரும்புகின்றேன். நாக்கு சுவைக்க விரும்புகிறது. நாக்குதான் நீங்கள் சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
இப்போது சொல்லுங்கள். தவறு, சாப்பிடுதல் எனும் செயலைச் செய்யும் கர்மேந்திரியமான நாக்கிடம் இருக்கிறதா? இல்லை அந்த நாக்கை மீண்டும் மீண்டும், 'அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு' எனத் தூண்டும் மனத்திடம் இருக்கிறதா ?''
'மனத்திடம்தான் இருக்கிறது'.
''எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், உடலையோ, ஐம்புலன்களையோ கண்டனப்படுத்தாதீர்கள்.
அவை ஏற்கனவே உங்களின் ஆசைகளுக்காக தங்களைத் தியாகம் செய்யும் தியாகிகள். ''
''தியாகிகளா!''
''ஆம்! நீங்கள் யோகிகளாகாதவரைமனம் எனும் போகி, செய்யும் போக்கிரித்தனங்கள் வெளியே தெரியாது.
மனமெனும் போகியின் கையில் உடலை விட்டுவைத்தால், உடலை அது ரோகியாக மாற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.
யோகியாகுங்கள், உடலை உங்களின் அரவணைப்பிற்குள் எடுத்து வாருங்கள். யோகி தன் அரசாட்சியை ஐம்புலன்களிலிருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்புறம்தான் உடல் எவ்வளவு பெரிய கியாகி என்பது தெரிய ஆரம்பிக்கும்' எனச் சொல்லி முடித்தோம்.
உடல் ஆரோக்கிய தியானம்
உடலுக்குள் தானியங்கி புத்திகாலித்தனம் (Automatic intelligence) இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுக்கொண்டாலே போதும். அது உங்களுக்குத் தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.
நீங்கள் யோகியாவதற்கான ஒரு இனிய தியானம்.....
சோம்பேறித்தனமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படும் போது இந்தத் தியானம் மாபெரும் மருந்தாக இருக்கும்.
உடலை உங்களுடைய கட்டிலின் மீது உட்கார வையுங்கள். பூஜைக்காக தெய்வ விக்ரகத்தை எப்படி உங்களின் முன் உட்காரவைப்பீர்களோ, அப்படி உட்கார வையுங்கள், உங்கள் உடலை நீங்களே பார்ப்பதாக பாவனை (Visualize) செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளை உடல் முழுமையாகக் கேட்கும்.
''உடலே! எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறாய். அதற்கெல்லாம் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.
உடலே உன்னை நீயே குணப்படுத்திக்கொள். உன் மூலமாக நான் இன்று செய்ய இருக்கும் காரியங்களையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க உதவி செய்' என்று தினமும் காலையில் உடலை ஐந்து நிமிடமாவது ஆராதித்து விட்டு உடலோடு பேசிவிட்டு அந்த நாளுக்குள் நுழையுங்கள். உடல் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்யும்.
தினசரி வாழ்வில் படுத்துக் கொள்ளுமளவுக்கு உடலில் சோர்வோ அல்லது வேறு தொந்தரவுகளோ, வலிகளோ ஏற்படும்போது இந்தத் தியானத்தை செய்யலாம்.
சிறு உற்சாகக் குறைவு ஏற்படும் போதுகூட இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
இந்தத் தியானத்தைச் செய்த உடனேயே, உங்களின் கோரிக்கையைக் கேட்டு உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.
சில நேரங்களில் உடனடி வியர்வையாகவோ, தும்மலாகவோ, கொட்டாவியாகவோ தனக்குள் உருவாகியிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைத் தரும் சக்திகளை வெளியேற்றி உங்களைத் தயார்படுத்தும்.
உங்களை உற்சாகமாக்கிவிடும். அப்போது புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பிக்கும்.
ஐம்புலன்களும் அற்புதமாக இயங்க
'நீ இவ்வளவுதான்' என்று முடிவு செய்யப்படுமளவுக்கு சிறியவனல்ல நீ!
மனிதனின் தோல்விக்குக் காரணம், அவனைப் பற்றி அவனுடைய நலிவடைந்த வாழ்க்கைப் பகுதிகளைக் கோர்த்துக் கோர்த்து முடிவு செய்வதுதான்.
பௌதீகத்தில் ஒரு சங்கிலியின் வலிமையைக் கண்டுபிடிக்க அந்த சங்கிலி எந்த இடத்தில், எவ்வளவு இழுவிசையைத் தாங்கி, எவ்வளவு நேரத்தில் அறுந்தது என்பதை வைத்து முடிவு செய்வார்கள்.
அது சங்கிலிக்கு சரி, மனிதனுக்கு சரியல்ல.
ஒவ்வொரு மனிதரும் அவருடைய மனம் அறுந்ததை வைத்தே அவரைப் பற்றி முடிவுக்கு வருகிறார். தோல்விகளாலும், ஏமாற்றங்களாலும், அவமானங்களாலும் மனம் இழுபறிக்குள்ளாகும் போது ஒரு கட்டத்திற்குமேல் தாங்க முடியாத நிலை வரும்போது, அவரின் மனம் அறுந்து போகிறது. அம்மனிதர் நிலைகுலைந்து போகிறார்.
இதுவரை நிகழ்வதெல்லாம் இயற்கையே.
ஆனால் அதற்கப்புறம் நிகழ்வதுதான் மோசம்.
இது போன்றவற்றால் அம்மனிதனின் மனம் தன்னைப் பற்றிய மிகத் தாழ்ந்து மிகக் குறுகிய முடிவுக்கு வந்து விடுகின்றது. இதுதான் தேவையற்றது. இதுதான் தாண்டப்பட வேண்டியது எனச் சொல்கின்றேன்.
ஒரு வித்தியாசமான பிரச்சினையோடு இளைஞர் ஒருவரை பிடதி ஆஸ்ரமத்திற்கு அழைக்து வந்தார்கள்.
தான் காதலித்த பெண்ணின் புகைப்படத்தைத் தவிர வேறு எதையும் அவரால் பார்க்க முடியாது. இதை selective blindness என்பார்கள்.
உங்களைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் நீங்கள் ஆனந்தமாயிருக்கும் போது எடுக்கும் உறுகியான முடிவுகள் மனத்தை திடமாக்குகின்றன.
இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததோடல்லாமல், பெண் வீட்டில் அவருக்கு திருமணத் தேதியையும் நிச்சயித்து விட்டார்கள். இதனால் பாதிப்படைந்து தன் காதலி விஷமருந்தியதைக் கேட்டு, தானும் விஷமருந்த முயற்சித்தபோது எல்லோரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள். அப்போதிலிருந்தே அவருடைய கண்கள் குருடாகி விட்டன. ஆனால் காதலியின் புகைப்படத்தை மட்டும் இவரால் பார்க்க முடிகிறது. இதற்கு "ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா?" என்று கேட்டார்கள்.
இளைஞரிடம் தனியாய் கலந்தாலோசனை செய்தபோதுதான் அவருக்கு அவரே செய்து கொண்ட தீமை அவருக்குப் புரிய வந்தது. அந்த இளைஞர் சொன்னதிலிருந்து சில முக்கிய வரிகள், ''என் காதலி இல்லாத உலகத்தை நான் பார்க்க மாட்டேன் எனச் சொல்லி தான் விஷத்தை எடுத்தேன் ... ஆனால், தடுத்து விட்டார்கள்.
இப்போது நானே பார்க்க முயற்சித்தால் கூட காதலியின் முகத்தைத் தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஏன்?'' எனக் கேட்டார்.
உங்களைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் நீங்கள் ஆனந்தமாயிருக்கும் போது எடுக்கும் உறுதியான முடிவுகள் மனத்தை திடமாக்குகின்றன. அதேபோல், துக்கமாக எடுக்கும் முடிவுகள் மனத்தை அறுத்து விடுகின்றன.
இதற்கு, இந்த இளைஞருக்கு நேர்ந்தது ஒரு நல்ல உதாரணம். அவருடைய துக்கத் கின் உச்சத்தில், "இனி நான் உலகத்தைப் பார்க்க மாட்டேன்" என எடுத்த முடிவு மனத்தையே அறுத்து விட்டது.
"உங்களின் ஐம்புலன்களும் இயங்குவதற்கு மனத்திலிருந்து சக்தி பாய வேண்டும். சக்தி பாயும் அளவைப் பொறுத்துதான் உங்களுடைய உறுப்புகளின் இயங்கும் தன்மையே நிர்ணயமாகிறது. மனம் அறுபடும்போது சக்தியோட்டமும் அறுபட்டு விடும்.
கூர்மையான கண்கள், சிறு சத்தத்தைக் கூட கேட்டு விடுமளவுக்கு ரொம்ப கூர்மையான காதுகள் என்பதெல்லாம், தேவையான அளவு சக்தி அந்தந்த உறுப்புகளுக்குப் பாயும் வரைதான்.
'இனி உலகத்தைப் பார்க்க மாட்டேன்' என இளைஞர் எடுத்த முடிவு, இனி உலகத்தைப் பார்க்க முடியாது'' என்ற மனக்கட்டளையாகவே மாறிவிட்டது. அதன் விளைவுதான் கண்களுக்கு சக்தி செல்வது நிற்க, அவரால் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.
இதைப்போலதான் வாழ்க்கையில் மனிதனை நிலைகுலைய வைக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் ஒன்றாய்ச் சேர்ந்துதான் அவருடைய மனத்திலிருந்து பாயும் சக்தியை நிர்ணயம் செய்கின்றன.
ஞானியிடம், ''சிலர் மட்டும் வாழ்வில் ஜெயிக்கிறார்கள். பலர் ஏன் தோற்றுவிடுகிறார்களே ஏன்?'' என நிருபர் ஒருவர் கேட்ட போது,
ஜென் ஞானி, ''தோல்விகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் தோல்வியடைகிறான். வெற்றிகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் ஜெயிப்பவனாகிறான்' என்றார்.
நிருபர், "நீங்கள் எந்தவகை?" எனக் கேட்டார்.
ஜென் ஞானி "'எந்த வகையுமல்ல. கோர்த்துப் பார்ப்பதில்லை.
''தோல்விகளை மட்டுமே கோர்த்து பார்ப்பவன் தோல்வியடைகிறான். வெற்றிகளை மட்டுமே கோர்த்துப் பார்ப்பவன் ஜெயிப்பவனாகிறான்''
இரண்டிலிருந்தும் பெற்ற அனுபவங்களை வைத்து நான் சந்திக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் புதிது புதிதாய் கற்று கையாள்கிறேன். எனக்கு வெற்றிகளுமில்லை, தோல்விகளுமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது அனுபவம். அவ்வளவுதான்'' என்றார்.
ஆம். எதையும் சேர்த்துப் பார்க்காமலே வாழ முடியும்.
கண் குருடாகிப் போன இளைஞருக்கு இந்தத் தியானத்தைத்தான் தந்தேன், ''அப்பா, எனக்கு வெற்றிகளுமில்லை, தோல்விகளுமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது அனுபவம்
அடுத்த ஏழு நாளைக்கு அறையை விட்டு வெளியே வராதே, உன் காதலியின் புகைப்படத்தை முன்னால் வைத்துக் கொள், இது சம்பந்தமாக நிகழ்ந்த எந்தவொரு சம்பவத்தையும் இப்போது கோர்க்காதே. எதையும் கோர்க்குப் பார்க்காமல், அந்தப் புகைப்படத்தை மட்டும் ஆழ்ந்துப் பார்'' என்றேன்.
ஆச்சர்யம் ! அடுத்த மூன்று மணி நேரத்தில் அறையை விட்டு எல்லோரையும் பார்த்து கையசைத்தபடி உற்சாகத்தில் ஓடி வந்த அந்த இளைஞரை குடும்பமே ஆச்சர்யத்தோடு பார்க்கது.
நிகழ்ந்தது என்ன ?
கண்கள் நோக்கி பாயும் சக்தியைத் தடுத்துக் கொண்டிருந்த மனக்கட்டளையானது, கோர்த்துப் பார்க்கும் குணம் மறையும் போதே மறைந்துள்ளது. இயல்பு நிலைக்கு மீண்டு விட்டார்.
உங்களிடம் மறைந்து போயிருக்கும் பல இயல்புகளை மீட்டுத்தரும் இந்தத் தியானம் ஒரு மனசிகிச்சை தியானம்.
மன சிகிச்சை தியானம்
காற்றையாவது தோல்களின் மூலமாக உணரலாம். ஆனால் மனம் அதை விட லேசானது. அதை உணருவதுகூட கடினம்தான். இதில் அதற்கு சிகிச்சையளிப்பது என்பது ஓடும் மானை பிடிப்பது போலத்தான். ஆனால் தியானத்தில் அதுவும் சுலபம்தான்.
உங்களின் தலையைப் பிடித்து உலுக்கும் பிரச்சினைகளை பட்டியலிடுங்கள். அந்த இளைஞர் செய்த அதே தியானத்தைச் செய்யுங்கள். அவர் புகைப்படத்தை பார்த்ததற்கு பதில், கண்களை மூடி உங்களினுள்ளே பாருங்கள்.
இந்தத் தியானத்தைத் தொடர்ந்து செய்யச் செய்ய மனத்துக்கு சிகிச்சை நீகழ ஆரம்பிக்கும். ஐம்புலன்களும் அற்புதமாய் இயங்க ஆரம்பிக்கும்.
உடலுக்குள்ளே ஆனந்த உலா
'உங்களின் காலணிகளையும், மனத்தையும் இங்கே விடவும்' என்ற வாசகத்தை படித்துவிட்டு தியான முகாமிற்குள் வந்த அன்பர் ஒருவர் இப்படிக் கேட்டார்......
'காலணிகளைக் கழட்டி வைப்பதுபோல, மனத்தையும் கூட கழட்டி வைத்து விடமுடியுமா என்ன? அவ்வளவு சுலபமா அது ? "
''நீங்கள் பயணம் செய்த காரை விட்டு நினைத்த மாத்திரத்தில் எப்படி உங்களால் இறங்கிச் செல்ல முடியுமோ, அப்படியே உங்களின் உடலை விட்டு உங்களால் இறங்கிச்செல்ல முடியும்.
தியானத்தில் இது சாத்தியமே.
உடலைக் கழட்டி வைப்பது சாத்தியம் எனும்போது, மனத்தையும் கழட்டி வைப்பது எளிதில் சாத்தியமான ஒன்றுதான். ''
'உடலைக் கழட்டி வைப்பதா?!' என ஆச்சரியப்பட்டு கேட்டார்.
அதற்கு, 'ஆச்சரியப்படுமளவிற்கு இதில் ஒன்றுமில்லை. உங்கள் கையில் பாதி குடித்து, பாதி ஆப்பிள் ஜூஸ் மீந்த பாட்டில் ஒன்று இருக்கின்றது. அதைத் தூக்கி எறிய மனசு வருமா ?
ஆக்மாவைத் திற ஆனந்தும் பெருகட்டும்
யாராவது அந்த பாட்டிலைப் பிடுங்க முயற்சித்தால்கூட சண்டையிட்டு உங்களுடனேயே வைத்துக்கொள்ளத்தான் முயற்சிப்பீர்கள்.
அதே சமயத்தில், ஒரு சொட்டு பாக்கியில்லாமல் அந்த பாட்டிலிலுள்ள எல்லா ஆப்பிள் ஜூலையும் குடித்து விட்டீர்கள் என்றால், அதற்கப்புறம் அந்த பாட்டிலைத் தூக்கியெறிவது வெகு சுலபம்.
அதேபோல்தான் இந்த உடலின் மூலமாக அனுபவிக்க வேண்டிய உயர்ந்த அனுபவங்களை, ஒரு துளி பாக்கியில்லாமல் அனுபவித்து
சுருங்கிப் போயிருக்கும் மனித உணர்வு செமித்து விரியத் துவங்கினாலே, மனத்தை கழட்டி வைப்பதென்பது மிகச் சுலபமானதாகி விடும்.
விட்டால், உடலைக் கழட்டி வைப்பதும் வெகு சுலபமாகிவிடும். ''
"அப்படியா!
அது சரி, மனத்தை கழட்டி வைப்பது எப்படி? அதைச் சொல்லுங்கள் ? ''
''கரடி பொம்மையைக் கையில் வைத்திருக்கும் குழந்தையிடமிருந்து அந்தப் பொம்மையை எதைச் சொல்லியும் பிடுங்க முடியாது. காரணம் அந்தக் குழந்தைக்கு அந்தப் பொம்மைதான் உலகம்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், அதற்கப்புறம் அந்தப் பொம்மையைத் திரும்பிக்கூடப் பார்க்காது.
மனிதனின் உணர்வு (Consciousness) சுருங்கிப்போயிருக்கும் போது தான், மனத்தை கரடிப்பிடியாக பிடித்திருப்பான். சுருங்கிப்போயிருக்கும் மனித உணர்வு செழித்து விரியத் துவங்கினாலே, மனத்தை கழட்டி வைப்பதென்பது மிகச் சுலபமானதாகி விடும்'' என்று சொல்லி முடித்தோம்.
உடலிலிருந்து கழலுவதும், மனத்திலிருந்து கழல்வதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் கலை.
இதைக் கற்றுக்கொண்டால், உங்களுக்குள்ளேயே ஆனாந்த உலா வரமுடியும்.
உடலிலிருந்து கழல்வது எப்படி ?
இதற்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் உடலிலிருந்து கழல முடியாமல் நாம் தவிக்கும் கணங்களை ஆராய்வது அவசியம்.
அதிகமாக இரவு உணவு எடுத்துக்கொண்டு, அடுத்த நாள் காலையில் எழு முயற்சி செய்யும்போது, எழு முடியாமல் தவிப்பது உடலிலிருந்து கழலை முடியாமல் தவிப்பதற்கான ஒரு நல்ல உதாரணம்.
ஒரு சின்ன நுட்பம்...
வயிறு முட்ட உண்ணாமல், அரை வயிறு உணவு உண்டு, ஒரு டம்ளர் நீர் அருந்தி, இலேசான வயிற்றோடு உறங்கிப்பாருங்கள், அடுத்த நாள் காலையில் பூப்போல படுக்கையிலிருந்து எழுவீர்கள். துள்ளிக் குதித்து ஓடும் சுதந்திரம் அப்போது இருக்கும்.
உடலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் சுதந்திர நிலை காலை எழுவதிலிருந்து, இரவு உறங்கும் வரை ஒவ்வொரு செயலிலும் இருக்க வேண்டும்.
ரிஷி ஒருவரிடம் சுகபோகி ஒருவர் இப்படிக் கேட்டாராம், ''எனக்கு வாழ்க்கை அலுத்துவிட்டது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஆனாலும் வாழ்வு அலுப்பு தட்டி விட்டது. என் உடல் சொல் பேச்சு கேட்பதில்லை.
கொஞ்சம் வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது. படுத்தால் எழுந்திரிக்க முடிவதேயில்லை. சாப்பிட உட்கார்ந்தால், கட்டுப்படுத்த முடியவில்லை. உடலைத் தூக்கி நடப்பதே ஒரு சுமையாயிருக்கிறது. கஷ்டமாயிருக்கிறது. நிஜமாகவே என்னிடம் உள்ள பிரச்சினை என்ன ?''
அதற்கு ரிஷி சொன்னார்..........
வயிறு முட்ட உண்ணாமல், அரை வயிறு உணவு உண்டு, ஒரு டம்ளர் நீர் அருந்தி, இலேசான வயிற்றோடு உறங்கிப்பாருங்கள், அடுத்த நாள் காலையில் பூப்போல படுக்கையிலிருந்து எழுவீர்கள்.
"தமஸ்''
''தமஸ் என்றால்...''
"தேவைக்கு அதிகமான தூக்கம், அதிகமான உணவு, அதிக மசாலா, போதைப் பொருட்களின் உபயோகம் போன்ற அனைத்துமே உடலின் சக்தியோட்டத்தை மந்தமாக்கும் பிசின்கள்.
வியர்வை வரவைக்கும் உடல் உழைப்பில், சேவையில் ஒரு மணி நேரமாவது ஈடுபடுங்கள். தமஸ் எரிய ஆரம்பிக்கும்.
மிதமிஞ்சிய செயல்களால் உருவாகும் மந்த சக்திக்கு பெயர்கான் தமஸ். இது உங்களை (உணர்வை) உடலோடு கட்டிப்போடும் சக்தி படைத்தது. ''
"அப்படியென்றால் இதிலிருந்து வெளிவர என்னதான் செய்வது ?''
''தமஸை அழிப்பதுதான் தீர்வு.''
''எப்படி அழிப்பது ?''
''தமஸிலிருந்து விடுபடும்வரை, முதல் சில நாட்களுக்கு நீங்கள் எதையெல்லாம் தேவைக்கு அதிகமாக சேர்த்துக் கொள்கிறீர்களோ, அதையெல்லாம் குறைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதாவது, தேவைக்குக் குறைவாகவோ இல்லாமல், நடுநிலையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிகமாக எடுத்துக்கொள்ளும் தன்மை மறைய மறைய இந்த உடல் மூலமாக அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கின்றது எனும் உணர்வு மறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவது, வியர்வை வரவைக்கும் உடல் உழைப்பில், சேவையில் ஒரு மணி நேரமாவது ஈடுபடுங்கள். தமஸ் எரிய ஆரம்பிக்கும். உடலுக்குள்ளே சுதந்திரம் பெருக ஆரம்பிக்கும். உடலிலேயே ஆனந்த உலா வருவது சாத்தியம்தான் என்பது புரிய வரும்' எனச் சொல்லி முடித்தார்.
மேற்சொன்ன தியான நுட்ப அனுபவத்தை ஆழமாக்க சில வாழ்வியல் கலை துணுக்குகள்...
- எப்போதும் நிமிர்ந்து அமர முயற்சி செய்யுங்கள்.
- நடப்பதை அதிகப்படுத்துங்கள்.
- எதைச் செய்தாலும் அதை முழுமுமையாகச் செய்யுங்கள்.
ஒரு செயல் ஆரம்பிக்கும்போது இருக்கும் உற்சாகத்தை, அச்செயல் முடியும்வரை வைத்திருங்கள். இது உடல் முழுவதும் சக்தி பரவ உதவும். உடல் முழுவதும் சக்தி பரவினாலே, உடல் மூலமாக அனுபவித்தாக வேண்டும் எனும் வெறி கட்டுக்குள் வரும்.
இதையெல்லாம் செய்யுங்கள். உடலிலிருந்து வெகு எளிதாக கழல்வதற்கான பக்குவம் பெறுவீர்கள்.
காரிலிருந்து இறங்குவது போல இறங்குவதற்கு, உடலின் ஆரோக்கியத்தை மட்டும் அதிகப்படுத்துவது போதாது. அதற்கு மன ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்த வேண்டும். மனத்திலிருந்து சுழல்வது எப்படி ? என்பது அனுபவமாக வேண்டும்.
இதற்கு நேரடியாய் உதவுவதுதான் இந்த ஆக்ம தியானம்.
| ஜென் மாணவர் : | "மனம் எனும் பேயிடமிருந்து விடுபடுவது |
|---|---|
| எப்படி ?" | |
| ஜென் குரு | "நீ பூதமாக வேண்டும்." |
மனத்திடமிருந்து நம்மைக்கழல வைப்பதற்கான எளிய சூத்திரத்தைத்தான் ஜென் குரு மிக அழகாகச் சொல்லியிருக்கின்றார்.
தமஸிடமிருந்து விடுபட மிக எளிய வழி ரஜஸிகத்தை நோக்கிச் செல்வதுதான்.
தமஸ், அதாவது மந்தம் எனும் இந்த எல்லையிலிருந்து ரஜஸ், அதாவது பரபரப்பு எனும் இன்னொரு எல்லைக்குச் செல்வது எவ்வளவோ மேல், நல்லது.
அதிகமான ஞானக் கருத்துக்களைப் படிப்பது; அறிவசார்ந்த வேலைகள், செயல்களை அதிகரிப்பது : ஒயாமல் புதிது புதிதாய் யோசிப்பது ; ஏதாவது ஒரு படைப்பாற்றலை அதிகரிப்பது.
நேரத்தை ஒரு வினாடியும் வீணாக்காமல் பொன்னாய் மதித்து, ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்ற குணங்களை வளர்ப்பது தமஸ்கத்தை முற்றிலுமாய் அழித்துவிடும்.
அப்புறம் சாத்வீகத்தை, அதாவது சாந்த நிலையை ஆனந்த, ஆரோக்கிய நிலையை அடைவது வெகு எளிது.
ஒரு முக்கிய சத்தியம்
உடல் எனும் உடும்பிடமிருந்து விடுபட,"Intensity" - பயும், மனம் எனும் பேயிடமிருந்து விடுபட "Intelligence"- மிக அவசியமானவை.
இவ்விரண்டையும் அடையுங்கள், நிச்சயமாய் உடலுக்குள்ளேயே ஆனந்த உலா வருவீர்கள்.
தூக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ...
இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர்...
- ரோஸி : "என் கணவர் என்னிடம், அன்பே! உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா? கோவில் எழுப்பவான்னு கேட்டார்... "
- ஆனந்தி :
- ரோஸி : "நீங்க எத வேணும்னாலும் எழுப்புங்க. ஆனால் இப்ப தூக்கத்திலிருந்து மட்டும் எழுப்பாதீங்கன்னு" சொன்னேன்.
ரோஸிக்கு மட்டுமல்ல, மிக , ஆழமான சுகம் இருக்கத்தான் செய்கிறது. தூக்கத்திற்காக எதை வேண்டுமானாலும் மனிதர்கள் இழக்கத் தயாராயிருக்கின்றார்கள். இந்த அளவிற்கு, மனிதரை ஆட்டிப்படைக்கும் இந்தத் தூக்கத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது ? ஆழ்ந்து பார்க்கலாம் .....
QMP எனும் நினைவாற்றல் பயிற்சி முகாமில் பரபரப்பான கேள்விகளை மாணவ, மாணவியர் கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கேட்டார்..
"மாணவர்களையும், இளைஞர்களையும் குடும்பஸ்தர்களையும் பாதிக்கும் ஒரு விஷயம் தூக்கம். நாங்கள் இந்தத் தூக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சிக்கிறோம். ஆனால் முடியவில்லை.
முக்கியமாக எப்போதெல்லாம், 'இனிமேல் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்', என முடிவு செய்கிறோமோ அப்போதெல்லாம்தான் இந்தத் தூக்கம் ரொம்ப சுகமானதாக தெரிகிறது. இந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் ஒரு நல்ல வழி சொன்னீர்களென்றால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது செய்திடுவோம். அது எங்களெல்லோருக்கும் பேருதவியாக இருக்கும்."
"அட! அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லைங்க.
உங்களின் மொத்தத் தாங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும், இரண்டே இரண்டு மணி நேர ஆழ்தூக்கத்திற்காகத்தான்
கஷ்டமேயில்லாமல் தூக்கத்தைக் கையாள ஒரு அருமையான தியானம் இருக்கிறது. "
"அவ்வளவு எளிமையாக இருந்தால் அந்தத் தியானத்தை இப்போதே சொல்லிக் கொடுங்கள். "
"அதற்கு முன் தூக்கம் ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது ? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்."
"ஆமாம், அதுகூட மிக மிக முக்கியமாக நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். சொல்லுங்கள். "
"நீங்கள் எட்டு, பத்து மணிநேரம் தூங்கினால்கூட, உங்களின் மொத்தத் தூங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும், இரண்டே இரண்டு மணி நேர ஆழ்தூக்கத்திற்காகத்தான்"
"இரண்டுமணி நேர ஆழ்தூக்கத்திற்காகவா இரவு முழுவுதும் தூங்குகின்றோம். ? "
REM Sleep என்று அதைக் குறிப்படுவார்கள். அதாவது, கண்களை மூடியிருந்தாலும் உள்ளுக்குள்ளே நாம் காணும் கனவுகளில் நம் விழிகள் அசைந்து கொண்டே இருக்கும் நிலை.
இந்த நிலைதான் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது.
இது அதிகமாக ஒருவருக்குள் இருக்கும்போதுதான், அவருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும் தூங்கிய திருப்தியே கிடைப்பதில்லை.
"அப்படியா! ?"
"ஆமாங்க. சாதாரணமாக கண்களை விழித்துப் பேசிக்கொண்டிருக்கும் நினைவு நிலையில் ஒருவரின் எண்ணங்களைக் கணக்கிட்டால் அது 100 TPS ஆக இருக்கும் (TPS -என்றால் Thought per second. அதாவது ஒரு நொடியில் உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள்.)
அதே மனம் அலைபாயும்போது இருநூறு, முன்னூறு என அதிகரிக்கும்.
கனவு நிலையில் TPS ஆயிரம் வரை கூட எகிறும்!
எண்ணங்களின் எண்ணிக்கை மாறிவிடும். ஆரம்பித்துவிடுவீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழையவே முடியாது. இப்படி தூக்கம் தொந்தரவுக்குள்ளாவதால் தான் காலையில் எழும்போது உடல் அசதி அதிகமாக இருக்கிறது. "
'கனவுகள் கன்னாபின்னாவென்று வருவதற்கும், எண்ணங்கள் எகிறுவதற்கும் என்ன காரணம் ?''
''அன்றைய வாழ்வை ஒழுங்காக வாழாததுதான் காரணம்''
"வாழாகது என்றால் ?"
அன்று கோபப்பட வேண்டிய அளவுக்கு ஏதோ நடந்து விடுகிறது. ஆனால் அந்தச் சூழலில் உங்களால் கோபப்பட முடியவில்லை. அதையும் மீறி உங்களை பாதித்த நபரால் அன்று நீங்கள் பயத்திற்குள்ளாகி விட்டீர்களென்றால் அன்று இரவு தூக்கம் அம்பேல்!
பயமும், கோபமும் கலந்த காட்சிகளாகவே அன்று இரவு தூக்கம் இருக்கும்.
எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
அந்தக் குழலில் வந்திருக்க வேண்டிய, வாழ்ந்திருக்க வேண்டிய கோபம் இரவு கனவில் வர முயற்சிக்கும், வாழ முயற்சிக்கும். அதேப்போல் அன்று உருவான பயமும் இரவில் ஆட்டம்போடும்.
கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய கனவில் அவை பிரதிபலிக்கும்.
விளைவு உணர்ச்சிகளின் பலிகடாவாகி தூக்கம் மாறிவிடுகிறது.
ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றே தோன்றுகிறது.
தூக்கத்தின் பிடியிலிருந்து விடுபட துக்கத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் எனச் சொல்லி முடித்தபோது ''எப்படி ?'' எனக் கேட்டார்.
''அனுபவிக்கப்பட வாழ்வின் பகுதிகள்தான் துக்கம். அதிலிருந்து விடுபட இத்தியானம் பெரிதும் உதவும். "
இந்தத் தியானம் தினந்தோறும் செய்யப்பட வேண்டிய தியானம். இந்தத் தியானம் வந்த நோய்களைக் கரைக்கும், வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.
தியானத்திற்குள் நுழைவோம்.
நினைவு நிலையிலிருந்து, தூக்கத்திற்குள் கனவு எனும் பாலத்தின் வழியாகத்தான் பிரயாணம் செய்கிறீர்கள்.
தூக்கத்திற்குள் அழைத்துச் செல்லும் கனவு சில நிமிடங்களில் ஓய்ந்து விட்டால், ஆழ்ந்தத் தூக்கம் சாத்தியமாகும்.
பல நேரங்களில் கனவுகள் ஒய்வதேயில்லை. எனவே தூக்கம் ஆழமாய் நிகழ்வதில்லை. தூக்கம் ஆழமாக கனவுகள் ஒய வேண்டும். கனவுகள் ஒய உணர்ச்சிகள் ஒய வேண்டும். உணர்ச்சிகள் ஒயத்தான் இந்தத் தியானம்...
இரவு தூங்கச் செல்லும் முன் உங்களின் படுக்கையறையின் கதவைச் சாத்திவிட்டு பத்து நிமிடங்களாவது உங்களுக்காக செலவு செய்யுங்கள்.
அன்றைய தினத்தில் உங்களைத் தாக்கிய கோப, மோக, பய, வெறுப்பு உணர்ச்சிகளை வெளியே கொட்ட ஆரம்பியுங்கள். அடிப்பது, உதைப்பது, மெத்தையைக் குத்துவது, கொட்டுவது என எல்லா வழிகளிலும் அன்றைய குப்பைகளை அகற்றிவிடுங்கள். பின்னணியில் பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவது மிகுந்த பலன்களைத் தரும்.
கோபதாபங்களைவெளிக்கொட்ட ஒரு ஆள் தேவைப்பட்டாலோ வெறுப்பைத் தீர்க்க ஒருவர் தேவைப்பட்டாலோ அதற்கு அந்தத் தலையணையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அடிப்பது, உதைப்பது, வெளிக்கொட்டிவிட்டால் மனம் சுத்தமாகிவிடும். இரவில் கனவாக வரவேண்டிய அவை அப்போதே தீர்ந்து போய்விடும்.
பத்து நிமிடங்கள் வெளிக்கொட்டிய பின் சில நிமிடங்களாவது பின்னணியில் ஏற்கனவே ஒலிக்கவிடப்பட்ட பக்திப் பாடலை சிரித்த முகத்தோடு கேட்டுக்கொண்டே தூங்கச் செல்லுங்கள். கனவுகள் ஒயும். தூக்கம் ஆழமாகும். தூக்கம் ஆனந்தமாகும். தூக்கம் உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.
ஆழ்ந்த தூக்கத்திற்கான தியானம்
அன்று வெளியே கொட்டுமளவிற்கு உள்ளுக்குள் எதுவும் இல்லை என்றால், இந்தத் தியானத்திற்குள் நுழையலாம்.
நன்றாய், ஓய்வாய் படுத்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் மீண்டும் கரிய இருளை மட்டும் தியானம் செய்யுங்கள்.
ஒரு சிறு வெளிச்சம்கூட புகாத ஆழ்ந்த இருளை மீண்டும் கற்பனை மனத்திரைக்கு எடுத்துவாருங்கள்.
இருளையே பாருங்கள்.
இருளையே சுவாசியுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த இருளிலேயே நீங்கள் கரைவதை உணருங்கள்.
தண்ணீரில் கரையும் சர்க்கரைக் கட்டியைப்போல, மெல்ல மெல்ல அந்த இருளில் கரையுங்கள்.
ஆழ்ந்த நிம்மதி உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிப்போயிருப்பீர்கள்.
இப்படி தூக்கத்திற்குள் நுழைந்தால், அடுத்த நாள் காலையில் எழும்போது உற்சாகத்தை உணர்வீர்கள். புது சக்தியோட்டத்தை அனுபவிப்பீர்கள்.
24 மணி நேரத்தை உற்சாகமாக்கும் மூன்று நுட்பங்கள்
"உடல் ஆரோக்கியத்திற்கும், உணர்வு மேம்பாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைத் தாங்கள் தருகின்றீர்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் தந்து பேசாமல் இருப்பது ஏன்? என்று விளக்கம் தாருங்கள்.
மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவல்ல ஒரு எளிய தியானத்தைச் சொல்லுங்கள். அது ஒருநாள் முழுவதும் எங்களுக்குச் சக்தியை தருவதாக இருக்க வேண்டும்.
நான் கேட்டதில் எதுவும் தவறாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என FIMT மாணவரொருவர் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் உங்களனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.
"நல்ல கேள்வி. நல்ல ஆசை.
உடல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவத்தைத் தருவதினால்தான் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றேன்".
''அப்படியா!"'
''90% நோய்கள் மனரீதியானவை.
நோய்களுக்கு மூலமாக இருக்கும் மனத்தின் ஆணிவோர், ஒரு தனிநபரின் உணர்வானது எப்படியிருக்கின்றது என்பதைப் பொருத்தது.
உணர்வு மேம்பட்டால், மனம் தன்னால் மேம்படும். மனம் ஆரோக்கியமானால், உடல் தன்னால் ஆரோக்கியமாகும்.
இப்போது
ஆரோக்கியமான மனிதருக்கு 4 அல்லது 6 மணி நேர தூக்கமே போதும் என்பதால், இன்றிலிருந்து தூக்கத்தின் நேரத்தைக் குறைக்க ஆரம்பியுங்கள்.
புரிகின்றதா...... உணர்வு மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஏன்? எதனால் என்று!"
''அப்படியென்றால் மருந்து மாத்திரைகளே தேவையில்லை என்று சொல்கின்றீர்களா?"
"முள்ளை முள்ளால் எடுப்பது போல உடலின் சில நச்சுக்களை வெளியேற்றவும், தேவையற்றக் கிருமிகளை உடனடியாகப் போக்கவும் மருந்துகள் செய்யும் உதவி வரவேற்கத்தக்கதே.
ஆனாலும் யாரொருவர் நேரடியாக மூலக்காரணத்தைச் சரி செய்துவிட்டாரோ, அவர் தான் சந்திக்கப்போகும் 90% நோய்களால் பாதிக்கப்படாத ஆரோக்கிய நிலையைப் பெற்றுவிடுகின்றார்.
மருந்துகளின் அவசியத்தைக் கடந்து வாழும் சித்தர்களின் ஆரோக்கியத்தை அவர் தொட்டுவிடுகின்றார்.
ஆரோக்கியமாய் இருப்பவரை ரோகம் தீண்டாது.
எனவேதான் சொல்வேன்.
ஆரோக்கியமான மனிதருக்கு 4 அல்லது 6 மணி நேர தூக்கமே போதுமானதென்பதால், இன்றிலிருந்து தூக்கத்தின் நேரத்தைக் குறைக்க ஆரம்பியுங்கள்.
தூக்கத்திலிருந்தும், சோர்விலிருந்தும் உங்களை விடுவிப்பதையும், அது அசாத்தியமான உங்களுக்கு காண்பிப்பதையும் அனுபவமாய் உணர்வீர்கள்.
ஆரோக்கியத்தை அதிகரிக்க உழையுங்கள், செல்வம் சேர ஆரம்பிக்கும்."
ஆரோக்கியத்தால் எப்படி செல்வத்தைச் சேர்க்க முடியும்''
''ஆரோக்கியத்தை அதிகரித்துவிட்டால், எதிர்காலத்தில் எதிர்பாராத விதமாக வரப்போகும் நஷ்டங்களைத் தடுக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நோய், கவலையால் வரும் சோர்வு, அதனால் வரும் நஷ்டங்களைக் கடந்துவிடுவீர்கள்.
ஆரோக்கியத்தோடு இருந்தால் வயது அறுபது ஆனாலும், இருபது வயது இளைஞனைப்போல் உற்சாகமாய் உழைக்க முடியுமல்லவா ?
இருபது வயது உற்சாகமும், அறுபது வயது அனுபவமும் சேர்ந்தால் என்ன ஆகும் ? எவ்வளவு செல்வம் சேரும் ?!
எனவே தான் சொல்கிறேன் ... ஆரோக்கியத்தை அதிகரியுங்கள், அது செல்வத்தை அதிகரிக்கும்''
''ஆரோக்கியத்திற்கான சூத்திரத்தைக் கேட்டால், செல்வத்திற்கான சூத்திரத்தையே சொல்லிவிட்டீர்கள். மிகவும் நன்றி''
''உடல் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள்.
எனவே என்னுடைய ஆஸ்ரமவாசிகளின் 24 மணி நேர உற்சாகத்திற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நான் தரும் ஒரு சிறந்த நுட்பத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்." என்று FIMT மாணவர்களோடு அன்று பகிர்ந்துகொண்ட நுட்பத்தை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
''ஆரோக்கியத்தை அதிகரிக்க உழையுங்கள், செல்வம் சேர ஆரம்பிக்கும். "
24 மணி நேர உற்சாகத்திற்கான நுட்பம்
இந்த மூன்று செயலை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள். குன்றாத உற்சாகமும், குறையாத ஆரோக்கிய உணர்வும் பொங்க ஆரம்பிக்கும்.
இம்முன்று நுட்பங்கள் தரும் பலன்கள்
-
- உடல் சக்தி அதிகரிப்பு
-
- களைப்படையாத மனம்
-
- நல்ல ஜீரண சக்தி
-
- நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பு.
தொடர்ந்து இம்முன்று நுட்பங்களைக் கடைப்பிடித்தாலே உங்களின் பெரும்பாலான உடல் தொந்தரவுகள் தொலைந்து போகும்.
உடல் அசதி உங்களருகே கூட வராது. மனச் சோர்வு உங்களை எட்டிப்பார்க்கக் கூட செய்யாது.
'இவ்வளவு மகிமைகளைக் கொண்டவையா அந்த நுட்பங்கள்?! உடனே சொல்லுங்கள்! உடனே சொல்லுங்கள் ... ' என உற்சாகமாகும் உங்களின் பூரிப்பு எனக்குப் புரிதின்றது.
- சரி. நேரடியாக நுட்பத்திற்குள் நுழைவோம்.
-
- நுட்பங்கள்
-
- சுவாசத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக இழுத்து விடுங்கள்.
-
- தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
-
- தூங்கும் நேரத்தைக் குறைத்து விடுங்கள்.
- சுவாசத்தை ஆழமாக்குதல்
உங்களின் நினைவுக்கு வரும்போதெல்லாம் குறைந்தது 4 முறையாவது மூச்சுக்காற்றை எவ்வளவு ஆழமாக்க முடியுமோ அவ்வளவு ஆழமாக்கி மூச்சை இழுத்துவிடுங்கள்.
தொடர்ந்து மூச்சுக்காற்றை மேம்போக்காக இழுத்துவிடும் தன்மையை மாற்றி, சுவாசத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவது உங்களின் பிராணவோட்டத்தை அதிகரித்து, உயிரோட்டத்தையே அதிகரிக்கச் செய்யும்.
- அதிக நீர் பருகுதல்
உடலின் சூடுதான் உடல் நோய்களுக்கான ஆயத்த களம். பத்து நிமிடத்திற்கொரு முறை ஒரு வாயளவு நீரையாவது தொடர்ந்து பருகிக்கொண்டேயிருந்தால் உடல் சூடு அதிகமாகாது.
ஒரு பாட்டில் நீரை உங்களருகேயே வைத்துக் கொண்டிருப்பது இந்த இரண்டாவது பகுதியை வெற்றிகரமாகச் செய்ய உதவும்.
- தூக்கத்தைக் குறைத்து ஆழமாக்குதல்
தூக்கத்தை குறைத்தல் துக்கத்தை குறைக்கும்.
அளவுக்கு அதிகமான சாப்பாடு, எப்படி உடலை மந்தமாக்கி மனத்தை மந்தமாக்குகின்றதோ, அதேப்போல் அளவுக்கு அதிகமாய் தூங்குவது மனத்தை மந்தப்படுத்தி உடலை மந்தமாக்கிடும்.
ஆரோக்கியமான மனிதனுக்கு 5 அல்லது 6 மணி நேர தூக்கமே போதுமானதென்பதால், இன்றிலிருந்து தூக்கத்தின் நேரத்தைக் குறைக்க ஆரம்பியுங்கள்
அது தூக்கத்திலிருந்தும், சோர்விலிருந்தும் உங்களை விடுவிப்பதையும், அசாத்தியமான சக்திரீதியான மாற்றங்களை உங்களுக்கு சாத்தியமாக்கிக் காண்பிப்பதையும் அனுபவமாய் உணர்வீர்கள்.
தியானம் ஒரு மருந்து
''(துளிப்பதனால் ஒரு மில்லி மீட்டர் தோலைச் சுத்தப்படுத்தி விடுகின்றோம்.
அதிலுள்ள நச்சுக்களை அகற்றி விடுகின்றோம்.
ஆனால் அதற்கு கீழுள்ள, அதைவிட தடிமனான தசைகளிலும், எலும்புகளிலும் படியும் நச்சுக்களை எப்படிச் சுத்தப்படுத்துவது ? சுத்தப்படுத்தாமலே விட்டால் என்ன ஆகும் ?''
பதில் : இப்படிச் சுத்தப்படுத்தாமல் விடப்படும் நச்சுக்களிலிருந்து முளைக்கும் கள்ளிகள்தான், கட்டிகள் முதல் இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் வரை உள்ள எல்லாமே.
முகம் கழுவாமல் வீட்டை விட்டு விட்டு வரக் கூச்சப்படும் நாகரீக மனிதர்கள், அகம் கழுவாமல் உலகையே வலம் வருவதற்கு கொஞ்சமும் தயங்குவதில்லை. அகம் சுத்தமாயிருப்பது ஆரோக்கியத்திற்கு அடிப்படை.
ஒருமுறை கல்லூரி மாணவர் ஒருவர் சத்சங்கம் ஒன்றில் இப்படிக் கேட்டார், "மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, தியானம் செய்வது மருந்துகளின் மருத்துவக் குணத்தை பாதிக்குமா?''
அதற்கு, ''தியானமே ஒரு மருந்தாகும்'' என பதில் சொன்னேன்.
"தியானம், மருந்தா?! முக்தி, சொர்க்க வாசம், ஞானமடைதல் போன்ற வாழ்வின் மிக உயர்ந்த உணர்வு நிலைகள் சம்பந்தப்பட்டதல்லவா தியானம். அது எப்படி வாழ்வின் அடிப்படை நிலைகளுக்குள் ஒன்றான மருந்தாக வரமுடியும் ?''
''ம்... சரியான கேள்வி.
உதாரணத்திற்கு, நித்ய தியானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தியானத்தின் இலக்கு மனிதர்களை ஞானமடைய வைப்பதுதான் என்றாலும் நேரடியாக எல்லா மனிதர்களையும் அப்படி ஞானமடைய வைத்துவிட முடியாது. ஞானமடைவதற்கு அவர்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்ய வேண்டும். நித்ய தியானம்
ஞானமடைவதற்கு உங்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்ய வேண்டும்.
ஞானத்தைத் தருவதற்கு முன்பு ஆரோக்கியத்தைத் தருவதால்தான் செய்கின்றார்கள். "
"ஏன் ஞானமடைவதற்கு முன் உடல் ஆரோக்கியம் அவசியமானதாயிருக்கின்றது ? "
ஒரு இடியை நல்ல இடிதாங்கியால்தான் உள்வாங்க முடியும். அதைப்போல் பிரபஞ்ச சக்தியே நேரடியாக மனிதருக்குள் இறங்கும் எனும் பெரும் நிகழ்வை உள்வாங்க உடலும், மனமும் முழு ஆரோக்கியத்தில் இருந்தால் மட்டுமே ஞானமடைதல் சாத்தியம். 'ஞானமடைதல் மட்டும்தான் என் இலக்கு' என ஒருவர் சொன்னால் கூட அதற்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பெறுவதுதான் முதல்படி.
எனவே தான் சொல்கிறோம்.
'தியானம் ... நோயாளிகளுக்கு மருந்து,
பக்தர்களுக்கு விருந்து, சீடர்களுக்கு அமிர்தம். '
யார் எந்த நிலையில் இருந்தாலும், அவருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்து, அவரை அடுத்த படிக்கு அழைத்து வரும் தாய் அன்புக்கு இணையானது தியானம். "
''தியானம் ஒரு பொருளாகவோ, துகள்களாகவோ இல்லாத பட்சத்தில் எப்படி அது மருந்தாக முடியும் ?''
''முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஒரு மருந்து என்ன செய்கிறது ?''
''நோய்களிலிருந்து விடுதலையைத் தருகின்றது''
''விடுதலை என்றால் ?''
"உடல் மன வேதனைகளிலிருந்து விடுதலை, வலிகளிலிருந்து விடுதலை, சோர்வுகளிலிருந்து விடுதலை''
''அதாவது உடல்வலிகளைத் தரும் நச்சுவேதிப் பொருட்களை (Toxic chemicals, Hormones) உடலிலிருந்து எடுப்பது மருந்து.
மன வேதனைகளைத் தரும் நச்சு எண்ணங்களை (Bad thoughts) மனத்திலிருந்து எடுப்பது மருந்து.
உயிரைச் சோர்வடையவைக்கும் நச்சு உணர்ச்சிகளை (Bad feelings) உணர்விலிருந்து எடுப்பது மருந்து''
''ஆஹா! அருமையான விளக்கம். மேலே சொல்லுங்கள்.''
வேதிப்பொருட்களை மட்டும் சரி செய்வதால் அது மருந்து. நச்சு எண்ணங்களையும், நச்சு உணர்வுகளையும் சரி செய்தால்தான் அது ஒளஷதம். தியானம் ஒரு ஒளஷதம்.
இப்போது புரிகிறதா தியானம் எப்படி ஒரு மருந்தாகும் என்று.''
''ம்ம்... ஆழமாய் புரிகிறது''
"மருந்து உடலைச் சரிசெய்து உணர்வைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றது. தியானம் உணர்வைச் சரிசெய்து உடலைச் சரிசெய்கின்றது.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
எனவேதான், எந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் தியானம் செய்யலாம் என்று சொல்கின்றனர். அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள் கூட உடல் இயக்கம் தேவைப்படாத அமைதித் தியானங்களை (Passive Meditation) செய்யலாம். கியானம் ஆரோக்கியம் நிகழும் வேகத்தை அதிகரிக்கின்றது.
''குறிப்பாக தியானம் மருத்துவக் குணத்தில் என்ன செய்கின்றது? எப்படி நோய்களைச் சரி செய்கின்றது ?''
தியானம் உணர்வைச் சரிசெய்து உடலைச் சரிசெய்கின்றது. ''குறிப்பாக தியானம் செய்வது ஒன்றே ஒன்றைத்தான்.
நோயின் செய்கின்றது. எந்த நோயாக இருந்தாலும் அதன் ஆணிவோர் ஏதோ ஒரு உறுப்பு ஒழுங்காய் இயங்காமல் போனதுதான் காரணமாக இருக்கின்றது.
காரணமான நோய்க்கு சுறுசுறுப்பானால் விடுபட்டு விடலாம்.
நேரடியாக தியானம் சுறுசுறுப்பாக்குகின்றது. இதன் நோய்களிலிருந்தும் எதிர்பாராத முன்னேற்றங்களையும், நம்ப முடியாத விடுதலையையும் தருகின்றது.
நச்சு வேதிப்பொருட்களைப் போக்கி, அதனால் நமக்கு ஆரோக்கிய உணர்வை மருந்துகள் தருகின்றன. நேரடியாக
ஆரோக்கிய உணர்வையே தரும் தியானத்தை எடுத்துக் கொள்ளும்போது, எந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அந்த மருந்து ஆழ்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
தியானத்தைத் தொடர்ந்து செய்யும்போது அது ஆரோக்கியத்தை பொங்கிப் பரவ வைக்கின்றது.
தியானத்திற்குள் நுழையும் முன், ஒரு இலட்சம் ஆசனங்களிலிருந்து இக்கால மனிதர்களுக்கு நேரடியாக உதவும் சில ஆசனங்களில் ஒன்றான வஜ்ராசனத்தின் பலன்களைத் தெரிந்து கொள்வோம்.
வஜ்ராசனத்தின் பலன்கள்
- ★ வாத நோய்கள் வராமல் தடுத்திடும். நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும்.
- ★ ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- ★ இரத்த ஒட்டத்தைச் சீராக்கும்.
- ★ சில நிமிடங்களில் உடலை உற்சாகமாக்கும்.
உடலில் சக்தியின் ஒட்டம் பெரும்பாலும் (Energy flow) உச்சந்தலையிலிருந்து கீழ் நோக்கி ஓடுகிறது. தியானத்தில் குறிப்பாக வஜ்ராசனத்தில் அமர்ந்தால் சக்தி மேல்நோக்கி ஓட ஆரம்பிக்கும்.
புயல் காற்று பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கி எறிவது போல, ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும் நோயின் வேரையே பிடுங்கி எறியும் சக்தி இந்தத் தியானத்திற்கு உண்டு. சரி உடலில் உள்ள நச்சுக்களைப் பிடுங்கி எறியும் ஸ்தூல சுத்தி தியானத்திற்குள் நுழைவோம்.
ஸ்தூல சுத்தி தியானம்
வண்டியை ஓவர் ஆயிலிங் செய்யும்போது, பிசின் போல படிந்திருக்கும் அசுத்தங்களை எடுத்து விடுவார்கள். பூத சுத்தி தியானத்தில் உங்களின் உடல் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு ஒவ்வொரு செல்லும் ஒரே நேரத்தில் தனித்தனியாக ஓவா் ஆயிலிங் செய்யப்படும்.
பல வருடங்களாக உடலுக்குள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நச்சுக்களையும் இத்தியானம் வெகு எளிதாக எரித்து விடும். நம் மூச்சுக் காற்றுக்கும், உடலுக்குள் சுரக்கும் ஹார்மோன்கள் மற்றும் வேதிப்பொருட்களுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கின்றது.
உற்சாகமாக ஹார்மோன்கள் சுரந்து குஷியாக ஒருவர் இருக்கும்போது அவருக்குள் மூச்சோட்டம் ஆழமாகவும், நீளமாகவும் இருக்கும்.
துக்கமிகு ஹார்மோன்கள் சுரந்து மனச்சோர்வில் ஒருவர் பீடிக்கப்பட்டிருக்கும்போது, அவருக்குள் மூச்சோட்டம் மந்தமாகவும், மேலோட்டமாகவும் இருக்கும்.
மூச்சோட்டத்தை உற்சாகப்படுத்துவதனாலேயே உடலை உற்சாகமாக்கி விட முடியும் என்பதுதான் ஸ்தூல சுத்தி தியானத்தின் அடிப்படை விதி.
இந்தத் தியானத்தில் முடிந்த அளவு ஆழமாகவும், நீளமாகவும் எந்த ஒரு சிரமும் இல்லாமல் வேகவேகமாக (Chaotic Breathing) மூச்சுக்காற்றை உள்ளிமுத்து வெளியேற்றுங்கள்.
இப்படி வேகவேகமாக விழிப்புணர்வோடு வஜ்ராசனத்தில் அமர்ந்தவாரே இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, உடலைத் தேவையான அளவு முன்னும் பின்னும் அசைத்து மூச்சை உள்ளிழுத்து 7 நிமிடங்கள் வெளியிடுவது ... உடலை முழுமையாய் சுத்திகரிக்கும். சக்தியூட்டும். (Body cleansing and energising)
7 நிமிடங்கள் இந்த முதல் படியை செய்ததும், அடுத்த 5 நிமிடங்கள் கண்களை மூடி சாட்சியாக அமர்ந்திருங்கள்.
உள்ளேயும் வெளியேயும் நிகழும் மாற்றங்களை முழுமையாய் அனுமதித்து சாட்சியாக அமர்ந்திருங்கள். தியான அனுபவம் மிகவும் ஆழமாகும்.
தவம் உங்களை செழிப்பாக்கும்
''உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன். '' என்பது சாதாரண வாக்கியமல்ல,மிக ஆழமான சத்தியம்.
அதனால்தான் எங்களுடைய ஆசிரமவாசிகளிடம் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு ...
''ஆன்மீகவாதி என்ற பெயரில் உடல் வளையாத சோம்பேறிகளாக மாறிவிடக்கூடாது.
உங்களின் இலக்கு 'ஞானம்' மட்டும்தான் என்றால்கூட, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாது நின்றுவிடக் கூடாது.
சாதுவாக இருக்கவேண்டும். ''
பலர் என்னிடம் கேட்பதுண்டு.
"ஆரோக்கியம் என்றால் என்ன?." அப்போதெல்லாம் இந்த பதிலைத்தான் சொல்வது வழக்கம்.
''ஆரோக்கியம் என்றால்...
எதைப் போட்டாலும் ஜீரணிக்கும் வயிறு - உடல் ஆரோக்கியம்.
என்ன படித்தாலும் அதைப் புரிந்துகொள்ளும் மனம் - மன ஆரோக்கியம்.
எது நடந்தாலும் அதையெல்லாம் ஆனந்தமயமாய் அணுகும் உணர்வு - ஆன்ம ஆரோக்கியம்.
இந்த ஆரோக்கிய நிலையைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவது, அதை அடைவது என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருந்தாக வேண்டிய அடிப்படைக் குணம். அடிப்படை இலக்கு. ''
எது நடந்தாலும் அதையெல்லாம் ஆனந்தமயமாய் அணுகும் உணர்வு - ஆன்ம ஆரோக்கியம்.
ஆரோக்கியத்தை அடைவதற்காகச் செய்வதெல்லாம் தவம். ஆரோக்கியத்தைக் குறைப்பதற்காக செய்வதெல்லாம் அவம்.
வானப்பிரஸ்த சன்யாசி ஒருவர் இப்படிக் கேட்டார், ''எதைப் போட்டாலும் ஜீரணிக்கும் வயிறு என்றால் ... என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாமா, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா?''
"அப்படியெல்லாம் அர்த்தம் கொள்ளக் கூடாது.
'என் உடம்புக்கு இது ஆகாது. இது எனக்கு அலர்ஜி. இது எனக்குப் பிடிக்காது' என்று ஒருவரைச் சொல்ல வைக்குமளவுக்கு வயிற்றின் நிலை இருத்தல் கூடாது.
எதைப் போட்டாலும் அதை அதை ஜிரணித்துத்தள்ளும் ஆரோக்கிய நிலையில், வயிறானது இருக்க வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில் தேவைக்கு அதிகமாய் சாப்பிடாமல், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியம். தவம்.
வயிறு முட்ட கொட்டுவது, பசிக்காமலேயே புசிப்பது என்ற எல்லாமே அவம்தான். '' என்று சொல்லி முடித்தோம்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே தவமில்லாப் பண்டம் நோயினிலே!
உப்பைச் சேர்த்தால் அழியக்கூடிய காய்களையும், கனிகளையும்கூட அழியாத ஊறுகாயாக புடம் போட்டு மாற்றிவிட முடியும்.
தவத்தைச் சேர்த்தால் அழியக்கூடிய உடலையும், மனத்தையும் கூட அழியாப் புகழ் பெரும் மகானின் உடலாகவும். மனதாகவும் படம் போட்டு மாற்றிவிட முடியும்.
சிவசூத்திறத்திற்கான உரையை முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும்போது பிரம்மச்சாரி ஒருவர் என்னிடம் இப்படி கேட்டார், 'தவம் என்றால் என்ன ? சரியான விளக்கம் சொல்லுங்கள். ''
அப்போது சொன்ன பதில் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் என்பதனால் இங்கு குறிப்பிடுகின்றோம்,
"தவம் என்றால் உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு விடுதலையைத் தருவது.
மனிதர்களின் தரித்திரங்களையும், தந்திரங்களையும் தகர்ப்பதே தவம். வலிகூட விடுதலையே.
உடலின் எந்தப் பகுதியில் பிரச்சனையிருக்கிறது என்பதையும், குணமளிக்கும் சக்தி அங்கு பாய்ந்து அதைச் சரிசெய்து கொண்டிருக்கிறது என்பதையும் நமக்கு சொல்லும் சமிக்ஞைதான் வலி. இது புரியாதபோதுதான் வலியை வேதனை என்று முத்திரையிட்டு பூதாகாரப்படுத்திப் பார்ப்போம்.
விளைவு,
ஆரோக்கியத்தின் சமிக்ஞையான வலியே, நோயின் சமிக்ஞையான வேதனையாக மாற்றிவிடும்.
அதேப்போலத்தான், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பல தவங்களை அவங்களாக மாற்றிப் புரிந்து கொள்கின்றோம். சங்கடப்படுகின்றோம்.
மனிதர்களின் தரித்திரங்களையும், தந்திரங்களையும் தகர்ப்பதே தவம்.
அனந்தம் பெருகட்டுப்
இங்கு ஒரு உண்மையைக் குறிப்பிட விரும்புகின்றேன் ...
நம்மை மேலெடுத்து வருவதற்காகவும், நம்மை மேல்நிலைக்கு உயர்த்துவதற்காகவும், இறைவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைத்தான், நாம் எதிர்க்கும்போதுதான் பிரச்சனைகள் என்றும், சங்கடங்கள் என்றும் உணருகின்றோம்.
நிஜத்தில் அவை அனைத்தும் தவங்கள்.
உடலிலிருந்து முள்ளை உருவுவது போல, வாழ்விலிருந்து தரித்திரத்தையும், மூடத்தனங்களையும் உருவும் நிகழ்வுகளைத்தான் சங்கடங்கள் என்று சொல்கிறோமேயன்றி நிஜத்தில் சங்கடங்கள் என்ற ஒன்றே இல்லை. எல்லாமே சந்தோஷங்கள்தான்.
இதை ஆழமாய் உள்வாங்கிக்கொண்டாலே... சங்கடங்களை சந்தோஷங்களாக்கக் கற்றுக்கொள்வீர்கள். ரோகங்களை ஆரோக்கியமாக்கக் கற்றுக்கொள்வீர்கள்.
தவம் மேற்கொள்வதற்கும் மேற்கொள்வதற்கும், தயங்கமாட்டிர்கள். மாறாக தயாராயிருப்பீர்கள்.
உங்களுக்காகவே உழைக்கும் உங்களின் உடலுக்காக 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் செலவு செய்கின்றீர்கள் ?
ஒரு ரோஜாச் செடியை எப்படி தினந்தோறும் பராமரித்து வளர்ப்பீர்களோ, அதேபோல், உங்களின் உடலை தினந்தோறும் பராமரித்து வளர்க்க வேண்டும்.
தினம் இருமுறை தியானம் செய்வது, வாரம் இரு முறை எண்ணை வைத்துக் குளிப்பது, மாதம் இரு முறை விரதம் இருப்பது.
வருடம் இரு முறை குடலைச் சுத்தப்படுத்துவது என்பதெல்லாம் ஜினிமையான தவங்கள்.
அதேப்போல் உங்களால் முடிந்த அளவு காலையில் சீக்கிரமாக எழுவது;
உங்களுக்கு உணர்வுத் தடுமாற்றம் வரும்போது தியானம் செய்வது;
உங்களை தூக்கம் ஆட்கொள்ளும் போதெல்லாம் ஞானக் கருத்துகளைக் கேட்பது என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் உங்களை உயிர்பிக்கும் தவங்கள்.
சோர்வடையும் போது உறங்கச்செல்வது எனும் பழக்கத்தைத் தாண்டி சில நிமிடங்களாவது சிரித்தோ, குதித்தோ, ஆடிப்பாடியோ, உங்களை உற்சாகமாக்கி கொண்டு உறங்கச்செல்வது, அடுத்த நாளையே உற்சாகமாக்கும் உற்சாக தவம்.
இங்கு குறிப்பிட்டிற்கும் தவங்கள் மிக மிக எளிமையான, ஆனால் மிக மிக வலமையான முதல் நிலைத் தவங்கள்.
கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இந்த வார ஆத்ம தியானத்தை செய்து பாருங்கள்.
''சங்கடங்கள் சந்தோஷங்களாகும். உடம்பும் வளரும், உணர்வும் வளரும். ''
நீங்களும் செழிப்பீர்கள், உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் செழிப்பானவர்களாக மாற்றும் சக்தி பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெருக
் (இடுப்பை வளைக்காமல், இருக்கும் இடத்திலேயே இருந்து செய்ய தியானம் ஏதாவது இருக்கிறதா?' என இளைஞர் ஒருவர், கல்லூரிகளுக்கான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாமை நடத்திக்கொண்டிருக்கும்பொழுது கேட்டார்.
அப்போது, "ஏன் தலையைக்கூட வளைக்காமல் செய்வதற்கு ஒரு தியானம் இருக்கிறதே!'' எனச் சொல்லி அவருக்குத் தந்த தியானத்தையும், அதன் சாரத்தையும் உங்களோடு இப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன்.
''ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் கலந்த காற்றை சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழவில்லை.
இருக்கும் மூச்சிழுக்கும் உயிரோட்டத்தின் மூலகாரணம்.
நான் அதை 'ஆர்கான் எனர்ஜி' என்று குறிப்பிடுகிறேன்'' என வில்யம் ரிச் என்ற ஜெர்மானிய உளவியலாளர் சொல்கிறார்.
''நாம் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான்' என்ற உண்மைகூட சில வருடங்களுக்கு முன்புவரை விஞ்ஞானிகளுக்கே அது யூகமாகத்தான் இருந்தது. விஞ்ஞானிகளால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பே அதை உண்மை என மனிதன் நம்புகிறான்.
''மூச்சுக்காற்றில் உயிர்ச் சத்தாக ஒன்று இருக்கிறது'' எனச் சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யூகித்திருக்கிறது.
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும்.
ஆனால் மெய்ஞானப்பூர்வமாக இதை ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள்...
டிச்சு ஆமமாவதோடு உங்களின் கவனம் எனும் வீச்சும் ஆழமானால், மன ஆரோக்கியமும் சேர்ந்து அதிகமாகும்.
''மூச்சுக்காற்று என்பது உயிர்ச்சத்தான பிராணனை எடுத்துவரும் ஓடம் மட்டுமே. நீ வாழ்வது மூச்சின் ஓட்டத்தால் அல்ல, பிராணனின் ஓட்டத்தால்கான் சாத்தியமாகிறது'' என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒருவருக்குள் விழிப்புணர்வு அதிகரிக்க, ஆரம்பித்த பின், முதலில் அவரின் கவனத்திற்குள் வருவது மூச்சுக்காற்று எனும் ஓடம் மட்டுமே.
விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க சுவாசிக்கும் ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் ''பிராணசக்தியை' முழுமையாய் உணர ஆரம்பிப்பீர்கள். சக்தி மயமாவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். கடைசியாக, பிரபஞ்சமயமாகவே மாறுவீர்கள்.
மூச்சின் சத்தான பிராண சக்தியை உணரும்வரை மூச்சோட்டத்திற்குள் ஒளிந்திருக்கும் ஞான ரகசியம் யாருக்கும் புரியாது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்டாலே, சுவாச காலத்தையெல்லாம் தியான இருக்குமிடத்திலிருந்தே தலையைக்கூட வளைக்காமல் தியானம் செய்யக் கற்றுக்கொள்வீர்கள்.
மூச்சை மட்டும் உள்ளே இழுத்து வெளியே விடுவது ஆழமானால், உடல் ஆரோக்கியம் அதிகமாகும். மூச்சு ஆழமாவதோடு உங்களின் கவனம் எனும் வீச்சும் ஆழமானால், மன ஆரோக்கியமும் சேர்ந்து அதிகமாகும்.
இதையெல்லாம் தாண்டி அந்த மூச்சுக்குள் இருக்கும் உயிர்ச்சத்தான பிராணனையே உணரும் அளவுக்கு நீங்கள் ஆழமாகிவிட்டால் உடல், மனம் தாண்டி உயிரும் உற்சாகமாக ஓட ஆரம்பித்துவிடும்.
புத்தர் தன்னுடைய உடலை விட்டுப்பிரியும் தருவாயில் இந்தத் தியானத்தைத்தான் "விப்பாசனா" என்ற பெயரில் உலகுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தத் தியானம் ஒன்றை மாத்திரமே செய்து ஞானம் பெற்றவர்கள் பலர். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கிறது.
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.
''முச்சோட்டத்தைக் கவனிப்பது மிக எளிமையான, ஆனால் மிக வலிமையான தியானம்''. முயற்சி செய்யுங்கள்.
ஒருமுறை வேதாந்தி ஒருவர் ''பூரகம், ரேசகம் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார்.
அப்போது சொன்னேன், "பூரகம், ரேசகம், கும்பகம்... இடகலை, பின்கலை, சுழுமுனை... பற்றிய கவலை வேண்டாம். வெறுமனே உள்வரும், வெளிச்செல்லும் மூச்சின்மேல் கவனம் வையுங்கள்! தியானம் நிகழும்".
பலரை ஞானியாக்கிய இந்த எளிய தியானத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து பாருங்கள். முதலில் உற்சாகமும், ஆரோக்கியமும் பெருகும். இரண்டாவது விழிப்புணர்வு பெருக ஆரம்பிக்கும்.
உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் தன்னால் பெருக ஆரம்பிக்கும்.
மூச்சோட்டத்தைக் கவனிப்பது மிக எளிமையான, ஆனால் மிக வலிமையான தியானம். முயற்சி செய்யுங்கள்.
Part 4: Open the Soul and Increase the Joy_Tamil_part_4.md
உங்களின் விழிப்புணர்வு முழுவதையும் முக்கின் நுனிப்பகுதிக்கு எடுத்துவாருங்கள். காற்று உள்ளே வந்து வெளியே செல்வதால் மூக்கின் நுனியில் ஏற்படும் உஷ்ண மாற்றங்களை கவனிக்க ஆரம்பியுங்கள். காற்றின் உள்ளே இருக்கும் பிராணசக்தியையும் உங்களுள் இருக்கும் அமைதியையும் உறையவைக்கும் அற்புதமான தியானமிது.
இந்த எளிய தியானத்தை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் செய்துபாருங்கள்.
முக்கிய குறிப்பு :
இந்தத் தியானத்தை செய்யும்போது மூச்சின் ஓட்டத்தை அதிகமாக்கவோ குறைக்கவோ வேண்டாம். வெறுமனே சுவாசத்தை கவனித்தால் பொதுவானது. மூச்சோட்டம் இயல்பாகவும், சீராகவும் இருப்பது இந்தத் தியானத்திற்கு நல்லது.
இது மூச்சை மாற்றுவதற்கான தியானம் அல்ல. மனத்தை மாற்றுவதற்கான தியானம்.
அழகாயிருக்க, ஆரோக்கியமாயிருக்க முன்று நுட்பங்கள்
் ' அழகாயிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அது ஆடம்பரமில்லையா?' என்று ப்யூட்டி அண்ட் கிரேஸ் வகுப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கேட்டபோது,
''அழகாயிருப்பதும் ஆடம்பரமில்லை.
அவையிரண்டும் ஆன்மீகத்தின் அடிப்படைத் தேவைகள்' எனச் சொன்னோம்.
தன்னை மற்றவர்களிடம் அசிங்கமாகக் காட்டிக் கொள்வதென்பது மிகப்பெரிய வன்முறை. ஆன்மீகத்திற்கு எதிரானது.
''கந்தையானாலும் கசக்கிக் கட்டு'' என்று பெரியவர்கள் சொன்னது முழுக்க முழுக்க தியானபூர்வமானது. விழிப்புணர்வுமயமானது.
இடுப்பில் கட்டியிருப்பது ஒரு துணியாக இருந்தாலும், அதைக்கூட நேர்த்தியாக அணிந்திருப்பவர்கள் என் சீடர்கள். எப்போதும் பொலிவோடும், பூரிப்போடும் இருக்கும் இவர்களைப் பார்ப்பதே நமக்குள்ளும் பூரிப்பை உருவாக்கும்.
சுத்தபத்தமாகவும், நேர்த்தியாகவும், பொலிவாகவும் எப்போதும் தன்னை வைத்துக் கொள்ளமுடியவில்லை என்றாலே, அவர் மன உளைச்சல் நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
இன்றைய சோம்பல்கான் நாளைய டிப்ரஷன்.
ஆரோக்கியமான மனம் படைத்த ஒருவர் இனிமையானவராகவும், அருமையானவராகவும் தன்னை வைத்துக் கொள்வதற்கு எப்போதும் தவற மாட்டார்.
''ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மனம் தேவை. ஆரோக்கியமான மனதிற்கு ஆரோக்கியமான உணர்வு தேவை."
ஆரோக்கியமான மனம் படைத்த ஒருவர் இனிமையானவராகவும், அருமையானவராகவும் தன்னை வைக்குக் கொள்வதற்கு எப்போதும் தவற மாட்டார்.
உணர்வை ஆரோக்கியமாக்குவதற்கு மூன்று முக்கிய சுதந்திரங்கள் தேவை.
இம்மூன்று சுதந்திரங்களை அடைவதென்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது.
அவை:-
-
பணி சுதந்திரம். 2. மணி சுதந்திரம்.
-
குண சுகந்திரம்.
1. பணி சுதந்திரம்
இரண்டுவிதமான வாழ்க்கைமுறை இருக்கிறது.
- டைட்பிட்டிங் (Tight fitting) 2. லூஸ்பிட்டிங் (Loose fitting)
மனத்தின் பிடியில் இருப்பவர்கள்தான் முதல்வகையான வாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள். தினமும் வேலை செய்தாகவேண்டும். மாதத்திற்கு இத்தனை நாட்கள்தான் விடுமுறை, இவ்வளவுதான் சம்பளம் என்ற வாழ்வுமுறைதான் - 'டைட்பிட்டிங்.'இது ஓட ஓட ஓட விரட்டும் வாழ்வுமுறை.
எப்படியோ மனத்தின் பிடியில் வாழப் பழகாமல், சிறுவயதிலிருந்தே மனச் சுதந்திறத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள், இரண்டாம் வகையான வாழ்வு முறையையே தேர்ந்தெடுப்பார்கள்.
சுதந்திரமுள்ள சுயதொழில், தானே முடிவுசெய்து முன்னேறும் சுதந்திரம், தன் நேரத்தை நீட்டவும், குறைக்கவும் சுதந்திரம்; தான் நேரடியாகயில்லாமல், தன் மேற்பார்வையாலேயே வேலைகள் நடக்கும் படி தொழிலை வடிவமைத்து வாழும் வாழ்வுமுறைதான் 'லூஸ்பிட்டிங்' எனப்படும். இதுதான் 'பணி சுதந்திரம்'.
மனச் சுதந்திரத்திற்கு, பணிச்சுதந்திரம்தான் மிக முக்கியம்.
வாழ்வதற்குத்தான் வேலை. வேலையே வாழ்க்கை அல்ல.
பணி சுதந்திரம் பெறப் பெற, ஆரோக்கியமான உணர்வு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
2. மணி சுதந்திரம்
கடிகாரமும், மனிதனின் ஒவ்வொரு சுதந்திரத்தைக் குடித்துக்கொண்டே இருக்கிறது.
காலம் கொண்ட வாழ்க்கையை மீட்டெடுத்தால், சுதந்தின் இன்னொரு பெரிய பரிமாணத்தை உணர்வீர்கள்.
பசிக்காவிட்டாலும் மணியடித்தவுடன் சாப்பிட்டாக வேண்டிய வாழ்வுச் சூழல்,
தூக்கம் வராவிட்டாலும் தூங்கச் செல்லவேண்டிய இரவு, தூக்கம் கலையாவிட்டாலும் எழுந்தாக வேண்டிய காலை, படித்தாலும், படிக்காவிட்டாலும், சோர்வாகயிருந்தாலும், நொந்து போயிருந்தாலும் செய்தாகவேண்டிய வேலை.
காலடியில் மனிதவாழ்வு சின்னாபின்னமாகிக் காலத்தின் கையில் கொண்டு இருக்கிறது.
வாழ்வதற்குத்தான் வேலை. வேலையே வாழ்க்கை அல்ல.
'காலம் பொன்னானது' - பழைய மொழி
காலம் புண்ணானது - அனுபவ புதுமொழி.
மாதத்தில் ஓரிரு நாளாவது உங்களின் பரபரப்பான தினசரி வாழ்விலிருந்து விடுதலை பெற்று வாழ்வது உங்களின் மொத்த உணர்வையும் ஆரோக்கியமயமாக்கும்.
மாதத்தில் ஒரிரு நாளாவது உங்களின் பரபரப்பான தினசரி வாழ்விலிருந்து விடுதலை பெற்று வாழ்வது உங்களின் மொத்த உணர்வையும் ஆரோக்கியமயமாக்கும். காட்டுப் பகுதிக்கோ, ரிசார்ட்டுக்கோ செல்வது மணி சுதந்திரத்தைத் தந்துவிடாது. காரணம், காரணம், காலமானது கடிகாரத்தில் இல்லை. அது உங்களின் மனத்திலிருக்கிறது. உடல் ஒய்வு மன ஓய்வைத் தரமுடியாது.
எனவே சக்திச் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட கையில்கள், கியான மையங்களுக்குச் செல்வது அங்கு ஒரிரு நாட்கள் எல்லா பிக்கல்பிடுங்களிலிருந்து விடுபட்டு வாழ்வது மனிதனின் ஆரோக்கியமான உணர்வுகளை அதிகப்படுத்தும்.
அதைப்போல் ஒரு நாளில் ஒரிரு மணிநேரங்களாவது பரபரப்பாயிருக்கும் உங்களுக்கு பூரண விடுதலையளிப்பதும், கியானமயமாவதும், ஆரோக்கியமயமான உணர்வுகளை உங்களுக்குள் புதுப்பிக்கும்.
3. குண சுதந்திரம்.
நன்றாய் யோசித்துப் பாருங்கள் ... ஆராய்ந்து பாருங்கள்.
இந்த நிமிடம்கூட உங்களின் ஏதோ ஒரு குணம் உங்களுக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கும்.
கோபம், கவலை, பொறாமை, சாதிக்கும் வெறி, காமம் என்று ஏதாவது ஒரு குணம் குமுறிக் கொண்டேயிருக்கும்.
தினுசு தினுசாய் உங்களுக்குள் குழுறிக் கொண்டிருக்கும் இந்த எரிமலைகளை எப்போது அகற்றப் போகிறீர்கள் ? எப்படி அகற்றப் போகிறீர்கள்?
உங்களின் இந்தத் தேடுதலுக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்
குமறிக் கொண்டிருக்கும் குணங்களுக்குத் தேவை முறிவு மருந்துதானே அன்றி அந்தக் குணங்களைத் திருப்திபடுத்தும் தீனிகள் அல்ல.
குமுறும் குணங்களை முறித்து, ஆரோக்கியமான உணர்வைப் பூக்க வைக்கும் இரண்டு மருந்துகள்.
முதல் மருந்து - பக்தர்களுக்கு
இரண்டாவது மருந்து - பகுத்தறிவாளர்களுக்கு
முதல் மருந்து
ஆழ்ந்த பக்திப்பூர்வமான பிரார்த்தனையுணர்வை மீண்டும் மேலெடுத்து வாருங்கள். எப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு குணம் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த மருந்தை உள்ளுக்குள் உருவாக்குங்கள்.
பக்திப்பூர்வமான பிரார்த்தனையுணர்வு உங்களுக்குள் எழுத் குழுறல்களைச் சாந்தப் படுத்துவதோடு, உங்களுக்குள் ஆரோக்கியமான உணர்வுகளை எழும்பச் செய்யும்.
இரண்டாவது மருந்து
ஒருவேளை நீங்கள் பகுத்தறிவாளராக இருந்தால் உங்களுக்கு மருந்து இது.
'நன்றி நவிழன்றி நவிலல்'
'உங்களுக்குள் திரும்பிப் பார்க்கலாம்' என்ற நினைவு வரும்போதெல்லாம் ஆழ்ந்த நன்றியுணர்வுக்குள் மூழ்குங்கள்.
யோசிக்குமளவிற்கு முளையையும், உடலையும், வாழ்வையும் இன்னும் நமக்காக விட்டுவைத்திருக்கும் காரணத்திலிருந்து நிங்கள் அனுபவமாக்கும் ஒவ்வொரு நல்ல நீகழ்வுக்கும் காரணமாகயிருக்கும் நிறுவனங்கள், நிபுணர்கள், நண்பர்கள்வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லுங்கள்.
கோபப்படும்போது எப்படி நன்றி சொல்லமுடியும்? என யோசிக்கிறீர்கள். கோபம் வருவது தெரியுமளவிற்கு நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கிற காரணத்திற்காகவே நன்றி சொல்லுங்கள். நன்றியுணர்வு மாபெரும் மருந்து. அது எல்லாவற்றையும் குணமாக்கிவிடும்.
கட்டுரையை மீண்டும் படித்து கடைபிடியுங்கள்.
ஆரோக்கியமயமாவிர்கள்!
ஆனந்தமயாவிர்கள்!
அழகாவிர்கள்!
துக்கத்திற்காக சந்தோஷப்படுங்கள்
(சீர்ஃபி துக்கத்தில் ஸ்தம்பித்துப் போகின்றேனே, இனி என்னைத் தாக்கும் துக்கம் வரும்போது என்ன செய்ய ? அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்'' என்று வெகு கலக்கத்தோடு கேட்டார்.
கலங்கிக் கேட்டவர் கால் நிமிடத்திற்குள் கலகலப்பாகிவிட்டார், சூஃபி ஞானியிடமிருந்த வந்த ஆச்சர்யமிகு பதிலால்!
வியாபாரியிடம் குஃபி ஞானி சொன்னார்,
"துக்கம் வரும்போதெல்லாம் சந்தோஷப்படுங்கள். நன்றி சொல்லுங்கள்".
ஆனந்தம் உங்களுக்குள் மலர ஆரம்பித்துவிட்டது என்பதற்கான ஆகாரம்தான் துக்கம்.
முட்டாளாலும், ஞானியாலும் துக்கப்படவே முடியாது.
புதுப்பித்துக் கொள்வதற்கான வாழ்க்கையை புத்திசாலித்தனத்தோடு அணுகும் ஒருவரால்தான், ஒரு செயலை பலகோணத்திலிருந்தும் பார்க்க முடியும். ஆராய முடியும்.
அப்படி ஆராயும்போது தட்டப்பட்ட தூசியால் ஏற்படும் தும்மல்தான் கவலை.
''கவலைப்படுமளவிற்கு தெரிந்துகொள்ளுங்கள், ஆரம்பத்துவிட்டீர்கள்.
புத்தியை மனவலையிலிருந்து பயன்படுத்த நீங்கள் வெளிவர
துக்கப்படுமளவிற்கு உணர்வு உருக ஆரம்பித்துவிட்டாலே உணர்ந்துகொள்ளுங்கள், தோல்விகளை ஈர்க்கும் மந்தத்தன்மையிலிருந்து நீங்கள் முற்றிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள்.
உணர்வுகள் இறுகிப்போனவர்களால் துக்கப்படக்கூட முடியாது.
புத்திசாலிகளாக மாற முடிவெடுத்தவர்களை வந்து பார்த்து மரியாதை செய்யும் வி.ஐ.பி.தான் துக்கம்
எனவேதான் சொல்கின்றேன்.
துக்கம் வந்தால் சந்தோஷப்படுங்கள்.
அதை உங்களிடம் கொண்டுவர்களு சேர்த்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
காரணம், புத்திசாலிகளாக மாறமுடிவெடுத்தவர்களை வந்து பார்த்து மரியாதை செய்யும் வி.ஐ.பி.தான் துக்கம்''
இங்கு ஒரு மெய்ஞான உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்…
எப்போதெல்லாம் உங்களுக்கு துக்கம் வருகின்றதோ, அப்போதெல்லாம் ஏதோவொருகாயம் குணமடைந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
கரடி பொம்மையையாரோ ஒருவர் பிடுங்கி கொண்டதற்காக சிறுவனாயிருக்கும்போது துக்கப்பட்டு, அழுது தீர்த்த நீங்கள் இப்போது ஒரு கரடி பொம்மைக்காகவெல்லாம் துக்கப்படுவதில்லை, அழுவதில்லை.
ஏனென்றால், சிறுவனாயிருந்தபோது உங்களிடம் இருந்த காயம் இப்போது உங்களிடம் இல்லை. அடுத்தடுத்து உங்களுக்குக் கிடைத்த சில துக்கங்கள் உங்களின் உணர்வைப் பதப்படுத்தியிருக்கும், அந்தக் காயத்தை குணப்படுத்தியிருக்கும். அதற்குமேல் அந்த விஷயத்தில் துக்கப்படுவதற்கான உணர்வம்சமே எழாது.
ஒருவேளை, வளர்க்கப்பட்ட ஒரு சிறுவனின் வாழ்க்கையில் மேற்சொன்னது போன்ற துக்கங்களை சந்திக்காமலே சென்றிருந்தால், சிந்திக்காமலேயே அவர் வளர்ந்திருப்பார்.
இப்படி வளரும் நபாரல் எதிர்காலத்தை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டுவிட முடியாது. இவருக்குதான் மூட்டை மூட்டையாக அதிர்ச்சிகள் காத்திருக்கும்.
ஏற்கெனவே துக்கப்பட்டவர்களும், துக்கங்களை சந்தித்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள். காரணம் புண்பட்டாலும் இவர்கள் புண்ணியசாலிகள் எனவே…
'துக்கங்களை நினைத்து துக்கப்படாதீர்கள். துக்கங்களை நினைத்து நன்றி சொல்லுங்கள்."
அன்பர் ஒருவர் தியான முகாமில் பேசிக்கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார். ''என் வாழ்வில் எனக்கு நேர்ந்த கொடுமைகளைப் போல வேறுயாருக்கும் நடக்கக்கூடாது.
என்னுடைய யோசித்திருக்கின்றேன்... இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகு வாழ்ந்துதான் என்ன கிடைத்துவிடப்போகின்றது. பேசாமல் விஷம் குடித்து இறந்துவிடலாமா, ' என்றெல்லாம் பலமுறை முடிவெடுத்திருக்கின்றேன்.
தொடர்ந்து போராட்டங்களிலேயே என் வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது.
போராட்டம் இல்லாத வாழ்வு வெறும் கனவுதானா?''
அப்போது சொன்னேன்.
''ஒவ்வொரு போராட்டமும் உங்களின் உயிரோட்டத்தை ஊற்றெடுக்க வைக்கும் அருமையான காரணிகள். ஒவ்வொரு போராட்டத்தையும் சந்திக்க ஒருவரிடமிருந்து அளவில்லாத சக்தியும், புத்தியும் பொங்க வேண்டும்.
'துக்கங்களை நினைத்து துக்கப்படாதீர்கள். துக்கங்களை நினைத்து நன்றி சொல்லுங்கள். "
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
உங்களுக்குள் கண்டு பயப்படாதீர்கள். எப்படி அதிலிருந்து முழுப்பயனைப் பெறுவது என கற்றுக்கொள்ளுங்கள்.
எனவேதான் போராட்டங்களும், துக்கங்களும் மனிதன் உருப்பட வேண்டுமென்பதற்காக இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்த ஆசான்கள்.
போராட்டம் மிகுந்த வாழ்வு, உயிரோட்டம் மிகுந்த வாழ்வாகிவிடும். அடுத்து ஏற்றுக்கொண்டாலும், சத்தியம் இதுதான் ...
வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைத் திருத்துவதுபோல, வாழ்க்கையில் மனிதர்களைத் திருத்தும் ஆசான்கள் தான் போராட்டங்களும், துக்கங்களும்.
எனவே இவற்றைக் கண்டு பயப்படுவதைத்தாண்டி, இவற்றை எப்படிப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள் ...
போராட்டம் மிகுந்த வாழ்வு, உயிரோட்டம் மிகுந்த வாழ்வாகிவிடும்.
இன்றிலிருந்து வந்துவிட்டதா?' வந்துவிட்டதா?' என சுறுசுறுப்பாகுங்கள். போராட்டம் உயிரோட்டமளிக்கும். துக்கம் தியானமாகும். கவலைகள் கலைந்து போகும்.
ஆரம்பியுங்கள், வாழ்வை புதுக்கோணத்தில் அணுகக் கற்றுக்கொள்வீர்கள்.
விழிப்புணர்வு அதிகரிப்பதனால் உங்களுக்குள் உங்களின் அனுமதியையும் மீறி தியானம் நிகழும் வகையில் இறைவன் போராட்டத்தையும் வடிவமைத்து அனுப்புவது இன்னும் இரசனைக்குரியது.
எனவே இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
அது…
''எப்போதும் ஏதோ வகையில் உங்களுக்குள் தியானமானது நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. "
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் "எனக்குள்ளேயும், 'வெளியேயும் நடப்பதெல்லாம் தியானம்தான்'', என்ற உயர்ந்துகொள்ளுதலை எடுத்துவந்து…
துக்கத்தை சந்தோஷத்தோடும், போராட்டத்தை உயிரோட்டத்தோடும் அணுகுங்கள். தியானம் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.
துக்கம் இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் தாண்டக்கூடிய மஹாபண்பைப் பெறுவீர்கள்.
வாழ்வு சூதாட்டமல்ல ... அது ஒரு சுக ஆட்டம்
ஒவ்வொரு தனி தனி காயங்களையும், குரூரங்களையும் சரிசெய்வதற்காக தனித்தனியான பிரத்யேக தியானக்கூடங்களைக் கொண்ட ஜென் மடாலயம் அது.
பயத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம்,
கோபத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம்,
துக்கத்தைக் குணப்படுத்த ஒரு தியானக்கூடம் ...
என பிடிப்புகளிலிருந்து வளர்ச்சியைப் பலபரிமாணங்களில், பல மடங்குகள் அதிகரிக்கும் தியானக்கூடங்கள் அங்கு இருந்தன.
அந்த அவர்களின் பல பிடிப்புகளிலிருந்து விடுபடுத்தி, அவர்களுக்குள் புத்தியையும், சக்தியையும் அதிகரிப்பதாக இருந்தது.
ஒரு ஆஸ்ரமங்களில் ஒருநாள் தங்கியிருப்பதே பல வருட வளர்ச்சியைத் தந்துவிடும்.
இந்த தங்களை முன்னேற்றிக் கொள்ள விரும்புபவர்கள் இது போன்ற இடங்களுக்கு அடிக்கடிச் செல்வார்கள்.
அப்படி அடிக்கடி அங்கு வரும் ஒருவர் அவருடைய நண்பரை அழைத்து வர்திருந்தார். அவர் எதை எடுத்தாலும் ஏகத்துக்கும் ஆராயும் பகுத்தறிவாளி.
"அதெப்படி இந்த இடமே ஒருவரின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்க முடியும் ? இது பார்ப்பதற்கு சாதாரண ஒரு ஆஸ்ரமம் போல்தானே இருக்கின்றது''. என்று நண்பரிடம் வாதம் செய்து கொண்டே வர்தார்.
மெதுவாய் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த இவர்களின் மீது பாய்வது
ஆத்மாவைத் திற
ஆனந்தம் பெருகட்டும்
உங்களுக்குள் நுழைந்தால் வாழ்வே அமைதியாகுவதை உணர்வீர்கள் ...
போல அங்கே இருந்த ஒரு தியானக்கூடத்திலிருந்து குரைத்தபடியே ஒரு நாய் ஒடி வந்தது. அதற்கு எதிரே இருந்த தியானக்கூடத்திலிருந்து இன்னொரு நாய் சாதாரணமாக நிதானமாக வெளியே வந்தது.
இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்த பகுத்தறிவாளி ஆச்சரியப்பட்டார்।
மிரண்டடித்து இந்த நாய் ஓடி வருமளவிற்கு அப்படி அந்த தியான கூடத்திற்குள் என்னதான் இருக்கின்றது பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு, 'மாய அதிர்ச்சி' என்று தலைப்பிட்டிருந்த தியான கூடத்திற்குள் நுழைந்தார்.
நுழைந்தவர் இரண்டே நிமிடத்தில் வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தார்
அந்த மாய அதிர்ச்சிக் கூடத்திற்குள் விதவிதமான கண்ணாடிகள் இருந்தன. ஒவ்வொரு கண்ணாடியும் அவரை அவருக்கே ஒவ்வொரு விதத்தில் காட்டியது.
சில கண்ணாடிகள் அவரின் உருவத்தையே அவருக்கு பேய் போலக் காட்டியது. இன்னும் சில கண்ணாடிகளில் அவரைப் பார்க்க அவருக்கே பயம் வருமளவிற்கு அவரை மிக அகோரமாய் காட்டியது.
நாய் ஏன் குரைத்துக்கொண்டே ஓடி வந்தது, என்று இப்போது அவருக்கு புரிந்தாலும், எதிரே இருக்கும் தியானக்கூடத்தில் அப்படி என்ன இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்கும் ஆசை வந்தது.
உடனே எதிரே இருந்த தியானக் கூடத்திற்குள் நுழைந்தார்.
உள்ளே நுழைந்ததும் அவர் அமைதியாவதை அவரே உணர்ந்தார்.
காரணம் அங்கே இசைத்துக்கொண்டிருந்த ஒருவித வண்டுகளின் ரீங்காரம், அங்கு பரவிக்கொண்டிருந்த புதுவிதமான சாம்பிராணி வாசனை, அங்கு இருந்த அடர்ந்த இருள் நடுவில் ஒரு பொட்டுபோல் இருந்த சிறுதீபம், தரையில் போடப்பட்டிருந்த வழவழப்பான, ஒட்டும் மிருதுவான துணியால் ஆன கம்பள விரிப்பின் மெல்லிய உரசல், மூக்கிற்குள் நுழைந்த சாம்பராணி புகை வயிற்றிலும், நாவிலும் ஊற அவரின் முயற்சியில்லாமலே அவர் அமைதியானார்.
எவ்வளவு நேரம் சென்றதென்று தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் அங்கு அமைதியாக அமர்ந்துவிட்டு வெளியேறினார்கள்.
வெளியேறும்பொழுது இந்தத் தியானக்கூடத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்டார்...அதிர்ந்தார். காரணம் சின்ன எழுத்துக்களில் 'போலி அமைதி' என்று எழுதியிருந்தது.
அதன் அருகிலேயே 'நிஜ அனுபவம்' என்று அம்புக் குறியிட்ட சிறுபலகை ஒன்று உள்நோக்கி உள்ள ஒரு தியானக்கூடத்தை காட்டியது.
அந்தத் தியானக்கூடத்திற்கு இருவரும் சென்றார்கள்.
பார்க்க எளிமையாக இருந்த அந்தத் தியானக்கூடத்தில் உட்காருவதற்கு இடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
சில நிமிடங்கள் அங்கு அமர்ந்து பார்த்தவர்கள் உடனே எழுந்தார்கள்.
பகுத்தறிவாளி சொன்னார், ''இங்கு அமாந்ததும் என் மனதின் இயக்கம் வேகமாவது போல இருக்கின்றது. எனக்குள் குழப்பங்கள் அதிகமாகின்ற மாதிரி இருக்கின்றதே!
தியானத்தில் அமரும் பொழுது, முதலில் மனத்தின் இயக்கம் வேகமாகுவதுபோல் தோன்றுவது இயல்பானதே.
வேண்டாம். நாம் போகலாம்" என்றார்.
நண்பர், 'சரி' என்றுதலையாட்ட இருவரும் வெளியே வருவதற்காகத் திரும்பினார்கள். வாசற்கதவின் உள்புறமாக 'Exit' என்று எழுதப்பட வேண்டிய இடத்திற்கு அருகில் இந்த அறிவிப்பு பலகை இருந்தது.
அதில் ....
ஜம்புலன்களையும் சாந்தமாக்கும் வெளிப் பொருட்களால் வந்த அமைதி, அந்தப் பொருட்களால் வந்த அமைதி, நிஜ அமைதி அல்ல.
''போலி அதிர்ச்சிக்கூடம் உங்களுக்கு தந்த அதிர்ச்சி போலிகான்.
ஒவ்வொரு கண்ணாடியும் உங்களை வெகு மோசமாகக் காட்டினாலும், நீங்கள் அந்த நிமிடம்கூட நீங்களாகவே இருந்தீர்கள்.
போலி அமைதிக்கூடம் தந்த அமைதி போலிதான்.
ஐம்புலன்களையும் சாந்தமாக்கும் வெளிப்பொருட்களால் வந்த அமைதி, அந்தப் பொருட்களால் வந்த அமைதி, நிஜ அமைதி அல்ல.
'நிஜ அனுபவக்கூடம்' தந்த அமைதிதான் நிஜமானது.
குழப்பமோ உங்கள் இயக்கமோ, மன அதிகரிக்கவில்லை.
ஒரு அதிர்ச்சி, ஒரு அமைதி என்ற இரு முனைகளைத் தொட்டதால் முதல் முறையாக நீங்கள் தியானத்தில் நுழைந்திர்கள். உங்களின் மனத்தைப் பார்க்கிர்கள். மனமென்பது ஏற்கனவே இவ்வளவு குழப்பத்தில்தான் இருக்கின்றது.
இதைத் தாண்டியும் உங்களுக்குள் உள்ள பலவற்றையும் தூர்வாரி எடுக்க உதவுவதற்காகத்தான் இந்த ஆஸ்ரமமே இருக்கிறது.
வருக! வருக! ஆனந்தம்!'' என எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்து முடித்து புன்முறுவல் புரிந்த பகுத்தறிவாளி தன் நண்டனிடம், ''நான் இப்போது புரிந்து கொண்டேன். இந்த இடமே நம்மை வளர்க்கும் புத்தியும், சக்தியும் பெற்றது. நன்றி!'' என்று சொல்லி கைகளைக் கூப்பினார்.
சிரித்த நண்பர், ''இல்லை இப்போதும் நீ இன்னும் முழுவதுமாக இந்த இடத்தை அனுபவிக்கவில்லை. ஒரு துளி அனுபவத்திற்கே இப்படிச் சொல்கிறாய்.
உனக்குள் நிஜமாகவே ரஸவாதம் நிகழ ஆரம்பித்துவிட்ட பிறகு நீ என்ன சொல்வாய் என்று எனக்கே தெரியவில்லை'' என்றார்.
இதுவரை நாம் சந்தித்த அதிர்ச்சிகள் அனைத்தும் போலியே. இன்னும் சொல்லப்போனால் நம்முடைய சுகம், அமைதி, அறிவு என்று நாம் சொல்லும் அனைத்தும் போலியே.
நிஜமான அனுபவம் ஆழமானது.
அதைச் சிரத்தையோடு தேடும்போது மட்டுமே ஒருவரால் அடைய முடியும்.
இல்லாவிட்டால் வாழ்வே போலி அதிர்ச்சிக்கும், போலி அமைதிக்கும் இடையில் விளையாடப்படும் சூதாட்டமாகிவிடும்.
வாழ்வு சூதாட்டமல்ல. அது சுக ஆட்டம்.
நிஜமான அனுபவம் ஆழமானது. அதைச் சிரத்தையோடு தேடும்போது மட்டுமே ஒருவரால் அடைய முடியும்.
போலி அதிர்ச்சியிலிருந்து விடுபடுத்தும் தியானம்
இந்த ஜென் கதையைப் படிப்பதினாலேயே ஒருவருக்குள் ரஸவாதம் நிகழ ஆரம்பிக்கும். மீண்டும் ஒருமுறை இந்தக் கதையை படித்துவிட்டு தியானத்திற்குள் நுழையுங்கள்.
"அந்த மனிதரின் அதிர்ச்சிக்குக் காரணம், அவர் ஒவ்வொரு கண்ணாடியோடு தன்னை கோர்த்துப் பார்த்தது அல்ல. கண்ணாடியில் தெரிந்ததைத் 'தான்' என உள்ளுர நம்பியதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்".
எப்படி ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு வகையோ, அப்படித்தான் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமானவர்களே.
எந்த விதமான மனிதர்களாய் இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து வாழ்வதில் எந்த பாதிப்பும் ஒருவருக்கு வந்துவிடாது.
எப்படி கண்ணாடி அதன் தரத்திற்கேற்றார்போல் ஏதேதேர விகாரமாக்கி காட்டியதோ, அதேபோல் உங்களை மற்றவர்கள் விகாரப்படுத்தி, குறைப்படுத்திக் காட்டுவதை, உங்களைப் பற்றிய கருத்துக்கள் என நீங்கள் நம்பும் போதுதான் பாதித்தப்படுகின்றிர்கள், அதிர்ச்சி அடைகின்றிர்கள்.
உங்களைப் பற்றி போலியாக மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் இருந்து விடுபடுத்திக் கொள்ளுங்கள். நிஜ அனுபவம் நோக்கி நகர்வீர்கள்.
நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கள், வாசனைகள் நிஜக் கண்ணாடியில் பார்ப்பதற்குச் சமம். இந்தத் தவறுகளை மட்டும் சரி செய்ய உழையுங்கள். போலி அதிர்ச்சிகளில் இருந்து விடுபட்டு நிஜ அனுபவத்திற்குள் நுழைவீர்கள்.
போலி அமைதியில் இருந்து விடுபடுத்தும் தியானம்
உங்களை மிகவும் திருப்திபடுத்தும் நபர்கள், உறவினர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதெல்லாம் உங்களுக்கு இதமாக இருக்கும்.
இது போலி அமைதிக் கூடத்தில் இருந்த ரீங்காரம், வாசனை, கம்பளம் போன்றது.
இந்த அமைதி, இந்த இதம் போலியானது.
நிஜ அனுபவம் நிகழ வேண்டும்.
ஆழமான இந்த உண்மையைப் புரிந்து கொண்டாலே போலி அமைதியை நிஜம் என்று நம்புவதால் வாழ்வில் வீணாகப் போக இருக்கும் காலங்களை சேமித்து விடுவீர்கள்.
எப்போதும் உங்களை இதப்படுத்தும் வார்த்தைகளையே மனம் தேடி அலையும். இந்த குணத்தாலேயே இப்படி இதப்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் மனம் ஒருவித கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
இதுவும் ஒருவிதத்தில் சுதந்திரத்தைக் குறைக்கும் செயலே.
எவ்வளவு காலம் மனத்தை சிறுபிள்ளை போலவே வைத்திருக்கப் போகின்றீர்கள்?
வெளியே இதப்படுத்தும் வார்த்தைகளைத் தேடாமல், நீங்கள் பழகும் ஒவ்வொருவரிடமும் இதப்படுத்தும் வார்த்தைகளைத் தர ஆரம்பியுங்கள்.
துவக்கத்தில் புதிதாய் இருந்தாலும், உங்களுக்குள் அந்த நிஜமான அனுபவமான ஆனந்தம் மலரும்.
நிஜ அனுபவம் மலராத வரை வாழ்வு சூதாட்டம். நீங்கள் அதில் ஒரு பகடைக் காயாக இருப்பீர்கள்.
நிஜ அனுபவம் மலர்ந்து விட்டால் வாழ்வு சுக ஆட்டம் ஆகிவிடும்.
நீங்கள் அதில் ஒரு ஜீவன் முக்தராக இருப்பீர்கள்!
இங்கேயே, இதிலேயே, இப்போதே
''கல்லூரிகள் தோல்வியடைகின்றனவா?''
ஜென் குரு: "செய்வதில்லை".
ஜென் குருவின் பதில் கேட்பதற்குப் புதுமையாக இருக்கலாம். ஆனால் நிஜநிலவரம் இதுதான்.
அன்பு செய்வது மட்டுமல்ல, கோபப்படுவதுகூட ஏதோ பழைய எரிச்சலை மென்று உமிழும் தருணமாகத்தான் இருக்கின்றது. கோபப்பட கிடைத்த வாய்ப்பை, பழைய கோபங்களைத் தீர்த்துக்கொள்ளும் தருணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் வரை கோபத்தைக்கூட வெற்றியடைய முடியாது. அதுகூட நம் விருப்பப்படி முழுமையாக நடக்காது.
ஒரு முறை நிருபர் என்னிடம் இப்படிக் கேட்டார்.
"உடல் பருமன், முழுமையற்றத் தூக்கம் இரண்டும், வளர்ந்து வரும் சமுதாயத்தில் மிகப்பெரிய புதுப்பிரச்சினையாக இருக்கின்றன. இதற்கு ஆழமான காரணம் ஏதும் இருக்கின்றதா? நாகரீக மனிதன் மட்டும் இப்படி பாதிக்கப்படுவது ஏன்?"
"ஏனென்றால் யாரும் சாப்பிடும்போது சாப்பிடுவதில்லை, தூங்கும்போது தூங்குவது இல்லை. இது தான் காரணம்" என பதிலளித்தேன். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, வாக்மென் கேட்டுக்கொண்டே தூங்குவது, வேலை செய்ய வேண்டிய இடத்திலும், படிக்க வேண்டிய இடத்திலும் செய்ய வேண்டியதைவிட்டு வேறு ஏதாவது பகல் கனவு கண்டுகொண்டேயிருப்பது என்பதெல்லாம் நாகரீக மனிதர்களின் வாழ்வில் அவர்களையும் மீறி நுழைந்து விட்ட இடைஞ்சல்கள்.
நீங்கள் சாப்பிடும்போது உணவை மட்டும் மென்று சாப்பிடுவதில்லை. அப்போது நீங்கள் என்ன எண்ணங்களை மேல் எடுத்து வருகிறீர்களோ அவற்றையும் சேர்த்துதான் மெல்லுகின்றீர்கள். அவையும் உங்களின் பாகமாகின்றன. எனவே வேறெந்த நேரத்தையும்விட உண்ணும்போது மிகக் கவனத்தோடு இருக்க
மன உளைச்சல் இருந்தால் இயற்கையிலேயே நிறைய சாப்பிடுவீர்கள்.
வேண்டும்.
மிகப் பிரபலமான ஜென் வாக்கியம் ஒன்று இப்படிச் சொல்கின்றது.
"உண்ணும் போது எண்ணாதே, எண்ணும் போது உண்ணாதே"
இதே பாதிப்புதான் T.V பார்த்துக் கொண்டே சாப்பிடும் போதும் நிகழ்கின்றது. விளைவு வயிற்றுக்குள்ளே என்ன செல்கின்றது என்றும் நமக்குத் தெரிவதில்லை. மனதிற்குள்ளும் தெரிவதில்லை.
ஊளைச் சதையும், மன உளைச்சலும் உருவாக இதுகூட ஒரு முக்கியக் காரணமாக அமைந்து விடுகின்றது. இப்போதெல்லாம் பாருங்கள், 40 வயதைத் தாண்டிய பிறகு மன உளைச்சல், உடல் பருமன், தூக்கமின்மை என்ற
மூன்றும் பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகின்றது.
இது ஒரு முக்கோணம் மாதிரி ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. மனஉளைச்சல் இருந்தால் இயற்கையிலேயே நிறைய சாப்பிடுவோம். உள்ளே உளைச்சல் இருப்பதினால், எவ்வளவு உள்ளே போகின்றது என்பதே தெரிவதில்லை. உள்ளே போட்டு நிரப்பிக்கொண்டே இருக்கின்றோம். விளைவு ஊளைச்சதை, உடல் பருமன்
சாப்பிடும் போது சாப்பிடுவதைச் செய்தாலே ஊளைச்சதை மட்டுமல்ல, மன உளைச்சலும் குறையும், சரியாகும்''.
'தூங்கும்போது தூங்குவதில்லை, என நீங்கள் சொன்னதை இன்னும் ஆழமாக விளக்கிச் சொல்ல முடியுமா?'' என அந்த நிருபர் தொடர்ந்து கேட்டார்.
அதற்கு, 'கண் விழித்துக்கொண்டே தூங்குவது அதிகமானால் கண்மூடிக்கொண்டே தூங்குவதின் தரம் குறைந்துவிடும்'' என பதில் சொன்னோம்.
''அதென்ன கண்விழித்துக் கொண்டே தூங்குவது ?'' என ஆச்சரியமாகக் கேட்டார்.
''இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்''.
பலமுறை உங்களின் அலுவலகத்திலிருந்து, வீட்டிற்குச் செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்து ஒட்ட ஆரம்பித்திருப்பீர்கள். கடைசியாக வீடு வந்து விட்டதென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தும் போதுதான் வீடு 'வந்துவிட்டதென்றே' தெரிய வரும். இதை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்போம்.
வீடு வரை வரும் வழியில் பல வளைவுகளில் இருப்பீர்கள். பல இடங்களில் ரெட் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தி, அப்புறம் எடுத்து ஸ்பீடு பிரேக்குக்காக வேகத்தைக் குறைத்து, அதிகரித்து என்று வண்டியைச் சரியாகத்தான் இயக்கி வந்திருப்பீர்கள். ஆனால் இது எல்லாமே தன்னிச்சையாக நடந்திருக்கும். உங்களின் சுய நினைவு இல்லாமலே வண்டியை ஒட்டி வந்திருப்பீர்கள்.
"அட நம்ம இடம் வந்து விட்டது" எனத் தெரிய வரும்வரை வேறு எதிலாவது மனம் சிக்கிக் கொண்டிருக்கும். கனவு கண்டு கொண்டிருக்கும். கண்களைத் திறந்திருந்தாலும் அங்கே அப்போதில்லாமல் எங்கோ, எதிலோ சிக்கியிருப்பதுதான் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவது. இதுதான் பகல் கனவு என பதில் சொன்னோம்.
இந்த மாதிரியான கனவுகள் எந்த அளவிற்கு அதிகரிக்கின்றனவோ அந்த அளவிற்கு இரவுத் தூக்கத்தில் கனவுகள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.
சாப்பிடும் போது சாப்பிடுவதைச் செய்தாலே ஊளைச்சதை மட்டுமல்ல, மன உளைச்சலும் குறையும், சரியாகும்.
பகல் கனவின் உச்சமும், இரவு தூக்கத்தின் ஆழமும் ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புடையவை. பகலில் கனவுகளைக் குறைத்தால் இரவுத் தூக்கம் ஆழமாகும். அதோடல்லாமல் காற்றில் கரைந்து காணாமல் போகும் வாசனையைப் போல ஒவ்வொரு நாளும் பகல் கனவில் கரைந்து காணாமல் போகும்.
அந்த நாள் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். ஏராளமான நேரமும், ஆரோக்கியமும் மிச்சமாகும்.
வெற்றி அடைந்தவர்கள் கனவில் நேரத்தைக் கரையவிடாமல் காப்பாற்றியவர்கள். நேரத்தைப் பொன்னாக்கியவர்கள்.
வெற்றி அடைந்தவர்களுக்கும், வாழ்வில் தோல்வியுற்றவர்களுக்கும் 24 மணி நேரம் தான். ஆனால் வெற்றியடைந்தவர்கள் கனவில் நேரத்தைக் கரையவிடாமல் காப்பாற்றியவர்கள். நேரத்தைப் பொன்னாக்கியவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...
★ வெற்றியடைந்தவர்களெல்லாம்...
தூங்கும்போது தூங்கியவர்கள், வாழும்போது வாழ்ந்தவர்கள்.
★ ஆரோக்கியத்தைப் பெற்றவர்களெல்லாம் ...
உண்ணும்போது உண்டவர்கள், எண்ணும்போது எண்ணியவர்கள்.
★ காதலில் ஜெயித்தவர்களெல்லாம் ...
அன்பாயிருக்கும்போது, அன்பாகவே மாறிவிட்டவர்கள்.
இந்தத் தியான சூத்திரங்களை முழுமையாக உள்வாங்கினாலே வாழ்வு உய்வு பெற ஆரம்பித்துவிடும்.
'அன்பு செய்யும்போது அன்பு செய்வது எப்படி?' என்ற கேள்விதான் இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு மீண்டும், மீண்டும் பலரின் மனத்தில் இருக்கும். அது வெகு சுலபம்.
முதலில் மலரிடமிருந்து ஆரம்பியுங்கள். அழகிய மலரை ஆழமான அன்புணர்வோடு பாருங்கள். பார்க்கும் பார்வையாகவே மாறுங்கள்.
அங்கிருந்து உங்களை வேறு இடத்திற்கு மனசாட்சியாக அழைத்துச் செல்லும் எண்ணங்கள், கனவுகள் வரும்பட்சத்தில் அவற்றைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் மீண்டும் மலருக்கே மொத்தக் கவனத்தையும் திருப்புங்கள். மலரோடு மலராய் கரையுங்கள்.
அதே போல எச்செயலைச் செய்தாலும் அச்செயலாய் மாறிவிடுங்கள். அதிலேயே கரைந்து விடுங்கள்.
அன்பு செய்யும்போது 'அன்பு செய்வது எப்படி என்பதிலிருந்து, தூங்கும்போது தூங்குவது எப்படி?' என்பதுவரை இந்த ஒரு தியானமே சாத்தியமாக்கிக் காண்பிக்கும்.
வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்து அங்கேயே, அதிலேயே, அதனோடேயே வாழ ஆரம்பியுங்கள்... மற்ற எல்லா தியான சூத்திரங்களும் அனுபவங்களாக மாறிவிடும்.
மனச்சோர்வை எளிதில் தாண்டலாம்
அங்கோர்வாட் கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கு பக்தர் ஒருவர் இப்படி என்னிடம் கேட்டார்.
"மஹா பாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவே போர் புரியத் தூண்டுகிறாரே! உலக அமைதியை தரவேண்டிய பகவானே சண்டைக்குக் காரணமாயிருப்பது எதனால் ? இது சரியா ?''
''மஹா பாரதம் வெறும் போர் அல்ல.
அது ஞானமடைதல் கமான குணச்சித்திர கதாபாத்திரங்களைக் கொண்ட தியான விளக்கம்.
இதைப் புரிந்து கொண்டால் உங்களின் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும்''
"தியான விளக்கம் என்றால்?"
''ஆம், மனிதராய்ப் பிறந்த உங்கள் நிகழ் ஒவ்வொருவருக்குள்ளும் வேண்டிய உன்னதமான தியானம்''
''மஹாபாரதம் தியானமா?''
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
''ஆம், மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு குணச்சித்திரமும், நீங்கள் உங்களுக்குள் சந்திக்கப்போகும் ஒவ்வொரு மனச்சித்திரங்கள்தான்''
"புது விளக்கமாக இருக்கிறதே! தயவுசெய்து மேலும் எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் மிக ஆவலோடு இருக்கிறோம்."
''மஹாபாரதத்தில் வரும் அர்ஜூனர்தான் உங்களின் தனி விழிப்புணர்வு (Individual consciousness), துரியோதனன்தான் உங்களின் ஈகோ"
உங்களுடைய வாழ்வின் மொத்தப் போராட்டமும் உங்களின் ஈகோவிற்கும், உங்களின் விழிப்புணர்விற்கும் இடையே நிகழ்வதுதான்.
உங்களுடைய வாழ்வின் மொத்தப் போராட்டமும் உங்களின் ஈகோவிற்கும், உங்களின் விழிப்புணர்விற்கும் இடையே நிகழ்வதுதான்.
கடைசியில் ஈகோ சாக வேண்டும். விழிப்பணர்வுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
அப்போதுதான் வாழ்க்கை சுதந்திரம் பெறும். அர்ஜூனரும் (உங்களின் விழிப்புணர்வும்) துரியோதனனும் (உங்களின் ஈகோவும்) ஏதோ ஒரு காரணத்தை மையமாக கொண்டு சண்டைக்கு தயாராவதுதான் மனச் சஞ்சலம், குழப்பம். இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம்தான் மஹாபாரத போர் அல்லது 'இரஸவாதம்'.
'ஆஹா! மிக அருமையான விளக்கம்'
''துரியோதனன் (ஈகோ) அழியாதவரை அர்ஜூனருக்கு (விழிப்புணர்வு) நிம்மதியில்லை. ஆனால் இன்னொரு
குழப்பம் என்னவென்றால், உங்களின் தனி விழிப்புணர்வை வைத்து உங்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈகோவை அழிப்பது என்பது எளிதில் சாத்தியமானதல்ல. காரணம் இரண்டுமே உங்களுக்குள்ளல்லவா இருக்கிறது.
இது உங்களோடு நீங்களே சண்டையிடுவதற்கும் சமம். ''
'இதெப்படி சாத்தியமாகும் ?'
'எனவேதான் இதைச் சாத்தியமாக்கும் ஒரு மஹாசக்தியும், மஹாஞானமும் தேவைப்படுகிறது.
அந்த மஹாசக்தியும், ஞானமும் கொண்டவர்தான் வாழும் ஞானியான கிருஷ்ணர்.
இவர் இல்லாவிட்டால் அர்ஜூனரால், துரியோதனனை எதிர்த்துப் போராட முடியாது. வாழும் ஞானியின் துணை இல்லாவிட்டால். நீங்கள் எவ்வளவுகான் நல்ல முடிவுகளை எடுத்தாலும், அவற்றை வாழ்வில் செயல்படுத்த முடியாது.
வாழும் ஞானி இல்லாவிட்டால் உங்களின் அர்ஜூனர் துவண்டுவிடுவார். உங்களின் விழிப்புணர்வு சோர்ந்து விடும்''.
''ஏன்? என் விழிப்புணர்வு சோர்வடைய வேண்டும் ?''
"மஹாபாரதக் களத்தை பாருங்கள்.
ஒருபுறம் பதினோரு கோடி வீரர்கள். இன்னொருபுறம் எட்டு கோடி வீரர்கள். இவை உங்களின் எண்ணங்களுடைய உருவங்கள்.
எதிரணியில் இருக்கும் பதினோரு கோடி வீரர்கள்தான் உங்களின் எதிர்மறை எண்ணங்கள் Self contradicting thoughts.
உங்களுக்கு ஆதரவாயிருக்கும் நேர்மறை எண்ணங்களின் Self healing thoughts, எண்ணிக்கை எட்டு கோடி மட்டும் தான்.
உங்களுக்குக் கெடுதல்களை மட்டுமே செய்யும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம். பதினோரு கோடி! இவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டிய நேர்மறை எண்ணங்கள் எட்டுகோடி மட்டுமே.
வாழும் ஞானியின் துணை இல்லாவிட்டால். நீங்கள் எவ்வளவுதான் நல்ல முடிவுகளை எடுத்தாலும், அவற்றை வாழ்வில் செயல்படுத்த முடியாது.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
எப்படி 11 கோடியை அழித்து துரியோதனனை அழிப்பது ? என்ற கலக்கம் உங்களுக்குள் உருவாகும் போதுதான், உங்களின் விழிப்பணர்வு (அர்ஜூனர்) சோர்ந்து உட்கார்ந்து விடுகிறது.
இதைத்தான் மனச்சோர்வு depression எனக் குறிப்பிடுகிறார்கள்.
இதிலிருந்து உங்களை மீண்டும் மீண்டும் வெளியேற்றி, உங்களின் தனி விழிப்புணா்வுக்கு உற்சாகத்தைத் தந்து, "போராடு. பாவம் புண்ணியம் பற்றி கவலைப்படாதே'', என்று உற்சாகத்தைத் தந்து துரியோதனன் எனும் ஈகோவின் 11 கோடி எதிர்மறை எண்ணங்களையும் கொல்வதற்கான சக்தியைத் தருவதற்குதான் கிருஷ்ணர் இருக்கிறார். அவரில்லாமல் அவர்களைக் கொல்ல அர்ஜூனருக்கு எங்கிருந்து தைரியம் வரும்.
உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை (சத்சங்கங்களை) நீங்கள் பெறுவதே கீதா உபதேசம்.
யாராலாவது போர்க்களத்தில் போய் வேதாந்தம் பேச முடியுமா?
ஒரு ஞானியால்தான் அது முடியும்.
ஞானக்கருத்துகளால்தான் எனும் அர்ஜூனரை வெற்றி பெறவைக்க முடியும், அவரை ஆனந்தம் எனும் மகுடம் சூடுவதற்குத் தயார் படுத்த முடியும்.
ஏன் போர் புரிய வேண்டியிருந்தது என்பதும், ''போர் புரி' என கிருஷ்ண பகவான் தூண்ட வேண்டியதின் அவசியமும் இப்போது புரிகிறதா ? எனக் கேட்டு முடித்தபோது கேள்வி கேட்டவர் ஆச்சரிய விழிகளோடு, "புரிகிறது" என்றார்.
பகவத் கீதையின் துவக்கத்தில் அர்ஜூனருக்கு ஏற்படும் Depression ஐ தான், ''அர்ஜூன விஷாத யோகம்'' எனக் குறிப்பிடுகிறார்கள்.
இது சரியா ? தவறா ? ... இது நியாயாமா ? அநியாயமா ? ... இது தர்மமா ? ... உங்களைக் குழம்ப வைக்கும் சம்பவங்கள்தான் மனச்சோர்விற்கான காரணங்கள்.
இதிலிருந்து வெளிவர ஒரேவழி ஆத்மசக்தியைப் பொங்க வைப்பதுதான். ஆத்மசக்தியைப் பொங்க வைக்கும் ஞானக்கருத்துக்களை தினமும் அரைமணி நேரமாவது கேளுங்கள். இல்லை படியுங்கள்.
உங்களின் மனச்சோர்விலிருந்து உங்களை வெளியே எடுப்பதற்கான நல்ல தியானம் அது.
அருமையான தியான வரி ஒன்று.
நீங்கள் கட்டுக்கடங்காத உற்சாக சக்தி படைத்தவர். எதனாலும் மறைக்கப்பட முடியாத அளவிற்கு தொடர்ந்து சுடர்விடும் சூரியனைப் போன்றது உங்களின் விழிப்புணர்வு".
விழிப்புணர்வு எனும் சூரியன் வராத வரைதான், குழப்பங்கள் எனும் இருள் இருக்கும்.
பூனை கண்ணை மூடும் போது பூனைக்கு மட்டும் தான் உலகம் இருண்டுவிடும். அதேபோல் மனக் கண்ணை மூடியதால்தான் வாழ்க்கை இருண்டு விட்டது, மனம் சோர்வடைகிறது.
''நீங்கள் கட்டுக்கடங்காத சக்தி படைத்தவர்' எனும் தியான வரியை, மனத்தைத் திறந்து உள்வாங்குங்கள். அதன்பிறகு உங்களின் உள்ளுலகம் இருளாது. குழப்பங்கள் இருக்காது. உற்சாகம் பொங்க வாழ்வு முன்னோக்கி ஓட ஆரம்பிக்கும்.
எந்தப் பிரச்சனையுமில்லாமல், எந்தக் கஷ்டமுமில்லாமல் வாழலாம்
எப்படியும் பத்து வருடங்கள் கழித்து, இப்போது இருப்பதைவிட உயர்ந்த இடத்தில் போகின்றீர்கள்.
பத்து வருடங்களுக்குப்பின் நீங்கள் அதிகரித்துக் கொள்ள இருக்கும் புத்திசாலித்தனத்தையும் குளிவையும் இப்போதே அதிகரித்துக் கொண்டால் என்ன ?
ஒரு பக்தர் இப்படிக் கேட்டார், "எத்தனை செமினார்களில் கலந்து கொண்டாலும், எத்தனைப் புத்தகங்கள் படித்தாலும் பொன்னான நேரத்தை வீணாக்காமல் சரியானபடி பயன்படுத்துவது எப்படி என்பது இன்னும்கூட விலையுயர்ந்த கேள்வியாகவே என்னுள் இருக்கின்றது. தியானத்தின் மூலமாக இதற்கு ஒரு நல்ல தீர்வு தர முடியுமா ?
அப்போது சொன்ன பதில், "நிச்சயம் முடியும். Time management is nothing but mind management.
டைம் மேனேஜ்மெண்ட் என்பது உங்களின் கடிகாரத்தை மையமாய் கொண்டு செய்யப்பட வேண்டியதல்ல அது மனத்தை மையமாய் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒன்று".
பக்தா் ஆச்சரியத்தோடு, "அப்படியா?! நேரத்தைக் கையாள, மனத்தைக் கையாள வேண்டுமா?" எனக் கேட்டதற்கு,
'மனம் எப்போதுமே எதிர்காலத்தில் எப்படியெல்லாம் நாம் இருக்கலாம் ? இருக்கவேண்டும் ?' என்று சுகமாய் கனவு கண்டு கொண்டிருக்கும்.
ஆனால், கனவுகண்டபடி நம் வாழ்வு மலர, நாம் என்னென்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் ? என்று ஒருமுறை கூட அது யோசிக்காது.
சுகமாய் கனவு காணும் மனம்,
'பத்துவருடம் தாண்டிய பிறகு நிகழப்போவதை இப்போகே நிகழ்த்துங்கள்'
இடுப்பை வளைத்து ஒரு வேலைகூட செய்யாது. செய்யவும் விடாது.
எனவேதான் சொல்கிறோம், பத்து வருடங்கள் கழித்து எந்த அளவிற்கு வளர்ந்திருப்பீர்களோ, அந்த அளவிற்கு இப்போதே வளர்ந்து விடுங்கள்.
'பத்துவருடம் தாண்டிய பிறகு நிகழப்போவதை இப்போதே நிகழ்த்துங்கள்', எனும் தியான சூத்திரத்தை இன்னொரு நல்ல கருத்து என்று பட்டம் கட்டி ஒதுக்கி வைத்துவிடாமல், இப்போதே நிகழ்த்த ஆரம்பியுங்கள் ...
என்ன இது! ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் மட்டும் தானா? இதை அதிகரிக்க முடியாதா?' என்று கேட்குமளவுக்கு நேரத்தைச் சரியாய் உபயோகப்படுத்தக் கற்றுக் கொண்டிருப்பீர்கள், என சொல்லி முடித்தோம்.
எதிர்காலத்திலேயே வாழ்வது, மனத்தை வாழ வைக்கும்.
எதிர்காலத்தை நிகழ்காலமாக்குவதுதான், உங்களை வாழ வைக்கும்.
அதேபோல்,
இறந்த காலத்திலேயே வாழ்வதும் மனத்தைத்தான் வாழ வைக்கும்.
இறந்த காலத்தை நிகழ்காலமாக்குவதுதான் உங்களை வாழ வைக்கும்.
''அதெப்படி இறந்தகாலத்தை நிகழ்காலமாக்குவது ?'' என்று உங்களின் யோசனைக்கான பதில்தான் உங்களுக்கான இந்த ஆத்ம தியானம்.
பத்து நியிடத்திற்கு முன் நாம் எப்படி இருத்திருக்கக் கூடாது' என்பதில் இருந்து, பத்து வருடத்துக்கு முன் நாம் எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது', என்பது வரை நாம் யோசித்துக்கொண்டேயிருக்கும் இதுபோன்ற யோசனைகளும்தான் நம் பொன்னான நேரத்தை விணாக்கிக் கொண்டேயிருக்கின்றன
"எப்படியெல்லாம் உங்களின் மனத்தில் பெரும் அலைகளாக எழும் ஒவ்வொரு முறையும், அதிலிருந்து முத்துக்களைக் கொண்ட சிப்பிகளும் வந்துபோகும்.
இன்றிலிருந்து, "எப்படியல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது" என்று யோசிப்பதிலேயே நேரத்தை விணடிக்காமல், "இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும்" என்ற இறந்த கால அனுபவத்தை, தெளிவுகளை நீகழ்காலத்தில் செயலாக்குங்கள். இறந்தகாலம். நிகழ்காலமாகும். விணான நேரம் பொன்னான நேரமாகும்.
நன்றாய் மிதந்து கொண்டிருக்கும் கப்பலின் அடியில் ஏற்பட்ட ஒட்டைக்குச் சமம், இறந்தகால யோசனைகள். அந்தக் கப்பலின் மீது வந்து மோதும் கடல் பயலுக்குச் சமம், எதிர்கால யோசனைகள்.
உங்களின் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்க்கை எனும் கடலில் வளர்ந்து வரும் ஒவ்வொரு கப்பலுக்குச் சமம். கப்பலின்கீழே ஒட்டையும், மேலே பயலும் மையங்கொண்டிருப்பதால்தான் எந்த உபயோகமுமில்லாமல் ஒவ்வொரு மணித்துளியும் முழ்கிப்போகின்றது. விணாகின்றது. விரயமாகின்றது.
"இறந்தகாலத்திலும் வாழாதே எதிர்காலத்திலும் வாழாதே நிகழ்காலத்தில் வாழ்"
எனும் தியான சூத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாதபடி மனித மனம் சிக்கலாகி விட்டிருக்கின்றது. எனவே, நாகரீக மனிதர்களுக்கான எளிய தியான சூத்திரம் இதுவே…
எதிர்காலத்தை நிகழ்காலமாக்கிவிடுங்கள், இறந்தகாலத்தை நிகழ்காலமாக்கிவிடுங்கள்
நீகழ்காலத்தில் மட்டுமே சுகித்திருப்பீர்கள்.
கட்டுரையை மிண்டும் ஒருமுறை ஆழமாய் படித்துணருங்கள். புத்துணர்வு பெறுங்கள்.
எதிர்காலங்களையும், கனவுகளையும் நிஜமாக்கும்போது, உங்களை அலைக்கழிக்கும் புயல் போன்ற பிரச்சினைகள் அடங்கிவிடும்.
இறந்தகாலங்களையும், அதிலிருந்து கற்ற பாடங்களையும் நிஜமாக்கும்போது, உங்களை மீறி உங்களின் மனத்தைத் துளைக்கும் துக்கங்கள் நீன்று விடும்.
இவ்விரண்டும் நீகழ்ந்தால்,
எந்த மூயற்சியும் இல்லாமல், எந்தக் கஷ்டமும் ஆனந்தமயமாய் கடலில் மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப்போல, வாழ்வில் நீங்கள் மிதந்து கொண்டிருப்பிர்கள். ஆனந்தமாகவே இருந்துகொண்டிருப்பீர்கள்.
உள்ளுலகிலும் வெளியுலகிலும் பொக்கிஷங்களை குவிப்பீர்கள்
ஒரு மனிதனுக்கு நிஜமாகவே எவ்வளவு சுதந்திரத்தை இறைவன் தந்திருக்கிறார்! உண்மையாகவே மனிதனுக்கு முழு ''சுதந்திரம் இருக்கிறதா'' ?
விதி... பாவம்... புண்ணியம்... சொர்க்கம்... நரகம்... என்ற எல்லாவற்றையுமே ஒருவரால் மாற்றியமைக்க முடியுமா ?
உள்ளுலக பொக்கிஷமான ஞானத்தை அடைவதும், வெளியுலக செல்வமான பொக்கிஷங்களை சுயமுயற்சிக்கு உட்பட்டதுதானா? இல்லை அப்பாற்பட்டதா? மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்'' எனக் கேட்ட பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார்,
"எழுந்து நில்லுங்கள்"
பெரிய சித்தாந்த விளக்கத்தை எதிர்பார்த்த பேராசிரியருக்கு ஜென் ஞானியின் பதில் முற்றிலும் புதிராயிருந்தது.
புதிரோடு எழுந்து நின்ற பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார், ''உங்களின் இரண்டு கால்களில் ஒரு காலை மட்டும் தூக்குங்கள்'
இந்த முறை சொன்ன பதில் பேராசிரியரை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.
சொல்வதைச் ஞானத்தைத் ''குரு தந்துவிடும். சிறிய மனத்தை வைத்துக் கொண்டு குருவின் வார்க்கைகளை நம் மனதுக்குள்ளேயே குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கக் கூடாது.
அப்படி செய்தால், அது நேரடியாக வம்பளப்பதைவிட மோசமானது,
குருவாக்கு மனப்போக்கையே மாற்றும். வாழ்க்கைப் போக்கையே திருப்பும்" என்பன போன்ற உயர்ந்த ஞானக்கருத்துகளை ஏற்கனவே தெரிந்து வைக்கிருந்ததால் பேராசிரியர் ஆழ்ந்த குழப்பத்திற்கு ஆளாகவில்லை.
குருவாக்கு மனப்போக்கையே மாற்றும்.
வியப்போடு குருவைப் பார்த்த பேராசிரியரிடம் ஜென் ஞானி சொன்னார்...
"இன்னொரு காலையும் தூக்குங்கள்"
''அதெப்படி முடியும் ?' என்றார் வியப்போடு. மீண்டும் ஜென் ஞானி சொன்னார்
"ஏற்கனவே தூக்கச் சொன்னபோது உங்களால் முடிந்த அதே செயல் இப்போது ஏன் முடியவில்லை?'
"நான்தான் ஏற்கனவே ஒரு காலை தூக்கிவிட்டேனே! எப்படி இன்னொரு காலையும் தூக்க முடியும் ?'
"பாருங்கள், கொஞ்ச நேரத்திற்கு முன்பு உங்களிடம் இருந்த சுதந்திரம் இப்போது உங்களிடம் இல்லை.
ஒரு காலை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அசைக்கலாம் என்றிருந்த சுதந்திரம், நீங்கள் ஒரு காலை இயக்கியதுமே போய்விட்டது.
அதேபோலத்தான், உங்களுக்கு முழு சுதந்திரம் எப்போதும் இருக்கிறது. தொடர்ந்து மனம்போன போக்கிலேயே செயல்களை, கர்மங்களை (சம்ஸ்காரங்கள்) செய்ய ஆரம்பிக்கும்போதுதான் சுதந்திரம் குறைகிறது. உங்கள் மனத்தின் வரம்பிற்குரியதாக உங்களின் வாழ்க்கையே சுருங்க ஆரம்பிக்கிறது.
ஒரு காலை தூக்காதவரை ஓடக்கூட இருந்த சுதந்திரம், ஒரு காலை தூக்கியதும் இன்னொரு காலை அசைக்கக் கூட முடியாது என்று மாறிவிட்டது. மீறி அசைத்தால் விழுந்துவிடுவோம் எனும் அளவுக்கு மாறிவிடுவதைத்தான் விதி, பாவம், நரகமாக மனிதர்கள் அனுபவிக்கின்றார்கள். சுதந்திரம் பறிபோனதாக உணர்கின்றார்கள்.
மனம்போனபோக்கில் செய்யும் செயல்களுக்கு முற்றுப்புள்ளிவையுங்கள். உள்ளுலகப் பொக்கிஷங்களையும், வெளியுலகப் பொக்கிஷங்களையும் வேண்டுமான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளும் தன்மையை அடைவீர்கள்,' எனச் சொல்லி முடித்தார்.
மனப்போக்கிலேயே இயங்குவதும், செயல்படுவதும் தமஸ், மந்தம்.
மனத்தை மீறி செயல்படுவது ரஜஸ். விவேகமற்ற வேகம், பரபரப்பு.
மனத்தை கடந்து செயல்படுவது சாத்வீகம், தெய்வ குணம்.
மனப்போக்கிலேயே செயல்படுவதுதான் சம்ஸ்காரங்களாக மாறும். காமங்களாகக் குவியும். இவற்றைத்தான் பாவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
மனத்தை மீறி, உங்களின் விருப்பு, வெறுப்புகளுக்குக் கூட இடம் தராமல் ஏதோ ஒன்றிற்காக வெறிகொண்டு செயல்படுவது பெரும்பாலான நேரங்களில் விவேகமற்ற வேகமாகிவிடுகிறது. வாழ்வை நரகமாக்குவது இதுதான்.
மனத்தை கடந்து செயல்படுவதுதான் ஒருவரை சொர்க்கத்தில் வாழ வைக்கிறது. அதையும் தாண்டிய நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மனத்தைக் கடந்து வாழ ஆரம்பியுங்கள். பொக்கிஷங்களைக் குவிக்க ஆரம்பிப்பீர்கள்
மனப்போக்கிலேயே செயல்படுவதுதான் மாறும். கர்மங்களாகக் குவியும். இவற்றைத்தான் பாவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
வானில் பறக்கும் பறவைகள் சுவடுகளை ஏற்படுத்துவதேயில்லை. ஆனால் பூமியில் நடக்கும் மிருகங்கள் ஒருமுறை நடந்தாலும் ஆழமான சுவடுகளை ஏற்படுத்தி விடுதின்றன.
இந்த நிமிடத்திலிருந்து பறவையாகிவிடுங்கள்.
பறக்க நான்கு படிகள்.
- படி 1 : மனம் எனும் நிலத்தில், எண்ணங்கள் எனும் நகங்களை ஊன்றி நடப்பதைக் கடந்து, வாழ ஆரம்பியுங்கள்.
- படி 2 : உடலை மந்தமாக்கும் எந்த எண்ணங்களையும் செயல்களாக்காதிர்கள்.
- படி 3 : அதேபோல் தேவையற்ற பரபரப்புக்கு உங்களை ஆளாக்கும் எந்த எண்ணங்களையும் செயல்களாக்காதிர்கள்.
- படி 4 : குறைந்தது அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்திற்காகவாவது உங்களை உயர்ந்த உணர்வு நிலையில் பறக்க வைக்கும் உணர்வுகளை மட்டும் செயல்களாக்குங்கள். பாரக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதற்கப்புறம் செயல்கள் சம்ஸ்காரங்களாகாது. கர்மங்கள் சேராது. மாறாகக் கரைய ஆரம்பித்துவிடும்.
விதி, சகி, பாவம், நரகம் எனும் எந்த ஒரு சுவடும் அதற்கப்புறம் தங்களின் வாழ்வில் ஏற்படாது. அதற்கப்புறம் நீங்கள் என்ன செய்தாலும் அது புண்ணியமாகும்.
உங்களின் உலகையே மாற்றலாம்
"என்னுடைய கணவருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். அதே நேரத்தில் அவர் பல நேரங்களில் என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது உயிரே துடிதுடித்துப் போகுமளவிற்கு சூடான வார்த்தைகள் போட்டுப் பேசிவிடுகிறார்.
என்னதான் என் நல்லதுக்காக அவர் பேசினாலும், அந்தக் கணங்களில் என் இதயமே நொறுங்கிவிடுகிறது.
ஒருபக்கம் அவரின் நேசம். இன்னொரு பக்கம் அவர் செய்யும் நாசம். இந்த இரண்டிற்கும் நடுவில் மாட்டிக் கொண்டுத் தவிக்கிறேன். அவரை மாற்றிக்கொள்ள வழி ஏதும் இருக்கிறதா?'' என்று பெண்மணி ஒருவர் என்னிடம் கேட்டபோது,
''தமஸீகமாக இல்லாமல் ரஜஸீகமாகத்தானே உங்கள் கணவர் இருக்கின்றார். முதலில் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
கணவரை உங்கள் வழிக்குக் கொண்டுவருவது மிக எளிது. '' என்று சொன்னதற்கு,
''அதென்ன தமஸீகம், ரஜஸீகம் ?'' என வியப்பாகக் கேட்டார்.
''ஓ! அதுவா…
தனக்கு கஷ்டப்படவேண்டும், ' என்று அட்டூழியமாக நடந்துகொள்பவர்கள் தமஸ்கமாய் இருப்பவர்கள். கொடூரர்கள்.
தனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிட்டால், 'தன்னைச் சுற்றியிருப்பவர்களும் அதே மாதிரி கஷ்டப்பட்டு வளரவேண்டும்' என்று அராஜகமாய் நடந்துகொள்பவர்கள் ரஜஸீகமாய் இருப்பவர்கள். முரடர்கள்.
மற்றவர்களிடம் அரவணைப்பாய் நடந்து கொள்பவர்கள் சாக்வீகமாய் இருப்பார்கள்.
தனக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டுவிட்டால், 'இன்னொருவருக்கு இதே கஷ்டம் வந்துவிடக்கூடாதே! அப்படி கஷ்டம் வந்துவிடாமலிருக்க வேறு என்னென்ன செய்ய வேண்டும், என்று அரவணைப்பாய் நடந்துகொள்பவர்கள் சாத்வீகமாய் இருப்பார்கள். இனிமையானவர்கள்." என்று சொன்னேன்.
''என் கணவரை சாத்வீகமாக்க நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். அது எவ்வளவு கஷ்டமானதானாலும் அவரைக் கட்டாயப்படுத்தியாவது மாற்றிவிடுகிறேன். ''
"அட! நீங்களும் அதே தவறைச் செய்ய முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் கஷ்டப்பட்ட மாதிரியே அவரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
முதலில் மனிதாபிமானத்தோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.'' என்று என்று சொல்லிவிட்டு இந்த சம்பவத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன்.
பட்டுப்பூச்சி ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்திருந்த புது மாணவர்களுக்கு பேராசிரியர் முதல் வகுப்பை எடுத்து முடித்துவிட்டுச் சொன்னார்.
இவ்வளவு நேரம் லாபத்தைப் பற்றியும், வளர்ப்புழுவைப் பற்றியும் தெரிந்துகொண்டீர்கள்.
அடுத்து முக்கியமான பகுதி,
இங்கே பாருங்கள், பட்டுப்புழு அதன் கூட்டிலிருந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறது. எந்தத் தொந்தரவும் அதற்குத் தராமால் அதை உற்றுக் கவனியுங்கள். முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
பேராசிரியர் சென்ற சிலநிமிடங்களில், கூட்டைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்த பட்டுப்புழு மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. புழு படும்வேதனையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சில மாணவர்கள், 'அதைக் காப்பாற்றலாம்' என்று முடிவெடுத்தார்கள்.
புழு வெளியேவர அவர்கள் செய்த உதவியில் புழு இறந்துவிட்டது.
அப்போது அங்கே வந்த பேராசிரியர், ''ஏன் இது இறந்தது ?'' என்று கேட்டார்.
பதில் சொல்லத் தயங்கியவர்கள், 'நாங்கள் அது வெளியே வருவதற்கு உதவி செய்தோம்," என்றார்கள்.
கோபம் கொண்ட பேராசிரியர், ''என்னப்பா இப்படிச் செய்துவிட்டீர்கள் ? தன் கூட்டை விட்டுத் தானே வெளியே வருவதற்கு இந்தப் பட்டுப்புழு எடுக்கும் முயற்சிதான் அதனை வலுவானதாக மாற்றும்.
இது புரியாமல் இப்படியா செய்வீர்கள்?" என்று நொந்துகொண்டார்.
யாராலும் யாரையும் திருத்த முடியாது.
அவரே திருந்த முடிவெடுக்காதவரை நம் திருத்தங்கள் அவரின் வருத்தங்களாகும்.
எவரொருவர் திருந்த முடிவெடுத்துவிட்டாரோ அப்போதே அவர் திருந்த ஆரம்பித்துவிட்டார்.
இதைப் புரிந்துகொண்டாலே சாத்வீகமானவராய் மாற ஆரம்பித்துவிடுவீர்கள்.
உங்களின் சாத்வீகமே உங்களின் மொத்தக் குடும்பத்தையும் சாத்வீகமாக்கப் போதுமானது.
எவரொருவர் திருந்த முடிவெடுத்துவிட்டாரோ அப்போதே அவர் திருந்த ஆரம்பித்துவிட்டார்.
என்ன செய்கின்றோம் என்று புரியாமல், உதவுகின்றோம் என்ற பெயரிலும், திருத்துகின்றோம் என்ற பெயரிலும், வளர்க்கின்றோம் என்ற பெயரிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யும் கொடுமைகள் அதிகமாகிவிட்டன.
மனிதாபிமானம் மிக்க மனிதர்களை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் எனும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
குறைந்த பட்சம் நம் ஒவ்வொருவரின் குடும்பம் மட்டுமாவது மனிதாபிமானத் தோடும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்து வாழும் உயர்ந்த குணத்தோடும் வாழ்வதற்கு நாம் உழைக்கவேண்டும்.
இது நடக்காவிட்டால் வீடு சிறையாகி விடும். நகரம் நரகமாகிவிடும். நாடு சுடுகாடு ஆகிவிடும்.
இது நடந்துவிட்டால் வீடு கோவிலாகும். நகரம் சொர்க்கமாகிவிடும். நாடு நந்தவனமாகிவிடும்.
ஒருவரின் சாத்விகம் ஆயிரமாயிரம் பேரை சாத்விகமாக்கிவிடும்.
இன்றிலிருந்து உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு கஷ்டங்களையும் மாற்றிச் சந்தியுங்கள், மாற்றிச் சிந்தியுங்கள். மனிதாபிமானம் தானாய் மலர ஆரம்பிக்கும்.
உங்களுக்கிருக்கும் ஒரு கஷ்டம் இன்னொருவருக்கு வராமலிருத்த, முடிந்த அளவிற்கு இனிமைத்துவத்தைச் சேர்த்து அவர்களுக்கு உதவ ஆரம்பியுங்கள்....
கஷ்டங்கள் கருணையைப் பொங்கவைக்கும் தருணங்கள்.
உங்களின் சாந்தம் அவர்களையும் சாந்தமாக்கும்.
உங்களின் மாற்றம் அவர்களையே மாற்றும்.
சாத்விகத்தை உங்களுக்குள் மலர்த்துங்கள் ... உங்களின் உலகையே மாற்றிவிடலாம்.
உடலுக்குள் அமிர்த மழை
ஒவ்வொரு வினாடியும் உங்களுக்குள் மழை பெய்கிறது.
அது அமில மழையா ? இல்லை அமிர்த மழையா?
என்பதைப் பொருத்தே உங்களின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயமாகின்றது.
ஒரு சின்ன கதை ...
மாமியார் மீது மாளாத வெறுப்பு. ''நேரடியாக அந்த அம்மாவை திட்டவும் முடியவில்லை. திட்டாமல் இருக்கவும் முடியவில்லை'' என்று தன் தோழியிடம் சலித்துக்கொண்டாள் அந்த மருமகள்.
தோழி, ''உன் மாமியார் அப்படி என்ன செய்துவிட்டாரென்று இப்படிச் சலித்துக்கொள்கிறாய்?' எனக் கேட்டதற்கு, மருமகள் பெருத்த கோபத்தோடு பதில் சொன்னார்.
''என் மாமியாருக்கு இரண்டு மகன்கள். உனக்குத்தான் தெரியுமே… மூத்தவர் சென்னையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். அவர் வீடே ஒரு மாளிகையைப் போல இருக்கும்.
இங்கே என் வீட்டுக்காரர் சம்பாதிப்பது அந்தந்த மாதச் செலவிற்கே கட்டுப்படியாவதில்லை. மாதமானால் ஏதோ ஒரு லோன் போட்டால்தான் குடும்பத்தை நகர்த்த முடிகிறது.
இதில் இந்த கிழவி வேற இங்கேயே குத்துக்கல்லாய் உட்கார்ந்திருக்கிறது. இருக்கிற செலவில் இதெல்லாம் சமாளிக்க முடியவில்லை.
இப்ப சொல்லு.. என் மாமியார்மத்தவர்வீட்டில் போய்தங்கிக்கொள்ளலாமில்லையா ? ஒரு கட்டத்துக்கு மேலே என்னால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியலையேடி!!!'' என்று மனம் குமுறி அழுது கொட்டினாள்.
தன் தோழி நேற்று அழுதது மனத்திலேயே நினைவில் இருந்ததால், "இன்று எப்படியாவது அவளின் மாமியாரிடம் இதைப்பற்றி கேட்டுவிட வேண்டும்' என்ற எண்ணத்தோடேயே கோயிலுக்கு வந்திருந்த அந்த மாமியாரிடம் பேச்சுக் கொடுத்தாள்.
பதினைந்து நிமிடம் பேச்சுக்கொடுத்து கடைசியாக அந்தத் தோழி மிகவும் நாசுக்காக கேட்டுவிட்டார். "ஏம்மா, உங்களுடைய மூத்த மகன்தான் இவ்வளவு நல்லாயிருக்கிறாரே, அவர் ஏன் தன் வீட்டுக்கு இன்னும் உங்களை அழைத்துக்கொள்ளாமலே இருக்கிறார்?''
அதற்கு அந்த மாமியார், கண்கள் கலங்க சிரித்த முகத்தோடு பதில் சொல்ல ஆரம்பித்தார். வரும்போதெல்லாம் அழாத குறையாய் என்னை அவன்கூட இருக்கச்சொல்லித்தான் கூப்பிடுகிறான்.
இங்கே என்னுடைய சின்னப் பையன் இவ்வளவு கஷ்டப்படும்போது, நான் மட்டும் அங்கே நிம்மதியாய் நல்ல சோறு சாப்பிட்டு சொகுசாக இருக்க முடியுமாம்மா?
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.நான் இங்கே இருக்கிறதனால் மாதத்திற்கு ஒரு முறையாவது என்னைப் பார்க்க பெரியவன் வருவான். வரும்போது கை நிறைய என் செலவிற்காக பணம் தருவான். அந்தப் பணக்கைத் தந்துதான் சின்னவன் வீட்டில் ஏற்படுகின்ற அவசர செலவையெல்லாம் சமாளிக்கிறேன். இதெல்லாம் என் சின்ன மருமகளுக்குத் தெரியாது.
அவ கொஞ்சம் முன்கோபக்காரி. நீ, நான் சொன்னதையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள். பெரியவன் ரொம்ப நல்லவன். சின்னவனுக்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன், '' என நெஞ்சே நிரம்புமளவிற்கு உருக்கமாய் பேசி தன் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்த மாமியார், அந்தத் தோழிக்கு தாயாய் தெரிந்தார்.
தன்னை மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அந்தத் தாய் வயதானவராக இருந்தாலும் பார்ப்பதற்கு உற்சாகம் மிக்கவராகவும், முகம் மலாந்தவராகவும் இருந்தார். 'அவரின் கண்களில் இருந்த தெளிவும், நிம்மதியும், திருப்தியும் முன்கோபக்காரியாய் இருக்கும் தன் தோழியிடம் ஏன் இல்லை?' என்பது இப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது.
அந்த மருமகளைப்போல வெறுப்பில் மூழ்கி, போராட்டம் மிகுந்த வாழ்வை வாழவும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த மாமியாரைப் போல தியாகத்தில் மூழ்கி, ஆனந்தம் மிகுந்த வாழ்வை வாழவும் வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொரு முறை வெறுப்பில் மூழ்கும்போதும், உங்களுக்குள் அமில மழை பொழிகின்றது. உங்களின் நரம்பு மண்டலத்தையும், தசை நார்களையும் எரிச்சலூட்டும் அமிலத் துளிகளையும், ஹார்மோன்களையும் ஒரு சில வினாடிக்குள் ஒரு சிறு எரிச்சலால் பாய்ச்சிவிட முடியும்," என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது.
வெறுப்பும், எரிச்சலும் நாம் நினைப்பது போல் மற்றவர்களை அழிப்பதில்லை. அவை நம்மைதான் முதலில் அழிக்கின்றன. அவை பொங்கும் ஒவ்வொரு நொடியும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அமில மழையாக ஒவ்வொருவருக்குள்ளும் பொழிகின்றது.
தியாகம் போன்ற உயர்ந்த உணர்வுகள் ஒருவருக்குள் பொங்கும்போது, அவை மற்றவர்களுக்கு நன்மைகள் தருவதைவிட முதலில் அவருக்குள்தான் பல நன்மைகளை உண்டாக்குகின்றன என்று நவீன மருத்துவத் துறைகளில் ஒன்றான "Mind - Body Medicine சொல்கின்றது.
நரம்புகளையும், தசைநார்களையும் ஆரோக்கியமாக்கி, மனத்தில் ஆழ்ந்த ரிம்மதியை உருவாக்கி, முகத்தில் பொலிவை எடுத்துவரும் அமிர்த மழையை,
வெறுப்பும், எரிச்சலும் நாம் நினைப்பது போல் மற்றவர்களை அழிப்பதில்லை. அவை நம்மைதான் முதலில் அழிக்கின்றன.
ஆனந்த உணர்வைத் தரும் ஹார்மோன்களை இந்த உயர்ந்த உணர்வுகள் பொழியச் செய்கின்றன.
நிஜமான தியாகிகளிடம் இருக்கும் பொலிவு மிக்க தெளிவும், வறட்டுக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவா்களிடம் இருக்கும் வெறுமை மிக்க இறுக்கமும்தான், அமிர்த மழையும், அமில மழையும் ஒவ்வொருவருக்குள்ளும் பொழிந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள்.
கடைசியாய் சொல்ல விரும்பும் சத்தியம் ...
தியாகம் ஆரோக்கியத்தை அளிக்கும் அமிர்தம்.
வெறுப்பு ஆரோக்கியத்தை அழிக்கும் அமிலம்.
எந்த மழையை உங்களின் உடலுக்குள் பெய்ய வைக்கலாம். முடிவு செய்யுங்கள். தியாகிகள் எனும் பட்டம் பெறாமலேயே ஆனந்த வலம் வருவீர்கள்.
தியாகம் என்பதே அருமையான தியானம்தான்.
உங்களிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுக்குத் தருவது உயர்ந்த தியாகம் அல்ல.
மற்றவர்களுக்காக, மற்றவர்களின் வளர்ச்சிக்காக, உங்களிடம் உயர்ந்த உணர்வுகளை மலர்த்துவதுதான் தியாகம்.
உடலையோ, பொருளையோ, நேரத்தையோ, ஏன் உயிரையோ தியாகம் செய்வதுகூட உயர்ந்த தியாகமாகிவிட்டது. இது தியானமாகாது.
உங்களைச் சுற்றியிருப்பவரின் நலனுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக நிதானத்தை உங்களுக்குள் வளர்த்துக்கொண்டால் 'நீங்கள் தியாகி.'
மற்றவர்களின் நலனுக்காக ஆனந்தத்தை உங்களுக்குள் உயிர்ப்பித்தால், நீங்கள் மகாத்மா.
உங்களின் நலனுக்காகவும், எல்லோரின் நலனுக்காகவும் உங்களுக்குள் ஜீவன் முக்தியை மலர்த்தினால், 'நீங்கள் புண்ணியாத்மா. ஞானி!'
உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் இருந்து விடுதலை
உங்களுக்குப் பசிப்பதில்லை. கோபம்கூட உங்களுக்கு வருவதில்லை. சுருங்கச் சொன்னால் உங்களின் எல்லா உணர்ச்சிகளும் பொய்யே!
-ஜென் தத்துவம்
அப்படியென்றால் எங்களுக்கு பசிப்பதும், நாங்கள் புசிப்பதும் என்ன? உங்களின் கேள்விகளைத் தாண்டிய சக்தியத்தைச் சொல்லும் கட்டுரை.
இனிமையான கருத்தைச் சொல்லும் ஆராய்ச்சி ஒன்று ...
அது ஒரு பிரபல ஆய்வுத் தொழிற்சாலை.
ஆயிரம் தொழிலாளர்கள், வேலை செய்யும் இடம் லெபாரட்டரிக்குள் செல்லும் ஒவ்வொரு தொழிலாளரும் தனியாய் உருவாக்கப்பட்ட உடையை அணிந்துதான் செல்லவேண்டும். தொப்பி அணியக்கூடாது. பேனா, வாட்ச் கூட எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இதுதான் சரியான இடம் என்று தேர்வுசெய்து, அந்தப் புது ஆராய்ச்சியை செய்து பார்த்தார்கள்.
சுவற்றில் இருக்கும் எலக்ட்ரானிக் கடிகாரமும், அலாரமும்தான் அவர்களின் உணவு இடைவேளைகளையும் அறிவிக்கும். மற்றபடி மும்முரமாக அங்கு வேலை நடந்துகொண்டேயிருக்கும்.
புது ஆராய்ச்சிப்படி... அங்கு உள்ள எல்லா கடிகாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மணிநேரம் அதிகமாக்கி வைத்தார்கள். மேலும் 1.00 மணிக்கு அடிக்க வேண்டிய மதிய உணவு அலாரத்தை கடிகாரப்படி 1.10 மணிக்கு அடிக்க முடிவு செய்தார்கள். பொதுவாக மதியம் ஒரு மணி ஆனதும் சாப்பிட வேண்டிய உணவிற்கு அங்கிருந்த தொழிலாளிகளில் பேருக்கு அரைமணி நேரத்திற்கு
உங்களின் எல்லா உணர்ச்சிகளும் பொய்யே - ஜென் தத்துவம்
முன்பாக பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிடும். இன்னும் பேருக்கு சாதாரண பசி உணர்வு ஏற்பட்டுவிடும். (முக்கியமாக அந்த நபர்களின் நடவடிக்கைகளை குறிப்பாய் ஆராய்ந்து பதிவு செய்தார்கள். )
அன்று ஒரு மணிநேரம் கூட்டி வைத்திருந்தார்கள். நிஜமாக 11.30 மணி ஆகும்போது எல்லா கடிகாரங்களும் 12.30 என்று காட்டிக்கொண்டிருந்தன.
நிஜத்தில் மணி இன்னும் 11.30 மணியைக் கூட தாண்டவில்லை. ஆனால், அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பசி வயிற்றை கிள்ளும் பேருக்கு அப்போதே பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது.
காரணம் காட்டிக்கொண்டிருந்தன. கடிகாரப்படி மணி ஒன்றை தாண்டி ஒன்று பத்தாகிவிட்டது. அப்புறம்தான் உணவு மணி அடித்தது. இந்த போர் பசி வயிற்றைக் கிள்ளியதால் கடுகடுப்போடு அவர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அரை மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டிய பசி, இன்று ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பித்தது எப்படி ? அது கோபமாக மாறியது எப்படி ? இந்தப் பசி நிஜமா?
அடுத்த நாள் அதே தொழிற்சாலையில் இன்னொரு ஆராய்ச்சி செய்தார்கள்.
இன்று, எல்லா கடிகாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து ஒரு மணி நேரம் குறைத்து வைத்து விட்டார்கள். நிஜமாக மணி இப்போது 12.30 ஆகிவிட்டது.
ஆனால் கடிகாரம் மணி 11.30 என்றுதான் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த பேரில் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடிகாரத்தில் 12.30 மணி என்று காட்டும் வரை நன்றாய் இருந்தவர்களுக்கு பசி ஆரம்பித்துவிட்டது. இன்று கடிகாரப்படி 12.50க்கே மதிய உணவுக்கான மணி அடிக்கப்பட்டது.
நேற்று கோபப்பட்டு பசி வயிற்றைக் கிள்ளியதாகத் திட்டியவர்கள், இன்று சந்தோஷத்தோடும், குஷியோடும் உணவு அருந்தச் சென்றார்கள்.
அரை மணிநேரத்திற்கு முன்பாக பசிக்க வேண்டியவா்களுக்கு, ஒரு மணி நேரம் தாண்டியும் பசிவராமல் இருந்தது எப்படி ? கோபம் வராமல் இருந்தது எப்படி ? என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்கிறார்கள்.
பதில் கண்டுபிடியுங்கள்.
இப்போது உங்களிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி...
பசி வயிற்றில் இருக்கிறதா? இல்லை கடிகாரத்தில் இருக்கிறதா?
கோபத்தைத் தூண்டியது பசியா ? கடிகாரமா ?
நம் எல்லோருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இனிமையான முடிவுகள்.
- மனிதர்களுக்கு பசிப்பதில்லை. (முடிவு 1: மனதிற்குத்தான் பசிக்கின்றது. காரணம் அவர்கள் கடிகாரத்தில் பார்த்த மணிதான் பசியைத் தூண்டுகிறது. மனதிற்கு கோபம் வருவதில்லை. தர்க்கத்திற்குதான் கோபம் வருகின்றது. முடிவு 2: தர்க்கத்திற்குதான் கோபம் வருகின்றது. காரணம் 10 நிமிடம் முன்பும், 10 நிமிடம் பின்பும் வடிவமைக்கப்பட்ட மணியோசைகதான் கோபத்தையும் குஷியையும்
முடிவு 3 : இந்த இரண்டு முடிவுகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு மூன்றாவது முடிவு முழுமையாய் புரியும்.
உங்களின் கோபம்கூட உங்களின் தர்க்கத்தோடு நேரடியாக தொடர்புடையது.
உடல்ரீதியாக வரும் பசி, தூக்கம் என்ற எல்லாமே மனோரீதியானவை. மனோரீதியாக வரும் கோபம், துக்கம் என்ற எல்லாமே தர்க்கரீகியானவை.
இவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தால் உடல் ரீதியாக, மனோரீதியாக எல்லாப்பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.
உங்களின் பசி போலியானது.
கோபம்கூட போலியானதுதான்.
உங்களின் உண்மையா ? இல்லையா ? என்பதை நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள். உங்களின் கோபம்கூட உங்களின் தர்க்கத்தோடு நேரடியாக தொடர்புடையது.
ஜென் ஞானி ஒருவரிடம், குடும்பஸ்தர் ஒருவர் தன்னுடைய குறைகளைப் பகிர ஆரம்பித்தார்.
குடும்பஸ்தர், "நான்குபோ் முன்னிலையில் யாராவது என்னை ஏதாவது பேசிவிட்டால் நிலைதடுமாறிப் போகிறேன். சில நேரங்களில் கோபம் தலைக்கேறி அவர்களை அடிக்குமளவுக்கு சென்றுவிடுகிறேன்'' என்று வேறொரு பக்கம் திருப்பினார்.
தான் பேசுவதை இதுவரை ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஜென் ஞானி அந்தச் சூழ்நிலைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர் போல வேறு எங்கோ பார்க்க ஆரம்பித்ததும் குடும்பஸ்தர் தடுமாறினார். கொஞ்சம் கோபம்கூட வரக்கா.
சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துவதா? என்று புரியவில்லை.
நிறுத்தினால் ஞானியை அவமானப்படுத்தியதாகும். தொடர்ந்தால் தனக்கு அவமானமாக இருக்கும். தடுமாறினாலும் அவரால் நிறுத்த முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல், சரி குருநாதருக்கு நம் பேச்சைக் கேட்க விருப்பமில்லை போலத் தெரிகிறது. நாம் பேச்சை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பேச்சை நிறுத்த முயற்சிக்கையில்.... "சரி மேலே சொல்லுங்கள்" என்று குடும்பஸ்தரைப் பார்த்து ஞானி சொன்னார்.
தடுமாற்றம் மறைந்து உற்சாகத்தோடு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ''இப்பகூட உங்களிடம் பேச ஆரம்பித்ததும், நீங்க வேறு எங்கோ பார்க்க ஆரம்பித்ததும், நான் தடுமாறிவிட்டேன்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது ஜென் ஞானி, ''வாங்க! வாங்க!'' என்று அங்கு வந்த இன்னொரு பக்தரை உற்சாகத்தோடு வரவேற்று அவரின் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த முறை குடும்பஸ்தருக்கு கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. ஆனால், சூழ்நிலையைப் புரிந்து அமைதியானார்.
அரை மணிநேரம் அந்தப் பக்தரோடு செலவுசெய்து, அவரை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.
குடும்பஸ்தரைப் பார்த்த ஞானி, "சரி சொல்லுங்கள்" என்றார்.
விட்ட இடத்திலிருந்து குடும்பஸ்தர் தொடர ஆரம்பித்தார். அவர் ஐந்து நிமிடம்கூட பேசியிருக்கமாட்டார். அதற்குள் அந்தப் பக்கமும் இந்தப்புறமும், திரும்பிப் பார்த்துவிட்டார்.
உங்களின் கோபமே தர்க்கம் சம்பந்தப்பட்டது.
இந்த முறை குடும்பஸ்தருக்கு எரிச்சலே வந்துவிட்டது. ஆனால், தொடர்ந்து தடுமாறாமலே தன்னுடைய நிலையைப் பற்றி பேசி முடித்தபோது ''எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் எனக் கேட்டார்.
ஞானி சொன்னார். "உங்களைப் பற்றிய குற்றச்சாட்டே போலியானது. நன்றாக உங்களைக் கவனித்தேன். மூன்றுமுறை உங்களுக்குக் கோபம் வந்தது. ஆனால் அது வெளிப்படவே இல்லையே ஏன்?"
உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள். கோபம் தன்னால் சரியாகும்.
குடும்பஸ்தரிடம் பதில் இல்லை.
ஞானி மிக அழகாய் விளக்கினார்...
"நன்றாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதே இல்லை. இந்த நிலையில் எனக்கு இது சாதகமா? பாதகமா? என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.
கோபப்படுவதால் வரும் என்றால், அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால்கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.
கோபப்படுவதால் உங்களுக்கு பாதகமில்லை என்றால், அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாக நம்மைப் பேசி வைத்தால்கூட கோபம் பொங்குகிறது.
எனவே உங்களின் கோபமே தர்க்கம் சம்மந்தப்பட்டது.
உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள். கோபம் தன்னால் சரியாகும்.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளிடமிருந்து விடுபடும் தியானம்
பக்கர் ஒருவர் என்னிடம் கேட்டார், "கோபத்தை வெளியேற்றுவது சிறந்ததா? இல்லை கோபத்தை அடக்குவது சிறந்ததா?''
அவரிடம் சொன்னோம், ''இரண்டுமே நல்லதல்ல.''
நீங்கள் கேட்கலாம், ''பிறகு நாங்க என்ன தான் செய்வது?' உங்களிடம் எதையும் செய்யச்சொல்லவில்லை. வெளிப்படுத்துவது, அடக்குவது என்ற இரண்டையுமே செய்ய வேண்டாம். வெறுமனே இருங்கள்.
இன்னும் ஆழமாய் சொல்ல வேண்டுமானால் ...
"எப்பொழுதெல்லாம் ஒரு உணர்ச்சி உங்களை ஆட்கொள்ளுகிறதோ, அந்த நேரத்தில், அதனோடு ஒத்துழையாமல் இருந்தால் பொங்கிய உணர்ச்சி தானாய் அடங்கிவிடும். ''
இந்தக் கருத்தை அனுபவமாக்கும் தியானம் ...
"ஒரு உணர்ச்சி அது எதுவாய் இருந்தாலும் அது பொங்கும்போது உங்களின் உடலை ஒரு துளிகூட அசைக்காமல் இருக்க முடியுமானால் அந்த உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுவிடுவிர்கள்.
உணர்ச்சிகள் உங்களை அடித்துச் செல்லும்போது, உடலை அசைக்காமல், உங்களின் உணர்ச்சியளவில் ஒத்துழைக்காமல் இருங்கள்... அந்த ஒரு உணர்ச்சி அல்ல, மற்ற எல்லா உணர்ச்சிகளுமே அடங்கிவிடும். உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.
எல்லா உணர்ச்சிகளிடமிருந்தும் விடுபடுவிர்கள்.
அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தத் தியானம். செய்து பாருங்கள். ''
இந்தத் தியானத்தை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை.
ஒரே ஒருமுறை முழுமையாகச் செய்யுங்கள். உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தே விடுதலை பெறுவீர்கள்.
கோபம் !
குழந்தைக்கு மூக்கிற்கு மேல் கோபம் வரும். அவனால் ஒரு விஷயத்தைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. '
இப்படிப்பட்ட உங்கள் கோபத்திற்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
நியாயமான விஷயத்திற்கு மட்டும்தான் கோபப்படுவேன். மற்ற சாதாரண விஷயத்திற்காகக் கோபப்பட மாட்டேன்,' என்று ஏதேனும் காரணங்களைச் சொல்ல முடியும். தப்பித்துக்கொள்ள முடியும்.
ஆனால், ஒரே ஒரு ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கோபம் வரும் அந்தக் கணங்களில் எல்லாம், கோபம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா ?
உதாரணத்திற்கு நீங்கள் நினைக்கும்போதெல்லாம் வண்டியை Start செய்யவும், தேவைப்படாதபோது Switch off செய்து வைக்கவும் முடிந்தால், வண்டி நீங்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இருக்கிறது என்று பொருள்.
வண்டி உங்களுடன் தொடர்பு ஆகவில்லை என்றால் அதில் எப்போது வேண்டுமென்றாலும் சாவியை நுழைக்கலாம். துவங்கச் செய்யலாம். விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
நீங்கள் நினைத்து, நீங்கள் விரும்பி இந்த அளவுதான் கோபப்பட வேண்டும், இத்தனைமுறை தான் கோபப்பட வேண்டும். இந்த அளவுதான் சத்தம் எழுப்ப வேண்டும் என்று உங்களால் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டு பின் முழுமையாக உங்களால் கோபப்பட முடிதிறதா?
அப்படி இல்லாத பட்சத்தில் தொடர்ந்து படியுங்கள். நீங்கள் ஞானியாவதற்கான பகுதி இது.
கோபம் வருகிறது என்று தெரிந்தவுடனேயே அந்தக் கோபம் உடலை என்ன செய்கிறது ? என்பதை மட்டும் பாருங்கள்.
''கோபப்படும்போது நம் சக்தியானது மேல்நோக்கி எழும்புகிறது.'' என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
இன்றைய சமுதாயத்தில் கெட்ட குணங்கள் என்று சொல்லப்படும் எல்லா உணர்ச்சிகளாலும் சக்தி மேல்ரோக்கி எழும்பும்.
கண்டிப்பாக, கோபம் என்றும் சக்கியானது மேல்ரோக்கி எழும்பும். அந்தச் சக்தி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரை செய்யாது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போதுதான் nervousness - ஐ உருவாக்கி விட்டு விடும்.
கட்டுப்பாட்டை மீறியவுடன் உடலையும், மனத்தையும் துன்பப்படுத்தும். அப்படி கோபம் சக்தியாக மேலேறி வரும்போது ஒரு நிமிடம் இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள்.
உண்மையில் இந்தத் தியானத்திற்காக எதையும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை.
கோபம் வருகிறது என்று தெரிந்தவுடனேயே அந்தக் கோபம் உடலை என்ன செய்கிறது ? என்பதை மட்டும் பாருங்கள்.
ஆயிரம் எறும்புகள் ஒன்றாக சரசரவென ஆயிரம் கி.மீ வேகத்தில் எப்படி இயங்குமோ, அதேபோன்று உடலின் மொத்த சக்தியும் நேராக முகத்திற்கு ஏறி வருவதைப் பார்ப்பீர்கள்.
முகம் முழுவதும் சூடாகும். இது அனைத்தும் சில கணங்களுக்குள் நடந்து முடியும்.
இதை ஆழ்ந்து கவனித்தீர்களேயானால் உங்களால் இந்த ரஸ்வாதத்தை அருமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
கிபுகிபவென கொழுந்துவிட்டு எரியக் குமுறும் தீயின்மீது நீரை ஊற்றினால் எப்படி உடனே அணைந்துபோகுமோ, அதேப்போன்று உள்ளுக்குள்ளே எம்பி எகிறி வருகின்ற மொத்தச் சக்தியையும் சாட்சியாகப் பாருங்கள்.
மொத்த சக்தியும் அந்த பெரும் உற்சாகமாய் கரைந்து விடும்.
வெடித்துச் சிதறத் தயாராய் இருக்கும் நெருப்பு முதலில் குழம்பாகத் தோன்றும். இது ஆங்காங்கே பரவியிருக்கும் ஆட்டு மந்தையின் மீதும், பிற பொருட்களின் மீதும் தெறித்து விழுவது போன்றே கட்டுப்படாத கோப சக்தியும் ஆங்காங்கே நம் உறவுகள் மீது தெறித்துவிடும்.
அப்பாவின்மீது, அம்மாவின் மீது, பிள்ளைகளின் மீதென தெளித்துவிடும். பின் ஒவ்வொருவரையும் கஷ்டப்படுத்திவிடும்.
உற்சாகம் என்று எதைப்பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது அல்ல உற்சாகம்.
அம்! அந்தச் சக்தி கீழே இறங்கி வரும்போது உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்.
இதுவரை உற்சாகம் என்று நினைத்துக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் விறுவிறுப்பு மட்டுமே. அது உற்சாகமாக மாற முடியாது.
மேலெழும்பும் ஒவ்வொரு சக்தியும், ஓர் இடத்தில் போய் சக்திக் கட்டிகளாக சிக்கிக்கொள்ளாமல், உடல் முழுவதும் பாய்ந்து பரவியது என்றால் அதுதான் உற்சாகம்.
மேலெழும்பும் ஒவ்வொரு சக்தியும், ஓர் இடத்தில் போய் சக்திக் கட்டிகளாக சிக்கிக்கொள்ளாமல், உடல் முழுவதும் பாய்ந்து பரவியது என்றால் அதுதான் உற்சாகம்.
அவ்வாறு பாய்ந்து பரவும் சக்தி உங்களை ஒருபோதும் ஓர் இடத்தில் சோம்பி உட்காரவிடாது. அதற்கு அந்தச் சக்தி அனுமதியளிக்காது.
எங்காவது ஒரு குழந்தை, ஒரு ரூமில் ஒரு மூலையில் துக்ககரமாக, ஒரு முறையாவது சூம்பிப்போய் உட்கார்ந்து இருக்கிறதா?
அதுபோல உங்களின் உடலில் இந்த உற்சாகச் சக்தியை பரவவிடுவீர்கள் என்றால் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளர் ஆகிவிடுவீர்கள்.
கோபம் வெளிவரப்போகிறது என்று தெரிந்தவுடன் அந்த மொத்த நிகழ்ச்சியையும் பாருங்கள்.
மொத்த உடலையும் பாருங்கள் ... மொத்த மனத்தையும் பாருங்கள் ... அப்போது மேலெழும்புகிற மொத்தச் சக்தியும் உடல் முழுவதும் கரைந்து விடுகிறது. சைக்கிளையும், ஸ்கூட்டரையும் தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு பின் தேவைப்படாதுபோது அதிலிருந்து விடுபட்டு, தூக்கி ஓரமாக வைத்துவிட்டு relaxed - ஆக இருப்பீர்கள் அல்லவர்? அதைப்போன்று கோபத்தைக் கையாளுங்கள்.
கோபப்பட வேண்டிய இடங்களில் கூட ஒய்வாக relaxed -ஆக இருப்பிர்கள்.
இனி கோபம் உங்களை பாதிக்காது
''என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை.
ஒவ்வொரு முறை கோபப்பட்ட கோபப்பட்ட அதற்காக வருந்துகிறேன். இதற்கு மேல் கோபப்படக் கூடாது'' என முடிவெடுக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அது என்னை மீறி வந்து விடுகிறது. என்னால் இந்தக் கோபத்தை கட்டுப்படுத்தக் முடியவில்லை இதிலிருந்து வெளிவர ஏதாவது தியானம் இருக்கிறதா?' என்று அலுவலகத்தில் மானேஜராக இருக்கும் பெண்மணி ஒருவர் என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம், ''ஒரு சின்னநுட்பத்தினாலே கோபத்திலிருந்து நீங்கள் உங்களைக் கழட்டிக் கொள்ள முடியும். '' என்றதும், மிகவும் ஆர்வத்தோடு, "அப்படியா! கோபத்திலிருந்து நான் விடுபட முடியுமா?" என்று கேட்டார்.
''முதலில் கோபத்தைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு சம்பவத்தைத் தாக்குவதற்காக முன்னோக்கி பீறிட்டு எழும் சக்தி கோபம். இதிலிருந்து தன்னைக் கழட்டிக் கொண்டால் கோபத்தால் உங்களை எதுவும் செய்ய முடியாது?" எனச் சொன்னதும், "அதெப்படிச் செய்வது." என்று கேட்டார்.
''உங்களை நோக்கித் தாக்கும் நோக்கில், உங்கள் மீது யாராவது கல்லை எறிந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டதற்கு,
"அங்கிருந்து நகர்ந்து விடுவேன்." என்றார்.
''இதையேத்தான் உள்ளுக்குள் செய்ய வேண்டும்.
உங்களைக் கோபப்படுத்தும் சம்பவம் வந்த உடனேயே, இந்த சின்ன நுட்பத்தைச் செய்யலாம். முன்னோக்கிச் சக்தி உடனே சாந்தமடைய ஆரம்பிக்கும். இருக்குமிடத்தில் கண்களை மூடி, முடிந்தால் அமர்ந்து கொண்டு, நூறிலிருந்து பின்னோக்கி எண்ண ஆரம்பியுங்கள்.
இருக்குமிடத்தில் கண்களை மூடி, (மடிந்தால் அமர்ந்து கொண்டு, நாறிலிருந்து பின்னோக்கி எண்ண ஆரம்பியுங்கள்
100,99,98,97 ... என்று சிறு பிழை இல்லாமல் மனத்திற்குள் சொல்ல வேண்டும். ஒருவேளை நடுவில் எண்களை மாற்றிச் சொல்லிவிட்டால், மீண்டும் நூறிலிருந்து அரம்பிக்க வேண்டும். நூறிலிருந்து ஒன்று வரை முடித்து விட்டுப் பார்த்தால் ...
"அடகே! எனக்கா சில நிமிடங்களுக்கு முன்னால் கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது' என்று ஆச்சர்யமடைவீர்கள்.
''கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வரும்,'' என்ற பழமொழி மக்களிடையே இருப்பதற்குக் காரணம். நிஜமாகவே ஒரு நபர் கோபப்படும்போது நிகழும் மாற்றங்களுக்கும், முகத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கின்றது என்பதுதான்.
இந்தத் தாத்பரியத்தை மையமாகக் கொண்ட தியானம் ஒருவரை முழுமையாகக் கோபத்திலிருந்து விடுபடுத்திவிடும். முதலில் கற்றுக்கொண்ட நுட்பம் தற்காலிகமாக முழுமையாக விடுவித்து விடும்.
கோபம் வரும்போது, அது முகம் நோக்கிப் பொங்கும் உஷ்ணமாக வெளிப்படும் . அதுவும் முன்கோபம் வரும்போது இது மிகத் தெளிவாகப் பொங்கும்.
அடுத்து, மூச்சுக்காற்று அதிகமாகும்.
உங்களின் கவனம் முழுவதையும் உங்களின் முகம் நோக்கித் திருப்புங்கள். பொங்கும் உஷ்ணம், எகிறும் மூச்சுக்காற்று ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சாந்தமாகி உள்நோக்கி உணர்வு திரும்ப ஆரம்பிக்கும்.
புகை கரைவது போல கோபம் கரைய ஆரம்பிக்கும்.
மீண்டும் மீண்டும் உங்களின் கவனம் முழுவதையும் கோபம் பொங்கும் இடம் நோக்கித் திருப்ப ஆரம்பியுங்கள்.
உங்களின் கட்டுப்பாட்டை மீறி உங்களைத் தாக்கும் கோபம், முதல் முறையாக உங்களின் கட்டுக்குள் வருவதைக் காண்பீர்கள்.
நெருப்பு போல உங்களைச் சுட்ட கோபம், இந்த ஒரு தியானத்தால் உங்களைச் சிறிதும் பாதிக்காத ஒன்றாகி விடும்.
இதற்கு மேல் கோபம் என்பது உங்களின் கட்டுக்குள், உங்களின் சுய எல்லைக்குள் நிகழும் ஒன்றாக மாறிவிடும். இனி கோபம் உங்களைப் பாதிக்காது.
வலியின் வேர்
ஜென் ஞானி : போலி!
''ஆ! அம்மா…! தாங்க முடியலையே!!!'' என துடி துடிக்க வைக்கும் வலி என்ற ஒன்று இல்லாமலேயே வாழ முடியும்.
ஒவ்வொருவரின் மனமும் சமுதாயத்தில் உலவும் பொய்களாலும், வதந்திகளாலும் வசியம் செய்யப்பட்டிருக்கிறது.
"அங்கே கலவரம்", "ஏதோ வெட்டுக் குத்துச் சண்டை" என்ற செய்தியைக் கேட்டால் போதும், அங்கே கலவரமில்லாவிட்டால்கூட அங்கேயிருப்பவர்களை பீதி பற்றிக் கொள்ளும்.
திக்! திக்! என மனம் அடித்துக் கொள்ளும். காரணம் "கலவரம்" என்ற வார்த்தையால் மனம் வசியமானதுதான். மனக் கலவரமே உங்களைக் கலக்கும்.
அதேபோலத்தான் நீங்கள் வளர்ந்த சமுதாயம் சிறு வயதிலிருந்து உங்களுக்குள் என்ற வைக்கிருக்கிறது.
அடிபடும்போதோ, புண்ணாகும்போதோ சிறிதளவு தொந்தரவு ஏற்படும். அது நிஜம் தான். ஆனால் 'வலி' என்று இன்று மனிதன் புரிந்து வைத்திருக்குமளவுக்கு அது பெரிதல்ல.
வலி வேறு, வேதனை வேறு.
வலி என்பது சிறு தொந்தரவு மட்டும்.
ஆனால் அதுவே ஒருவரைத் துடிதுடிக்க வைப்பதற்கான வலியல்ல. வலியைப் பற்றி மனதில் Register ஆகி உலவும் வலி பற்றிய கருத்துக்கள்தான் சிறு தொந்தரவுகளைப் பெரிய கஷ்டங்களாக்குகிறது. சாதாரண வலியோடு வேதனை சேருகிறது. அது வலி என்ற கொடுமையான உணர்வாக மாறிவிடுகிறது. போலி வலி நிஜமாகிறது.
வலி வேறு, வேதனை வேறு.
வலி என்பது சிறு தொந்தரவு மட்டுமே.
ஞானமடைவதற்குமுன் முழுவதும் பாதயாத்திரையாக சென்றபோது மாது மத்திய பிரதேசத்தில் ஒரு ஆகிவாசிகளின் கிராமத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அந்தக் கிராமத்தின் நடுவே ஒரு வெட்டவெளி. அங்கே அமானுஷ்யமாக ஒரு குடிசை. யாரும் அந்தக் குடிசையின் அருகே செல்வது கூட இல்லை.
''ஏன் இப்படி ஒரு தனி குடிசை இருக்க வேண்டும்?'' என சிந்தித்தவாறே பார்த்துக் கொண்டிருந்த போது ... அக்குடிசை நோக்கி ஒரு நிறைமாத கா்ப்பிணி சென்று கொண்டிருந்தார். குடிசைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை.
அரைமணி நேரம் கழித்து அக்குடிசையிலிருந்து ஒரு குழந்தையோடு ஒரு பெண் வெளியே வந்தார்.
''இதென்ன ஆச்சரியம்! ? காலையிலிருந்து இங்குதான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அரை மணி நேரத்திற்கு
முன்பு சென்ற காப்பிணியைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவேயில்லை.
கைக்குழந்தையை வெளியே எடுத்துச் செல்லும் இந்தப் பெண் யார்? இவர் எப்படி உள்ளே நுழைந்தார்?'' என சிந்தித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு காப்பிணி அதே குடிசை நோக்கி வந்தார்.
''ஏற்கனவே அந்தச் சிறு குடிசைக்குள் சென்ற காப்பிணிப் பெண் வரவில்லை. இப்போது புதிதாய் இன்னொரு காப்பிணி! இவருக்கு இச்சிறு குடிசைக்குள் இடமிருக்காதே! ? எதற்காகச் செல்கிறார்?
இதென்ன மாய குடிசை... ?
உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. ஆனால் வெளியே வந்தாரே... '' என ஓடிக்கொண்டிருந்த எண்ணத்தை கலைக்கும் வகையில் மீண்டும் அதே குடிசையிலிருந்து ஒரு குழந்தையோடு இன்னொரு பெண் வெளியே வந்தார்.
இதற்கப்புறம் இந்த மாய குடிசையைப் பற்றி என்னுள் எழுந்த சந்தேகங்களை நிவர்க்தி செய்ய அங்கிருந்த பெரியவர்களிடம் பேசிப்பார்க்கேன்.
அவர்களின் பாஷை எனக்குப் புரியவில்லை. என்னுடைய பாஷை அவா்களுக்கு புரிய வில்லை. கடைசியாக ஒரு பெரியவருக்கு கொஞ்சநஞ்சமாய் ஹிந்தி தெரிந்திருந்தது. அவரிடம் அந்த மாய குடிசையைப் பற்றியும், அங்கு நிகழ்ந்தவை பற்றியும் சொன்னதும், அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
''மாய குடிசையா?'' எனச் சிரித்தார்.
''அது மாய குடிசையல்ல, அது பிரசவ குடிசையப்பா''!
''பிரசவ குடிசையா?''
''ஆமாம்பா..''
"என்னங்க நீங்க சொல்வது ஏற்புடையதாகவே இல்லையே. யாருமில்லாத இடத்தில் இருக்கும் ஒரு சிறு குடிசையைப் பிரசவ குடிசை என்கிறீர்களே. அதெப்படி சாத்தியம்?'' என ஆச்சரியப்பட்டுக் கேட்டேன்.
அதற்கு அப்பெரியவர், 'இதில் ஆச்சரியப்படுவதற்கு என்னப்பா இருக்கிறது. இன்னும் ஒரிரு மணி நேரங்களில் குழுந்தை பிரசவமாகப் போகிறது என்ற உணர்வு கர்ப்பிணிக்குள் எழும். உடனே எழுந்து இந்தக் குடிசை நோக்கி வருவார்கள்.
வலி பற்றிய நம்முடைய கருத்துகள்தான், வேதனையை தருகிறது.
குழந்தை பிரசவமானதும், அவர்களே குழுந்தையை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள்.
தம்பி நீ சொல்வது போல உள்ளே சென்றதும், வெளியே வந்ததும் வெவ்வேறு ஆட்களல்ல''' என்று என் சந்தேகத்தை அவர் தீர்த்து வைத்த பின்புதான், குழப்பமே உருவானது.
'நான் இங்கேயேதான் அமர்ந்திருக்கிறேன். குடிசையிலிருந்து ஒரு சிறு சத்தத்தைக்
நம் மனக்காயங்கள்கான், உடலில் வலிகளை உருவாக்குகின்றன.
கூட நான் கேட்க வில்லை. வலியில்லாமல், சத்தமில்லாமல் இருப்பது எப்படி சாத்தியம் ?'' எனக் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"வலியா?! சத்தமா?! பிரசவம் என்ற இயற்கையான ஒரு நிகழ்வுக்கு ஏனப்பா இந்தக் கஷ்டமெல்லாம். அது ஒரு சுபநிகழ்வு தானே' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து சாவகாசமாகச் சென்ற பெரியவரின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள அப்போது முடியவில்லை.
வலியில்லா கொள்வதற்காகவே சில இரகசியங்களை ஆராய்ந்தேன்.
அப்போது கண்டுபிடித்த சில ஆராய்ச்சி முடிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முடிவு 1: வலி என்பது நிச்சயம் ஒரு போலி.
முடிவு 2: மனத்தின் மாயங்களில் ஒன்று வலி.
முடிவு 3: நம் மனக்காயங்கள்தான், உடலில் வலிகளை உருவாக்குகின்றன.
தீர்வு: வலியில்லா சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பலன்: அந்தச் சமுதாயம் சொர்க்கமாயிருக்கும், அதில் உங்களின் குழந்தைகள் வாழ்வார்கள்.
அந்தப் பழங்குடியினர் வாழும் கிராமத்தில் கண்ட இனிமையான விஷயங்களில் ஒன்று... அங்கு பெண்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.
சிறு வயதிருந்தே பெண்களுக்கு முழுச் சுதந்திரம் தந்து வளர்க்கிறார்கள். உணர்வளவில் அடக்கப்படாமல் வளருகிறார்கள்.
வலி இருக்கிறது என்ற ஒன்றே அந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்களின் மணம் வலியால் பின்னப்படவேயில்லை.
"மனக்காயங்கள் இல்லாதவர்களின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் சுவாதிஷ்டானமும், மணிப்பூரகமும் பழுதடையாமல் முழுமையாக மலர்ந்திருக்கும். சக்கரங்கள் என்றால் சக்தி மையங்கள்.
இந்த சக்கரங்கள் நன்றாக இயங்குபவர்களுக்கு இன்றைய பெண்களுக்கு ஏற்படுவது போல வலிகள் ஏற்பட வாய்ப்பேயில்லை'' என ஆனந்த யோக மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆனந்த யோகினி ஒருவர் கேட்டார்.
"எங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கிய நிலையை உருவாக்கிக் கொள்ள வழியிருக்கிறதா?''
"இருக்கிறதம்மா. Painless delivery என்பது வேதகால குத்திரங்களின் படியே சாத்தியமான ஒன்றுதான்.
எடுத்த எடுப்பிலேயே சிரிசெய்ய முடியாத அளவிற்கு இன்றைய மனிதர்களின் சுவாதிஸ்டானமும், மணிப்பூரகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்யத்தான் பிரத்யேக தியானங்களைக் கற்றுத் தரும் தியான முகாம்கள் இருக்கின்றன.
ஒன்று நீச்சயம். நீங்களெல்லோரும் ஒன்றுபட்டால், தொடர்ந்து தியானம் செய்தால், நீச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பிரச்சினை வராமல் சரிசெய்து விடலாம்" என்று சொல்லி முடித்தேன்.
வலியில்லாமல் வாழும் ஒரு சுமதாயத்தில் சில நாள் வாழ்ந்த அனுபவத்திலிருந்து மொத்த சுமுதாயத்திற்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.
'தயவுசெய்து யாரும், யாருக்கும் மனக்காயங்களை உருவாக்காதிர்கள். அப்படியே ஏதேதைம் மனக்காயம் உருவாகி விட்டால் அதை உடனே குணப்படுத்திக் கொள்ளுங்கள்''
ஏனென்றால் மனக்காயங்கள்தான் வலிகளின் வேர். மனக்காயமற்ற சமூதாயத்தை உருவாக்கி விட்டால், வலிகளே இல்லாத எதிர்காலத்தை உங்கள் வார்க்களுக்கு உருவாக்கி விடுவிர்கள்.
வலி தியானம்
வலியைப் பரவசமாய் மாற்றும் தியானம் வலி தியானம்.
இந்தத் தியானம் மிகவும் சக்திவாய்ந்த தியானம்.
யார் வேண்டுமானாலும் செய்யலாம். சில நிமிடங்கள் மட்டுமே போதும்.
வலி ஏற்பட்ட உடனேயே கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மொத்த விழிப்புணர்வையும் வலியிருக்கும் இடம் நோக்கிக் குவியுங்கள்.
விழிப்புணர்வோடு வலியிருக்கும் இடத்தை நீங்கள் ஊடுருவ, உளடுருவ வலியின் பரப்பளவு சுருங்க ஆரம்பிக்கும். அதேரேரத்தில் வலியின் அளவு குறையும். தெரடர்ந்து விழிப்பணர்வோடு வலியிருக்குமிடத்தை பார்க்கப் பார்க்க கருங்கி, சுருங்கி ஒரு புள்ளியாக திடீரென ஒரு கட்டத்தில் பளிச்சென பரசவமாய் உடலுக்குள் பரவ ஆரம்பிக்கும்.
''அட! இவ்வளவு பரவசமாய் பரவும் இடத்திலா வலியை உணர்ந்தேன். இந்த இனிமையான உணர்வையா வலியாகப் பார்த்தேன்" என ஆச்சியப்படுவிர்கள்! செய்து பாருங்கள்.
Tension மறைந்து இனிமையுணர்வு பொங்கும்
ஆத்திராஜ் புதிதாகத் திருமணம் முடிந்து ஹனிமூனைக் கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றிருந்தார்.
ஒரு பெரிய ஆற்றில், சின்னப் படகில் நித்திராஜம், அவரது மனைவியும் சந்தோஷமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத திருப்பத்தில் படகு திடீரெனக் கவிழ்ந்து விடுவதுபோல் தள்ளாட ஆரம்பித்தது. மனைவி பயத்தில் அலற உடலெல்லாம் வியர்த்து விட்டது. ஆனால் நித்திராஜோ எந்தவிதப் பயமும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.
''எப்பவேணும்னாலும் படகு கவிழ்ந்து விடும் போலிருக்கிறது. ஏன் சிரிக்கிறீங்க. உங்களுக்கு சாவைப் பற்றிய பயம் இல்லையா?" என்று மனைவி கேட்டார்.
திடீரென நித்திராஜ், மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து, மனைவியைக் கொல்லப்போவதாக மிரட்டினார். அவரின் மனைவி பயப்படவில்லை. மாறாக அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
''நீ ஏன் சிரிக்கிறாய் ? உனக்கும் சாவைப் பற்றிய பயமே இல்லையா ?'' என்று கேட்டார் நித்திராஜ்.
''எனக்கெப்படி பயம் வரும். வரும். நீங்களோ என்னை மிகவும் நேசிப்பவர். என்னை அன்புடன், பாதுகாப்பவர். உங்களால் எப்படி என்னைக் கொல்ல முடியும் ? அப்படி நீங்கள் ஏதாவது செய்தாலும் என்னுடைய நல்லதிற்காகத்தான் செய்வீர்கள். அதனால்தான் பயப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.'' என்று சொன்னார் மனைவி.
உடனே நித்திராஜன், "அதேபோல்தான், கடவுள் நம் எல்லோரையும் மிகவும் நேசிப்பவர். நம் எல்லோரையும் அன்புடன் அரவணைப்பவர், பாதுகாப்பவர். அப்படியே நமக்கு வேறு எதையாவது செய்தாலும், நம் நண்மைக்குத்தான் செய்வார்.
நம்முடைய அத்தியாவசியத் தேவைகளை எல்லாம் பார்த்துக் கொள்ளும் மாபெரும் சக்தி இருக்கிறது
இந்தப் பூமிக்கு நம்மை அனுப்பி வைத்த அவருக்கு, நமக்கு எப்போது எதைச் செய்ய வேண்டும், அதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாதா என்ன?" எனக் கேட்டு முடிக்க போது, மனைவியின் கண்களிலிருந்து ஆனாந்தக் கண்ணீர் வடிந்தது. இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளப்பறிய சக்தியுண்டு.
வாழ்வில் நமக்கு ஏற்படும் தடுமாற்றங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள் போன்ற எல்லாவற்றையும் அந்த ஒரு சக்தியைக்கொண்டே எளிதில் தாண்டி வந்து விடலாம்.
கடவுள் நம்பிக்கை பற்றி பலர் என்னிடம் கேட்பதுண்டு. அப்போது ... "கடவுளா? நம்பிக்கையா?" "எது பெரியது" என்ற கேள்வி எழும்போது, "கடவுளின் மேல் வைக்கும் நம்பிக்கையைக் கேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்.
இந்த நம்பிக்கை ஊற்றெடுப்பதற்கான சக்தியாக, சக்தி வடிவமாக கடவுள் இருப்பார்'' எனச் சொல்வதுண்டு.
மரம் முளைக்கின்றது, பறவைகள் பறக்கின்றன, மழை பெய்கின்றது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான காரியங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. நாம் இதற்கு ஏதும் செய்யவில்லை. நம்மை மீறிய ஒரு சக்தியால்தான் நடைபெறுகின்றது. அந்த சக்கிதான் இறைசக்கி.
தன்னுடைய தேவைகளை அம்மா கவனித்துக் கொள்வாள் என்ற ஒரே காரணத்தினால்தான் குழந்தை ரிலாக்ஸ் ஆக இருக்கின்றது. இல்லையெனில் குழந்தையால் நிம்மதியாக இருக்க முடியாது.
அதேபோல் நம்முடைய அத்தியாவசிய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்ளும் மாபெரும் சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு மனிதனால்தான் ரிலாக்சாக இருக்க முடியாது. டென்ஷனின் மூலக்காரணம் வாழ்க்கை மீதான அவநம்பிக்கைதான். அவநம்பிக்கையைப் போக்கி விட்டால் வாழ்வு இனிக்க ஆரம்பித்து விடும்.
ராம் ரிலாக்சாக இல்லாதிருப்பதும், நம்பிக்கையை இழப்பதும்தான் நரகம். அப்படி இருக்கும் போதுதான் நமக்குள் டென்ஷன் உருவாகும். அதிருப்தி பிறக்கும்
"எங்கம்மா என்னைப் பார்த்துப்பா!" எனும் குழந்தையின் நம்பிக்கைதான் குழந்தையைச் சொர்க்கத்தில் வாழ வைக்கிறது.
நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் நம்மையும் இயக்குகிறது.
இறைசக்தி மற்ற எல்லாவற்றையும் அருமையாய் பார்த்துக் கொள்வது போலவே, நம்மையும் பார்த்துக் கொள்ளும் என்ற ஆழமான புரிந்து கொள்ளுதலுக்குள் நுழையுங்கள்... நரகம், சொர்க்கமாகும். அதிருப்தி, பூரண தருப்தியாகும். டென்ஷன், பரிபூரண இளைப்பாறுதலாகும்.
இது நீகழ்ந்து விட்டால் நித்திராஜனைப் போலவே… வாழ்க்கை எனும் கடலில் எவ்வளவுதான் எதிர்பாராத அலைகள், அவசர நெருக்கடிகள் எழுத்பினாலும் நித்திராஜனைப் போல ரிம்மதியாக, நிதானமாக இனிமையான உணர்வோடு இருப்பிர்கள்.
பயத்தை எளிதில் போக்கலாம்
் ( இல்லையே... அதுவும் சில சமயங்களில் எண்ணங்கள் என்னைக் கசக்கி விடுகின்றன. முக்கியமாகச் சொல்லவேண்டுமானால் மரண பயம். என்னுள் பயத்தைக் கிளப்பிவிடும். இந்த எண்ணங்கள் வந்தால் என்னுடைய நிம்மதி அத்தோடு பறிபோய்விடுகிறது. அன்றைய தினம் அவஸ்தையில்தான் முடிகின்றது.
இதிலிருந்து எனக்கு விமோசனம் உண்டா?' என்ற கேள்வியை நித்ய தியான முகாமில் ஒரு IT மாணவர் கேட்டிருந்தார்.
அப்போது அவருக்குச் சொன்ன பதில், ''நீங்கள் நினைப்பது போல உங்களின் மரண பயத்திற்கு உங்களின் மீது எந்த விதமான ஆதிக்கமும் இல்லை ...
கல்லை நீங்கள் கையில் எடுக்கும் வரை உங்களைக் கடிப்பதற்கு தயாராயிருக்கும் நாயானது, கல்லை, நீங்கள் கையில் எடுத்த மாத்திரத்தில் அங்கேயிருந்து ஓடிவிடும்.
உங்களின் பயமும் அப்படித்தான். கவனத்தைக் கையிலெடுங்கள். பயமும் ஒடிவிடும்.
ஒரு வேளை கல்லைக் கையிலெடுக்காமல் இருந்தால் அந்த நாய் உங்களைக் கடித்துவிடலாம். கடிக்குமளவிற்கு வல்லமையோடு இருப்பதாகத் தெரியும் நாயையே ஒரு சிறு கல்லால் ஓட்டி விட முடியும்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அதே போலத்தான் உங்களின் பயமும். கவனத்தையும், விழிப்பணர்வையும் நீங்கள் கையிலெடுத்த மாத்திரத்தில் அது அங்கேயிருந்து ஒடிவிடும். அதற்கு மேல் அது உங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தாது'' என்று அவர் சொன்ன வரிகளைத்தான் IT மாணவரின் கேள்வியைப் படித்ததும் நினைவு கூர்ந்து சொன்னேன்.
இப்போது பலரின் வாழ்வில் நேரிடையாக உதவப் போகும் முக்கியமான உள்ளுலக அறிவியலை Inner world science பார்ப்போம்.
தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் படும்பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்கான் அது.
ஆச்சாரியர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் ஒன்று.
ஆச்சாரியரிடம் கேட்டேன் 'மிகப்பெரிய பயம் எதுவாக இருக்க முடியும்?' அவர், "மரணத்தைப் பற்றிய பயம் தானே!'' என்றார்.
''இல்லை
மரணத்தைத் தாண்டிய பயம் இருக்கின்றது''
''மரணத்தை தொண்டிய என்ற ஒன்றும் இருக்கின்றதா?''
''ம் ...... இருக்கின்றது. மரணம் பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியது. அது உங்களை வலுவாக பாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான்.
ஆனால் தினம் தினம் மனிதனைச் சாகடிக்கும் பயம் இருக்கின்றது.
தங்களின் பலர் வாழ்வையே இந்தப் பயத்திற்காக குழி துழி தோண்டிப் புகைத்திருக்கிறார்கள். ''
''அப்படியென்ன பயம் ? அது என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே''
''உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான் அது. தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் படும்பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது.
தன் அந்தஸ்தையும், தன் பெயரையும் கட்டிக் காக்கத் துடிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரிவதே இல்லை".
''எந்த உண்மை''
இப்போது மட்டும் உங்களை மற்றவர்கள் நல்லவர்களாக நினைக்துக் கொண்டு இருக்கிறார்களா என்ன? உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்தான் என நிரூபிக்காவிட்டால்கூட உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும்.
அதேபோல உங்களை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம் உங்களைப் பற்றி எவ்வளவுதான் நல்லவிதமாக எடுத்துச் சொன்னாலும் அது நடக்காது''
''அட! இந்த உண்மையைக் கேட்ட பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதர்கள் செய்வகெல்லாமே வேலையில்லாத வேலையைப் போலல்லவா தெரிகிறது''.
''அமாங்க!''
அந்தஸ்து, பெயர், புகழ், பயம் என்பதெல்லாம் அவை உங்களிடம் இருக்கும்வரை இருக்கும். உங்களிடமிருந்து அவை போகும்போது அவற்றை யாராலும் தடுக்க முடியாது.
இந்த வாழ்வில் அறிவியல், கலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்ட மனிதர்கள்தான், தன் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்காக தன் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராயிருப்பார்கள்.
மற்றவர்களின் பேச்சும், ஏச்சும் தங்களின் பெயரைப் பாதித்து விடக் கூடாதே! என்ற ஒரு பயத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொரு படியையும் பயந்து பயந்துதான் அணுகுகின்றார்கள். பேசுவதையும், சிரிப்பதையும் கூட இதனால் அளந்து அளந்தே தான் செய்கின்றார்கள்.
உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்தான் என நிரூபிக்காவிட்டால்கூட உங்களை நல்லவராக மட்டும்தான் பார்க்க முடியும்.
இந்தப் பயத்தை ஒருவர் தாண்டி விட்டாரென்றால் மரண பயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசிக்கு சமமாகாது.
பயத்தைத் தாண்டுபவர் பலம் வாய்ந்தவராகி விடுவார்' என்று ஆச்சாரியரிடம் சொல்லி முடித்தேன் ....
பயக்கிற்கே சக்தியிருக்கிறது.
பயத்தை போக்கும் தியானம்
எந்த ஒரு உணர்விலும் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது. உயிரையே உலுக்கக்கூடிய மரண பய உணர்வாக இருந்தாலும்கூட அதனாலும் தொடர்ந்து வெகு நேரம் உங்களுடைய உள்ளுலகில் தாக்குப் பிடிக்க முடியாது.
இந்த ஒரு உதாரணத்தை ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன உண்மை ஆழமாய் புரிய வரும் ..... தன் மிக நெருங்கிய உறவினரை இழந்த துக்கத்தில் குழுறி அழும் அதே நபர் தான், தன் துக்கத்தையும் மீறி அந்த உறவினரின் இறுதிச் சடங்குகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியன்றால்...இறுதிச்சடங்குகளைப்பற்றி அவர் சிந்திக்கும் அந்த நொடிகளிலெல்லாம் துக்க உணர்விலிருந்து வெளிவந்துதான் சிந்தித்திருக்க முடியும். துக்கத்தின் உச்சியில் இருக்கும்போது வேறு வேலையைப் பற்றிச் சிந்திக்க முடியாது.
அதேப்போல் இறுதிச் சடங்கு பற்றிச் சிந்திக்கும்போது துக்கத்திலிருந்து கீழ் இறங்கி சகஜமாக சிந்திக்க வேண்டும்.
துக்கமாயிருக்கும் போது சகஜமாயிருக்க முடியாது. சகஜமாயிருக்கும் போது துக்கமாயிருக்க முடியாது.
நிஜத்தில் என்ன நடக்கின்றதென்றால் ஆழமாகப் பார்த்தால் .... துக்கமும், இறுதிச் சடங்கு பற்றிய தெளிவான முடிவுகளும் மாறி, ஒன்றோடொன்று எந்தவிதத் தொடர்புமில்லாமல் மேலெழுந்து அடங்குகின்றன என்பது புரிய வரும்.
சூழ்நிலை காரணமாகவோ, வேறு ஏதேனும் ஒரு காரணமாகவோ மட்டும் துக்கம் எனும் உணர்விற்கு அந்தத் தனிநபர் அதிக முக்கியத்துவம் தருவதனால் அவரின் மிக ஆழமான துக்கம்கூட தெளிவான இன்னொரு முடிவால் எளிதில் மாற்றப்படக் கூடியதே.
நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டால் பெரிய தெளிவு பிறந்துவிடும்.
அதே போலத்தான் உங்களின் பயமும். பயத்திற்கு நீங்கள்தான், முக்கியத்துவம் தருகின்றீர்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து எப்போதேர் வெளி வந்திருப்பீர்கள்.
பயப்படும்போதெல்லாம் பயப்படுவதைத் தொடராமல் வேறு ஏதாவது வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஒடிப்போகும்.
எந்தப்பயம் வந்தாலும் அதை இனி கையாளும் கலையை கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள். பலம் புரியும்.
கஷ்டங்கள் என்பதே இல்லை
ஒரு வினோதமான கோரிக்கை ஒன்று ஜென் ஞானியின் முன் வைக்கப்பட்டது.
''என்னை இந்தச் சிலந்தியிடமிருந்து காப்பாற்றுங்கள்'' என தன் கோரிக்கையை வைத்தவரிடம் ஜென் ஞானி கேட்டார், ''எந்தச் சிலந்தி ? ''
''அந்தச் சிலந்தி நான் அறையில் தனியாய் இருக்கும்பொழுது மட்டுமே வருகின்றது. அது என்னைப் பார்த்ததும் சில நிமிடங்களில் என் உள்ளங்கையளவிற்குப் பெரிதாகி விடுகிறது. அடுத்த சில நிமிடங்களில் என் உடலளவுக்குப் பெரிதாகின்றது. அடுத்த சில நிமிடங்களில் 'மள மள' வென்று பெரிதாகி நான் இருக்கும் அறையில் மூச்சுத் திணறும் அளவிற்குப் பெரிதாகிவிடுகின்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சுவிட முடியாமல் நான் பீதியுற்று அலற ஆரம்பிக்கும் பொழுது அது அங்கேயிருந்து ஓடி விடுகின்றது. அடுத்த சில நிமிடங்களில் நான் அந்த அறையை விட்டு ஒடிவிடுவேன்.
அப்படி ஓடாவிட்டால் மீண்டும் அது அங்கு வந்துவிடும். இது தினம் தினம் என்னை உலுக்குகிறது. அந்தச் சிலந்தி வராமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா?''
ஜென் ஞானி ''அதை கொன்று விடலாம்'' என்றார்.
''அப்படியா!'' என உற்சாகத்தோடு கேட்டவரின் கையில் ஒரு சாக்பீஸைக் கொடுத்தார் ஜென் ஞானி.
''என்ன இது ? அந்த ராட்சத சிலந்தியைக் கொல்வதற்கு இந்த சாக்பீஸ் எந்த வகையில் உதவும்?'' எனக் கேட்ட போது, ஜென் ஞானி ''அதைச் சொல்வதற்கு முன்பு நீங்கள் ஒரே ஒரு வேலை செய்ய வேண்டும். இப்போது இந்த அறையில் உங்களை மட்டும் தனியாக விட்டுச் செல்கின்றேன்.
கஷ்டம் என்ற ஒன்றோ, பிரச்சனை என்ற ஒன்றோ இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.
அந்தச் சிலந்தி வந்ததும் அது அறையளவிற்கு பெரிதாக வளர்வதற்கு முன்பே அதன் மேல் சாக்பீஸால் குறியிட்டு விட்டு என்னைக் கூப்பிடுங்கள். மீதத்தை நான் பார்த்துக் கொள்கின்றேன்'' எனச் சொன்னார்.
அதே போல் அந்தத் தனி அறையிலிருந்தவர் அடுத்த சில நிமிடங்களில் அலறினார்,
"ஐயோ , என்னை இந்த ராட்சத சிலந்தியிடமிருந்து காப்பாற்றுங்கள் !.
என்னால் மூச்சுக் கூட விட முடியவில்லையே ... ''
உடனே அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற ஜென் ஞானி கேட்ட முதல் கேள்வி, "நான் சொன்னபடி அந்தச் சிலந்தியின் மேல் குறியீடு வரைந்தீர்களா?'' ''ஆம்' என்றார்.
''எங்கே காண்பி பார்ப்போம் ?'' என ஜென் ஞானி கேட்டதும் அவர் குழம்பிப் போய் சுற்றும் முற்றும் சிலந்தியைத் தேடினார். அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜென் ஞானி கடைசியாக, ''இதோ கண்டுபிடித்துவிட்டேன். இங்கேதான் இருக்கிறது' என்று சொல்லி தன் ஆள்காட்டி விரலைச் சுட்டிக் காண்பித்தார்.
அவர் சுட்டிக் காண்பித்த திசையில் சிலந்தி இல்லை. வினோதமான கோரிக்கையை வைத்தவரின் வயிறுதான் இருந்தது. "சிலந்தியின் வயிற்றில் குறித்த குறியீடு தன்னுடைய வயிற்றில் இருப்பது எப்படி?' என ஆச்சரியத்தோடு அவர் யோசித்தார்.
ஜென் ஞானி சொன்னார், ''இப்போது தெரிகின்றதா? சிலந்தி எங்கேயிருக்கின்றது என்று ?''
இல்லாத சிலந்தியை இருப்பதாய்க் காண்பித்தது தன் மனக்கோளாறுதான் என்பது புரிந்ததும் சிரிக்க ஆரம்பித்தார். அதற்கு அப்புறம் அந்தச் சிலந்தி வரவேயில்லை.
மனக்கோளாறுகள்தான் மற்ற மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகளைக் கூட கோளாறுகளாகக் காட்டுகின்றது.
பச்சைக் கண்ணாடி அணிந்தவர், ''ஏன் எல்லாம் இப்படி பச்சை பச்சையாக இருக்கிறது?'' எனக் கேட்பது போலத்தான் மனிதர்களின் புலம்பல் எல்லாம்.
ஒருமுறை பேராசிரியர் ஒருவர், "இன்றைய உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற முடியுமா? இதற்கு என்ன காரணம் ?'' என்று கேட்டார்.
அப்போது சொன்னேன், ''நிஜமாகவே கஷ்டம் என்ற ஒன்றோ, பிரச்சினை என்ற ஒன்றோ இந்தப் பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.
உங்களின் உள்ளுலக வெளியுலகில் காண்கின்றீர்கள்.
உள்ளே நிம்மதியைக் கண்டு கொண்டால் வெளியே சுதந்திரத்தைக் கண்டு கொள்வீர்கள்".
மனக்கோளாறுகள்தான் இயல்பான நடவடிக்கைகளைக் கூட கோளாறுகளாகக் காட்டுகின்றது.
அமைதி தியானம்
உங்களைச் சுற்றி நிகழும் வாழ்க்கையானது ஓராயிரம் பரிமாணங்களைக் கொண்டது. அத்துனையும் ஆனந்த மயமானது.
கஷ்டம், ஏமாற்றம், துரதிஷ்டம் என்பதெல்லாம் உள்ளுலகில், உணர்வு சுருங்கியவர்களின் மனம் விடும் கப்சா. ஏமாற்றப்படக் காத்திருக்கும் உணர்வுதான் சிறிய எதிர்பாராத நிகழ்வுகளைப் பெரிய ஏமாற்றங்களாக மாற்றிக் காண்பிக்கின்றது.
அந்த உணர்வைக் கடந்துவிட்ட பிறகு ஏமாற்றம்கூட வாழ்க்கையின் இன்னொரு கூத்தாகவும், இன்னொரு நகைச்சுவையுமாகவே இருக்கும்.
வெளியுலகக் கஷ்டங்கள் மறைய உள்ளுலகக் கஷ்டங்கள் கரைய வேண்டும்.
கஷ்டங்கள் கரைவதற்குச் செய்ய வேண்டிய முதல் வேலை, நாம் கஷ்டங்கள் கைக்காட்டும் இடம் எங்கேயிருக்கிறது என்று சுய ஆராய்ச்சி செய்து பார்ப்பதுதான்.
அப்படிப் பார்த்தால் தான் தெரியும் ராட்சத சிலந்தி போல நம்மை நெருக்கும் மொத்த கஷ்டங்களும் மாயமானவை, இல்லாதவை, மறையக்கூடியவை!
மேலுள்ள தியானக் கருத்துக்களை கண்டங்கள் தலைதூக்கும்போதெல்லாம் செய்துபாருங்கள். பாரங்கள் நீங்கும், நீங்களும் சுதந்திரம் பெறுவீர்கள்,
ஆனந்தமாய் சிரிக்க ஆரம்பிப்பிர்கள்.
கஷ்டங்களே இல்லாத நிலையை உங்களுக்குத் தரும் யுக்திகளைத்தான் தியானம் என்ற பெயரில் பெறுகின்றீர்கள். எனவே தியானம் என்ற ஒன்றே உங்களுக்கு எல்லாவற்றையும் தரவல்லது என்பதை ஆழ்ந்துபுரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு ஜோக்
| Lமனிதன் : | ||
|---|---|---|
| கடவுள் | ''சொல்லப்பா, '' | |
| மனிதன் : | ''உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி | |
| வருடம் என்பது என்ன?'' | ||
| கடவுள் | : | "சும்மா. ஒரு நொடி போலத்தான்" |
| மனிதன் : | ''உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி | |
| ரூபாய் என்பது என்ன? '' | ||
| கடவுள் | : | "சும்மா ஒரு பைசா போலத்தான்" |
| மனிதன் : | ''அப்படின்னா! ஒரு சின்ன உதவி, எனக்கு | |
| நீங்க செய்ய முடியுமா?'' | ||
| கடவுள் | : | ''ம் முடியும்.'' |
| மனிதன் : | ''எனக்கு, ஒரு பைசா கொடுங்கள்'' | |
| கடவுள் |
கடவுள் கடவுளாயிருப்பது அவரின் எளிமைத்துவத்தில்தான். ஒரு பைசாவும், ஒரு கோடி ரூபாயும் கடவுளுக்கு ஒன்றுதான்.
அந்தக் கடவுளுக்கு மனிதன் வாழும் பூமியே ஒரு சிறு புள்ளிதான்.
ஆனால், அதில் ஒரு புழுதி போல் இருக்கும் மனிதன்தான் மானப் பிரச்சினை, வரப்புச் சண்டை, எல்லையோர கலவரம் என சிறிதும் பெரிதுபடுத்திப் பார்க்கிறான். சில நேரம் அது போரில்கூட கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
பலர் என்னிடம் பேசும்போது, "நான் வாழ்க்கையில் படாத கஷ்டமில்லை, எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது.
இவ்வளவு தொல்லைகள் எனக்கு மட்டும் ஏன் வர வேண்டும்?' எனச் சொல்லி புலம்புவார்கள்.
இந்த நிலையிலிருக்கும் அன்பர்களுக்குச் சொல்லும் தீர்வு ...
''உலகம் ஒரு ஜோக் கிளப்.
வாழ்க்கை ஒரு ஜோக் சீரியல்,
நீங்கள் ஒரு ஜோக்கர். ''
"உலகம் ஒரு ஜோக் கிளப், வாழ்க்கை ஒரு ஜோக் சீரியல், நீங்கள் ஒரு ஜோக்கர்."
நீங்கள் ஒரு ஜோக்கர் என்ற உண்மை புரிந்துவிட்டால், ஒருமுறை சிரித்து முடிப்பதற்குள் அடுத்த சிரிப்பு ஆரம்பித்துவிடும். வாழ்வு அவ்வளவு இனிமை தருவதாக இருக்கும்.
ஏதோவொரு வகையில் தன்னைப் பெரிய ஆளாக நினைக்கும் கஷ்டங்களையே அதிகம் சந்திக்கிறேன்' என்ற உணர்வு பிறக்கும். கஷ்டப்படுவார்கள்.
எறும்பின் கண்முன்னால் ஆடும் நூலின் அசைவானது எறும்பின் கண்ணுக்கு ஒரு அரசமரமே ஆடுவது போலத்தான் தோன்றும்.
"கடுகளவு எறும்பு உடலுக்குள் இருந்து பார்க்கும்போது சிறு நூல்கூட பெரிதாய் தெரியும்.
மனிதன் என்ற பெரிய வட்டத்திலிருந்து பார்க்கும்போதுதான், நூலைப் பார்த்து நடுங்கும் எறும்பின் செயல் நமக்கு சிரிப்பைத்தரும். மனிதன் என்னும் எண்ணம்கூட சிறு வட்டம் தான்."
இதையும் தாண்டும் போது தான் வாழ்வில் தொடர்ந்து நடக்கும் நகைச்சுவைகள் புரிய வரும்.
சுபம்! என்று முடிக்கப்போகும் படத்தை படு த்ரில்லாக கடைசிவரை பார்க்க வைப்பது, டைரக்டரின் கையிலிருக்கிறது.
பல சீன்களில் பயப்படவோ, கண் கலங்கவோ வைப்பது உங்களின் மூன்று மணிநேர சினிமா வாழ்வை சுவாரஸ்யமாக்குவதற்காகத்தான்.
என்று முடியப்போகும் உங்களின் 'மனிதப் பிறவியெடுத்தல்' 'ஞானி' எனும் சினிமாவை வெகு சுவாரஸ்யமாகக் கொண்டுபோகும் பொறுப்பை எடுத்துக்கொண்ட டைரக்டர் இறைவன். அதனால்தான் எல்லா சீன்களும் எதிர்பாராத திருப்பங்களாகவே இருக்கின்றன.
சாதாரண மனிதனுக்குத் தான் படத்தில் காமெடி சீன்கள், ஆனால் அருமையான டைரக்டருக்கு, படமே ஒரு பெரிய காமெடி சீன்தான்.
இதை உணர்ந்து விட்டால் நீங்கள்கூட டைரக்டர்தான். அதற்கப்புறம் உங்களின் வாழ்க்கை எனும் படத்திற்கு திரைக்கதை, வசனம், டைரக்டர் என்ற எல்லாமே நீங்கள்தான். அதற்குப்பிறகு தொடர்வதெல்லாம் இனிமையானதாக மட்டுமே இருக்கும்.
ஒரு ஜென் ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த திருட்டு சம்பவமிது. அவருடைய வீடு பல பணக்கார பக்தர்கள் தந்த விலையுயா்ந்த பொருட்களால் நிரம்பியிருக்கும்.
ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரைத்தவிர வேறுயாருமில்லை. அறையிலிருக்கும் கட்டிலில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரிந்த நிலவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்த திருடன், சத்தமேயில்லாமல் அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே இருக்கும் தன் கையாட்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
உங்களின் வாழ்க்கை எனும் படத்திற்கு திரைக்கதை, வசனம், டைரக்டர் என்ற எல்லாமே நீங்கள்தான்.
தன்னைச் சுற்றி நடப்பது பற்றித் தெரிந்திருந்தும் ஜென் ஞானி அதைக் கவனிக்காதவர் போல கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.
எல்லாவற்றையும் திருடி முடித்த திருப்தியில் திருடன் அறைக் கதவைத் திறந்தான். அப்போது ...
ஜென் ஞானி, ''அப்பா நில்லப்பா' என்றார் இனிமையான குரலில். எதிர்பாராத இந்த அழைப்பில் திருடன் நடுங்கிப் போனான்.
''ஒருவேளை என்னால் முடிந்திருந்தால் அந்த நிலவைக்கூட உனக்காய் திருடித் தந்திருப்பேன். என்ன செய்ய ? நிலவை யாராலும் திருட முடியாது?'' ஜென் போவார்களாம். இதையும் எடுத்துட்டுப் போப்பா" என்றார்.
நிகழ்வதை ஜீரணிக்கவே திருடனால் முடியவில்லை. அதையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஞானியின் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்ற திருடனை, ஜென் ஞானி மீண்டும் அழைத்தார். அழைத்து ''இந்தக் கம்பளியைப் போர்த்திக்கோ, வெளியே குளிர் அதிகமிருக்கும்' என்று, தான் போர்த்தியிருந்த கம்பளியையும் தந்தார்.
கம்பளியை எடுத்துக் கொண்டு திருடன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள், ''இந்தாப்பா இதையும் எடுத்துச் செல்'' என தான் உடுத்தியிருந்த உடைகளையும் அவனிடம் தந்துவிட்டு நிலாவைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.
உடைகளை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறும்போது திருடனின் காதில் விழுந்த ஜென் ஞானியின் பேச்சு அவனை உலுக்கியது.
''ஒருவேளை என்னால் முடிந்திருந்தால் அந்த நிலவைக்கூட உனக்காய் திருடித் தந்திருப்பேன். என்ன செய்ய ? நிலவை யாராலும் திருட முடியாது ?' என இனிமையான குரலில் ஞானி சொன்ன வார்த்தைகள், திருடனின் மனத்தையே உருக்கியது. பிற்காலத்தில் அவன் அவருடைய சீடர்களில் ஒருவனாகிவிட்டார்.
ஞானி தன்னிடமிருப்பதையெல்லாம் தந்த பின்னும் இனிமையாகவே இருந்தார். ஆனந்தமாகவே இருந்தார்.
திருடன் இருந்தான். குதூகலமாகவோ, இனிமையாகவோ மாறவேயில்லை.
ஞானியின் இந்த நிலைதான் திருடனை உலுக்கியது. பிற்காலத்தில் அவன் சீடராக மாறுவதற்கான விதையாக ஊன்றப்பட்டது அவரின் இனிமைத்துவம்தான்.
இனிமைத்துவத்தை மீண்டும் எடுத்து வராதவர்கள்தான், 'தான் ஒரு தனி ஆள்! தான் ஒரு பெரிய ஆள்!' என்ற கருத்துக்களை ஆழமாய் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தை நழுவவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
"நான் ஒரு தனி மனிதன் என்ற கண்டுபிடிப்பே தவறானது. அகங்காரம் மிகுந்தது. கடலில் இருந்து எழுந்த ஒருதுளி நீர் மீண்டும் கடலுக்குள் விழும்முன்பு, "நான் ஒரு தனி ஆள்" என நம்ப ஆரம்பித்தால், அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமாயிருக்கும்! யோசித்துப் பாருங்கள்.
மனிதனின் இனிமையைப் பறிக்கும் தனிமையுணர்வைத் தாண்டுங்கள்... நீர்த்துளியானது கடலைக் கண்டுபிடிப்பது போல, நீங்கள் கடவுளைக் கண்டுபிடிப்பீர்கள்.
மனித வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய ஜோக் என்பது அப்போது புரியும். முயன்று பாருங்கள்.
இனிமைத்துவத்தை மீண்டும் எடுத்து வராதவர்கள்தான், 'தான் ஒரு தனி ஆள்! தான் ஒரு பெரிய ஆள்!' என்ற கருத்துக்களை ஆழமாய் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தை நழுவவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
கற்றுக்கொள்வது மாபெரும் தியானம்.
வளர்ச்சிக்கு வானமே எல்லை என்பர். இல்லையில்லை. எல்லையில்லா நிலைக்கு பிரபஞ்சம் தான் அதற்கு எல்லை.
ஏன் ஞானம்கூட அதற்கு எல்லையில்லை.
Enlightenment is ultimate, But not final.
ஞானமடைவது உன்னதமானதுதான். ஆனால் அதையே இறுதி என்று சொல்ல முடியாது.
காலத்தின் தேவைக்காக ஞானிகூட பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கற்றுக் கொள்வது என்பது ஒரு ஞானிக்கே தொடர் நிகழ்வு என்றால், சாதாரண மனிதர்களுக்கு ?!
ஒரு ஜென் ஞானியிடம், ''வாழ்வில் எதுவரை கற்றுக் கொள்ள வேண்டும் ?'' எனக் கேட்டபோது,
"மனிதர்கள் தூங்கும் போது கூட"என்றார்.
"அதெப்படி முடியும்?" என ஆச்சரியமாய் கேட்டதற்கு,
"கனவு என்பது உங்களின் நிஜரூபத்தை உங்களுக்கே காட்டுமிடம். அதிலிருந்து கூட கற்றுக்கொள்ளலாம். அப்போதுகூட விழிப்புணர்வை எடுத்துவரலாம்," என்றார்.
கனவிலிருந்து, விழித்திருங்கள்.
நிம்மதியின் ரகசியம்
ஒரு ஜென் ஞானியிடம் தொழிலதிபர் ஒருவர் கேட்டார், "என்னால் ஏன் இன்னும் ஒரு பெரிய மனிதராக மாறுவதற்கு முடியவே இல்லை?"
அதற்கு ஜென் ஞானி ''ஏனென்றால் நீங்கள் சிறியவனாக இருப்பதால்''
''48 வயதான நான் எப்படி சிறியவனாக இருக்க முடியும் ?''
அதற்கு ஜென் ஞானி அழகாக பதிலளித்தார், 'தனக்குள்ளே சிறியவனாக இருக்கும் ஒருவர்தான் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்புவார். தனக்குள் ஏற்கனவே பெரியவனாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார். ''
உண்மையானப் பெரியாளாக காட்டிக்கொள்ள விரும்பாதவரைத்தான், மற்றவர்கள் 'இவர் எவ்வளவு பெரியாளாக இருந்தும் தன்னை பெரியாளாகக் காட்டிக்கொள்ளாமல் மிகவும் எளிமையாக இருக்கிறாரே. இவர் சாதாரண மனிதர்களைக் கூட மதிக்கும் பெருந்தன்மை படைத்தவர்' என்று குறிப்பிடுவார்கள்'' என சொன்ன ஜென் ஞானி மேலும் தொடர்ந்து ''பெரியாளாக காட்டிக் கொள்ளும் முயற்சியை நிறுத்துங்கள். அப்புறம் நீங்கள் பெரியாளாகவே இருப்பீர்கள்'' என்ற இந்த வரிகளைச் சொல்லி முடித்தார்.
வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில், ஞானியிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவருடைய மனத்தின் ஒவ்வொரு தோல்களையும் உரித்துக் கொண்டிருந்தது. உரிக்க, உரிக்க ஒன்றுமில்லாதவாறு வெங்காயம் போல அவரின் உள்காயங்கள் மறைந்து போக ஆரம்பித்தது.
''அடச்சே! என்ன இது? என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு பேச்சும் ஏதோவொரு வகையில் என்னிடமில்லாத பெருமைகளைக் காட்டிக் கொள்வதாகவே இருக்கிறதே'' என தன்னை நினைத்து தனக்குள் தானே சிரித்தபடி வீடு சேர்ந்தார். இப்படி அவர் பார்க்கப் பார்க்க அவருக்குள் ஆமமான மாற்றங்கள் தன்னால் நிகழ ஆரம்பித்துவிட்டது.
ஞானியின் வார்த்தைகளை மிக ஆழமாக அவர் உள்ளே வாங்கிக் கொண்டதினால். அந்த வார்க்கைகள் மந்திரமாகி அவரை உருக்க ஆரம்பித்தது.
குருவிடமிருந்து அறிவுரையாக நிறுத்தாமல், அனுபவமாக மாற்ற ஆரம்பித்தபோது அவர் அடியோடு மாற அரம்பித்து விட்டார், என்ற விஷயம் அவருக்கே அப்போது தெரியாது.
அடுத்த நாள் காலை எழுந்ததும் மூன்று பேரோடு கூட்டு முதலீடு செய்து சேர்ந்து ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்த தன் தொழிற்சாலைக்குச் சென்றார். அவருக்கு ஆச்சரியம் காளவில்லை.
அவரைப்பார்க்கும் ஒவ்வொருவரும் மரியாதையோடு பார்த்தார்கள். சிலர் கைகளைக் கூப்பி வணங்கினார்கள் இதையெல்லாம் தாண்டி கான்பரன்ஸ் ஹாலுக்குச் சென்று உரையாடலை ஆரம்பித்தபோது இன்னும் ஆச்சரியமடைந்தார்.
எப்போதும் விவாதமாகவோ அல்லது வாக்குவாதமாகவோ செல்லும், அவர்களின் போர்டு மீட்டிங் அன்று சில நிமிடங்களிலேயே முடிந்தது.
அவர் நேரடியாக, தான் என்ன சொல்ல விரும்பினாரோ, அதை அவரால் சொல்ல முடிந்தது.
மற்றவர்களாலும் அதை எதிர்க்காமல் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
வெளி நோக்கியே வீணாகிக் கொண்டிருக்கும் சக்தியை நிறுத்துங்கள். சக்தி சேமிக்கப்படும்.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் இப்போது அமைதியாக இருந்ததும், எப்போதும் அவரை மட்டம் தட்டுபவர்கள் இப்போது மரியாதை தந்து பேசியதும் அவரை இன்னும் அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னைச் சுற்றி நிகழ்ந்த எல்லா அதிசய மாற்றங்களுக்கான காரணம் புரிந்தது.
இதனால் அவருடைய வாழ்வே மாறிப்போனது... என்ற இக்கதையை மாணவர்களிடம் சொல்லிமுடித்தபோது, "அப்படி நிஜமாகவே அவருக்குள் நிகழ்ந்ததுதான் என்ன? ''
''ஒரே இரவில் ஆளே மாறிப்போனது எப்படி ?''
''அதுவரை பெரிய ஆளாக ஆக முடியாதவரால் எப்படி திடீரென்று பெரியாளாக முடிந்தது ?''
''அதையெல்லாம் விடுங்கள். அவருடைய பார்ட்னர்கள் அப்படியே அவரோடு ஒத்துப்போனது எப்படி ?'' எனப் பலவிதமாகக் கேள்வி கேட்டவர்களிடம் சொன்ன பதிலை இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.
''ஒருவர் இன்னொருவரை பயந்து நடுங்க வைக்கின்றார் என்றாலே அவர் தனக்குள் ஏதோ ஒரு மூலையில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்."
ஒவ்வொரு மனித உயிரும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எப்போதும் தயாராக இருக்கும்.
நீங்கள் இன்னொருவரை அடித்தால், உடனே உங்களைத் திருப்பி அடிப்பதற்கு அவர் எப்படி தயாராவாரோ அதே போலத்தான் உங்களின் உணர்வுகளின் தாக்கமும் இன்னொருவரின் உணர்வுகளை உசுப்பிவிடும். எதிராளியின் உணர்வு உங்களைத் திருப்பித்தாக்க தயாராகிவிடும்.
நீங்கள் உங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தால்,
''ஒருவர் இன்னொருவரை பயந்து நடுங்க வைக்கின்றார் என்றாலே அவர் தனக்குள் ஏதோ ஒரு மூலையில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.''
ஆனந்தம் பெருகட்டுப்
மற்றவர்களும் தங்களை வெவ்வேறு கோணங்களில் பெரியவா்களாகக் காட்டிக் கொள்ளவே முயற்சி செய்வார்கள்.
அதன் விளைவாகவோகவே எல்லா விதமான மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.
நீங்கள் உங்களிடமிருந்து அமைதியையும், எளிமையையும் வெளிப்படுத்த ஆரம்பித்தால் மற்றவர்களும் அதையே உங்களை நோக்கி வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள்.
உங்களின் மாற்றம் மற்றவர்களுக்குள்ளும் மாற்றத்தை நிகழ்த்திவிடும்.
தொழிலதிபரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதமும் அதுதான்.
குருவின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானிக்க தியானிக்க தொழிலதிபருக்குள் அவரின் தனிப்பட்ட முழுமுயற்சி இல்லாமலேயே ஆழமாக தியானம் நிகழ ஆரம்பித்து விட்டது. அவரின் இந்தச் செயல், அவரை மிக உயர்ந்த உணர்வுநிலைக்கு எடுத்துச் சென்றது.
அவரின் அந்த மிக உயர்ந்த உணர்வு நிலை அவரைச் நிலையையும் மிக உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டது.
நிம்மதியின் சூட்சுமம் இதுதான்.
"அவரின் மாற்றம்தான் மற்றவர்களின் மாற்றத்தை நிர்ணயித்தது'' எனச் சொல்லி முடித்தேன்.
அதேபோல்தான் உங்களுக்கும் மாற்றுங்கள். சுற்றம் உங்களுக்கேற்றாற்போல தன்னால் மாற ஆரம்பித்துவிடும்.
நிம்மதி தியானம்
நீங்கள் இப்போது எதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, மற்றவர்கள் உங்களிடம் எதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஆராயுங்கள்.
நம்மிடம் இயலாத தன்மைகளை, நம்மிடம் இருக்கும் தன்மைகளாகக் காட்டிக் கொள்வதை நிறுத்தத்திற்குக் கொண்டு வருவதனாலேயே, நம் சம்மந்தப்பட்ட, பல தீர்வுகாண முடியாத வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுபிடித்துவிட முடியும்.
இப்போது அப்படி இருக்கின்றார்கள்?' என்ற குழப்பத்தை 'நான் ஏன் இப்படி இருக்கிறேன்," என்ற தியான ஆராய்ச்சியாக மாற்றுங்கள். நிம்மதி எனும் குழந்தை உங்கள் இதயத்தில் பிறந்து சிரித்துக் கொண்டிருக்கும்.
ஆனந்த அனுபவம்
டேசவக், ஆச்சரிய விழிகளோடு கேட்டார், ''நீங்கள் ஏன் அங்கே பார்க்க வேண்டும் ? ''
அது சேவக்கிற்கு மட்டுமல்ல. எனக்கும்கூட ஆச்சரியமாய்தான் இருக்கின்றது.
திருவண்ணாமலையில் துள்ளித் திரிந்த தியான காலங்களை நினைக்கையில், ஆச்சரியமாய்தான் இருக்கின்றது.
சின்ன வயதில் பெரிய சந்நியாசிகளோடு பேசிக் கொண்டிருப்பதும், சிட்டாய் பறக்க வேண்டிய வயதில் சித்தர்களோடு சகவாசம், விளையாட்டுக்குப் பதில் தியானம் என ஒவ்வொன்றும் அன்று சாதாரணமாக இருந்தது.
இது இன்று ஆச்சரியப்படுகிறார்கள்.
அப்போதெல்லாம், ''உன் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் ?'' என யாராவது கேட்கும்போது, வீட்டைச் சுற்றியிருக்கும் உறவினர்களைப் பற்றிய நினைவுகூட முதலில் வராது.
உறவினர்களைப் பற்றி சிந்திக்கையிலெல்லாம், முதலில் மேல் நோக்கிதான் பார்ப்பேன்.
நீல வானில் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைத்தான் நினைத்துக் கொள்வேன்.
அங்குதான் உறவினர்கள் இருப்பதாய் முதலில் தோன்றும், என சின்ன வயதின் நினைவலைகளை சேவக்கிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போதுதான், ''நீங்க ஏன் அங்கே பார்க்க வேண்டும் ?'' என்ற கேள்வியைக் கேட்டார்.
அப்போது கேட்டோம், "சேவக், நல்ல பூங்காவிற்குச் சென்றிருக்கிறீர்களா?"
சேவக், ''ம்ம்.... மைசூர்... பிருந்தாவன் கார்டன் சென்றிருக்கிறேன்.''
நம்முடைய வாழ்வின் போக்கே, நம்முள் ஆழ்ந்து பதிந்திருக்கும் அனுபவங்களின் தன்மையை பொருத்தது.
''உங்களின் வீட்டுக்கருகில் புங்காவே இல்லையா?''
"என்ன, இப்படிக் எங்க காம்ப்ளக்ஸ்க்குள்ளேயே இணையான மினி கார்டன் இருக்கிறது.
சென்றமுறை பாத பூஜைக்காக நீங்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நல்லா மெய்ன்டெய்ன் செய்கிறார்கள் என்று அந்தப் பூங்காவை சொன்னீர்களோ" என்றார்.
''வீட்டுக்கருகிலேயே நல்ல பூங்கா இருந்தும், நல்ல பூங்கா என்று கேட்ட உடன், முதல் நினைவு அங்கே வராமல், எங்கோ இருக்கும் பிருந்தாவன் கார்டனுக்கு ஏன் சென்றது. '' என்று கேட்டோம்.
அவரும் ஆச்சரியமடைந்தவராய், "ஆமாம், நான் தினமும் பார்க்கும் இந்தப் பூங்கா முதலில் நினைவுக்கு வராதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ''
வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பூங்கா முதலில் ஞாபகத்திற்கு வராததற்குக்காரணம், அந்தப் பூங்காவைப் பற்றிய Conscious Experience (விழிப்பு அனுபவம்) விட மைசூர் பிருந்தாவன் கார்டனுடைய Conscious Experience மிக மிக அதிகம்.
நம்முடைய வாழ்வின் போக்கே, நம்முடைய Inner space-ல் இருக்கும் இதுபோன்ற ஆழ்ந்த அனுபவங்களின் தன்மையைப் பொருத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.
Conscious Experience என்றால் என்ன?
'நீங்கள் ஏன் அவரோடு முன்போல் பேசுவதேயில்லை?…' என ஒருவரிடம் கேட்கும்போது, கடைசியாய் நிகழ்ந்த கசப்பான அனுபவம் (Painful Experience) தான், காரணம் என்போம்.
'நீங்கள் ஏன் அந்தக் கோயிலுக்கே திரும்பத் திரும்பச் செல்கிறீர்கள்?' எனக் கேட்கும்போது,
'அந்தக் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் கிடைக்கும் மன அமைதிக்காகத் (Peaceful Experience) தான் செல்கிறேன். 'என்போம்.
'நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள்?' எனக் கேட்கும்போது,
தொடர்ந்து தியானம் செய்பவர்கள், தியானம் செய்தபின் நமக்குள் உருவாகும் ஆனந்தமயமான சொல்கிறார்கள்.
விரோதம், பக்தி, ஆனந்தம் ஆகிய மூன்றும் காமம், புத்தி, நிம்மதி போன்ற வெவ்வேறு அனுபவங்களே.
நிம்மதியை அதிகமாய் தன் வாழ்வில் அனுபவித்தவரின் முகம்கூட எப்போதும் நிம்மதியாய், சாந்தமாய் இருக்கும். அதேபோல் விரோதத்தை அதிகமாய் அனுபவித்தவரின் முகம், நிம்மதியாய் இருக்க வேண்டிய தருணங்களில்கூட இறுக்கத்தையும், வெறுப்பையும் கொப்பளிக்கும் முகச் சுருக்கத்தோடேயேதான் இருக்கும்.
இதுவரை உங்களுடைய வாழ்வில் நீங்கள் அனுபவித்த வெவ்வேறு அனுபவங்களின் கூட்டு வெளிப்பாடாகவே நடை, உடை, பாவனை ஆகிய அனைத்தும் அமைகிறது.
இதுவரை உங்களுடைய வாழ்வில் நீங்கள் அனுபவித்த வெவ்வேறு அனுபவங்களின் கூட்டு வெளிப்பாடாகவே நடை, உடை, பாவனை ஆகிய அணைத்தும் அமைகிறது.
''அப்படியென்றால் நல்ல அனுபவங்களின் அளவை அதிகரித்தாலே வாழ்வு வளமாகி விடுமா?"
நல்ல. கெட்ட அனுபவங்களைத் தாண்டி அனுபவங்களின் செறிவு, அதாவது "Conscious Experience" அதிகரிக்க வேண்டும்.
வீட்டுக்கு அருகேயிருக்கும் புங்காவினால் கிடைத்த அனுபவத்தின் செறிவைவிட,
Conscious Experience-ன் செறிவை அதிகமாக்கிவிட்டால், நீங்கள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டீர்கள். உங்களின் ஒரு பகுதியாக இருக்கும்.
பிருந்தாவன் அனுபவத்தின் செறிவு மிக மிக அதிகம். அது ஒரு ஆழமான அனுபவம். அதனால்தான் அந்த நினைவு உங்களின் முதல் நினைவாய் வந்தது.
அதேபோல் தான் என்னுடைய வாழ்விலும் நிகழ்ந்தது.
உடல் என்ற சிறு பொம்மையைச் சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்களோடு மிக நல்ல முறையில் பழகியிருந்தாலும், என்னுடைய 12-ஆம் வயதில் கிடைத்த முதல் spritual experience (ஞான அனுபவம்) மிக மிக அதிகம்.
அந்த ஞான அனுபவத்தின்போது, உடலைத் தாண்டிய, உலகைத் தாண்டிய பரந்து விரிந்த ஏகாந்த நிலையை உணர்ந்துவிட்டதால் நட்சத்திரங்கள், விண்மீன்கள்கூட மிக நெருங்கிய உறவினர்களாய் தெரிகிறார்கள்.
வாழுமிடம் என்பது வீடு என்ற சிறு வரையரையைத் தாண்டிவிட்டதால், பிரபஞ்சம்கூட பிரமிப்பாய் தெரியாது. நம்மால் உணர்ந்து கொள்ளக் கூடிய புதிர்களற்ற, மர்மங்களற்ற சாதாரண ஒரு அம்சமாகத் தெரியும். புரியும்.
Conscious Experience-ன் செறிவை அதிகமாக்கிவிட்டால், நீங்கள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டீர்கள்.
உங்களின் ஒரு பகுதியாக இருக்கும்.
ஏனென்றால், இதுதான் பிரபஞ்சம் என மனிதன் கண்டுபிடித்திருக்கும் மாபெரும் பிரபஞ்சத்தைத் தாண்டியது நிஜ பிரபஞ்சம் (Real Experience).
''இப்போதுதான் ஒரு உண்மையைக் தெரிந்து கொண்டேன்'' என்றார் ஞானி. ''அதென்ன புது உண்மை ?'' என ஆவலாய் கேட்ட சீடர்களிடம்,
"எனக்கு எதுவும் தெரியாது என்ற உண்மையை அறிந்து கொண்டேன்" எனச் சொன்னார்.
spritual experience (ஞான அனுபவம்) கிடைத்தபின், பலதரப்பட்ட அனுபவங்களின் தொகுப்பான இந்த நிலையும் (எதுவும் தெரியாது) தாண்டிய உண்மைக்குள் நுழைந்து விடுவீர்கள்.
மனித வாழ்வில் கிடைக்கும் வெவ்வேறு அனுபவங்கள் அவரை மனிதனாக்கும் இல்லை மிருகமாக்கும்.
ஆனால், மனித வாழ்வில் கிடைக்கும் ஒரேயொரு ஞான அனுபவம் அம்மனிதர்களை கடவுளாகவே மாற்றி விடும்...
என்ற ஞானக் கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது, அனுபவங்களின் செறிவை அதிகப்படுத்தினாலே வாழ்க்கை வளமாகிவிடுமா ?'' எனக் கேட்டார்.
''நிச்சயமாக வளமாகும்'' என்றோம்.
"எப்படி அதைச் செய்வது?" எனக் கேட்டார்.
"இனி வரும் அனுபவம், எந்த அனுபவமாக இருந்தாலும் அதனோடு விழிப்புணர்வைச் சேருங்கள். கோபப்பட்டால்கூட விழிப்புணர்வோடு
விழிப்பணர்வு அதிகரிக்க அதிகரிக்க, மனிதன் எனும் வரையறையைத் தாண்ட ஆரம்பிப்பீர்கள்.
டனந்தம் பெருகட்டும்
எல்லோரும் இதைச் செய்தால் நாடே நலமாகும், சில நிமிடங்களில்…!
ஆனந்தத்தை ஒருமுறை அனுபவிப்பதே மது உண்ட வண்டைப் போல உங்களை தெய்வ சுகத்தில் ஆழ்த்திவிடும்.
தெய்வ சுகம் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஒருமுறை பக்தர் ஒருவர் சொன்னார். ''நீங்கள் மிகவும் கண்டிப்பான சந்நியாசி. துறவறத்தை இப்படிக் கடைப்பிடிக்கிறீர்களே ... இது ரொம்பப் பெரிய விஷயம். '' என்றார்.
அப்போது சொன்னோம், ''வெளியிலிருந்து ஒரு சுகம் தேவை எனும் நிலைக்கு அவசியமே இல்லாத அளவுக்கு, தெய்வ சுகத்தில் ஞானிகள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சங்கரருக்கோ, ஒரு புத்தருக்கோ துறவறம் என்பது கடைப்பிடிக்கப்படும் ஒன்றல்ல. அது அவர்களின் தெய்வீக நிலையின் வெளிப்பாடு.
ஞானிகளுக்கு துறவறம் கட்டுப்பாடல்ல. அது ஆனந்தக் களிப்பு!
இந்தச் சுகத்தைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கான வழி தியானம்.
தெய்வ சுகம் உங்களுக்கும் சாத்தியம்தான் என்பதை ஆத்மாவைத் திறந்து ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனந்தம் பெருக ஆரம்பிக்கும்.
Part 6: Open the Soul and Increase the Joy_Tamil_part_6.md
நீங்கள் எப்படியிருந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை
பூமியில் நீங்கள் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பூத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.
இன்று வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதற்காக சிறுதுளியும் சஞ்சலப்பட வேண்டியதில்லை. செல்ல வேண்டிய இலக்கு நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு மூச்சிலும் ஒரு படி வளர்கிறீர்கள். முன்னேறுகின்றீர்கள்.
ஒரு ஜென் ஞானியிடம், ''உங்களின் குரு யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு
அவரின் பதில் இதுவாக இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.
ஞானி, "நதி" என்றார்.
''நதி எப்படி குருவாக இருக்க முடியும் ?'' என்று அவரிடம் மீண்டும் கேட்டதற்கு,
''அது என்னிடம் பேசியதே,'' என்றார்.
கேள்வி கேட்டவர் ஆச்சரியத்தோடு, "என்ன பேசியது ?' என்று கேட்டார்.
அதற்கு ஞானி சொன்னார்...
நதி சொன்னது, "எந்த வழியில் திரும்பினாலும், எவ்வளவு தூரம் ஓடினாலும், நான் என் வீட்டை நோக்கித்தான் செல்கிறேன். எனவேதான் குஷியாக ஓடுகிறேன். சலசலவென பாடிக்கொண்டே ஓடுகிறேன்…''
உடனே எனக்குள்ளும் அது நிகழ்ந்தது.
என் வீட்டை அடைந்துவிட்டேன்.
வாழ்வின் எந்த உச்சத்திற்குச் சென்றாலும், எவ்வளவு நீச்சத்திற்குச் சென்றாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை. "என் குருவிற்கு நன்றி," என்றார்.
வாழ்வின் எந்த உச்சத்திற்குச் சென்றாலும், எவ்வளவு நீச்சத்திற்குச் சென்றாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை.
இதை மீறி ஒருவர் சஞ்சலப்பட்டால்கூட அவர் முன்னேறிக் கொண்டேதான் இருக்கின்றார்.
நீங்கள் சஞ்சலப்படுகின்றீர்கள், நீங்கள் உங்களுக்கு வருத்தப்படுகின்றீர்கள் வயதாகாமல் இருக்கப்போவதில்லை.
இப்போது ஆனந்தமாக இல்லை என்பதற்காக, சுற்றி இயங்கும் உலகம் நின்றுவிடப்போவதில்லை.
உங்களுக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று வாழ்க்கையே வெறுத்துவிட்டால்கூட உங்களுக்குள் ஓடும் இரத்தமும்,
உங்களைச் சுற்றி ஓடும் வாழ்க்கையும் உற்சாகமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
ஒருவர் இந்த உலகத்தில், "நான் அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லை, யாரையும் நம்ப முடியவில்லை'' என்று தன்னை முழுமையாகச் சுருக்கிக் கொண்டால்கூட அவரின் உணர்வு விரிந்துகொண்டேதான் இருக்கும். அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் அனைத்தும் அவருக்குள் பதிந்து கொண்டே இருக்கும். அவர் மிக மெதுவாகவாவது வளர்ந்து கொண்டேதான் இருப்பார்.
இந்த வளர்ச்சி ஆமை வேகத்தில் நிகழ்ந்தால் ஒவ்வொரு பிறவியாக எடுக்குக்கொண்டேயிருக்க வேண்டும். வாழ்வு நீண்டு விடும்.
இதே வளர்ச்சியைக் குதிரை வேகத்தில் நிகழ்த்தினால், பல பிறவிகள் மூலமாக அடைய வேண்டிய அனுபவங்களை ஒரே பிறவியில் வாழ்ந்து அனுபவித்துத் தாண்டிவிடலாம்.
குதிரை வேகத்தில் வளர்ச்சியை நீங்களே நிகழ்த்துவதைத்தான் ஜீவன் முக்த வாழ்வு என்றழைக்கிறோம்.
இதற்கு நேரடியாய் உதவும் தியானம்தான் இந்த ஆத்ம தியானம்
''ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காதா?'' எனப் பாலைவனத்தில் வழி தவறிய பயணி ஏங்கினார்.
எவ்வளவு தூரம் பார்த்தாலும் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இருந்தாலும் முழு முயற்சியோடு எதிரே இருந்த மலையைக் கடப்பதற்காக நடக்க ஆரம்பித்தார்.
ஒரு துளி நீர் கூட எங்கும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
இருந்தாலும், ஆழ்ந்த தேடுதலோடு, உத்வேகத்தோடு மலையின் உச்சிவரை வந்தவர் தடுக்கி விழுந்தார். எழுவதற்கு சக்திகூட அவரிடமில்லை.
கண்கள் சொருகியது. உலகமே இருண்டது.
என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டார்.
அப்போது எல்லாப் பக்கங்களிலும் ஒரு கம்பீரமான அமைதி ஆட்சி செய்வதை உணர்ந்தார்.
கம்பீரமான அமைதியில் எல்லா சத்தங்களும் தெளிவாய்க் கேட்டது. பாலைவனக் காற்று, கழுகுகள் சத்தம் என்று மாறி மாறிக் கேட்ட சத்தங்களுக்கு நடுவே அந்த மெல்லிய ஓசை கேட்டது.
மெல்லிய ஓசை அவருக்குள் புது உற்சாகத்தைத் தந்தது. சோர்ந்து, அசந்து போயிருந்த உடலை எழுப்பும் சக்தி அவருள்ளிருந்து பொங்கி எழுந்தது.
அந்த ஓசை வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தார்.
அந்த 'சலசல' ஓசை வந்த இடத்தை அடைந்தார். அது அவரின் மொத்த தாகத்தையும் தீர்த்துவிடும் குளிர்ந்த நீரோடை.
அது சல சல வென இசையோடு ஓடிக்கொண்டிருந்தது.
அதைக் குடித்தார். அதில் குதித்தார். அதைக் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் முடிந்தது ... என்ற நிலையைத் தொட்ட அவரின் வாழ்வு புதிதாய் பூத்து. கொண்டாடினார். நீரோடைக்குள்ளே ஆனந்தக் கூத்தாடினார்!
உங்களின் வாழ்வு எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதில் இருந்துகூட ஜீவன் முக்தியைப் பூக்க வைக்க முடியும்.
பக்தர் ஒருவர் என்னிடம் கேட்டார், "நீங்கள் என்ன செய்தாலும், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் ஆனந்தமாகவே இருக்கின்றீர்கள். எங்களால் அது முடியவில்லையே ... என்ன செய்தால் எங்களுக்கும் அது சாத்தியமாகும் ? உங்களுக்கும் எங்களுக்குமுள்ள வித்தியாசம் என்ன?" என்று கேட்டார்.
அவரிடம் சொன்னோம், ''இரண்டு கேள்விக்கும் பதில், என்ன செய்தாலும் அதில் இருக்கும் உற்சாகம்தான். (Intensity),''
உற்சாகம் என்பது வேறொன்றுமில்லை... இதுதான்.
முழு முயற்சியோடு, ஆழ்ந்த தேடுதலோடு எப்படியும் அடைந்து விடலாம் என்ற முயற்சியோடு வெளியுலகில் எப்படித் தேடுகின்றீர்களோ, அந்த மொத்த முயற்சி யையும் உள்நோக்கித் திருப்புங்கள்.
எதையோ அடைவதற்காக ...
எதையோ சாதிப்பதற்காக ... முயற்சித்தபோது உங்களுக்குள் எவ்வளவு சக்தி பொங்கியிருக்கும் ? எவ்வளவு உற்சாகம் பொங்கியிருக்கும் ? எப்படி உங்களின் ஒவ்வொரு மயிர்காலும் அதை அடைவதற்காகத் துடித்திருக்கும் ? எப்படி உங்களின் ஒவ்வொரு எண்ணமும், உணர்வும் அதற்காகவே இயங்கியிருக்கும் ?
இது மொத்தத்தையும் மேலெடுத்து வாருங்கள்.
சாதனைக்காக பொங்கிய இந்த மொத்த உணர்வை வெளியுலக உள்ளுலகிலேயும் எடுத்து வருவதைத்தான் உற்சாகம் என்கிறோம்.
சாதனை மட்டும்தான் பெரிய விஷயம் என்பதல்ல.
செய்யும் ஒவ்வொன்றையும், பொங்கும் உற்சாகத்திலிருந்து நாம் செய்யும்போது அது ஒவ்வொன்றுமே சாதனையாகும்.
இது நிகழும்போது என்ன நடந்தாலும், என்ன செய்தாலும் ஆனந்தமயமாய் இருக்கும் ஜீவன் முக்தராகியிருப்பீர்கள்.
என்ன செய்தாலும் உற்சாகத்தோடு செய்யுங்கள்.
உட்கார்ந்தால் கூட, தூங்கச் சென்றால் கூட, பேசினால்கூட, சிரித்தால்கூட உற்சாகத்தோடு செய்யுங்கள். உங்களின் வளர்ச்சி அதிவேகமாக நடப்பதை அனுபவமாகப் பார்ப்பீர்கள்.
எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது 'தியானம்.'
அதை மீண்டும் மீண்டும் வாழ்வில் எடுத்து வருவது 'ஞானம். '
அதை அனுபவிப்பது 'ஆனந்தம்.'
அதிலேயே வாழ்வது 'ஜீவன் முக்தி.'
ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் அனுபவிக்க தகுதியானவர் நீங்கள்
உணவே மருந்தாகலாம். ஆனால், மருந்தே உணவாகக் கூடாது.
எப்போதும் மனிதன் ஆனந்தமாயிருக்கலாம். இது இயற்கை.
ஒருபோதும் மனிதன் துக்கமாயிருக்கக் கூடாது. காரணம் அது செயற்கை.
ஒரு சின்ன கதை...
யாரோ சிலர் அந்த ஜென் ஞானியைப் பற்றி வதந்திகள் பலவற்றை கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த அரசரிடம் ஊதிவிட்டார்கள்.
அது வதந்தி என்பதைப் புரியாத அரசனும் ஜென் ஞானியைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டார்.
அந்த ஜென் ஞானியைத் தூக்கிலிடுவதற்கு இன்னும் 24 மணி நேரமுமே மீதம் இருந்தது.
அப்போதும், எப்போதும் போல் கலகலப்பாக சிரித்துப் பேசி, நிதானமாக தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்த தங்களின் குருவைப் பார்த்து கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்கள் சீடர்கள்.
அந்தச் சீடர்களில் ஒருவர் தன் குருவிடம் உடைந்த குரலில் கேட்டார், "இன்னும் 24 மணி நேரத்தில் உங்களைத் தூக்கிலிடப் போகிறார்கள். நாங்கள் இவ்வளவு பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லையா? இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே. எப்படி இதெல்லாம் சாத்தியம் ?''
ஜென் குரு சீடனைப் பார்த்து மிகவும் சிரித்தபடியே சொன்னார், "அப்பனே, இந்த நொடியிலேயே முழு திருப்தியிலும், முழு ஆனந்தத்திலும் இருக்கின்றேன். எனக்கு இந்த நொடியே அதிகமானதுதான். ஒருவேளை, அடுத்த நொடி கிடைத்தால் அது இன்னும் ஆனந்தமயமானதாக இருக்கும்.
எனக்கு இந்த நொடியே அதிகமானதுதான். ஒருவேளை, அடுத்த நொடி கிடைத்தால் அது இன்னும் ஆனந்தமயமானதாக இருக்கும்.
இன்னும் 24 மணி நேரம் இருக்கின்றதா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு, அதே குதூகலத்தோடு அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்த குருவைப் பார்த்து மெய் சிலிர்த்து நின்றார்கள் சீடர்கள்.
இந்தக் கதையைப் படித்து முடித்ததும் உங்களுக்கும் மெய் சிலிர்த்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கானதல்ல. ஏற்கனவே, உங்களுக்குள் நடக்க வேண்டியது நடந்து விட்டது.
இந்தக் கதை ஒரு கதையாக மட்டுமே தோன்றினால் நிச்சயம் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.
''உடல்நோய், மனநோய் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், உணர்வு நோய் பற்றி யாருக்கும் தெரியாது."
உடல், மன நோய்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளையும், மருத்துவத்தையும் தேடி ஓடும் மனிதனுக்கு உணர்வு நோயுற்றிருப்பது பற்றித் தெரியாததால்தான் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது.
துள்ளி ஓடும் நதி நீரை ஒரு டம்ளரில் பிடித்து வைத்தால், அது முதலில் தண்ணீர். சில நாட்களுக்குப் பின் அதுவே கெட்டு விஷமாகி விடும்.
அதேபோலத்தான் இந்தப் ஆனந்த சக்தி 'நான்' எனும் தனி மனித உணர்வுக்குள் சிக்கும்போது, அது மனிதனாகிறது.
எப்படி டம்ளரில் சிக்கிய நதி 7 நாட்களுக்குள் அதன் தன்மையை இழந்து விஷ நீராக மாறி விடுகின்றதோ, அதேபோலத்தான் 7 வயதைத் தாண்டத் தாண்ட 'நான்' எனும் தனிமனித உணர்வு ஆழமாக, ஆழமாக, அந்த மனிதனுக்குள் சிக்கிய உணர்வு கெட ஆரம்பிக்கின்றது. அகங்காரம் எனும் விஷமாக அது வேரூன்ற ஆரம்பிக்கின்றது.
தனி மனிதன் எனும் சக்தி மீண்டும், பிரபஞ்ச சக்தியோடு இணையாததாலும் பிரபஞ்ச சக்தி மீண்டும் தன்னுள் பாய அனுமதிக்காத அகங்காரத்தாலும் உள்ளே சிக்கிக்கொண்ட சக்தி, நாளுக்கு நாள் பல கெடுதல்களை ஈர்க்கும் துர்சக்தியாக மாறிவிடுகின்றது.
பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருந்த ஆனந்த சக்தி, தன்னை மனிதன் என்ற சிறுவட்டத்தில் உணர ஆரம்பித்த போதே, உணர்வு நோய் தொற்றிக் கொண்டுவிட்டது.
தானும் எல்லாம் வல்ல சக்திதான் என்பதையும், ஒவ்வொரு நொடியும் அளவில்லா ஆனந்தமயமானது என்பதையும், எப்படி அந்த ஆனந்த சக்தியோடு எப்போதும் தொடர்பில் இருப்பது என்பதையும் மறந்ததுதான் மனிதகுலம் தனக்கு இழைத்துக் கொண்ட மிகப்பெரிய கொடுமை. பிரபஞ்ச சக்தியிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டதுதான் மிகப்பெரிய தீங்காகிவிட்டது.
விளைவு,
உணவே மருந்தாய் இருப்பதற்குப் பதில், மருந்துகளையே உணவாய் எடுக்குமளவுக்கு ஆனந்தமயமாய் இருக்கவேண்டிய மனிதன், எப்போதும் துக்கமயமாய் இருக்க ஆரம்பித்து விட்டான்.
உணர்வு நோயைச் சரி செய்தாலே மனநோயையும், உடல் நோயையும் சரி செய்து விடலாம். சக்தி பிரவாகத்தோடு இணைந்து விடலாம். இதையெல்லாம் தாண்டி
ஒவ்வொரு நொடியையும் மிக ஆனந்தமாக மிக ஆழமாக, முழுமையாக வாழலாம்.
ஒவ்வொருவரும் உணர்வு நோயுற்றவர்கள்தான் என்ற புரிந்து கொள்ளுதலே, அதிலிருந்து வெளி வருவதற்கான ஞானத்தையும், வழியையும் தந்துவிடும். இதைப் புரிந்து கொள்பவர்கள் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாய் அனுபவிக்கத் தகுதியானவர்கள்.
ஒரு பெரிய பட்டிமன்றம் நடந்தது. அதற்கு ஒரு ஜென் ஞானியே நடுவராய் அமர்ந்திருந்தார்.
விவாதம் சூடு பிடித்தது.
வாழ்வே துக்கமயமானது என்று ஒரு அணியும், வாழ்வே சந்தோஷமயமானது என்று இன்னொரு அணியும் விறுவிறுப்போடு பேசி முடித்துவிட்டு நடுவரின் இறுதித் தீர்ப்புக்காக ஆர்வத்தோடு காத்திருந்தது.
ஜென் ஞானி சொன்னார்.
'' இரண்டுமே பொய்.
வாழ்வு துக்கமயமானதும் அல்ல; வாழ்வு சந்தோஷமானதும் அல்ல; வாழ்வு ஆனந்தமயமானது.
வெளியே இருந்து துக்கம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் இரண்டாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஆனந்தம்.
ஆனந்தம் உள்ளுக்குள் மலர்ந்த பின்புதான் வாழ்வு முழுவதும் ஆனந்தம் கொட்டிக் கிடப்பது புரியவரும். வாழ்வு ஆனந்தமயமானது என்று புரிய வரும்."
இந்தக் கதையில் வரும் தியான சூத்திரத்தை மட்டும் வாழ்வில் நிஜப்படுத்த ஆரம்பியுங்கள். மாபெரும் தியானம் நிகழ ஆரம்பிக்கும்.
துக்கத்தையோ, சந்தோஷத்தையோ தரும் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், உள்ளுக்குள் உங்களின் உணர்வுச் சமநிலையை (Emotional balance) இழக்காமல் இருங்கள். ஒருவேளை உணர்வுக் கொந்தளிப்பு ஏற்பட்டால்கூட, எவ்வளவு சீக்கிரத்தில் சமநிலையைப் பெற முடியுமோ, அதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யுங்கள்.
மீண்டும், மீண்டும் உணர்வுச் சமநிலைக்கு வந்துவிடுங்கள். அனந்தத்தைத் தொட்டுவிடுவீர்கள். சக்தி பிரவாகத்தைத் தொட்டுவிடுவீர்கள்.
ஒருமுறை ஆனந்தத்தைத் தொட்டுவிட்டால் போதும். அந்த உணர்வு மீதமுள்ள எல்லாவற்றையும் ஆனந்தமயமாக்கிவிடும் தன்மையைத் தந்துவிடும்.
முழு சுதந்திரம்
'காலை எழுந்தவுடன் இவருக்கு காபி வேண்டும். அதுவும் முழு சுதந்திரம் பொங்கிமகம் என மணக்கும் காப்பியை காலை 7 மணிக்குத் தராவிட்டால் இவர் சூடாகி விடுவார். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது புகைப்பிடிக்கா விட்டால் அவர் நிம்மதியின்றி நடுக்கத்தோடு புலம்ப ஆரம்பித்து விடுவார்…' என பலரின் நிலை இருக்கிறது.
இவர்களின் நடவடிக்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இவர்களின் செயல்கள் அனைத்தும் இவர்களை மீறி நடப்பதாகவே இருக்கும்.
'' மது அருந்தக் கூடாது என முடிவெடுத்திருந்தேன் ... ஆனால் அந்தக் கடைகளைத் தாண்டும்போது என்னையுமறியாமல் காந்தம்போல் ஈர்க்கப்பட்டு உள்ளே சென்று விடுகிறேன்.
ஒவ்வொரு முறையும் என்னை ஏதோவொன்று அந்த இடத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது ?
இதிலிருந்து விடுபட முடியுமா?'' எனக் கோவையிலிருந்து அலெக்ஸ் எனும் வாசகர் கடிதம் மூலமாகக் கேட்டிருந்தார்.
இவர் மட்டுமல்ல, சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களும், களியாட்டங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களும் அலெக்ஸைப் போலவே மீண்டும் மீண்டும் அந்த இடங்களுக்கு இழுத்துச் செல்லப்படுபவர்களே.
இதையெல்லாம் விடுங்கள். தினசரி வாழ்வில் என்னால், ''பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது'' ''டீ சாப்பிடாமல் இருக்க முடியாது'',
''அந்த சீரியலைப் பார்க்காமல் இருக்க முடியாது,'' என்று சொல்பவர்களும் அதே சிக்கலில் சிக்கியிருப்பவர்கள்தான்.
டீ சாப்பிடுவதும், படிப்பதும், பார்ப்பதும் தவறில்லை, ஆனால், "அவற்றைச் செய்யாமல் என்னால் இருக்க முடியாது," என்னுமளவிற்கு அவை நம் மேல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் போதுதான் அது தவறாகிறது.
ஜென் ஒரு லேசாயிருக்கிறீர்கள். நீங்கள் நடப்பதுகூட பார்ப்பதற்கு மிதர்து செல்வதுபோல, அவ்வளவு அழகாயிருக்கிறது.
தேவைக்கு அதிகமாகச் செய்யப்படும் எதுவாக இருந்தாலும் அது துக்கத்தில்தான் முடிந்து விடுகிறது.
இவ்வளவு லேசாயிருப்பதின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா?'' எனக் கேட்கப்பட்ட போது,
''அது ரொம்ப சிம்பிள்,'' என்றார்.
'' அதைச் சொல்லுங்களேன், '' என மீண்டும் கேட்டபோது,
''பசிக்கும் போது புசிப்பேன்'' எனச் சொன்னார்.
அளவுக்கு பலரிடம் தங்களையுமறியாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்திற்கும், மது அடிமைத்தனத்திற்குமான வித்யாசங்கள் மிக மிகக்குறைவு.
இவற்றையெல்லாம் தாண்டி பாசத்திற்கு அடிமையாக இருந்தால்கூட அதுவும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
தேவைக்கு அதிகமாக இருந்தாலும் அது துக்கத்தில்தான் முடிந்து விடுகிறது.
''பசிக்காத போதே புசிப்பதும், அவசியமில்லாத போது குடிப்பதும், சும்மாயிருப்பதானாலேயே தூங்குவதும்,
பொழுதுபோக்கிற்காக எதையாவது செய்ய ஆரம்பித்து அதற்கு அடிமையாவதும் மனிதனின் ஆனந்தத்தை உறிஞ்சும் அட்டைகள்" என்று NSP தியான முகாமில் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு பக்தர் கேட்டார்.
''பசிக்கா விட்டால்கூட காலையில் டீ குடிப்பது, சாயங்காலத்தில் நொறுவல் தீனி சாப்பிடுவது, இரவு ஏதாவது ஒரு சீரியலைத் தினமும் பார்ப்பது எங்களின் வழக்கம்.
இதை எங்களால் தவிர்க்க முடியாது என்னுமளவிற்குத்தான், எங்களின் மனம் இந்த சம்ஸ்காரங்களுக்கு (நம்மைத் தூண்டும் எண்ணப்பதிவுகள்) அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
நீங்கள் சொல்வதுபோல இவற்றால் எங்களுக்கு நேரடியான பலன் எதுவுமில்லைதான். இவை கெட்ட சம்ஸ்காரங்கள்தான்.
ஆனால், நல்ல சம்ஸ்காரங்கள் இருக்கத்தானே செய்கின்றன.
காலை 6 மணிக்கு சூரிய நமஸ்காரம், 6.30க்கு பிராணாயாமம் மாலை 7 மணிக்கு குருபூஜை
இரவு ஏதாவது ஒரு தியானம் அல்லது ஞானம் சம்பந்தப்பட்ட புத்தகத்திலிருந்து சில பக்கங்களாவது படிக்காமல் தூங்கக் கூடாது, என்று சில நல்ல சம்ஸ்காரங்களுக்கும் அடிமைப்பட்டுத்தானே இருக்கின்றோம்.
இவையும் எங்களைத் தூண்டுகின்றனவே ... இவற்றையும் எங்களால் தவிர்க்க முடியவில்லை.
இப்படிப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் சரியானவை. அவசியமானவை என்று தோன்றுகின்றது.
"சிகரெட் பிடிக்காவிட்டால் தூங்க முடியாது என்பதற்கும், பூஜை செய்யாமல் தூங்க மாட்டேன் என்பதற்கும் வேறுபாடுகள் குறைவுதான். இரண்டுமே சம்ஸ்காரங்கள்தான். இரண்டுமே உங்களை ஓயாமல் தூண்டிக் கொண்டே இருக்கும்.
அப்படியென்றால் ஆனந்தமாயிருக்க சில சம்ஸ்காரங்களை விட்டு வைக்க வேண்டுமா ? விளக்கமளியுங்கள், " எனக் கேட்டார்.
அப்போது சொன்னோம், ''சிகரெட் பிடிக்காவிட்டால் தூங்க முடியாது என்பதற்கும், பூஜை செய்யாமல் தூங்க மாட்டேன் என்பதற்கும் வேறுபாடுகள் குறைவுதான்.
இரண்டுமே சம்ஸ்காரங்கள்தான். இரண்டுமே உங்களை ஓயாமல் தூண்டிக் கொண்டே இருக்கும்.
வாழ்வில் எப்போதோ தியானம் என்பது மாறி, வாழ்வே தியானம் எனும் ஆனந்த நிலை மலர நல்ல, கெட்ட என்ற இரண்டு சம்ஸ்காரங்களும் தாண்டப்பட வேண்டும். சிகரெட் பிடிப்பதும் ஒருவித சுகம்தான். பூஜை செய்வதும் ஒருவித சுகம்தான்.
முதல் சுகம் உடலை அரிக்கும், நோயைத் தரும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
இரண்டாவது சுகம் மனத்தை அரிக்கும், மகிழ்ச்சியைத் தரும், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
உடலளவு மனிதனின் இலக்கல்ல. மனிதனின் இலக்கு ஆனந்தம்.
வாழ்வில் எப்போதோ தியானம் என்பது மாறி, வாழ்வே தியானம் எனும் ஆனந்த நிலை மலர நல்ல, கெட்ட என்ற இரண்டு சம்ஸ்காரங்களும் தாண்டப்பட வேண்டும்.
எப்போதும் கலைக்கப்படாத முழுக் சுதந்திரம் வேண்டும். நித்ய தியானம் முழு சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் எல்லா உள்ளுலக வைரஸ்களான சம்ஸ்காரங்களையும் அழித்து விடும். அப்போதுதான் ஆனந்தம் மலரும்.
நல்ல சம்ஸ்காரம் தங்க ஊசிதான். அதற்காக கண்ணில் எடுத்துக் கொள்ள முடியுமா?! அவற்றையும் விடத்தான் வேண்டும். அப்போதுதான் முழு சுதந்திரத்தைப் பெறுவீர்கள்.''
ராஜஸ்தானிலிருந்து இன்னொரு வாசகர் திரு. சைக் முகமது ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ...
''ஒரு சந்தேகம்.
மற்றவர்களைத் தவிக்க விடுவதில் மனம் சுகம் காணுவது ஏன் ?
அதாவது நெருங்கியவர்கள், நம்மை மிக ஆழமாய் நம்மை நெருங்க விடுவதே இல்லை.
இவர்களே! அடிக்கடி ஊடல், சண்டை என்ற பெயரில் அன்புக்காகவும், ஆதரவுக்காகவும் நம்மைத் தவிக்க விடுகிறார்கள்.
எவ்வளவு முயன்றாலும் நம்மை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
நிஜத்தில்…
நம்மை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை, அவர்களை நாம் புரிந்து கொள்ளவில்லையா?'' எனக் கேட்டிருந்தார்.
பதில்: நெருங்கியவர்களிடம் சுதந்திரத்தை நாம் உணர முடியாததற்கான காரணம்கூட ஒரு நல்ல சம்ஸ்காரமே. அதைத்தான் பாசம் என்கிறோம்.
பாசம் எப்போதும் சிறிதளவு பகையையும், வெறுப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிஜம்.
அன்பு எனும் ஆனந்தம் மலர பாசம் எனும் நல்ல சம்ஸ்காரமும், பகை எனும் கெட்ட சம்ஸ்காரமும் மறைந்து போகும். நெருக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
எனவே இந்த சம்ஸ்காரங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும் எனும் ஞானத் துளியைத் தியானியுங்கள். சம்ஸ்காரங்களைத் தாண்ட தியானம் செய்து முழு சுதந்திரத்தைப் பெறுங்கள்.
அன்பு எனும் ஆனந்தம் மலர பாசம் எனும் நல்ல சம்ஸ்காரமும், பகை எனும் கெட்ட சம்ஸ்காரமும் மறைந்து போகும். நெருக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
எந்த ஜீவனையும் பிரித்துப் பார்க்காதீர்கள். எல்லா ஜீவன்களும் உயர்ந்தவையே.
ஒரு செல் அமீபாவிற்கும், மனிதனுக்கும் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை வேறுபாடு மிக மிகக் குறைவு என Genetic Engineering சொல்கிறது. உங்களுக்குள்ளும், நீங்கள் தங்கும் தரையிலிருக்கும் மண்ணுக்குள்ளும் இருப்பது ஒரே சக்தி தான் என Quantum Physics சொல்கிறது.
'எனக்குள்ளும், உனக்குள்ளும் அதே கடவுள்தான் இருக்கிறார்' என Life Bliss Engineering சொல்கிறது. ஞானியரும் சொல்கின்றனர்.
ஒரு சிலரை அந்தஸ்து, ஜாதி, மதம், பணம், புகழ் போன்றவற்றிற்காக உயர்த்திப் பார்ப்பது, உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதை.
இது மற்ற பலரை தாழ்த்திப் பார்க்கப் போவதிற்கான முன்னோட்டம்.
நாயைக்கூட ''ச்சே நாய்தானே!'' எனச் சொல்லுவதானால் சொல்பவர்தான் முதலில் பாதிக்கப்படுவார்.
யாரையாவது, எதையாவது தாழ்த்திப் பேசுவதாலும், பார்ப்பதாலும் முதலில் அதைச் செய்பவருக்குள்தான் தாழ்ந்த எண்ணங்களும், தாழ்ந்த உணர்வுகளும் உருவாகும். இது அவரையே சுருக்கும்.
எல்லோரையும் மதித்து வாழ்பவருக்குள், ஆனந்தமானது ஓயாத அலைகளாய் எழும்பிக் கொண்டேயிருக்கும். நீங்கள் ஜீவன் முக்தர்களாகி விடுவீர்கள்.
எல்லா ஜீவன்களும் புனிதமானவையே. நீங்களும் புனிதமானவரே!
ஆனந்த ஊற்று நீங்கள்
'எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்க முடியவில்லை. ஒரே மாதிரி இருக்கும் மனத்திடமிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.
உடலும், மனமும் சொல்பேச்சு கேட்பதில்லை. உடலையும், மனத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத என்னால் எதைச் சாதிக்க முடியும் ?' என்ற வருத்தத்தில் இருந்தால்கூட கவலை வேண்டாம். இங்கே பதில் இருக்கின்றது.
கட்டுரைக்குள் நுழைவோம்
காலனி கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள் கால்களை நினைப்பதில்லை! பெல்ட் கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள் வயிற்றை நினைப்பதில்லை! செயின் கச்சிதமாய் பொருந்தும்போது நீங்கள் கழுத்தை நினைப்பதில்லை!
இவைகளெல்லாம், சுகமாய் பொருந்தாத சமயத்தில்தான் நீங்கள் உங்களின் கால்களைப் பற்றியோ, வயிற்றைப் பற்றியோ, கழுத்தைப் பற்றியோ நினைப்பீர்கள்!
''மீண்டும் மீண்டும் கால்களை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் செருப்பு உறுத்துகின்றது'' என்று பொருள்.
செருப்பு கச்சிதமாகப் பொருந்திவிட்டால் கால்களைப் பற்றிய நினைவே இல்லாமல் வேறு வேலையைத் தொடர முடியும்.
அதேப்போல் பொருந்திவிட்டால் உடலோடும், மனத்தோடும் கட்டுப்பட்டிருக்க மாட்டீர்கள்.
இருந்தாலே ''உடல், மனம் பற்றிய நினைவுகள் இன்னும் பொருந்தவில்லை'' என்று பொருள்.
'' ஆனந்தம் பொருந்திய க்ஷணத்தில் ஞானம் மலர்ந்துவிடும்''.
''ஆனந்தம் பொருந்திய க்ஷணத்தில் ஞானம் மலர்ந்துவிடும்'. ''உடலும், இயங்க ஆரம்பிக்கும். ''
''உள்ளுக்குள் ஆனந்தத்தைப் பொருந்தவிடாமல் தடுப்பது எது ? ''
இதற்குப் பதில் சொல்லும் அருமையான கதை ...
புத்தர் உடலை விட்டபின் நடந்த சம்பவம் ...
புத்தர் மறைந்த பிறகு பௌத்த மகா சங்கம் கூடியது. புத்தரோடு நிழல்போல் வாழ்ந்து வந்தவர் அவரின் அண்ணன் ஆனந்தன். "புத்தரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஞானமடைந்தவர்கள் பலர் இருக்க புத்தரோடு இருந்த அவருடைய அண்ணன் ஞானமடையவில்லை.''
்ஞானமடையாதவர்கள் யாரும் இந்தக்கூட்டத்திற்குள் நுழைய முடியாது" என்று சங்கம் முடிவெடுத்துவிட்டது. எனவே, மண்டபத்திற்குள் நுழைய அழைப்பு இல்லாததால்
மண்டபத்திற்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டார் ஆனந்தன்.
இருந்தாலும் அவர் புத்தரின் அண்ணன் அல்லவா ?
''ஆயிரம்தான் ஆனாலும், புக்கப்பெருமானோடு நாள் முழுவதும் வாழ்ந்தவரல்லவா அவர் ?'' என்ற மற்றவர்களின் கேள்விகளையெல்லாம் பௌத்த மகா சங்கம் கேட்கக் கயாராயில்லை.
கடும் துக்கத்திற்குள் விழுந்தார். புத்தரோடு வாழ்க்கை ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது…
புத்தர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆனந்தன் ஆழ்ந்த வேதனையை அனுபவித்தார்.
தன் வேதனையை புத்தரிடம் வெளிப்படுத்தினார், "எத்தனையோ பேர் உங்களால் ஞானமடைந்துவிட்டார்கள். உங்களின் ஒரு பார்வையே பலருக்கு ஞானத்தைத் தந்தது.
ஆனால் இத்தனை ஆண்டுகள் உங்களுடன் இருந்தும் எனக்கு ஞானம் வாய்க்கவில்லையே! நான் என்ன செய்வேன்? நாற்பது ஆண்டுகளாக அடையாததை இனியும் அடைவேன் என்ற நம்பிக்கையே நசிந்துவிட்டது. நற்கதி இன்னும் அடையாதது ஏன் ?''
புத்தர் சொன்னார், "ஞானமடைவது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஒருவேளை, நீ ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கலாம். நான் உடலை விட்டுப்போன பின்தான் நீ ஞானமடைவாய் என்று நினைக்கிறேன்''
"நீங்களா எனக்குத் தடை?" என்று தழுதழுக்கும் குரலில் புத்தரிடம் கேட்டார் ஆனந்தன்.
புத்தா், ''ஆம்!. என்னைக் குருவாய் ஏற்கும் முன்பு நீ பெற்ற மூன்று வாக்குறுதிகளே தடைகளாக மாறிவிட்டது'' என்றார்.
சீடனாக தீக்ஷை பெறும்முன் தன் தம்பியான புத்தரிடம், ஆனந்தன் மூன்று வாக்குறுதிகளைக் கேட்டார்.
''புத்தா, நான் சீடனான பின்பு உன்னிடம் எதுவும் கேட்க முடியாது. உன் சொல்படிதான் நான் நடக்க வேண்டும். அதனால் இப்போதே மூன்று வாக்குறுதிகளை நீ தர வேண்டும்'' என்றார்.
எத்தனையோ பேர் உங்களால் ஞானமடைந்துவிட்டார்கள். உங்களின் ஒரு பார்வையே பலருக்கு ஞானத்தைத் தந்தது.
''சரி, சொல்லுங்கள்'' என்றார் பக்கர்.
''முதலாவது, தூங்கும் நேரம் உட்பட நான் எப்போதும் உன்னுடனே இருப்பேன்''.
''சரி, அப்படியே ஆகட்டும்''.
''இரண்டாவது, போதனைக்காகவோ அல்லது வேறு வேலைக்காகவோ மற்றவர்களோடு வேறு எங்கும் என்னை அனுப்பக்கூடாது''
'இனி ஞானமடையாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது,
'' 'மூன்றாவது, நான் யாரை அழைத்து வந்தாலும் நீ மறுக்காமல் அவர்களுக்கு ஆசி தர வேண்டும்' என்று ஆனந்தன் கேட்டதற்கு புத்தர் புன் சிரிப்போடு தலையசைத்தார்.
இப்போது வருடம் நாற்பத்தி இரண்டைத் தாண்டி விட்டது. புத்தர் இதை நினைவுபடுத்தினார், ''அன்று நீ போட்ட மூன்று நிபந்தனைகள்தான், இன்று உனக்கே தடையாக மாறும் என்பதை அறியாமலே பிடிவாகுமாய் வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய்.
நீ எனக்கு மூத்தவன் என்ற நினைவிலேயே இருக்கிறாய்.
இந்த உலகில் உனக்கு மட்டுமே நான் வாக்கு கொடுத்திருக்கிறேன் என்ற பெருமையும் உனக்கு உண்டு. எப்போதும் என்றுடனேயே இருக்கிறாய் என்ற இறுமாப்பும் உனக்கு கர்வதத்தைத் தந்தது.
மூத்தவன், உயர்ந்தவன் என்ற செருக்கு, உன் பெருமிதம், உன்னுடைய கர்வம் ஆகிய அனைத்துமே ஞானத்தைப் பொங்க விடாமலேயே தடுத்துவிட்டன.
இந்தத் தடைகள் நீங்கினால்தான் ஞானம் கிடைக்கும்" என்றார்.
இதுபோன்ற பல நினைவுகள் ஆனந்தனுக்குள் எழுந்து எழுந்து, பௌத்த மகா கூட்டத்திற்குள் நுழைய முடியாத வேதனை மிகவும் ஆழமானது.
''இனி ஞானமடையாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது' எனும் வேதனை தீவிரமாக கடுமையாக தியானத்தில் அமர்ந்தார்.
எவ்வளவு நேரம் அமர்ந்தும் எந்தப் பயனும் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்க, இதயம் பிழிய, கண்களில் நீர் பொங்க ஆரம்பித்தது. "உடல் குலுங்க விம்மி விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார். ''
"ஒரு கட்டத்திற்கு மேல் அழுவதாலும் ஒரு பயனும் இல்லை" என்று தெரிய வந்ததும் எல்லா முயற்சிகளையும் கை விட்டுவிட்டார். மெல்ல தலை சாய்ந்தார். "ஆழ்ந்த ஓய்வில் அவர் கரையக் கரைய அவருள் மின்னலென ஞானம் உதித்தது. அவருக்குள் இதுவரை பொருந்தாமல் இருந்த ஆனந்தம் பொருந்தியது. ஆனந்தம் பொங்கும் ஞானியானார். "
சில நிமிடங்களில் கூட்டத்திலிருந்து வந்த வயோதிக பௌத்த ஞானி, "நாற்பத்திரண்டு ஆண்டுகளில் பெறாததை ஒரே நாளில் பெற்று விட்டாய்" என்று பாராட்டி உள்ளே அழைத்தார்.
அவர் 'நான் அவரோடிருப்பவன் என்ற பெருமிதமும், நான் மூத்தவன். அவர் எனக்கு வாக்களித்தவர், ' என்ற கர்வும் கரைந்தது.
''இவ்வளவு சின்ன விஷயங்களா என்னைத் தடுத்தன?' என்று இப்போது எண்ணினாலும் சிரிப்பு வருகின்றது என்றார், ஆனந்தத்தை அடைந்த ஆனந்தன்.
இந்தக் கதை சொல்லும் சத்தியம்.
ஏதோ ஒரு பெருமிதம், ஏதோ ஒரு சிறு கர்வம்தான் இன்று வரை உங்களுக்குள் ஆனந்தத்தைப் பொருந்தவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும்.
'அவை எது ?' என்று கண்டுபிடித்துத் தூக்கி எறிந்துவிட்டால் இப்போதேகூட நீங்கள் ஞானமடைந்து விடலாம்.
'உங்களின் பெருமிதங்கள் எவை? கர்வ்ங்கள் என்ன?'' என்று பட்டியலிடுங்கள். இவை நல்ல பெருமிதம்தானே இதில் தவறில்லையே என்றுகூட மனம் சொல்லும்.
ஏதோ ஒரு பெருமிதம், ஏதோ ஒரு சிறு காவம்தான் இன்று வரை உங்களுக்குள் தடுத்துக்கொண்டிருக்கின்றது.
முதலில் அதைப் பட்டியலில் எழுதுங்கள். எது வேண்டுமானாலும் நம்மைத் தடுக்கலாம்.
நீங்கள் கண்டுபிடித்தவற்றை இன்றோடு உங்களிடமிருந்து தூக்கியெறியுங்கள்.
42 வருட தடை ஆனந்தனை விட்டு அகன்றது போல, உங்களை விட்டு இந்தக் கணமே தடைகள் மறைந்து போகும். ஆனாந்தம் உங்களுக்குள் பொருந்திவிடும்.
ஒரு ஜென் ஞானியிடம், ''நிகழ்காலத்திலேயே வாழ்வது ஞானம், ஆனந்தம் ஆகிய எல்லாவற்றையும் தந்துவிடுமா ? நிகழ்காலத்திலேயே வாழ ஒரு வழி சொல்லுங்கள்'' என ஒருவர் கேட்டபோது, பதிலேதும் சொல்லாமல் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாராம்.
அவரின் இனிய இசையில் அங்கு வந்தமர்ந்த பறவைகள்கூட எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டன. குளத்தில் இருந்த மீன்கள்கூட நீந்த மறந்து நின்றன.
எவ்வளவு நேரம் சென்றதென்று தெரியவில்லை.
வெகு நேரம் கழித்து, அமைதி கலைந்து எழுந்தவர் ஞானியிடம், ''நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி என்று புரிந்தது. மிகவும் நன்றி!'' என்று வணங்கினார்.
வணங்கியவரிடம் ஞானி சொன்னார், 'இது அல்ல நிகழ்காலத்தில் வாழ்வது. வெளியே இருந்துவரும் ஒரு உதவியால் அமைதியாவது அமைதியாகாது. இதில் கிடைக்கும் ஆனந்தம் ஆனந்தமாகாது.
வெளிப்பொருளின் உதவியில்லாமலே உள்ளுக்குள்ளிருந்து ஆனந்தம் பொங்க வேண்டும். அதற்குத்தான் தியானம் செய்ய வேண்டும்" என்றார்.
ஆனந்தத்தின் ஊற்று நீங்கள். இதைப் படிக்கும் இந்த நிமிடத்தில்கூட அது நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது உண்மைதான்.
உங்களுக்குள் தொடர்ந்து ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கிறது. பொங்கும் ஆனந்தத்தை தடுப்பதைத் தடுத்தால் போதும். ஏற்கனவே பொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்தம், பொங்க ஆரம்பிக்கும்.
சின்ன தியானம். முயன்று பாருங்கள்
கண்களை மூடி உங்களுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்தத்தை உணருங்கள். பெரிய கடலலைப்போல பொங்கவேண்டிய ஆனந்தத்தைத் தடுக்கும் தடைகள் எது இருந்தாலும் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போடுங்கள்.
ஆனந்த ஊற்றானது, ஆனந்த அலையாக மாறுவதை முழு அனுபவமாக உணர்வீர்கள்.
நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள்
சிங்கமொன்று காட்டு விலங்குகளில் பெரியது எது? என்று கண்டுபிடிக்க காட்டுக்குள் அலைந்தது, எதிரே வந்த முயலைப் பார்க்கு, ''காட்டரசன் யார்?'' என்று கேட்டது.
''நீங்கள் தான்'' என்றது முயல்.
அடுத்து அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டது, ''நீ தான்'' என்றது ஒட்டகச்சிவிங்கி.
இந்த உரையாடலைச் சற்றும் மதிக்காதவாறு சிங்கத்தைக் கடந்துசென்ற யானையின் முழுங்காலில் ஒரு தட்டுத்தட்டிய சிங்கம், "காட்டரசன் யார்?" என்று கேட்டது.
சிங்கத்தை நோக்கித் திரும்பிய யானை, சிங்கத்தைத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரத்தின் மேல் அடித்தது!
மரத்தில் அடிபட்டு கீழே விழுந்த சிங்கம், தன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து,
''ஹலோ! கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லையென்றால், ''தெரியவில்லை'', என்று சொல்லிவிட்டுப் போகலாமே.... அதற்காக இப்படியா செய்வது ?'' என்றது. அருகேயிருந்த ஒட்டகம் சிரித்தது.
மனித மனத்தில் இருக்கும் சம்ஸ்காரங்கள் இந்தச் சிங்கத்தைப் போல வெட்டி பந்தா விடுபவையே. கேட்க ஆள் இல்லாவிட்டால்
சாதாரண முரடன்கூட தாதாவாக மாற முயற்சிப்பான். கேட்க ஆள் இல்லாத பட்சத்தில் அவன் தாதாவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தாதாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதிகளின் நிம்மதி பறிபோகும். பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
சம்ஸ்காரங்கள் தாதாவாக மாற முயற்சிக்கும் உள்ளுலக ரவுடிகள்.
"சம்ஸ்காரங்கள்"
''ஆனந்தத்தின் எமன்கள்'' "எப்படி " உள்ளிருந்து பொங்கும் ஆனந்தம். சம்ஸ்காரங்கள் அந்த ஊற்றை அடைத்துக் கொண்டு நிற்கும் எமன். சம்ஸ்காரங்கள் தாதாவாக மாற முயற்சிக்கும் உள்ளுலக ரவுடிகள். 'விடுபட வழியே இல்லையா'' இருக்கிறது என்ன வழி ?
சம்ஸ்காரங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது.
சுருங்கச்சொல்ல வேண்டுமானால், ''சம்ஸ்காரங்களைத்தான் கர்மவினைகள்'', என வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதையே இக்கால ஆராய்ச்சியாளர்கள் ENGRAMS என குறிப்பிடுகின்றார்கள்.
திருவிழா நடக்குமிடத்தில் கேமராவை ஸ்விட்ச் ஆன் (Switch on) செய்து விட்டு கேமராமேன் நகர்ந்து சென்றால்கூட, கேமராவில் அங்கு நிகழும் எல்லாமே பதிவாகிக் கொண்டேயிருக்கும்.
திடீரென அங்கே ஒரு கலவரம் ஏற்பட்டால், அதுகூட அந்தக் கேமராவில் பதிவாகிக் கொண்டேயிருக்கும். கேமராவில் பதிவானதை எப்போது திரையிலிட்டுப் பார்த்தாலும், அங்கு நடந்த மொத்த நிகழ்வுமே தெரிய வரும். அதே கலவரத்தை மீண்டும் உணரமுடியும்.
இதேபோலத்தான் நம்முடைய ஆழ்மனம் எனும் கேமராவானது தொடர்ந்து நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றது.
UNCONSCIOUS IS A NON-STOP CAMERA.
அது 24 மணி நேரமும் ஒடிக்கொண்டேயிருக்கும். இந்தப் பதிவுகளைத்தான் எண்ணப்பதிவுகள் என்று குறிப்பிடுகின்றோம்.
நம் ஆழ்மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது எந்த ஒரு பழைய எண்ணப்பதிவையும், எப்போது வேண்டுமானாலும் அதன் இஷ்டம்போல் மனத்திரையில் Replay செய்துவிடும். அதனால்தான் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதேயில்லை.
வேண்டுமானாலும் வரலாம் என்பதால்தான் நம்மை எந்த எண்ணம் கவலைக்குள்ளாக்கியதோ அந்த எண்ணம் மனத்திரைக்கு வரும்போது காரணமேயில்லாமல் கவலை வந்துவிடுகிறது. எரிச்சல், பயம், நம்மை ஆட்கொள்வதெல்லாம். . .
மனத்திரையில் அவ்வப்போது வரும் சம்ஸ்காரங்களே!
NSP தியான முகாமில் கல்லூரி மாணவர் ஒருவர், "வேண்டாம், வேண்டவே வேண்டாம். அந்த எண்ணங்களை மீண்டும், மீண்டும் நினைக்க வேண்டாம், என முடிவெடுத்தாலும் தடுக்க முடிவதேயில்லை. என்ன செய்ய?" எனக் கேட்டதற்கு ''தடுக்க வேண்டாம். விட்டுவிடுங்கள்'' என்று சொன்னோம்.
"அதெப்படி விட்டுவிட முடியும் ? வேண்டாம், வேண்டாம் என விட முயற்சித்தாலும் விட முடியவில்லையே?'' என்று கேட்டார்.
நம்முடைய ஆழ்மனம் எனும் கேமராவானது தொடர்ந்து நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றது.
ஆனந்தம் பெருகட்டும்
''இங்குதான் ஆழமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் விட முயற்சிக்கவேயில்லை. அந்த எண்ணங்களைவிட வேண்டும் என்ற முயற்சியில், அந்த எண்ணங்களை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ''
''என்னது? அவற்றை விடுகிறேன் என்ற பெயரில் பிடித்துக் கொண்டிருந்தேனா ?'' என ஆச்சரியமாய் கேட்ட மாணவர், அப்புறம் ஆனந்தமடைந்தார்.
'நீங்கள் சொல்லித்தந்த ஒரே தியானத்தில் என்னுடைய நான்கு வருட பிரச்சனைகளும் சரியாகி விட்டது.'' என்று பின்னொரு நாளில் பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்தபோது பகிர்ந்து கொண்டார்.
அன்று அவர் கற்றுக்கொண்ட தியானம் இதுதான்.
மனோவசிய தியானம்
"எல்லா மனிதர்களும் மனம் எனும் மோகினியால் செய்யப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனதும் மாபெரும் சக்தி படைத்தது.
எந்த மனிதர் அந்த மனத்தையே வசியம் செய்கிறாரோ, அவர் எல்லாம் வல்ல சக்தி படைத்தவராகிறார், கடவுளாகிறார்' என்ற தியானக் கருத்தை சொல்லிக் கொண்டிருக்கையில்,
ஆனந்த யோகி ஒருவர் கேட்டார், "உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்?" எனக் கேட்டார்.
"நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஞானிகள் அந்த மனத்திற்கே விளையாட்டு காண்பித்தவர்கள்", என்று சொன்னோம்.
மனத்தின் நிஜ நிலவரத்தைப் புரிந்துகொண்டு விட்டால் உள்ளுலகில் மட்டுமல்ல வெளியுலகிலும் ஆனந்தமாய் வாழக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்களின் பெயர் மனோஜ் என்றால், அது உங்களின் மனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்கான். உங்களின் உடலுக்கு வைக்கப்பட்ட பெயர் அல்ல.
யாராவது உங்களை அவமானப்படுத்திவிட்டால், அவமானப்படுத்தப்பட்டது அவமதிக்கப்பட்டது.
அவமானப்படும்போதும், ஏமாறும்போதும், தோல்வியடையும்போதும் பாதிக்கப்படுவது பக்குவப்படாத மனமே. இதுதான் மனத்தை வாட்டும் எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
''வேண்டாம்! என்று நாம் வந்துகொண்டேயிருக்கின்றன.
மனம் வாடினால்,
நாமும் வாடிப்போகின்றோம்.
மனம் மகிழ்ந்தால்,
நாமும் மகிழ்ச்சியடைகின்றோம்.
மனத்தின் வசியத்திற்கு மனிதன் கட்டுப்பட்டிருக்கும் நிலை மாற, 'ஆனந்தமாயிருப்பது என்றால் என்ன?' என்று கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் ஆனந்தத்தின் முன்பு அந்த மனமே வசியமாகிவிடும்.
ஆனந்தமாயிருப்பது என்றால், மனம் வாடிப்போனால்கூட நாம் வாடாமல்லியாக பூத்துச் சிரிக்கும் புத்துயிர் நிலை.
"துக்கமாயிருக்கும்போது, ஆனந்தமாயிருப்பது சாத்தியமா? என நீங்கள் கேட்கலாம்.
சந்தோஷமாயிருக்கும்போது துக்கத்தில் விழவைக்கமுடிவது எப்படி சாத்தியமான ஒன்றோ! அதுபோல இதுவும் சாத்தியமான ஒன்றுதான்.
இதற்குப் பதஞ்சலி யோக சூத்திரத்தில் வரும் பிரமாதமான பலன்களைத் தரும் எளிய தியானம் ஒன்றைச் சொல்கிறேன். செய்து பாருங்கள்.
மனம் வாடுதல் எனும் இரைச்சல் உங்களுக்குள் எழும்போதெல்லாம், "ஆனந்தமாயிருக்கிறேன்" எனும் எதிர்முனைக்கு உங்களைத் திருப்புங்கள், திருப்பினால் அந்த அதிசயம் நிகழும் ... உங்களின் உயிரும், உடலும் ஆனந்தமயமாவதைக் காண்பீர்கள்.
அப்புறம் இந்தத் தியானத்தில் மனம் என்னும் சிறு குடிசையை விட்டு உணர்வுச் சுதந்திரம் பெற்றுவிடுவீர்கள். உணர்வு எனும் வரையறையற்ற நிலப்பரப்பை அடைவீர்கள்.
மனத்தை வாட்டும் மிக மோசமான எண்ணப்பதிவுகள் (சம்ஸ்காரங்கள்) உங்களை வாட்டுவதென்பதுகூட... உங்களின் உள்ளுலகம் எனும் மாபெரும் நிலப்பரப்பில் ஒரு மூலையில் வெடிக்கும் சிறு பட்டாசு போலத்தான் இருக்கும். அவை உங்களை துவம்சமாக்கும் அணுகுண்டுகளாக இருக்காது. ஆட்டிப்படைக்கும் அணுகுண்டாக இருக்காது.
பாகிஸ்தானில் ஏற்படும் கலவரம், பாரதத்தில் இருக்கும் உங்களைப் பாதிக்காது. அதேபோல் சம்ஸ்காரங்கள் நிறைந்த மனமும், அதன் கலவரமும் உங்களைப் பாதிக்காமல் வாழ முடியும்.
"எப்போதும் ஆனந்தமாயிருப்பேன்", என்ற முடிவெடுத்து வாழ்ந்து பாருங்கள். அந்த வாழ்வு தரும் இடைவிடாத ஆனந்தத்தால் மனத்தை வாட்டும் எண்ணங்கள் வாட ஆரம்பிக்கும். மனம் வசியமாகும். மகா சக்தி படைத்தவராவீர்கள்.
உங்களுக்கு உதவ காத்துக்கொண்டிருப்பவர்கள்
சன்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும்போது, என்னிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார்கள்.
''முன்பு பாரதத்தில் விரதத்துவம், இன்று தோல்வி அடைந்து விட்டதாக ஒரு சிலர் விமர்சிக்கின்றார்கள்.
ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.
அப்போது அவரிடம் சொன்னோம்...
"இந்தக் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசித்துப் பார்த்தால், ராமரும், சீதையும் இன்றைய குழந்தைகள் வளரும் கற்பனைகளின் அழுத்தம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் வளரவில்லை.
எந்தக்குழந்தைக்கும், அக்குழந்தையின் பெற்றோர்தான் முதல் கதாநாயகர்கள்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் எளிமையான, இனிமையான சமுதாயத்தில் வளர்ந்தார்கள். எல்லா பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் கதாநாயகன் அக்குழந்தைகளின் தந்தைதான். எல்லா ஆண்குழந்தைகளுக்கும் அக்குழந்தையின் முதல் கதாநாயகி, அவர்களின் தாய்தான். இது உளவியல் ரீதியான உண்மையும் சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகர்தான். சீதை வேறு யாரையும் ஹீரோவாகப் பார்க்க வாய்ப்பே கிடையாது. சிதைக்கு வேறு யாரையும் பற்றித் தெரியவும் தெரியாது.
ஜனகரோ 'மகாராஜா!'. வில்வித்தை போன்று பல திறமைகளை உடையவர். ராமருக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.
ஜனகருக்கும், ராமருக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஜனகரைப் போலவே ராமரும் இருந்ததால், ராமரை சீதைக்கு உடனே பிடித்து விட்டது.
நம் இந்து கலாச்சாரம் பல இனிய அம்சங்களைக் கொண்டது. அதில் பலவற்றையும் இழந்ததால்தான் இன்று இவ்வளவு கஷ்டங்கள்.
சீதையின் மனத்தில் உருவான வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு, நிஜத்துணையான ராமரோடு ஈர்ப்பு ஏற்படுத்திவிட்டது. கற்பனையின் எதிர்பார்ப்புக்கும், நிஜத்திற்கும் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தது. எனவே கணவரே ஹீரோவாகத் தெரிந்தார்.
ராமர் பார்த்த கதாநாயகிகள் கைகேயி, கோசலைதான்.
இரண்டு அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே, அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமருக்கும் உடனே பிடித்து விட்டது.
ராமருக்குத் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சதையைத் தாண்டிய எதிர்பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள்.
அந்தக் காலத்தில் மனிதர்களுடைய கற்பனைக்கும், அவர்கள் சந்தித்த நிஜ வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியோ, வேறுபாடோ இல்லை.
ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும், உண்மைக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
அதனால்தான் இன்று நம் சமூகத்தில் அன்று சாத்தியமாக இருந்த பல விஷயங்கள் இன்று சாத்தியமில்லாமல் இருக்கின்றது.
நம் ஹிந்து கலாச்சாரம் பல இனிய அம்சங்களைக் கொண்டது. அதில் பலவற்றையும் இழந்ததால்தான் இன்று இவ்வளவு கஷ்டங்கள்.
இழந்தவற்றை மீண்டும் பெற்றாலேபோதும், நிஜமான சொர்க்கத்தைப் படைத்து விடலாம்'' என்று சொல்லி முடித்தேன்.
தாகத்தை உப்புத் தண்ணீரால் போக்க முடியாது.
ஒரு பலவீனத்தை இன்னொரு பலவீனத்தால் சரிசெய்ய முடியாது.
உங்கள் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு உங்களைப் பலர் வீழ்த்தி விடுகிறார்கள். 'உங்களின் பலவீனமான இடம் எது? என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அந்தக் கலையைத் தெரிந்து சரியாக தேவையற்ற கற்பனைகளை வார்த்தைகளின் மூலமாகவும், வர்ணனைகளின் மூலமாகவும் நம்முள் இவர்கள் தூவி விடுகிறார்கள். நேரடியாக நம்மைத் தாக்குபவர்களிடமிருந்து நம்மை எளிதில் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், நமக்குள் நமக்கே தெரியாமல் அவர்களின் இஷ்டப்படி நம்மை வளைக்க முயற்சி செய்பவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது கடினம்.
நம் பலவீனம் தெரிந்து நம்மைச் சுரண்டுபவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதே ஒரு தியானம்தான்.
நிஜத்துக்குப் பதிலாகக் கனவுகளை அனுபவிப்பது, அன்புக்குப் பதிலாக எதிர்பார்ப்புகளை அனுபவிப்பது, அமைதிக்குப் பதிலாக பரபரப்புகளை அனுபவிப்பது என்ற எல்லாமே தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உப்பைக் குடிப்பதுக்கு சமம்.
உப்பைத் தின்றால் தாகம் தீருமா? தாகம் குறைவதற்குப் பதிலாக அது அதிகமாகுமல்லவா ?
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அதுபோல், வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத அசாத்தியமான கற்பனைகளை வாங்கிச் சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.
உங்களின் அகங்காரத்தை வளர்க்கும் வார்த்தைகளைப் பேசுபவர்கள், உங்களுக்கு புகழாரம் பாடுபவர்கள், எப்போதும் உங்களுக்கு ஏதாவதொரு பரபரப்பூட்டும் செய்திகளைத் தந்து கொண்டே இருப்பவர்கள்தான் உங்களின் பலவீனம் அறிந்தவர்கள். இவர்களால்தான் எளிதில் உங்களை வீழ்த்த முடியும்.
இவரோடு பேசினால், இதைச் செய்தால் மனநிறைவு ஏற்படும் என்று வாழ்வில் சிலவற்றை நாம் தேர்வு செய்து வைத்திருப்போம்.
உங்களின் மனநிறைவுக்கான வாழ்வியல் வழிமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். நிஜமாகவே அவை உங்களுக்கு மனநிறைவைத் தருகின்றனவா ? பேசும்போது சின்ன மனநிறைவைத் தந்து, ஒரு செயலைச் செய்யும்போது தற்காலிக மனநிம்மதியைத் தந்தபிறகு குழப்பத்தையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்தித்தீர்கள் என்றால் நன்றாய் தெரிந்து கொள்ளுங்கள்... இப்படிப்பட்ட செயல்கள்தான் தாகத்திற்கு உப்புத் தண்ணீர் குடிப்பது.
குழப்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டுவதற்கான தீர்வுகளை உங்களுக்குத் தருபவர்கள்தான் உங்களின் பலவீனங்களை அறிந்து உங்களை உயர்த்துபவர்கள். அப்படியில்லாமல், எப்போதும் உங்களின் அந்தந்த கஷ்டங்களிலிருந்து தற்காலிகமாக மட்டுமே திருப்புபவர்கள், நிச்சயம் உங்களுக்கு உதவுபவர்கள் அல்ல.
தேவையற்ற கனவுகளிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டாலே போதும்.
உங்களைச் சுரண்ட காத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கும் ஜீவன் முக்தர்களைக் கண்டுபிடித்து விடலாம்.
செல்வங்களை அதிகரிக்கும் செல்வம்
பரபரப்பாக வங்கி இயங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தயங்கிய குரலில் வாடிக்கையாளர், ''சார்…'' என்று நுழைந்தார். கேஷ் கவுண்டரில் இருந்து, ''என்ன???' என்று கடுகடுகடுப்பாக மிரட்டும் தொனியில் உள்ளிருந்து கேள்வி வந்தது.
வாடிக்கையாளர், "சார் அரை மணிநேரத்திற்கு முன்புதான் இங்கு வந்து என்னுடைய அக்கௌண்டிலிருந்து 10,000 ரூபாய் பணம் எடுத்துச் சென்றேன். அதில் ....'' என்று இழுத்தார்.
உடனே உள்ளேயிருந்தவர், ''இப்ப அதுக்கென்ன?...'' என்று சுதாரித்து, அதே குரலில் கோபம் குறையாமலேயே கேட்டார்.
''ஏனய்யா இப்படி உயிரை வாங்குவீர்கள். வாங்கிச் செல்லும்போதே சரியாக எண்ணிப் பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? நாங்கதான் இங்கேயே ஒரு பலகை வைத்திருக்கிறோமில்லையா.... அதைப் பாருங்கள். இங்கேயே பெற்ற பணக்கை சரிபார்த்துச் செல்லுங்கள்' என்று போட்டிருக்கில்லே. படித்துத் தொலைய வேண்டியதுதானே" என்று சத்தமிட்டு நிறுத்தினார்.
பயந்த சுபாவம் கொண்ட அந்த வாடிக்கையாளர் சொன்னார், ''மன்னிக்க வேண்டும். நான் படிக்காமல் போனது தப்புதான். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
நீங்க ஒரு ஐநூறு ரூபாயை அதிகமாகத் தந்துவிட்டீர்கள்.
இந்தாங்க உங்க ஐநூறு ரூபாய்' என்று தந்த வாடிக்கையாளரைப் பார்த்து உறைந்துபோய் அதிர்ச்சியும், நன்றியும் பொங்கியவராய் கேஷ் கவுண்டரில் அவர் அமர்ந்திருந்தார்.
இப்படி சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுபவர்கள் எதை வேண்டிக்கொள்கின்றார் என்று அவர்களுக்கே தெரியாது.
எப்போதும் எரிந்து விழும் பவர்கள் அதுதான் தங்களுடைய பாதுகாப்பு, அதுதான்
பணம் திவாலானால் முதலுக்குத்தான் மோசம். சக்தி திவாலானால் உங்களுக்கே மோசம்.
தங்களுக்கான மூலதனம் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்கு மாபெரும் நஷ்டம் என்பது தெரியாததுதான் பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான சத்தியம்...
உங்களின் உணர்வுகளும், எண்ணங்களும் பணத்திற்குச் சமம்.
உங்களுடைய மனோ சக்தி பணத்திற்குச் சமம்.
எப்படி பணத்தை அனாவசியமாக, ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் பணரீதியாக திவால் ஆகிறோமோ அதே மாதிரி நம்முடைய சக்தியை ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் திவால் ஆகிவிடுவீர்கள்.
பணரீதியான திவால் (Bank ruptcy) எப்படி வாழ்க்கையில் நடக்கின்றதோ. அதுபோலவேதான் சக்தி ரீகியான திவால் (Energy ruptcy) நடக்கின்றது.
சக்திரீதியானதிவால், பணரீதியான திவாலைவிட மோசமானது. பணம் திவாலானால் முதலுக்குத்தான் மோசம். சக்தி திவாலானால் உங்களுக்கே மோசம்.
சக்தி திவாலாகிக் கொண்டிருக்கும் ஒருவரால் பணத்தை ஈர்க்க முடியாது.
யாராவது உங்களுக்கு 1000 ரூபாய் பெறுமானமுள்ள வேலை செய்தால், ஆயிரம் ரூபாய் அவருக்குச் சம்பளமாய் கொடுப்போம்.
புத்திசாலியாக இருந்தால் 900 ரூபாய் சம்பளமாகக் கொடுப்போம். உண்மையிலேயே வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 1000 ரூபாய் சம்பளம் அளிக்க கொடுப்போம்.
இது நம்முடைய மனப்பழக்கம்.
ஆனால் அதே மனிதர் 1000 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு தவறைச் செய்துவிட்டாரானால், எந்த அளவிற்கு கோபத்தை அவர்மேல் கொட்டுவோம் ? 10,000 ரூபாய் பெறுமானமுள்ள கோபத்தையாவது அவர்மேல் கொட்டுவோம். அவர்மேல் விழுந்து என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்துவிடுவோம்.
எப்படி 1000 ரூபாய் வேலை செய்தவருக்கு 10,000 ரூபாய் பணம் கொடுத்தால் நீங்கள் திவால் ஆவீர்களோ, அதேமாதிரி 1000 ரூபாய் தவறு செய்தவருக்கு, 10,000 ரூபாய் கோபத்தைப் பொழிந்தீர்களானால் சக்திரீதியாக திவால் ஆகிவிடுவீர்கள்.
உங்களுக்குள் இருக்கின்ற கோபம், காமம், ஆவேசம், எல்லாமே சக்திதான். அதை பொருள் வளமோ, சுகமோ சுலபமாக அடைந்து இனிமையாக வாழ்க்கையை நடக்கலாம்.
அப்படியில்லாமல் முறை தவறி தேவையில்லாத இடங்களில் பொழிவது, வீணடிப்பது என்று செய்ய ஆரம்பித்தோமானால் இயற்கையிலேயே உங்களின் சக்தி திவால் ஆகிவிடும். அப்புறம் செலவு செய்வதற்கு சக்தி இருக்காது. இயற்கையாக பணம் திவாலாவதுபோல் சக்தியும் திவாலாகிவிடும்.
இந்தச் சக்தி திவாலைச் சரி செய்ய முடியும். உள்ளுலக செல்வத்தை அதிகரிப்பதால் மட்டுமே வெளியுலக செல்வத்தை அதிகரிக்க முடியும்.
நம்முடைய எண்ண ஓட்டங்களும், மன ஓட்டங்களும் தெளிந்த ஒரு பாதையை நோக்கிச் செல்லும் போது இந்த ஆன்மீகக் கருத்துக்களை, வாழ்வியல் தீர்வுகளுக்கான கருத்துக்களை உள்வாங்கும்போது, சக்தி விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
பலமுறை நம் பக்தர்கள் ''உண்மையிலேயே தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு 6 மாதத்தில் என்னுடைய வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வந்து விட்டது. இது என்ன மந்திரம்? இது என்ன மாயத்தினால் இப்படி இது நடக்கிறது?''
ஒரு மந்திரமும், மாயமும் இல்லை. உங்களுக்குள்ளே தெளிவு வரும்பொழுது செல்வத்தை ஈர்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் என்னென்ன குணங்கள் வேண்டுமோ அத்தனையும் உங்களுக்குள் வளரத் துவங்குகிறது.
முதல் விஷயம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் செல்வத்தை ஈர்க்கவும். அனுபவிக்கவும் உடலும், மனமும் தயாராகிறது.
இரண்டாவது உங்களுக்குள் உருவாகின்ற ஆனந்த சக்தி, படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் எதிரொலிக்கும்பொழுது, உங்கள் உடலும், மனமும் தயாராகின்றது. படர்க்கையில் அது பரவும்பொழுது உங்கள் வாழ்க்கையில் எதுவெல்லாம் வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ, அதே மாதிரியான நிகழ்ச்சிகளையும், அதற்கு ஏற்றாற்போல் நபர்களையும் உங்களை நோக்கி ஈர்க்கும் .
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வங்கியில் பணத்தைச் சேமித்து வைப்பது போல மனத்தில், உணர்வில், சக்தியை சேமிக்க வேண்டும். ஆனந்தத்தை, உள்ளுலக செல்வத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகரித்தால், வெளியுலக செல்வம் தன்னால் ஈர்க்கப்படும்.
இது ஏதோ ஒரு கருத்து என்று நினைத்துவிட்டு விடாதீர்கள்.
என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் ... ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.
நிஜமான சொத்துக்குவிப்பு
ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்,
''உங்களுக்கு அழிவில்லை'
இந்த நிமிடம் நீங்கள் வாழும் இந்த உடல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இருக்கப்போகின்றீர்கள். நீங்கள் வாழப்போகின்றீர்கள்.
இறப்பு என்ற பெயரில்...
உங்களோடு நீங்கள் உறங்கலாம். ஆனால், என்ன செய்தாலும் உங்களுக்குள் இழையோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை இழக்க மாட்டீர்கள்.
உடலை அழிக்கலாம். ஆனால் உணர்வுகளை அழிக்கவே முடியாது.
இப்போது உங்களின் உடலுக்குள் நீங்கள் எப்படி 'நான்!' என்று உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களோ, அப்படியேதான் உடலைவிட்ட பிறகும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
இதில் செய்யவேண்டியதெல்லாம் இந்த ஒன்றேயொன்றைத்தான்... ''எப்படியிருந்தாலும் வாழப் போகின்றோம். எப்பவும் தொடரப்போகின்றது இந்த வாழ்வு. அதை இனிமையாகத் தொடரலாமா ? இனிமையுணர்வு பொங்க இப்போதே வாழ ஆரம்பிக்கலாமா?''
முடிவு செய்துவிட்டு கட்டுரையைத் தொடருங்கள்.
அமெரிக்காவில் பக்தர் ஒருவர் கேட்டார், '' 'நான்' எனும் உணர்வுதான் அகங்காரம் எனச் சொல்கின்றீர்கள். அப்படியென்றால் ஞானமடையும்போது நான் அழிந்துவிடுவேனா?" என்று.
உங்களின் எல்லா கேள்விகளுக்குமான விளக்கம் ஒன்றுதான்... அது, மனிதர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் செதுக்க முயற்சிப்பதுதான்.
அப்போது அவருக்கு, ''Movement from i to I will happen'' எனச் சொன்னேன். அதாவது, "நான் மனிதன் (i) என்ற சிறிய உணர்விலிருந்து நான் பிரபஞ்சம் (I) என்ற பெரிய உணர்வுக்குள் நுழைவீர்கள்." எனச் சொன்னேன்.
ஞானமடைவதுகூட உணர்வு மாற்றம்தான்.
ஒருமுறை மனோதத்துவ நிபுணர் ஒருவர் மருத்துவ கல்லூரியில் நிகழ்ந்த தியான சத்சங்கத்தில் இக்கேள்வியை கேட்டார், ''இன்றைய இல்லங்களில் வசிப்பவர்களின் உள்ளங்களில் நிம்மதி இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?
தற்கொலைகள் படித்தவர்களிடமும் வருவது ஏன்?
ஒருவரையொருவர் சாத்தியமற்ற ஒன்று என்னுமளவிற்கு மாறியது ஏன்?
தியான அடிப்படையில் இவற்றிற்கான உங்களின் விளக்கங்களையும், தீர்வுகளையும் தர முடியுமா?"
''உங்களின் எல்லா கேள்விகளுக்குமான விளக்கம் ஒன்றுதான்… அது, மனிதர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் செதுக்க முயற்சிப்பதுதான். தாங்கள் விரும்பும் வகையில் மற்றவர் மாறவேண்டும் என்ற ஒரே குறியோடு மனிதர்கள் செய்யும் செயல்கள்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்சனைகளுக்குமான மூல விதைகள். ''
''தீர்வுகள்?'' ''தீர்வும் ஒன்றுதான்''
மற்றவர்களை உங்களின் விருப்பம் போல மாற்றுவதை நிறுத்தினால் போதும், எல்லாம் சரியாகிவிடும்'' என பதில் சொல்லி முடித்தேன்.
ஜென் கொண்டிருக்கும்போது ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த இந்த வரிகளை மிகக் கருணையோடு சொன்னார்.
"நாமெல்லாம் கொஞ்சம் இதயப்பூர்வமாக பார்க்க வேண்டிய காரியம் இது.
உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பலரை உங்களின் இஷ்டத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதற்காக எரிச்சலடைகின்றீர்கள்.
ஆனால், நம்மிடமுள்ள ஒரே ஒரு குறையை மாற்றிக்கொள்ள நாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றோம் என்று யோசித்திருக்கின்றீர்களா ?
சுலபமாக பலரைகுத்திவிடுகின்றீர்கள். வாழ்வின் ஒவ்வொருபடியையும் தாண்ட நீங்கள் பட்ட கஷ்டங்களை திரும்பிப்பார்த்தாலே போதும், உங்களோடு வாழும் ஒவ்வொரு மனிதரின் உணர்வையும் உணர்ந்து மதித்து வாழும் உத்தமராகி விடுவீர்கள்''
வெளியே கோடிக்கணக்கான சொத்துக்கள் ஒருவருக்கு இருந்தாலும், அவரின் நிஜமான சொத்து அவரின் உணர்வுதான்.
உங்களின் நிஜமான சொத்தான உணர்வுக்கு இனிமை சேர்ப்பதற்காக நீங்கள் செய்யும் செயல்கள் மட்டும்தான் உங்களின் பொக்கிஷம்.
ஒரு நிமிடத்தின் அறுபது நொடிகளிலும் இனிமை பொங்க வாழ ஆரம்பிப்பவருக்கு, உலகமே சொர்க்கமாய் தெரிவதோடல்லாமல்
மற்றவர்களை மாற்றுவதை நிறுத்தினால் போதும், எல்லாம் சரியாகிவிடும்.
மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்கிக்கொண்டேயிருப்பது முடிவுக்கு வந்துவிடும்.
சேகரிக்க இனிமையுணர்வை சொத்துக்குவிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டவர். நிதானமாய் நிஜ சொத்துக்குவிப்பு செய்ய ஆரம்பியுங்கள். காரணம், நீங்கள் அழிவில்லாதவர்.
சொத்துக்குவிப்பு தியானம்
எப்போதும் இனிமை பொங்க வாழ்வதற்கு தனியாக கற்றுக்கொள்ள எதுவுமில்லை.
ஏதோவொரு இனிமையான சூழலில் பொங்கிய ஆனந்த உணர்வு; அன்பு மிகுதியாலும், பக்தி மிகுதியாலும் பொங்கிய ஆனந்த உணர்வு; ஆரோக்கியத்தால் பொங்கும் ஆனந்த உணர்வு போன்ற உணர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள ஆரம்பியுங்கள்.
அதற்கான செயல்களில் மட்டும் உங்களின் கவனத்தை ஆழப்படுத்துங்கள். இனிமையுணர்வு பொங்க ஆரம்பிக்கும்.
ஒரு துளி இனிமையை இருதுளி இனிமையாக்குவதும், இருதுளி இனிமையை பலதுளி இனிமையாக்குவதும்தான் ஞானம்.
இதற்காக செயல்பட ஆரம்பிப்பதுதான் தியானம்.
துக்கம் அழிவிற்குரியது. அகங்காரம் அழிவிற்குரியது. ஆனந்தம் அழிவில்லாதது. நீங்கள் அழிவில்லாதவர்.
இன்றிலிருந்து இனிமை எனும் சொத்துக் குவிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் அழிவில்லாதவர் எனும் ஆனந்தமயமான அனுபவம் நிஜமாகும்.
தொழில் தர்மத்தை விட விலையுயர்ந்தது வாழ்வியல் தர்மம்
'' போலித்தனமாக பார்த்தாலே எரிகிறது....
அன்பை முடிவதில்லை....
எப்படியோ பேசிப் பேசி நம் மூலமாக தங்களின் காரியத்தை நடத்திக்கொள்பவர்களை பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. என்ன செய்வது ?'' என்று தேடும் ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது.
"நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்த ஒரு இடத்திலேயே மிகவும் நேர்மையாக வேலை செய்து கொண்டிருக்கிறேனே, என்ன பெரிதாய் கண்டேன்'' என்ற சலிப்போடு அந்த இன்ஜினியர் தன் முதலாளியான பெரிய தொழிலதிபரை அன்று பார்க்கச் சென்றுகொண்டிருந்தார்.
இன்ஜினியர் உள்ளே நுழைந்ததும் சிரித்த முகத்தோடு வரவேற்ற தொழிலதிபர், அவரின் உடல் நலம், குடும்ப நலம் பற்றியெல்லாம் விசாரித்தார். முதலாளி நன்றாய்தான் பேசினார்.
ஆனாலும், இன்ஜினியருக்கு எல்லாமே போலியாகத் தெரிந்தது. எதிலும் அவருக்கு ஒரு நாட்டமே இல்லாது இருந்தது. எல்லோரிடமும் இருக்கும் குறைகள், அவர்கள் நடிக்கும் நடிப்புகள், காரியத்திற்காக அவர்கள் சிரிக்கும் சிரிப்புகள் என்ற எல்லாமே தெளிவாய் அவருக்குத் தெரிந்ததில், வெறுப்புதான் மிஞ்சியது.
வெளியே தன்னுடைய காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் அவரும் மற்றவர்களைப்போல வெளியே சிரித்து, உள்ளேயிருக்கும் வெறுப்பை மூடி மறைக்க ஆரம்பித்தார். அவரும் நடிக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நாள்கூட இந்த வாழ்வு நீடிக்கவில்லை. அவரை மேலும் ஒரு ஆழ்ந்த குழப்பம் கவ்விக்கொண்டது.
உள்ளேயிருக்கும் வெறுப்பை மூடி மறைக்க ஆரம்பிக்கும் மனிதர்கள் வாழ்வை போலித்தனமாய் வாழக் துவங்குகிறார்கள்.
''மற்றவர்களின் நடிப்பெல்லாம் எனக்கு அப்பட்டமாய் தெரிகிறதே!
இப்படித்தானே என் நடிப்பும் அப்பட்டமாய் அவர்களுக்கும் தெரியும் !
ஆஹா! என்ன பைத்தியக்கார சந்தையிது. எல்லோரும் எல்லோருடனும் போட்டிப் போட்டிப் போட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே.
இதற்கு விடிவே இல்லையா?' என்று பலவாறு யோசித்தபடியேதான் அன்றும் தன் முதலாளியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தார் அந்த இன்ஜினியர்.
அதனால்தான் அவருடைய முதலாளி வெகு கரிசனத்தோடு அவரை விசாரித்தது.
நலம் விசாரித்து முடித்ததும், இன்ஜினியர் தன்னுடைய வேலை ஒய்வு விண்ணப்பக் கடிதத்தைக் கொடுத்து, தனக்கு ஓய்வு தருமாறு கோரினார்.
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத முதலாளி, முதலில் சற்று அதிர்ச்சி அடைந்தார்.
ஒய்வு கடிதத்தைப் பார்த்து சிரித்த முதலாளி, ''இல்லை, இல்லை. உங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஓய்வு தரமுடியாது. உங்களின் வேலையைவிட உங்களின் நட்புதான் எனக்கு மிகவும் முக்கியமானது ... '' என்று இழுத்துப்பேசி நிறுத்தினார்.
இன்ஜினியருக்கு உள்ளுக்குள் இருந்த வெறுப்பு, இன்னும் கொஞ்சம் அதிகமாகி விட்டது. "என்ன இது? இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படுவதைப்போல் பேசி திரும்ப நம்மை அடிமையாக்கப் பார்க்கின்றாரே! என்ன மனிதர் இவர்?' என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அவரின் ஆழ்ந்த யோசனையைத் தடுத்தது முதலாளியின் குரல். ''சரி!! நீங்கள் ஒய்வு பெறுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். நான் உங்களின் உணர்வைப் மதிக்கிறேன்.
கடைசியாக நீங்கள் இந்த ஒரே ஒரு வேலையை மட்டும் முடித்துக் கொடுத்தால் போதும்'' என்றார் முதலாளி.
''என்ன வேலை?' என்று கேட்ட இன்ஜினியரிடம், "என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் அழகாய் ஒரு சிறிய பங்களா ஒன்றைக் கட்டத் திட்டமிட்டிருக்கின்றேன். உங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி இந்த பங்களாவை மூன்று மாதங்களுக்குள் கட்டி முடித்துவிட முடியுமா?" என்று கேட்டு நிறுத்தினார்.
''ம், முடியும்'' என்று அமைதியாய்ச் சொல்லி வேலையை ஆரம்பித்தார். விருப்பம் இல்லாமல் கட்ட ஆரம்பித்ததால், அவரால் தன்னுடைய முழு திறமையையும் உபயோகிக்க முடியவில்லை. அவ்வப்போது கட்டுமானப் பணிகளை வந்து பார்த்த முதலாளி "என்னென்ன பொருட்கள் வேண்டுமோ எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். வீடு அமர்க்களமாய் இருக்க வேண்டும்'' என்றார்.
ஏதோ முதலாளி தந்த உற்சாகத்தில் கட்டினாலும், அவரிடமிருந்தே உற்சாகம் பொங்காததால் அவரால் முதலாளி எதிர்பார்த்ததைப் போல் கட்டித்தர முடியவில்லை. இதுவரை அவரிடமிருந்து குறையாத அவரது தொழில் தா்மம் இப்போது குறைந்து விட்டது.
ஒருவரிடமிருந்து உற்சாகம் தானாகப் பொங்கும் போது, திறமைகளும் நிறைவாய் பொங்கும்
Part 7: Open the Soul and Increase the Joy_Tamil_part_7.md
எப்படியோ ஒரு வழியாய் கட்டுமானப் பணிகள் முடிந்து, விடு கிரகப் பிரவேச்ச்திற்கு கயாராகிவிட்டது.
அன்று கிரகப்பிரவேசம்....
தொழிலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரும் அன்று ஒன்றாய் சேர்ந்திருந்தார்கள். ''இந்த அழகான வீட்டைக் கட்டியவரின் நேர்மையையும், அவரது நட்புள்ளத்தையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்…" என்று
புரிந்து கொண்டபின்... அதே எரிச்சலூட்டிய வார்த்தைகள், ஆனந்தக் தென்றலாய் வீசும்.
முதலாளி.
இப்போதும், இன்ஜினியர் வெளியே சிரித்து, ''எல்லாம் போலிப் பேச்சு.
ஆரம்பித்து, இன்ஜினியரின் பெருமைகளைப் பேசினார்
இதுவரை நான் செய்த வைக்கு கு குவையான கூலியைத்தான் தந்தார்.
நான் நேர்மையாக இருந்ததால் தொடர்ந்து வேலைக்கு வைத்துக்கொண்டார். உள்ளுக்குள் யோசித்துக் கொண்டேயிருந்ததில் அடுத்தடுத்து முதலாளி பேசிய வரிகளைக் கேட்கத் தவறிவிட்டார்.
கடைசியாக மேடைக்கு வரும்படி இன்ஜினியரை அழை த்த முதலாளி சொன்னார், ''இவர் கட்டிய இந்த பங்களா, எனக்காகக் கட்டப்பட்ட பங்களா அல்ல. இவரின் நேர்மைக்காகவும், நட்புக்காகவும் நான் தர விரும்பிய அன்புப் பரிசு இது'' என்று சொல்லி உணர்வு பொங்க
பங்களாவின் சாவிக் கொத்தை இன்ஜினியரிடம் தந்தார் அன்பு முதலாளி.
அந்த நிஜமான அன்பு தந்த அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார். அவரின் உணர்வுக்குள் இனம்புரியாத புது ஆனந்தம் பரவியது. முதல் முறையாக நிஜமாய் சிரித்தார். அதுவரை அவருக்குள் தெரித்த எரிச்சல் மிக்க வார்த்தையே, ஆனந்தத் தென்றலாக அவரை வருட ஆரம்பித்தது.
காரணம், ஒரே வினாடியில் அவா் புரிந்துகொண்ட வார்த்தையின் மகத்துவம்தான்!
அருமையான கதை.
னந்தம் பெருகட்டுப்
இந்தக் கதையில் வரும் முதலாளி, அருமையான பக்தர். தினமும் தியானம் செய்யும் தியானி.
இன்ஜினியர் ஒரு அறிவாளி. இவ்வளவு பெரிய பங்களாவை இன்ஜினியர் பெற்றது. அவரின் தொழில் நேர்மையால் அல்ல.
முதலாளியின் வாழ்வியல் நேர்மையால் பிறந்த தர்மச் சின்னம் இது.
பக்தியில் பூத்திருந்த முதலாளியிடம் இருந்த உண்மையான உணர்வையும், நட்பையும்கூட இன்ஜினியரின் பகுத்தறிவு 'நடிப்பு' என்று குறைத்துப் பார்த்துதான் பகுத்தறிவின் குறைபாடு.
வாழ்வியல் தர்மம் தெரியாததால் வாழ்வே தலைகீழாகிவிட்டது. இன்ஜினியருக்கு தொழில் தர்மம் தெரிந்திருந்தது.
ஆனால் தன் முதலாளிக்குத் தெரிந்திருந்த வாழ்வியல் தாமம் அவருக்குத் தெரியவில்லை.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சக்தியம்.
வாழ்வியல் தர்மம் தெரியாவிட்டால், வாழ்வே வனாந்திரமாகிவிடும். எல்லாமே போலியாகவும், நடிப்பாகவும் தெரியும். வாழ்வியல் தர்மம் தெரிந்தால் வாழ்வே வசந்தமாகிவிடும். யாரும் எரிச்சலூட்ட மாட்டார்கள். நம்மை வருடிச் செல்லும் இனிய ஜீவன்களாகி விடுவார்கள்.
வாழ்க்கை தர்மத்தை வாழ்வது தியான வாழ்வு.
பாரத காலங்காலமாக எல்லா வளங்களிலும் செழித்த நாடாக இருந்ததற்கான காரணம், வாழ்க்கைத் தர்மத்தை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருந்ததுதான்.
நடுவில் தேசமே ஆட்டங்கண்டது, நம்மீது மற்றவர்கள் படையெடுத்ததாலோ அல்லது நம்மைச் சுரண்டியதாலோ அல்ல. வாழ்க்கைத் தர்மத்தை ஒவ்வொரு குடிமகனும் அறியும் வாய்ப்பை இழந்ததால்தான்.
''இதுதான் வாழ்வியல் தா்மம்'' என்று ஒரு கட்டுரைக்குள் சொல்லிவிட முடியாது.
சுருக்கமாகச் சொல்ல முயற்சித்தால் ...
வாழ்வியல் தா்மம் என்பது இதுதான் ...
''தொழில்ரீதியான நேர்மையோ அல்லது சமுதாயரீதியான நேர்மையோ மட்டும் ஒருவருக்குப் போதாது. வாழ்வியல் ரீதியான நேர்மையும் வேண்டும்.''
''பணம் ''பணம் சிர்ப்பதற்காக இன்று யோசிப்பதைவிட, ''இந்த உலகச் சிக்கல்களில் இருந்து, பூரண விடுதலையைத் தரும் ஜீவன் முக்தியை அடைவதற்காக இன்று எவ்வளவு உழைத்தோம்'' என்று யோசிக்க வேண்டும்.
'யாருக்கும் துன்பம் தராமல் இருக்கும் வகையில் இன்று வாழ்ந்தோமா?'' என்று ஆராய்வதோடு, 'நம் ஜீவனுக்கு துக்கம் சேராமல் இருக்கும் வகையில் இன்று வாழ்ந்தோமா?'' என்று அராய வேண்டும்.
''அவர் என்னை சரியாகப் புரிந்துகொண்டவரா?, ''இவர் என்னை சரியாகப் புரிந்துகொண்டவரா?' என்று உருகுவதைவிட, என்னை மீறிய எல்லாம் வல்ல சக்தியை புரிந்துகொண்டேனா?'' என்று உருக வேண்டும்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்…..
உங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிற்காகவும் செலவு செய்யும் உணர்வுக்கும், நேரத்திற்கும் இணையான உணர்வையும், நேரத்தையும், உங்களின் ஜீவனுக்காக, உங்களின் ஜீவன் முக்திக்காக, உங்களின் வாழ்வுக்காக செலவு செய்ய வேண்டும்.
கோடீஸ்வர நிலையையும் தாண்டிய நிலை
ுண்கள், "வேண்டாம்" என்று சொக்க சொக்க இரவு நெடுநேரம் வரை 'டிவி' பார்ப்பவர்களுக்கும்,
நாக்கு, ''வேண்டாம்'' என்று எரிச்சலில் துடிக்கத் துடிக்க காரத்தையும், உறைப்பையும் உடலுக்குள் அளிப்பவர்களுக்கும்,
உடல் ''வேண்டாம் போதும்' என்பதை பலமுறை பலவாறு சொன்னாலும் அதை மீறி அதை சுகத்திற்காக அழிப்பவர்களுக்கும் சொல்ல விரும்புவது …
உடல் உன்னதமானது, புலன்கள் புனிதமானவை.
இதைப் புரிந்து கொள்ள உதவும் இனிய சம்பவம் ஒன்றைப் பகிர விரும்புகின்றேன்.
'உடலை விட விட நீங்கள் உயர்ந்தவர்கள்', என்று வேதாந்தம் சொல்கின்றது. ஆனால் திருமூலர், 'உடல் ஒரு ஆலயம்' எனச் சொல்கிறார்.
இதையெல்லாம் தாண்டி ஜென் தத்துவம், 'நீங்கள் உடலல்ல' எனச் சொல்கின்றது.
இவற்றில் எது சரி ?
எப்படி இந்த எல்லா சத்தியங்களையும் பொருத்திப் புரிந்து கொள்வது ?
''உண்மையிலேயே 'நான் யார்?' விளக்கமளியுங்கள்'', என்று ஆஸ்ரமத்திலிருக்கும் கிரகஸ்தர் ஒருவர் என்னிடம் கேட்டார். அப்போது அவரிடம் சொன்ன பதில்…
"உடலை விட நீங்கள் உயர்ந்தவர்கள் அல்ல. உடலை விட தாழ்ந்தவர் நீங்கள்''.
இந்தப் பதிலைக் கேட்டதும், சற்று அதிர்ந்தவராய் நிதானித்துக் கேட்டார், ''என்ன சொன்னீர்கள்!"
உடலும் நானல்ல, மனமும் நானல்ல
''அதிர்ச்சியடையாமல் கேட்டால் நீங்கள் உடல் என்னும் மிகப்பெரிய மாயையில் இருந்து விடுபடுவீர்கள்''
''எண்னது! உடல் ஒரு பெரிய மாயையா?''
''நீங்கள்தான் மாயை, உடல் மாயை அல்ல"
''நான் மாயை என்றால் ?'' "அம். நீங்கள் மூன்று விதமானவர்கள்
-
''நீங்கள்'' என உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்ள உதவும் உடல்.
-
''நீங்கள் இப்படித்தான்'' என உங்களுக்கு உங்களையே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் அகங்காரம்.
-
"நீங்கள்" என்ற நிஜம். இன்னும் உங்களாலேயே அடையாளம் காணப்படாமல் இருக்கும் ஆன்மா.''
"உடலும் நானல்ல, மனமும் நானல்ல.
நிஜமான 'நான்' இன்னமும் கண்டுபிடிக்கப்படவேயில்லை என்றால்... அப்புறம் நான் நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும் எப்படி? அது யாரால்?''
"அதுதான் பெரிய விளையாட்டு, வேடிக்கை! இதைப் புரிந்து கொள்ள இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
பலர் இப்படி எல்லாம் சொல்வதுண்டு... "இந்த உடல் என் சொல் பேச்சு கேட்பதில்லை. இந்த உடல் என்னைப் படாத பாடுபடுத்துகின்றது. நான் நினைக்கின்ற வேகத்துக்கு மட்டும் இந்த உடம்பு ஒடினா நிறையவே சாதித்து விடலாம். நான் எவ்வளவுதான் நல்லாயிருக்க முயற்சி செய்தாலும், உடம்பு ஏதாவது ஒரு ஆசையைத் தூண்டி விடுகின்றதே!
இவையெல்லாமே உடல் எனும் உயர்ந்த வஸ்துவின் மீது அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து கட்டி விடும் கதைகள்தான்.
இவையெல்லாமே அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து உடலுக்கு இழைக்கும் துரோகங்களே. உடல் உங்களுக்குத் தரும் தொந்தரவுகள் அல்ல.
உடல் சொல்பேச்சு கேட்பதில்லை எனச் சொல்வது முழுப்பொய்.
மனிதனின் அகங்காரம் இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துமைக்கும் தியாகி உங்களின் உடல்.
ஏற்கனவே நீங்கள் நினைக்கின்ற வேகத்துக்கும், ஆசைப்படும் அளவுக்கும் தன்னைத் தாரைவார்த்து உங்களின் திருப்திக்காகவே உடலானது ஒத்துழைத்தாலும், அதன் மீதே மீண்டும் மீண்டும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ளும் சூழ்ச்சிக்காரன்தான் உங்களின் அகங்காரம்.
தூண்டிவிடுவது அகங்காரம் அதற்கு இரையாவது உடல்.
இன்றைய மனிதர்கள் உடலைத் தாங்கள் என்று நம்பினால்கூட பரவாயில்லை, நல்லதுதான். ஆனால் மனிதர்கள் அகங்காரத்திலிருந்து வெளிப்படும் தூண்டுதல்கள், உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணங்களைத்தான் 'தாங்கள்' என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்காக உடலை அழிக்கின்றார்கள்.
மனதின் அகங்காரம் இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல்.
கலியுலகத்தில் மனிதர்கள் வாழ்வதில்லை.
அகங்காரங்கள்தான் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றது,
நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும் கூட மனிதன் தன் அகங்காரத்திற்குச் செய்யும் சேவைகள்தான். மனிதன் இன்றும் வாழ ஆரம்பிக்கவில்லை. இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டால்தான் இதிலிருந்து விடுபடவே முடியும்', என்று சொல்லி முடித்தேன்.
நிஜமான நீங்கள் (ஆன்மா) உடலைவிட உயர்ந்தவர்தான். அதேநேரத்தில் இன்றைய நீங்கள் (அகங்காரம்) என்பது உடலைவிடத் தாழ்ந்தது.
எவ்வளவு நாள் இப்படியே இருப்பது ? உடலைவிட நீங்கள் உயர்ந்தவராவது எப்போது ? இதைக் கேளுங்கள் உங்களிடமே! உயர்ந்தவராவீர்கள்.
உடலைத் தீண்டிக் கொண்டேயிருக்கும் சாப்பம் அகங்காரம். இதற்கான மருந்து அமிர்தமாய் உங்களுக்கு உள்ளேயே காப்பம் கொண்டிருக்கின்றது. அந்த அமிர்தத்தை உங்களுக்குள் பொங்க வைக்க இந்தத் தியானம் உதவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் தியானத்தை செய்யுங்கள்.
ஆத்மாமிர்தம்
(மதல்படி:
தசையால் ஆன சுவராக உங்களின் உடலை பாவனை செய்யுங்கள். தசைச் சுவரால் ஆன மிகப்பெரிய பலூனுக்கு நிங்கள் உணர்வுப் பெருக்காய், ஆனந்த வெற்றிடமாய் இருப்பதை உணருங்கள்.
இரணாவது படி:
உணர்வுப் பெருக்காய் இருப்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாக
இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மீண்டும் உங்களை உடலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுவித்துக் கொள்வதுதான்.
உணர்வதைத் தொடருங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இந்த உணர்வுப் பெருக்கு அனுபவமாகும். அமைவங்களைப் படிக்காமல் உணர்வுப் பெருக்கின் மூலத்தை நோக்கி முன்னேறுங்கள், முன்னேறிக் கொண்டேயிருங்கள்.
செல்லும் வழியெல்லாம் கற்பனைக்கும் எட்டாத அனுபவங்களைக் கடந்து செல்விர்கள். உள்ளுலக கோடீஸ்வராாவிர்கள்.
உடலிலிருந்து உணர்வு நோக்கி நிங்கள் செய்யும் இப்பயணம் உடலிலிருந்து உங்களைக் கழட்டாது. ஆனால் அகங்காரத்திலிருந்து உங்களைக் கழட்டி விடும். இது நடந்தால் கோடீஸ்வர் நிலையைத் தாண்டிய எஸ்வர நிலையையே அடைவீர்கள். கோடீஸ்வரர் கூட உடலை அழிக்கத்தான் பணத்தைப் பயன்படுத்துவார். பணம் உயிரை வளர்க்காது.
ரிஜத்தில் அகங்காரம்தான் உடலைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. எனவே உடலிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டாலே, அது உங்களை அகங்காரத்திடமிருந்தே விடுவித்து விடும்.
உடலிலிருந்து விடுபடுத்திக் கொள்வதின்முலம் அகங்காரத்திலிருந்து உங்களை எனிதில் விடுபடுத்திக் கொள்ள முடியும்.
இது நடந்த பின்புதான் நிஜமாகவே நீங்கள் உடலில் தங்க ஆரம்பிப்பீர்கள்.
அதன் பிறகுதான் ஒருவருக்கு உடல் எவ்வளவு மகோன்னதமானது, அது எவ்வளவு உயர்ந்தது, அது எவ்வளவு புனிதமானது? என்ற எல்லா உண்மைகளும் புரிய ஆரம்பிக்கும்.
மொத்தக் கட்டுரையையும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ரிங்கள் வாழு, உங்களை உடலிலிருந்து விடுபடுத்திக் கொள்ளுங்கள்.
இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
கோடீஸ்வர நிலையையும் தாண்டிய ஈஸ்வர நிலையை அடைவிர்கள்.
தொழில் செழிக்க உதவும் தியானம்
(0 ர்தத் தொழிலும் செழிக்க உதவும் குத்திரம்... இதோ உங்களுக்காக. Zen business management என்ற பிரபலமான கட்டுரைத் தொகுப்பில் வரும் மிக இனிய கதை ஒன்று ...
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் சீடர் ஒருவர் மிகவும் வருத்தத்தோடு ஆஸ்ரமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சீடரிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டார், "என்னப்பா ஏன் இவ்வளவு சோகமாக வந்து கொண்டு இருக்கிறாய் ? என்ன நடந்தது ? ''
அதற்கு சீடர் சொன்னார், "ஞானத்தை, தியானத்தைப் பற்றி மக்களிடம் சொல்வதற்காகச் சொல்வதைக் கேட்கத் தயாராகவே இல்லை. நல்ல காரியங்களில் எல்லாம் மக்களுக்கு விருப்பமேயில்லை'' என்று நொந்து போன குரலில் சீடர் சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டார், "எவ்வளவு பேரை நீ சந்தித்து முடித்தாய் ?''
சீடர், "மூன்று பேர்" என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "நான்காவது ஆளைச் சந்தித்திருந்தால் அவர் நீ சொல்வதைக் கைட்டிருப்பாரே, ஏன் மூன்று பேரோடு நிறுத்திவிட்டாய்?''
சீடர், "நான் தொடர்ந்து சந்தித்த மூன்று பேருமே கேட்கவில்லை. நிச்சயமாக நான்காவது ஆளும் அப்படித்தான் இருப்பார். மூன்று பேருக்கே இவ்வளவு நொந்து போய்விட்டேன். நான்காவதாக ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
ஒருவரும் அப்படிச் சொல்லிவிட்டால் எனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மனதிட(மும் போய்விடும்''
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "அது சரி, அந்த மூன்று போரும் எப்படிப்பட்டவர்கள் ? படித்தவர்களா ? இல்லை பணக்காரர்களா?"
சீடர், ''மூன்று பேருமே பிச்சைக்காரர்கள்'' என்றார். இவரின் பதிலைக் கேட்டதில் சுற்றியிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள்.
கியானத்தின் மீதோ, ஞானத்தின் மீகோ சிறிதும் விருப்பம் இல்லாத இவர்களை எப்படி குருநாதர் தியானம் செய்ய வைப்பார்? !
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிகவும் கரிசனத்தோடு சீடரிடம் சொன்னார், "சரி அவர்கள் மூன்று பேரையும் இங்கு அழைத்து வா. நான் பார்க்துக் கொள்கிறேன்''.
சீடர் அந்த மூன்று பிச்சைக்காரர்களையும் அழைத்து வரச் செல்லும் வழியெல்லாம் யோசித்தார் ''நான் எப்படி எப்படியெல்லாம் எடுத்துச் சொல்லிவிட்டேன். குரு சொல்லும் எல்லா போதனைகளையும் சொன்ன பிறகும்கூட அவர்கள்
தியானத்தின் மீதோ, ஞானத்தின் மீதோ சிறிதும் விருப்பம் இல்லாத இவர்களை எப்படி குருநாதர் தியானம் செய்ய வைப்பார்?! அற்புதத்தைத்தான் குரு நிகழ்த்தப் போகிறார்! ? ? " என்றெல்லாம் யோசித்தபடி மூன்று பிச்சைக்காரர்களையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் அழைத்துவந்தார்.
மூன்று பேரையும் தனித்தனியே அமைத்துவரச் சொன்னார்.
அதில் இலவசமாகத் தருகிறோம், அது உங்களுக்குத் தெரியுமா?''
'ஒ! அப்படியா தெரியாகே" என்று சொன்ன அவரிடம் பத்தர், ''சரி. உணவு தயாராயிருக்கிறது. உணவு சாப்பிடும் முன்பு ஒரு தியானம் செய்வது நம் வழக்கம். போய் தியானம் செய்துவிட்டு சாப்பிட்டு வாங்க, அப்புறமா நாம் ஆற அமரப் பேசலாம்'' என்று அனுப்பிவிட்டார்.
பிச்சைக்காரர் உற்சாகமாக தியானம் செய்யச் சென்றார்.
இரண்டாவது பிச்சைக்காரரிடம், "உங்களுக்கு இங்கேயே உணவுக்கும், தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறேன். ஒரு சின்ன வேலை ஏற்பாடு செய்கிறேன். இப்ப நேராகப் போய் தியானம் செய்துவிட்டு, உணவு எடுத்து முடித்தபிறகு வாருங்கள். உங்களோடு பேசுகிறேன்'' என்று அனுப்பினார். இரண்டாவது பிச்சைக்காரர் மிக உற்சாகத்தோடு தியான மண்டபம் நோக்கி தியானம் செய்யச் சென்றார்.
மூன்றாவது பிச்சைக்காரரிடம், "பசியின் தொந்தரவிலிருந்து விடுபட்டு வாழ முடியும். அதற்கு வழி இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
பிச்சைக்காரருக்கு பத்தரின் கேள்வி மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது, "அப்படியா! எப்படி அது? என்ன வழி அது?' என்று கேட்டார்.
''THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவரிடம்,'' அதன் பெயர்தான் தியானம். அதோ அந்த மண்டபத்தில் இன்னும் சில நிமிடங்களில் தியானம் ஆரம்பித்துவிடும். தியானத்தை ஆழமாய் செய்து பாருங்கள். உள்ளுக்குள் இருந்து புதுவித சக்தி பொங்க ஆரம்பிக்கும். அந்தச் சக்தியில் ஏற்படும் திருப்திக்குப் பிறகு, உணவு உண்டபின்பு ஏற்படும் திருப்தியுணர்வை விட ஆழமான திருப்தியுணர்வு ஏற்படும். தியானம் செய்துவிட்டு வாருங்கள். மீதி விஷயங்களையெல்லாம் அப்புறமாய் பேசலாம். '' என்றார்.
மூன்றாவது பிச்சைக்காரரும் மிக உற்சாகமாக தியானம் செய்யச் சென்றார். சீடர் அங்கு நடக்கும் மொத்தச் சம்பவத்தையும் பார்த்து, வாயடைத்து ஆச்சரியம் பொங்க நின்றார்.
அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார், ''இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. இது ரொம்ப எளிமையான விஷயம்தான்.
நான் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அந்த மொழியில் பேசினேன். அவர்களுக்குப் பிடித்ததையோ அல்லது எனக்குப் பிடித்ததையோ மட்டும் பேசியிருந்தால் எனக்கும் இன்று தோல்விதான்.
"பசியின் தொந்தரவிலிருந்து விடுபட்டு வாழ முடியும். அதற்கு வழி இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?''
முதலில் அவர்களை இனங்கண்டேன்.
அடுத்து, அவர்களுக்குப் பிடிக்கும் வகையில், புரியும் வகையில் பேசினேன். அவ்வளவு தான். இதற்கு மேல் இப்போது நிகழ்ந்த அதிசயத்திற்குள் ரகசியம் எதுவுமில்லை''என்றார். மேலும் தொடர்ந்து மதிய உணவின்போது அவர்களைப்பற்றி தன் சீடர்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லிக் கொண்டிருந்தார்.
''முதல் பிச்சைக்காரர் சோம்பேறி அவருக்குத் தேவை உழைக்காமல் ஏதாவது கிடை
தேவைகள் எனும் கேனில் தொட்டு, நம்மிடமிருக்கும் கீர்வ எனும் மிட்டாயைத் தந்தேன். அவர்கள் தியானம் செய்ய உற்சாகமாய் சென்றார்கள்.
க்காதா என்பதுதான். அதனால் உணவும், இருப்பிட மும் உழைக்காமல் முழுமையாக திருப்திபடுத்தி விடலாம். அதைத்தான் செய்தேன்.
இரண்டாவது பிச்சைக்காரர் உஉழைப்பாளி வகை அவருக்கு வேலையும், மற்ற அடிப்படை வசதிகளும் கிடைத்தாலே திருப்தியாகிவிடுவார்.
மூன்றாவது பிச்சைக்காரர் கொஞ்சம் தவம், அதிசயம், அற்புதம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார். அவருக்கு ஆச்சரியமாய் இருக்கும் எதுவும் திருப்தியைத் தந்துவிடும்.
மூன்று பேரின் தேவைகள் எனும் தேனில் தொட்டு, நம்மிடமிருக்கும் தீர்வு எனும் மிட்டாயைத் தந்தேன். அவர்கள் தியானம் செய்ய உற்சாகமாய்ச் சென்றார்கள். பொறுத்திருந்து பாருங்கள். என்ன நடக்கிறதென்று'' என்று சொன்னார்.
மூவரும் தியானம் தந்த அனுபவத்திற்குப் பிறகு, ''இவ்வளவு நல்லாயிருக்கிறதே! நாம் இங்கேயே இருந்தாலென்ன'' தியானத்தை சக்தி தந்த அனுபவத்தால், அடுத்த சில நாட்களுக்குள், அவா்களாலும் வேறொரு உயர்ந்த வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
அவர்கள் மூவருமே பிர்காலத்தில் ஒரே நேரத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை உயர்ந்த வாழ்வு நோக்கி அழைத்துச் செல்லும் சிறந்த சன்யாசிகள் ஆனார்கள். புத்த பிட்சுக்களானார்கள். பிச்சைக்காரர்கள்கூட கோடீஸ்வராகளுக்கு வழிகாட்டும் ஆச்சாரியர்களானார்கள்.
உங்களின் உள்ளுலக வாழ்வு செழிக்க மேலுள்ள கதையைப் பிடித்துக் கொள்வதே போதுமானது. வெளியுலக வாழ்க்கை செழிக்க, தொழில் செழிக்க இக்கதையிலிருந்து சில சூத்திரங்கள் உங்களுக்காய்..
சூத்திரம் 1 : உங்களுக்குப் பிடித்ததையோ மற்றவர்களுக்குப் பிடித்ததையோ மட்டும் பேசாதீர்கள். மற்றவர்களுக்குப் புரியும் வகையில், பிடிக்கும் வகையில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். - இது ஞானம்!.
சூத்திரம் 2 : பழகப் போகும் மனிதர்கள், வர இருக்கும் வாடிக்கையாளர்களை இனங்காணுங்கள். அவர்களின் அதைப் பூர்த்தி செய்ய உங்களை மாற்றிக்கொள்ள தயாராகுங்கள். - இது தியானம்!.
சூத்திரம் 3 : சுத்திரம் இரண்டைச் செய்து, பின் சூத்திரம் ஒன்றைச் செய்யுங்கள்.
நீங்கள் செய்ய நினைத்ததை வெற்றிகரமாய் செய்துவிடுவீர்கள். இந்த மூன்று சூத்திரங்கள் எந்தத் தொழிலையும் செழிப்படைய வைத்துவிடும் சக்திபெற்றவை.
தியானம் ஒரே நேரத்தில் உள்ளுலக வெற்றியையும் வெளியுலக வெற்றியையும் தரவல்லது என்ற ஞானக்கருத்தோடு வெற்றி நோக்கி முன்னேறுங்கள்.
ஜென் ஞரணி ஒருவரை பெரிய பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் அவரின் பக்கர்கள்.
பொருட்காட்சி முடிந்து வந்த பக்தர்கள் ஆர்வத்தோடு அவரிடம் "பொருட்காட்சி எப்படியிருந்தது?" என்று கேட்டதற்கு,
"என் வாழ்க்கைக்கு அவசியமில்லாத பொருட்கள் இவ்வளவு இருக்கிறதா? என்று தெரிந்து ஆச்சரியப்பட்டேன்'' என்றாராம்!
வாழ்க்கையை எல்லோரையும் போன்று வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. 'உங்களின் வாழ்க்கை எது?'என்று கண்டுபிடிக்கத் தான் ஞானம் தேவை. அதை வாழுத்தான் ஞரனம் தேவை.
முதலில் உங்களை இனங்காணுங்கள். உங்களின் தேவைகளைக் கண்டுபிடியுங்கள். அதைப்ள பூர்த்தி செய்யும் சக்தியைத் தியானம் உங்களுக்குத் தரும்.
ெருக்கம் அதிகரிக்க
ரிங்கள் கவலைப்பட்டீடீர்களா ...
என்பதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதேயில்லை எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நண்பன் திட்டினாலும் வலிப்பதில்லை. எதிரி சிரித்தாலும் எரிகிறது.
காரணம் வார்த்தைகளை விட வார்த்தைகளை உற்பத்தி செய்யும் மனோநிலையை நேரடியாகப் பாதிக்கும் சக்தி உண்டு.
ஜென் ஞானியிடம் தியானம் கற்க வந்திருந்த குடும்பத் தலைவி ஒருவர் இப்படிக் கேட்டார் .
"நான் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும், என் மாமியாரை மட்டும் என்னால் மாற்றவே
நான் சிரித்துப் பேசினால், 'என்ன துளிர்விட்டுப் போச்சா?' என்று சச்சரவில்தான் முடிவடைகிறது. அமைதியாக இருந்தால் அதற்கும், 'வாயில் என்ன கொழுக்கட்டையா இருக்கின்றது?' என்று திட்டுதான் விழுகின்றது.
சரி, கொஞ்சம் தைரியமாய் பெசினால்தான் சரியாய் வரும் போலத் தெரிகின்றது என்று பேசினால், 'இப்ப எதிர்த்துப் பேசவெல்லாம் ஆரம்பித்துவிட்டீர்களோ?'என்று அது பெரிய சண்டையில் முடிந்து விடுகின்றது.
ஏன் இப்படி நடக்கின்றது ?
எப்படி இதிலிருந்து வெளி வருவது ?''
அதற்கு ஞானி சொன்னார், "ஒரு உரையாடல் முடிந்த பிறகு நம் உரையாடல் மற்றவர்களின் உள்ளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுகான் முக்கியமேயன்றி, நீங்களாக என்ன பேசினீர்கள் என்பதல்ல. ''
எந்த உணர்விலிருந்து அந்த நிமிடத்தில் நாம் பேசினோம். எந்த உணர்வில் அதை ஒருவர் கேட்டார் என்ற இரண்டின் கூட்டுத்தொகைதான் நீங்கள் இன்னொருவருக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிர்ணயிக்கின்றது.
''அப்படியென்றால் வார்த்தைகளுக்கு இல்லையா?''
"நிச்சயமாக இல்லை.
இப்படி யோசித்துப் பாருங்கள். எளிதாய் புரிந்துகொள்வீர்கள். ஏற்கனவே நீங்கள் எதையோ நினைத்து உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றீர்கள். அப்போது யாராவது கொஞ்சினால் எப்படியிருக்கும் ?
அன்பாயிருக்கவும், உரிமையாய் விளையாடுவதற்குமே கூட, மற்றவர்களின் உணர்வறிந்து பேசுவது முக்கியமானது.
உணர்வரிந்து பேச்த்தெரிந்துவிட்டால் உங்களின் சாதாரண வார்த்தைகள்கூட உங்களைச் சுற்றியிருப்பவர்களைத் திருப்தியாக்கும். ஆனந்தத்தை அதிகரிக்கும்.
உணர்வறியாமல் பேசும்போதுதான் மற்றவர்கள் எரிந்து விழுவார்கள். திட்ட (மயற்சிப்பார்கள்.
உணர்வறிந்து பேசத்தெரிந்துவிட்டால் உங்களின் சாதாரண வார்க்கைகள்கூட உங்களைச் சுற்றியிருப்பவர்களைத் கிருப்கியாக்கும். ஆனந்தத்தை அதிகரிக்கும்.
இன்னொருவரின் என்பது இனிமையான குதிரை சவாரி போலாகிவிடும். ''
'' இன்னொருவரின் உணர்வை அறிவது எப்படி ? ''
''உங்களின் உணர்வை அறியுங்கள். அதை அதிகரியுங்கள். மிக எளிதாக இன்னொருவரின் உணர்வுகளை அறியும் கலையைப் பெற்றுவிடுவீர்கள்' எனச் சொல்லி முடித்தார்.
நம்முடைய உணர்வுகளையே நாம் அறிந்து கொள்ளாமலிருப்பதுதான் நாமே நமக்கு செய்யும் பெருந்துரோகம்.
எந்த உணர்விலிருந்து அந்த நிமிடத்தில் நாம் பேசினோம். எந்த உணர்வில் அதை ஒருவர் கேட்டார் என்ற இரண்டின் கூட்டுத்தொகைதான் நீங்கள் இன்னொருவருக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிர்ணயிக்கின்றது.
பொங்கும் ஊற்றை மூடியிருக்கும் கற்குவியலைப்போல நம்முடைய உணர்வை மூடியிருக்கும் கற்குவியல்தான்எண்ணங்கள். இவற்றைத்தவிடுபொடியாக்கிவிட்டால் உங்களின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். உணர்வு பொங்க ஆரம்பிக்கும்.
உறவுகளில் எதிர்ப்பும், இடைவெளியும் குறையும். நெருக்கம் அதிகரிக்கும். மிக உயர்ந்த வாழ்வை வாழ ஆரம்பிப்பீர்கள்.
எண்ணங்களைத் தவிடு பொடியாக்கினால் மனமே சுத்தமாகிவிடும்.
சுத்தமான மனம்தான் உயர்ந்த உணர்வுகளை அதிகரிப்பதற்கு நேரடியாக உதவும் ஊடகம்.
இதற்கு நேரடியாக உதவும் தியானம்தான் விமல தியானம்.
வஜ்ராசனத்தில் அமர்ந்துகொண்டு, இரண்டு கைகளிலும் சின்முத்திரையை உருவாக்கி முழங்கால்களில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அமருங்கள்.
கவனம் முழுவதையும் உள்வாங்கித் திருப்புங்கள்.
அடி வயிற்றிலிருந்து ''ம்ம்ம்…'' என்ற நாதத்தை உங்களின் முழச்சக்தியையும் பிரயோகித்து உச்சாடனம் செய்யுங்கள். இந்த 'ம' நாதம், மூறா மந்திர நாதம் என்று அழைக்கப்படும்.
மவறாமந்திர நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாகவும், எவ்வளவு ரிளமாக முடியுமோ அவ்வளவு நீளமாகவும், எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாகவும் உச்சாடனம் செய்யுங்கள்.
செய்வதற்கு மனதையே உலுக்கும் வலிமைப் பெற்ற, எனிதாய் இருக்கும் இந்தத் தியானத்தின் தனிச்சிறப்பு, எண்ணக்குவியல்களை வெகு எளிதாகக் கரைத்து விடும் என்பதே !
மேற்சொன்ன பலன்களைத் தாண்டிய இன்னும் சில பலன்கள் இந்தத் தியானத்தில் உள்ளது.
தொடர்ந்து செய்துவர ...
- ★ சைனஸ் தொந்தரவுகள் வராமல் காக்கும்.
- ★ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- ★ தலைவலியைச் சரி செய்யும்.
- ★ ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மகா மந்திரம் செய்து சக்தி பெறுங்கள்.
உயர்த்துங்கள் உயர்த்தப்படுவீர்கள்
இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் எல்லோருக்குமே பெரிய ஆர்வம் உண்டு. அதுவும் அடுத்தவர்களின் இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் பெரிய சுவை எல்லோருக்கும் உண்டு.
இன்று உங்களின் முக்கியமான இரகசியம் ஒன்றைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
ஜென் கேள்விகளின் பதில்களைப் புரிந்துகொள்ள கட்டுரைக்குள் நுழையலாம்.
எதுவுமே... தெரியாதவரை அது இரகசியம், புதிர். தெரிந்துகொண்ட பின் அது செய்தி, வழி. தெரிந்ததை அனுபவமாக்கினால் அதுவே அனுபவம், ஞானம்.
தர்க்கவாதி ஒருவர் ஜென் ஞானியிடம், ''நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவேயில்லை? இதற்கான தியானப்பூர்வமான விளக்கத்தை சொல்ல முடியுமா?'' எனக் கேட்டார்.
விதண்டாவாத தொனியில் கேட்டவரிடம் ஜென் ஞானி கேட்டார், ''நீங்கள் எதற்காக திருமணம் செய்துகொண்டீர்கள் ? அதை முதலில் சொல்லுங்கள்''.
"எதற்காக என்றால்! என்ன பதில் சொல்வது. அப்படித்தான் உலகத்தில் வழக்கமிருக்கிறது.
பெரியவர்கள் வகுத்துத் தந்த வழி இது…'' என்று பகில் சொல்லத் கடுமாறியவரிடம்,
ஜென் ஞானி, ''தடுமாறாதீர்கள்!
திருமணத்திற்கே தியானப்பூர்வமான விளக்கமிருக்கின்றது. முதலில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பூரணத்துவம் நோக்கி ஒவ்வொரு உயிரும் செய்யும் நீண்ட பிரயாணம், முழு மனிதராவது ! அதற்காகவே வாழ்வது !
வாழ்வே ஒரு பெரிய தவம். பூரணத்துவம் நோக்கி ஒவ்வொரு உயிரும் செய்யும் நீண்ட பிரயாணம், முழு மனிதராவது! அதற்காகவே வாழ்வது!
நீங்கள் தனி மனிதராக இருந்தாலும், திருமணமானவராக இருந்தாலும், உங்களின் மனமும், அதிலிருந்து பொங்கும் உணர்ச்சிகளும், எண்ணங்களும் உங்களை வாட்டிக் கொண்டேயிருக்கும். அவற்றோடு நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், பொங்க வைக்கும் சம்ஸ்காரங்களோடு தனி ஆளாகப் போராடி ஜெயிக்கலாமா ? இல்லை, இருவராகச் சேர்ந்து போராடி ஜெயிக்கலாமா ? என்ற முடிவுதான் ஒருவரை சந்நியாஸியா இல்லை சம்சாரியா என முடிவு செய்கின்றது''. எனச் சொல்லி முடித்தார்.
கிருமணம் என்பது வாழ்வில் அடுத்தடுத்துச் செய்யப்பட வேண்டிய சுமுகக் கடமைகளில் ஒன்றல்ல. அது மிகவும் ஆழமாக ஆராய்ந்து, உயர்ந்த புரிந்து கொள்ளுதலோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய தவம்.
நீங்கள் முழு மனிதராவதற்கும், உங்களுக்குள் உள்ள சம்ஸ்காரங்களை
எரிப்பதற்காகவும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே தவம்தான்.
வாழ்வைப் பற்றி முழுமையாய்க் கற்றுத்தந்து முழுமனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்த குருகுல தத்துவத்தின் ஒரு அருமையான அம்சத்தை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
"மாதா, பிதா, குரு, தெய்வம் ... விபரம் தெரியும் வரை குழந்தையை வளர்த்த தாய், அடுத்து குழந்தையை தந்தையிடம் வெளி உலக அறிவைப் புகட்டுவதற்காக ஒப்படைப்பார்.
கன் பிள்ளை கன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவிற்கு வளர்ந்ததுமே உள்ளுலக அறிவை புகட்டுவதற்காக தந்தை தன் குழந்தையைக் குருவிடம் ஒப்படைப்பார். குரு ஞான, யோக சூத்திரங்களை போதித்து முழுமைத் தன்மை நோக்கி முன்னேற்றுவார்.
பதினான்கு வயதிற்குள் முதல் ஞான அனுபவமடைந்துவிட்ட குழந்தைகளைத் துறவறத்திற்கும், முதல் ஞான அனுபவமடையாதக் குழந்தைகளை சம்ஸார வாழ்விற்கும் தேவையான கல்விகளையும், கலைகளையும் தந்து கற்றுத் தேற வைப்பார்கள்'', என்ற ஆழமான கருத்தைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆனந்தயோகம் பயிலும் மாணவரொருவர் இப்படி என்னிடம் கேட்டார்...
''அப்படியென்றால் குரனமடையாதவர்களுக்குதான் திருமணமா? திருமணம் ஒரு தண்டனையா'' ?
திருமணம் தண்டனையல்ல, தவம்.
சம்ஸ்காரங்களைத் தியானத்தின் மூலமாக மிக எளிதாக எரித்துவிட முடியும். அப்படி எரித்து விட்டவர்கள் முழு மனிதர்களாக மலர்ந்திருப்பார்கள். அவர்களுக்காக எந்தவொரு வெளித் தேவையும் இருக்காது. இவர்களுக்குத் துறவறம் பெரிய கொண்டாட்டமாயிருக்கும்.
எளிதில் எரிக்க முடியாத அளவிற்கு சம்ஸ்காரங்களை அதிகம் பெற்றிருப்பவர்கள், இன்னொருவரின் துணையோடு அவற்றை எரிக்கத் தயாராவார்கள். ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்களாய் இருக்கும் பட்சக்தில் சம்ஸ்காரங்களை எரிப்பது வேக வேகமாக நடைபெறும். வெகு சீக்கிரத்திலேயே இருவருமே முழுமைத்தன்மை நோக்கி முன்னேறுவார்கள்.
தன் பிள்ளை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளுமளவிற்கு வளர்ந்ததுமே உள்ளுலக அறிவை புகட்டுவதற்காக தந்தை தன் குழந்தையை குருவிடம் ஒப்படைப்பார்.
கிருமண வாம்வின் கியான விளக்கம் புரிந்து செயல்பட்டால்...
திருமண வாழ்வும் ஒரு அருமையான தவமாகும்'' என்று சொல்லி முடித்தேன்.
ரம் கட்டுப்பாட்டில் இருக்கும் நம் மனமே நம் சொல்பேச்சு கேட்காது. இதில் இன்னொருவரின் மனத்தை நம் சொல்பேச்சு கேட்க வைக்க முயற்சிப்பதெல்லாம் தேவையற்ற சங்கடங்களைத்தான் வரவேற்கும்.
எனவே, நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், தனி நபராக இருந்தாலும், இந்த ஒரு வாழ்வியல் இரகசியத்தைப் புரிந்துகொண்டு அதை நிஜமாக்கிடுங்கள். வாழ்வும் முழுமையாகும். நீங்களும் முழுமையாவீர்கள்.
வாழ்வியல் இரகசியம்
உங்களின் உடலே இந்த இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணைதான். மனம் என்பது வாழ வந்த இடத் தில் உங்களைப் பிடித்துக்கொண்ட இன்னொரு வாழ்க்கைத்துணை.
எனவே நீங்கள் திருமணமானவரா? இல்லை துறவியா? என்பதைவிட உங்களின் சம்ஸ்காரத்தை எரித்து நீங்கள் முழு மனிதராவதுதான் முக்கியம். முழு மனிதராக மாறத் தயாராகுங்கள்.
ஜாதகம் பார்ப்பது, பொருத்தம் பார்ப்பது என்பதெல்லாம் யாரும் வுன்றாய் வாழ்ந்தால் நன்றாயிருக்கும் என்பதற்காக அல்ல. யாரும் முன்றாய் வாழ்ந்தால், சீக்கிரமாய் இருவரின் சம்ஸ்கரைங்களும் எரிந்து திர்ந்து போகும். எவ்வளவு சீக்கிரமாய் இருவரின் சம்ஸ்காரங்களைத் திர்த்து முழு மனிதர்களாவார்கள் என்பதைக் கணிக்கத்தான் ஜாதகம்.
எந்த இருவர் ஒன்றாய் வாழ்ந்தால் அவர்களின் வாழ்வே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் என்று கண்டறிந்து சொல்வதற்கு உதவும் அறிவியல்தான் ஜாதகம்.
இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டாலேபோதும், முழுமைத்தன்மையைப் பெற ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது? என்று ஆழமாய் யோசிக்க ஆரம்பிப்பிர்கள்.
வாழ்வின் போக்கே புதுத் திசை நேரக்கித் திரும்பும். வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைக்கும்.
கடமைக்காகவோ, சமுதாயத்திற்காகவோ, பாதுகாப்பிற்காகவோ, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இல்லறம் அல்ல.
முழுமைத்தன்மைக்காகவும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வாழ்வதே இல்லறம்.
முழுமைத்தன்மையை அடைவதற்காக, தடையாயிருக்கும் எல்லா உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தாண்டிக் கடந்து வாருங்கள். முக்கியமாக உங்களோடு வாழ்பவர்கள் அவற்றைக் கடந்துவர உதவுங்கள். இது பெரிய வாழ்வியல் தியானம்.
எனவே, உங்களோடு உயர்த்தப்படுவீர்கள்.
மாற்றங்களை முழுமையாக்குங்கள், முழுமையாவிர்கள்.
அன்பு
் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே ?''
''ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் செய்ததே இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?''
''இராத்திரி, பகலாக எல்லோருக்காகவும் உழைத்தேன். ஆனால் கண்ட பலன் ஒன்றுமே இல்லையே ?''
இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குள் இருக்கிறதா?
உங்களுக்கான பதில்கள் மட்டுமல்ல, தீர்வே உள்ளுக்குள் காத்திருக்கிறது தொடருங்கள்.
எதையும் எதிர்பார்த்து இருப்பதல்ல உறவு.
Relationship is not expecting something.
'வாஜஸ்பதி மிஸ்ரா' என்பவர் 'பிரம்ம சூத்திரம்' என்கிற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப்போல வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு உலகத்தில் எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி உரையை உள்ள எழுதினார்.
அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு நிகழ்ந்த ஒரு
சம்பவம். வாஜஸ்பகுயின் குரு அவரிடம் சொன்னார், "பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். என் மகளைத் திருமணம் செய்து கொள். எனக்கு வயகாகிவிட்டது. திருமணக்கைப் பார்க்கும் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன் போலிருக்கிறது'' என்று சொன்னார்.
"நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன். அதனால் மிகச் சிறப்பாக அதனைச் செய்துவிடு'' என்று சொல்லிவிட்டு சில நாட்களிலேயே உயிரை விட்டுவிட்டார்.
சொன்னபடியே திருமணம் நடந்தது. வாஜஸ்பதியும் தனிக்குடித்தனம் குரு
ஆரம்பித்து, உரையை எழுதத் துவங்குகிறார்.
காலம் கடந்தன. வருடங்கள் உருண்டோடின.
உரை எழுதி முடித்தாகி விட்டது. 'இந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி.
தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
''அம்மா, நீ யார்?'' என்று கேட்டார் வாஜஸ்பதி.
"நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.
உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளை பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்'' என்று பவ்யமாகச் சொன்னார்.
வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பரவசம் அடைந்தார்.
மிஸ்ரா கேட்டார், "என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பியிருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேனே!'' என்று உருக்கத்தோடு அழுதார்.
அதற்கு அவள் பதில் சொன்னாள், "உங்களுக்கு சேவை செய்வது ஒன்றே எனகு பாக்கியம். அது நிறைவேற நீங்கள்கான் எனக்கு உதவினீர்கள்.
உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்' என்று உள்ளம் நெகிழ்ந்து சொன்னாள்.
அவள் பெயர்தான் பாமதி. இந்தப் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயராக வைத்தார்.
பல ஆண்டு காலம் பாமதியை எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைத்தது எது ?
அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.
இப்படி அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.
இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்தான் முடியும். ஜீவன் முக்தர்களால்தான் முடியும்.
நமது உறவுகள் அனைத்தும் எதையோ எதிர்பார்த்துத்தான் இருக்கிறது.
"மகன் எதிர்காலத்தில் தன்னைக் காப்பாற்றுவானா?"என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார்.
''அப்பா தனக்கு நிறைய சொத்து, சுகத்தைச் சேர்த்து வைப்பாரா?'' என்று மகன் எதிர்பார்க்கிறான். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.
சிலா் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். "அனால்... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல" என்பவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
கேட்பதை நிறுத்தி, கொடுக்க ஆரம்பித்தால் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.
ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்.
நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நமக்கு அக்கரை இல்லை.
இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரிமோட் கண்ட் ரோல் மூலம் ஆட்டுவிக்கப்படும் டி.வி. போலாகிவிடுகிறது. மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மைக் கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன. தொடர்ந்து ஆட்டுவிக்கப்படுகிறோம்.
மற்றவர்களின் சிறு சிறு மகிழ்ச்ச்க்காக நம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிடுகிறோம். இதையேதான் எல்லோரும், எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.
உங்களுக்கான வாழ்வை நீங்கள் வாழும்போதுதான் வாழ்ந்த திருப்தியை அடைவீர்கள்.
இது சுயநலம் அல்ல. உண்மையாகவே மனித குலம் வாழ ஆரம்பிப்பதற்கான தீர்வு.
முதலில் நீங்கள் திருப்தியாய் வாழ வேண்டும். அப்புறம்தான், அதை மற்றவர்களுக்குள்ளும் உருவாக்கும் ஜீவன் முக்தராக முடியும். முதலில் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்!
உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும்
டதிய இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்ட தினேஷ் தன் மனைவியைப் பார்த்து முகம் மலாந்தவராய், "இது என்ன வகையான இனிப்பு ? இவ்வளவு இனிமையாக இருக்கின்றதே ... இன்னும் கொஞ்சம் கொடு'' என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.
தன் கணவருக்கு இந்த இனிப்பு மிகவும் பிடித்துப்போகவே அடுத்த நாள் மாலை அவர் வீட்டுக்கு வரும்போது சுடச்சுட அதே இனிப்பைத் தயார் செய்து வைத்திருந்தார்.
சாப்பிட ஏதும் இருக்கிறதா? என தினேஷ் கேட்டதும் அந்த இனிப்பை சிரித்த முகத்தோடு கொண்டு வந்து தந்தார். தனக்குப் பிடித்திருந்த இனிப்பு என்பதினால் தினேஷூக்கும் சர்தோஷம் என சொல்லிக்கொண்டே அந்த இனிப்பு முழுவதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தார்.
அதேப்போல் அடுத்த நாள் சாயங்காலமும் அவருக்கு அதே இனிப்பைச்சுடச்சுட பரிமாறினார். இப்போதுகூட தன்கணவர் அந்த இனிப்பை இரசித்து உண்ணும் அழகைக் கண்டு தனக்குள்ளேயே மிகவும் ஆனந்தமடைந்தார்.
என் கணவருக்குத்தான் இந்த இனிப்பின் மீது எவ்வளவு விருப்பம் என்று எண்ணிய மனைவி அடுத்த நாளும் மிக நல்ல பக்குவத்தில் அதே இனிப்பை வைத்திருந்தாள்.
ஆக்மாவைத் திற ஆனந்தும் பெருகட்டும்
"என்ன சாப்பிட இருக்கு ?'' என்று கேட்ட கணவரிடம் அழகிய பீங்கான் கட்டில் அந்த இனிப்பை வைத்து "இதோ உங்களுக்குப் பிடித்த இனிப்பு" என்று சொல்லிக் கையில் தந்தார்.
இனிப்பைத் தந்ததுதான் தாமதம். அடுத்து நிகழ்ந்ததை மனைவி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தினேஷ், கையில் வாங்கி, இனிப்பைப் பார்த்துதான் தாமதம். எதிரே இருந்த சுவரில் படார் எனத் தெறித்து உடையும் அளவிற்கு பீங்கான் தட்டையும் இனிப்பையும் தூக்கி எறிந்தார்.
ஏன் அவர் அப்படி நடந்துகொண்டார்? பிடித்த ஒன்றின் மீதே வெறுப்பு வந்தது ஏன்?
அத்தோடு செய்வதென்று ஒரே இனிப்பை செய்து வைத்து ஏன் என் உயிரை வாங்குகின்றாய் ?'' என்று சப்தமிட்டு அறைக்கதவை டமால் என்று உதைத்து திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
மனைவியும் குழந்தைகளும் விக்கித்துப்போய் திகில் பிடித்த கண்களோடு நின்றுகொண்டிருந்தார்கள். "ஏன் அவர் அப்படி நடந்துகொண்டார்? பிடிக்க ஒன்றின் மீதே வெறுப்பு வந்தது ஏன்?' என்ற பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் இதேபோன்று ஒரு ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அந்த ஜென் ஞானிக்கு மருத்துவர் ஆலோசனைப்படி ஒரே விதமான பத்திய உணவை மட்டும்தான் சமைத்து தர வேண்டும். சமையல்காரரும் கடந்த எட்டு வருடங்களாக தான் சமைத்து தரும் உணவின் சுவையும், பத்தியமும் கொஞ்சுமும் மாறாமல் ஒரே மாதிரியான உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சமையல்காரருக்கு பெருத்த சந்தேகம் ஏற்படவே, ஜென் ஞானியிடம் கேட்டார், "இப்படி ஒரே விதமான உணவை எட்டு வருடங்களாக சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றேனே. உங்களுக்கு சலிப்புத் தட்டவேயில்லையா? ஏனென்றால் ஒரே உணவை சமைத்துச் சமைத்து எனக்கு சலிப்பு தட்டியது. அதனால்தான் கேட்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்று கேட்டார்.
ஜென் ஞானி சிரித்துக்கொண்டு, நான் எடுத்துக்கொண்டிருக்கின்றேனா? அதுவும் எட்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றேனா? நிச்சயம் நான் நேற்று சாப்பிட்ட உணவு வேறு. இன்று சாப்பிட்ட உணவு வேறு. நாளை நான் சாப்பிடப்போகும் உணவு வோரு. ஒவ்வொரு முறையும் புதிதாய் தயாரிக்கப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிடுகின்றேன்.
எனக்கு ஒருமுறைகூட அதே உணவையோ அல்லது பழைய உணவையோ நீ தந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் நான் புது உணவைத்தான் சாப்பிடுகின்றேன். இதில் சலிப்பு தட்ட என்ன இருக்கின்றது ? அதுவும் ஒவ்வொரு முறையும் நீ அன்போடு பரிமாறும்பொழுது, ருசி பல மடங்கு அதிகமாகின்றது. '' என்று சொன்னார்.
முதல் கதையில் மனைவி கண்ணீர் வடித்தார். இரண்டாவது கதையில் சமையல்காரர் கண்ணீர் வடிக்கார்.
மனைவி அழுதது எதிர்பாராத அதிர்ச்சியால். சமையல்காரர் அழுதது இன்ப அதிர்ச்சியால்.
மனித மனம் எதனையுமே தொடர்ந்து அனுபவிப்பதற்கு ஒத்துழைக்காது. இந்த ஒத்துழையாமையின் வெளிப்பாடுதான் சலிப்பு.
சலிப்பு வலிப்பை விட மோசமானது.
தொடர்ந்து மூன்று நாட்களாக உற்சாகத்தோடு தொடர்ந்து சாப்பிட்ட அதே கணவர்தான் நான்காவது நாள் எரிந்து விழுந்தார். ஆனால் எட்டு வருடங்களாக ஒரே உணவைச் சாப்பிட்டாலும் ஒவ்வொரு முறையும் ஆனந்தமாகவே அந்த உணவைச் சாப்பிட்டார்.
காரணம் இது அதே உணவுதான் என சுட்டிக்காட்டி சலிப்படைய வைக்கும் மனம் அவரிடம் இல்லை.
மனித மனம் எதனையுமே தொடர்ந்து அனுபவிப்பதற்கு ஒத்துழைக்காது. இந்த ஒத்துழையாமையின் வெளிப்பாடுதான் சலிப்பு.
சலிப்பு இல்லாத நிலையைத் தொடுபவர்தான் தொடர்ந்த களிப்பு நிலையிலேயே இருக்க முடியும்.
அவருக்கு எதுவுமே பழையதாகத் தெரியாது. அவர் வாழும் வீடு அவரோடு வாழும் அதே நபர்கள் ஒவ்வொரு முறையும் உற்சாகத்தையும் களிப்பையும் தருபவர்களாகவே தெரிவார்கள். சலிப்பு இல்லாத நிலையைத் தொடுவதற்கு இந்தச் சிறு தியானத்தைச் செய்தால் போதும். சலிப்பைக் கடந்துவிடுவீர்கள்.
சலிப்பைக் களிப்பாக்கும் தியானம்
இந்தத் தியானத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்றிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பதாக இருந்தால்கூட, அதை அந்தத் தண்ணீர் பற்றிய பழைய சுவைகளின் நினைவுகளோடு கோர்த்துப்பார்க்காமல், உங்களின் வாழ்க்கையிலேயே முதன்முறையாக தண்ணீரை அருந்தினால் எப்படி அந்தத் தண்ணீரை அருந்துவீர்களோ அப்படி அருந்துங்கள்.
புதிதாய் அணுகுங்கள். புதிதாய் பாருங்கள். புதுமைத் தன்மையை உணருங்கள்.
எதைச் சாப்பிட்டாலும், யாரைச் சந்தித்தாலும், எதைச் செய்தாலும் அதை இப்பொழுதுதான் முதன்முறையாக அணுகும் குதூகல் உணர்வோடு அணுக ஆரம்பியுங்கள்.
இதைச் செய்ய ஆரம்பித்த உடனேயே சலிப்பு மறைவதோடு அல்லாமல் களிப்பும் மலர ஆரம்பிக்கும். முதல் சில நாட்களுக்குதான் இந்தத் தியானத்தை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
எதையும் புதுமை உணர்வோடு அணுகும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், வாழ்வின் ஒவ்வொரு துளிக்குள்ளிருக்கும் ஆனந்தத்தையும் பார்த்த மாத்திரத்திலேயே உணர ஆரம்பிப்பீர்கள்.
அந்த அளவிற்கு உங்களிலிருந்து உற்சாக உணர்வை இந்தத் தியானம் ஊற்றெடுக்க வைக்கும்.
இப்படி ஊற்றெடுக்க ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின் நீங்கள் என்ன செய்தாலும், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், தொடர்ந்து உங்களுக்குள் உற்சாகம் பொங்குவதென்பது தானாய் நிகழ ஆரம்பித்திருக்கும்.
ஒரு பாகமாக உங்களுக்குள் மாறியிருக்கும்.
செய்து பாருங்கள்!
ஆச்சரியங்கள் உங்களுக்காய் காத்திருக்கிறது!
வாழவும், வளரவும்
'' இல்லமும், உள்ளமும் தித்திக்க'' என்ற தலைப்பில் தியான சத்சங்கம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் ஒருவர் கேட்டார், "காதல் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்றுதானா? அது இல்லாமல் வாழவே முடியாதா?" என்று என்னிடம் கேட்டபோது சொன்னேன் ...
"உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் அளவுகடந்த நிகழ்வுதான் காதல்.
உங்களை உங்களுக்கே புரிய வைப்பதுதான் உறவு. அது உங்களை உங்களுக்கே கண்டுப்பிடித்துத் தருவது.
'நானா இப்படி மாறிப்போனேன்?! எனக்குள்ளா இவ்வளவு ரசிப்புத்தன்மையும், என்னாலும் இன்னொரு மனிதருக்காக தியாகம் செய்ய முடியுமா?' -என்று உங்களை வியப்பிற்குள்ளும், ஆச்சரியத்திற்குள்ளும் ஆழ்த்துமளவிற்கு வளர வைப்பதுதான் உறவு, அன்பு, காதல். இதை உணர்த்துபவர்தான் காதலர்.
'எனக்குள்ளா இவ்வளவு சக்தியும் ஒளிந்திருந்தது?
என்னிடமிருந்துதான் வெளிப்பட்டதா!
எங்கிருந்து இவ்வளவு ஆனாந்தமும், ஞானமும் எனக்குக் கிடைத்தது ?,
- என உங்களைப் பார்க்கு நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு உங்களை வளர வைப்பவர்கள்தான் குருநாதர்'.
உறவைத்தான் 'ஞானம்' சொல்கின்றோம்.
உங்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களை வளர வைப்பவர்கள்தான் குருநாதர்.
விழிப்புணர்வோடு செயல்பட ஆரம்பித்தால் உறவுகள்கூட உங்களைத் தியானத்தில் ஆழ்த்தும்".
துரத்தும் நாயைக் கண்டதும் பயந்து நடுங்கக்கூடிய இளம் பெண், தான் பெற்ற கைக்குழந்தையோடு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தாக்க வந்தது புலியாக இருந்தால்கூட, அதைக் கையிலிருக்கும் முறத்தைக் கொண்டு துரத்துமளவிற்கு சக்தி வந்துவிடும். தைரியம் வந்துவிடும்.
இதுதான் உறவு!
இதுதான் அன்பு!
மனித உறவு மனிதரை மேன்மையடையச் செய்யும் தேவையானதுதான்.
குடுமபஸ்தர் கேள்வியைக் கேட்டார், ''புதிதாய் மனிதர்களிடம் பழகுவதற்கு அச்சமாக இருக்கின்றது. சில நேரங்களில் இந்த அச்சம் உச்சத்திற்கு போய், வீட்டிலிருக்கும் நான்கைந்து நபர்களிடம் மாட்டிக்கொண்டு மாய்வதற்குப் பதிலாக, நான்கைந்து செல்லப் பிராணிகளை வாங்கி அவற்றோடு மட்டுமே நிம்மதியாய் வாழ்ந்து விடலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. இது சரியா?"
அதற்கு ஞானி சொன்னார், ''மிருகங்களோடு பழகுவது வெகுசுலபம். ஏனென்றால் உங்களின் அகங்காரத்தை அவை பாதிப்பதில்லை.
ஆனால், மனிதர்களோடு பழகும் ஒவ்வொரு நொடியும் உங்களின் அகங்காரத்திற்கு அடிவிழுந்துகொண்டேயிருக்கும்.
அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும் தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயிருக்கும் ஒருவருக்கு, மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும்.
நீங்கள் இப்போது முடிவு செய்ய வேண்டியது...
மனிதர்களா ? மிருகங்களா ? என்பதல்ல,
அகங்காரத்தை விட்டுவிடலாமா? இல்லையா? என்பதே!''
தன் புலம்பலுக்கு வெறும் சமாதான வார்த்தைகளை மட்டும் தராமல், புலம்பலைவிட்டு புதுப்பொலிவு பெறுவதற்கான வழியையே காட்டிய ஞானியை நன்றி பொங்க பார்க்க குடும்பஸ்தர் மீண்டும் கேட்டார்.
"பழைய உறவுகள் உருவுகள் என்னைப் பழிக்குமளவிற்கு அகங்காரம் இருந்ததால்தான் என்பதெல்லாம் புரிகின்றது.
புது மனிதர்களிடம் கூட அச்சம் வருகின்றதே!
இது ஏனென்றுதான் புரியவில்லை.''
ஞானி மிக அழகாய் பதில் சொன்னார், "உங்களுடைய வீட்டு நிலைப் படியில் எத்தனையோ முறை ''நங்!' என்று இடிபட்டிருப்பீர்கள். வலியால் துடிதுடித்துப் போயிருப்பீர்கள்.
அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும் தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிட தயாராயிருக்கும் ஒருவருக்கு, மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும்.
துடிதுடிக்க வைத்த பல வலிகளில் ஒன்றுகூட இப்பொழுது நினைவில் இருக்காது. ஆனால், ஒரே ஒருமுறை கன்னத்தில் விழுந்த அறையை நினைத்தால்கூட வலியும், வேதனையும் பொங்கும்.
இது எப்படி என்றால் தன் கையைக் கொட்டிய குளவியை " என்னையா கொட்டினாய் ?'' என்று சொல்லி கைக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொள்வதைப் போன்றது.
மனத்தில் பிடித்து வைத்திருக்கும் தேவையில்லாத உணர்வுகளை விட ஆரம்பித்தாலே அகங்காரத்தின் பிடி களர ஆரம்பித்துவிடும்.
நாம் குழவியானது கொட்டிக் கொட்டிக் வைத்து விஷத்தினை தந்துகொண்டேயிருக்கும். பல வேதனைகளை மனதில் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
மனதில் பிடித்து வைத்திருக்கும் குறையில்லாத உணர்வுகளை விட ஆரம்பித்தாலே அகங்காரத்தின் பிடி தளர ஆரம்பித்துவிடும்.
அகங்காரத்தின் பிடி தளர்ந்துவிட்டால் ...
இம்மூன்று அதிசயங்கள் நிகழும்.
புதுமனிதர்களைப் பார்க்கும்போதே பரவசமாய் இருக்கும். அவர்களோடு பழகுவதை நினைத்தாலே அது பரவசமாய் இருக்கும். பழக ஆரம்பித்துவிட்டால் அது ஆனந்தமாயிருக்கும்.'' எனச் சொல்லி முடித்தார் ஆனந்தமாய் வாழ்ந்த குடும்பஸ்தர் ஞானி.
மனித உறவுகள் தனி மனிதருக்குள் ஆனந்தமயமான உணர்வுகளை ஊற வைக்கும் ஊற்றுகள். இவ்வுண்மையை உணர்ந்து பழக ஆரம்பிக்கும் மனிதர்கள் வளர ஆரம்பிப்பார்கள்.
அப்புறம்தான் உறவுகள் உயர்வுதரும் என்பதை உணர ஆரம்பிப்பார்கள்.
வாழவும், வளரவும் தியானம்
"நான் ஒருவரை மிகவும் நேசிக்கின்றேன். அவரும் என்னை நேசித்தார். ஆனால் அவரோடு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை.
அவருக்கு வெளிநாட்டில் பெரிய வேலை கிடைத்ததும் ரொம்பச் சுலபமாக… "ச்சி! சுரி. இது பெரிய வாய்ப்பு. நான் போக வேண்டியிருக்கிறது. திரும்பி வர மூன்று வருடங்களாகும்." என்று சொல்லிட்டுச் சென்றுவிட்டார்.
அவரால் கஷ்டமாகயிருக்கிறது. அவர் செய்தது சரியா? ஒருவேளை, நான் இப்படிச் செய்திருந்தால் அது ஒழுக்கக்கேடாகி விடாதா?" என்று பெண்மணியொருவர் பெங்களூரு ஆஸ்ரமத்தில் நடைபெற்ற சிகிச்சையின்போது என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம் சொன்னேன்...
"ஒழுக்கக்கேடு என்று பெரிய வார்த்தைகளைப் போட்டு ஏன் இப்படி உங்களை வருத்திக் கொள்கின்றீர்கள். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் வளர்ச்சி. வளரத் தெரிந்தவர்தான் வாழத் தெரிந்தவர்.
உங்களின் சந்தோஷத்திற்காக யாரையும் மாற்ற உங்களுக்கு உரிமையில்லை. ஒருவேளை அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக உங்களையும் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் என்றைக்கு இதற்குப்பிறகு நம்மால் செய்வதற்கு எதுவுமில்லையென்று புரியவருகின்றதோ, அன்றைக்கே நம்மையும் மாற்றிக்கொள்வது தான் புத்திசாலித்தனம். "
இங்கு ஒரு ஆழமான தியான சூத்திரத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். "உறவுகள் உணர்வுகளை உய்விக்கத்தான். அது உங்களை இன்னும் அருமையானவராக்கத்தான்.
உங்களின் உணர்வுகளை மற்றவர்கள் இனிமையாக்கினாலும் சரியே. அப்படியில்லாத பட்சத்தில், அவர்கள் நம் வாழ்வை கசப்பாக மாற்றுவதிலிருந்து நம்மை மாற்றியமைத்துக் கொள்வதும் சரியே. ''
உங்களுக்காகத்தான் வாழ்வானது அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டவரல்ல நீங்கள்.
இனிமையான மனிதர்களைத் தேடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நீங்கள் மாறுவதற்காக உழையுங்கள். பழகுங்கள்.
அதன்பிறகு புரியும், ஒவ்வொரு மனிதரும் உங்களுக்குள்ளிருக்கும் ஒவ்வொரு புதுப்புது அதிசயங்களை வெளிக் கொண்டுவருபவர்கள் என்று!
மேலுள்ள தியான வரிகள் உங்களை வாழவும் வைக்கும், வளரவும் வைக்கும்.
வாழ்வு சுபிட்சமாகும்
தியான சத்சங்கத்தைத் துவங்கிய ஜென் முத்தாய்ப்பாய்ச் சொன்ன முதல் மூன்று கருத்துகள் ...
''உறவுக்காரர்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கலாம். ஆனால், ஒரு உணர்வுக்காரர்கள் இல்லையென்றால் வாழ்வு இருண்டுபோகும்.
இதயத்திலிருந்து பொங்கும் இரத்தம் வேறு.
இதயத்திலிருந்து பொங்கும் உணர்வு வேறு.
இரத்தரீதியான உறவுகளை அதிகரிப்பது சமூக வாழ்வுக்கு நல்லது. உணர்வு ரீதியான உறவுகளை அதிகரிப்பதுதான் சுமூக வாழ்வுக்கு நல்லது...'' என்று சொல்லி முடித்ததும்,
"பெற்ற தாய், பெற்ற பிள்ளை, உடன் பிறப்பு, உற்ற உறவுகளைத் தாண்டி, வாழ்வில் புதிதாய் முளைக்கும் உணர்வுரீதியான உறவுகள் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் ?'' என்று வாழ்க்கையைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்த பண்டிதர் ஒருவர் ஜென் ஞானியின் தியான சொற்பொழிவைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்.
கேட்ட பண்டிதரை ஞானி கேட்டார்.
"உங்களின் மனைவி உறவுக்காரரா? உணர்வுக்காரரா?!!!"
பதில் சொல்லாமல் வியந்தவரிடம்,
"உணர்வின் ஆழத்தைத் தொடும்போதுதான் பெற்ற தாயே உற்ற உறவாக முடியும். உணர்வின் ஆழத்தைக் கொடுக்காத எந்த உறவும் மற்ற உறவாக இருக்க முடியுமேயன்றி. உற்ற உறவாகிவிட முடியாது.
பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட தியான சக்சங்கம் ஒன்றில் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவர்கள் அளித்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது. உங்களையும் ஆச்சரியப்பட வைக்கும் ...
உணர்வின் ஆழத்தைத் தொடாத எந்த உறவும் மற்ற உறவாக இருக்க முடியுமேயன்றி, உற்ற உறவாகிவிட முடியாது.
''என்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட உறவினர்களைப் பெற்றிருக்கின்றேன் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்தலாம்.'' என சொல்லிவிட்டு பார்த்தால் ஒருவர்கூட அந்த பத்தாயிரம் பேரில் கைகளை உயர்த்தவில்லை.
"சரி, என்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட ஒரே ஒருவரையாவது கைகளை உயர்த்தலாம்.'' என்று சொன்னபோது நூறு பேருக்குக் குறையாமல் கைகளை உயர்த்தினார்கள்.
பத்தாயிரம் பேருக்கு நூறுபேர் என்றால் 1% மக்கள்தான் தன்னை முழுமையாய் புரிந்துகொண்ட ஒரு நபர் இருக்கிறார் என்ற சிறுதுளி நிம்மதியையாவது பெற்றிருக்கின்றார்கள் என்றால் சமுதாயம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது! ?
உள்ளத்தில் நிம்மதி இல்லாமல், இல்லத்தில் நிம்மதி எப்படி வரும் ? இல்லத்திலேயே அமைதியும், நிம்மதியும் இல்லாத பட்சத்தில் உலகத்தில் எப்படி அமைதியையும், நிம்மதியையும் கொண்டுவர முடியும் ?
சத்சங்கத்தில் நூறுபேர் தங்களின் கைகளை உயர்த்தியவுடன், ''என்னை முழுமையாய் புரிந்துகொண்ட ஒருவரையாவது பெற்றிருக்கிறேன் என்பவர்களில்… என்னைப் புரிந்துகொண்ட அந்த நபர் என் நண்பரல்ல, அவர் என்னுடைய இரத்த சம்பந்தமான உறவினர் என்று சொல்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தங்களின் கைகளைக் கீழே போடலாம்." என்ற போது அங்கு ஒன்பது பேர் மட்டுமே கைகளை உயர்த்தியிருந்தார்கள்.
பத்தாயிரத்தில் ஒன்பது பேர் என்றால் 0.1% மக்கள்தான் தன்னைப் புரிந்து கொண்ட ஒரு உறவினரையாவது பெற்றிருக்கின்றார்கள்.
நிலவரம் இப்படியிருந்தால், எந்த நிலையில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கின்றது ? ஆழ்ந்து இதைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
தன்னை முழுமையாய்ப் புரிந்துகொண்ட மனிதர்களின் மத்தியில் வாழ்பவர் சொர்க்கத்தில் வாழ்வார். தன்னை முழுமையாய்ப் புரிந்துகொள்ளாத மனிதர்களோடு சிரித்து, கும்மாளமடித்து, விளையாடும் பொய்ப்பு பெற்ற ஒருவர் சொர்க்கபுரியில் வாழ்ந்தால்கூட அவர் மட்டும் நரக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்.
உறவுக்காரர்கள்கூட உணர்வுக்காரர்களாக மாறினால்தான் வாழ்வு சுபிட்சமாகும்.
வாழ்வு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்... உங்களைச் சுற்றி உணர்வுக்காரர்களை அதிகரியுங்கள் அல்லது உணர்வுக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு உங்களின் வாழ்வை மாற்றி அமையுங்கள். இது நிகழ முதலில் நீங்கள் உணர்வுக்காரராக வேண்டும்.
சத்யம் : 1
ஒருவர் இன்னொருவரை முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பதெல்லாம் நிஜ நிலவரப்படி சாத்தியமே இல்லாத ஒன்று.
சத்யம் : 2
ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அவரால் அவரை முழுமையாய்ப் புரிந்துகொள்ளவே முடியாது. காரணம், மனம் என்பது ஒரு புதிர்.
உறவுக்காரர்கள்கூட உணர்வுக்காரர்களாக மாறினால்தான் வாழ்வு சுபிட்சமாகும்.
சத்யம் : 3
முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பது மனரீதியாகத்தான் சாத்தியமற்ற ஒன்று. ஆனால் புரிந்துகொள்ளுதல் உணர்வுரீதியாக மிக எளிதான ஒன்றே. எனவே ஒருவரை ஒருவர் முழுமையாய்ப் புரிந்து கொள்வது என்பது நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான்.
பேசும் வார்த்தைகளை விட, பேசும் தொனியில் உணர்வு ஒளிந்திருக்கின்றது.
முக பாவனையைவிட, கண்களுக்குள் உணர்வு ஒளிந்திருக்கின்றது.
செய்கைகளைவிட, செயல்களின் நோக்கத்திற்குள் உணர்வு ஒளிந்திருக்கின்றது.
"நானும், மற்றவர்களும் ஆனந்தமாய் இருக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும்" என்ற நோக்கோடு இன்றிலிருந்து ஒவ்வொரு ரிமிடத்திலும் செயல்படுங்கள். நீங்கள் உணர்வுக்காரராக மாற ஆரம்பிப்பீர்கள். உங்களைச் சுற்றி உணர்வுக்காரப் பட்டாளம் உருவாக ஆரம்பிக்கும். நிஜ கும்மாளம் ஆரம்பமாகும்.
ஆசைகளை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம்
ுடன் வாங்குவதுபற்றி ஒருமுறை சொல்லிக்கொண்டு இருந்தபோது என்னிடம் ஒருவர், ''5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கினால்தான் நாம் கஷ்டப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும்.
50 லட்சம், 1 கோடி கடன் வாங்கினால், கடன் கொடுத்தவர்தான் கஷ்டப்படுவார். நமக்கு கவலை இல்லை'' என்றார்!
மேலும் அவர்...
'ஐந்து லட்சம், 10 லட்சம் வரைக்கும் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்கின்ற பயம் நமக்கு இருக்கும். கஷ்டம் இருக்கும்.
ஒரு அளவுக்கு மீறி வாங்கிவிட்டபின், நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
நம் உடம்பு நன்றாக இருக்க வேண்டும், நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று, நம்மைவிட அவர்கள் நமக்காக தொடர்ந்து வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கோவில் கோவிலாகப் போய், பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்'' என்று சொன்னார்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
வெளியுலகத்தில் அதிகமாகக் கடன் வாங்கினால், கடன் வாங்கியவருக்கு லாபம், கடன் கொடுத்தவருக்கு நஷ்டம்.
ஆனால் உள்ளலகில் கடன் வாங்கினால், கொடுத்தவருக்கு நோடியாக லாபமோ, இல்லையோ ஆனால் கடன் வாங்கியவருக்கு நேரடியாக நஷ்டம்.
பல நஷ்டங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அருமையான கட்டுரைக்குள் நுழைவோம்.
வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது.
முதலில் ஒரு சத்தியம்...
ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது, சாத்தியமே இல்லை.
There is no chance to live without desires
வாழ்வதற்கு பிராணன் போன்றது.
உயிர் போன்றது.
இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம்.
எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்த உடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக்
கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.
இருக்கவேண்டுமென்பதற்காக, ஆசைகளை கடன் வாங்கச் ஆசைகள் சொல்லவில்லை.
பணத்தைக் அடுத்தவர்களிடமிருந்து ஆசைகளைக்கூட கடன் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
பிறர் ஆசைகளையும், பிறர் வாழும் வாழ்க்கை முறையையும்கூட, அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.
பக்கத்து வீட்டுக்காரர், அவர் வீட்டிற்கு குளிர்சாதனப்பெட்டி வசதி வாங்கினார் என்றால், இங்கு உடனடியாக நம் வீட்டிலும், அதேப்போன்று குளிர்சாதனப்பெட்டி வசதி இல்லாமல் நம்மால் வீட்டுக்குள் இருக்க முடியாது.
இல்லை என்றால் என்னாகிறது ?
நம் வீட்டு வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடுகிறது.
மனைவி சொல்வார்,
"அட! அவரெல்லாம் ஏ.சி போட்டுவிட்டாரே நம் வீட்டிலும் வாங்கி வைத்துக்கொள்வோம். அடிக்கடி உபயோகிக்காமல் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், நமக்கென்று கண்டிப்பாக ஒரு ஏ.சியாவது இருக்கட்டும். வாங்கிக்கொண்டு வாருங்கள். நாமும் பத்து இடத்திற்குப் போய் வருகிறோம். மற்றவர்கள்முன் கவுரவமாக இருக்க வேண்டுமல்லவா? அதுக்காகவே நமக்கென்று ஒன்று வாங்கிக்கொண்டு வாருங்கள்'' சொல்வார்.
பக்கத்து வீட்டுக்காரர் வாங்கினார் என்பதற்காக, அது நமக்கு அலர்ஜியாக இருந்தாலும், அதைத் தேவையின்றியே வாங்கி வீட்டுக்குள் மாட்டி வைத்துக்கொள்கிறோம்.
அதன்பின் 'வாங்கி விட்டோம்' என்பதற்காக, இரண்டுநாள் உபயோகப்படுத்தி, உபயோகப்படுத்தியதால் வரும் அலர்ஜிக்கு கடன் வாங்கி, மருத்துவரிடம் வைத்தியம் பார்த்து... என்று இதுபோன்ற சம்பவங்கள் நம் வாழ்வில் எத்தனை நடந்தாலும், அடுத்தவரிடம் இருந்து அந்த ஆசைகளை வாங்குதல் என்கின்ற குணத்தை மட்டும் நாம் விடுவதே இல்லை. அதைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை.
நாம் வெறுமனே பணத்தை மட்டும் கடன் வாங்காமல், ஆசைப்படும்
அடுத்தவரிடம் இருந்து ஆசைகளை வாங்குதல் என்கின்ற குணத்தை மட்டும் நாம் விடுவதே இல்லை.
ஆனந்தம் பெருகட்டும்
மனத்தையும் கடன் வாங்கத் துவங்கிவிடுகின்றோம். இந்தப் பழக்கத்திலிருந்து ஒருவர் காப்பாற்றப்பட்டுவிட்டாலே பல நஷ்டங்களில் இருந்து அவரைக் காப்பாற்றி விடலாம்.
ஆழ்ந்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இந்த அடிப்படையான உண்மை புரியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ ஆன்மீகத்தின் லட்சியம் அல்ல.
உண்மையான ஆன்மீகம் என்பது, ''ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல. ஆசைகளை ஆராய்வது.
ஆன்மீக உண்மையான வாழ்க்கை, வாழ்க்கை, புரிந்துகொள்வதினால்தான் ஏற்படும். அடக்குவதனாலோ உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்த விதமான நல்லதையும் நீங்கள் செய்துகொள்ளமாட்டீர்கள்.
அடக்குகின்ற ஆசைகள், அடக்கப்படுகின்ற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து, வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டே தீரும்.
ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள், மூன்றாவது நாள் கனவில் பெரிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள்.
நீங்களே ஆராய்ந்து பார்க்கலாம். அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை இருந்து, ஏதோவொரு காரணத்திற்காக,
யோசிக்காமலே அராய்ந்து பார்க்காமலே எந்தெந்த ஆசைகளை அடக்குகிறீர்களோ, அந்த ஆசைகள் வேறு ஏதாவது ரூபத்திலே வந்து, நம்முடைய உடம்பையும், மனதையும் தாக்கும்.
அதனால்தான் சொல்கிறோம், உண்மையான ஆன்மீகம் என்பது, "ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல. ஆசைகளை ஆராய்வது.''
அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் பிரச்சினைகளைத்தான் உருவாக்க முடியுமே தவிர, எந்த நல்லதையும் நீங்கள் நேரடியாக செய்து கொள்ளமாட்டீர்கள்.
Part 8: Open the Soul and Increase the Joy_Tamil_part_8.md
அடக்குகின்ற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டுவிடும்.
உண்மையிலேயே தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்த்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.
ஆசைகளை ஆராய ஆரம்பிப்பதே ஆசைகளைப் பற்றிய தெளிவைத் தரும்.
கடன் வாங்கிய ஆசைகள் தாமாக வலுவிழந்து உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும்.
சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தியைப் பெறுவீர்கள்.
உங்களுக்குள், உங்களின் அகவுலக வாழ்க்கை இனிமையாவதுபோல், புறவுலக வாழ்க்கையும் இனிமையாக அமையும்.
புரவுலக வாழ்க்கையை இனிமையாக்கவும், அகவுலக ஆனந்தமாக்கவும் உங்கள் ஆசைகளை ஆராய்ந்து பாருங்கள். சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்கள் சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். அதை முதலில் நிறைவேற்றும் புத்திசாலித்தனத்தைப் பெறுவீர்கள்.
ஆசைகளை ஆராய ஆரம்பிப்பதே ஆசைகளைப் பற்றிய தெளிவைத் தரும்.
முக்தியடையும் முன்பே மகானாகலாம்
நம்மைச் சுற்றியிருக்கிற பத்துபேர் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக பாதியளவுகூட, நம்மைப் புரிந்துகொள்வதற்காக நமக்கு நாமே செலவழிப்பதில்லை.
உங்களை நீங்களே புரிந்துகொள்வதற்கு, சக்தியை முதலீடு செய்யத் தயாரானால், உங்களுக்காக முக்தியை முதலீடு செய்ய 'கடவுள்' தயார்.
புதுப்பெண் புகுந்த வீட்டில் தன் பெருமையைக் காண்பிப்பதற்காக, "ஏங்க! இன்னைக்கு கேசரி செய்து தரவா?" எனக் கேட்டார்.
கணவன் ரொம்ப சந்தோஷத்தோடு, ''சரிம்மா! செய்'' எனச் சொல்ல, அந்தம்மா கேசரி செய்ய ஆரம்பித்தார்.
சமையலறைக்குச் சென்றதும் முதல் வேலையாக தன் கைப்பையில் இருந்த சமையல் குறிப்புப் புத்தகத்தை ஆவலோடு திறந்து வைத்தார்.
படிக்கின்ற காலத்தில் இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளாமல் சும்மா ஊர் சுற்றுவதால் வரும் குளறுபடிகள். கல்யாணமாகிவிட்டதே, என்ற கட்டாயத்தில் பல விஷயங்களை வேறு வழியில்லாமல் கற்றுக்கொள்கிறார்கள். இந்தக் கட்டாயங்களால்தான் இனிமையான இல்லறம் கூட சுமையாகத் தெரிகிறது. அதனால்தான், பலர் இப்படியெல்லாம் பேசுவார்கள் ...
''நான் சமைக்கக் கத்துக்கிட்டேன் தெரியுமா?''
''ஒத்த ஆளா மொத்த வீட்டையும் பாத்துக்கிறேன் தெரியுமா?''
'பின்ன பத்துப்பதினைஞ்சு பேர் சேர்ந்தா ஒரு வீட்டைப் பார்த்துக்கொள்ள (முடியும்! ?'
கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தவறுகிறோமோ, அவைதான் பிற்காலத்தில் சுமையாக மாறிவிடுகின்றன.
எப்போதோ நீங்கள் சம்பாதித்த நல்ல குணங்கள்தான் உங்களின் இப்போதைய வாழ்வில் இனிமை சேர்க்கிறது.
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்களுக்கு இது பொருந்தும் ...
''இந்த வயதில் கொஞ்சம் சோம்பேறித்தனம் காரணமாக வாழ்க்கையை விடுவதைவிட மிக மிக மிக மோசமானது.
வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்துக்கொள்ளலாம். குணத்தை இப்போது மட்டுமே சம்பாதிக்க முடியும்.
எப்போதோ நீங்கள் சம்பாதித்த நல்ல குணங்கள்தான் உங்களின் இப்போதைய வாழ்வில் இனிமை சேர்க்கிறது.
எனவேதான் எப்போதும் சொல்வேன்...
'இப்பொழுதை நழுவ விடாதீர்கள்' என்று.
சரி கதைக்கு வருவோம்.
சமையல் குறிப்புப் புத்தகத்தில் உள்ளபடி கேசரி செய்ய ஆரம்பித்தார் புதுப்பெண். சட்டியை எடுத்து அடுப்பில் வைக்கவும்... என எழுதப்பட்டிருந்ததை படித்து சட்டியை அடுப்பில் வைத்தார்.
அடுத்து, ரவையை வறுக்கவும்... வறுக்க ஆரம்பித்தார்.
ஆனந்தம் பெருகட்டும்
தண்ணீரை ஊற்றவும்.. ஊற்றினார்.
சர்க்கரையைக் கொட்டவும்... கொட்டினார்.
கேசரிப் பொடி, ஏலக்காய்க் பொடியைத் தூவவும் ... தூவினார்.
இதையெல்லாம் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, ''அஹா! கேசரி ரெடி என குஷியாய் சத்தமிட்டு, சுவைக்காக ஒரு பிடி கேசரியை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தால்... அது கேசரியாகாமல், வெறும் ரவையாகவே இருந்தது.
புத்தகத்தில் போட்டிருந்தபடி, கேசரி ரெடியாகவே இல்லை. காரணம், சமையல் குறிப்புப் புத்தகத்தில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை.
கேசரி கிண்ட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பது மிகமிக அடிப்படையான விஷயம் என்பதால் அதையெல்லாம் புத்தகத்தில் குறிப்பிடமாட்டார்கள்..
அதேப்போல்தான் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தருபவர்கள், ''இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்" என்றரீதியில் பல அடிப்படை உண்மைகளைக் குறிப்பிடுவதேயில்லை. முயற்சிப்பதேயில்லை.
மனித மனம் இருக்கிறது பாருங்கள், அது ஒரு பெரிய வேதாளம்தான்.
விக்ரமாதித்தனைக் குழப்பிவிட்டுவிட்டு முருங்கை மரத்துக்குத் தாவுவது போலத்தான் மனித மனமும். உங்களுக்குப் புதுப்புது குழப்பங்களை அது தந்துவிட்டு அதன் இஷ்டத்துக்கு வேறு எங்காவது தாவிக்கொண்டேயிருக்கும்.
அதுவும். இன்றைய ஆன்மீகவாதிகளுக்காகவே எழுதப்படுகின்றன.
இப்பொழுதை நழுவவிடாதீர்கள.
அறுசுவை உணவுக் குறிப்புகள் போலவே, மிக அருமையான ஆன்மீக குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள் வெளிவருகின்றன.
ஆனால் அவற்றில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பன போன்ற ஆனந்தத்திற்கான அடிப்படை தியானக் குறிப்புகள் இருப்பதில்லை.
ஞானியாகும்வரை தினம் தியானம் செய்ய வேண்டும்.
எனவேதான் பல புத்தகங்களைப் படித்து, அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்த பின்பும், சட்டியில் கேசரி உருவாகாதது போல, முக்தி கிடைப்பதில்லை. பத்து இருபது வருடங்களாக ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்குக் கூட முக்தி கிடைப்பதில்லை.
நிஜத்தில் முக்தி என்பது க்ஷண நேரத்திற்குள் கிடைப்பது தான்.
முக்தி கிடைக்க சில அடிப்படையான சத்தியங்களை மட்டும் புரிந்துகொண்டாலே போதும், ஒரு ஞானி ரெடி. அது நீங்கள் தான்!
அவை...
-
ஞானியாகும்வரை தினம் தியானம் செய்ய வேண்டும்.
-
''ஞானியாவதெல்லாம் என்னுடைய இலக்கு அல்ல'' என சொன்னால்...
நீங்கள்தான் நிச்சயமாகத் தினம் தியானம் செய்யவேண்டும். குறைந்தபட்சம் உங்களுக்கு அது தியானத்தில்தான் சாத்தியம்.
-
கடவுளை வழிபடுவதைத் தாண்டி… அவர் வழி பட வேண்டும். அவரின் போதனைகளின் வழியில் நடக்க வேண்டும். அவற்றை செயல்படுத்துதல் வேண்டும்.
-
மனித உருவில் உள்ள கடவுளை வழிபடாத நாத்திகராக நீங்கள் இருந்தால்கூட… உங்களுக்குள் இருக்கும் அளப்பறிய ஆனந்த சக்தியையும், ஞானத்தையும் அனுபவிக்க வேண்டும், அடைய வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும்.
-
இவையெல்லாவற்றையும் பெறவேண்டுமானால்.. அதற்கு மனதைப் பற்றவைக்க வேண்டும். அதற்கு தியானம் செய்ய வேண்டும்.
ஜென் மாணவனிடம் குதர்க்கவாதி ஒருவர் பலர் முன்னிலையில் எக்குத்தப்பான கேள்வியொன்றைக் கேட்டார்.
| குதர்க்கவாதி | நீங்கள் ஆணா? பெண்ணா ? |
|---|---|
| ஜென் மாணவன் | நான் உன்னை மாதிரி எனச் சொன்னார். கேள்வி கேட்டவர் அங்கேயே அமர்ந்துவிட்டார். |
உங்களை நீங்களே புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டால், தினம் ஒரு தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டால், நீங்கள் ஸ்திரமானவராக மாறிவிடுவீர்கள். எதுவும் உங்களைப் பாதிக்காது.
அதுமட்டுமல்லாமல் எப்பேர்ப்பட்ட குதர்க்கங்களையும் கூட எளிதாய் சமாளித்து வெளிவந்துவிடுவீர்கள்.
பக்தர் ஒருவர் கேட்டார் , ''குதர்க்கமாய் பேசுபவர்களைச் சமாளிப்பது எப்படி ? அவர்கள் என்னைக் கெட்டவர்களாகவே பார்க்கிறார்கள்... என்ன செய்ய ?''
அதற்கு சொன்ன பதில், ''நல்லவர்களாய் இருப்பது மட்டும் முக்கியமல்ல, நீங்கள் நல்லவர்தான் என்பதை நிரூபித்தும்காட்ட வேண்டும். ''
இது கலியுகம்!
நீங்கள் நல்லவர்கள்தான் என்பதை எல்லோரும் இனிமையாய் புரிந்துகொள்ளும் வகையில், உங்களின் உடை, நடை, பாவனை, சொல், செயல் மூலம் நிரூபிப்பது எப்படி ? என்பதைப் பற்றித் தியானியுங்கள்.
அப்போது வரும் பதில்களை எழுதிக்கொள்ளுங்கள். எழுதியவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.
''முக்தியடையும் முன்பே மகானாகிவிடுவீர்கள்''.
நீங்களும் செய்து பாருங்களேன்...
த்ருமணம் ஒரு அறிவியல்
சீடன்
ஞானகுரு : அது ஒரு தியான நுட்பம்
திருமணம் ஒரு அறிவியல்.
இதை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் (Science behind the marriage) பல Ph.D களை வாங்கிட முடியும். அவ்வளவு அருமையான வாழ்வியல் தியான நுட்பம் இது.
கட்டுரைக்குள் நுழையும் முன், சில உண்மைகள் :
-
- மனிதராய்ப் பிறந்தது இந்த உலகை அனுபவிக்கத்தான்.
-
- உலகை அனுபவிப்பதற்காக எடுத்துவந்த பொருட்கள் தான் உடலும், மனமும் நீங்கள் வேறு, இவை வேறுதான்.
-
- நீங்கள் என்பது உணர்வு.
-
- ஒவ்வொரு மனித உணர்வும் சுகமாயிருக்கவே விரும்புகிறது. அதற்காக உழைக்கிறது.
-
- இந்தச் சுகம் 24 மணி நேரமும் இருந்தால் அதுதான் ஆனந்தம்.
-
- 24 மணிநேர சுகத்தைப் பெற சக்தியை தரும் நுட்பம்தான் தியானம்.
7. ஆனந்தத்தைப் பெறுவதற்கான விழிப்புணர்வையும், பெற்ற ஆனந்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கான புத்தியையும் பெறுவதுதான் ஞானம்.
தியான முகாமில், 'நீங்கள் ஏன் சன்யாசியானீர்கள்?'' என என்னிடம் ஒருவர் கேட்டபோது ''நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் ?'' எனக் கேட்டேன்.
பதில் சொல்ல சில நொடிகள் யோசித்தவர், ''இந்த ஒரு கோணத்தில் நான்
ஆனந்தத்தைப் பெறுவதற்கான விழிப்புணர்வையும், பெற்ற ஆனந்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கான புத்தியையும் பெறுவதுதான் ஞானம்.
யோசித்ததேயில்லை. ஆம், ஏன் திருமணம் செய்தேன் ?'' என அவர்தன்னையே கேள்வி கேட்டுவிட்டு, ''சமுதாயத்தில் அது தான் வழக்கமாயிருக்கிறது. அவ்வளவுதான். அதற்குமேல் யோசிக்கத் தெரியவில்லையே," எனச் சொன்னார்.
''சில நூறு வருடங்களுக்கு முன்புவரை திருமணம் என்பதன் அறிவியல் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதற்கப்புறம் நிகழ்ந்த கலாச்சார சீரழிவுகளால்தான் இந்த அருமையான விளக்கங்கள் மக்களுக்குத் தொடர்ச்சியாக கிடைக்காமல் போய்விட்டது. ''
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் திருமணம் என்பது, ஒரு பரபரப்பு விழாவாக இருக்காது. அது அமைதியுணர்வோடும், மிகுந்த கொண்டாட்டத்தோடும் நிகழும் தியானத் திருவிழாவாக இருக்கும்.
திருமணத்தை செய்துவைக்கும் ஆச்சாரியார்? (அர்ச்சகர்) இதற்கென்று தயாராகி வருவார். ஏனோதானோ என்று மந்திரம் சொல்லாமல், ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் ? திருமணம் செய்துகொண்டு எப்படி வாழ வேண்டும்? இல்லறம் இனிக்க என்ன செய்யவேண்டும்? என்ற வாழ்வியல் தியான விளக்கங்களை படிப்படியாகச் சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்.
அந்த விளக்கங்கள் புதுத் தம்பதியருக்கு வழிகாட்டியாகவும், பழைய தம்பதியருக்கு நினைவூட்டியாகவும் இருக்கும்.
திருமணம் என்பது கோயில் திருவிழா போல நடைபெற வேண்டியது.
இரண்டு இளம் தெய்வங்களின் இதய கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா அது.
ஒரு இளைஞனையும், ஒரு இளைஞியையும் பெற்றோர் எனும் பெரிய நிலைக்கு உயர்த்தப்போகும் அந்த வைபோகம், கடமைக்காகச் செய்யப்படும் சடங்காச்சாரியமாக இருக்கக்கூடாது. அது விழிப்புணர்வோடு செய்யப்படும் தியானமாக இருக்க வேண்டும் எனச் சொன்னபோது,
''திருமணம் ஒரு கோவில் திருவிழா போல் நடக்க வேண்டும் காரணம், இரண்டு இளம் தெய்வங்களின் இதயக் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா அது... எனச் சொன்ன வரிகள் என் இதயத்தையே தொட்டுவிட்டது, என் திருமணத்திற்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே!
திருமணமான என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய ?'' எனக் கேட்டார்.
"திருமணமாகியிருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
திருமணமானவர்கள், திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள், துறவிகள் என மூன்று தரப்பட்டவர்களுமே இந்த அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனச் சொன்னேன்.
அந்த அறிவியல் இங்கே உங்களுக்காக சில வரிகளில்…
உடலெடுத்த ஒவ்வொரு உயிரும் ஆனந்தத்தை (24 மணி நேர சுகத்தை) அடைய வேண்டும். ஆனந்தம் என்பது நாம் புதிதாய் உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஏற்கனவே நமக்குள் இருந்து கொண்டிருப்பதுதான்.
ஆனால், அதே நேரத்தில் சுகம் என்ற பெயரில் மனிதர்கள் பல சம்ஸ்காரங்களைச் (கர்மங்களை, ஆசைகளை) சேர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த சம்ஸ்காரங்களை அவர்கள் கடந்துவர வேண்டும். அதுவரை அவருக்குள் இருக்கும் ஆனந்தத்தை அவராலேயே உணர முடியாது.
ஆனந்தம் என்பது நாம் புதிதாய் உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஏற்கனவே நமக்குள் இருந்து கொண்டிருப்பதுதான்.
தன் உடல், தன் மனதோடு விழிப்புணர்வோடு வாழ்ந்து, போராடி தியான அனுபவங்களைப் பெற்று அந்த சம்ஸ்காரங்களைக் கடந்து வரும் மிக எளிய வழியைத் தேர்ந்தெடுப்பவர்கள்தான் துறவறமெடுப்பார்கள்.
''இன்னொரு துணையோடு, தியான வழிகாட்டுதலோடு, உலக வாழ்க்கையோடு வாழ்ந்து, போராடி தியான அனுபவங்களைப் பெற்று, அந்த சம்ஸ்காரங்களைக் கடந்து, ஆனந்தத்தைத் தொடலாம்''என முடிவு செய்துவிட்டுத்தான் திருமணத்திற்கு ஒருவர் சம்மதிக்க வேண்டும்.
சம்மகிப்பதோடு நிற்காமல், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் திருமண வாழ்வு தித்திக்கும். திருமண வாழ்வின் ஒவ்வொரு படியையும் எப்படி அணுகுவது என்று புரியும். அதன்பிறகு திருமணம் புதிராக இருக்காது. புனிதமாக இருக்கும்.
திருமணம் என்பது இரண்டு இளம் தெய்வங்கள், இரண்டு தெய்வமாக மாறுவதற்காக தரப்படும் நுட்பம்.
இருவரும் இதயமிழாருமித்து, அவரவரின் சம்ஸ்காரங்களைக் கடந்து வருவதற்கு தன்னால் முடிந்த அளவு உதவி, ஒருவரையொருவர் தெய்வமாக மதித்து, இருவரும் இருவருக்குள்ளுமிருக்கும் தெய்விகத்தன்மை உணர்ந்து, இருவரும் தனித்தனி தெய்வங்களாக மாறுமளவுக்கு சுதந்திரம் தந்து வாழ்வதுதான் திருமணம்.
இதையெல்லாம் தனக்குத்தானே செய்து கொண்டால், அதற்குப் பெயர்தான் துறவு, சந்தியாஸம்.
திருமணம் என்பது கணவனை சிவனாகவும், மனைவியைப் பார்வதியாகவும் மாற்ற வேண்டும். துறவறம் என்பது தனி மனிதனை அவனுக்குள் இருக்கும் இன்னொரு பாதி ச க்தியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும். இதைத்தான் அர்த்துளரிஸ்வரர் நிலை எனக் குறிப்பிடுவார்கள்.
நீங்கள் யாராயிருந்தாலும், உங்களின் வாழ்வானது சம்ஸ்காரங்களைக் கடக்கும் வகையில் இருக்கிறதா? இல்லை அதிலேயே சிக்கிக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறதா? என ஆராயுங்கள்.
வாழ்வைத் திருத்தியமையுங்கள்.
நஜமான சுதந்திரம்
ுல்லூரி ஒன்றில் நடத்திய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான (முகாமில் இளைஞரொருவரோடு இனிமையான உரையாடல்.
"திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா?"
''திருமணத்திற்குப் பின்பும் அவசியம்''
''அதெப்படி திருமணத்திற்குப் பின்பும்… ?''
''உங்களின் இந்தக் கேள்வி நியாயமானதுதான். பிரம்மச்சரியத்தின் அறிவியல் (Science of Bramamachariyam) மக்களுக்கு தெரியாததால் தான் சந்தேகங்கள் எழுதின்றன." எனச் சொன்னபோது, இந்தச் சின்னக் கதையைச் சொன்னேன்.
கிரகஸ்தரொருவர் ரிஷியிடம் வில்லங்கமான கேள்வியொன்றைக் கேட்டார்.
: கிரகஸ்தர் தாக்காவின் வயது 97. உங்களுடைய ஆஸ்ரமத்திலுள்ள மூத்த ச்ன்யாசியின் வயது 95.
என்னுடைய தாத்தா ஒரு பிரம்மச்சாரியல்ல. ஆனால், உங்களின் மூத்த சன்யாசி வாலிப வயதிலிருந்தே துறவிதான்.
பதினெட்டு உங்களின் மூத்த சன்யாசியைப் போலவே உற்சாகமாகவே இருக்கிறார். ஆரோக்கியமாயிருக்கிறார்.
இவர் சம்சாரி, அவர் சன்யாசி. இருவரும் ஒரேமாதிரியாக நன்றாகயிருக்கிறார்களே!!! எப்படி இது சாத்தியம் ?'' என்று கேட்டு நிறுத்தினார்.
ரிஷி: "காரணம் இருவருமே பிரம்மச்சாரிகள்"
இன்னொரு துணையில்லாமலே வாழுமளவுக்கு சக்கியளவில் உயர்ந்தவர்கான் துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும். கிரகஸ்தர்: "என்னது! இருவருமே பிரம்மச்சாரிகளா?"
ரிஷி : சன்யாசியாகாமல் திருமணம் செய்து கொண்டிருந்தாரென்றால் அவரது வாழ்க்கை அதோ கதிதான். அதே போல் உன் தாத்தாவிற்கும் மாறி நிகழ்ந்திருந்தால் வம்புதான்''.
கிரகஸ்தர் : ''திருமணமாகி ஒரு பெண்ணோடு ஒரு குடும்பத்தோடு வாழ்ந்த என் தாத்தாவால், ஒரு தனி சன்யாசியாக வளர்ந்திருக்க முடியாதா?''
ரிஷி : ஒரு குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற ஆசைகளை (பிராரப்தம்) எடுத்துக்கொண்டு உடலெடுத்த ஒருவர், குடும்பத்தோடுதான் வாழ வேண்டும்.
அதுதான் கர்மம்.
அதனால்தான் என்னிடம் துறவறம் கேட்டுவருபவருக்கெல்லாம் நான் துறவறம் தந்துவிடுவதில்லை.
இன்னொரு துணையில்லாமலே வாமுமளவுக்கு சக்தியளவில் உயர்ந்தவர்கான் துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும்''
கிரகஸ்தர்: "அப்படியென்றால் சக்தியளவில் உயராதவர்களுக்கு மட்டும்தான் திருமண வாம்க்கை கிட்டுமா?"
ரிஷி: பிரம்மச்சரியம், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம்.''
திருமண வாழ்வு தித்தித்ததால், நிச்சயம் அவரது வாழ்வு, அவரது பிராரப்தத்தின்படியேதான் இருக்கிறது. அவரின் வாழ்வு சரியானது.
அதேபோல்தான் துறவிக்கும், துறவறம் தித்திக்க வேண்டும். அது குன்றாத உற்சாகத்தைத் தரவேண்டும். அப்படியில்லாமல் திருமணமோ, துறவறமோ முதலில் தித்தித்து, பின் கசக்க ஆரம்பித்தால், அந்த நபர் தனக்கு நேர்மாறான வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அர்த்தம்.
ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்திற்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்கியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பக்கின்றன. மனிதன் வாட ஆரம்பிக்கிறான். பிராரப்த ஆசைகளின்படி வாழும் ஒருமனிதனுக்கு அவர் கேர்வு செய்த வாழ்வின் ஒவ்வொரு படியும் தித்திக்கும், அவர் வாடமாட்டார்.
அப்படி வாடினால், அதிலிருந்து உடனே வெளிவரவேண்டும்.
கிரகஸ்தர் : "ஆமாம்! நான்கூட அடிக்கடி வாடித்தான் போகிறேன். அதிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் ?''
ரிஷி : "தனி மனிதராய் வாழ விரும்பினாலும், குடும்பஸ்தராய் வாடி விரும்பினாலும் இருவரின் வாழ்க்கைக்கும் அடிப்படையானது சக்திதான்.
அதில் பற்றாக்குறையானவர் எங்கேயிருந்தாலும் வாட ஆரம்பித்துவிடுவார். அதை பெற்றவர் எங்கேயிருந்தாலும் குன்றாத ஆனந்தத்தோடும், உற்சாகத்தோடும் இருப்பார்.
"சக்தியளவில் பிரம்மச்சரியம், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம். ''
ஆனந்தம் பெருகட்டும்
உங்கள் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், சக்தியில் உயர்ந்தவர்கள்.
உங்கள் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியைப் போலவே வீணான கற்பனைகளிலும், எண்ணங்களிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள். அந்த அளவிற்கு உள்சுதந்திரம் பெற்றவர்கள்.
உள் சுதந்திரம் அடைவதற்கான உயர்ந்த முறையே பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம்.
இருவரும் அந்த அளவிற்குத் தியானங்களைச் செய்து உயர்ந்தவர்கள்.
உள் சுதந்திரமடைவதற்கான உயர்ந்த பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம்.
அந்த சுதந்திரத்தை நிஜமாய் கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூரணமான உள் சுதந்திரம் பெறவேண்டும், என (முடித்தார்.
எப்படி ஆங்கில மருத்துவராவதற்கு ஐந்து வருட எம்.பி.பி.எஸ். வாழ்க்கைக்கு தியானமும்.
தியானம் வயதானவரைவிட வாலிபர்களுக்குத்தான் சிறப்பான பலன்களை தருகின்றது. ஐம்பது வருட குடும்பஸ்தராவதற்கு முன் முன் வருடங்களாவது சக்தியை சேமித்துவைக்கப் பழகியிருக்க வேண்டும்.
சக்தி சேமிப்பு,
வாழ்க்கை சேமிப்பு.
இல்லறவாசிகள் கூட நல்லறம் செய்ய சக்தியை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 97 வயதில் கூட துள்ளி விளையாட முடியும். ஆரோக்கியமாயிருக்க (மடியும்.
சக்தி சேமிப்பு ?
ஒரு துளி எண்ணத்தைக்கூட வீணாக்கக்கூடாது. வீணான ஒரு எண்ணத்தைக்கூட விட்டு வைக்கக்கூடாது.
இரண்டுமே சக்தி சேமிப்புதான்.
ஐம்புலன்களின் அசைவில்லாமல் தினசரி வாழ்வு சாத்தியமில்லை.
அதற்காக, அவற்றை துஷ்பிரயோகம் செய்வதும் நியாயமில்லை.
இந்தத் துஷ்பிரயோகங்களைத் தடுப்பது யோகம். தாண்டுவது தியானம்.
கண், காது, மூக்கு, நாவு, உடல், மனம் ஆகிய அனைத்தையும் அளவாய் பயன்படுத்துவது தியானம்.
இது ஒருவருக்குள் நிகழ ஆரம்பித்துவிட்டால் அதுதான் பிரம்மச்சரியம்.நிஜமான சுதந்திரம்.
உள்ளுலகையும், வெளியுலகையும் வளமாக்கும் தியானம்
நான் நல்லாத்தானே இருக்கிறேன். எனக்கு
எதற்கு தியானம்?" என்று கேட்பவர்களுக்கும், நல்லாயிருக்க விரும்புபவர்களுக்குமான சிறப்புக் கட்டுரை இது.
நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆராய்ச்சி இது.
இரண்டு தவளைகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முதல் தவளையை எடுத்து ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த நீரால் நிரம்பிய ஒரு பாத்திரத்திற்குள் போட்டார்கள்.
சில பாத்திரத்தில் இருந்து எம்பி குதித்துத் தப்பித்துவிட்டது.
இரண்டாவது தவளையை அதே அளவுள்ள பாத்திரத்திற்குள் சாதாரண நீரை நிரப்பி அதற்குள் போட்டார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தண்ணீரைச் சூடேற்றினார்கள்.
வேடிக்கை என்னவென்றால், மெதுவாக தண்ணீர் சூடேறியதால் இரண்டாவது தவளை தன்னைச் சுற்றி நடப்பது பற்றிய சுதாரிப்பே இல்லாமல் இருந்துவிட்டது.
தன்னால் தாங்க முடியாத அளவிற்கு சூடேறிவிட்டது என்று தவளை சுதாரிக்கும் முன்பே தவளைக்கு மயக்கம் வந்துவிட்டது.
ஆனந்தம் பெருகட்டும்
கொஞ்சமாக கொஞ்சம் மாட்டிக்கொண்டது. அந்தப் பாத்திரத்திற்குள்ளே வேகவேகமாகச் சுற்றி வந்த தவளை மயங்கி விழுந்தது.
சில நொடிகளுக்குள் இறந்துபோனது.
இந்த ஆராய்ச்சியிலிருந்து, அவர்கள் வெளியிட்ட இரண்டு முக்கியமான கண்டுபிடிப்புகள்.
உயிருக்கே கேடு எழைம் அவசர நிலை ஏற்படும் வரை விழித்துக்கொள்ளும் தன்மை, சுகாரித்துக்கொள்ளும் தன்மை துளியும் இருப்பதில்லை.
ஒன்று .... உயிருக்கே கேடு எனும் அவசர நிலை ஏற்படும் வரை விழித்துக்கொள்ளும் தன்மை, சுதாரித்துக்கொள்ளும் தன்மை துளியும் இருப்பதில்லை.
இரண்டாவது ..... அவசர நிலையாக எதுவும் மாறாத வரை உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய சம்பவம் நம் வாழ்வில் நடந்தேறிக் கொண்டிருந்தால்கூட விழித்துக்கொள்வதோ, சுதாரிப்பதோ நடப்பதே இல்லை.
அதனால்தான் மக்களைப் பார்க்கும்போது குரானிகள் சிரிப்பதுண்டு. காய்ச்சலுக்கும், வலிக்கும் உடனடியாக ஏதாவது மருத்துவம் செய்து அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளச் செயல்படும் மனிதன் அதைவிட மோசமான கேடுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி யோசிப்பதே இல்லை.
காய்ச்சலை மோசமானது மனஉளைச்சல்.
அவமானத்தை விட நூறு மடங்கு மோசமானது அகங்காரம்.
மனித இரண்டாவது தவளையாகத்தான் செயல்படுகிறது.
காய்ச்சலைவிட கொண்டேயிருக்கிறது. இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவது எவ்வளவு ழுக்கியம் ? என்பதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. அதிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிப்பதும் இல்லை.
திடீரென்று ஒரு காலகட்டத்தில் மருந்தால்கூட சரிசெய்ய முடியாத, வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மன்உளைச்சலும், அதங்காரமும் அதிகமாகி மனிதனைக் காக்கும்போது, என்ன செய்வதென்றும் பரிவதில்லை.
விளைவு, வாழ்வே வெறுப்பாகின்றது.
வாம்வு நரகமாகின்றது.
தியான ஆராய்ச்சி:
ஒருமுறை நீங்களே இந்த ஆராய்ச்சியைப் செய்து பாருங்கள்.
உங்களின் உள்ளுலகம் எப்படி இருக்கின்றது?
கொஞ்சம் கொஞ்சமாக அது சூடேறிக்கொண்டிருக்கின்றதா? அடிக்கடி சோர்வு, அடிக்கடி சலிப்பு, எதன் மீதாவது வெறுப்பு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அடிக் கடி வர ஆரம்பித்தாலும் சரி.
காப்பாற்றிக்கொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
இல்லை கவலை, பயம், போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வர ஆரம்பித்தாலும் தெரிந்துகொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வர்துவிட்டது.
ICU- வில் வைத்து ஒருவருக்கு சிகிச்சை தருவதற்கு இணையாகக் கவனிக்கப்பட வேண்டிய செயல் இது. தியானம் இது.
கவலை, பயம், போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்புகள் வர ஆரம்பித்தாலும் தெரிந்துகொள்ளுங்கள். உள்ளுலகம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வர்துவிட்டது.
ஜென் சூத்திரங்களைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து பெரிய தொழிலதிபரானவர் என்ற பெருமைக்குரியவர் அவர்.
அவருக்கு பல கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் சொந்தம்.
'இவ்வளவு பெரிய நிர்வாகத்தை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நீங்கள் நிர்வாகம் செய்வது எப்படி? அதன் இரகசியம் என்ன?" என்று நிருபர்கள் ஒருமுறை அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்….
''என்னுடைய குருநாதாதர் எனக்குச் சொன்ன இரண்டு இரகசியங்களையும் என்னுடைய கம்பெனி மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்குச் சொல்வேன். அதை அவர்கள் அவர்களின் தொழிலாளிகளுக்குச் சொல்வார்கள்.
அந்தத் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுக்குச் சொல்வார்கள்.
இந்த ஒன்றால் என்னுடைய எல்லா நிர்வாகமும் எந்தச் சிரமமும் இல்லாமல் வெகு எளிதாக, இனிமையாக நடக்கின்றது. "
இந்த பதிலைக் கேட்டதும் மிகுந்த ஆர்வத்திற்குள்ளான நிருபர்கள், "அதென்ன இரகசியம் .... ? அதென்ன இரகசியம் .... ?' என்று கேட்டார்கள்.
சிரித்த ஜென் சீடரான தொழிலதிபர் சொன்னார்.....
'முதல் இரகசியம்... எதிர்காலத்தில் வர இருக்கும் சங்கடங்களைக் கண்டுபிடித்து இப்போதே விழித்துக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே சரி செய்து விடுவதற்கான எல்லா முயற்சி யையும் எடுத்துவிடுங்கள்.
எதிர்காலம் உங்கள் கையில் இருக்கும்.
இரண்டாவது இரகசியம்.... முதல் இரகசியம் உண்மையிலேயே இரகசியம்தான் என்பதை உணர்ந்து உற்சாகத்தோடு செயல்படுங்கள். அதுபோதும்.''
இந்த வரிகள் உள்ளுலகத்தையும் வளமாக்கும், வெளியுலகத்தையும் வளமாக்கும் தியானம். சிரத்தையோடு செய்து பாருங்கள். ஒரே வாரத்தில் பலன், பலம் இரண்டும் தெரியும்.
பின்குறிப்பு :
விழித்துக்கொள்வதும், சுதாரித்துக்கொள்வதும் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை அத்தியாவசியமான குணங்கள்.
துக்கம், எரிச்சலிலிருந்து விடுதலை பெறுங்கள்
( டிதல் முறையாக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டின் முக்கியமான இடங்களைக் காண்பிப்பதற்காக உடன் வந்திருந்த வழிகாட்டியாளர் பல அடுக்குமாடிக் கட்டிடங்களையும், பல பல்கலைக்கழகங்களையும், பல ஆராய்ச்சிக் கூடங்களையும், பல பொழுதுபோக்கு மையங்களையும் காட்டினார்.
கடைசியாக அவர் வம்புக்கென்றே ஒரு கேள்வியைக் கேட்டார், ''இங்கே இவ்வளவு கட்டியிருக்கிறோம். அங்கே ஏ என்ன செய்திருக்கிறீர்கள்?'' என்று.
என்னோடு வந்திருந்தவர்கள், ''என்ன இவர் விளையாட்டுத்தனமாக கேட்பதாக நினைத்து எதையோ கேட்டு வைத்துவிட்டார்?'' என முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது.
்நீங்கள் வெளியுலக ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை நாடெங்கும் கட்டி வைத்திருக்கின்றீர்கள். நாங்கள் உள்ளுலக அராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை நாடெங்கும் கட்டி வைத்திருக்கின்றோம்' என சத்தமாய் சொன்ன பதிலில் கேள்வி கேட்டவர் புருவங்களை உயர்த்தி "அப்படியா?" எனக் கேட்டார்
"ஆம். ஆனந்த சமாஜங்களை உருவாக்கியிருக்கின்றோம்' எனச் சொன்னேன்.
"அப்படியென்றால் ?"
் நீங்கள் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களைக் கட்டியிருக்கின்றீர்கள். நாங்கள் நூற்றுக்கணக்கான கோயில்களை கட்டியிருக்கின்றோம்.
ஆனந்தமயமாக உள்ளுக்குள்ளும், வெளியிலும் உணர்ந்து வாழும் உள்ளுலக ஆராய்ச்சியாளர்களான (Inner scientist) ஞானிகளைச் சுற்றி மக்கள் ஒன்றுகூட ஆரம்பித்தனர். அவர்களும் ஆனர்தமயமாக வாழ்வதற்கான உள்ளுலக ஆராய்ச்சியில் அதாவது தியானத்தில் தங்களின் வாழ்க்கையை சேர்ப்பதற்கு ஆரம்பித்தனர்.
இப்படி ஆனந்தமயமான வாழ்வை வாழ ஆரம்பித்த மனிதர்களும், ஞான குருவும்
ஆனந்தமயமான வாழ்விற்காக மக்கள் ஒன்றுகூடுவதே ஆனந்த சமாஜம். சகஜமாய், சமமாய் வாழவும், உலகுக்கெல்லாம் இந்த ஆனந்தமயமான வாழ்வை கற்றுத்தரவும் கட்டப்பட்ட உள்ளுலக ஆனந்தமயமான வாழ்விற்காக மக்கள் ஒன்றுகூடுவதே ஆனந்த சமாஜம்.
கடந்த ஆக்கிரமிப்புகளினாலும், கலாச்சார சீரடிவுகளினாலும் இந்து மகத்துவங்கள் சேருவது நின்றுவிட்டது.
மக்களும் இரண்டு நாளுக்கொருமுறை கோவிலுக்கு சடங்குக்காகச் சென்று வருவது எனும் நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்கும் சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு.
நீங்களும் நல்ல முயற்சியில்கான் இருக்கின்றீர்கள்.
வெளியுலகிலிருந்து உள்ளுலகிற்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா ? என ஆராய்ச்சி செய்கின்றீர்கள். சௌகரியங்களையும், சொகுசுகளையும் அதிகரிக்கின்றீர்கள். மருந்து கூட வெளியிலிருந்து உள்ளே தருவதுதான்.
ஒரு சொகுசுகளை அதிகரிக்கும் முன், சொகுசுகளை ஆழமாய் அனுபவிக்க உதவும் ஆனந்த சக்தியை ஒவ்வொரு தனி நபரும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
ஆனர்க சக்கியை அதிகரித்துக்கொள்ளாக ஒருவா "Five Star Hotel" லில் கூட வாழ்க்கையை சக்தியை அதிகரித்துக் கொண்ட ஒருவரால் அலமரத்தடியில் கூட வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டு, ஆனந்தமாய் இருக்க முடியும்.
எனவேதான் வெளியுலக ஆராய்ச்சியை விட உள்ளுலக அராய்ச்சி மிக முக்கியமானது என்போம். சொகுசைவிட ஆனந்தசக்தி முக்கிமானது'' என்றேன்.
இந்தப் பதிலை உன்னிப்பாய்க் கேட்டு முடித்த வழிகாட்டி ''ஆனந்த சக்தியை அதிகரிக்க என்னால் கூட முடியுமா? இந்த நாட்டில் அதற்கு வழிவகை இருக்கிறதா?'' என பவ்யமாய்க் கேட்டார்.
அப்பொமுது சொன்ன பகிலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
''ஒருவரின் கோபம் இன்னொருவரை பற்றிக்கொள்கிறது. ஒருவரின் சிரிப்பு இன்னொருவரை தொற்றிக்கொள்கிறது. "
பொதுவாக ஒரிடத்தில் இருவர் பேசிக்கொள்ளும்போது, முதல் நபர் இரண்டாம் நபரின் உணர்ச்சிகளை நிர்ணயிக்கின்றார்.
இன்னொருவர் எரிந்து விழுந்தால் நாமும் எரிந்து விழத் தயாராகிவிடுகின்றோம். இன்னொருவர் அழுவதால் நாமும் அழுதுவிடத் தயாராகின்றோம்.
தியானம் செய்து உணர்ச்சி பக்குவத்தை Emotional Balance ஒருவர் பெற்றுவிட்டால், இன்னொருவரின் உணர்ச்சி வேகம் அவரை பாதிக்காது.
அதன் பிறகு எதிராளியின் கோபம் கூட உங்களைப் பாதிக்காது.
தியானம் செய்து உணர்ச்சி பக்குவத்தை Emotional Balance ஒருவர் பெற்றுவிட்டால், இன்னொருவரின் உணர்ச்சி வேகம் அவரை பாகிக்காது.
இன்னொருவா் வம்புக்கிழுத்தாலும், நீங்கள் சாந்தம் குறையாமல் பண்பு குறையாமல் பேசமுடியும், உங்களின் சாந்தத்தன்மையானது வம்பிழுப்பவரைக்கூட பவ்யமாக்கிவிடும்.
அதேபோலத்தான் உங்களின் ஆனந்தமும், உங்களைச் சுற்றியிருப்பவரின் துக்கத்தை மாற்றிவிடும் சக்தி பெற்றது.
இப்போது துக்கம், எரிச்சல் மிகுந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் எல்லோரும் ஆனந்தமயமாய் இருப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது. இதிலிருந்து மிக எளிதாக நீங்கள் கூட விடுதலை பெறமுடியும்.
செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
ஆனந்தமயமாய் வாழும் மனிதர்களிடம் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள், அவர்களின் ஆனந்தம் உங்களின் துக்கத்தைக் கரைக்கும். துக்க பூமி ஆனந்த புமியாகும்.
கோயில்களின் இலட்சியங்களில் ஒன்று, 'ஒவ்வொரு வீட்டின் வாயில்களும் ஆனந்தத்தின் நுழைவாயில்களாக இருக்க வேண்டும் என்பது''
இல்லத்தில் ஆனந்தம் குடியிருக்க, உங்களின் இதயத்தில் அனந்தம் குடியிருக்க வேண்டும். அதற்கான அருமையான தியானம் இது.
இன்னொருவரின் உணர்ச்சி மாற்றங்களுக்கு ஏற்ப சத்தமிடும் மத்தளமாக இருப்பதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வையுங்கள். எதிராளி எப்படிப் பேசினாலும் முதலில் அச்சூழலை சாந்தத் தன்மையோடு அணுகப்பழகுங்கள். சாந்தத்தோடு அணுகுங்கள். எதிர்ப்பவர்கூட பவ்யமாவார்.
உங்களின் ஆனந்தத்தை ஊறவைக்கும்.
எதிர்காலம் எதிர்ப்பார்ப்பதை விட பெரும் சாதனையாகும்
ி ச்சரியமானாலும் இது உண்மையே ...
டீ குடிப்பதிலிருந்து டீ.வி பார்ப்பது வரை எதுவுமே உங்களின் முடிவுப்படி நீங்கள் படிப்பதுகூட நீங்கள் இப்போது முடிவெடுத்துச் செய்வதல்ல. ஏற்கனவே எடுத்த பல முடிவுகளின் கூட்டுத்தொகையாகத்தான் இப்புத்தகமே உங்களின் கையிலிருக்கிறது.
பல புத்தகங்களின் நடுவே, இதைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்த உங்களின் எண்ணம், 'தேவை'. அரேத கட்டுரைகளின் நடுவே இந்தக் கட்டுரையை உங்களைப் படிக்க வைக்க காரணமாய் இருக்கும் உங்களின் ஆர்வம், 'குணம்'.
இப்படியெல்லாம் செய்வதற்கு நேரத்தையும், ஒய்வையும் தரும் உங்களின் வாழ்க்கை முறை, சமூகநிலை அகிய அனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்துதான், இந்தக் கட்டுரையை, உங்களைப் படிக்க வைத்திருக்கிறது.
மேற்சொன்ன காரணங்களில் ஒன்றிரண்டு மாறியிருந்தால்கூட, வேறு புத்தகத்திலுள்ள வேறொரு கட்டுரையை வேறு எங்காவது அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.
இறந்தகால நிகழ்காலம் கூட்டுத்தொகை.
எதிர்காலம் என்பது நிகழ்கால அனுபவங்களின் கூட்டுத்தொகை.
தொடர்ந்து எடுத்துக்கொண்டேயிருக்கின்றீர்கள். இந்த முடிவுகள்தான் உங்களின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன.
இறந்தகால வாழ்வில் எடுத்த முடிவுகள்தான் எதிர்கால வாழ்வின் வடிவத்தையே நிர்ணயிக்கின்றன எனும் உண்மையை உணர்த்தும் ஒரு அருமையான கதை.
எதிர்காலம் என்பது நிகழ்கால அனுபவங்களின் கூட்டுத்தொகை. இரு சகோதர்கள் ஜென் குருவைச் சந்தித்தார்கள்.
மிகுந்த ஆர்வத்தோடு இருவரும் குருவிடம் கேட்டார்கள், "எங்களின் எப்படியிருக்கும் ? ''
குரு சொன்னார், "வேண்டாம்ப்பா, எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு நல்லதாக போய் முடியாது.
எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதனாலேயே அது மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தை நல்லவிதமாய் அமைக்க அமைக்கலாம்; அது நல்லதில் போய் முடியும். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சி வேண்டாம்."
ஆனால், அவர்கள் விடுவதாய் இல்லை. மிகவும் பிடிவாதமாய் கைட்டார்கள். அதனால் ஜென் குரு சொல்லிவிட முடிவு செய்தார்.
மூத்த சகோதரரைப் பார்த்து, ''இன்னும் ஒரே வருடத்தில் நீ அரசனாகிவிடுவாய்.''
இளைய சகோதரரைப் பார்த்து, ''இன்னும் ஒரு வருடத்தில் நீ கொலை செய்யப்படுவாய். ''
மூத்த சகோதரர் மிகுந்த மகிம்ச்சியோடு குதிக்கார். இளைய சகோதரர் நிற்கமுடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார். இரண்டும் ஒரே நேரத்தில் நடர்த்து.
அப்போதுகுரு சொன்னார். ''நான்தான் அப்போதே சொன்னேனே. எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு நல்லதில் முடியாதென்று. ''
அன்றிலிருந்து மூத்தவர் கற்பனைகளிலேயே கொடிகட்டிப் பறந்தார். குன்னுடைய அரச வாழ்வு எப்படியிருக்கும் ? எப்படியெல்லாம் வாழலாம் ? என்ற கனவிலேயே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தார்.
இளையவர் அன்றிலிருந்து மிகுந்த ஜாக்கிரதையோடு நடந்துகொள்ள ஆரம்பித்தார். ஒவ்வொரு நபரோடும் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.
பதினொரு மாதங்கள் கழிந்தன. இளைய சகோதரர் மூத்த சகோதரரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தார். அங்கு வந்த மூத்த சகோதரர், "என்னுடைய அரண்மனைக்கு ஒரு பெரிய நிலம் பார்க்க வேண்டும். அரண்மனை இப்படி இருக்க வேண்டும்.'' என்று பேசிக்கொண்டிருந்தார்.
கடைசியில் சிறிது காட்டோடு கூடிய பெரிய நிலத்தை பார்க்க இருவரும் சென்றார்கள். அங்கு நடக்கும் போது மூத்த சகோதரர் கால் தடுக்கி விழுந்தார். விழுந்த இடத்தில், புதைக்கப்பட்ட ஒரு பானை! பானையைத் திறந்து பார்த்தால்… அது முழுழுக்க முழுக்க வைர, வைடுரியங்கள் நிறைந்த புதையல்!
முத்த சகோதரர் சத்தமிட்டு சந்தோஷமாகக் குதிக்க ஆரம்பித்தார்,
''எனக்குப் புதையல் கிடைத்துவிட்டது. நான் அரசனாகப் போகிறேன்.'' என்று அவர் போட்ட சத்தம் அங்கு ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த திருடன் காதில் விழுந்தது.
''ஆஹா, நல்ல வேட்டை!'' என்று அவர்களைத் தாக்கிப் புதையலை அபகரிப்பதற்காக திருடன் ஆயுதத்தோடு குதித்தான். ஏற்கனவே மிகுந்த ஜாக்கிரதையோடு வாழ்ந்து கொண்டிருந்த இளைய சகோதரர் நொடிக்குள் அங்கு நடப்பதை உணர்ந்து தன்னுடைய அண்ணனை திருடனின் தாக்குதலிருந்து காப்பாற்றினார்.
''எனக்குப் புதையல் கிடைத்துவிட்டது. நான் அரசனாகப் போகிறேன். ''
காப்பாற்றும் போது, திருடன் அடித்த அடியில் இளைய சகோதரரின் கை உடைந்தது.
அதற்குள் அருகேயுள்ள பாதை வழியாக ஒரு கூட்டம் பிரயாணமாய் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த திருடன், இதற்கு மேலும் இங்கிருப்பது ஆபத்து என்று பூமிக்குள் இருந்த பானையிலிருந்து இரண்டு கைகளுக்கு அடங்குமளவிற்கு வைரங்களை எடுத்துக்கொண்டு தப்பித்து ஒடிவிட்டான்.
சாதிக்க வேண்டுமா? அதற்கு தேவையான வாழ்க்கைச் சூழலையும், புத்திசாலித்தனத்தையும் நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கண்டுபிடித்த புதையலை வைத்து நல்ல செல்வத்தோடு நன்றாய் வாழ்ந்தார்கள். ஆனால் மூத்த சகோதரர் அரச னாகவும் இல்லை, இளைய சகோதரர் இறக்கவும் இல்லை.
ஜென் ஞானியிடம் ஒரு வருடம் கழித்து இருவரும் சென்றார்கள். இப்போது இளையவர் இளையவர் மிகுந்த சந்தோஷத்தோடும், மூத்தவர் வருத்தத்தோடும் இருந்தார்.
நடர்ததையெல்லாம் கேட்டறிந்த ஜென் ஞானி அவர்களைப் பார்க்கு சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
"நான் தான் அப்போதே அப்போதே சொன்னேனில்லையா? எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதாலேயே அதன் போக்கை மாற்றிவிடுவீர்கள் என்று. ''
அரசனாவது நீங்கள் நேரத்தையெல்லாம் வீணடித்துவிட்டீர்கள். அதனால்தான் அரசனாவதற்குத் தேவையான வாழ்க்கைச் குழல்களையும், புத்திசாலித்தனமும் உங்களைச் சுற்றி உருவாவதைத் தவறவிட்டு விட்டீர்கள்.
உங்களிடம் மரணத்தைப் பற்றி எச்சரிக்கை இருந்தது. அதனால் மிகுந்த விழிப்புணர்வோடு தொடர்ந்து வாழ்ந்தீர்கள். அதனால் விதிப்படி உங்களுக்கு நேர வேண்டிய மரணமானது வெறும் கை முறிவோடு நின்றுவிட்டது.
நீங்கள் அரசனாகாமல் போனதற்குக் காரணம், வாழ்க்கையைப் பற்றிய பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல், கனவிலேயே வாழ்வை வீண்டித்ததுதான்.
நீங்கள் தப்பித்து மரண கண்டத்தைத் தாண்டியது, மிகுந்த பொறுப்புணர்வோடு உங்களையும் அறியாமலே நீங்கள் உங்களின் வாழ்வில் கொண்டுவந்த விழிப்புணர்வால்தான். தியானத்தால்தான். '' என்று சொல்லி முடித்தார்.
இருவரின் இப்போதைய வாழ்வையும், நிலையையும் இதற்கு முன் அவர்கள் வாழ்ந்த வாம்வின் போக்குதான் நிர்ணயித்திருக்கின்றது என்பதைப் பரிந்துகொள்ள (மடிகின்றதா ?
இன்றைய நம் வாழ்வும், அதில் நாம் செய்யும் செயல்களும் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் அல்ல. இந்த முடிவுகளை நம்முடைய இறந்தகால வாழ்வுமுறைதான் ரிர்ணயிக்கின்றது... என்பதைப் புரிந்துகொண்டாலே இன்னொரு இனிய வாழ்வியல் சத்தியம் புரியவரும்.
அது ... இன்றைய வாழ்வை மாற்றியமைப்பதனாலேயே எதிர்கால வாழ்வை மாற்றியமைக்க முடியும் என்பதே அது.
உங்கள் கையிலிருக்கும் நிகழ்காலத்தைத் திருத்தினால், எதிர்காலத்தையே திருத்தி எழுத முடியும்.
உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது? என்று கண்டுபிடிக்க ஆசையா ?
நிகழ்காலத்தை ஆய்வு செய்யுங்கள்… எதிர்காலத்தின் உருவம் தயார்! என்ன மாதிரியான எண்ணங்கள், எந்த மாதிரியான உணர்வுகள் உங்களை இப்போது அக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என ஆராயுங்கள். இந்த அச்சிலிருந்துதான் எதிர்காலம் உருவாகப்போகின்றது.
மனமானது இருந்தால், குழுப்பமானதாய்த்தான் இருக்கப் போகின்றது.
எதிர்காலம் நிச்சயம் உணர்வானது ஆனந்தமயமானதாக இருந்தால், ஆரோக்கியமயமானதாகத்தான் இருக்கப்போகின்றது.
எனவே, நிகழ்கால எண்ணங்களையும், உணர்வுகளையும் சீர்ப்படுத்துங்கள், எதிர்காலம் தன்னால் சீராகும்.
நிகழ்காலத்தை ஆனந்தமாக்குங்கள், ஆரோக்கியம் நிறைந்ததாக்குங்கள். எதிர்காலம் எதிர்பார்த்ததைவிட பெரிய சாதனையாக மலரும்.
எதிர்பாராத பிரச்சனைகளுக்கான சாவி
''ஜ_வ்வே! நல்லாவே இல்லை. அம்மா போடுகிற காபிதான் நல்லா இருக்கு. ரீ போட்டால் கசக்கிறது ...
உனக்கு குளிப்பாட்டவே தெரியலை.
அம்மாதான் ஒழுங்காகக் குளிப்பாட்டிவிடும். ''
என்று ஏழு வயதுச் சிறுவன் ராஜன் தன் பாட்டியிடம் சலித்துக்கொண்டான்.
பேரன் சலித்துக்கொண்டதில் பாட்டியின் முகம் வாடிப்போனது. தன்னுடைய பேரனுக்கு அம்மா போட்ட காபிதான் பிடிக்கும்போது, ''நாம் ஏன் நடுவில் தொந்தரவு செய்ய வேண்டும் ? நான் குளிப்பாட்டுவதை விட அம்மா குளிப்பாட்டுவதுதான் அவனுக்கு பிடித்திருக்கிறது. சரி. அப்படியே போகட்டும்' என்று யோசித்த பாட்டி, அன்றிலிருந்து பேரனுக்காக அதிகாலையில் எழுவதை நிறுத்தி விட்டார்.
இதை எல்லாவற்றையும் துவக்கத்திலிருந்து கவனித்த மருமகள், அடுத்த நாள் காலை மகனுக்கு ஒரு கப் காப்பியைத் தந்து விட்டு, ''தம்பி! நீ விவரம் தெரியாமல் பேசிட்டே. நீ விளையாட்டாய் பேசியது பாட்டியை எவ்வளவு பாதித்திருக்கு தெரியுமா ? பெரியவர் மனம் புண்படும்படி பேசக்கூடாதென்று உனக்குத் தெரியுமில்லையா ? ஏன் அப்படிப் பேசினாய்?'' என்று கேட்டாள். இப்படிக் கேட்ட தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிறுவன் ராஜன் பேசினான்...
"நேற்று அப்பா உன்னிடம் ரொம்ப வருத்தமாக சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். என்ன சொன்னாலும் அம்மா சொல்ற பேச்சை கேட்பதில்லை. அம்மாவிற்கு இருக்கிற ரத்த அமுத்தத்திற்கு டாக்டர் ரொம்ப நேரம் ஒய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அம்மாவை ஒய்வெடுக்கச் சொன்னால். என்னிடமே கோபித்துக் கொள்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.. என்று அப்பா அப்பொழுது புலம்பினார்.
ஞானக்குழந்தை போல் பேசிய தன் குழந்தையைப் பார்த்து அதிசயித்த தாய், "எப்படிடா உன்னால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது" என்று கேட்டாள் .
இப்போதுப் பார். பாட்டி எப்படி எப்படி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று!''
இப்படி பேசிய தன் மகனை கண்கள் கலங்க, கட்டியணைத்துக் கொண்டார் அன்பத்தாய்.
"அற்புதமான சம்பவம்" என்று சொல்லி புருவத்தை உயர்க்தி விட்டுவிட வேண்டிய சம்பவமல்ல இது.
ஆழமாக ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய சம்பவமிது.
ஞானக்குழந்தை போல் பேசிய தன் குழுந்தையைப் பார்க்து அதிசயித்த தாய், "எப்படிடா உன்னால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது'' என்று கேட்டாள் .
அதற்கு சிரித்த குழந்தை, "அப்பாதான் காரணம்" என்றது.
"அவரா!" என்று ஆச்சரியமாய் திரும்பிக் கேட்ட தாயிடம், "இரண்டு நாள் முன்பு, இரவு தூங்கச் செல்லும் முன் அப்பா சொன்ன ஜென் கதை ஞாபகம் இருக்கா?''
ஜென் சீடன் : ''ஒரு நல்ல மாற்றத்திற்காகச் சொன்னாலும் எதிராளி எப்போதும் புண்பட்டே தீருவார். மனக்கஷ்டப்பட்டே தீருவார் என்ற நிலையிருந்தால் என்ன செய்வது ? "
ஜென் குரு : புண்ணாகும் அளவிற்கு விஷயம் இருந்தால், அதை எப்படி ஒரு சின்னச் சிராய்ப்ப்போடு நிறுத்திக்கொள்ள முடியும் என்று கருணையோடு ஆழ்ந்து யோசித்து என்ன செய்தாலும், அது சரியாய்தான் முடியும்.
அப்பா சொன்ன இந்தக் கதை உனக்கு ஞாபகம் இருக்காம்மா ?
ஜென் குரு சொன்னபடி நான் யோசித்துப் பார்த்தேன். இப்பப் பார், பாட்டி நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
''பல வருட அனுபவங்களுக்குப் பிறகு கூட ஒருவருக்கு வரமுடியாத இந்தப் பக்குவத்தையும், அணுகு முறையையும், ஒரே ஒரு ஞானக்கதை செய்துவிட முடியுமா?' என்று ஆச்சரியம் பொங்க யோசித்தாள் அந்தத் தாய்.
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்கள்கூட கருத்துக்களை தினம் ஒரு சில நிமிடங்களாவது தெரிந்து கொள்வதின் மூலமாகவே வாழ்வில் வரும் எதிர்பாராத சிக்கல்களைக்கூட சரி செய்யும் குத்திரங்களை உருவாக்கும் பக்குவத்தை பெற்று விடுவீர்கள்.
இராமாயணம், மவறாபாரதம், பகவுத் கிதை, தெனாலிராமன் கதைகள் போன்றவற்றை சிறுவர்களுக்குச் என்று ஒதுக்கிவிடாதீர்கள்.
-
- Personality development
-
- Relationship building
-
- Emotional balance
-
- Creating thinking
-
- Business management
என்று இன்று பரவலாக பல்லாயிரக்கணக்கான ருபாய்கள் கட்டி, கற்றுத்தரப்படும் மேற்கண்ட வசூப்புகளில், அவர்கள் சொல்லும் உன்னதமான நீர்வுகளை, மேற்சொன்ன கதைகள் மூலமாகத்தான் சொல்கிறார்கள் என்பதை உங்களுக்காக இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
ரிஜமான சாதனையை நோக்கி, ஜீவன் முக்தியை நோக்கி உங்களை மீக எளிதாக தினமும் முன்னேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஞானக்கதையை நீங்கள் மட்டும் படிப்பதேரடு அல்லாமல், குடும்பமே கேட்கும்படி செய்தால், அங்கு மிக எளிதாக ஒரு தியானத்தை நடத்தி விட்டேர்கள்.
ஞானிகளின் கதையைக் கேட்பது தியானம்.
அதை தியானிப்பது வளர்ச்சி. அதை நடைமுறைப்படுத்துவது உங்களையே மகானாக்கிவிடும். ஜீவன் முக்தர்களாக்கிவிடும்.
பகிர்தல்
ம்லுரு ரகசியம் ...
நீங்கள் எதை மீண்டும் மீண்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
நீங்களும் அதை நோக்கியேதான் ஈர்க்கப்படுவீர்கள். என்னிடம் பேச ஆரம்பிப்பவர்களில் பலர், "என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களே இருக்க முடியாது' என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், "எனக்கு நடந்த கொடுமை என் எதிரிக்குக் கூட நிகழக்கூடாது' என்று சொல்வார்கள்.
இன்னும் சிலர் அவர்களோடு எத்தனை மணி நேரம் நான் பேசிக் நிகழ்ந்த ஏதோ ஒரு துக்ககரமான விஷயத்தையே பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட அன்பர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் சின்னக் கதை...
பேராசிரியர் ஒருவர், ஜென் ஞானி ஒருவரிடம் இப்படிக் கேட்டாராம், ''பல மணி நேரங்கள் உங்களிடம் பேசிவிட்டுச் சென்றாலும், சில நிமிடங்களே உங்களோடு பேசிவிட்டுச் சென்றாலும் என் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது.
ஆனால் வீட்டிற்குப் போனதும் மீண்டும் பழையபடியே துக்கம் என்னைத் தொத்திக்கொள்கிறதே, ஏன்? ஆனால் நீங்கள் மட்டும் ஆனந்தமாகவே இருக்கின்றீர்களே! எப்படி ?''
அதற்கு சிரித்தபடியே ஜென் ஞானி சொன்னாராம், ''நான் உங்களோடு என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் எப்போதும் என்னோடு உங்களின் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றீர்கள். அதுதான் காரணம்.''
தன்னிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிட்டம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
அருமையான பழமொழி ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். கட்டித்தங்கம்''. இப்படி வைத்திருப்பதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.
கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தன்னிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
காரணம் இருவரின் முகமும் துக்கமாயிருக்கும். இருவரின் உணர்வும் துவண்டுபோயிருக்கும். கேலிக் கூத்துக்காகக் கும்மாளமடிப்பதைத் தாண்டி நிஜமாகவே தன்னுடைய ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர ஆரம்பிக்கும் பொழுது அவருக்குள்ளிருக்கும் ஆனந்தத்தின் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது.
அப்படிப் பகிர்ந்து கொள்ளாக பட்சத்தில், அவரின் உள்ளுணர்வானது துவண்டு போக ஆரம்பிக்கும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி, மன நோயாக ஒருநாள் அது வெளிப்படும்.
எல்லா மனநோயாளிகளும் ஆனாக்க மயமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களே.
உலகத்தோடு ஆனந்தத்தைப் பகிர்வதை நிறுத்தும் பொழுது உலகத்தில் இருக்கும் துக்கம் உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடும்.
முடிவு எதிர்பாராக அடியாக இருக்கும். ஒருமுறை பேராசிரியர் ஒருவர் ''சேவை என்றால் என்ன?'' என்று கேட்டார்.
''பகிர்தல்'' என பதிலளித்தேன்.
''பகிர்தல் என்றால் ?''
ஆம், உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அல்லது ஆன்மீக சேவை (Spritual service).
உங்களிடமிருக்கும் பெயர், பகுவி, ஆள்பலம் போன்றவை மூலமாக உங்களால் என்ன நல்ல காரியத்தை சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ, அதற்காக உங்களின் சமூக பலத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் சமூக சேவை (Social service)
உங்களிடம் உள்ள வளர்ச்சிக்கான வகையில் பகிர்ந்து கொள்வதே செல்வ சேவை (Economical service).
உங்களுடைய அறிவாற்றலை சுமூக எழுச்சிக்காகவும், விழிப்புணர்விற்காகவும் பாமரா்களிலிருந்து படித்தவர்கள் வரை பகிர்ந்து கொள்வதே அறிவுச் சேவை (Intellectual service).
உங்களின் தனிமனித சக்தியை, உலக அமைதிக்கு உதவும் வகையில் தனிநபர் தியானமாகவோ, வேலைக்கு உதவும் கரங்களாகவோ பகிர்ந்து கொள்வதே தனிமனித சேவை (Individual service)'' எனச் சொல்லி முடித்தேன்.
உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த ஐந்து சேவைகளையும் செய்பவர்கள்.
கட்டித்தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால் உங்களைப் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பணக்காரர்களாக வாழ முடியாது.
உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அல்லது ஆன்மீக சேவை (Spritual service).
செழிக்க நிஜமாய் வளமாய் வாழு, இருப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆனந்தம் கொழிக்க ஆரம்பிக்கும்.
ஆரோக்கியம் தங்க ஆரம்பிக்கும்.
நிம்மதி முளைக்க ஆரம்பிக்கும்.
இய்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வெறும் வழிப்போக்கர் கூற்று அல்ல.
என் வாழ்வின் போக்கையே மாற்றிய அனுபவக்கிற்று.
பலர் கேட்பதுண்டு, ''5000 தியான சிகிச்சையாளர்களை மூன்று வருடத்திற்குள் எப்படி உருவாக்கினீர்கள் ?''
அப்போது சொல்வேன், "நான் உருவாக்கினேன் என்று சொல்வதற்கு எனக்கு நேரடியாக எந்தத் தகுதியும் இல்லை.
இரைசக்தி எனக்குள் தந்த ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.
அன்றிலிருந்து வற்றாத அமுத சுரபியாக என்னுள்ளிருந்து சக்தியானது பொங்கிக்கொண்டே இருக்கிறது. அந்தச் சக்திதான் 5000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியவர் இவர் எனும் தகுதியை எனக்குத் தந்திருக்கிறது, "என்று.
நீங்களும் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
நீங்களும் மகான் என்று போற்றப்படும் தகுதியைப் பெறுவிர்கள்.
பகிர ஆரம்பியுங்கள்.
தகுதி பெறுவிர்கள்.
விருப்பப்படி வாழ்வை வடிவமைக்கலாம்
் ( கேள்வியை ஜென் ஞானி தன் சீடர்களிடம் கேட்டார்.
யாருக்கும் பதில் தெரியவில்லை. அப்போது குரு சொன்ன பதில், "காரணம், அந்த பூனை பூனையாகவே இருக்க விரும்புகின்றது. அதன் விருப்பம் சிறிது மாறினால்கூட அந்த பூனை உடலுக்குள் அதனால் இருக்க முடியாது.
ஒன்று உடல் வெடித்து விடும். இல்லை அது உடலைவிட்டு வெளியே வந்துவிடும். ''
உங்களின் சின்ன மாற்றத்திற்குக கூட பிரபஞ்சம் ஓடோடி வந்து உதவும் வகையில்தான் தன்னை வடிவமைத்து இயங்குகின்றது.
குவாண்டம் பிஸிக்ஸில் (Quantum physics) ஒரு அருமையான வாக்கியம் உண்டு. "ஒரு எலக்ட்ரான் அதிர்ந்தால் இந்தப்பிரபஞ்சமே அதிர்கின்றது. ''
நீங்கள் இயங்குகிறது.
எதை ஒரு ஜீவன் கேட்கின்றதோ அதைச் சிறிதும் காலம் தாழ்த்தாமல், உடனே ஓடிவந்து தந்து கொண்டிருக்கிறது.
இது இந்த நிமிடம் கூட உண்மை!
இந்தச் சத்தியத்தை படித்த உடனே நீங்கள் கேட்கலாம் , "அப்புறம் ஏன் நாங்கள் கேட்பது எல்லாமே கிடைப்பதில்லை. பலவற்றிற்கும் நாங்கள் தவிக்கின்றோமே, ஏன் நாங்கள் தவிக்க வேண்டும் ?''
ஒருவேளை இதைவிட ஆழமான கேள்விகளை நீங்கள் கேட்டால் கூட, உண்மையின்படி சொல்கிறோம். "உங்களுக்கு ஒடோடி வந்து உதவ பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கின்றது.
"உங்களுக்கு ஒடோடி வந்து உதவ பிரபஞ்சம் காக்காக் கொண்டிருக்கின்றது இதை அழகாய் உணர்த்தும் ஒரு சின்னக் கதை ...
மலையடிவாரத்தில் மலையின் உஉச்சியில் வாழ்ந்த வாம்ந்த மலைவாசிகளுக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையில் பல பொருட்கள் சூறையாட்ப்பட்டன.
அதில் மலையடிவாரத்தில் இருந்து கொழுகொழுவென அழகாய், சிவப்பாய் இருந்த குழந்தை ஒன்றையும் மலையுச்சியில் வாம்ந்த மலைவாசிகள் சூறையாடி எடுத்துச் சென்றுவிட்டனர்.
போனதுகூட பொருட்கள் உண்டுபண்ணவில்லை. குழந்தையை இழந்த தாய் குமுறிக் கதறியது அங்கிருந்த அனைவரையும் பரபரப்பாக்கியது! எப்படியாவது இழந்த குழந்தையை மீட்டே தீருவது என்று ஒரு குழு வீரர்கள் மலையுச்சி நோக்கிப் புறப்பட்டார்கள்.
அது செங்குத்தான மலை. ஏறுவது வெகு கடினமாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொண்றுமாய் இருந்த ஏகப்பட்ட முட்புகர்கள் வேறு அவர்கள் மேல்நோக்கி செல்வதைச் சோதித்தன.
மாலை மணி 5 ஆகிவிட்டது.
பாதி தூரம்தான் தாண்டியிருந்தார்கள்.
அப்போது, யாரோ ஒருவர் மேலிருந்து கீழ்நோக்கி வருவதைப் பார்த்து மொத்தக் கூட்டமும் பதுங்கியது.
யார் அது? யார் அது? என்று பரபரப்போடு பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். காரணம், காணாமல் போன குழந்தையை அடிவயிற்றில் கட்டிக்கொண்டு வேகவேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள், அந்தக் குழந்தையின் தாய்!
அந்த கூட்டத்தின் தளபதி மிகவும் ஆச்சரியமாய் கேட்டார், "ஏ! பெண்ணே! நாங்கள் வீரர்கள். நாங்களே தடுமாறிவிட்டோம். இவ்வளவு நேரமாகிவிட்டது. அரை நாளில் அரை மலையை தாண்டிவிட்டோமே என ஆச்சரியப்படுகிறோம். நீ எப்படி அதற்குள் குழந்தையை மீட்டு வந்தாய் ?''
அந்த பெண் அழகாய் பதில் சொன்னாள், "காரணம், அந்தக் குழந்தைக்கு நான் தாய். என்னுடைய உயிர் இது. உங்களுக்கு அப்படியா?"
வீரர்களுக்கும் குழந்தையை மீட்பதுதான் முக்கிய பணி. முக்கிய நோக்கம்.
அப்பெண்ணுக்கும் குழந்தையை மீட்பதுதான் முக்கிய பணி. முக்கிய நோக்கம்.
இருவருமே அதே சிந்தனையாகத்தான் இருந்தார்கள். அதற்காகத்தான் முயன்றார்கள். அப்பெண்ணுக்குள் வீரர்களையும் தாண்டிய சக்தி பொங்கியது எப்படி ?
வீரர்களின் முயற்சி வெற்றியைத் தழுவவில்லை. அதற்குள் அப்பெண் வெற்றி பெற்றாள். அதே உலகம், அதே மனித உடல், அதே ஜீவன், அதே நேரம்தான்... இப்பெண்ணுக்கும் இருந்தது. இப்பெண்ணுக்கு மட்டும் பிரபஞ்ச சக்தி ஒடோடி வர்து உதவியதா?
இவரின் சக்தியைப் பொங்க வைத்ததா? பாரபட்சம் செய்ததா?
ஆழ்ந்து பார்த்தால் பிரபஞ்சம் இருவருக்கும் ஒடோடி வந்துதான் உதவியது.
"காரணம், அந்த குழந்தைக்கு நான் தாய். என்னுடைய உயிர் இது.
அப்பெண்ணின் உயிர் முழுவதும் குழந்தையை அடைவதாக இருந்தது. ஒவ்வொரு (cell) செல்லும் அதை அடைய ஏங்கியது. அதனால் குழந்தை கிடைத்தது. அதற்கு தேவையான எல்லாமே அப்பெண்ணின் உள்ளேயும், வெளியேயும் நடந்தேறியது.
ஆனால், வீரர்களின் மனதில் மட்டுமே குழந்தையை மீட்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அதுவும் மனதின் ஒரு பகுதி மட்டுமே அதற்காக இயங்கியது. மனதின் மீதமுள்ள பகுதியில் பசி, வீட்டுப் பிரச்சினை, எதிர்காலம் போன்ற பல குழப்பங்களும் இருந்தன.
உங்களின் வாழ்வு, உங்களின் விருப்பப்படி தொடர்ந்து பிரபஞ்சத்தால் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அற்புத வஸ்து.
வீரர்கள் எந்த அளவிற்கு அக்குழந்தையை அடைய வேண்டும் என்று உள்ளுக்குள் உணர்வு பொங்க ஏங்கினார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் வெற்றியடைந்திருந்தார்கள். பிரபஞ்ச சக்தியின் உதவியால், அரை நாளிலேயே பாதி மலையைத் தாண்டியிருந்தார்கள்!
அந்த அளவிற்கு அவர்கள் சாகித்ததுகூட அவர்களின் விருப்பம் எவ்வளவு முழுழுமையாக இருந்ததோ, அந்த அளவிற்கு அவர்களுக்குள் வெளியேயும் சக்தி பொங்கியது. சூழ்நிலைகள் மாறியது.
இப்போது நீங்கள் வாழும் வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சரி... நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் ''நம் வாழ்வு நம்முடைய உடல், மன, உயிர் உணர்வு ஆகிய அனைத்தின் மொத்த விருப்பத்தின் கூட்டுத்தொகைதான். ''
உங்களின் வாழ்வு, உங்களின் விருப்பப்படி தொடர்ந்து பிரபஞ்சத்தால் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அற்புத வஸ்து.
இப்போது நினைத்தால் உங்களால் வாழ்வை மாற்றியமைக்க முடியும். வாழ்வை வடிவமைக்க முடியும்.
''என்னாலும் முடியுமா?!'' என்று உங்களின் கேள்விக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்.
Unconsciousness (ஆழ் மனம்) Consciousness (மேல் மனம்), என்ற இரண்டும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மொத்த மனதில் மேல் மனம் 10%, ஆழ்மனம் 90%. மேல் மனம் மட்டுமே மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. ஆழ்மனம் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாமலே இயங்குகிறது.
மனிதர் என ஒருவர் தன்னை நம்புவதும், பேசுவதும், செயல்படுவதும், தன்னைப் பற்றிய மொத்தக் கருத்தை அவர் வைத்து பதிவு செய்து வைத்திருப்பதும் இந்த மேல் மனதில்தான்.
ஆழ்மனதில்தான் அவருக்கே தெரியாத அவரின் பல உணர்வுகள், உணர்ச்சிகள், பயங்கள், ஆசைகள், ஏக்கங்கள் பதிந்திருக்கின்றன.
ஒருவரின் நிஜமான விருப்பம், ஏக்கம் என்பது இந்த இரண்டு மனங்களின் கூட்டுத்தொகைதான்.
பெரும்பாலான நேரங்களில் மனிதனின் விருப்பம் இந்தக் கதையில் வரும் வீரர்களின் விருப்பத்தைப் போல வெறும் மேல் மனதில் ஏற்படும் கிளர்ச்சியாகவோ, வெறியாகவோ, குழப்பமாகவோ இருந்துவிடுகின்றது.
பிரபஞ்ச சக்தி முழுமையாக உதவினாலும்கூட, வெறும் 10% மனதிற்கு மட்டுமே அதனால் சக்தி தர முடியாது. காரணம் ஆழ் மனம், அதாவது 90% மனம் எப்போதும் வேறு ஏதோ குழப்பத்திலோ, வெறுமைத்தன்மையிலோ, விழிப்பற்ற நிலையிலோ இருந்து விடுகின்றது. இந்தத் தன்மைதான், உங்களின் 90% வாழ்வாக மாறுகிறது.
பிரபஞ்ச சக்தி உங்களின் நிஜ விருப்பத்திற்கும், முழு ஏக்கத்திற்கும் சக்தியைத் தருகின்றது. உங்களின் நிஜ ஏக்கத்தில் 90% எப்போதுமே உங்களின் விழிப்பற்ற, உணர்வற்ற பகுதியில் இருப்பதான் நீங்கள் கேட்பது எல்லாமே நிகழ்வதில்லை என்பது போலத் தெரிகின்றது. ஆனால் மொத்தமாக நீங்கள் கேட்பதுதான் இன்றும் இந்த வினாடியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடுபட, நம் விருப்பப்படி வாழ்வை வடிவமைக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
வெறும் 10% ஆக இருக்கும் விழிப்புணர்வுமிக்க மேல்மனத்தில் இருக்கும், விழிப்புணர்வு, மீதமுள்ள 90% மனதிலும் பாய்ச்ச வேண்டும்.
உங்களின் விழிப்புணர்வு சக்தியின் எல்லையை அதிகரிக்க வேண்டும்.
ஆழ்மனதிற்குள்ளும் விழிப்புணர்வை பாய்ச்சும் நுட்பத்தைத்தான் தேடுதல் என்று சொல்கிறோம்.
அப்பெண்ணின் வாழ்வில் நடந்தது போல உயிரே ஏங்கினால், ஏங்குவதை அடைவதற்கான எல்லாமே உங்களைச் சுற்றி உருவாகிவிடும்.
தேடுதலை ஆழப்படுத்தினாலே, அதற்கான சக்தி பொங்க ஆரம்பித்து விடும்.
ஐஸ்கிரீம் வேண்டும் என்று குழந்தை அழுவதும், நான் விரும்பிய பொருளை, நபரை அடைய வேண்டும் என்று பித்துபிடித்துக் கதறுவதும்கூட மேல் மனத்தின் சூடுதான்.
விழிப்பணர்வு அதிகமானால் உங்களின் ஏக்கம்கூட உயர்ந்ததாகிவிடும்.
உங்களை அழிக்கக் கூடிய, அல்லது நேரடியாக உங்களின் வாழ்வை உயர்த்தப்போகாத விருப்பங்களை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள்.
உங்களை முழுமையாக்கக் கூடிய, உங்களின் வாழ்வை ஆனந்தமயமாய் வடிவமைக்கக் கூடிய உயர்ந்த ஏக்கங்களை மட்டுமே மேல் எடுத்து வருவீர்கள். அதை மட்டுமே ஆழ்ந்த தேடுதலாக்குவீர்கள்.
உயர்ந்த தேடுதல் உன்னதமான தியானம்.
ஏக்கங்கள் உயர்ந்துவிட்டால், வாழ்வே உயர்ந்துவிடும் என்பது ஆழமான சத்தியம்.
நிரந்தரமில்லாதவற்றிக்காக ஏங்காமல், ஜீவன் முக்த வாழ்வு பொங்க ஆரம்பித்துவிடும். வாழ்வை வடிவமைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
எடுத்த காரியத்திலல்லாம் வெற்றி பெற...
் '(0 டுத்த வெற்றி பெற முடியுமா? '' இது உங்களின் கேள்வியாக இருந்தால் அதற்கான பதில் முடியும் என்பதே.
''‹முடியுமா?!
எப்படி முடியும் ?'' என்று வியந்து கேட்டால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.
எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற, இந்த மூன்று பலத்தை ஒருவர் பெற்றால் போதும்.
-
- ஜனபலம்.
-
- பணபலம்.
-
- தெய்வபலம்.
இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது.
பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம், ''இதுவரை நான் ஆராய்ந்து பார்த்ததில், பலரின் எதிரிகள் அவர்களின் நண்பர்களாக இருந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
நெருங்கியவரோ நெருப்பாகி விடுதின்றனர். ஏன்?'' என்று கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி சொன்னார், ''நீங்கள் ஒருவரிடம் உறவாட ஆரம்பித்த முதல் வினாடியிலிருந்தே, இரண்டே இரண்டு நிகழ்வு மட்டும்தான் நிகழ வாய்ப்பிருக்கிறது.
ஒன்று நண்பராகலாம், அல்லது எதிரியாகலாம்.''
எந்த நொடியில் அலட்சியமாகின்றீர்களோ, அந்த நொடியில்தான் உங்களின் எதிரிகள் உருவாகின்றார்கள்.
விருப்பத்திற்குரியவராகலாம் அல்லது வெறுப்புக்குரியவர் ஆகலாம். ஒவ்வொரு நொடியிலும் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
நம் நண்பர்தானே, என் உறவினர்தானே என்று உரிமை கொண்டு அலட்சியத்தோடு நடந்துகொள்ள ஆரம்பித்தாலே அபாயம் ஆரம்பமாகி விடுகிறது.
எந்த நொடியில் அலட்சியமாகின்றீர்களோ, அந்த நொடியில்தான் உங்களின் எதிரிகள் உருவாகின்றார்கள். நண்பர்கள்கூட எதிரியாவது அப்போதுதான்.
"அப்படியென்றால் யாரையுமே நம்ப முடியாதா?" என்று குடும்பஸ்தர் மிக வருத்தத்தோடு கேட்டார்.
ஜென் சொன்னார்.
எல்லோருக்குள்ளும் அகங்காரம் இருந்தே தீரும். அது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெடிக்க எந்த நேரத்திலும் தயாராயிருக்கும்.
இதைப் புரிந்து, உணர்ந்து, பக்குவத்தோடு கையாண்டால் எதிரியைக்கூட நண்பராக்கிவிட முடியும்' என்று முடித்தார்.
ஜன பலத்தைச் சேர்ப்பது எப்படி ?
மூளையிலேயே வாழ்வதுதான் எதிரிகளை உருவாக்கும். இதயத்தில் இறங்கி வாழ ஆரம்பித்தாலே எதிரிகள் உருவாகுவதை நிறுத்தி விடலாம்.
Part 9: Open the Soul and Increase the Joy_Tamil_part_9.md
உங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வுகளைக் கண்டுபிடித்து, அவர்களின் நல்ல உணர்வுகளை மட்டும் எழுப்பும் உணர்வோடு நீங்கள் பழக ஆரம்பித்தாலே… நீங்கள் மாறுவதற்கு முன் அவர்களே மாறிவிடுவார்கள்.
அன்பு, ஆதரவு, சின்னப் பாராட்டு, சிறு புகழ்ச்சி என்பன போன்ற சில உணர்வுகளைப் பெறத்தான், ஒவ்வொரு ஜீவனும் ஏங்குகின்றது. இதைத் தந்துவிட்டால், நீங்கள் தனி நபரல்ல. நீங்கள் ஒரு கனி சாம்ராஜ்யம்!
பண பலத்தை அதிகரிப்பது எப்படி ?
குழப்பம், ஏக்கம், ஏமாற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் எதிலும் சிக்காமல் இருக்குமளவுக்கு உங்களைச் சுதந்திரப்படுத்தி வைத்துவிட்டால், நீங்கள் செல்வந்தர்தான்.
தெய்வபலத்தைச் சேர்ப்பது எப்படி ?
இதற்கான பதில்தான் உங்களுக்கான இந்த ஆத்ம தியானம்.
தெய்வ பலத்தை மனிதனால் சேர்க்க இயலாது.
ஏனென்றால், அது ஏற்கனவே நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறது.
ஆற்றுக்குள் நீந்தித் திரியும் மீன் ஆற்றின் குளுமையை அனுபவிக்க, அது செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. 'தான் ஆற்றில் தான் இருக்கின்றோம்' என்பதை உணர்ந்தாலே போதும்.
தெய்வ பலத்தை அனுபவிக்க ஆழ்ந்த நன்றி உணர்வோடு, தெய்வசக்தியோடும், குரு சக்தியோடும் உங்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துக் கொள்ளுங்கள்.
மாபெரும் இரைசக்தியில்தான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், பக்திப்பூர்வமாகவும் உணரஆரம்பித்தால்… தெய்வபலம் உங்களைவழிநடத்துவதையும், வழி காட்டுவதையும் கண்கூடாய் காண்பிர்கள்.
இது ஒரு மாபெரும் தியானம்.
செய்துபாருங்கள்.
பலம் புரியும்.
வாழ்வே தருப்திமயமாகும்
தொலைதூரமுறை ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். ''எல்லோருக்கும் எவ்வளவு செய்திருக்கிறேன். 20 வருடம் ஓடாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன பயன்?
ஏதோ நேற்று வந்தவள். அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். என்னை ஏதோ மூன்றாம் நபரைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். இத்தனை நாள் நான் அவர்களுக்குச் செய்த உதவிக்கு என்ன பயன் ?'' என்று கேட்டார்.
அப்போது சொன்னேன், ''அம்மா? இத்தனை வருடங்கள் நீங்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அப்போது குறைசொல்லவில்லை. ஆனால் தற்போது அவர்களைப் பற்றி குறைசொல்வதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள் ...
விடை புரியும்!'' என்று சொன்னேன்.
மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன் ? என்பதை ஆழ்ந்து பார்த்தோமானால் "நீ புத்திசாலி, நீ மிகவும் நல்லவன். நீதான் ஆபாத்பாந்தவன்'' என்ற புகழ்ச்சியான சில வார்த்தைகளுக்காகத்தான்.
மேலும் "நீ எதற்குமே லாயக்கில்லை, உருப்பட மாட்டாய், தரித்திரம்'' என்பது போன்ற அவச் சொற்களை வாங்கீ வாங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதும் புரியும்.
புகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது சந்தோஷம் அடைகின்றோம். இகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது கோபமும், வெறுப்பும் கொள்கிறோம். இப்படி பல ஆயிரம் பேர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு வரவு, செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் நம் வாழ்க்கை நம் கையில் இல்லை. நம் மகிழ்ச்சி நம்மிடம் இல்லை.
புகழ்ச்சியான வார்த்தைகள் கிடைக்கும் போது நாம் சந்தோஷம் அடைகின்றோம். இகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது கோபமும், வெறுப்பும் கொள்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் போலித்தனமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதனால் நம் வாழ்க்கை என்பது ஒரு சீட்டுக்கட்டால் உருவாக்கப்பட்ட கோபுரம் போலாகிவிட்டது.
நாம் ஒவ்வொருவரிடமும் அபிப்பிராயம் என்னும் சீட்டு வாங்கி, அதை ஒன்றின் மீது ஒன்றாக பொறுமையாக அடுக்கி, மனம் எனும் கோபுரத்தை கட்டுகின்றோம்.
ஒரு மகன், அம்மா சொன்னதைக் கேட்டு நடந்தால் 'ஒழுங்கான பையன்' என்று ஒரு சீட்டு.
மாமியார் சொல்வதை மருமகள் கேட்டால் 'நல்ல மருமகள்' என்று ஒரு சீட்டு.
சொத்துப் பிரிக்கும் போது கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் 'நல்லவன்' என்று ஒரு சீட்டு.
இப்படிப் பல சீட்டுக்களை வாங்கி, 'என் வாழ்க்கை' என்னும் கோபுரத்தைக் கட்டுகின்றோம்.
இவர்களில் யாராவது ஒருவரின் கருத்து மாறும்போது, மொத்தக் கோபுரமும் சரசர வென்று கீழே விழுந்து விடுகின்றது. மனமுடைந்து போகின்றீர்கள்.
ஒரே ஒரு சீட்டை உருவினால் கூட மொத்த கோபுரமும் தரை மட்டம்தான்.
மற்றவர்கள் நம்மைப்பற்றிச் சொல்லும் தவறான அபிப்பிராயங்கள் நம்மை உலுக்கிப்போடுவதன் ரகசியம் இது தான்.
நீ மோசமானவன், உதவாக்கரை, ஏமாற்றுக்காரன் என்று யாராவது சொன்னால் போதும், அவர்கள் சொன்னது உண்மைதான் என்று உடனே கோபப்பட்டோ, நொந்து போயோ நிரூபித்து விடுவோம்.
இந்த இடத்தில்தான் மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உருவாகிறது. இதனுடைய பக்கவிளைவுதான் Hysteria போன்ற மன நோய்கள்.
உண்மையில் நமது அன்பு, காதல், பாசம் எல்லாமே திருவோடு ஏந்திய கதை தான்.
நாம் மகாராஜாக்கள், மகாராணிகள் என்ற உண்மை தெரியாமலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முன் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இதில் சில வேடிக்கையான விஷயங்களும், நடைபெறுவது உண்டு.
அதில் ஒன்று... மாமியாரும், மருமகளும், கணவனும், மனைவியும், காதலனும் காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை. சண்டையின் உச்சத்தைப்பார்த்தால் ஏதோ பிரிந்து போவதைப்போன்று தோன்றும். ஆனாலும், ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியவே மாட்டார்கள்.
காரணம், இது மாதிரியான சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு உச்சத்திற்குச் சென்று விடாமல் முடித்துக்கொள்ளுகிறது.
சண்டையின் மூலம் மேலும் மேலும் ஒருவர் மீது இன்னொருவர் அதிகக் கவனம் செலுத்த இந்தச் சண்டைகள் மிகவும் உதவியாக இருப்பதால் சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
அது ஏதோ ஒரு வகையில் சுவையளிப்பது போன்று மக்களுக்கு தோன்றக்காரணம் இது கான்.
இப்படி கவனத்தை எதிர்பார்ப்பதுகூட ஒரு வகையான போதைதான். இந்த போதை சிலருக்கு செயற்கையான சக்தியைக்கொடுக்கலாம்.
நூறு பேர் நம்மைக் கவனித்தால் தெருவில் அவர் ஒரு முக்கியமான ஆள்.
ஆயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு பிரமுகர்.
'மற்றவரின் நன்மதிப்பைப் பெறுவது' ஒன்றுதான் பொதுமக்களின் மனதில் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
பத்தாயிரம் போர் நம்மைக் கவனித்தால் நாம் ஒரு வி.ஐ.பி...
ஐம்பதாயிரம் போ் கவனித்தால் அவர் ஒரு தலைவர்... வரீரோ.
ஆனால் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் அவர் ஹீரோவாக இருக்க முடியாது.
ஜீரோவாகத்தான் இருக்க முடியும். உருக்குலைந்த சீட்டுக்கட்டுக் கோபுரம் போல மனம் உடைந்து போகும்.
'மற்றவரின் நன் மதிப்பைப் பெறுவது' ஒன்றுதான் பொதுமக்களின் மனதில் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
இப்படி மற்றவர்களின் கவனத்தையும் மதிப்பையும் பெறுவதற்காக வாழ ஆரம்பிப்பதால், அவர்களின்
மகிழ்ச்சிக்காக தங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். இதன் விளைவு நற்பெயர் கிடைத்தாலும் திருப்தி கிடைப்பதில்லை.
தன்னை திருப்திப்படுத்திக் கொள்வதற்கோ, தன் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ அக்கறை பிறக்காதவரை மற்றவர்களுக்காக நடனமாடிக் கொண்டிருப்பார்கள். 'நான் என் சுதந்திரத்தை இழக்கமாட்டேன். மற்றவர்களின் நல்ல, கெட்ட ஒப்புதல்களால் பாதிக்கப்படாத அளவிற்கு சிறந்த உள்ளுலக முதிர்ச்சியை பெற உழைப்பேன்', என்ற இந்த அக்கறைகள் பிறக்கும் போதுதான் வாழ்க்கைக் கரையைக் கடக்க ஆரம்பிப்பீர்கள்.
இது நடந்து விட்டால் நீங்கள் ஒப்பற்ற ஹீரோவாகிவிடுவீர்கள்.
இன்றைய மனிதனின் நிலையைப் பார்த்தால்...
நமக்குத் நம்முள் தேவையான அன்பில்லை, என்றுதான் தோன்றும்.
ஆனால் தன்மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்பதே நிஜம்.
யாருமே அவரவர் விருப்பப்படி வாழ்க்கையை வாழ முடியாமல் போனதற்கு காரணம் இதுதான்.
இதற்குத் தீர்வு, உங்களது கவனத்தை யார்மீதும் திருப்ப வேண்டாம்.
யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம்.
உங்களின் திருப்திக்காக வாழுங்கள்.
தன்னிடமே திருப்தியும் சுகத்தையும், தன் செயல்களிலேயே நிறைவையும் காண்பவர்தான் கடவுள்.
உங்களிடமே உள்ள இவற்றைக் கண்டுபிடியுங்கள். நீங்களும் கடவுளாவீர்கள்.
குற்ற உணர்வை விட்டாலே குதூகலமாவிர்கள்
சின்ன வயதில் குழந்தைகள் விளையாடும்போது தங்களுக்கு மிகவும் பிடித்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அம்மா குழந்தையிடம் வந்து, 'அப்பா! சாப்பிட வாப்பா' என்று அழைத்தால், 'வேண்டாம்'என்று அந்தக் குழந்தை சொல்லும்.
ஆனால் அதையும் மீறி குழந்தையைக் கட்டாயப்படுத்தி, கையிலிருக்கும் பொம்மையை இழுத்தால் போதும், "எனக்குப் பொம்மைதான் வேண்டும். நீ செத்து ஒழி' என்று நம்மை அடிக்கக்கூட தயங்காது.
ஏனென்றால் அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு அந்த அம்மாவைவிட, பொம்மைதான் முக்கியமாகத் தெரிந்தது. ஆனால் வளர்ந்த பிறகு யாரும் சொல்லத் தேவையில்லை. வளர்ந்த பிறகு புரியும், ''பொம்மையை விட அம்மா நிறைய விதத்தில் உதவி செய்வார்கள்'' என்று.
அந்தக் குழந்தை சிறிது விபரம் தெரிந்த பிறகு, ''ஐய்யோ எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மோசமானவன். பெற்ற தாயைப் பார்த்து இப்படி பேசினேனா ?" என்று வருந்தத் துவங்கினால் என்ன ஆகும்.
இப்போது என்ன செய்ய வேண்டும். 'குற்ற உணர்ச்சியை உருவாக்குவதனால் பிரயோஜனமில்லை. அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே' என்று ஆனந்தப்பட
வேண்டுமே தவிர, அப்போது செய்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் தேவை இல்லை.
குற்றவுணர்வு என்பது வளர்ந்துவிட்ட புக்திசாலித்தனத்தை வைத்து, கடந்துபோன வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டு இருப்பது.
ஆமமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு சக்தியம், குற்றவுணர்வினால் மட்டும்
குற்றவுணர்ச்சி ஆழமாக ஆழமாக ... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே (மடியாது.
நினைக்காதீர்கள். ஒருவர் என்னிடம் வந்தார், சிகரெட் பிடிக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் ஆழமாக இருக்கிறது. ஆனாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தவே முடியவில்லை'' என்று சொன்னார்.
நன்றாகக் கெரிந்து கொள்ளுங்கள் …
குற்றவுணர்ச்சி ஆழமாக ஆழமாக ... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே முடியாது.
காரணம் என்னவென்றால், அந்தக் குற்றவுணர்வே அந்தச் செயலை மீண்டும் மீண்டும் ரூாபகப்படுத்தும். சிகரெட் பிடிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியே, அந்தக் குற்றவணர்ச்சி பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுத்தி விடும்.
எந்த ஒரு செயலையும் செய்யும்போகுட யோசிக்காமல். 'செய்த பின்பு யோசித்தல்' என்பது போஸ்ட் மார்ட்டம் செய்வது மாதிரி. இந்தக் குற்ற உணர்ச்சி போஸ்மார்ட்டம் செய்வதற்குச் சமம்.
இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ? அதிக பட்சம் பார்த்து, பார்த்து துக்கப்பட முடியும். இப்படி ஆகிவிட்டதே என்று கதறி அழ (முடியும்.
இதனால்
இல்லை மீட்டெடுக்கத் தான் முடியுமா? இனி என்ன செய்ய முடியும்? எப்படி
இறந்தார்? என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
குற்ற உணர்ச்சியும் அது போன்றதே!
குற்ற உணர்ச்சி என்பது Updated intelligence-ஐ வைத்து, கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப்பார்க்கும் செயல். அப்போது நமக்குள் ஏற்படுகின்ற விஷயம்தான் குற்ற உணர்ச்சி.
மனிதனாயிருப்பதற்குத் தேவையில்லாத ஒரு உணர்ச்சி 'குற்றஉணர்ச்சி'.
குற்றஉணர்விலிருந்து ஒருவர் மற்றவர்களைக் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தாமல் இருப்பது மிகப்பெரிய சேவை.
வாழ்வின் தரத்தை உயர்த்த...
ஒழுக்கம் என்பது என்னவென்றால், தன்னுடைய அனுபவங்களை வைத்து, தன்றுடைய வாழ்க்கையைத் தெளிவாக நடத்துவது. அதைத்தான் நீதி நெறி என்று சொல்கிறோம்.
தனக்கு ஆனந்தம் தருவதும், சுற்றி உள்ளவர்களுக்கு ஆனந்தம் தருவதும் எதுவோ, அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதை வாழ்வதுதான் நீதிரெறியோடு வாழ்வது.
பலரேறத்தில் பார்த்திர்களென்றில் நீதிநெறி என்ற பெயரில் நம் வாழ்க்கையையே துக்கத் திற்குள் ஆளாக்கிக் கொள்கின்றோம். ஒழுக்கத்தை திணிப்பவர்களைப் பார்த்திர்களென்றால் அவர்கள் வாழ்க்கை இரட்டைத் தனமாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொடுப்பவர்கள் மட்டும்தான், அவர்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள். தெனிவைச் சேர்ப்பவர்களை மட்டும்கான் வாழ்வில் சேர்க்கவேண்டும்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "மனித மனதை ஆழ்ந்த கருணையோடு அணுக வேண்டும் என்று 'சியாக இரு', 'நல்லா இரு', 'ஒழுங்கா இரு'என்று சொல்வது ரொம்ப எளிது. ஆனால் அதற்கான நுட்பத்தைத் தருவதுதான் கடினம்." ஒழுங்காய் இரு என அறிவுரை வழங்குவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சொல்பவர்களெல்லாம் அதைச் செய்கிறார்களா? என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறியில்தான் முடிகின்றது.
உண்மையில் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் மற்றவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களால்தான் தன்னைப் போன்று மற்றவரையும் கருணையோடு அணுக முடியும்.
கட்டளையிட்டால் கண்ணீர் வரும்.
கற்றுக்கொடுத்தால் களிப்பு மிகும்.
கட்டளையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, கற்றுக்கொடுப்பதற்கு துவக்கப்புள்ளி வைத்தால் உங்களுக்குள்ளேயும், மற்றவர்களுக்குள்ளேயும் குற்றஉணர்வே எழாத குதூகல் உணர்வு பொங்க வாழ்வாங்கு வாழ்விர்கள். குற்றஉணர்வில்லா தூய நிலையே ஜீவன் முக்கி.
குற்றஉணர்வை உள்ளேயும், வெளியேயும் உருவாக்குவதை விட்டாலே குதுகலம் பொங்க வாழ ஆரம்பிப்பிர்கள். ஜீவன் முக்கியை வாழ்விர்கள்.
யாரை நம்பலாம் ? யாரை ஒதுக்கலாம்?
ய் 17ரை நம்புவது ? யாரை ஒதுக்குவது ?
நம்முடைய உற்சாகமே போய் விடும்படி சிலர் பேசி வைத்து விடுகிறார்கள்.
எப்போதும் நம்பிக்கை தருபவர்களே, சில நேரங்களில் நம்முடைய நம்பிக்கையைக் குலைத்துவிடும்படியும் பேசி விடுகிறார்கள்.
இவர்களை என்ன செய்வது ?
உங்களுக்கான பதில் இங்கே ...
சின்னக் கதை...
வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தில், ஒரு பெரிய கல்லை, ஆயுதங்களின் உதவியோடு புரட்டிப்போடுவதற்கு தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான் பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பாலா.
அவனால் முடியவில்லை, சோர்ந்து போய் தந்தையைத் திரும்பிப் பார்த்தான். தோட்டத்திலேயே அமர்ந்திருந்த பாலாவின் தந்தை, கேட்டார், "பாலா! உன்னால் ஆன எல்லா முயற்சியையும் நீ செய்தாயா?''
சிறுவன் சற்றே ஆச்சரியத்தோடு கேட்டான், ''என்னப்பா இப்படிக்
கேட்கிறீர்கள் ? நான் என்னால் முடிந்த எல்லா முயற்சியையும் செய்துவிட்டேன்.
என்னுடைய எல்லா சக்தியையும் ஒன்று திரட்டித்தான் இந்த கல்லைப் புரட்டினேன்''
தந்தை "இல்லை'' என்றார்.
ஆச்சரியம் பொங்க, ''இன்னும் என்னிடமிருக்கும் எதை நான் பயன்படுத்தாமல் விட்டேன்!'' என்று சிறுவன் யோசித்துக் கொண்டிருக்க ...
யாரையும் நம்ப வேண்டியகில்லை. யாரையும் ஒதுக்க வேண்டியதில்லை.
தர்தை கேட்டார், "உன்னுடைய எல்லா சக்தியையும் உபயோகித்ததாகச் சொன்னாயே ... ஏன் என்றுடைய உதவியைக் கேட்கவில்லை?''
சிறுவனாய் இருந்தாலும் தந்தை சொன்ன வார்த்தைகளில் இருந்த வாழ்க்கைப் பாடம் சிறுவனை பெரிய மனுஷ சிரிப்பைச் சிரிக்க வைத்தது.
இந்தச் சிறுவன் செய்த இதே தவறைச் செய்பவர்கள்தான் சோர்வின் உச்சத்தையும், தேவையில்லாத சலிப்பையும் வாழ்வில் சந்திக்கின்றார்கள்.
யாரை நம்புவது ? யாரை ஒதுக்குவது ?
என்ற கேள்விக்குப் பதில் ...
யாரையும் நம்ப வேண்டியதில்லை. யாரையும் ஒதுக்க வேண்டியதில்லை.
ஞானமடையாக மனிதர்களை நம்புவதால் எதிர்பாராத மன அதிர்ச்சி, இன்றோ நாளையோ ஏற்படுவது நிச்சயம்.
நம்பிக்கையையே அட்டங்கான வைக்கும் தடுமாற்றத்தை மற்றவர்கள் தந்தவிடுகின்றார்களே என்ற உங்களின் உணர்வு இன்றைய வாழ்வில் தடுக்க முடியாத ஒன்றுதான்.
'மனிதர்கள் இப்படித்தான்' என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களின் வார்த்தைகளை, உதவியை, நாம் பெரிதாய் மதிக்கத் தேவையில்லை என்று ஒதுக்கும் முடிவும் விபரீதம்தான். இப்படி ஒதுக்க ஆரம்பித்து விட்டால் ஞானிகளையே ஒருவர் தன் வாழ்வில் இழந்து விட நேரிடும் அபாயம் உண்டு.
விளைவு நம் மொத்தச் சக்தியையும் ஒன்று திரட்டுவதற்காக வாழ்வில் வரும் குருநாதனையே கூட இழக்க நேரிடும்.
ஒரு ஆசிரியரின் உதவியில்லாமலேயே எல்ல மாணவர்களாலும் பட்டதாரிகளாகிவிட முடியாது. ஒரு தாயின் உதவியில்லாமலேயே எல்லாக் குழந்தைகளாலும் வளர்ந்துவிட (மடியாது.
மனிதன் தன்னுடைய எல்லாச் சக்கிகளையும் பயன்படுத்தாத வரையில் ஒன்று திரட்டாத வரையில் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்கும் நிலைதான் இருக்கும்.
சில நேரங்களில் உற்சாகத்தையும், சிரிப்பையும் தருபவர்களே பல நேரங்களில் மாளாக சோர்வையும், துக்கத்தையும் கர்து விடுவார்கள். இவைதான் ஒவ்வொருவா வாழ்விலிருந்தும் ஒதுக்கப்பட வேண்டியவை.
ஆனால் புத்திசாலிகள் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் முழு சக்தியையும் பயன்படுத்தும் ஜீவன் முக்தர்களாக மாறினாலே, அவர்களை மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றும் சக்தி பெற்றவர்களாகி விடுவார்கள்.
குழந்தைக்கு அன்புத்தாய் அவசியம். மாணவர்களுக்கு ஆசான் அவசியம். மணிதர்களுக்கு ஞானதுரு அவசியம்.
தியானம், தியானத்தைத் தரும் ருான குரு... இவைதான் ஒவ்வொருவர் வாழ்விலும் நம்பக்கைக்குரியவையாக மாற வேண்டியவை.
மனிதன் தன்னுடைய எல்லாச் சக்கிகளையும் பயன்படுத்தாக வரையில் ஒன்று திரட்டாத வரையில் மற்றவர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் நிலைதான் இருக்கும்.
ஒருவர் தன்னுடைய சக்திகளையெல்லாம் ஒன்றாக்கும் அற்புதக் கலையான தியானத்தை வாழ்வில் சேர்ப்பதனாலேயே மனிதர்களால் பாதிக்கப்படாத ஜீவன் முக்கு நிலையைத் தொட முடியும். தியானத்தைச் சேர்த்துப் பாருங்கள். உங்களின் மொத்தச் சக்தியும் ஒன்றாய்த் திரள ஆரம்பிக்கும்.
இந்தத் தியானத்தை நார்காலியில் கால்களைத் தளர்வாகத் தொங்க விட்டபடி மட்டுமே அமர்ந்து செய்ய வேண்டும். தியானம் மடிந்த உடனேயே நீச்சயம் தூங்கச் சென்றுவிட வேண்டும்.
தியான நேரம் - 10 நிமிடங்கள் மட்டுமே.
ரிங்கள் தீர்வு காண வேண்டிய குழப்பம், நபர், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் அதை உங்களின் மனக்கண் முன்னே எடுத்து வாருங்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான உங்களின் மொத்தச் சக்தியையும் விழிக்க வைக்கும் தியானத்திற்குள் நுழைவோம்.
உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் சக்தியடைப்பு சியாவதனாலேயே ஒருவரிடம் ஏற்பட்டிருக்கும் மந்தமான மூளை இயக்கங்கள் விழிப்புக்குள் வரும். விளையாட்டு போல எதையும் சந்தித்து அதிலிருந்து வெளிவரும் ஞானத்தையும், சக்தியோட்டத்தையும் உயிர்ப்பிக்கும் முதல்படி இது.
முதல்படி (7 நிமிடங்கள்):
நார்காலியில் கால்களைத் தனர்வாகத் தொங்கவிட்டு, கால்களை நிலத்தில் ஊன்றி, கண்களை மூடி அமர்ந்து நிங்கள் தீர்வு காண வேண்டியவற்றை மனக்கண்ணில் எடுத்து வாருங்கள்.
அதிலிருந்து உங்களை மீட்டெடுக்கக் கூடிய ஞானமும் சக்தியோட்டமும் உங்களுக்குள் மலர வேண்டும் என்று ஆழமான சங்கல்பத்தோடு இந்தப் படியைச் செய்யலாம்…
சுண்டு விரலிலிருந்து அடிவயிறு உட்பட, காது மடல் வரை உள்ள உடலின் ஒவ்வொரு பகுதியையும் மூழமையாகச் சுருக்குங்கள். தொடர்ந்து 7 நீமிடங்கள் சுருக்கி விட்டு நிறுத்தி விடலாம்.
இரண்டாம்படி (3 நிமிடங்கள்):
அடுத்த மூன்று நிமிடங்கள் உங்களுக்குள் பொங்கும் உணர்வை நிம்மதியாக, சாட்சியாகப் பார்த்தபடி அமர்ந்திருங்கள்.
இதற்குப் பின் உறங்கச் சென்று விடலாம். தொடர்ந்து ஒரே ஒருவாரம் செய்து பாருங்கள். இந்தச் சிறிய தியானம் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மூளையை சுறுசுறுப்பாக்கும் சக்தியோட்டம் பொங்க ஆரம்பிக்கும்.
கஷ்டங்களும் குறையும்! நஷ்டங்களும் குறையும்!
(ம் ரூ முறை ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த அன்பரொருவர்,
"எப்படியாவது என்னை இந்தப் பழக்கத்திலிருந்து விடுவித்து விடுங்கள். நான் விரும்பிச் செய்யும் செயலல்ல இது. எப்படி இந்தப் புகைப் பழக்கத்திற்கு இவ்வளவு அடிமையானேன் என்றே புரியவில்லை'' என உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னதிலிருந்தே அவருடைய இந்தப் பழக்கத்திற்கு ஏதோ ஒரு ஆழ்மனக் காயம்தான் காரணமாயிருக்கிறது என்பது தெளிவாய்த் தெரிந்ததால், அவருக்கு இந்தப் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றிக் கேட்டோம்.
''என் அருகில் நின்றிருந்த என் நண்பர் புகை பிடித்ததைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட அப்பா, நான்தான் புகைப்பிடிப்பதாக நினைத்து என்னையும், என் தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார். செய்யாததற்கு ஏன் திட்டு வாங்க வேண்டும் ? அதைச் செய்தால் என்ன? என்று முடிவு செய்து அன்று மட்டும் ஆறு சிகரெட்டு ஊதித் தள்ளினேன்.
அப்பாவைப்பழிவாங்குவதாய்நினைத்து அன்று இரவு ஆரம்பித்தது, இன்று வரை என்னைப் பழியெடுத்துக் கொண்டிருக்கிறது. '' என்று சொல்லி முடித்தார்.
எப்படி இவரின் ஒரு மனக்காயம் இன்றுவரை குற்ற உணர்ச்சியாக இருக்கிறதோ அப்படித்தான் பலருக்குள்ளும் பலருக்குள்ளும் பல குற்ற உணர்ச்சிகள் இருக்கிறது.
மனத்தின் இந்த மூன்று முக்கிய சுபாவங்களைத் தெரிந்துகொண்டால் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தவிர்த்துவிடலாம்.
மன சுபாவம் 1 : இதைச் செய்யாதே என்ற உடனேயே 'இதைச் செய்தாலென்ன?' என்றுதான் நினைக்கும்.
மன சுபாவம் 2 : வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விதிகளை மீறுவது மனதின் சுபாவம்.
இந்த மூன்று மன சுபாவத்திற்கும் ஒரே ஒரு ஆணிவேர்தான் இருக்கிறது. அதன் பெயர் குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சிகளைக் களைந்தெறிந்தால் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.
மண சுபாவம் 3 ''இதைச் சாப்பிடு, உஉடம்புக்கு நல்லது இதைச் செய் கட்டாயப்படுத்திவிட்டால் அவ்வளவுதான், எவ்வளவு அதை எதிர்க்கவே
குதாட்டத்திலிருந்து சுருட்டு சுருட்டு பிடிப்பது விடிப்பது வரை எதையெதையெல்லாம் செய்யக்கூடாது என சமுதாயத்தில் சொல்கிறார்களோ அதைச் செய்து பார்ப்பதில் ஒரு சுவை சேர்ந்துவிடுகிறது.
போலீஸ் இல்லை என்றால் சிக்னலைத் தாண்ட முயற்சிப்பது, ஆசிரியர் இல்லை என்றால் வகுப்பறையில் கலாட்டா செய்து சந்தோஷப்படுவது போன்றவற்றிலிருந்து கேட்க ஆளில்லை என்றால் வரம்பு மீறி முயற்சிப்பது வரை எல்லாமே விதியை மீறும் மன சுபாவம்தான்.
இந்த மூன்று மன சுபாவத்திற்கும் ஒரே ஒரு ஆணிவோ்தான் இருக்கிறது. அதன் பெயர் குற்ற உணர்ச்சி.
குற்ற உணர்ச்சிகளைக் களைந்தெறிந்தால் பல கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.
குற்ற உணர்ச்சி இருந்தால்தான்... செய்யக்கூடாததைச் செய்வதில் சுகம் கிடைக்கும். கட்டாயப்படுத்துவதை எதிர்க்கத் தோன்றும். விகிகளை மீறத் தோன்றும். ஒருவருக்குள் உருவாகும் இதுபோன்ற கஷ்டங்கள்தான் பல நஷ்டங்களை அவர்களை நோக்கி ஈர்க்கும்.
குற்ற உணர்ச்சிகளைக் குணப்படுத்திவிட்டால்... தேவையில்லாததைச் செய்ய வேண்டாம் என்ற தெளிவு பிறக்கும். கட்டாயப் படுத்தப்பட்டால் கூட அதில் இருக்கும் 'விதி' என்றால் அதை மதித்துவிட வேண்டியதுதானே! ஏன் வீண் வம்பு என்ற ஞானம் பிறந்துவிடும்.
இது நடந்தாலே கஷ்டங்களும் குறையும், நஷ்டங்களும் குறையும்.
சக்தியோட்டம் சீராகும்
சின்ன இரகசியம்...
உடம்போடு நீங்கள் சரியாக வாழவில்லை என்பதற்காக உடல் உங்களுக்குத் தரும் Divorce notice தான் நோய்.
சொந்த உஉடலை இன்று கவனிக்காமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் கோர்ட் படிக்கட்டுக்கு அடிக்கடி ஏறி இறங்குவது போல, மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியிருக்கும். உஷார்!
லாஸ் ஏன்ஜலீஸ் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் இலவச கருத்தாலோசனை நேரத்தில் என்னிடம் பேசிய போது ...
''என்னுடைய முதுகெலும்பின் நுனிப் பகுதியில் வர்திருக்கும் கட்டி ரொம்பப் பெரிதாக வளர்ந்துவிட்டது.
அதனால், உடனடியாக அக்கட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
வருகின்ற செவ்வாய்க்கிழமை அதற்குத் தேதி குறித்திருக்கிறார்கள். தியான சிகிச்சையால் குணமடைந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். என்னை உங்களால் காப்பாற்றமுடியுமா?'' என்று கேட்டார்.
அப்போது அவரிடம் "உங்களை நீங்கள் காப்பாற்றத் தயாரா?' என்று கேட்டேன். ஆழ்ந்து யோசித்து ''ம்...தயார்'' என்றார்.
''இது போதும், உஉங்களுடைய வேதனையிலிருந்து பூரணமாக விடுதலை பெற்றுவிடுவீர்கள்'' என்று சொல்லிவிட்டு, அப்பெண்மணியைப் பற்றி விசாரித்தபோது அவரின் இளவயது அனுபவங்களைப் பற்றிய வருந்தத்தக்க நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.
அவரின் சொந்த உறவினர் ஒருவரே, அவரின் சிறுவயதில் அவரிடம் மிகவும் தவறாக நடந்துகொண்டதினால், அவருக்கு ஆண்களின் மீதே வெறுப்பு வந்துவிட்டது.
"வெறுப்பிற்கு தனிப்பட்ட சக்தி ஏதுமில்லை. ஆனால், உங்களின் வெறுப்பிற்கு உங்களின் சக்தியோட்டத்தை திசை திருப்பிவிடும் சக்தியுண்டு''
அதுமட்டுமில்லாமல், கொடுரமான அப்பொழுதெல்லாம் குற்றஉணர்வில் மூழ்கிப்போவாராம்.
'இந்தக் குற்றஉணர்விலிருந்து வெளிவருவது எப்படி ? இதிலிருந்து சுதந்திரம் பெறுவது எப்படி?' என்பதைப் பற்றி சிந்திக்காமல் அவருக்கு அவரே தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டதுதான் கொடுமை! பரிதாபத்திற்குரியது. தேவையற்றது.
அவர் அவருக்கே தந்த முதல் தண்டனை, 'தான் ஒரு புனிதமற்றவர்' என்ற முடிவுக்கு வந்ததுதான். அடுத்து, தன்னுடைய உடலையே கண்டனப்படுத்த உள்ளுக்குள்ளேயே புழுங்க ஆரம்பித்தது.
விளைவு, உடல் முழுவதும் நதிபோல ஓடிப்பரவ வேண்டிய சக்தி, அவருடைய உடலை அவரே வெறுத்ததினாலும். அருவருக்க ஆரம்பித்ததினாலும், இடுப்புப்பகுதிக்கு இயற்கையாகப் பாய்ந்து பாய்ந்து கொண்டிருக்கும் சக்தி தடுக்கப்பட்டு விட்டது. இதன் எதிரொலிதான் கட்டியாக வந்திருக்கின்றது, என நான் சொன்னதைக் கேட்ட பெண்மணி அதிர்ந்தே போனார்.
''என்ன சொல்றீங்க ? என்னுடைய வெறுப்பிற்கு அவ்வளவு சக்தியா இருக்கிறது ?'' எனக் கேட்டார்.
"வெறுப்பிற்கு தனிப்பட்ட சக்தி ஏதுமில்லை. ஆனால், உங்களின் வெறுப்பிற்கு உங்களின் சக்தியோட்டத்தை திசை திருப்பிவிடும் சக்தியுண்டு'' எனச் சொன்னேன்.
''என் நிலை எல்லை மீறி சென்றுவிட்டதே. இப்போது ஏதாவது செய்ய முடியுமா?'' என அவர் கேட்டதும் ஒரு ஆழமான தியானமொன்றைக் கற்றுத்தந்தேன்.
அதற்கப்புறம் அவரைப் பற்றி நானும் மறந்து விட்டேன். அவரையும் நான் பார்க்கவில்லை.
சில மாதங்கள் கழித்து, மீண்டும் அமெரிக்காவிற்குத் தியான சொற்பொழிவாற்ற சென்றிருந்தபோது ...
கண்கள் கலங்கி இரு கைகளிலும் இரண்டு எக்ஸ்ரே படிவங்களைப் பிடித்தபடி நன்றியுணர்ச்சி ததும்ப வரவேற்பதற்காகக் காத்திருந்த பக்தர்களின் நடுவேயிருந்து ஓடிவந்து அவர் சொன்ன இந்த வரிகளைக் கேட்டு நானும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தேன்.
அவர் "ஆப்ரேஷன் செய்யாமலேயே அந்தக் கட்டியை மறைய வைத்த தியான சிகிச்சைக்கு நன்றி'' எனச் சொல்லி, அவருடைய முதுகெலும்பின் நுனியில் கட்டி இருந்ததற்கான பழைய எக்ஸ்ரேயையும், இப்போது அங்கே எதுவுமே இல்லை என்பதற்கான எக்ஸ்ரேயையும் ஆனந்தத்தோடு காண்பித்தார்.
அதைப் பார்க்க எனக்கும் பெரிய ஆனந்தமாயிருந்தது.
இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி ?
ரோகத்தைப்போக்கி ஆரோக்கியத்தை தந்த தியானம்தான் இந்த ஆத்ம தியானம்.
"ஆப்ரேஷன் செய்யாமலேயே அந்தக் கட்டியை மறைய வைத்த தியான சிகிச்சைக்கு நன்றி"
"என் நிலை எல்லை மீறிச் சென்றுவிட்டதே!" என அப்பெண் கேட்டபோது சொன்னேன், "கவலைப்படாதீங்கம்மா! இப்போது சொல்லப் போகிற தியானத்தை முழு சிரத்தையோடு செய்யுங்கள். அது உங்களை மேலே எடுத்து வந்துவிடும்.
உடையக்கூடிய பொருட்களை அறையை விட்டு அப்புறப்படுத்திவிட்டு, அறைக் கதவை தாழ்ப்பாளிட்டு…
யாரை நினைக்கும் போதெல்லாம் வெறுப்பும், கோபமும் பொங்குகிறதோ, எதை மீண்டும் மீண்டும் மறக்க முயற்சி செய்கின்றீர்களோ… அந்த நினைவுகளை விழிப்புணர்வோடு மேலே வர அனுமதியுங்கள்.
தலையணையை அல்லது மெத்தையை உங்களைப் பாதித்தவராக பாவித்து ... அந்த நிமிடத்திலிருந்து இன்றுவரை அவர் மேல் உங்களுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லா கோபங்களையும் வெளிப்படுத்துங்கள்.
தினமும் காலையும், மாலையும் 21 நிமிடங்கள் முழுவேகத்தோடு செய்துவிட்டு 10 நிமிடங்களாவது ஒய்வாக அமர்ந்திருங்கள்.
அந்த 10 நிமிடங்களில் உங்களை இதுவரை பாழாக்கிய சம்ஸ்காரங்கள் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். வெறுப்புகளும், அருவருப்புகளும் கரைய ஆரம்பிக்க சக்தியோட்டம் சரியாய் பரவ ஆரம்பிக்கும். ஆரோக்கியம் மலர்ந்துவிடும். "
இது கேட்பதற்கு மிக எளிமையான தியானமாகத் தெரியும். செய்துபாருங்கள், பெரிய கட்டியையே கரைத்துவிட்ட இந்தத் தியானத்தின் மகத்துவம் புரியும்.
உடலும், வாழ்வும் தித்திக்க
உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது.
கதையெல்லாம் விடுங்கள், பிர்பஞ்சம் இயங்குவதே உங்களுக்காகத்தான்.
பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த அன்பரொருவர், மிகவும் பணிவாய் கேட்டுக்கொண்டார், வாழ்ந்தவன். நானெல்லாம் இந்தத் தியான மண்டபத்திற்குள் தியானம் செய்யலாமா?''
''நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா?' என திருப்பிக் கேட்டேன்.
''அவர்களுக்காகத்தானே மருத்துவமனை இருக்கிறது'' என பதிலளித்தார். அப்போது அவரிடம் இந்த அருமையான கதையைச் சொன்னோம்...
ஜென் ஞானிக்கும், ஒரு வழிப்போக்கருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவமிது.
வழிப்போக்கர் : ் வாழ்வீர்கள் ? ' '
| ஜென் ஞானி : "எழுபது வருடங்கள்." | |
|---|---|
- வழிப்போக்கர் : செய்வீர்கள் ?''
- ஜென் ஞானி
வழிப்போக்கர் :
மருந்து முதலில் நோயாளிக்குத்தான்.
| ஜென் ஞானி : "அதற்கப்புறமா… அனேகமாக பூமிக்கு | |
|---|---|
| வராமல் நரகத்திற்குச் சென்றுவிடுவேன் என நினைக்கிறேன். '' | |
| வழிப்போக்கர் : "நரகத்திற்கா!!! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்? எவ்வளவு நல்லவர் ? நீங்களெல்லாம் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்! ? " | |
| ஜென்ஞானி : "நரகத்திலிருப்பவர்களுக்கு தியானத்தைப் போதிக்க நான் முன் வரவில்லை என்றால் வேறு யார் வருவார்களாம். அவர்களை யார் காப்பாற்றுவதாம் ? சொல்லுங்கள் '' | |
என்று ஜென்ஞானி பேசி முடிக்கையில் வழிப்போக்கர் உருகிவிட்டார். அவரின் உள்ளம் கரைந்துவிட்டது.
்நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' எனும் நம் நாட்டு வாக்கியத்தின் சாரத்தை உணர்ந்த வழிப்போக்கர், நன்றி பொங்கும் கண்ணீர் பெருக்கோடு ஞானியை வணங்கினார். வெளியே மழை கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது.
ஜென் கதையைக் கேட்டு முடித்த நம் அன்பருக்கு, வரும் போது இருந்த தாழ்மை உணர்ச்சி நீங்க, கைகளைக் கூப்பி வணங்கியபடி உரிமையோடு தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார்.
மருந்து முதலில் நோயாளிக்குத்தான்.
இன்னும் ஆழ்ந்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்ப எழுதப்பட்ட பல தியானங்களை பயன்படுத்தப் போகும் மனிதர்கள் இன்னும் உருவாகவேயில்லை எனத் தெரியவருகிறது.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்குத் தேவையான தியானங்கள் பலவற்றையும் அதே ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அதைத்தான் இன்றைய மக்களுக்கு பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.
அப்படியென்றால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். "உங்களுக்காக ஒரு கூட்டம் எப்போதும் இயங்கிக்கொண்டேயிருக்கிறது. அந்த கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்துகொண்டேயிருக்கிறது'' என்பது புரியவரும்.
நல்லவேளை, விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டையனோசர்கள் என்றோ பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ அதேப்போல் மனித குலமும் மறைந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது.
புமியின் மீது ஓடியாடும் மனிதவாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம் ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக் கொண்டுதான் மனிதன் கரடிபொம்மை கூட விளையாடுவது போல வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். பெரிய வேடிக்கை இது.
அமகான சொற்றொடர் ஒன்று 'நல்லவேளை உனது முக்கியமான வேலைகளை கடவுள் உன்னிடம் ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம் என்ற வேலைகளை அவர் எடுத்துக்கொண்டு, யோசிப்பதை மட்டும் உன்னிடம் விட்டுவிட்டார்.
ஒருவேளை எல்லா வேலைகளையும் உன்னிடமே கொடுத்திருந்தால், அடுத்த
''உங்களுக்காக ஒரு இயங்கிக்கொண்டேயிருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்துகொண்டேயிருக்கிறது"
ஆனந்தம் பெருகட்டும்
ஒரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக்கதவை தட்டியிருப்பீர்கள்.
"என்னடா? ஏன் திரும்ப வந்தாய்?" எனக்கேட்டால்...
"கடவுளே! மன்னிச்சுகுங்க… ரொம்ப பிஸியா இருந்ததில் இதயத்தை தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது'' என்பீர்கள்.
இல்லை, 'சாரி கடவுளே! நேற்று மூச்சுவிட மறந்துவிட்டேன்,'' என்பீர்கள்.
உங்களின் கட்டுபாட்டுக்குள்ளும், சுதந்திரத்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனதை மட்டும் சரியாய்க் கையாளுங்கள். வாழ்வு தித்திக்க ஆரம்பித்துவிடும்.
நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாம் இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.
இது புரியாதவர்களுக்குதான்...
''வாழ்க்கை ஒரு பெரிய சாகசம்
உடல் ஒரு பெரிய சுமை'' எனத்தெரியும்.
உங்கள் வாழ்வின் பல பகுதிகளை இயற்கையே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவு கெடுத்தாலும் முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் வாழ்வும் உடலும், வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முடிந்த அளவிற்கு இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாகத் தித்திக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
உங்களின் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனத்தை மட்டும் சரியாய்க் கையாளுங்கள். வாழ்வு தித்திக்க ஆரம்பித்துவிடும்.
உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல. பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.
ஒருமுறை, "பிரபஞ்சம் எங்கேயிருக்கிறது?" என ஒருவர் தியானமுகாமில் கேட்டார்.
அப்போது "நீங்கள் இயங்கும்போது, பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீங்கள் இயங்காத போது அது இல்லை. நிம்மதியாயிருங்கள்'' எனச் சொன்னேன்.
பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மையம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளம் இருக்கிறது.
உங்களின் வாழ்க்கையையே இயக்குவதாய் காட்டும் மனதை எழுப்பிவிடுங்கள். மனக்கண் திறக்கும் போது பெரிய அதிசயம் நிகழும்.
அது... மூடிய பூனை கண்ணைத் திறந்ததும் ஆச்சரியமாய் பார்க்கும், தன்னை சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கும் என்று.
அதேப்போல் மனக்கண் திறந்ததும் பிரபஞ்சமே உங்களை மையமாய் வைத்து இயங்குவதைக் காண்பீர்கள், இப்போது எதையெதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள் எனக் குறிப்பிடுகிறீர்களோ ... அவையெல்லாம் இருக்காது.
தியானம் செய்தால் மழைவருமா?
ஒரு அழகான ஜென் ஞானியின் கதை.
ஒரு நாட்டில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை பொழியாத ஒரு இடம் அது. பக்கத்து நாட்டில் வசிக்கின்ற ஒரு அபூர்வமான ஜென் ஞானியைப் பற்றிய செய்தி அந்த நாட்டிற்குள் பரவியது.
அந்த ஞானி இங்கு வந்தால் மழை பொழியும் என்கின்ற கருத்து பரவியது.
மக்கள் எல்லோரும் அரசரிடம் சென்று, பக்கத்து நாட்டில் இருக்கும் ஞானியை அழைத்துவர வேண்டினர்.
அதேப்போன்று அந்த அரசர் பக்கத்து நாட்டிற்குச் சென்று, ஞானியை அழைத்தார். உடனே அழைப்பை ஏற்று அரசரோடு வர ஒப்புக்கொண்டார். ஞானி அந்த ஊருக்குள் வந்து ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தார். தியானம் செய்து முடிந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது.
மழை ஊரையே நிரப்பியது.
மக்கள் அந்த ஞானியைச் சூழ்ந்துகொண்டு, "எப்படி மழையை வரவழைத்தீர்கள் ? என்ன மந்திரம் செய்தீர்கள் ? என்ன மாயம் செய்தீர்கள் ? உங்களால் எப்படி மழையை வரவழைக்க முடிந்தது ? இயற்கையையே ஆளும் கடவுளா நீங்கள் ?'' என்றெல்லாம் கேட்கத் துவங்கினார்கள்.
ஞானி மிக அழகாகச் சொன்னார்.
''இயற்கையை ஆளும் கடவுள் நான் அல்ல. மழையை வரவழைக்கவோ, செல்ல வைக்கவோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயம் ஒன்றே ஒன்று மட்டும் தான். எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் சமச்சீராக்க முடியும்.
எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் முழுமையாக்க முடியும்.
ஆனந்த சக்தியால் இயற்கையை முடிந்த அளவிற்குக் காப்பாற்றி வைப்பவர்கள் ஜீவன்முக்தர்கள்.
நான் இயற்கையை கட்டுப்படுத்தும் கடவுள் அல்ல. எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஞானி.
எனக்குள் தெளிவாக்கும் பொழுதே, சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகின்றது'' என்று பதில் சொன்னார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கையைச் சமச்சீராக வைத்திருப்பதற்காகவே இப்படி ஞானிகள் பூமியில் பூத்துக்கொண்டே இருப்பார்கள்.
பூமி இப்போதும் உயிரோடு இருக்கின்றது என்றாலே தெரிந்துகொள்ளுங்கள் ... இயற்கை வளத்தை மனிதர்கள் எவ்வளவுதான் சீரழித்தாலும், இயற்கையை சமச்சீராக வைத்திருக்க பல ஞானிகள் நாம் வாழும் இதே பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இயற்கையை சட்டம்போட்டு சரிசெய்ய முடியாது. இயற்கையை ஜீவன்முக்தர்களால்தான் சரி செய்ய முடியும். சமச்சீராக்க முடியும்.
இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஜீவன் முக்தர்களின் வேலையல்ல.
அவர்களிடமிருந்து, அவர்களின் இருப்பினாலேயே வெளிப்படும் ஆனந்த சக்தியால் இயற்கையை முடிந்த அளவிற்குக் காப்பாற்றி வைப்பவர்கள் ஜீவன்முக்தர்கள்.
ஏற்கனவே ஆங்காங்கே பூமியை அழியவிடாமல் காத்து, பூத்துக்கொண்டிருக்கும் ஜீவன் முக்கர்களிடம் இருந்து நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து .... நம்மாலும், நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையோடு உறவாட முடியும். நம்மாலும் வாழ்வை, இயற்கையை சரி செய்ய முடியும்.
தியானம் செய்வதினால் மழை வரவழைப்பது மட்டுமல்ல... அதைத் தாண்டிய பல புதுமைகளையும் உங்களைச் சுற்றி நிகழ்த்த முடியும்.
கையால் ஒரு பொருளை நகர்த்துவது எப்படிச் சாத்தியமோ, அதேபோல் உங்களின் உணர்வால் சுற்றியிருக்கும் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்துவதும் சாத்தியம்.
அதனால்தான் அந்த ஜென் ஞானி தனக்குள் இருக்கும் சக்தியைச் சமச்சிராக்கும் பொழுது, இயற்கையான இந்தப் பிரபஞ்ச சக்தியும் சமச்சிறாதி இயற்கையிலேயே இந்த வானம் பொழியத் துவங்குகின்றது. ஆகாயம் பூமியை வாழ்த்தத் துவங்கிவிட்டது.
அந்த ஜென் ஞானி இன்னும் ஆழமாக விளக்குகிறார், "இந்த இடத்தில் வந்து அமர்ந்தவுடன் என் மனத்திற்குள் ஏற்பட்ட எண்ணங்களையும், எண்ண ஓட்டங்களையும் ஆழ்ந்த அமைதியாக்கி, அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எடுத்துச்சென்று உடலுக்கும், எனக்கும் நடுவில் ஒரு இனிமையான, அன்பான, ஆனந்தமான ஒரு தொடர்பை ஏற்படுத்தினேன்.
என்னுள் ஏற்பட்ட உணர்வு மாற்றங்கள், என் உடலோடு மட்டும் நின்று விடாமல் இந்தப் பிரபஞ்சத்தில் உலகத்திற்குள்ளும் பாய்ந்து இந்த இயற்கையையும் சமச்சிராக்கியது'' என்றார்.
உணர்வுகளை மாற்றி சக்தியோட்டத்தை மாற்றுவதால் மழை வரவழைப்பது மட்டுமல்ல, நாட்டை வளமாக்குவது மட்டுமல்ல, உங்களையே வளமாக்குவது சாத்தியம்.
தியானம்
எதை உங்களுடைய வாழ்விலுள்ள பெரிய பிரச்சனையாகக் கருதுகின்றிர்களோ, அதைச் சரி செய்வதற்கு இந்தத் தியானத்தை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
பிரச்சனைக்குரிய இடம் எதுவோ, அங்கேயே அமர்ந்து இந்தத் தியானத்தைச் செய்யலாம். இல்லை பிரச்சனைக்குரிய நபரையோ, சூழலையோ மனத்திரைக்கு எடுத்துவந்து அந்த இடத்தில் நீங்கள் அமர்ந்திருப்பதாக பாவனை செய்தும் இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
பிரச்சனையோ, அந்த நபரையோ, அந்த இடத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், கண்களை மூடி உங்களுக்குள் பொங்கும் உணர்வு மாற்றங்களை சமச்சிராக்குங்கள்.
தினம் 11 நிமிடம் செலவுசெய்து உங்களுடைய வெளியுலகத்தையே மாற்றி அமைக்க வல்ல, இந்த உணர்வு சமச்சீர் தியானத்தை செய்து வாருங்கள்.
"தியானம் செய்வதால் மழை வருவது மட்டுமல்ல ... வாழ்வையே மாற்றியமைக்கலாம்' என்று சில வாரங்களிலேயே அனுபவப்பூர்வமாகச் சொல்வீர்கள்.
சிரத்தையோடு, முழுமையாய் செய்யுங்கள். ஏழே நாட்களுக்குள் பெருத்த முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
ஆனந்த விழிப்புணர்வு
ஒவ்வொரு நொடியிலும் உயர்ந்த ஆனந்தமயமான உயர்வு நிலையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் மீண்டும், மீண்டும் நம்மை தொட்டுத்தொட்டுச் செல்கின்றன. இதை உணராதவர்கள்தான் துக்கத்திலேயே வாழ்கின்றார்கள்.
பாராசூட்டில் முயற்சித்தாலும், புவியீர்ப்பு விசையானது அக்கல்லை கீழ்நோக்கி இழுத்துக் கொண்டேயிருக்கும்.
உங்களின் உணர்வு ஆனந்தம் நோக்கி உயர்ந்தாலும் மனமானது துக்கத்தை நோக்கி உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். எப்படி இதில் இருந்து விடுபடுவது ?
இதற்கு உதவும் அர்த்தம் பொதிந்த உரையாடல் ஒன்றை இங்கு பகிர விரும்புகிறேன்.
ஜென்சீடன் : எது தியானம்?
- மாணவன் : விழிப்புணர்வு நிலைக்கு எடுத்து வரும் எல்லாமே தியானங்கள்தான். ஜென்சீடன் :
துவக்கத்தில் உற்சாகத்தைத் தந்து கடைசியில் சலிப்பையோ, மாணவன் : சோர்வையோ தரும் எதுவுமே தியானமல்ல. ஆசையால் தூண்டப்படும் செயல்களும் அச்சத்தால் தூண்டப்படும் செயல்களும் தியானமல்ல.
ஜென்சீடன் : எது ஞானம் ?
மாணவன் : ஆசை அச்சம் என்ற இரண்டுமே சம்ஸ்காரங்கள், எனர்ஜி வைரஸ்கள். இவற்றின் பெருக்கத்தை தன்னுள் குறைப்பதும், இவற்றிடமிருந்து தன்னை விடுபடுத்திக்கொள்வதும், அவற்றைக் கூண்டோடு ஒழிப்பதும்தான் ஞானம்.
ஜென்சீடன் :
ஆசையால் தூண்டப்படும் செயல்களும் அச்சத்தால் தூண்டப்படும் செயல்களும் தியானமல்ல.
மாணவன் :
எனதையோ எதிர்பார்த்து ஓடாமல், எதற்கோ பயந்து ஓடாமல், தனக்குள் பொங்கும் ஆனந்த விழிப்புணர்விலேயே லயித்திருப்பதும், "அந்த விழிப்புணர்வை ஒவ்வொரு செல்லிலும் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு செயலிலும் பாயச்செய்வதும் ஆனந்தம்."
ஜென்சீடன் :
மேற்சொன்ன உயர்ந்த நிலையில் வாழ்வதும் வாழவைப்பதும் தவம். தவம், தியானம், ஞானம் என்பதெல்லாம், தனித்தனியானவை அல்ல. உயர்ந்த ஆனந்தமயமான உணர்வு நிலையில் வாழ்வதற்கு இவை மூன்றும் ஒருங்கே நிகழவேண்டும். உயர்ந்த உணர்வு நிலையில் வாழும் ஒருவருக்குள்ளிருந்து இவை மூன்றும் ஒருங்கே வெளிப்படும்.
இவரிடமிருந்து சக்திக்கு எதையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு,
பொங்கியோட வேண்டிய ஆனந்தவிழிப்புணர்வு தேங்கி நிற்க ஆரம்பிக்கும்போதுதான் ஆரோக்கியம் மங்க ஆரம்பிக்கின்றது, ஆனந்தம் மறைய ஆரம்பிக்கின்றது.
நம்முடைய உடலில் ஏழு முக்கியமான இடங்களில் இந்த ஆனந்த விழிப்புணர்வு செறிந்திருக்கின்றது. அவ்விடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள் என்றழைக்கின்றோம்,
இதயத்திலிருந்து உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஓட்டம் பாய்கிறது என்று படித்திருப்பீர்கள்.
ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஒட்டம் பாய்வது போலவே சக்தியோட்டமும் பாய்கின்றது.
ஏழு சக்தி மையங்களில் ஏதாவது ஒரு சக்திமையம் பாதிக்கப்பட்டாலும், மந்தமானாலும் அந்தச் சக்திமையம் சம்பந்தப்பட்ட உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். அந்தப் பாதிப்பைத்தான் நாம் நோய்களாக அனுபவிக்கின்றோம்.
எந்த ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும் அதற்குக் கீழுள்ள ஏதாவது ஒரு சக்திமையத்தில் ஏற்பட்ட சக்தி குறைபாடோ அல்லது சக்தி அடைப்போதான் காரணமாக இருக்கும் ...
-
- முதுகெலும்பின் நுனியில் உள்ள மூலாதாரம்.
-
- தொப்புளுக்கு இரு அங்குலம் கீழேயுள்ள சுவாதிஷ்டானம்.
-
- தொப்புளுக்கு ஒரு அங்குலம் மேலேயுள்ள மணிப்பூரகம்.
ஒவ்வொரு செல்லுக்கும் இரத்த ஓட்டம் பாய்வது போலவே சக்தியோட்டமும் பாய்கின்றது.
-
- இதய மத்தியில் உள்ள அனாகதம்.
-
- தொண்டை குழியில் உள்ள விசுத்தி.
-
- புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா.
-
- உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரம்.
இந்த ஏழு சக்கரங்களையும் உற்சாகமாய் இயக்கவைக்கும் உபாயம் அறிந்தவர்களுக்கு உபத்திரவமே இருக்காது. அவர் எப்போதும் மிக உயர்ந்த ஆனந்த விழிப்புணர்வு நிலையிலேயே இருப்பார்.
உங்களின் சுபாவம் ஆனந்தமயமானது. உங்களின் நோய்களையெல்லாம் குணமாக்கும் சக்தி உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள விழிப்புணர்வுக்குள் இருக்கின்றது. அதைப் பொங்கியோட அனுமதித்தாலே நோய்களெல்லாம் மறைந்து போகும். நான்பட்ட நோய் என்பதே நாள்பட்ட சக்திக் குறைபாட்டால் வந்ததுதானே.
சக்திகுறைபாட்டைச்சரிசெய்யஅந்தந்தச்சக்திமையத்தில்விழிப்புணர்வைப் பாய்ச்சினாலே போதுமானது. 'சின்மயானந்த தியானம்' இதற்கு நேரடியாக உதவும்.
சின்மயானந்த தியானம்
கண்களை மூடி, 'சுபாவத்தினாலேயே நீங்கள் ஆனந்தமயமானவர்' என்பதை உணர்ந்து ஆனந்தமயமான விழிப்புணர்வுக்குள் நுழையுங்கள்.
உடலில் எந்தப் பகுதியில் வேதனையோ, வலியோ, வியாதியோ இருக்கின்றதோ அந்த பகுதிக்கு அருகேயுள்ள சக்கரத்தில் ஆனந்தமயமான அதிர்வுகளை முழுமையாக உணருங்கள். ஆனந்தமயமான அதிர்வுகள் அங்கிருந்து உடல் முழுவதும் பரவுவதையும் ஒவ்வொரு செல்லும் ஆனந்தமயமாவதையும் முழுமையாய் உணருங்கள். குணமளிக்கும் சக்தி பொங்கிப் பாய்வதை உணர்வீர்கள்.
மேற்சொன்ன நுட்பத்தை ஒவ்வொரு நோய்க்குமான தனி தியானமாக செய்யலாம். ஆனால் சின்மயானந்த தியானத்தில் மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையுள்ள ஏழு சக்கரங்களிலும் படிப்படியாக உங்களின் விழிப்புணர்வு முழுவதையும் ஒன்றாக்குங்கள்.
ஒவ்வொரு சக்கரத்திலும் குறைந்தது ஒரு நிமிடமாவது ஆனந்தமயமான விழிப்புணர்வு நிலையிலிருந்து கவனம் முழுவதையும் அங்கே ஒன்றாக்குங்கள்.
இந்த ஏழு சக்கரப்பயணம், ஆனந்தப் பயணம் மட்டுமல்ல. ஆரோக்கியப் பயணமும் கூட.
இத்தியானத்தின் சிறப்பம்சங்கள்
-
- நாள்பட்ட நோய்களுக்கான அருமருந்து
-
- சோர்வைப் போக்கும் உற்சாக நுட்பம்.
-
- ஆனந்த சுபாவத்தைப் புதுப்பிக்கும் கல்பதரு.
தியானப் பூச்செண்டு
- வீடு => மனிதன் தங்கும் கோவில்.
- கோவில் => கடவுள் தங்கும் வீடு.
- பிரபஞ்சம் => கடவுள் பிரபஞ்சம் தங்கியிருக்கும் ஊஞ்சல்.
- மனிதன் => உலகில் வாழும் இன்னொரு உயிர்.
- உயிர் => எல்லாவற்றிலும் இருக்கும் கடவுள் தன்மை.
- மெய்ஞ்ஞானி => உள்ளுலக ஆராய்ச்சியாளர்.
- விஞ்ஞானி => வெளியுலக ஆராய்ச்சியாளர்.
- தியானி => மெய்ஞ்ஞான விஞ்ஞானி.
- தொழிலாளி => தன்னை முதலாளியாக உயர்த்திக்கொள்ளத் துடிப்பாய் முடிவெடுக்காத அப்பாவி.
- முதலாளி => முதலாளியான பின்னும் தனக்குத்தானே சுதந்திரம் தரத் தயாராயில்லாத அப்பாவி.
- கணவன் => கணவனாக மாறிய நண்பனாயிருந்தால்கூட, இன்னும் நண்பராக மாறாகவர்!
- மனைவி => மனைவியாக மாறிய பின்னும், இன்னும் தன் கணவனுக்கே தாயாக மாறாதவர் !
- நிஜ கணவன், மனைவி => நண்பனாக மலர்ந்த கணவன், தாயாக மலர்ந்த மனைவி
- பில்கேட்ஸ் => வெளியுலக புத்தர்!!!
- புத்தர் => உள்ளுலக பில்கேட்ஸ்!!
- பதஞ்சலி => யோக பிதா!
- புத்தர் => தியான பிதா!
- சிவன் => ஞான பிதா!
- கிருஷ்ணர் => ஆனந்த பிதா!
- சைவ உணவு => உடலுக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் நல்லது
- உடல் => இந்த முறை நீங்கள் அணிந்திருக்கும் சட்டை
- மனம் => எத்தனை முறை நீங்கள் பூமிக்கு வந்தாலும் உங்களோடேயே வருவது.
- ஆத்மா => உடல் இறந்த பின்னும் வாழ்வது - மனம், மனம் இறந்த பின்னும் வாழ்வது - ஆத்மா!
- பிறப்பு => காலை கண்விழிப்பது புதுபிறப்பு, பூமியில் பிறப்பது புதுபிறப்பு , ஏன்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு புது எண்ணத்திலும் புதிதாய் பிறக்கிறீர்கள்.
- இறப்பு => இரவு தூங்குவதும் ஒரு இறப்புதான், உடலை விடுவது ஒரு இறப்பல்ல, அது இடைவேளை! மனம் இறந்தால், பழைய எண்ணங்கள் ஒழிந்தால் அது நிச்சயம் இறப்புதான்.
- வாழ்வு => நிலையற்றது.
- நிலையானது => மாற்றம்.
- உண்மை => விளக்கப்பட முடியாதது.
- அன்பு => கிடைக்காதது.
- கிடைக்கக்கூடியது => ஆனந்தம்.
- சோகம் => மனம் போடும் நாடகம்.
- ரோகம் => உடல் போடும் நாடகம்.
- மோகம் => வாழ்க்கை போடும் நாடகம்.
- தோல்வி => வாழ்க்கையை எதிர்ப்பவர்களுக்குக் கிடைப்பது.
- அதிர்ஷ்டம் => வாழ்க்கையோடு ஒன்றியவர்களுக்குக் கிடைப்பது.
- ஞானம் => தன்னோடு ஒன்றியவர்களுக்குக் கிடைப்பது.
- தியானம் => இருக்குமிடத்தில் அப்படியே இருங்கள். அடுத்த 21 நிமிடத்திற்கு பாறை போல சிறு அசைவுக்குக் கூட இடம் தராதீர்கள். -இதைச் செய்யுங்கள். தியானம் நிகழும். அற்புதங்கள் நிகழும்.
- சக்தி => ஒரு சாதாரண சக்தி, நீங்கள் பயப்படாதவரை.
- ஜோக் => நீங்கள்தான்!
- கிகில் => நீங்கள்தான்!
- ஆசீர்வாதம் => நீங்கள்தான்!
- சாபம் => நீங்கள்தான்!
- எல்லாம் நானா ? => எல்லாம் உங்களின் மனம்!
- ஆனந்தம் => ஆனந்தம் ஒன்றுதான். அதில் பல வகைகள் இல்லை. இது புகுந்த இந்த நிமிடத்திலிருந்து ஆனந்தமாயிருக்க முடியும். - இது நிகழ், கலையாத ஆனந்தத்திலிருப்பார்கள்.
- வரம் => பக்தி பொங்க நன்றியுணர்வோடு இறைவனிடம் கேட்டால், நீங்கள் விரும்பிக் கேட்பதை தர மறுக்கவே மாட்டார் இறைவன். சரணாகதியுணர்வோடு, இறைவனிடம் நின்றால் உங்களுக்குத் தரவேண்டியதைத் தந்துவிடுவார் இறைவன்.
பின்குறிப்பு:
எப்போதும் மனிதனின் விருப்பம் அவனின் தேவையைவிட, பலமடங்குகள் குறைவானதாகவே இருக்கிறது.
ஞானம் => கடவுளிடம் பிரார்த்திக்கிறீர்கள். தியானிக்கையில் கடவுளாகவே மாறுகிறீர்கள், எதைச் செய்யலாமென முடிவு செய்வது ஞானம். பிரார்த்தனை நேரம் கோடீஸ்வரன் கேட்கும் பிச்சை காலம். நன்றி பொங்கும் நேரம் உங்களை கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டகாலம்.
பின்குறிப்பு : வாழ்க்கையோடு போராடுவது, கடவுளோடு போராடுவது, அஞ்ஞானம். போராடுவதை நிறுத்துவதே ஞானம்.
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை
மன அழுத்தத்திலிருந்து தியானம் உடனடி விடுதலையைத் தருவதால்தான் மேல் நாடுகளில் தியானத்திற்கு அமோக வரவேற்பு இருக்கின்றது.
ஜென் சீடர்: தியானம் எந்தெந்த நோய்களைச் சரிசெய்யும் ?
ஜென் குரு: உன்னால் பெயரிட முடிந்த, உன்னால் பெயரிட முடியாத எல்லா நோய்களிலிருந்தும் வெளிவர தியானம் உதவும்.
2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
தியானம் ஒருவருக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியை நேரடியாக அதிகரிக்கின்றது என்பதால்தான் நோயாளிகள்கூட தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜென் சீடர்: நோய்கள் கூட தியானத்தில் சரியாவது எப்படி ?
ஜென் வேலையல்ல. இது உடலுக்குள் ஒளிந்திருக்கும் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் ஞானத்தன்மையை (Self Healing Intelligence) விழிப்புறச் செய்கின்றது.
3. நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடுதல்:
இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் மனிதனுக்குள் உருவாக்கும் இம்சையான உணர்வுகளும், வேதனைகளும், தியானம் செய்த முதல் நாளிலிருந்து குறைய ஆரம்பிக்கின்றது.
ஜென் சீடர் : உடல் எடையைக் கூட தியானத்தில் சரிசெய்ய முடியுமா என்ன?
உடலைக் கனமாக உணர்வதற்குக் காரணமானது அதிக எடை அல்ல, குறைந்த மனமே காரணம்.
ஜென் குரு : கனமாக உணரலாம். நாலு அடி நடந்ததும் மூச்சு வாங்கலாம். குண்டாயிருப்பவர்கள் கூட சகஜமாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யலாம். இரண்டும் சாத்தியம்.
உடலைக் கனமாக உணர்வதற்குக் காரணமானது அதிக எடை அல்ல, குறைந்த மனமே காரணம்.
எனவே மனிதருக்கு தேவையானது Weight reduction அல்ல, Ego reduction!
4) குடும்பச் சச்சரவுகள் சரியாகும்:
பல குடும்பங்களில் இன்று கூட்டுத் தியானம் செய்வது பழக்கமாகி விட்டது. வீட்டில் தனி ஒரு நபராய் தியானம் செய்தால் கூட அது வீட்டிற்கு நிம்மதியைச் சேர்க்கின்றது. சச்சரவுகளை இருக்குமிடம் தெரியாமல் மறைத்து விடுகின்றது.
ஜென் சீடன்: தியானத்தினால் அருமையான குடும்பமாக என் குடும்பம் மாறி விடுமா ?
தியானம், முதலில் உங்களை அருமையானவராக்கும். உங்களைப் பார்த்து உங்களின் குடும்பமும் அருமையாகும். இப்படி பல குடும்பங்கள் வாழ ஆரம்பித்தால், நம் நாடே அருமையானதாகிவிடும்.
ஜென் குரு:
- செல்வமும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்:
மலர் பட்டாம்பூச்சியை ஈர்க்கும். ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும். ஞானம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.
இம்மூன்றும் மஹாவாக்கியங்கள் மட்டுமல்ல. தியானம் செய்யும் ஒவ்வொருவரின் அனுபவ வாக்கியம்.
ஜென்சீடன்: அதெப்படி தியானம் செல்வத்தை ஈர்க்கும் ?
ஜென் குரு: கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்காதே! செய்து பார், புரியும்.
- மனத்தெளிவும், புத்திசாலித்தனமும் விழித்துக் கொள்ளும்:
தியானத்தினால் மனிதனின் புத்திசாலித்தனத்தை 6 மடங்குகள் அதிகரிக்க முடியும். அதைப்போல் மன ஒருமைப்பாட்டை (Concentration problem) 300% அதிகரிக்க முடியும் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்திருக்கின்றோம்.
ஜென் சீடன் : வெற்றிக்கு அவசியம் எது ?
ஜென் குரு :
ஜென் சீடன் : முடிவெடுக்கும் திறன் எப்படி வெற்றிக்கு அவசியமாகும் ?
ஜென் குரு : உடலை ஒரு அங்குலம் நகர்த்துவதற்குக் கூட நீங்கள் முடிவு செய்தாக வேண்டும். தேவையான அளவு புத்திசாலித்தனமும், மனத்தெளிவும் விழித்துக் கொள்ளும் போதுதான் சரியான முடிவுகளை சடசடவென எடுக்க முடியும், சாதிக்க முடியும்.
தியானத்தினால் மனிதனின் புத்திசாலித்தனத்தை 6 மடங்கு அதிகரிக்க முடியும்.
7. நாடு நலம் பெறும்:
ஒவ்வொரு சொட்டால் ஒன்று சேரும் நீர்த்துளிதான் அருவியாகி ஆறாகின்றன, அங்கொன்றும் இங்கொன்றுமாக நீங்கள் தியாகம் ஆரம்பித்தாலும் அது நல்லதே.
அமைதியும், ஆனந்தமும் கொண்ட உங்களைப் போன்ற மனிதர்கள் சேரச் சேர தியாகிகள் ஞான அருவியாவார்கள். அவர்கள் தான் மாறுவார்கள். அதில் எதிர்காலத்தில் நீச்சலடித்து ஆனந்தமாயிருக்கப் போகும் மீன் குட்டிகள்தான் உங்களின் பிள்ளைகள்.
- ஜென் சீடன் : ஒருவர் தியானம் செய்தால் நாட்டுக்கு என்ன பலன்?
- ஒருவர் சைக்கோவாவதால் நாட்டுக்கென்ன பயன்?
- ஜென் குரு :
- ஜென் சீடன் : நாட்டுக்கு அது கேடுதான்.
- ஜென் குரு : கவலையை விடு. தியானம் செய்பவர்களால் நிச்சயம் நாடு நலமாகும். இரண்டை மட்டும் எப்போதுமே ஒத்திப் போடக்கூடாது. ஒன்று தியானம், இரண்டு ஆனந்தம்.
தியானத்தின் முதல் நிலை பலன்களைத் தாண்டிய உயர்ந்த இரண்டு தியானத் தன்மைகளை பார்ப்போம் ...
"பூரண தியாக மனப்பான்மையும், முழு பொறுப்புணர்வும் கொண்ட ஒருவரை என்னிடம் தாருங்கள். ஆயிரம் ஞானிகளை உங்களிடம் திரும்பத் தருகின்றேன். "
1+1 = 2 என்பது வெளியுலகக் கணக்கு. 1+1 = 111 என்பது ஆன்மீகக் கணக்கு.
வெளியுலகில் இருவர் ஒன்றாய் சேர்ந்தால் சாதனை படைக்கலாம். உள்ளுலகில் இருவர் ஒன்றாய் கலந்தால் சகாப்தம் படைக்கலாம்.
சாதனை படைப்பதற்கான இரு மூலதனங்கள்
- முழுப் பொறுப்புணர்வு: வெளியுலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கான அடிப்படை மூலதனம்.
- பூரண தியாக மனப்பான்மை: உள்ளுலகில் சாதிக்க விரும்புவர்களுக்கு அடிப்படை மூலதனம்.
வெளியுலதில் பொறுப்பெடுத்தவர்கள் பணக்காரர்களாகவும், அறிவாளிகளாகவும், தலைவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
உள்ளுலகில் தியாக தன்மையின் உச்சியைத் தொட்டவர்கள் யோகிகளாகவும், தபஸ்விகளாகவும், மத்துமார்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
இவ்விரண்டையும் சேர்த்தவர்கள்தான் மலர்ந்திருக்கிறார்கள். சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.
புத்தர் ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 10,000 ஞானிகளை உருவாக்கியது அவரைச் சுற்றி எழுந்து நின்ற கைப்பிடியளவு முழுப்பொறுப்புணர்வு கொண்ட பூரணத் தியாகிகளை வைத்துதான்.
பூரணத் தியாகிகளாகவும், முழுப் பொறுப்பாளிகளாகவும் எழுந்து நில்லுங்கள்... முதலில் நீங்கள் ஞானியாவீர்கள்.
அடுத்து உங்களைக் கொண்டு ஓராயிரம் ஞானிகளை ஞானகுருவால் எளிதில் உருவாக்க முடியும்.
Part 10: Open the Soul and Increase the Joy
நவரசம் உங்களுக்குள்ளும் உள்ளது
அந்த ஞானியை நாடே மதித்தது. காரணம், அந்நாட்டின் ராணி அந்த ஜென் ஞானியின் பக்தை. சிறந்த சிஷ்யை.
துணிகளை உடுத்தாத நாகா பாபாவாக வாழ்ந்த ஜென் ஞானியிடம் இருந்த ஒரேயொரு சொத்து அவரிடம் இருந்த பிச்சைப்பாத்திரம் மட்டுமே.
தன் குருவின் மீது ஆழ்ந்த பக்தியும், அன்பும் கொண்ட ராணி அவரின் நினைவாக அவரிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைப் பெற விரும்பினார்.
பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாதவரிடம் எதைக் கேட்பது என்று யோசித்த ராணி, வைர வைடுரியங்கள் பதித்த தங்கத்தால் ஆன பிச்சைப் பாத்திரத்தை செய்து தன் குருவைப் பார்க்கச் சென்றார்.
ஒய்வாகக் கண்களை மூடி அமர்ந்திருந்த குருவின் அருகே இருந்த பிச்சைப் பாத்திரத்தைத் தன் நினைவுப் பரிசாக எடுத்துக் கொண்டு, ஜொலி ஜொலிக்கும் தங்கப் பாத்திரத்தை அந்த இடத்தில் வைத்தார் ராணி.
''அடுத்து, என்ன செய்யப் போகிறார்?''
''இவ்வளவு அழகான பாத்திரத்தைப் பார்த்து என்ன ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்''
யோசித்தவாறே குருவின் முன்னால் அமர்ந்திருந்த ராணி வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.
காரணம், கண்களைத் திறந்ததும் எப்போதும் சாதாரணமாகத் தன் பிச்சைப் பாத்திரத்தை எப்படி எடுப்பாரோ அப்படி எடுத்தார் ? அதில் கஞ்சியை ஊற்றிக் குடித்து விட்டு, அதே இடத்தில் வைத்து விட்டு, "என்னம்மா? நல்லாயிருக்கீங்களா?" என்று விசாரித்தார்.
ஞானிகளுக்குத் தங்கமும் ஒன்றுதான். தகரமும் ஒன்றுதான். அவர்களுக்குப் புகழ்ச்சியும் ஒன்றுதான். இகழ்ச்சியும் ஒன்றுதான்.
இவ்வளவு அழகான பாத்திரத்தைப் பார்த்து கொஞ்சமும் வியப்படையாத குருவைப் பார்த்து, ராணி மிகவும் வியப்படைந்தார்.
ஞானிகளுக்குத் தங்கமும் ஒன்றுதான். தகரமும் ஒன்றுதான். அவர்களுக்குப் புகழ்ச்சியும் ஒன்றுதான். இகழ்ச்சியும் ஒன்றுதான். எதுவும் அவர்களைப் பாதிப்பதேயில்லை ... வியப்பும், சிரிப்பும், விளையாட்டுகளில் ஒன்றுதானேயன்றி, அவர்களுக்கென்று எந்தவிதத் தனி உணர்ச்சிகளும், பிடிப்புகளும் இல்லை.
''ஞானிகள் ஆனந்தமயமாய், எல்லா சூழல்களிலும் வாழக்கூடியவர்கள். காரணமேயில்லாமல், அனந்தமாய் இருக்கும் அவர்களை எந்தவொரு வெளிக்காரணமும் சிறிதும் சலனப்படுத்தாது'' என்று எப்போதோ ராணி கேட்ட
ஞானக்கருத்திற்கு இன்று நிரூபணத்தைப் பார்த்த ராணி மிகவும் ஆனந்தப்பட்டார்.
தான் சிறுவயதில் கேட்ட கதைகள், சத்தியங்கள் சாத்தியமானவைதான் என்பது புரியப்பட்டதும், ராணிக்கு ஞானியாகும் ஆசை பிறந்தது. தானும் உயர்ந்த உணர்வு நிலையைத் தொட வேண்டும் என்று தெளிவு பிறந்தது.
இந்த நல்ல ஆசை பிற்காலத்தில் அந்த ராணியை ஞானியாக்கியது.
இந்த நல்ல ஆசை உங்களுக்குள்ளும் பிறக்க அனுமதித்தால், உங்களாலும் மிக உயர்ந்த ஆனந்த வாழ்வை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
ராணி, காணிக்கையாக்கிய தங்கப் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜென் ஞானி தன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஜொலிக்கும் தங்கப்பாத்திரத்தைப் பார்த்து விட்ட திருடன் ஒருவனுக்குப் பெரும் சந்தோஷம்.
எப்படியும் இன்று இதை இவரிடமிருந்து திருடி விடலாம் என்று அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.
ஞானி வீட்டுக்குள் சென்றதும், வீட்டுக்கு வெளியே இருந்த புதருக்குள் திருடன் ஒளிந்து கொண்டதை அறிந்திருந்த ஞானி மெல்ல புன்னகைத்தார்.
புன்னகைத்த ஞானி, தன் கையில் இருந்த தங்கப்பாத்திரத்தைத் திருடன் இருக்கும் புதர் நோக்கி விட்டெறிந்து விட்டு நிம்மதியாய் உறங்கச் சென்றார்.
தன் மடியிலேயே வந்து விழுந்த தங்கப் பிச்சைப் பாத்தித்தைப் பார்த்து வியந்த திருடன், "எப்படி இதைத் தூக்கி எறிய முடியும்?" என்று வியந்தவாரே நூனியைப் பார்க்க விட்டிற்குள் வந்தபோது, இன்னும் பெரிய வியப்பு காத்திருந்தது.
காரணம், ஞானி நீம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
"இவ்வளவு பெரிய பொக்கிஷத்தைத் தூக்கி எறிந்து விட்டு, எப்படி இவரால் நீம்மதியாகத் தூங்க முடிகிறது?"
''என் கைக்கே இந்தப் பாத்திரம் வந்த பிறகுகூட எனக்கு நிம்மதி வரவில்லை. எப்படி இவரால் இவ்வளவு நிம்மதியாய் இருக்க முடிகின்றது?'' என்று யோசித்தவாரே, ஞானியைப் பார்த்து நின்று கொண்டிருந்த திருடன் வியப்படைந்தான்.
மெல்ல கண்களைத் திறந்த நூனி, "அப்பா! நீயும் நிம்மதியாகப் படுத்துத் தூங்கப்பா, அப்புறமா எழுந்து போகலாம்'' என்றார்.
ருமனியின் ஒவ்வொரு செயலையும் பார்த்து வியந்து கொண்டே சென்ற திருடன் கேட்டான், "இவ்வளவு விலையுர்ந்த தங்கப் பாத்திரத்தை ஏன் என்னை நோக்கிக் தூக்கி எறிந்திர்கள்?''
"வெளியே தூக்கி எறிந்ததால்கான் நீ உள்ளே வந்திருக்கிறாய், உன்னோடு என்னால் பேச முடிந்தது.
ஒருவேளை இங்கேயே வைத்திருந்தால், நான் தூங்கிய பிறகு இதை நீ எடுத்துச் சென்றிருப்பாய்… நாம் பழகுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது'' என்றார்.
தொடர்ந்து, ருரணியிடம் பேசிக் கொண்டேயிருந்த திருடனின் மனம் மலர ஆரம்பித்தது.
கடைசியாய் திருடன் கேட்டான், "நான் ஒரு திருடன். என் தொழில் அப்படி. நான் என்ன செய்ய? என் தொழிலை விட்டுவிடவா?''
ஞானி சொன்னார், "தொடர்ந்து திருடு," என்றார்.
"தொடர்ந்து திருடுவதா? அச்சோ அது தவறில்லையா?" என்று திருடன் கேட்டதற்கு ஞானி சொன்னார்.
"திருடுவதை விழிப்புணர்வோடு செய். திருடுவதற்காக நீ கிளம்புவதிலிருந்து, திருடுவதற்காகச் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் முழு விழிப்புணர்வோடு, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம்தராமல் செய்"
ருானி சொன்னபடியே தொடர்ந்து திருட ஆரம்பித்த திருடன், மூன்றே நாட்களில் ஞானியைத்தேடி ஓடிவந்தான்.
ருமியிடம்... "என்ன செய்திகள்! என்னால் திருட முடியவே இல்லை. விழிப்புணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்யச் செய்ய திருடும் எண்ணமே கரைந்து காணாமல் போய் விடுகிறது. ''
"உள்ளுக்குள் ஆழ்ந்த அமைதியும், ஆனந்தமும் பொங்க ஆரம்பிக்க, என்னையும் அறியாமல் தியான உணர்வில் ஆழ்ந்து விடுகின்றேன், ''என்று சொல்லி, அவரின் பாதம் பணிந்து வணங்கி, அன்றே அவரின் சீடரானார் அந்தத் திருடன்.
திருட்டுத்தனத்தை ஒழித்த இந்த தியானம் எந்தவொரு மனப்பழக்கத்தையும் ஒழிக்க வல்லது. அடிமைத்தனங்களைக் கூட மாற்றும் வல்லமை படைத்தது இந்த தியானம்.
- மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற மன அடிமைத்தனங்களிலிருந்தும்...
- அதிக உணவு, அதிக உறக்கம், சோம்பல் போன்ற மனப்பழக்கங்களிலிருந்தும் ...
ஒருவரை முழுமையாய் விடுவித்து அவரை நல்ல மனிதராய் நவரச மனிதராய் மாற்றும் தன்மை பெற்ற இந்த தியானம் திருடனுக்கு ஞானி தந்த தியானம்.
திருடனே மலர்வது சாத்தியமென்றால், ஏற்கனவே பல நல்ல தன்மைகளோடு வாழும் உங்களை நவரச மனிதராக்குவது நிச்சயம் சுலபம்தான். தியானம் செய்து பாருங்கள். நவரசம் உங்களுக்குள் ஊறும்.
வாழ்வே வரப்பிரசாதமாகும்
ஒரு வித்தியாசமான வரம் கேட்டு ஒருவர் என்னிடம் வந்திருந்தார்.
நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர், 'நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்'' என்றார்.
''எதற்காக ?'' என்று கேட்டதற்கு,
"என் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள்'' என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும், திரும்பக் கேட்டேன், "அய்யா என்ன சொல்கின்றீர்கள், திருமணத்திற்குத்தான் ஆசீர்வதிப்போம். விவாகரத்துக்கு எப்படி ஆசீர்வதிக்க முடியும் ?
இப்படி விவாகரத்துக்காக ஆசிர்வதிக்கும்படி கேட்குமளவுக்கு உங்களைத் தூண்டியது எது ?''
"இல்லை, இல்லை, இல்லை, உங்களுக்குத் தெரியாது. நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
நீங்கள்ளப்படியாவது இந்த விவாகரத்துக்கு ஆசிர்வாதம் பண்ணிடுங்க, " என்று கட்டாயப்படுத்தியதைத் தடுத்துக் கேட்டோம்.
''என்னங்கய்யா இப்படிச் சொல்கின்றீர்கள்.
கஷ்டம் என்பது எப்போதும் கொடுக்கல் வாங்கலில் நடைபெறுவதுதான்.
நீங்கள் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல், உங்களின் மனைவியிடமிருந்து மட்டுமே கஷ்டத்தை அனுபவித்திருக்க முடியாது.
உண்மையாய் நடந்தது என்ன? தெளிவாய் சொல்லுங்கள்" என்று கேட்டபோது,
''இதுவரையில் அவள் எனக்குக் கொடுத்த தொந்தரவுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நீங்கள் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல், உங்களின் மனைவியிடமிருந்து மட்டுமே கஷ்டத்தை அனுபவித்திருக்க முடியாது.
திருமணமான அன்றிலிருந்து எனக்குக் கஷ்டம்தான். திருமணத்தன்று பானைக்குள்ளே மோதிரம் எடுக்கிற விளையாட்டில் மோதிரம் எடுப்பதற்குப் பதில் என் விரலை கிழிச்சிட்டா'' என்று மிகுந்த கடுப்போடு பேசியவர்,
மேலும் தொடர்ந்தார், ''இதையெல்லாம் விடுங்க இன்று காலை டேபிளில் வைக்கிறேன்னு, கொதிக்க கொதிக்க என் மேல் காஃபியை சிந்திட்டா…'' என்று நொந்துபோன குரலில் சொன்னார்.
அவரிடம் கேட்டோம், "ஏங்கய்யா, யாராவது காஃபி சிந்தியதற்காக விவாகரத்து செய்வார்களா ?''
இப்படிக் கேட்டதும் சத்தத்தை உயர்த்திச் சொன்னார், ''இப்ப என்மேல் காஃபி ஊத்துவா, நாளைக்கு என் மேல ஆஸிடை ஊத்துவா, இதெல்லாம் சுத்தமா ஒத்துவராது''.
அவரைப் பார்க்கு மிகவும் ஆச்சரியப்பட்டேன். "இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?'' என்று!
தவறுதலாகக் காஃபி ஊற்றியதற்கும், ஆஸிட் ஊற்றுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருந்தாலும். அந்தச் சிறு தவறுதலுக்கு அவ்வளவு எரிச்சலும் கோபமும் வந்தது ஏன்?
காரணம், மனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய பதிவேடுகள் (Old memory files).
ஒவ்வொருமுறை நடக்கும் சின்னச் சின்ன வருத்தங்களையும், தவறுதல்களையும் உள்ளுக்குள் அடுக்கி வைத்துக்கொண்டே போகும் போதுதான் அது ஒருவரின் மீது அளவுகடந்த எரிச்சலையும், வெறுப்பையும் உருவாக்கிவிடுகிறது.
இந்த எரிச்சல் மற்றவர்களை எரிப்பதற்கு முன், உங்களைத்தான் எரிக்கும். இதைப் புரிந்து உங்களின் எரிச்சலைத் தணித்தாலே, வாழ்வு சுமுகமாகி விடும்.
ஆஸ்ரமவாசிகளோடு பேசிக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருவர் கேட்டார்,
''எரிச்சல் இல்லாத, இனிமையான வாழ்வு வாழ்வது எப்படி ? அதை மட்டும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து விட்டீர்களென்றால், அவர்களின் வாழ்வில் பெரும்பகுதி நேரத்தையும், சக்தியையும் சேமித்து விடுவார்கள். அவர்களின் வாழ்வே வரப்பிரசாதமாகிவிடும்…''
மூதாட்டிக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கான இந்த தியானம்.
அருமையான சொற்றொடர் ஒன்று ... "மனச்சிக்கல் இல்லாமல் நாள் முடிய வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் நாள் ஆரம்பிக்க வேண்டும்" இது நடந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது.
இரவு உறங்கச் செல்லும் முன்... "இன்று யார் யார் மீது என்னென்ன வருத்தங்கள் உருவானது?" என்று பட்டியலிடுங்கள்.
அதனால் உருவான மனச்சிக்கல்களை அப்பொழுதே அவிழ்த்துவிட்டால் மனம் சிழ்பிடிக்காது. எரிச்சல் எனும் மனக்கசப்பு உருவாகாது.
வருத்தம் உருவாகும் முன் அவரோடு வாழ்ந்த மிக இனிமையான, மிக உயர்ந்த நேர்மறையான நினைவுகளை மேலெடுத்து வந்து அவரை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்களின் உள்ளத்தில் அவருக்கு இனிமையான இடத்தைத் தந்துவிட்டு நிம்மதியாக உறங்குங்கள்.
உங்களின் நிம்மதியை அடுத்தநாள் அவரோடு மீண்டும் இனிமையாகப் பழகுவதன் மூலமாக நிரந்தரமாக்குங்கள்.
ஒருவேளை, வருத்தத்தை ஏற்படுத்தியவர் புதுநபராக இருந்தால் அவரையும் மன்னித்து விடுங்கள். அவரோடு அடுத்தடுத்து நடக்க இருக்கும் நட்புறவிற்காக அவரை முழுமையாய் மன்னித்து விடுங்கள்.
இதைச் செய்துவிட்டு உறங்கினால் மனச்சிக்கல் உருவாகாது.
அதனால் எதிர்காலத்தில் உருவாகும் வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து முற்றிலும் தப்புவிக்கப்படுவீர்கள்.
ஏற்கனவே, நிறைய மனச்சிக்கல்களும், பெற்றிருப்பவர்கள்கூட இந்த தியானத்தை ஆழமாகச் செய்து, ஒரே முறையில் விடுதலை பெற வைக்கும் வல்லமை படைத்த இத் தியானம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்.
சகஜத்தன்மை வாழ்வையே புதுப்பிக்கும்
ஒரு பேருந்தில் திடீரென்று பயங்கரமாகச் சப்தம் கேட்டது. எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. என்னவென்று பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்தபோது, ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கும் ஒரு அம்மா "கதவை மூடு" என்று சத்தமிட்டார்.
அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு பெண் "கதவைத் திற'' என்று என்று சத்தமிட்டார். இதே சண்டை நீடித்துக்கொண்டேயிருந்தது.
பேருந்தில் ''திறந்துவை'' ''மூடிவை!'' என்ற சப்தம் வேக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. சப்தம் மற்ற பயணிகளையும் பாதிக்கவே ஒட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டார். முதல் பெண்ணிடம் ஒட்டுனர் கேட்டார். "ஏன் நீங்கள் திறங்கள்?" என்று சொல்கின்றீர்கள் என்று .
அதற்கு அந்த அம்மா "எனக்கு மூச்சு முட்டும் பிரச்சினை உள்ளது. இப்படியே மூடி இருந்தால் நான் இறந்துவிடுவேன். அதனால்தான் திறந்து வைக்கச் சொல்கிறேன்'' என்று சொன்னார்.
''நீங்கள் ஏன் மூடச்சொல்கிறீர்கள் ?'' என்று இன்னொரு பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு இன்னொரு அம்மா "எனக்கு ஆஸ்த்துமா பிரச்சனை உள்ளது. இப்படிக் காற்று அடித்தால் எனக்கு மூச்சுவாங்கும், வீஸீங் வந்துவிடும்'' என்று சொன்னார்.
இதற்கிடையில் இதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் பின்னால் இருக்கும் சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் மிகச் சாதாரணமாகப் படுத்துக்கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தார்.
ஒட்டுனரால் பிரச்சனையை முடிவுக்கு எடுத்துவர முடியாமல் தடுமாறுவதைப் பார்த்து, அங்கே பாவமாக நின்று கொண்டிருந்த நடத்துனரை அழைத்த நடுத்தர வயதுக்காரர் ''ஐயா! இதற்கு நான் ஒரு முடிவு சொல்லட்டுமா?'' என்று கேட்டார்.
சந்தோஷமாக ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கை, ஏன் துக்கத்தில் போய் முடிகிறது ?
நடத்துனரும் பிரச்சினை தீர்ந்தால் போதுமென்று ''சரி!'' என்று சொன்னார்.
அதுவரை எரிச்சலடைந்தவராய், "சார், முதலில் கதவை மூடுங்கள். இந்த அம்மா சாகட்டும் !
பிறகு கதவைத் திறங்கள், அந்த அம்மா சாகட்டும்!'' என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்
நடத்துனர், ''என்னப்பா இது! கேட்டால், புது பிரச்சனையை உருவாக்குகிறாய் ?'' என்று கேட்டார்.
அதற்கு அவர், ''வெறும் 15 நிமிடம் போராடியதற்கே இப்படி நொந்து போய்விட்டீர்கள். நான் 15 வருடமாக இவர்கள் இருவருடனும் போராடிக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.
அவர் நொந்து கொண்டது தனது இரு மனைவிகளைப் பற்றி! முதல் திருமண வாழ்க்கை அவருக்கு முதலில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு ஏனோ இன்னொரு திருமணமும் செய்து கொண்டார். இப்போது இரண்டும் கசக்கிறது. எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்த வாழ்க்கை, எவ்வளவு துக்கத்தில் போய் முடிந்திருக்கிறது பாருங்கள்.
சந்தோஷத்தைத் இதற்குக் காரணம் இயற்கையிலேயே எளிதில் கசந்து விடும் மனநிலையில் மனிதர்கள் இருப்பது தான்.
சிலர் உடனடியாக அடுத்தவரை எரிச்சலூட்டுவதாய் இருக்கும். அவர் போனால் போதும். ஏதோ ஒரு வகையில் பிரச்சனை ஒன்றை உருவாக்கியே தீருவார். இல்லையென்றால் மற்றவர்கள் உருவாக்குவார்கள். ஆனால் அவரால் கண்டிப்பாக பிரச்சனை அங்கு உருவாகும் என்று உறுதியாய் சொல்ல முடியும்.
வீட்டு விசேஷங்களை, சண்டைக்களமாக மாற்றுமளவுக்கு பிரச்சினைகள் எதிர்பாராதவிதமாய் உருவாவதற்கான காரணம், மனிதர்கள் மனத்தில் ஏந்தித் திரியும் மனக்கசப்புகள் தான்.
"மனிதர்களோடு பழகுவது எப்படி?" என்று எந்தப் பள்ளியிலும், எந்தக் கல்லூரியிலும் சொல்லித்தருவதில்லை. விளைவு, நம்மோடு பழகியவர்களில் சிலரைப் பற்றிய நினைவு வந்த மாத்திரத்தில் மனம் எரிச்சலடைகின்றது.
ஜென் வாழ்வு முறையால் எனக்குள்ளும் பல மனக்காயங்கள் உருவாகியிருக்கின்றது, மற்றவர்களுக்குள்ளும் நான் உருவாக்கி வைத்த மனக்கசப்புகள் பல இருக்கின்றது.
இதனால் எல்லோரோடும் ஒட்டி உறவாட முடியவில்லை. மனக்கசப்புகள் மறைய என்ன செய்ய ?''
அதற்கு ஜென் ஞானி சிரித்தவாரே ''இனிப்பு சாப்பிடுங்கள்'' என்றார்.
''இனிப்பு இருக்கின்றார்கள் என புலம்பிக்கொண்டிருக்கின்றேன்... அதற்கு வழி கேட்டால், இனிப்பு சாப்பிடுங்கள் என்றால் என்ன அர்த்தம் ?'' என குடும்பஸ்தர் கேட்டதற்கு,
''அப்படியா? அப்படியென்றால் அவர்களுக்கும் இனிப்பைக் கொடுங்கள்'' என்று சொன்னார்.
இன்னும் குழம்பியவராய், மெளனமாய் பார்த்த குடும்பஸ்தருக்கு ஜென் ஞானி தந்த விளக்கம் தான் உங்களுக்கான தியானம்.
வீட்டு விசேஷங்களை, சண்டைக்களமாக மாற்றுமளவுக்கு பிரச்சினைகள் எதிர்பாராதவிதமாய் உருவாவதற்கான காரணம், மனிதர்கள் மனத்தில் ஏந்தித் திரியும் மனக்கசப்புகள் தான்.
அடிப்படை மனஇயல்பு விதி…
இனிப்பை நீங்கள் போட்டுவிடுவார்கள்.
மணக்கசப்பு என்பதே இருவரின் மனப்பிடிப்புதான்.
இருவரில் ஒருவர் விட்டால் கூட மனக்கசப்பு கரைந்து காணாமல் போய்விடும்.
மனப்பிடிப்பை விட்டுவிடுங்கள், மனக்கசப்பு குணம் இனிப்பாகும்.
எவ்வளவு கசப்பாயிருந்தாலும் ஒரு துளி இனிப்பை நாவில் வைத்த மாத்திரத்தில் கசப்பு மறைந்துவிடும்.
நாவைப் போலத்தான் நினைவும்.
முதலில் நீங்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்... தனி அறையில் அமர்ந்து இதைச் செய்யுங்கள். கண்களை மூடி உங்களுக்குள் மனக்கசப்பை உருவாக்கிய நபரை நினைவுக்கு எடுத்துவாருங்கள். உங்களுக்கு மிகவும் இனியவராய் இருக்கும் நபராக அவரை பாவனை செய்யுங்கள்.
இனிய நபராய் பாவனை செய்து அவரை உங்களின் மனத்திரையில் உங்களோடு பழகவிடுங்கள் ... அடுத்து நிகழும் மாற்றங்கள் உங்களையே ஆச்சரியத்திற்குள்ளாக்கும். இனிப்பை எடுத்துக்கொள்ளங்கள், முதலில் உங்களுக்குள்ளிருக்கும் கசப்பு ஓடிவிடும்,
அடுத்து மனக்கசப்போடு இருப்பவர்களுக்கு இனிப்பைக்கொடுங்கள்... உங்களால் மனக்கசப்புக்குள்ளாகியிருப்பவரின் மிக இனிமைக்குரிய நபராய் உங்களை பாவனை செய்து, பழைய சுவடுகள் கொஞ்சமும் இல்லாமல் இனிமைத்துவமும், நட்பும் பொங்க அவரை அணுகுவதையும், அவரோடு சகஜமாய் பேசுவதையும் பாவனைசெய்யுங்கள்.
பிறகு நேரடியாய் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் தொடர்ந்து சகஜமாய் பழக ஆரம்பியுங்கள். அது இடத்தையே மாற்றிவிடும்.
சகஜத்தன்மை எனும் இனிப்பை அவர்களுக்குத் தாருங்கள். எப்பேர்ப்பட்ட கசப்பையும் இருக்குமிடம் தெரியாமல் அது கரைத்து விடும்.
மீண்டும் மீண்டும் சகஜத்தன்மையை உள்ளேயும், வெளியேயும் எடுத்து வாருங்கள். அது எவ்வளவு மோசமான கசப்பையும் இனிப்பாக்கிவிடும்.
வாழ்வையே அது புதுப்பித்துவிடும். சிரத்தையோடு செய்து பாருங்கள், இந்தத் தியானம் உங்களின் வாழ்வில் இன்னும் அதிசயத்தை மலர்த்தும்.
சௌபாக்கியம் பெறுவீர்கள்…!
அருமையான தியானம் ஒன்றோடு கட்டுரைக்குள் நுழைவோம்...
செலவில்லாத ஆன்மீக சாதனை இத்தியானம்.
''கண்களை தியானத்திற்கு உங்களின் மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்.
உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த ஆனந்தமயமான நிகழ்வுகளை உங்களின் உள்ளத்திற்கு எடுத்து வாருங்கள், அதை முழுமையாக வாழுங்கள்.
அப்போது பொங்கும் உணர்வில் ஊறிவிடுங்கள், அதில் கரைந்து விடுங்கள்.
ஆனால் ஆனந்தமயமான எண்ணங்களை விட்டுவிடுங்கள். ஆனந்தமயமான உணர்வுகளை உள் வாங்குவதற்கும் ஒவ்வொரு செல்லும் அதில் உருகுவதற்கும் முழுமையாக அனுமதியுங்கள்.
இது ஒரு மாபெரும் தியானம்''.
சிந்திப்பதிலேயே மனம் மிரண்டுவிட்டதால் தொலைந்து போன வாழ்வை மீட்டுத்தரும் படகாக இத்தியானத்திலிருந்து
சிந்திப்பதற்கல்ல, உணர்வதற்கே ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும்.
சரி... கட்டுரைக்குள் நுழையலாம்.
வானப்பிரஸ்த சன்யாஸி ஒருவர் சத்சங்கம் ஒன்றில் என்னிடம் கேட்டார். "கற்பனைகளையும், கனவுகளையும் தவறு என்று சொல்கின்றீர்கள். ஆனால் உணர்வுகளுக்குள் ஆழ்ந்து சென்று வெளிவரக் கற்றுக் கொண்டுவிட்டவர். சாதனைகளை எல்லாம் தாண்டிய சாதனையைத் தொட்டுவிட்டார் என்று அர்த்தம்.
பயன்படுத்துகின்றீர்கள்.
இப்படி கற்பனா சக்தியைப் பயன்படுத்தும்போது அது கற்பனைகளாகவும், மீண்டும் மனத்தை அதன் பழைய குழப்ப நிலைக்கும், துக்கநிலைக்கும் கொண்டுவந்துவிடாதா?''
"மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டேயிருந்தால் அது அடுத்தடுத்த கிளைவிட்டு சிக்கலைத்தான் உருவாக்கும்.
மனச்சுகம் எல்லாமே மனச்சுமையாக மாறும் சுபாவம் கொண்டவவதான்.
ஆனால் ஒரு ஆனந்தம் உங்களுக்குள் நிகழ்ந்தபோது, நீங்கள் உணர்ந்த அந்த உயர்ந்த உணர்ந்த நிலை மிக மிக முக்கியமானது.
அந்த நிகழ்வுகளை நினைப்பதுதான் மனச்சுகத்தில் ஆழ்த்தி மனச்சுமையை வரவைக்கும். ஆனால் உணர்வுகள் சுமையாக மாறாது.
அந்த நிகழ்வின்போது இருந்த உணர்வுக்குள் தியான உணர்வோடு நுழைவது, ஏற்கனவே இருக்கும் மனச்சுமையையெல்லாம் கூடக் கரைத்துவிடும்.
எனவே, உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்கான ஒரு தூண்டியாக கற்பனா சக்தியைப் பயன்படுத்துவது எல்லாவிதத்திலும் சரியானதே, ஆரோக்கியமானதே"
என்று அந்த வானப்பிரஸ்த சன்யாஸிக்குப் பதில் சொல்லி முடித்தோம்.
உணர்வுகளுக்குள் வெளிவரக் கற்றுக்கொண்டுவிட்டவர், சாதனைகளையெல்லாம் தொட்டுவிட்டார் என்று அர்த்தம்.
உங்களாலும் அந்தச் சாதனையை அடைய முடியும்.
அதற்கு முன் அருமையான தாவோ ஞானக் கவிதையொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"நீ நம்பாவிட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் ஒரு பகுதிதான் நீ! முரண்டு பிடித்தாலும், பக்தி கொண்டாலும் நீங்கள் இருவருமே என் அங்கங்கள் தான். உங்களுக்குப் பங்கமே வராது. பக்தி கொண்டால் பரவசமாயிருப்பாய் நீ ! முரண்டு பிடித்தால் துக்கவசமாயிருப்பாய் நீ! எப்படியிருந்தாலும் நீங்களிருவருமே என் பிள்ளைகள்தான்
-இப்படிக்கு , கடவுள். ''
நீங்கள் துர்அதிர்ஷ்டசாலியாயிருந்தாலும், நீங்கள் முரண்டுபிடிப்பவராயிருந்தாலும், நீங்கள் எரிந்து விழுபவராயிருந்தாலும், நீங்கள் நோயாளியாயிருந்தாலும், எப்படியிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. கலங்க வேண்டியதில்லை. காரணம் நீங்கள் ஒவ்வொருவருமே பிரபஞ்சத்தின் பகுதிகள் தான். ஒவ்வொருவருமே இன்றைய நிலையிலிருந்து முழுமையாக மாறும் சக்தி கொண்டவர்கள் தான்.
சட்டென்று கியரை மாற்றுவது போல உங்களால் மன இறுக்கத்திலிருந்து உள்ளத்தை உருகவைக்கும் பேருணாவுக்குள் நுழைய முடியும். நோயிலிருந்து ஆரோக்கியத்திற்குள் நுழைய முடியும். துர் அதிர்ஷ்டத்திலிருந்து அதிர்ஷ்டத்திற்குள் நுழைய முடியும்.
இந்த மகா தியானம் உங்களிடம் இருந்தால்!
பிரபஞ்சத்தின் உயர்ந்த உணர்விற்கு உங்களை அழைத்துச் செல்லும் அந்த மகா தியானமே, உங்களுக்கான தியானம்.
ரிங்கள் உங்களை உடல் என்று நம்புவது, ஒரு சொட்டு நீரானது தன்னை ஒரு முழுமையான தனி உருவமாக நம்பி வாழ ஆரம்பிப்பதற்குச் சமம்.
இன்றிலிருந்து இந்தத் தியானத்தை அடுத்த நாட்களுக்கு சிரத்தையோடு செய்து பாருங்கள். உடல் எனும் சொட்டு, பிரபஞ்சம் எனும் கடலைத் தொட்டுவிடும். எங்குமிருக்கும் ஆனந்த சக்தியோடு நேரடியான தொடர்பு கிடைத்துவிடும். இது ஏழைக்கு கோடீஸ்வர விட்டுச் சம்பந்தம் கிடைத்ததற்குச் சமம்.
மகா தியானம்
மீண்டும் மீண்டும், "நான் இந்த உடலல்ல" என்று உடலில்லாமல், உடலைத்தாண்டி உணர்வு மயமாக கற்பனை செய்யுங்கள். ஆழ்ந்த பாவனை செய்து உடலில்லாமலேயே வாழ ஆரம்பியுங்கள்.
உங்களின் வாழ்வும், உணர்வும் விரிந்து பரந்து பொங்கிப் பிரவாகிக்க ஆரம்பித்தலே விகாசமடைதல் எனும் செளபாக்கியநிலை. உடல், மனம் சம்பந்தப்பட்ட எல்லா சங்கடங்களிலிருந்து உங்களுக்கு விடுதலையைத் தந்துவிடும் மகாசக்தி படைத்தது இந்தத் தியானம்.
திரும்பத் திரும்பத் "நான் உடலல்ல, நான் உடலல்ல" என்பதை உணர்ந்து கொண்டேயிருங்கள், அப்படியே வாழ்ந்து கொண்டேயிருங்கள்... நீங்கள் உங்களின் வாழ்வில் சற்றும் எதிர்பார்த்திராத, உங்களால் கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத புதிய மலர்ச்சிகளை இத்தியானம் உங்களுக்கு உருவாக்கித் தரும்.
தியானத்தை ஆழ்ந்து செய்யுங்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் போகும் அனுபவங்களை வைத்து ஒவ்வொரு புத்தகமே எழுதுமளவிற்கு அனுபவங்களைப் பெறுவிர்கள்.
பின் குறிப்பு :
உடலில் இருந்து உணர்வுக்கு எப்படி உங்களை நகர்த்துவது என்பதை அனுபவமாகத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முன்னோட்டம் தேவையென்று நீங்கள் எண்ணினால், கட்டுரையின் முதல் பகுதிக்குச் சென்று, அங்கு தரப்பட்டிருக்கும் தியானத்தை ஒருமுறை முயன்றுபாருங்கள். இந்த விகாச தியானத்திற்குள் நுழைவது மிக எளிதாயிருக்கும்.
நீங்களும் அற்புதங்களை நிகழ்த்தலாம்
ஒரு சின்னக் கதை...
இருபது சீடர்களோடும், ஒரு சிஷ்யையோடும், இயங்கி வந்த ஜென் மடாலயத்தில் நிகழ்ந்த வித்யாசமான சம்பவமிது.
யாலினி என்ற அந்த சிஷ்யை மிகவும் அழகான யுவதியாயிருந்தாள்.
வாழ்க்கையின் எல்லாச் சிற்றின்பங்களையும் தாண்டி ஞானம் நோக்கிய தவ வாழ்க்கைக்காக வந்த கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த 21 நபர்களைத்தான் தன் மடத்தில் சீடர்களாக அனுமதித்தார், அந்த ஜென் ஞானி.
அதில் ஒரேயொரு சீடன் மட்டும் யாலினியின் அழகில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்தான்.
பல நாட்களாகத் தன் காதலை மூடிமூடியே வைத்திருந்தான்.
அவனுடைய உணர்ந்திருந்த யாலினி, தன்னுடைய உயர்ந்த உணர்வு நிலையால் அவனுடைய செயல்களை எதிர்க்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை.
மனத்தில் காதல், மோதல், மோகம், சோகம் போன்ற மன முடிச்சுகள் இல்லாத சுதந்திர நிலையில் இருந்த மற்ற சீடர்கள் யாலினியின் அழகால் துளிகூட ஈர்க்கப்படவில்லை. யாலினி ஒரு பெண் என்ற தனி உணர்வு கூட அவர்களிடமில்லை.
அனால் எப்படியோ தன் மனத்தில் ஒரு முடிச்சு விழ அனுமதித்தவன் மட்டும் மாயையில் விழுந்தான். அவனையும் மீறி அது அவனை ஆட்டிப்படைத்தது. அன்று மயக்கம் தலைக்கேற ஒரு ஒலையில் தன் காதலை வெளிப்படுத்தி யாலினியிடம் கந்துவிட்டான்.
மாலை வரை யாலினி எதுவும் சொல்லவில்லை.
மாலை சக்சங்கத்திற்கு எல்லோரும் வந்தமர்ந்து விட்டார்கள். அவரும் வந்திருந்தான். யாலினியும் வந்திருந்தார்.
மனமுடிச்சுகள் என்பவை பெரும்பாலும் நமக்கு நாமே போட்டுக்கொள்பவை கான். இவற்றைக் காண்டும் கலையைத்தான் ஞான ரலவாதம் என்கிறேன்.
எல்லோரின் முன்பு எழுந்து நின்ற யாலினி அவனைப்பார்த்து, ''என்னைக் காதலிப்பது உண்மையாயிருந்தால் இப்போது என்னை வந்து கட்டித்துழுவு! உன்னுடைய கடிதத்தை ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார். அப்போது அவனுக்குள் ஏற்பட்ட சங்கோஜத்தின் உச்சம் அவனுடைய மனமுடிச்சை அறுத்தெரிந்தது. மயக்கம் தெளிந்தது.
இது போன்ற எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்து மனமயக்கத்தைக் கலைப்பது ஜென் தியான முறைகளில் ஒன்று. யாலினி தந்த அதிர்ச்சியில் மயக்கம் கலைந்து சிரிக்க ஆரம்பித்தான். அந்தச் சிரிப்பு நிற்க வெகுநேரம் பிடித்தது. முழுமுமையில் மலர்ந்து விட்டார் அந்த ஜென் சீடர். அச்சீடனை வாட்டிய மன முடிச்சுகளைத்தான் சக்திக் கட்டிகள் Energy tumors என்றழைக்கிறேன்.
மனமுடிச்சுகள் என்பவை பெரும்பாலும் நமக்கு நாமே போட்டுக்கொள்பவைதான். கலையைத்தான் ஞான ரஸவாதம் என்கிறேன்.
இன்றைய கேன்சர்களாக காப்பாற்றிக்கொள்ளும் திறமை பெற்ற ஒருவரை வாழ்வின் எந்தவொரு எதிர்பாராத திருப்பத்தாலும் அசைத்துப் பார்க்கவே முடியாது.
தியான சக்சங்கத்தில் பெண்மணி ஒருவர் கேட்டார், " நேற்றைய சொற்பொழிவில் கையில் இருக்கும் பூச்சியை சட்டென்று கீழே போடுவதைப்போல, மனத்திலிருக்கும் பிரச்சனைகளைக் கீழே போடலாம், எனச் சொன்னீர்கள்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
முதலில் கேட்கும்போது சாத்தியம் இல்லாததாகத்தான் தெரிந்தது. ஆனால், பயன்படுத்திய போதுதான் அதன் பலம் புரிந்தது.
இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நான் பிடித்து வைத்திருந்த பிரச்சனைகளையெல்லாம் கிழே போட்டு விட்டேன். ஆனாலும் மனத்தை ஓயவிடாமல், ஒரு பிரச்சனை மட்டும் வாட்டுகிறது.
உள் பிரச்சனைகளுக்குத் தீர்வு தந்து விட்டீர்கள். வெளிப் பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?'' எனக் கேட்டார்.
''என்ன பிரச்சனை சொல்லுங்கம்மா,'' எனக் கேட்டேன்.
''என் தம்பியே என்மேல் வழக்குப்பதிவு செய்திருக்கிறான். கணவர் காலமாகிவிட்டார். இந்தக் குழந்தையை விட்டுவிட்டு என் பிள்ளையும், மருமகளும் எதிர்பாராத விபத்தொன்றில் இறந்து விட்டார்கள்.
கைவிடப்பட்ட என் நிலையைப் பயன்படுத்தி என்னுடைய சொத்து முழுவதும் அவன் கைக்கு போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான்.
நாளைய கோர்ட் தீர்ப்பு அவனுக்குத்தான் சாதகமாகியிருக்கும் எனச் சொல்கிறார்கள்.
பேரனுக்கு சொத்தே இல்லாமல் போய்விடும் என்பதை நினைக்கும் போதெல்லாம் மனத்துக்குள் ஷாக் அடிக்கிறது. உடலே வெலவெலத்துப்போகிறது.
என்ன செய்ய... ?''
"நாளைய தீர்ப்பை உங்களால் மாற்ற முடியுமா?" "அதெப்படி முடியும் ?" ''நீங்கள் கஷ்டப்படுவதால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா?''
கையில் இருக்கும் பூச்சியை சட்டென்று கீழே போடுவதைப்போல, மனத்திலிருக்கும் பிரச்சனைகளைக் கீழே போடலாம்
''நிச்சயம் முடியாது.'' ''இல்லை, தப்பிக்க முடியும்'' "முடியுமா? எப்படி?"
''அங்கே பாருங்கள்'' என நான் காண்பித்த இடத்தில் பேரக் குழந்தை ஆனாந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தான்.
"கஷ்டம் வரப்போவது இவனுக்கு. ஆனால் நான் கஷ்டப்படுகிறேன். இவன் ஆனந்தமாயிருக்கிறான்... என்ன இது?'' என்று எழுந்த புது உணர்வுகள் அப்பெண்மணியை புரட்டிப்போட்டது.
மனரீதியாக போட்டுக் கொள்ளும் முடிச்சுகளே, மனப்பிடிப்புக்கு காரணம்.
இதற்கப்புறம் நிகழ்ந்ததுதான் எல்லோருக்கும் மிகவும் ஆச்சர்யத்தைத் தரக் கூடியது.
அதுவரை அழுதுகொண்டிருந்த பெண்மணி, அந்த நிமிடத்திலிருந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்தச் சிரிப்பை அடக்க அவருக்கு வெகு நேரமானது.
கியர் மாற்றுவது போல, துக்கம் ஆனந்தமயமானது எப்படி ? எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது.
பதில் ரொம்ப சிம்பிள்.
சிறுவனின் வாழ்வு நிலைப்படி அவனுக்கு வர இருக்கும் ஆபத்து பற்றி அவனுக்குத் தெரியாது. அதனால் சிறுவனின் மனமானது வர இருக்கும் ஆபத்தோடு தன்னை
முடிச்சு போட்டுக் கொள்ளவில்லை. முடிச்சுபோட்டுக்கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்தை சந்திக்கப்போவதும் அவன்தான். ஆனாலும் அவன் நிம்மதியாயிருக்கிறான். அந்தப் பிரச்சனையை நேரடியாய் சந்திக்கப்போவது அப்பெண்ணல்ல என்றாலும், மனரீதியாய் போட்டு வைத்த சிறு முடிச்சு அப்பெண்ணை பாடாய்ப்படுத்தி விட்டது.
"என் மனத்தில் முடிச்சு விழுந்ததால்தான், நான் இவ்வளவு தவிக்கிறேன். முடிச்சு விழாததால் என் பேரன் துள்ளி விளையாடுகிறான். கஷ்டத்திற்குக் காரணம் வெளித் தொல்லை அல்ல. உள் முடிச்சுதான்" என்ற தெளிவு பிறந்த கணக்தில், அப்பெண்மணியின் மனமுடிச்சு அவிழ்ந்து விட்டது. இந்த நெகிழ்ச்சியில் 'அட!
இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்'' என சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
திகில் படங்களில் எதிர்பாராமல் திரையில் வரும் காட்சிகள்தான் வயிற்றைக் கலக்கி பீதியில் ஆழ்த்தி உங்களை சத்தமிட வைக்கின்றன.
அதேபோல் அப்பெண் பார்த்த எதிர்பாராத இன்னொன்று...
குழந்தையின் மனரீதியான முடிச்சுகளற்ற சுதந்திரநிலை.
திகில் உங்களைத் தீண்டுவது அஞ்ஞானம். சுதந்திரம் உங்களைத் தீண்டுவது ஞானம்.
திகில் உங்களைத் தீண்டுவதற்கு திரையரங்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்ற வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கித் தருகிறீர்கள். அதேபோல் சுதந்திரம் உங்களைத் தீண்டுவதற்கான தியானச் சூழலையும் நீங்கள் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
ஞானம் என்பது எதிர்பாராத தருணத்தில் நிகழும் ஒன்றுதான்.
மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளும், அவற்றை அவர் புரிந்து கொள்வதில் தான் ஒளிந்திருக்கிறது.
குழந்தையின் அப்பெண்மணியையும் தொற்றிக் கொண்டதோ, அதேபோல் உங்களையும் பல அற்புதங்கள் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
அற்புதங்களைப் பெற முதலில், உங்களை வாட்டும் மனமுடிச்சுகளைப் பட்டியலிடுங்கள்.
பட்டியலிட்டு இது மனமுடிச்சு என்ற ஆழமான முடிவுக்கு வரும்போதே அது தானாகவே அவிழ ஆரம்பித்துவிடும். வாழ்வில் அடுத்தடுத்து வரும் ஏதோவொரு
மனிதர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளும்,அவற்றை அவர் புரிந்து கொள்வதில் தான் ஒளிந்திருக்கிறது.
எதிர்பாராத தருணத்தில் உங்களுக்கும் அந்த அற்புதம் நிகழும் வாய்ப்பிருக்கிறது. சிரத்தையோடு செய்து பாருங்கள். ஆனந்தமயமாவீர்கள்.
க்வா...' என்று பிறந்தபோது பேச ஆரம்பித்து, சாகும் வரை பேசிக்கொண்டேயிருக்கிறிர்கள்.
ஒடிக்கொண்டேயிருந்தால், சோர்வடைந்து விடும், உடல் மனம் ஓடிக்கொண்டேயிருந்தால் சோர்வடைந்துவிடும். மனம் கூட பேசிக்கொண்டிருக்கின்றிர்கள்.
இதிலிருந்து உங்களுக்கு இளைப்பாறுதல் தேவை.
ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் புத்துணர்ச்சி தேவை.
ஒரு நாளில் குறைந்தது அரைமணிநேரமாவது மனத்தை ஓய்வெடுக்க வைக்கும் "ஆத்ம அமைதி'' தியானத்தைச் செய்யுங்கள்.
ஆத்ம அமைதி தியானம்
காலை எழுந்ததும் இந்தத் தியானம் செய்வது நல்லது.
முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் உணர்வு முழுவதையும் இதயப்பகுதியில் ஒன்றாக்குங்கள்.
இவ்விடத்தில் ஆத்மாவிற்கான ஒரு ரகசிய நுழைவாயில் இருக்கின்றது.
11 நிமிடங்கள் விழிப்புணர்வு முழுவதையும் மார்புக்கு மத்தியில் ஒன்றாக்குங்கள், அடுத்த சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருங்கள்.
தொடர்ந்து செய்து பாருங்கள். சில நாட்களுக்குள்ளேயே பல நாள் மனச்சோர்வுகள் ஒடிப்போய்விடும். 24 மணி நேரம் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
தெரியாததெல்லாம் தெரிய ஆரம்பிக்கும் புரியாததெல்லாம் புரிய ஆரம்பிக்கும்
மலையின் உச்சியில் ஒரு ஜென் ஞானி வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கிருந்து கீழே பார்த்தால் பொங்கியோடும் நதி. மேலை நம் மூக்கை உரசிச் செல்லும் மேகங்கள். சுற்றிலும் ஆனந்தமயமான அமைதி.
மனித வாசனையே இல்லாத அந்த இடத்தில் ஏதோ ஒன்று அங்கு செல்பவர்களை மீண்டும் மீண்டும் ஈர்த்தது.
அடிக்கடி அங்கு வந்து போய்க்கொண்டிருந்த வைர வியாபாரியான செல்வந்தர் ஒருவர் அன்றும் அங்கு வந்திருந்தார். அவர் ஞானியிடம் சொன்னார், ''உங்களிடம் ஏதோ ஒரு பெரிய தெய்வசக்தி இருக்கின்றது. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் இழுக்கின்றது.
உங்களின் முன்னால் அமர்ந்திருப்பதே அமைதியையும், ஆனந்தத்தையும் தருகின்றது. வேறு எங்கும் அனுபவித்திராத ஆனந்தம் இது!
நீங்கள் மனித உருவில் வாழும் தெய்வமா?' என்று ஆச்சரியம் பொங்க பக்தியோடு கேட்டார். அவரைப் பார்த்துச் சிறியதாய் புன்னகைப் பூத்து "உங்களாலும் இப்படி மாறவும், மலரவும் முடியும்'' என்றார்.
"என்னாலுமா?" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்ட செல்வந்தர், ''எப்படி முடியும்?'' என்று உள்ளுக்குள் ஆழ்ந்து பிரார்த்தித்தபடி அமைதியோடு அமர்ந்திருந்தார்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கண்விழித்தார் ஜென் ஞானி. அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக தான் எடுத்து வந்திருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள மூன்று பெரிய வைரங்களை ஞானியின் பாதத்தில் வைத்து வணங்கினார்.
வணங்கி எழுந்த செல்வந்தர், ''என்னுடைய சொத்து முழுவதையும் விற்றுதான், இந்த மூன்று வைரங்களை வாங்கினேன். இந்த மூன்று வைரங்களை விற்றால் பல கோடிகள் எனக்குக் கிடைக்கும். ஏற்கனவே இருந்ததைவிட பத்து மடங்கு பணக்காரனாகி விடுவேன்.
இப்போது உங்களின் காலடியிலேயே இருந்துவிடலாம் எனக் தோன்றுகிறது. இந்த வைரங்கள் இனி எதற்கு எனக்கு ?
இதற்கு உங்களின் ஆசீர்வாதம் பெறவே இங்கு வந்தேன்.
இப்போது உங்களின் காலடியிலேயே இருந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்த வைரங்கள் இனி எதற்கு எனக்கு ?'' என்று பக்தியோடு சொன்னார்.
"அப்படியா!" என்று கேட்ட ஞானி, மூன்று வைரங்களில் ஒன்றை மட்டும் கையில் எடுத்து தூக்கிப்போட்டு விளையாட ஆரம்பித்தார்.
மலை உச்சியில் இருந்து, கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் அந்த வைரம் தவறி விழுந்துவிட்டது.
இதைச் சற்றும் எதிர்பாராத செல்வந்தர், "அச்சோ! அது பல கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ளது' என்று சொல்லி அந்த வைரத்தைக் கண்டுபிடிக்க அவரும் நதிக்குள் குதித்தார்.
அரைமணி நேரத்திற்கு மேல் மூழ்கி மூழ்கித் தேடிய செல்வந்தர், வெறுங்கையோடு ஞானியிட்டம் வந்தார்.
வந்தவர், ''அந்த வைரம் எங்கே விழுந்தது என்று உங்களால் சரியாய் காட்ட முடியுமா?'' என்று ஞானியிடம் கேட்டார்.
ஜென் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் ஒரு ஓரத்தில் எறிந்து, ''அதோ! அங்கேதான் விழுந்தது. நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்டுவிட்டு அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டார்.
''அச்சோ... இரண்டாவது வைரமும் போச்சே... என்ன செய்வேன்' என்று பதறியவாரே இரண்டாவது வைரத்தை குரு எறிந்த இடத்தில் குதித்துத் தேடினார்.
எவ்வளவு தேடியும் பலக் கற்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. வைரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
களைப்போடு மேலே வந்தவர், குரு கண்களைத் திறக்கும்வரை பொறுமையோடு அமர்ந்திருந்தார். குரு கண்களைத் திறந்ததும், "என்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார். அதற்கு குரு சொன்னார், நிஜமாகவே அந்த இடத்தில் தான் விழுந்தது. இன்னும் மிகச்சரியாக கூட என்னால் அந்த இடத்தைக் காட்ட முடியும்.
"அப்படியா! சொல்லுங்கள்" என்றார் ஆர்வமிக்க குரலில்.
''அங்கே ஒரு வேப்பமரம் தெரிகிறதா?''
"ம்... தெரிகிறது"
''அங்கிருந்து சரியாய் பத்தடி தூரத்தில் ஒரு பாறை தெரிகிறது பாருங்கள்''
"அந்தப் பாறைக்கு முன்னாலா, இல்லை பின்னாலா ?"
''முன்னுமல்ல, பின்னுமல்ல, பக்கத்தில்…'' என்று சொல்லி மூன்றாவது வைரத்தையும் அந்த இடம் நோக்கி எறிந்தார்!
இம்முறை செல்வந்தர் அதிர்ச்சி அடையவில்லை.
மாறாக சிரிக்க ஆரம்பித்தார். மூன்றாவது வைரத்தையும் ஞானி தூக்கி எறிந்தபோது, அவருக்குள் இந்த வார்த்தைகளால் விளக்க முடியாத பரவசம் நிகழ்ந்தது.
இதுவரை அவருக்குள்ளேயே இருந்துகொண்டு அவரின் வாழ்க்கையையே குடித்துக் கொண்டிருந்த அஞ்ஞான இருள் ஷணத்தில் மறைந்தது. அகக்கண் திறந்தது.
மூன்றாவது வைரத்தையும் ஞானி தூக்கி எறிந்தபோது, வியாபாரிக்குள் இந்த வார்த்தைகளால் விளக்க முடியாத பரவசம் நிகழ்ந்தது.
அவருக்குள் இருந்தத் தெய்வீகம் விழித்துக் கொண்டது. ஜீவன் முக்தி அடைந்தார்.
"என்னாலுமா முடியும்?" என்று சில மணி நேரங்களுக்கு முன் ஆச்சரியமாய் கேட்டவர், இதுவரை ஞானியிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த அதே ஆனந்தத்தை தன்னுடைய ஒவ்வொரு செல்லிலும் பொங்குவதை உணர்ந்தார். தன்னுள் பொங்கும் தெய்வத் தன்மையில் லயித்து அமர்ந்திருந்தார். இதுவரை புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. இதுவரை தெரியாததெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
கண்களைத் திறந்து தனக்குள் மிகப்பெரிய ஞான அனுபவத்தைத் தந்த குருநாதரை வணங்கி எழுந்தார்.
எழுந்தவரை ஆசீர்வதித்த குரு, ''நல்லதப்பா! உன்னுடைய பணி என்னைப் போல் மலையில் தனியாய் அமர்ந்திருப்பது அல்ல.
நாட்டுக்கு திரும்பச் செல். வீட்டிலேயே சகஜமாக வாழ்ந்து அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து, உனக்குக் கிடைத்த இந்த அனுபவத்தைப் பலருக்கும் கிடைக்கச் செய். உன் தொழிலும் செழிக்கும். செல்வம் கொட்ட ஆரம்பிக்கும்.
உன்னால் நாடு நலம் பெறட்டும். உன் பணி முடிந்த பிறகு நானே அழைத்துக் கொள்வேன். போய்வா!'' என்று தன் ஞானமடைந்த சிஷ்யனை ஆசீர்வதித்தார்.
மனிதனாய் வந்தவர் மகானாய்த் திரும்பியது எப்படி ?
இந்த ஆத்ம தியானம் அதற்கான அருமையான பதில்.
நீங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கும் வரை உலகம் எங்கிருக்கிறதென்றே தெரியாது. அப்படித்தான் அகக்கண் மூடியிருக்கும்வரை ஞானமும், ஆனந்தமும் எங்கிருக்கிறதென்றே தெரியாது.
அகக்கண் திறந்துவிட்டால் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும். எல்லாம் புரிய ஆரம்பிக்கும்.
இப்போது நீங்கள் பார்க்கும், அனுபவிக்கும் உலகமல்ல. அது உங்களின் மனம். உங்களின் மனம்தான் உலகை நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றிக் காட்டுகிறது. கிட்டத்தட்ட தன்னுடைய மொத்தச் சொத்தையும் விற்று அந்த மூன்று வைரங்களை செல்வந்தர் வாங்கியிருந்தார். அப்போது அவருடைய உலகமே அந்த மூன்று வைரங்கள்தான். அவரின் வாழ்வே அந்த மூன்று வைரங்கள்.
அந்த மூன்று வைரங்களையும் இழந்தபோது, அவரின் உலகமே அவரிடமிருந்து காணாமல் போய்விட்டது. அவருடைய மனமே உருக்குலைந்து விட்டது, மறைந்து விட்டது.
அகக்கண்ணை மூடிக்கொண்டிருக்கும் இமையான மனம் ஒரு கணம் மறைய, அவருக்குள் இருந்த தெய்விகம் விழித்துக் கொண்டது. மனம் மறைவது, தெய்விகம் விழிப்பதும், குருவின் சாந்நித்தியத்தால் எளிதில் நடந்துவிட்டது. உங்களுக்குள்ளும் தெய்விதம் மலரும்...
தெய்வீகத்தை விழிக்க வைக்கும் தியானம் அகக்கண்களை திறக்கும் தியானம்
ஒருவருக்குள் தெய்விகம் விழிப்படைய இந்த மூன்றும் ஒன்றாய் சேர வேண்டும். சக்தி, புத்தி, யுக்கி முன்றும் ஒன்றாய்ச் சேர், முக்கி தன்னால் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வுதான்.
சக்தி : இதைத் தியானத்தால் எளிதில் அதிகரிக்கலாம்.
புத்தி : தினமும் ஒரு ஞானக்கருத்தை வாழ்வில் செயல்படுத்துவதாலேயே புத்தியை அதிகரித்துவிடலாம்.
யுக்தி : உங்களின் அகக்கண்களைத் திறப்பதற்கான யுக்தி சக்தியையும், புத்தியையும் அதிகரியுங்கள் யுக்தியைத் தரவேண்டிய குரு உங்களின் வாழ்வில் வரவேண்டிய நேரத்தில் வருவார். நீங்கள் சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திப்பீர்கள். முக்கி தன்னால் நிகழும்.
இன்றிலிருந்து இதைச் செய்யுங்கள். ஒரே வாரத்திற்குள் கூட அது உங்களுக்கு நிகழ்ந்துவிட முடியும்.
நஜமான தேவை நஜமான ஆனந்தம்
ஆற்றங்கரை ஓரமாய் அமர்ந்திருந்த ஞானியை தரிசிக்கப் பலர் வந்த வண்ணம் இருந்தார்கள்.
''இவரால் உதவ முடியாவிட்டால், வேறு யாராலும் உங்களுக்கு உதவ முடியாது'' என்று தனக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஞானியைப் பார்ப்பதற்கு வெகு ஆவலோடு சென்று கொண்டிருந்தார், அந்தச் செல்வந்தர்.
"என்னுடைய வாழ்வில் நிஜமான ஆனந்தத்தை யாராவது காண்பித்துவிட்டால், அவருக்கு என்னுடைய மொத்தச் சொத்தையும் தந்துவிடத் தயாராய் இருக்கிறேன்.
இந்த மூட்டைக்குள் என்னுடைய மொத்தச் சொத்தையும் விற்ற பணத்தை வைத்திருக்கிறேன்.
இந்த வெறுமையையும் தீர்த்துவிட்டால், இவருக்கே இந்த மொத்த சொத்தையும் தந்துவிடுவேன். இந்தச் சொத்தின்மீது எனக்குத் துளிகூடப் பற்றில்லை.
ஒருவகையில் இவ்வளவு சொத்துக்களை வைத்திருப்பது, எனக்கு சங்கடமான ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.
எனக்குத் தேவை ஆனந்தம், நிம்மதி. அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமில்லை" என்று அங்கிருந்த சீடரிடம் தன் பெருமை பேசிக் கொண்டே ஞானியை சந்திக்கச் சென்றார், அந்தச் செல்வந்தர்.
தன்னுடைய வாழ்வை துக்கமயமாக்குவது தான் தான்... என்ற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் ஞானியை தரிசிக்கச் சென்ற செல்வந்தருக்கு தக்க பாடம் காத்திருந்தது.
ருஸ்கரிப்புகளுக்காக தன் பணமூட்டையை கீழே வைக்கும்வரை அமைதியாக இருந்த ஞானி, சடாலென அந்த பணமூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒட ஆரம்பித்தார்.
தன்னுடைய வாழ்வை துக்கமயமாக்குவது 'தான்' தான்... என்ற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் ஞானியை தரிசிக்க சென்ற செல்வந்தருக்கு தக்க பாடம் காத்திருந்தது.
திறப்பதற்குள் செல்வந்தர், "அச்சச்சோ என் சொத்தெல்லாம் போச்சே..." எனப் பரிதவித்துப் புலம்பிய படியே, ஞானியை துரத்திக் கொண்டே செல்வந்தர் ஓடினார்.
அந்த ஊரைப் பற்றி நன்றாய் தெரிந்து வைத்திருந்த ஞானி சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஒடினார்.
செல்வந்தரால் ஞானியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
"போச்சு! எல்லாம் போச்சு!" என்று கதறிக் கொண்டே, மூச்சு வாங்க ஞானியைத் தொடர்ந்து ஓடினார்.
ஊர் முழுக்க ஒருமுறை சுற்றிவிட்ட ஞானி, கடைசியாக அவர் தங்கியிருந்த ஆற்றங்கரையோர மரத்திற்கே வந்து சேர்ந்துவிட்டார். மரத்திற்கு முன்னே பணமூட்டையை வைத்துவிட்டு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்ட ஞானி செல்வந்தர் வந்து சேர்வதற்காகக் காத்திருந்தார்.
''இப்படி ஒரு விநாடி அசந்ததில் பிச்சைக்காரனாகி விட்டேனே!
என்னுடைய எல்லா சொத்தும் அந்த மூட்டையில் தானே இருக்கிறது.
ஒரு பைசா கூட இல்லாமல் இனி எப்படி வாழ்வேன்?" என்று புலம்பிய படி, ஞானி ஓடிய திசையை விசாரித்துக் கொண்டே ஏற்கனவே ஞானி இருந்த இடத்திற்கே வந்துவிட்டார் செல்வந்தர்.
"என்ன இது? துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம்' என்று யோசித்தபடி மரத்தடியைப் பார்த்த செல்வந்தர் கண்கள் மலரச் சிரித்தார். தன் முன்னே இருந்த பண மூட்டையை ஓடிச் சென்று எடுத்துக் கொண்டார். அவருடைய அந்த நிமிட சந்தோஷத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.
சந்தோஷத்தில் ஆட ஆரம்பித்த செல்வந்தரை நோக்கி வந்த ஞானி, ''இப்போது நிஜமான ஆனந்தத்தில் இருக்கிறாயா?" என்று கேட்டார்.
''ஆம்! ஆம்! ஆம்! ஆம்!" என்று தலையாட்டிய செல்வந்தர் அந்தப் பணமூட்டையை அவரின் பாதங்களில் வைத்துவிட்டு, நிம்மதியாய் ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தார்.
செல்வந்தரின் கையிலேயே இருந்தவரை, அந்தப் பண மூட்டையின் மகத்துவம் அவருக்குப் புரியவேயில்லை.
பண மூட்டையை இழந்த சில நிமிடங்களில்தான் அது எவ்வளவு முக்கியமானது. அதன் மகத்துவம் என்ன என்பதெல்லாம் புரிய ஆரம்பித்தது.
நம்மோடு இருக்கும் பொருட்களின் மீதோ,
நம்மோடு வாழும் மனிதர்களின் மீதோ,
நாம் வாழும் சமூகம் மீதோ எளிதில் மனத்தால் சலிப்பை உண்டு பண்ணி விட முடியும்.
கூடவே இருக்கும்வரை அவற்றின் அருமை பெருமைகளை புரியவிடாமல் செய்வது மனத்தின் மந்த குணங்களில் ஒன்று. இதைத்தான் ஆங்கிலத்தில் "Take it for granted attitude' என்று சொல்வார்கள்.
இந்த மந்த குணத்திலிருந்து ஒருவர் வெளிவந்தாலே, வாழ்வே ஆனந்தக் கூத்துதான் என்பது புரிந்துவிடும்.
கூடவே இருக்கும்வரை அவற்றின் அருமை பெருமைகளை புரியவிடாமல் செய்வது மனத்தின் மந்த குணங்களில் ஒன்று. இதைத்தான் ஆங்கிலத்தில் "Take it for granted attitude' என்று சொல்வார்கள்.
இருப்பவற்றிற்காக ஆனந்தப்படுங்கள் ...
கிடைத்ததற்கெல்லாம் நன்றி சொல்லுங்கள் ...
உங்களோடு இருக்கும் ஒவ்வொன்றின் அருமையும், ஒவ்வொருவரின் அருமையும் புரிய ஆரம்பிக்கும். வாழ்வே ஆனந்தக் கூத்தாக, நிஜமான ஆனந்தம் மலரும்.
ஆலோசனைக்காக வரும் பலர் என்னிடம் இப்படிச் சொல்வதுண்டு "உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை? நீங்களே பார்த்து எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்."
அப்போது அவர்களிடம், "எனக்குத் தெரிவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் உங்களுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்று தெரிய வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள்" என்று பதில் சொல்வதுண்டு.
இப்போதே ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, எவை எவையெல்லாம் உங்களின் நிஜமான தேவைகள் என்று எழுதுங்கள். எழுதுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எழுதுங்கள்.
நிஜமான தேவைகளைக் கண்டுபிடியுங்கள்.
அவற்றை அடைவதற்கு உழையுங்கள்.
ஒருவேளை இந்தக் கதையில் வரும் செல்வந்தரைப் போல நீங்கள் சிக்குண்டு விடுவோமோ என்று கவலைப்பட வேண்டியதேயில்லை.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், செல்வந்தர் சந்தித்த ஞானியைப் போல உங்களுக்குத் தேவையான திருப்பத்தை தருவது, உங்களை இந்த பூமிக்கு அனுப்பி வைத்த இறைசக்தியின் பணி.
இறைசக்தி இயற்கை சக்தி.
உங்களின் தேடுதலை மட்டும் ஆழமாக்குங்கள். உங்களின் நிஜமான தேவைகளையும், உங்களுக்கு நிஜமான ஆனந்தத்தைத் தருவதும் இயற்கை நிகழ்வுகள். அவை தன்னால் நிகழும்.
ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வு
சிற்பி அழகிய சிற்பத்தை வடித்து முடித்து திருப்தியோடு அமர்ந்திருந்தார். அந்தச் சிற்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததினால் அதை விற்காமல் தன் வீட்டிலேயே வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்திருந்தார்.
அவருடைய முடிவும், திருப்தியும் அடுத்த நாளே அங்கு வந்த அரசரால் தவிடுபொடியானது.
"தளபதியே, இவ்வளவு அழகான ஒரு சிலையை நான் பார்த்ததே இல்லையே. இதை என் அந்தப்புரத்தில் வைத்துவிடுங்கள்" என்று அரசர் சொல்லிவிட்டுச் செல்லும்பொழுது சிற்பி ஆழ்ந்த துக்கத்தில் விழுந்தார். அவரது திருப்தி ஷணத்தில் அதிருப்தியாகிவிட்டது. அந்தத் துக்கத்திலேயே தூங்கிப்போன சிற்பியின் கனவில் கல்பதரு மரத்தின் அடியில் அவர் அமர்ந்திருப்பதாகக் கனவு வந்தது.
''ஒருவேளை இப்படியொரு அரசராக இருந்திருந்தால் என்னை யாரும் அசைக்க முடியாதில்லையா? என் திருப்தியையோ, நிம்மதியையோ யாராலும் அசைக்க முடியாதில்லையா?" என்று கல்பதரு மரத்தினடியில் நினைத்துக்கொண்டிருந்த மாத்திரத்தில் சிற்பி அரசராகிவிட்டார்.
அரசரான சிற்பிக்கு குஷி தாளவில்லை. பத்து குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் தனக்கு ஒரு மாளிகையைக் கட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிய அரசரான சிற்பி மிகுந்த திருப்தியோடு இருந்தார்.
"இந்த நாட்டுக்கே அரசர் நான். என்னை இனி யாரால்
அசைத்துப்பார்க்க முடியும்? இனி நான் விரும்பியபடியெல்லாம் வாழலாம்" என யோசித்து மிகுந்த திருப்தியோடு தேருக்குள்ளிருந்த பஞ்சு மெத்தையில் உல்லாசமாகப் படுத்தார்.
பஞ்சு மெத்தையில் படுக்கவும், அங்கு உருவான வேகமான காற்றினால் தேரின் கூரை பிய்த்துக்கொள்ளவும் சரியாக இருந்தது. உல்லாச உணர்வோடு இருந்த அரசரின் முகத்தில் உச்சிவெயில் பட்டதும் மிகுந்த கோபத்திற்குள்ளானார்.
உங்கள் திருப்தியையும், மன நிம்மதியையும் மற்றவர்கள் அசைப்பதில்லை, நீங்கள் அனுமதி தராத வரை.
நொடியே அரசரின் திருப்தியும், தேரின் கூரையைப்போலவே அதுவும் பிய்த்துக்கொண்டு எங்கோபோய் மறைந்துவிட்டது.
"என் தேரையே அசைத்துப்பார்க்குமளவிற்கு வலிமை வாய்ந்ததா இந்தக் காற்று? அப்படியென்றால் இந்தக் காற்றாக மாறிவிட்டால், என்னை யாராலும், எதனாலும் எதுவும் செய்ய முடியாகில்லையா?" என்று நினைத்த மாத்திரத்தில் அரசர் காற்றாக மாறிவிட்டார்.
காற்றாக மாறிய அரசருக்கு மீண்டும் குஷி தாளவில்லை. எவ்வளவு பெரிய மாட மாளிகையாக இருந்தாலும், எவ்வளவு உயர மரங்களானாலும், தன்னுடைய ஒரே ஒரு சூராவளி காற்றாலேயே அவையெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனதைப் பார்த்துக் காற்றாக மாறிய அரசருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.
'இந்த உலகில் இனி தன்னை எதிர்ப்பதற்கோ, தடுப்பதற்கோ யாருமேயில்லை' என்ற எண்ணம் பிறக்கவும், இன்னும்
கொஞ்சம் குஷியாகி காட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கிப் பிடுங்கி விளையாடியது காற்றாக மாறிய அரசர்.
விளையாடியது போதும், பாவம் விட்டுவிடலாம், என்ற திருப்தியோடு காட்டைவிட்டு வெளியேறி பக்கத்தில் இருக்கும் மலையை நோக்கி வேகவேகமாகச் சென்ற காற்றால் அங்கிருந்த ஒரு கல்லைக்கூட அசைக்க முடியவில்லை.
''அட! என்ன இது? ஒரு காட்டையே ஒரு புல்லைப் பிடுங்குவது போல் பிடுங்கியெறிந்த என்னால் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியவில்லையே ? நான் என்ன செய்தாலும் எவ்வளவு வேகமாக மோதினாலும் அதையெல்லாம்
ஒரு பொருட்டாகவே கருதாமல் எப்படி இந்த மலையால் இப்படி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க முடிகின்றது? ஒருவேளை இந்த மலையாக நான் மாறிவிட்டால் இந்த உலகில் யாராலும், எதனாலும் எதுவுமே செய்ய முடியாது போலல்லவா தெரிகிறது ?" என்று நினைத்த மாத்திரத்தில் காற்று மலையாகிப்போனது.
காற்று மலையானதும், அதன் மீது புயல் காற்றால்கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அடைமழை, உச்சிவெயில், கடுங்குளிர் என்று எதனாலும் தன்னை எதுவுமே செய்ய முடியவில்லை என்று திருப்தியாக வாழ ஆரம்பித்தது அந்த மலை.
அடுத்த சில நாட்கள் கழித்து அரசரின் அந்தப்புரத்தில் அதேபோல் இன்னொரு சிலை வேண்டுமென்பதற்காக நல்ல கல்லைத் தேடிப்புறப்பட்டிருந்த சிற்பி இந்த மலையைக் கண்டுபிடித்து பெரிய உளியை வைத்து செதுக்க ஆரம்பித்தார்.
'நங், நங்' என்று உளியின் ஒவ்வொரு அடியும் விழவிழ... ''ஐய்யோ! அம்மா! வேண்டாம் விட்டுருங்க," என்று வாய் திறந்து கூட பேசமுடியவில்லையே என்ன பிழைப்பு இது ?
யாராலும் எதுவும் செய்ய முடியாத என்னை, தன் இஷ்டத்திற்கு உடைக்க முடிகின்றது என்றால் நிச்சயம் இந்தச் சிற்பிதான் உலகத்திலேயே மிகப்பெரிய சக்தி படைத்தவராக இருக்கமுடியும்,' என்று நினைத்த மாத்திரத்தில் சிற்பியாக மாறிப்போனார்.
"அடடே! மீண்டும் சிற்பியாக மாறிப்போனேனே" என்று உணர்ந்ததும் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினார்.
''இதைவிடப் பெரிய நல்லது வேண்டும், இதைவிடப் பெரிய நல்லது வேண்டும்." என்று விரும்பியபடியெல்லாம் மாறியபிறகு கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கே வந்தபிறகுதான் ஏற்கனவே இருந்த நிலையின் மகத்துவம் புரிந்தது சிற்பிக்கு.
பழைய சிற்பி இப்பொழுது முழுமையாக மாறிவிட்டார். அதன் பிறகு
உங்கள் திருப்தியையும், மன நிம்மதியையும் நீங்கள்தான் நிர்ணயிக்கின்றீர்கள்.
சிற்பியாகவே அவரது வாழ்க்கை தொடர்ந்தாலும், பழைய துக்கம் அவரிடம் இல்லை. ஒவ்வொரு நிலையிலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவரை அடியோடு மாற்றிவிட்டன.
வாழ்க்கை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுதான் Ego (அகங்காரம்). வாழ்க்கையிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் வளர்ச்சி என்பது ஒரு நிமிடத்தில் நிகழும் அற்புதமாகிவிடும்.
ஏற்கனவே, தான் மிகவும் நல்ல நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றோம் என்ற ஒரு ஆழமான உணர்வே அவருக்குள் தான் திருப்தியை ஒரே நிமிடத்தில் மலரவைத்தது. சிற்பியின் மனம் சிற்பமானது.
'நீங்கள் இருக்கும் இன்றைய நிலை ஏற்கனவே நல்ல நிலைதான்' என்பதை உணர்ந்துவிட்டால் யாராலும் எதனாலும் அசைக்க முடியாது.
எல்லோருமே நமது கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியை எடுத்து, "அப்போதெல்லாம் ரொம்ப நல்லா இருந்தேன், என்னுடைய இளமைக்காலம் மாதிரி வருமா? அது ஒரு பொற்காலம் என்று சொல்வோம். "
ஆனால் எதையெல்லாம் பொற்காலங்கள் என்று குறிப்பிடுகின்றோமோ அந்தக் காலங்களில் அப்படி நாம் உணர்வதேயில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
என்றோ நல்லது பிறக்கும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றவர்களுக்கு இந்த உண்மை ஏனோ புரியவில்லை. இப்பொழுது நிகழ்வது எல்லாமே மிகவும் நல்ல விஷயங்கள்தான்.
ஒவ்வொரு நிமிடமும் 'புதுவாழ்வு! நல்வாழ்வு!' என்ற வகையில் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதைத் தியானித்து இதை உங்களின் அனுபவமாக மாற்றிக் கொண்டால் நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையே மிகவும் நல்ல நிலைதான் என்ற திருப்தியை பெற்று வாழ்க்கையை எதிர்கொள்வீர்கள்.
துக்கம் இல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் தாண்டும் மஹா பண்பை பெறுவீர்கள்.
நீங்களே புது மனிதர்களாவீர்கள்!
திடீர் திடீரென மனம் சோர்வடைந்து விடுகின்றதா?
நிம்மதி திடீர் திடீரெனப் பறிபோய் விடுகின்றதா?
எப்போதும் கலக்கமாயிருக்கிறதா ?
கவலையை விடுங்கள். இங்கே தீர்வு இருக்கின்றது.
ஒரு சின்னக் கதை:-
அந்த மன்னரின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் மிகவும் ஆனந்தமாக இருந்தார்கள். வரிச் சுமை இல்லை. திருட்டு பயம் இல்லை. அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். மக்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார்கள்.
அந்த ஊருக்கு வெளியே ஜென் ஞானி ஒருவர் மலையடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். 'அவரிடம் செல்வோருக்கெல்லாம் குறைகள் தீருகின்றன. புதுத் தெளிவு பெறுகின்றார்கள்' என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மன்னர் ஜென் ஞானியைப் பார்க்கப் புறப்பட்டார்.
"எல்லோரையும் எந்தக் குறையுமில்லாமல் வாழவைக்கும் மன்னருக்கு என்ன குறை இருக்க முடியும்?" என்று உடன் வந்த தளபதி யோசித்துக்கொண்டே வந்தார்.
மன்னரை அன்போடு வரவேற்றார் குரு. வெகு கரிசனத்தோடு அவரின் மனக்குறைகளைக் கேட்க ஆரம்பித்தார்.
''மக்கள் அவர்களின் இல்லாமல் இருக்கின்றார்களா?''
"நல்ல அமைதியோடும், மிகுந்த சந்தோஷத்தோடும் இருக்கின்றார்கள் குருவே."
எல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஒரு குறையும் இல்லை
''மும்மாரி மழை பெய்கின்றதா? நாட்டில் போதுமான அளவு செல்வம் இருக்கிறதா?''
''அதெல்லாம் தேவைக்கதிகமாகவே இருக்கின்றது. ஒரு குறையும் இல்லை"
''அண்டை உறவு எப்படியிருக்கின்றது ? "
''எல்லோரும் நண்பர்களே''
''அப்படியென்றால் வேறு என்ன குறை உங்களிடம் இருக்கிறது ? "
''நாடே நிம்மதியாயிருக்கின்றது. ஆனால் என்னால்தான் நிம்மதியாய் இருக்கவே முடியவில்லை. ஒருவித கலக்கம் இருந்து கொண்டேயிருக்கின்றது''
''இதிலிருந்து வெளிவர விரும்புகிறீர்களா?"
"ஆம்"
''சரி, இந்த நாட்டை என்னிடம் கொடுத்துவிடுங்கள்''
இந்த பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத மன்னர், மிகவும் ஆச்சரியப்பட்டார்.
"அப்படியா! நீங்களே இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார் மன்னர்.
"சரி. நாட்டை என்னிடம் தந்துவிட்டீர்கள், இப்போது நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் ?" என்று அமைதியாகக் கேட்டார்.
''நான் எங்கேயாவது சென்றுவிடுவேன்'' என்றார் மன்னர் தயக்கம் சிறிதும் இல்லாமல்.
''இப்போது நாடே என்னுடையது. இதிலிருந்து பொருளை எடுக்க உங்களுக்கு எந்த விதத்தில் உரிமை இருக்கிறது ?" என்று மன்னரைக் குரு கேட்டார்.
சற்றே திகைத்த மன்னர், 'நீங்கள் சொல்வதும் சரிதான். நான் இப்படியே புறப்படுகின்றேன்'' என்றார்.
"சரி, எங்கே போவீர்கள்?" ஜென் குரு அந்த மன்னரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கேள்விகளால், அவரை நிம்மதி நோக்கி, நிம்மதியுணர்வு நோக்கி நகர்த்திக்கொண்டே இருந்தார்.
''எங்காவது போய் ஏதாவது வேலையைச்செய்து, புதுவாழ்வை ஆரம்பிக்கவேண்டும்'' என்றார் எதற்கும் தயாராயிருந்த மன்னர்.
''அந்த வேலையை என்னிடமே செய்யலாமே?" என்றார் ஜென் குரு.
''என்ன வேலை?" என்று ஆர்வத்தோடு மன்னர் கேட்டதற்கு, ''என் பிரதிநிதியாக இருந்து என்னுடைய நாட்டை இன்றிலிருந்து அரசாளுங்கள்.
இந்த அரசர்பணிக்கு மூன்று வேளை உணவும், தங்குவதற்கு ராஜ சௌகரியத்தையும், ஊதியமாக அரண்மனையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
எனக்கு வசதிப்படும்போது அங்கு வந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொள்கிறேன். அதுவரை பொறுப்பாக நாட்டைப் பராமரித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். புரிந்ததா?" என்றார்.
என் பிரதிநிதியாக இருந்து என்னுடைய நாட்டை இன்றிலிருந்து அரசாளுங்கள்.
"சரி" என்று பொறுப்புணர்வோடு தலையாட்டிய மன்னர், புதுத்தெம்போடு வெளியில் வந்தார்.
'உள்ளே என்ன நடந்தது?' என்று தெரியாத அவரின் தளபதிகள் புதுத்தெளிவோடு வரும் மன்னரைச் சந்தோஷத்தோடு பார்த்தார்கள்.
மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
குருவைப் பார்க்க அன்றிலிருந்து இன்றுவரை மன்னர் ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவே, வலம் வந்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒருநாள், அரசவைக்கு குரு வந்தார். ஓடோடி வந்து மன்னர் வரவேற்றார். சிம்மாசனத்தில் அமர்ந்த குரு,
"என்ன மன்னா நாடு எப்படி இருக்கிறது? என்று கேட்டுவிட்டு...
ஆஹா, எல்லாம் சரியாக இருக்கின்றதே'' என்றார்.
கணக்கு வழக்குகளைக் கொண்டுவர எழுந்த மன்னரை கையமர்த்தித் தடுத்தார் குரு.
"கணக்குகள் இருக்கட்டும், உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது ?"
''நிம்மதியாய் இருக்கின்றது'' என்றார் மன்னர்.
"ஏன்?" என்று குருநாதர் கேட்டார்.
இந்தக் கேள்விக்கு அரசரால் பதில் சொல்ல முடியவில்லை.
உங்களுக்குப் பதில் தெரிகிறதா?
இந்தப் பதிலைத் தெரிந்துக்கொண்டால் உங்களின் வாழ்விலும் புதுத்தெம்பு பூக்கும். புதுத்தெளிவு பிறக்கும். புது மனிதராவீர்கள்.
அந்தப் பதில்தான் உங்களுக்கான ஆத்ம தியானம்.
ஜென் குரு மன்னரிடம் கேட்டார்.
"என்னிடம் நாட்டைத் தருவதற்கு முன் நீங்கள் செய்த ஆட்சிக்கும், இம்மூன்று வருட ஆட்சிக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?''
''இல்லை. ஒரே விதமான ஆட்சிதான் செய்தேன்'' என்று திகைப்போடு மன்னர் பேசினார்.
"அதே அரசாட்சி, அதே அதிகாரிகள், அதே நாடு, அதே மக்கள். ஆனால் அப்போது இல்லாத நிம்மதி இப்போது உங்களிடம் இருக்கிறதே இது எப்படி? இந்த நிம்மதி அப்போது இல்லாதுபோனது ஏன்?"
''ஏன்???'' என்று தனக்குள்ளேயே வெகு வியப்போடு மன்னர் பதில் தேடினார்.
மன்னருக்கு குரு விளக்கிய பதிலைப் படிப்பதே தியானம்தான்.
"அப்போது, 'இது உங்களுடையது' என்ற உணர்வே உங்கள் நிம்மதியை உறிஞ்சி விட்டது. இப்போது இது இன்னொருவருடையது என்ற உணர்வும், இதைப் பார்த்துக்கொள்வது பெரும் பாக்கியம் எனும் நன்றியுணர்வும், எப்போது கேட்டாலும், இதை நான் சரியாக ஒப்படைக்க வேண்டுமே ... என்ற பொறுப்புணர்வும் ஒன்றாய் சேர நிம்மதி உங்களுக்குள்ளேயே பொங்க ஆரம்பித்துவிட்டது. நீங்கள் புது மனிதராக மலர ஆரம்பித்து விட்டீர்கள். ''
''வேலை செய்யும் பொறுப்பு நமது, பலனைப் பற்றிய கவலை, திருமதல்ல.. நிகழ்தல்ல.. தெளிவு பிறப்பதுதான் உங்களுக்குப் புதுப்பிறப்பைத் தந்தது. 'எனது', எப்போது 'எனதல்ல' என்று மாறுகிறதேர அப்போதே கலக்கம் கரைந்துவிடும்.
''நீங்கள் நிம்மதியை அடைந்ததின் ரகசியம் இதுதான்'' என்றார்.
இந்தக் கதையில் இருந்து, புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக உயர்ந்த தியான சூக்திரம் 'எனது' என்பது 'எனதல்ல' என்று மாறியதால் அவர் எதையும் இழக்கவில்லை. மாறாக அவர் இழந்த பலவற்றைப் பெற்றுக்கொண்டார். வாழ்வை முழுமையாக வாழ ஆரம்பித்தார்.
''நம் உடலே நம்முடையது அல்ல. இயற்கை தந்தது. நாம் சுவாசிக்கும் காற்று நமதல்ல. இயற்கை சக்தி தந்தது. நம் வாழ்வும் நமதல்ல. அது இயற்கையைப் படைத்த இறைசக்தி தந்தது".
இவையெல்லாம் நமதல்ல எனும்போது, வேறு எதுதான் நமதாக இருக்க முடியும்? எல்லாமே பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனின் சொத்துதான். எல்லாமே நாம் வேண்டாமல் பெற்ற வரங்கள் தான், பரிசுகள் தான்.
இந்த நொடியிலிருந்து நீங்கள் அனுபவிக்கும் மூச்சிலிருந்து, விடுவரை எல்லாமே எனதல்ல... அவையெல்லாமே எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் என்ற நன்றியுணர்வோடும், என்னிடம் இருக்கும் வரை இந்த உடலைக்கூட நன்றாய்ப் பார்த்துக்கொள்வேன். உடல் கூட எனக்குத் தரப்பட்ட பரிசுதான் இதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்…'' என்ற பொறுப்புணர்வோடும் வாழ ஆரம்பியுங்கள்.
அதே வாழ்வில் வேறு எதையுமே மாற்றாமல் புதுத்தெம்பு பாய்வதைக் காண்பீர்கள்.
'எனது' எனும் அகங்காரப்பிடிப்புக் கழன்று, 'எனதல்ல'எனும் புதுத்தெளிவு பிறந்து எல்லாமே இறைசொத்து. நான் அதை அனுபவிக்கும் ஆனந்தமயமான ஜீவன் என்ற பூரணவுணர்வு பாயும்.
நீங்களே புது மனிதராவீர்கள்!
வாழ்வே வசந்தமாக வேண்டுமா!
ஞானி: நீங்கள் மனிதரா!
அழகான உரையாடல் ஒன்றைப் படித்தேன்...
ஒருவர் தன் நண்பரிடம், ''ஒரு வேலையைச் செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த நண்பர், ''மொத்தம் மூன்று முறைகள் இருக்கிறது'' என்றார்.
உடனே அவர் கேட்டார், ''சரி, சரி, அந்த மூன்று முறைகளைச் சொல்லுங்களேன்?''.
அதற்கு நண்பர் சொன்னார்.
'ஒன்று நீங்களே அந்த வேலையைச் செய்துவிடுவது. அப்படி செய்தால் அந்த வேலை நடந்துவிடும்.
அப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்து செய்வது. அப்படியென்றாலும் அந்த வேலை நடந்துவிடும்.
மூன்றாவது, 'இதைச் செய்யாதே!' என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்!'' என்று பதில் சொன்னார்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
ராம் சொல்வதற்கு நேர்மாறாகச் செய்வதில் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது.
எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை, சிறுவயதிலிருந்தே மனிதன் அனுபவிக்கத் துவங்குகிறான் என்பதைப் புரிந்துகொண்டாலே, உங்களின் பல வாழ்க்கை தடைகள் நீங்குவதற்கான வழி திறந்து கொள்ளும்.
தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சனைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
குழந்தை எதிர்க்காது. சிறுவன் எதிர்ப்பான். வாலிபன் அத்து மீறி நடப்பான்.
காரணம் குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் logic (தர்க்கம்) வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது. எதையும் அலசிப்பார்ப்பதுதான் logic (தர்க்கம்). தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சனைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே ...
''பிள்ளை வளர்ந்துட்டான்பா…
என்ன கேள்வி கேட்கிறான், தெரியுமா ?
அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!" என நாம் பெருமைப் படுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி. இது இயற்கை. வரவேற்கத்தக்கது.
ஆனால், அது குதர்க்கமாகும் போதுதான் "பிள்ளையா இது ... குட்டிச் சாத்தான். இதை பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!'' என நொக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.
"முடியாது!", ''அப்படித்தான் செய்வேன்', ''நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும் ?' போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.
மனோதத்துவத்தை ஆராய்ந்து பார்க்கும் போது "முடியாது, முடியாது" என ஒரு மனிதன் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவனுக்குள் ஒருவித சுவையை அது உருவாக்குகிறது என்கிறார்கள்.
எனவே அது இங்குதான் குதர்க்கத்தன்மை உருவாகிறது.
அந்த உங்களுக்குள் இருக்கும் அகங்காரம். இது, தேளைத் தோளில் விளையாட விடுவதற்குச் சமம்.
எதிர்ப்பது ஒருவரை வீரனாக வெளியுலகில் காட்டுகிறது. எதிர்ப்பவர் தன்னை ஒரு வீரனாக உள்ளுலகில் உணர்கிறார். எனவே அது ஒரு போதையைத் தர ஆரம்பித்துவிடுகிறது. இங்கு தான் குதர்க்கத் தன்மை உருவாகிறது.
எப்பொழுதெல்லாம் நம்மால் பலபேருக்கு, 'இல்லை! No!' என சொல்ல முடிகின்றதோ அப்போதெல்லாம் நாம் ஒரு பெரிய மனிதனாக மாறிவிட்டதாக உணர்வோம்.
உதாரணத்திற்கு, உங்களின் இளம்பிராயத்தையே எடுத்துக்கொள்வோமே, 'நான் ஆண்மகனாகவும், ஒரு சுதந்திரமான மனிதனாகவும் மாறிவிட்டேன்'' என்பதைக் காட்டுவதற்காகவே நம் தந்தையிடமும், வீட்டிலிருப்பவர்களிடமும், காரணமில்லாமலே பலவற்றிக்கும் "NO, NO' என மறுப்பு தெரிவித்திருப்போம்.
இங்குதான் ஒரு உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். மறுக்கும் தர்க்கம், சில இடங்களில் உபயோகப்படலாம். அப்போது தர்க்கரீதியாக நீங்கள் ஆழ்ந்து முடிவெடுத்து 'No' சொல்வது வேறு.
ஆனால், தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பதுதான் தவறு.
தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பதுதான் தவறு.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான் கேள்வியில் கூட குதர்க்கம் கொப்பளிக்க ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்டவர்களின் உரையாடல்கூட குதர்க்கமாகிவிடுகின்றது. குதர்க்கங்கள்தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறி வைத்து விடுகின்றன.
குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது.
மனைவி அவருடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து, ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ,
குதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்.
அனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும் போது, அதை எடுத்த எடுப்பிலேயே மறுப்பதுவரை, வைப்பதுவரை நிகழ்பவையெல்லாமே குதர்க்கம் முற்றியதால் வந்த புற்றுநோய்கள்தான்.
''இப்படிப் பேசுபவர்களெல்லாம் குதர்க்கவாதிகள்'' என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
இது அவர்களுக்குத் தெரியுமா? ஆனால் தெரிந்திருந்தாலும் அவர்களின் குதர்க்கம் அவர்களுக்கு புரியுமா ?
அவர்களின் குதர்க்கம் உங்களுக்குப் புரிந்த அளவிற்கு அவர்களுக்குப் புரியாதில்லையா ?
அதே போலத்தான் நமக்கும் ? ?
உங்களைவிட உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும் உங்களின் குதர்க்கங்களைக் கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுபட்ட காரியமல்ல.
தியானத்தால் மட்டுமே இவற்றை எளிதாய் அழிக்க முடியும்.
குதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்.
ஆனந்தம் பெருகட்டும்
உண்மை (Truth) புதிதல்ல.
அது மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறது.
நான்கைந்து துறைகளில் Ph.D - க்கள் வாங்கிய மிஸ்டர். வாக்கரின் வாழ்வில் நடந்த சம்பவம் இது...
அவருக்கு வயது நாற்பத்தைந்தைத் தாண்டிவிட்டது. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளைப் பற்றியும், மணிக்கணக்காய் பேசத் தெரிந்த மேதாவி வாக்கருக்கு, தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருப்பதை ஆழமாய் அவர் உணர்ந்ததால், தான் பிறந்த கிராமத்தில் தனது வயதான தாத்தாவைப் பார்க்கச் சென்றார்.
அவர் ஒரு ஜென் ஞானி.
நொந்துபோய் வரும் தன் பேரனைப் பார்த்த மாத்திரத்தில் ஞானி கேட்டார், ''ஏனப்பா, வயது இவ்வளவு ஆகிவிட்டதே, இப்போதாவது கற்க ஆரம்பிக்கலாமில்லையா?"
"என்னது! இதற்கு மேல் கற்க வேண்டுமா…?" என அதிர்ச்சியோடு கேட்டார் மேதாவி.
''ஆம்! இனிதான் ஆரம்பிக்க வேண்டும்'' என்றார் ஞானி.
''இனி கற்க எதுவுமில்லை எனுமளவுக்கு கற்றபின்னும் நிம்மதியில்லை என்பதுதான் என்னுடைய பிரச்சனையே. நீங்க என்ன தாத்தா மேலும் கற்கச் சொல்கிறீர்கள். இன்னும் எதைக் கற்க வேண்டும் ?''
"Learning the unlearning" - அதாவது, கற்றுக்கொண்டேயிருப்பது என்பது மூளையை நிரப்பிக்கொண்டிருக்கும் செயல். unlearning என்பது திறந்த இதயத்தோடு இருக்கும் விகல்பமற்ற குழந்தையின் சகஜநிலை.
'நீங்கள் ஆனந்தமயமானவர்' என்பது இறுதியான உண்மை. விவாதத்திற்கு அப்பாற்பட்ட சத்தியம்.
முளையறிவு நிச்சயம் வேண்டும். அது உலகில் போராடுவதற்கு!
அதேபோல்.
இதய உணர்வும் நிச்சயம் வேண்டும், அது உலக வாழ்க்கையை வாழ்வதற்கு!
போராடத் தெரிந்தால் மட்டும் போதாது.
ஆனந்தமயமாய் வாழவும் கற்க வேண்டும்.
அதைக் கற்றுக்கொள்ள இதுவரை நாம் கற்றுக்கொண்ட எல்லா அறிவையும் ஒரு மூலையில் தூக்கி வைத்துவிட்டு, எதையும் புதிதாய்க் கற்றுக்கொள்ளும் குழந்தையின் உற்சாகத்தோடு கற்றுக்கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ...
'நீங்கள் இறுதியான உண்மை. ஆனால். விவாதத்திற்கப்பாற்பட்ட அதை நீங்கள்தான் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு ஜென் ஞானியிடம் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் கேட்டார்.
''பெரிய பெரிய ஒழுக்கவாதிகள், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தால், அது அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.
அருமையாய் பேசும் அவர்கள் அருமையானவர்களாக இல்லையே ஏன்?''
ஞானி, ''இதைப் புரிந்து கொள்ள ஒரு சின்ன கதை...
ஒரே கடலில் இருந்து எழும்பிய இரண்டு அலைகள் பேசிக்கொண்டன. முதலில் எழும்பிய அலை, பெரிய அலை.
கொஞ்சம் நேரங்கழித்து எழும்பிய அலை சின்ன அலை.
சின்ன அலை, ''நான் ஏன் இவ்வளவு பொங்குகிறேன்?''
பெரிய அலை, 'நீ கடலோடு ஒன்றியில்லாமல் இருப்பது தான் காரணம்.
கடலை விட்டு கரையை நோக்கி தானாய் வர ஆரம்பித்ததுதான் நீ செய்த முதல்பாவம்.
அதனால் தான் பொங்கி எழுகிறாய்...
ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டோடும் வாழ். சரியாகிவிடுவாய்'' என வறட்டு போதனை செய்து அந்தச் சின்ன அலையை குற்றஉணர்வில் ஆழ்த்தியதாம், சின்ன அலையை விட பெரிதாய் எழும்பி இருந்த அந்தப் பெரிய அலை.
ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். வயிற்றுவலியில் இருப்பவர்தான், வயிற்று வலியில் இருந்து வெளிவருவது பற்றிய காரணக் காரியங்களைப் பற்றி அலசி ஆராய்வார். மற்றவர்களை, "இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே!' எனத் திட்டுவார்.
வயிற்று வலியைக் கடந்து வந்த ஒருவரால்தான் வயிற்று வலியில் இருந்து எப்படி வெளி வருவது ? என்ற நுட்பங்களைக் கற்றுத்தர முடியும்.
உங்களின் வெளி வருவதற்கானத்
வயிற்று வலியைக் கடந்து வந்த ஒருவரால்தான் வயிற்று வலியில் இருந்து எப்படி வெளி வருவது? என்ற நுட்பங்களைக் கற்றுத்தர முடியும்.
தீர்வுகளைத் தராமல், உங்களைக் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்த முயற்சிப்பவர்களை நம்பாதீர்கள். எதிரிகளிடமிருந்தல்ல, முதலில் இவர்களிடமிருந்துதான் நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தீர்வு தராமல் வரட்டு போதனைகளை மட்டுமே தருபவர்கள்தான் பெரிய அலைகள். அவர்களைப் பற்றிக் கண்டுகொள்ளவேண்டியதே இல்லை. அவ்வளவுதான். '' எனச் சொல்லி முடித்தார்.
ஆனந்தமயமானவர் எப்போதும் அருமையானவராகவே இருப்பார்.
ஆனந்தமயமானவர் எப்போதும் அருமையானவராகவே இருப்பார்.
அருமையான மனிதராக இல்லாத ஒருவர், நிச்சயம் ஆனந்த மயமானவராக இருக்க வாய்ப்பில்லை.
உங்களின் வாழ்வில் சந்தித்த இதுபோன்ற மனிதர்களோடு நிகழ்ந்த கஷ்டங்கள், துக்கங்களை நினைத்துக் கலங்காகீர்கள். அவற்றை கலைக்கு விடுங்கள். அவர்களை முழுமையாய் மன்னியுங்கள். இது துக்கங்களைக் கலைப்பதோடல்லாமல், ஆனாந்தத்தை உங்களுக்குள் கரைத்துவிட அரம்பிக்கும்.
மன்னித்தல் ஒரு மாபெரும் தியானம்.
QMP தியானமுகாமில், ''11 நிமிடங்கள் செய்த 'மன்னிக்கும் மருந்து' எனும் தியானம் என்னுடைய 12 வருட துக்கத்தையே கலைத்துவிட்டது. துக்கத்தால் கரைந்த நான், இப்போது ஆனந்தத்தில் அல்லவா கரைய ஆரம்பித்துவிட்டேன்! இதன் ரகசியமென்ன?'' என பக்தரொருவர் கேட்டார்.
''உங்களின் துக்கம்கூட உங்களின் இன்னொரு மூளையறிவுதான்''.
''துக்கம் மூளையறிவா?''
''ஆம். மூளையில் பல செய்திகளைப் பதித்து வைத்திருப்பது போலத்தான், உள்ளுக்குள் துக்கங்களையும் பதித்து வைத்திருக்கிறீர்கள். ஓயாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் பூச்சிகளைப் போன்று, மூளையில் ஊர்ந்து கொண்டிருக்கும் 'ஞாபகத்துணுக்குகள்'தான் துக்கங்கள்.
மன்னித்தல் மருந்து மட்டுமல்ல - மாபெரும் தியானமும் கூட.
மன்னிக்கும் போது உங்களையுமறியாமல் ஆத்மாவைக் திறக்கிறீர்கள்.
ஆத்மாவைத் திறக்கும்போதே மூளையும் மனமும் தன்னால் திறந்து கொள்ளும்.
அப்போது ஆத்ம சக்தியும் பெருகும். இப்போது மூளையை விட்டு துக்கங்கள் இறங்கிச் சென்றுவிட்டதால் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இனிய நிலையையும் சேர்க்குதான் ஆனந்தப் பெருக்கு என உணர்கிறீர்கள்''எனச் சொன்னேன்.
எல்லோரும் தியானம். நாம் எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து இது!'' எனச் சொன்னார்.
உங்களுக்குள் ஆனந்தம் பெருக, ஆத்மா திறக்கப்பட வேண்டும்.
ஆத்மாவைத் திறக்க பயன்படும் நூற்றுக்கணக்கான சாவிகளில் இருந்து இக்கால மனிதனுக்கு நேரடியாய் பயன்படும் முக்கியமான சிலவற்றை மட்டும் தேர்வு செய்து தருகிறேன்.
பெரியவர்கள் சிறியவர்களை, அறிவாளிகள் பாமரர்களை, பெற்றோர்கள் பிள்ளைகளை, மதபோதகர்கள் பக்தர்களை ...
குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தக் கூடாது. அவற்றிலிருந்து நாம் வெளிவர அவர்கள் உதவ வேண்டும். மீறிச் செய்தால் அவர்கள் பெரியவர்களல்ல. கவலையை விடுங்கள்.
உங்களுக்கு நீங்களே சுதந்திரமளியுங்கள்.
அவர்களைக் காப்பாற்றும் அதே இறைவன் நிச்சயம் உங்களையும் காப்பாற்றுவார். இது சத்தியம்.
எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான்.
நீங்களும் ஜென் ஆகிருக்கலாம்
ஒரு விஞ்ஞானிக்கு வந்த வினோதமான ஆசை...
கதவு மூடியிருக்கும் போதும் தன் செல்லப் பூனைகளுக்கு, அவற்றின் கூண்டுக்குள்ளிருந்து விரும்பும் போதெல்லாம் வெளியே சென்று வரும் சுதந்திரம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
உடனே தச்சரைக் கூப்பிட்டு தன் விருப்பப்படி ஒரு புது கூண்டை உருவாக்கச் சொன்னார். முன்புறம் கதவும், பின்புறம் தாய்பூனை வெளியே போய் வருவதற்குத் தேவையான ஒட்டையிடப்பட்ட புதுக் கூண்டை நியூட்டனின் ஆலோசனைப்படி உருவாக்கினார்.
கூண்டைச் செய்யச் செய்ய தச்சருக்குச் சிரிப்பு வந்தது. காரணம், ''ஏன் இந்த விஞ்ஞானிகளெல்லாம் இப்படி வினோதமாகவே யோசிக்க வைப்பார்கள்!
முன்னால் கதவும், பின்னால் அதற்கு இணையான ஓட்டையும் போடுவதற்கு பதில், கூண்டை பூட்டாமல் விட்டுவிட்டாலே போதுமே… எப்போது வேண்டுமானாலும் வந்துபோகும் சுதந்திரம் பூணைக்கு இருக்குமே ... ஏன் இப்படி யோசிக்கிறார்கள் ?
மேற்படிப்பு படித்துவிட்டால், எளிமையாக யோசிப்பது எப்படி ? என்பதையே மறந்து விடுவார்களோ...'' என்று பலவாறு யோசித்தவாறே தச்சர், அந்தக் கூண்டை செய்து கொண்டிருந்தாராம்.
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
தன் சக ஆராய்ச்சியாளரோடு அங்கு வந்த விஞ்ஞானி, தன்னுடைய புதிய கண்டுபிடிப்புப் பற்றியும், பூனைக்குக் கூட சுதந்திரம் தருவதைப் பற்றி தான் ஆழ்ந்து சிந்தித்ததையும் விவரித்துக் கொண்டிருந்தார்.
தச்சருக்கு ஒரே எரிச்சல், ''அட என்னங்க! எதுக்கு இரண்டு வேலை? முன்னாடி ஒரு கதவாம், பின்னாடி ஒரு துவாரமாம்...'' என்று உள்ளுக்குள் முணுமுணுத்தபடி வேகவேகமாய் ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.
தன்னுடைய வாழ்க்கைப் பாதையை உலுக்கிப் பார்க்கக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் திறந்த மனத்தோடு பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், வளர்ந்து கொண்டேயிருப்பீர்கள்.
அப்போது விஞ்ஞானி தச்சரிடம் திரும்பி, "அட! புது ஐடியா.
தாய் பூனை வருவது பற்றி யோசித்த நாம், அதன் இரண்டு குட்டிகள் வருவதைப் பற்றி யோசிக்கவேயில்லை. தாய் பூனைக்காக உருவாக்கிய பெரிய துவாரத்திற்குப் பக்கத்திலேயே, அதனுடைய இரண்டு குட்டிகளும் உள்ளே போய் வெளியே வருவதற்கு இரு சிறு துவாரங்களையும் உருவாக்கு'' என்று பெருமிதத்தோடு சொன்னார்.
உடனே தச்சர், ''ஏன் சார்? பெரிய துவாரத்தின் வழியாகவே சிறிய பூனைகளால் நுழைய முடியாதா என்ன?" என்று கேட்டதில் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்களாம்.
இந்த நிகழ்ச்சி விஞ்ஞானியை மிக ஆழமாக தன்னுள் திரும்பிப் பார்க்க வைத்தது.
''சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினோம் ?'' என ஆராய வைத்தது. அந்த ஆராய்ச்சி பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது.
விஞ்ஞானியின் வாழ்வில் நிகழ்ந்தது போல, ஒவ்வொருவரைச் சுற்றியும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கைப் பாதையை உலுக்கிப் பார்க்கக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் திறந்த மனத்தோடு பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், வளர்ந்து கொண்டேயிருப்பீர்கள்.
வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களை எதிர்ப்பவர்கள், தனியாய் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள். நரகத்திலேயே வாழ்வார்கள்.
NSP தியான முகாமில் பக்தரொருவர், என்று நீங்கள் அடிக்கடி சொல்வது மிகவும் புதுமையானதாக இருக்கின்றது. ''மனதை கட்டுப்படுத்துங்கள். எழுந்து நில்லுங்கள். யோகத்தின் உச்சியைத் தொடுங்கள்... '' என்று போதனைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இதுவரை தொடப்படாத பகுதியை நீங்கள் தொட்டிருப்பது எதனால் ?
''உயர்ந்த உணர்வுநிலை என்றால் என்ன? அதை அடைவது எப்படி ? என விளக்கிச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார். அவருக்கு பதில் அளிக்கையில்,
புதிதாய் எதையும் சொல்லவில்லை.
அப்பரும் பரவசத்தில் வாழ்ந்திருந்த உயர்ந்த நாடு நம் தெய்வத் திருநாடு.
உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழும் மக்கள் அரிதாகி விட்டதால்தான் அதை மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது.
''வீட்டுக்கு ஒரு ஜீவன் முக்தர் வாழ்ந்த காலமெல்லாம் நம் நாட்டிலும் இருந்திருக்கின்றது. ''
"அப்படியா?"
"வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். மெய் சிலிர்த்துப் போவீர்கள். உங்களுடைய உறவுக்கார கிராமங்களில் கேட்டுப் பாருங்கள் ... இன்னும் கூட உங்களில் பலருக்கு நினைவில் இருக்கலாம்.
உங்களின் தேதியில் இறக்கப்போகிறேன் என்று சொல்லிவைத்து, எந்தத் துன்பமும் இல்லாமல் இனிமையாக இறந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
'வீட்டுக்கு ஒரு ஜீவன் முக்தர் வாழ்ந்த காலமெல்லாம் நம் நாட்டிலும் இருந்திருக்கின்றது. ''
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அப்படி யாராவது மூதாதையராக இருந்ததைக் கேள்விப்பட்டிருந்தாலும் கொடுத்து வைத்தவர்கள்.
காரணம், ஒரு ஞானியின் வாரிசு நீங்கள்.
அந்த ஆசிர்வாதம் உங்களோடேயிருக்கும்.
ஜீவன் முக்தர் என்றால்...
உடலில் இருக்கும்போதே பூரணமாக வாழ்ந்து ஞானமடைந்து விட்டவர்கள்.
ஜீவன் முக்தர்கள் தான் உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்பவர்கள். உயர்ந்த உணர்வில் வாழ்வதால் அவர்களின் எதிர்காலம், உடலைவிட வேண்டிய நேரம் முதற்கொண்டு உணர்ந்து வைத்திருப்பவர்கள்.
ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சொல்லிலும் இனிமையாக வாழும் இவர்களுக்கு, இறப்புக்கூட இனிப்பாய்தான் இருக்கும்" என்று சொன்னேன்.
உயர்ந்த உணர்வு நிலையை மலர்த்திக்கொள்வது, உயர்ந்த உணர்வு நிலையிலேயே வாழ்வதென்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஆனந்தப் பரவச சொர்க்கம்.
சிந்தித்துப் பாருங்கள்... ஆராய்ந்து பாருங்கள்... இந்த நிமிடம் கூட உங்களின் ஏதோ ஒரு குணம் உங்களுக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கும்.
கோபம், கவலை, பொறாமை, சாதிக்கும் வெறி, காமம் என்ற ஏதாவது ஒரு குணம் குமுறிக் கொண்டேயிருக்கும்.
'தினுசாய் தினுசு இந்த குமுறல்களை எப்போது அகற்றப் போகின்றிர்கள்? எப்படி அகற்றப் போகின்றிர்கள்?'
உங்களின் இந்தத் தேடுதலுக்கான பதில்தான் இந்த ஆத்ம தியானம்
குமுறிக் கொண்டிருக்கும் குணங்களுக்குத் தேவை முறிவு மருந்துதானே அன்றி, அந்த குணங்களைத் திருப்திப்படுத்தும் தீனிகள் அல்ல.
குமுறும் குணங்களை முறித்து, ஆரோக்கியமான உணர்வைப் பூக்க வைக்கும் இரண்டு மருந்துகள்.
முதல் மருந்து
"ஆழ்ந்த பக்திப்பூர்வமானப் பிரார்த்தனை உணர்வை மீண்டும் மேலெடுத்து வாருங்கள். "
எப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு குணம் கொப்பளிக்க ஆரம்பிக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் இந்த மருந்தை உள்ளுக்குள் உருவாக்குங்கள்.
பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வு உங்களுக்குள் எழும் குமுறல்களை சாந்தப்படுத்துவதோடு, உங்களுக்குள் ஆரோக்கியமான உணர்வுகளை எழும்பச் செய்யும்.
இரண்டாவது மருந்து
இன்னொரு மருந்து ...
நன்றி நவிழ்தல்
உங்களுக்குள் திரும்பிப் பார்க்கலாம் என்ற நினைவு வரும்போதெல்லாம், ஆழ்ந்த நன்றியுணர்வுக்குள் முழ்குங்கள்.
யோசிக்குமளவுக்கு மூளையையும், உடலையும், வாழ்வையும் இன்றும் இயற்கை நமக்காய் விட்டு வைத்திருக்கும் காரணத்திலிருந்து, நீங்கள் அனுபவமாக்கும் ஒவ்வொரு நல்ல நிகழ்வுக்கும் காரணமாயிருக்கும் நிறுவனங்கள், நண்பர்கள் வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லுங்கள்.
'கோபப்படும்போது எப்படி நன்றி சொல்ல முடியும்? 'என யோசிக்காதீர்கள். கோபம் வருவது தெரியுமளவிற்கு நல்ல மனநிலையில் நீங்கள் இருக்கின்ற காரணத்திற்காகவே
நன்றி சொல்லுங்கள். நன்றியுணர்வு குணமாக்கிவிடும்.
கட்டுரையை மீண்டும் படித்துக் கடைப்பிடியுங்கள். ஆரோக்கியமடைவிர்கள். ஆனந்தமயமாவிர்கள். அழகாவிர்கள்.
யாராலும் இனி உங்களை அசைக்க முடியாது
'' எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி நம்மைத் துக்கப்படவைத்துவிடுகிறார்கள். ஒருசின்னவார்த்தையில்நம்மைச் சோர்வடைய வைத்து விடுகிறார்கள். இதிலிருந்து வெளிவர வழி
இருக்கிறதா?' என்ற தேடுதலுடைய ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது.
ஒரு சின்னக் கதை ...
சந்தைக்குச் சென்று, நல்ல வலுவான கழுதை ஒன்றை வாங்கிக் கொண்டு தந்தையும் மகனும் தங்களின் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாகச் சென்ற இருவர், "என்ன மனிதர்கள் இவர்கள் ? இவ்வளவு வலுவான கழுதையை வைத்துக் கொண்டு நடந்தே செல்கிறார்களே!'' என்று பேசிக் கொண்டு சென்றார்கள்.
"ஆமாம்ப்பா, நாம் ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?" என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு, இருவரும் கழுதையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.
கொஞ்ச தூரம் சென்றதும், எதிரில் வந்த மூன்று பேர், இவர்கள் இருவரையும் வினோதமாகப் பார்த்தார்கள் "என்னதான் கழுதையாக இருந்தாலும், அதன் மீது ரெண்டு பேரா ஏறிக்கொள்வது ? என்ன மனிதர்கள் இவர்கள்?'' என்று சலித்துக் கொண்டார்கள்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
''ஒரு கழுதையின் மேல் இரண்டு பேர் ஏறிக்கொள்வது தவறுதான்'' என்று சொல்லி, தன்னுடைய மகனை மட்டும் கழுதையின் மேல் அமரவிட்டு இறங்கி விட்டார்.
அடுத்து வந்த பெண்மணி, ''என்ன அநியாயம் இது? முதியவரை நடக்க வைத்து விட்டு, இளைஞன் இப்படி ஒய்யாரமாய் அமர்ந்து வருகிறானே! கலிகாலம்'' என்று திட்டி விட்டுச் சென்றார்.
''ஆமாம்பா, நான் நடந்து வந்து கொள்கிறேன். நீங்கள் நல்லா உட்கார்ந்து கொண்டு
மற்றவர்களின் விமர்சனத்துக்கு முக்கியத்துவம் அளித்தால் இப்படித்தான் வாழ்க்கையே தலைகீழாகி விடும்.
வாங்க" என்று சொல்லி தன் தந்தையை அமரவிட்டு இறங்கிக் கொண்டார்.
அடுத்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் 'சின்னப் பையனை நடக்க விட்டு, இவ்வளவு பெரிய மனுஷன் உட்கார்ந்து கொண்டு வருவது என்ன நியாயம்? கொஞ்சம் கூட கரிசனம் என்பதே இல்லை.. என்ன மனிதர்கள்'என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள்.
இதைக் கேட்ட இருவரும், "அப்பா, கழுதையை சும்மா விட்டு நாம் நடப்பதும் தவறு, இரண்டு பேரும் கழுதை மேல் அமர்வதும் தவறு. இரண்டு பேரில் ஒருவர் ஏறிக்கொள்வதும் தவறு.
அப்படியென்றால் என்னதான் செய்வது ?''
''சரி இப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று சொல்லிவிட்டு இருவரும் கழுதையை தங்களின் தோள் மீது தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். !
எதிரில் வந்தவர்களெல்லாம் ''நடத்தி கூட்டி வரப்பட வேண்டிய கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களே, என்ன மடத்தனமான மனிதர்கள் இவர்கள் ?" என்று வினோதமாய் பார்த்துச் சொல்லி சென்றார்கள்!
மற்றவர்களின் விமர்சனத்துக்கு முக்கியத்துவமளித்தால் இப்படித்தான் வாழ்க்கையே தலைகீழாகி விடும்.
ஒவ்வொருவரும், ஒவ்வொரு
விமர்சனங்களை வீசுவது என்பது பரவலாகி விட்ட சமூக நோய்.
மற்றவர்களின் தப்புதாளத்திற்கெல்லாம் ஆட்டமாடினால், வாழ்க்கையே ஆட்டமாடி விடும். அப்படி ஆட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு உண்மையை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்...
யாருக்கும் யாரையும் குறை சொல்வதற்குத் தகுதியில்லை.
ஒரு மனிதராக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும்.
ஞானமடையாதவரை, அவரும் தடுமாறிக் கொண்டிருப்பவர்தான்''
நீங்கள் என்ன செய்தாலும் விமர்சனங்கள் ஓய்வதில்லை. எனவே, நீங்கள்தான் ஓய்வடைய வேண்டும்.
இதிலிருந்து விடுபட ஒரேயொரு வழி...
'எது தர்மம்? எது நியாயம்?' என்ற ஆராய்ச்சியோடு மட்டும் மற்றவர்களின் விமர்சனத்தை அணுகுங்கள்.
நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாகக் கண்டுகொள்ளாமல் விடுவதும், தவிர்ப்பதும் தர்மம், புத்திசாலித்தனம்.
மற்றவர்களின் விமர்சனங்களை நீங்கள் உங்களுக்குள்ளேயே விமாசித்துக் கொண்டே இருப்பதுதான் துக்கத்தைத் தரும். விமர்சனங்களை விமர்சிப்பதிலிருந்து விடுபடுங்கள். மனச்சோர்வு இல்லாமல் வாழ்வீர்கள். இதற்கு நேரடியாய் உதவும் தியானம்தான் இந்த வார ஆத்ம தியானம்.
நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாகக் கண்டுகொள்ளாமல் விடுவதும், தவிர்ப்பதும் தர்மம், புத்திசாலித்தனம்.
உங்களைத் துக்கத்தில் ஆழ்த்த எந்த மனிதருக்கும் உரிமையில்லை. சுய வளர்ச்சிக்காக, சுய முன்னேற்றத்திற்காக உங்களை உள்ளே திரும்பிப் பார்ப்பதற்காக மட்டும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு மதிப்பளிக்கலாம், தவறில்லை.
இந்த விமர்சனத்தையும், தியான உணர்வோடு நிதானமாகச் சந்தியுங்கள்.
விஷயம் மற்றவரின் விமர்சனங்களைப் பார்த்துத் தடுமாறுவதற்குப் பதில், உணர்வுப்பூர்வமாக ஒரு பொறுப்புணர்வோடு எதிர்கொள்ளுங்கள். அடுத்து அதிலிருந்து உங்களின் வளர்ச்சிக்குத் தேவையான செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு, நிம்மதியாக அடுத்த வேலையைத் தொடருங்கள். '
தியான உணர்வோடு ஒவ்வொரு சிறு விமர்சனத்திற்கும் இதைச் செய்து பாருங்கள்... யாராலும் இனி உங்களை அசைக்க முடியாது.
இந்த அணுகுமுறையால் உங்களின் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டு வாருங்கள்.
உங்களின் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம். இனி, மற்றவர்களின் விருப்பம்போல் உங்களின் வாழ்வு அமைவது மாறி, உங்களின் விருப்பம் போல உங்களின் வாழ்வு அமைய ஆரம்பிக்கும்.
உங்களின் ஏக்கங்கள் வரங்களாகும்
உங்களின் ஏக்கங்களை நிஜமாக்க உதவும் சூத்திரத்தைத் தரும் அருமையான கதை ஒன்று...
காட்டுக்குள் சென்று கொண்டிருந்த வியாபாரிக்குப் பேரதி ஆச்சரியம். காரணம் மேலோகத்தில் இருக்கும் கல்பதருவை அங்கே அவர் பார்த்ததுதான்.
''மேலோகத்தை விட்டு பூலோகத்திற்கு இது வந்தது எப்படி ?''
''கல்பதருமரம் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் சொன்னபடியே ஒரு யோசித்துக் கொண்டிருந்த வியாபாரி ...
" ரொம்ப தாகமாகவே இருக்கே, ஒரு கப் ஜூஸ் குடித்தால் நல்லாயிருக்குமே'' என்று யோசிக்க யோசிக்க ..... பளபளக்கும் வெள்ளிக் கிண்ணத்தில் மாம்பழ ஜூஸ் அவரின் கையிலிருந்தது.
''என்ன இது! நாம் யோசித்து முடிப்பதற்குள் கையில் வெள்ளிக் கிண்ணத்தில் ஜூஸ்… நிஜமாகவே இது கல்பதரு தானோ?'' என்று யோசி த்துக் கொண்டே, மிகவும் சுவையாய் இருந்த ஜூஸைக் குடித்து முடித்தார்.
"ரொம்பக் களைப்பாயிருக்கே, படுக்க வசதியாய் இருந்தால் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்,'' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே... ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட, இலவம் பஞ்சு மெத்தை போடப்பட்ட சொகுசுக் கட்டில் அவருக்கு முன்னால் தோன்றியது.
''அட! இது நிஜமாகவே கல்பதரு மரம் போலத்தான் தெரிகிறது, '' என்று யோசி த்தார்.
மனித வாழ்வில் எவ்வளவுதான் தன்னைச் சுற்றி பல பிரமிப்புகளையும், அற்புதங்களையும் இறைசக்தி நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாலும், அதை முழுமையாக நம்பாமல், 'இதையெல்லாம் பார்க்கும் போது நம்மைத் தாண்டிய ஒன்று இருப்பது போலத்தான் தெரிகிறது. அதை வேண்டுமானால் 'இறைவன்'
வாழ்க்கையையே பாழாக்கிவிடும் அபாயம், குதர்க்க மனத்திடம் உண்டு. என்று சொல்லலாம்' என்று நம்பும் மூளைப் பெருத்த குதர்க்க மனத்தைப் போலவே வியாபாரியும் யோசித்தார். குதர்க்க மனம் எதையும் திறந்த உள்ளத்தோடு பார்க்காது.
எதற்கெடுத்தாலும் ஆதாரங்களையும், நிரூபணங்களையும் தேடும் குதர்க்க மனத்தால், தன்னைவிட உயர்ந்த சக்திகளை அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.
அதுமேலும் மேலும் சந்தேகங்களைக் கிளப்பி அவரின் நிம்மதியைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டே செல்லும் எதையும் அனுபவிக்கவிடாது. கடைசியில் வாழ்க்கையையே பாழாக்கிவிடும் அபாயம், குதர்க்க மனத்திடம் உண்டு.
அதேபோல் புதுப்புது சந்தேகத்தோடு கல்பதரு மரத்தடியில் இருந்த பஞ்சு மெத்தையில் சுகமாய் படுத்த வியாபாரி, "அப்பப்பா! என்ன சுகமாயிருக்கிறது.
இப்ப மட்டும் நம் கால்களையும், கைகளையும் யாராவது அழுத்தி விட்டால் ரொம்ப நல்லாயிருக்குமே' என யோசித்து முடிப்பதற்குள்ளாகவே நான்கு பேர் அவரின் கால்களையும் கைகளையும்
அழுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வியாபாரி, ''நிஜமாகவே இது கல்பதரு மரம் தான்'' என்று உணர்ந்து நிம்மதியாய் கண்களை மூடி உறங்கிப் போனார்
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வியாபாரிக்கு திடீரென விழிப்பு வந்தது. கண் விழித்து சுற்றி முற்றிப் பார்த்த வியாபாரிக்கு, "காட்டுக்குள் தன்னந்தனியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றோமே ... ஒருவேளை, புலி வந்து, நம்மை அடித்துக் கொன்று விட்டால் என்ன ஆகும்?" என்று யோசித்த ஷணத்தில் புலி வந்தது. கதை முடிந்தது !
கல்பதருவின் சக்தி பாய்ந்தால் ஒருவரின் எந்த எண்ணமும், எந்தக் கனவும், எந்த ஏக்கமும் நிஜமாகிவிடும் என்ற சத்தியத்தை உணர்த்தும் அருமையான கதையிது.
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த கல்பதரு சக்தி இருக்கிறது. அதைக் கண்டுகொண்டு ஆனந்தமாய் வாழ்பவர்கள் தான் நித்ய முக்தர்கள்!.
'எப்படி அந்தக் கல்பதரு சக்தியைக் கண்டுகொள்வது? எப்படி அந்த சக்தியை சரியான விதத்தில் பயன்படுத்துவது?' என்று சொல்வதுதான் உங்களுக்கான இந்த ஆத்ம தியானம்.
ஒரு புரொஜக்டரின் முன்னால் வைக்கப்படுகின்ற படச்சுருளில் உள்ள உயிரற்ற படங்கள் திரையில் உயிர்பெற்று படமாக ஓடுகின்றது.
அதுவரை இறந்துபோன பாம்புபோல பெட்டிக்குள் இருந்த படச்சுருள், புரொஜக்டரின் ஒளியில் வைக்கப்பட்டதும் திரையில் உயிர் பெற்று நிஜமாகின்றது, படமாக ஓடுகிறது.
அதேபோலத்தான் மனம் உருவாக்கி வைத்திருக்கும் கனவுகளும், ஏக்கங்களும். நேரடியாகத் தங்களை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தி அவற்றிற்குக் கிடையாது.
ஆன்மசக்தி முன்னால் வைக்கப்படும் எண்ணங்களும், கனவுகளும் தங்களை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
கனவுகளையும், ஏக்கங்களையும் நிஜமாக்க வல்ல ஆன்ம சக்திதான் உங்களுக்குள்ளேயே இருக்கும் கல்பதரு.
எனவே எச்சரிக்கை தேவை. மனத்தூய்மை தேவை.
எதிர்காலத்தில் உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வகையிலும் பாதிப்புகளையும் ஏற்படுத்தாத கனவுகள் தானா? வரங்கள் தானா அவை? என்று ஆராய்ந்தாலே மனம் தூய்மையாகிவிடும்.
கனவுகளைத் தூய்மைப்படுத்தி விடும், ஆன்மாவைத் திறக்க உதவும் மூன்று வலிமை வாய்ந்த தியான யுக்திகள்.
-
- சங்கல்பம்
-
- பிரார்த்தனை
-
- தீக்ஷை
சங்கல்பம்
இதற்கு உங்களுடைய கனவுகளையும், ஏக்கங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். "வெகு நாளாய் பாடாய்ப் படுத்தும் இந்த ஏக்கங்கள் நிஜமாக வேண்டும்" என்று நினைக்க வைக்கும் சங்கல்பத்தை ஆழப்படுத்துவதனாலேயே ஆன்ம சக்தியைத் தொட்டு விட முடியும்.
பிரார்த்தனை
சங்கல்பம் ஆழமாகும்போது ஒரு கட்டத்திற்கு மேல் நம்மைத் தாண்டிய சக்தியின் உதவி தேவை என்ற புரிய ஆரம்பிக்கும். சங்கல்பம் பிரார்த்தனையாக மலரும். ஆன்ம கதவு தானாய் திறந்து கொள்ளும்.
தீக்ஷை
தானாகவே வெகு பிரயத்தனப்பட்டு தன் ஆன்மாவைத் திறக்க முயற்சிப்பது சாதனை.
ஒரு ஞானகுருநாதரின் உதவியோடு வெகு எளிதாக, இதயம் உருகும் பிரார்த்தனை மூலமாக உங்களின் ஆன்மாவைத் திறப்பது தீக்ஷை.
இந்த மூன்று முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் உங்களின் கல்பதருவை அடையலாம். ஆன்மாவைத் திறக்கலாம்.
ஆன்மா திறக்க ... சக்தி பொங்க ... ஏக்கங்கள் பூர்த்தியாகும்.
எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானம்
ஒரு மீன் பிடிக்கும் தொழிலாளி, வாங்கிய கடனை கட்ட முடியாமல் குடும்பமே பிளாட்பாரத்தில் வந்து தங்குமளவுக்கு வாழ்வு நொடிந்து போனதை எண்ணி வருந்தியபடியே நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஒரு கோயிலின் முன்பு வந்ததும் இப்படியொரு எண்ணம் அவருக்குள் வந்தது ...
''தெய்வங்கள் இருப்பது உண்மையா?
ஏதோ தேவதைகள் இருப்பதாகவும், அவர்கள் மனிதர்களைச் சந்தித்தால் வரங்கள் தருவதாகவும் கேள்விப்படுகின்றோமே ! இதெல்லாம் உண்மையா?' என்று யோசித்தவாரே நடந்து வந்து கொண்டிருந்தவரின் முன், ஜொலிஜொலிக்கும் தங்கத்தேர் ஒன்று வானிலிருந்து இறங்கியது,
அதிலிருந்து மிக அழகிய, வைர நகைகள் அணிந்த தேவதை ஒன்று இறங்கியது.
தேவதையைப் பார்த்ததும், ''இன்றோடு என் வாழ்வில் உள்ள எல்லா தடைகளும் நீங்கியது. என்னிடம், ''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்று கேட்கப் போகின்றது. இன்னும் சில நொடிகளில் வாழ்வே வசந்தமாகப் போகின்றது... ஆஹா! ஆஹா! எல்லாம் உண்மைதான். எதுவும் கதையில்லை… எல்லாம் நிஜம்தான்…'' என்று வண்ண வண்ணக் கனவுகளில் பறந்து கொண்டிருந்த தொழிலாளியின் அருகில் வந்த தேவதை கேட்டதாம்,
"ஏம்பா! ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணிட்டேன். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?'' இப்படி தேவதை தன்னிடம் பிச்சை கேட்கும் என்பதைச் சற்றும் எதிர்பாராத தொழிலாளி ஆடிப்போய்விட்டார்.
இருந்தாலும், தேவகையின் பசியைப் பார்த்ததும் அன்புபொங்க தன் குடும்பத்திற்காக வாங்கிச்சென்று கொண்டிருந்த ஐந்து ரொட்டிகளில் ஒரு ரொட்டியை எடுத்துத் தந்தார்.
தேவதையின் பசியைப் பார்த்ததும் அன்புபொங்க தன் குடும்பத்திற்காக வாங்கிச்சென்று கொண்டிருந்த ஐந்து ரொட்டிகளில் ஒரு ரொட்டியை எடுத்துத் தந்தார்.
ரொட்டியை முழுமையாய் சாப்பிட்டு முடித்த தேவதை, "இன்னும் பசிக்கிறது" எனச் சொல்லி கை நீட்டியது. தொழிலாளி இன்னொரு ரொட்டியை எடுத்து அதில் பாதி ரொட்டியைத் தந்தார். அதை ஒரே வாயில் சாப்பிட்ட தேவதை இன்னும் வேண்டுமென கையை நீட்டியது.
இதற்குமேல் முடியவில்லை. அவரின் அன்பு பறந்தது. ''வரம்தர வேண்டிய நீ, என்னிடம் உள்ளதையெல்லாம் பறிக்க பார்க்கிறாயே" என்று உள்ளுக்குள் திட்டிக்கொண்டே வேறு வழியில்லாமல் அடுத்த பாதி ரொட்டியை எடுத்துத் தந்தார்.
அதையும் சாப்பிட்ட தேவதை மீண்டும் ரொட்டி கேட்டது.
''என்ன கஷ்டமப்பா சலித்துக்கொண்டவாறு மூன்றாவது ரொட்டியை வெளியே எடுத்து தேவதையிடம் நீட்டினார். தேவதை ரொட்டியைத் தொட்டதும் மறைந்துபோனது.
"அட! இங்கேதானே தேவதை இருந்தது? தங்க ரதம் அவ்வளவு பெரியதாய் இருந்ததே ? எங்கே ... ?'' என்று தேடினார், அங்கலாய்த்தார், ஆச்சரியப்பட்டார்.
என் கண் முன்னால்தானே இரண்டு ரொட்டியை சாப்பிட்டது. மூன்றாவது ரொட்டியைத் தொட்டதும் சலித்துக்கொண்டதில் அது கோபங்கொண்டிருக்குமோ?. இல்லை, தேவதையைச் சந்தித்ததாக நினைப்பதே ஒரு கனவு தானா!'' எனச் சந்தேகப்பட்ட தொழிலாளி, தன்னுடைய பைக்குள் இருக்கும் ரொட்டிகள் குறைந்திருக்கிறதா, இல்லையா என்று ஊர்ஜிதப்படுத்த பையைத் திறந்து பார்த்தார். அதிர்ந்தார்.
காரணம் உள்ளுக்குள் இருந்த கடிதம் ...
''என் அன்பிற்குரிய மீண்கொமிலாளிக்கு, உன் இனிய தேவதை சொல்வது... அன்போடும், கரிசனத்தோடும் நீ தந்த முதல் ஒன்றறை ரொட்டிக்கு தேவலோகக் கணக்குப்படி வரமளித்திருக்கிறேன். நன்றி உன் அன்பிற்கு. ''
இப்படிக்கு, உன் தேவதை.
''என்ன வரம் இது!'' என்று ஆவலோடு அங்குமிங்கும் தேடினார். வரம் எதுவும். பரிசு எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை.
''என்ன வரமாயிருக்கும் அது!'' என்று யோசித்தவாறே வீட்டை அடைந்த தொழிலாளியைச் சுற்றிக்கட்டிப் பிடித்துக் கொண்ட குழுந்தைகள், ''அப்பா பசிக்குது. '' என்று தேவதையைப் போலவே கைகளை நீட்டினார்கள்.
மீதமிருந்த மூன்று ரொட்டிகளையும் குழந்தைகளுக்குத் தருவதற்காக தட்டில் கொட்டினார்... குடும்பமே அதிர்ந்தது!
தட்டில் விழுந்தது, ''மூன்றறை ரொட்டிகளும், ஒன்றறை தங்க ரொட்டிகளும்!''
மிகவும் அர்க்கம் பொகிந்த கதை அது.
நிஜ அன்பு தங்கத்திற்கு இணையானது. நிஜக் கருணை வைரத்திற்கு இணையானது.
ஒன்றரைக் தங்க நடக்குமென்று தெரிந்திருந்தால் எல்லாவற்றையுமே தந்திருப்பேனே.'' என்று மீன் பிடிக்கும் தொழிலாளி புலம்பினாராம்.
நிஜ அன்பு தங்கத்திற்கு இணையானது. நிஜக் கருணை வைரத்திற்கு இணையானது
புலம்புவதால் எதுவும் நடக்காது. எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் அன்பினால் புடம் போட முடியும். அன்பினால் எதையும் மாற்ற முடியும். எதையும் சாதிக்க முடியம்.
மற்றவர்களின் மீது அன்பு எனும் சக்தியைப் பிழிந்துவிட நீங்கள் தயாரானால், அது ஒன்று போதும். அது உங்களைத் தங்கமானவராக்கிவிடும்.
அன்போடு ஒருவருக்கு ஒரு மடங்கு உதவினால், அது அவருக்கு இரண்டு மடங்கு பலனைத் தரும்.
காரணம், அன்பு எல்லா எதிர்மரைச் சக்திகளையும் எரிக்கும் சக்தி கொண்டது என்பது குணம்.
கடந்த காலத்தில் நீங்கள் எவ்வளவோ பாவங்கள் செய்திருந்தாலும் சரி, அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாலும் சரி, இன்றோடு அந்தக் கவலைகளெல்லாம் தீர்ந்தது.
நீங்கள் அன்பு பொங்க வாழும் ஒவ்வொரு நிமிடமும், உங்களின் கர்மங்கள், அதாவது கெட்ட சம்ஸ்காரங்கள் எரிய ஆரம்பிக்கின்றன. தடைகள் மறைய ஆரம்பிக்கின்றன.
ஜென் ஞானியிடம், "அன்புதான் மிக உயர்ந்த சக்தி என்று நீங்கள் சொல்கின்றீர்களே. எப்படி அதைச் சொல்கின்றீர்கள்?'' என்று கேட்டபோது அவர் சொன்னார்.
"ஒரு மடங்கு வெளிச்சத்தை வரவிட்டால், அது பத்து மடங்கு இருளைப் போக்கிவிடும். அன்பு அவ்வகையைச் சார்ந்தது.
அன்பு எல்லா எதிர்மறைச் சக்திகளையும் எரிக்கும் சக்தி கொண்டது. ''
அன்பு எல்லாத் தடைகளையும் கரைக்கும் சக்தி வாய்ந்தது.
உடலின் தடை நோய். மனத்தின் தடை கவலை. உணர்வின் தடை மந்தம். வாழ்வின் தடை துர்அதிர்ஷ்டம்.
அன்பின் இயல்பே முதலில் அது அதிர்ஷ்டங்களை உங்களுடைய வாழ்வில் சேர்க்கும் நபர்களை ஈர்க்கும் என்பதுதான்.
அன்பாயிருக்கும்போது மந்தமோ! கவலையோ! துளிக்கூட எழாது.
அன்பு மிகுதியால், "அட! இவர்களெல்லாம் இவ்வளவு கஷ்டப்படுகின்றார்களே!" என்று கருணை பொங்க எண்ணினால்கூட, அது மனிதரை மந்தமாக்கும் கவலையாய் இருக்காது.
மாறாக, 'அந்தக் கஷ்டங்களையெல்லாம் போக்குவது எப்படி?' என எழும் ஆக்கப்பூர்வமான சக்தியாகவும், உற்சாகம் பொங்க வாழும் சக்தியாகவும் அந்த அன்பு எழுந்தருளும்.
அன்பாய் தொடும் ஒரு தொடுதலே ஒருவரின் பலவருட துக்கத்தையும், தலைவலிகளையும், இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் தன்மைகளையும் கரைத்துவிடும்.
ஒருவரின் அன்புத்தொடுதல் இன்னொருவரை இரண்டு மடங்கு குணமாக்கும் என்றால், அவரைப் பத்து மடங்கு குணமாக்கும்.
எனவே அன்பு எனும் ஒரு தன்மை அதிகரித்தால் போதும். அது எல்லாத் தடைகளையும் தகர்க்கும் தியானமாகிவிடும். ''
"எப்படி இந்தக் தியானத்தைச் செய்வது?"
"தனியாக தியானமெல்லாம் தேவையில்லை.
அன்பாயிருப்பதே தியான உணர்வுதான். அன்பு பொங்க ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதே பெரும் தியானம்.
சுருங்கச் சொன்னால் ... அன்பே தியானமாகும்.
தொடர்ந்து அன்பு பொங்க வாழ்ந்து பாருங்கள், அது எவ்வளவு பெரிய தியானம் என்பது புரிய வரும். ''
வேண்டுதல்களெல்லாம் நிறைவேறும்
கடவுளை வழிபடுபவர்களுக்கே, ''ஏன் கடவுளை வழிபடுகிறோம் ?'' வழிபாட்டின் தாக்பரியத்தைப் புரிந்து கொண்டால் கடவுளை வழிபடாதவர்கள் கூட வழிபட ஆரம்பித்து விடுவார்கள்.
''கடவுள் வழிபாட்டைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?'' என்று நிருபர் ஒருவர் என்னிடம் கேட்ட போது,
"என் கருத்தைச் சொல்லும்முன், Science behind the worship அதாவது கடவுள் வழிபாட்டின் தாத்பரியத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.'' எந்தக் கடவுளை வழிபடுகிறீர்களோ, அந்த கடவுளாக நீங்கள் மாற வேண்டும்.
அந்தக் உருவாக்கப்பட்டவையே வழிபாடுகள்'' எனச் சொன்னேன்.
ஜென் கேட்டார்,
"பலகாலமாக இந்தக் கடவுளை வழிபடுகின்றேன். இப்போது என் வாழ்க்கையில் பிரச்சினைகள் பல வந்து விட்டதால், பல பரிகாரங்களைச் செய்து விட்டேன். அவை சரியானது. இருந்தும் புதுப் புது பிரச்சினைகள் உருவாகியபடியேதான் இருக்கிறது.
இதற்கு மாற்றுப் பரிகாரம் ஏதும் இருக்கிறதா?''
ஆத்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
''மாற்றுப் பரிகாரம் தேவையில்லை. கடவுளை மாற்று.'' என்றார்.
ஒவ்வொருவரும் கடவுளை கடவுளாகப் பயன்படுத்துவதே இல்லை. அவரை ஒரு மேஜிக் மேனாகவே எதிர்பார்ப்பதால்தான், நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க கடவுள் வருவாரா! எனக் காத்திருக்கிறோம்.
இன்னொரு விஷயம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனிப்பட்ட சக்தியுண்டு. உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டுமானால் கூட, உங்களின் சக்தியோடு தொடர்புடைய சக்தி படைத்த
ஒவ்வொருவரும் கடவுளை கடவுளாக பயன்படுத்துவதே இல்லை.
கடவுளால்தான் அது முடியும். ஜென் ஞானி கடவுளை மாற்று எனச் சொன்னது எதனால் என்பது இப்போது புரிகிறதா ?
சிவன் ஞானத்தை அருளும் கடவுள். வெங்கடாசலபதி செல்வத்தை அருளும் கடவுள். சுப்பிரமணியர் தைரியத்தைத் தரும் கடவுள்.
இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த சக்திகள் உண்டு.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களின் இஷ்ட தேவதையை உங்களின் சக்திகுறைபாட்டின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறீர்கள்.
பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் காளி, துர்க்கை போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
பணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமி, குபேரர் போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
ஞானத்தையும், ஆனந்தத்தையும் தேடுபவர்கள் தட்சிணாமூர்த்தி, ஆனந்தேஷ்வரர் போன்ற தெய்வங்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
கடவுள் வழிபாட்டின் முதல் நோக்கம், உங்களின் சக்திக் குறைபாட்டை சரிசெய்வது, இரண்டாவது நோக்கம், உங்களுக்குள் அதே சக்தியை பலமடங்கு பொங்கச் செய்து உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அதே கடவுள் நிலையை உருவாக்குவது.
''பாரதத்தில் மூலமாகத்தான் வழிபாடு உண்டு' குறிப்பிடுகிறீர்கள். ஆனாலும், நம் நாட்டில் தெருவுக்குத் தெரு கோவில்கள் இருக்கின்றன. நம் மக்கள் அங்கு சென்றுதான் வழிபடுகிறார்கள். விஷயம் இப்படியிருக்க உருவ வழிபாடே கிடையாது என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.'' என அதே நிருபர் தொடர்ந்து கேட்டார்.
''இப்போதும் சொல்கின்றேன். உருவ வழிபாடே கிடையாது. சரி, உங்களின் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்று மூலவிக்ரகத்தின் முன்பு நின்று வேண்டும்போது முதலில் என்ன செய்வீர்கள் ?''
''கைகளைக் கூப்பி, கண்களை மூடுவேன்.''
''பாருங்கள்... நீங்களே சொல்லிவிட்டீர்கள்.''
மூலவிக்ரகத்திற்கு முன் நின்று வழிபாடு என ஆரம்பிக்கும் போதே, நீங்கள் செய்யும் முதல் செயல் கண்களை மூடுவது. உருவத்திலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்கிறீர்கள். உருவத்தின் மூலமாக ஆரம்பிக்கின்றீர்கள். அதன் பிறகு, செய்யும் இரண்டாவது செயல், உள்ளுக்குள் ஆழ்ந்து மூழ்கி இறைசக்தியிடம் உருகி வேண்டுவீர்கள்.
அப்போது என்ன நடக்கிறது என்று தெரியுமா ?
எப்படி உங்களின் வேண்டுதல்கள் நிஜமாகிறது என்று தெரியுமா?"
"எப்படி ? அதை விளக்க முடியுமா!" என ஆச்சர்யமாகக் கேட்டார்.
''பாரதத்தில் உருவ வழிபாடு என்பதே கிடையாது, உருவத்தின் மூலமாகத்தான் வழிபாடு உண்டு''
அவருக்கு அளித்த பதில்தான் இந்தத் தியானம் ...
"எவ்வளவு தூரம் பக்தியில் உருகுகிறிர்களோ, அவ்வளவு ஆழமாக உங்களுக்குள் நுழைவிர்கள். அதற்குத் தகுந்த சக்தி மாற்றங்கள் நிகழும்.''
''ஒருவேளை ஆனந்தத்தைப் பெறுவதும், சகல சௌபாக்கியங்கள் பெறுவதும் உங்களின் வேண்டுதலாக இருந்தால், அதற்கான கடவுள் ஆனந்தேஸ்வரர். இந்தச் சந்நதியில் உங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி பொங்கிக் கொண்டேயிருக்கும்.
நீங்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள் ஆழமாக உருகுகின்றிர்களோ, அந்த அளவுக்கு அந்தச் சக்தியோடு உங்களை இணைத்துக் கொள்கின்றிர்கள்.
அந்த அளவிற்கு சக்தியானது உங்களை ஆக்கிரமிக்கும். எல்லா சௌபாக்கியங்களும் வாழ்வில் பொங்க ஆரம்பிக்கும். அதற்கான சக்தி படைத்தவராக உங்களை மாற்றுவதே வழிபாடு.
வெங்கடாசலபதி சந்நிதியில் வேண்டிக் கொண்ட உங்களின் வேண்டுதல்கள் ரிரைவேறுவதும், உங்களின் உள்ளுலகிற்குள் நீங்கள் உருகி நுழையும் அளவைப் பொறுத்ததுதான்'' எனச் சொல்லி முடித்தேன்.
உள்ளுக்குள் நுழைவதுதான் தியானம். கடவுள் வழிபாடு உங்களின் வாழ்வை வளமாக்கும், இன்னொரு இனிய தியானம். ஆத்மாவைத் தொடுமளவுக்கு உருகுங்கள். அந்தக் கடவுளாகவே மாறுவிர்கள்.
உங்களின் வம்சத்திற்கான சொத்துக் குவிப்பு
இந்த உலகத்தில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும், அவர்கள் பூமிக்கு, கூட்டுவிழிப்புணர்வுக்கு அதாவது collective consciousness க்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தோம் என்றால், ஒன்றுமில்லை.
கொஞ்சம் அளவு ஞானிகள் மட்டுமே மொத்த உலக வரலாற்றையும், அடுத்தடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதுவரை பூமியில் தோன்றிய ஜீவன் முக்தர்களின் எண்ணிக்கை எடுத்தால், அது கொஞ்சம் கூட கிடையாது .
ஆனால் அவர்கள் நேர்மறைக்கூட்டு விழிப்புணர்விற்காக, கலாச்சார முதிர்ச்சிக்காக மனவள மேம்பாட்டிற்காகச் செய்ததுதான் நிறைய உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.
உடனடியாக ஜீவன் முக்தர்களாவது உருவாகாவிட்டால், பூமிப்பந்து, சூரிய குடும்பத்தில் சுற்றும். ஆனால் அதில் சுற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நீங்கள் உயிரோடு சென்று, உயிரோடு திரும்பி வரலாம்.
இதே நிலை, எதிர்மறைக்கூட்டு விழிப்புணர்வு (collective negativity) அதிகமாகிக் கொண்டே சென்றால், உங்களின் பிள்ளைகள் அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பிக்கும்போது உங்கள் வீடு இருக்கும், அவர்கள் செல்கின்ற அலுவலகமும் இருக்கும். ஆனால், மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கு, காலையில் அலுவலகத்திற்குச் சென்ற ரோடு இருக்காது.
தீவிரவாதம் தலைக்கு மேல் சென்று விட்டது. இதே நிலையில் சென்றால் சில வருடங்கள் கழித்து உங்களின் பேரக் குழந்தைகள் பிறக்கும் பூமி, ஒரு திகில் திரைப்படமாக இருக்கும்.
ஜீவன் முக்தர்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.
அதனால் பூமியைக் காப்பாற்ற உடனடித் தேவை, ஜீவன் முக்தர்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.
இன்னும் கொஞ்சம் காலத்திற்குள் ஜீவன் முக்தர்கள் உருவானால் மட்டுமே பூமியைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கலாம்.
ஜீவன் முக்தியை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் கொஞ்சம் பேர், அதாவது ஜீவன் முக்கியை வாழ ஆரம்பித்தவர்கள் இருந்தால்கூட போதும். பூமியைக் காப்பாற்றி விடலாம்.
போர்க்கால அடிப்படையில் உங்களின் பேரக்குழந்தைகள், உங்களின் செல்ல வாரிசுகள், இந்தப் பூமியில் அவர்கள் நிம்மதியான வாழ்வை வாழ்வை வாழ்வதற்கான இடத்தைக் காப்பாற்றி வைப்பது, நம் ஒவ்வொருவரின் தலைக்குமேல் இருக்கும் பொறுப்பு.
உங்களின் செல்ல பேரக்குழந்தைகளாக செவ்வாய் கிரகத்திலிருந்து யாரோ வந்து பிறப்பார்கள் என்று நினைக்காதிர்கள். இன்னும் சில வருடங்கழித்து உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாகப் பிறக்கப் போவது நீங்கள்தான்.
தாத்தா நட்டு வைத்த மாமரத்திலிருந்து பேரன் வந்து மாம்பழத்தைச் சாப்பிடுவார் என்பது பொய்.
தாத்தா என்ற உடலிலிருந்து மாமரத்தை நட்டு வைத்து, பேரன் என்ற உடலில் வந்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
மீண்டும் நாம் இந்தப் பூமிக்கு வரும்போது, பூமி பூமியாக இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதே செய்துவிட்டால் தப்பித்தோம்.
இல்லையென்றால் தொலைந்தோம்.
Either Global Peace Or Global Sucide Is The Future
தயவுசெய்து உங்களை மிரட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.
கல்யாண வீட்டுப் பந்தலில் அணுகுண்டு இருக்கிறது என்ற செய்தியைத் தெரிந்த ஒருவர் தன்னையும், தன்னையும் கலையும் காப்பாற்றிக் குகொள்ள, இன்னொரு நல்லெண்ணமுடையவரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்திதான் இது.
நீங்கள் ஜீவன் முக்தராவது, உங்கள் வாழ்வின் இலட்சியம். நீங்கள் ஜீவன் முக்தராவது எங்கள் வாழ்வின் இலட்சியம். நீங்கள் ஜீவன் முக்தராவது இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும், பிரபஞ்ச சக்தியின் லட்சியம்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும் இதைத் தாண்டி எளிமையான சத்தியமான, நேரடியான தீர்வு இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை
மனம் கடந்த நிலையில், துரிய நிலையில், ஜீவன் முக்த நிலையில், வாழும் கடவுள்களைப் பிரபஞ்ச சக்தி யாசகமாய்க் கேட்கின்றது.
நீங்கள் அதில் ஒருவராவது, கரும்பு தின்னக்கூலி அல்ல. கரும்பைச் சாப்பிட்டதற்காகக் கரும்பு தொழிற்சாலைக்கே முதலாளியான கதை போன்றது.
லட்சியத்தை நோக்கி மொத்த வாழ்வையும் திருப்புங்கள். திருப்பியபின் நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்னராக இருக்கலாம். ஆனால், வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பிய வினாடியிலிருந்து கடவுள் உங்களின் பார்ட்னர்.
வீறு கொண்டு எழுங்கள்!
மார்பு தட்டி நிமிர்ந்து நிற்போம்!
ஜீவன் முக்தியை வாழ்வதற்கு, நம் பூமியைக் காப்பாற்றுவதற்கு ... '
நீங்கள் விரும்பும் இடத்தை சக்தியூட்டலாம்
எல்லோருக்கும் ஒரு கேள்வி ...
உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ ஒரு வயதிலோ இல்லை இன்னொரு வயதிலோ, ''உன்னை நான் இவ்வளவு நாள் நிறையக் கஷ்டப்படுத்தி விட்டேன், தவறாகப் புரிந்து கொண்டேன்'' என்று மனம் திருந்தி சொல்வதினால் என்ன பயன்!
இளம் வயதில் சொல்லி இருக்க வேண்டியதை வயதானத்தில் சொன்னால் அதுதான் சோகம்.
''இளம் சமுதாயமே! இப்பொழுது நீங்கள் தான் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள்தான் இந்தத் தியானத்தையும், ஞானத்தையும் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்" என்று ஜென் ஞானி ஒருவர் அடிக்கடி தன் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவார்.
குழப்பமிகு கேள்வியொன்றை நிருபர் ஒருவர் கேட்டார், ''பலரும் பலவிதமாய் ஆன்மீகத்தை பற்றிச் சொல்கின்றார்கள். நிஜமாய் ஆன்மீகம் என்றால் என்ன ? ''
அதற்கு "ஆன்மீகம் என்றால் பெரிதாக நினைத்து குழப்பிக் கொள்ளவேண்டாம்.
பட்டையிட்டு, காவி அணிந்து, ருத்ராட்ச மாலை அணிந்துகொண்டு இருப்பது மட்டும்தான் ஆன்மீகம் என்று நினைத்து விடாதீர்கள்.
ஆன்மீகம் என்றால் ஆனந்தமாக இருப்பதும், அதற்கு உங்களைத் தயார் செய்வதும் தான்.
நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் உங்களை முழுமையாக அரையவிக்கச் செய்து குதூகலமாகவே இருக்கச் செய்வதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதே நீங்கள் தேடுவதை உங்களுக்குத் தரும் இனிய வழி என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது'' எனப் பதிலளித்தேன்.
ஆன்மீகம் என்றால் ஆனந்தமாக இருப்பதும், அதற்கு உங்களைத் தயார் செய்வதும் தான்.
கல்லூரி ஒன்றில் மாணவர்களிடம் கேட்ட அருமையான கேள்வியொன்று நினைவிற்கு வருகிறது.
"வருடங்கள் கழித்து நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையைச் சந்திக்கப் போகிறீர்கள், வாழ்க்கைக்கு பணத்தையும், வசதிகளையும் தேவையான அளவு தயார் செய்து வைத்துவிட்டீர்கள் !. அனால் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் ? எதைத் தயார் செய்தீர்கள் ?
ஒரு மனிதரைப் புரிந்து கொள்வதற்கு என்ன கற்றுக் கொண்டீர்கள் ? எதுவுமே புரிந்து கொள்ளாமல் எப்படிக் காலடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்?'' என்றுகேட்டதற்கு அவர்களின் அமைதியான யோசனைமிக்க அமைதியே பதிலாய் வந்தது.
இப்படித்தான் நாம் எல்லோருமே மிகப்பெரிய அபாயத்தில் இருந்தாலும், அபாயத்தில் இல்லாதது போல் சுதந்திரப் பறவைகளைப் போல பறந்து கொண்டிருக்கிறோம்.
இது மிக மிகத் தவறு, மாபெரும் அபாயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிச் சிறிது கண்டிப்பாக ஆராய்ந்து அதை எதிர் கொள்வதற்காக நாம் நம்மைத்
தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
அதனால் தான் ஞானிகள் தொடர்ந்து "நாடு முன்னேறுவதற்கு இளைஞர்களிடம் ஏற்படும் விழிப்புணர்வுதான் தேவை'' என்று சொல்கின்றார்கள்.
ஒரு இளைஞர் யோசித்தால் போதும். எதிர்காலத்தில் உருவாகப் போகிற ஒரு வம்சமே ஆனந்தமாக மாறிவிடும், ஆரோக்கியமாகிவிடும்.
ஜென் சிறுவர்களுக்கும் தியானம் சொல்லித்தரும் வாய்ப்பு கிடைத்தால் அவ்வளவு குஷியாகி விடுகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு
'தியாக மனப்பான்மைக் கொண்ட, பொறுப்புணர்வு கொண்ட ஒரு இளைஞரை இன்று உருவாக்கிவிட்டால், எதிர்காலத்தில் அவரைச் சுற்றி ஒரு மிக உயர்ந்த சமுதாயமே உருவாகி விடும்.
ஒரு இளைஞர் எழுச்சியடைவது, நூறு குடும்பங்கள் எழுச்சியடைவதற்குச் சமம்'' என்றார்.
"மிக உயர்ந்த சமுதாயம் உருவாக எது அடிப்படை?" என்று மிகப்பெரிய ஆராய்ச்சி நடந்தது. ஆராய்ச்சியின் முடிவு என்னவாயிருக்கும் என ஆர்வத்தோடு பலர் எதிர்பார்த்திருக்கையில் "ஒருவரை ஒருவர் முழுமையாய் புரிந்து கொண்டு, உணர்வறிந்து இனிமையாய் வாழும் உயர்ந்த பண்புதான் அடிப்படை" என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சமூக ஆராய்ச்சியாளர்கள்.
ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளும்தன்மை, அவர் தன்னைப் புரிந்துகொள்ளும் தன்மையை வைத்து நிர்ணயமாகிறது. இதை மிக எளிதாய் நிகழ்த்தும் ஆனந்தக் கலைதான் ஆன்மீகம். நாடு நலம் பெறுவதுகூட 'ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை அடிப்படையாய் கொண்டதுதான். இதையெல்லாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் முன் தெரிந்து கொள்வதா? இல்லை, வாம்க்கையை வாம்ந்த பின்ப
ஒரு இளைஞர் எழுச்சியடைவது, து நூறு குடும்பங்கள் எழுச்சியடைவதற்குச் சமம்
தெரிந்து கொள்வதா ?
எது பலனளிக்கும் ! யோசித்துப்பாருங்கள்.
வாழ்க்கைக்கு முன்பு தெரிந்து கொண்டால்தான் நல்லது. அப்போதுதான் ஏதாவது உபயோகமாக இருக்கும்.
எல்லாம் முடிந்து, எல்லாம் சலித்து விட்டபின் சண்டையெல்லாம் போடக்கூட திராணி இல்லாத நிலையில் வந்து கொண்டேன் என்று சொல்வதால் என்ன பலன்?
கடைசியாய் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு கேள்வி...ஆன்மீகம் தவறா? தியானம் தேவையா? இல்லையா?
இந்த ஆன்மீகம் உங்களுக்குத் தேவையா? தேவை இல்லையா? என்று முடிவெடுக்க ... நாட்டை நலமாக்கி மிக உயர்ந்த சமுதாயமாக்கும் ஆனந்தம் தேவையா ? தேவை இல்லையா? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்.
ஆனந்த சக்தியையும், புரிந்து கொள்ளும் புத்தியையும் நேரடியாய் அதிகரிக்கும் தியானம்து.
பள்ளிகளையும், மன்றங்களையும் இந்த ஒரு தியானத்தால் சக்தியூட்டிவிடமுடியும்.
வெறும் 7 பேர் சேர்ந்தாலே ஒரு இடத்தையே உங்களால் சக்தியூட்ட முடியும். மேலும் உங்களுக்குள்ளும் அபரியிதமான சக்தியைப் பொங்க வைக்க முடியும். அதற்கு ரேரடியாய் உதவும் தியானம்தான் இந்த மண்டல தியானம்.
கூட்டுத்தியானத்தில் மிகப்பெரிய சக்திப் பெருக்கை தரும் மீக வலிமையான தியானங்களின் ஒன்றான தியானத்தை உங்களோடு உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
சக்தி சங்கிலி வளையம் :
7 பேருக்குக் குறையாமல் வட்டமாக அமர்ந்து கொள்ளங்கள். ஒவ்வொருவரின் வலகு கையும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் இடது கையினுடைய உள்ளங்கையை கட்டை விரலாலும், புறங்கையை மீதமுள்ள விரலாலும் மெல்லக் கவ்விப் பிடித்தவாறு அமர்ந்து கொள்வது மண்டல் தியானத்தின் முதல் படி.
அடுத்த படி....
இந்தச் சக்தி சங்கிலி வளையத்தில் இருந்து கொண்டு மகாமந்திர தியானத்தை ஒவ்வொருவரும் செய்யுங்கள். கூட்டுத் தியானத்தால் பொங்கும் நேர்மரை சக்தி அந்த இடத்தையே சக்தியூட்டிவிடும். தியாக்கப்படும் அதிர்வுகள் அங்குள்ள எதிர்மரைச் சக்திகளையெல்லாம் துரத்தி விடும் வல்லமை பெற்றது. இதைத் தொடர்ந்து நல்ல காரியங்கள் பல அங்கு நிகழ ஆரம்பிப்பதை அனுபவமாகப் பார்த்து எங்களோடு நன்றிகளைப் பகிர்ந்து கொள்விர்கள். செய்து பாருங்கள். பலன் புரியும்.
மகாமந்திர தியானம் :
முதல் படி : முதுகெலும்பு, தலை நேர்க்கோட்டில் இருக்குமாறு தளர்வாக அமர்ந்து 21 ரிமிடங்கள் ''ம்ம்ம்…'' என்ற மகாமந்திர நாதத்தை ஆழமாகவும், நீளமாகவும் முழு சக்தியைப் பிரயோகித்து 21 நிமிடத்திற்கு உச்சாடனம் செய்யுங்கள்.
இரண்டாம் படி : 10 நிமிடங்கள் உள்ளேயும், வெளியேயும் நிகழும் மாற்றங்களைச் சாட்சியாக இருந்து பாருங்கள்.
நாட்டையே ஆரோக்கியமாக்கலாம்
(மீக்சவின் மனைவி மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது நிகழ்ந்த சம்பாஷணை.
"ஏங்க, நான் இறந்தபிறகு இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா ? ''
''நிச்சயமாய் செய்து கொள்ள மாட்டேன்மா.''
''நிஜமாகவா சொல்றீங்க ?''
''நிஜமாகவே இன்னெனாரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ''
''என்மேல் சத்தியமா?''
''இன்னொரு செய்து மாட்டிக்கிற அளவு முட்டாள் இல்லைம்மா உன் கணவன்'' என்றார் அவர்.
இந்தத் தம்பதியர் எதையோ நினைத்து வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அது எதிலோ போய் முடிந்துவிட்டது. கேசவ் விளையாட்டாய்ச் சொன்னாலும், அது தன் வாழ்க்கையை முழுமையாய் வாழாத தன்மையின் வெளிப்பாடுதான்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
வேண்டிய மனிதர்கள், 30 டிகிரி அளவில்கூட அனுபவிப்பதில்லை.
அதை விடுங்கள்.
உங்களால் 300 வருடங்கள் வாழ முடியும் என்பது தெரியுமா ?
செல்களைப் பற்றிய அறிவியல் படிப்பான 'செல் பயாலஜியின்'படி, ''ஒரு மனிதன் பிறக்கும்போது அவனிடம் இருக்கும் செல்களை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில், செல்களின் தன்மைப்படி, ஒவ்வொரு மனிதனாலும் குறைந்தது 300 வருடங்களுக்கு
உங்களால் 300 வருடங்கள் வாழ முடியும் என்பது தெரியுமா ?
ஆரோக்கியமாக வாழ முடியும். அனால், ஏனோ மனிதன் 60 வயகிலேயே முதிர்ச்சியைத் தொட்டுவிடுகிறான்'' என வெளியிட்டிருக்கிறது.
நிஜமாகவே மனிதரால் 300 வருடம் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
பதில் வேண்டிய உண்மை ...
ஒரு விளையாட்டில் சச்சரவு ஏற்பட்டுவிட்டால், மூன்று மணி நேரம் இனிமையாய்ச் சென்றிருக்க வேண்டிய விளையாட்டு எப்படி ஐந்தாறு நிமிடங்களில் சட்டென்று, சப் என்று முடிந்துவிடுமோ, அப்படித்தான் மனிதனின் வாழ்வென்னும் விளையாட்டும் முடிந்து விடுகிறது.
சிறு சச்சரவும் மூன்று மணி நேர கொண்டாட்ட சக்தியை ஐந்தாறு நிமிடங்களில் அழித்துவிடுவது போலத்தான், 300
வருடம் வரை தேவையான ஆரோக்கிய சக்தியை சிறுசிறு மனச்சச்சரவுகள், மன அழுத்தங்கள் (depressions)
இதுபற்றி ஆராய்ச்சி ஒன்று செய்யப்பட்டது.
இரண்டு விதமான எலி கூண்டுகளைச் செய்தார்கள். முதல் கூண்டு இயற்கையான முறையில் செய்யப்பட்டிருந்தது. அந்தசக் கூண்டுக்குள் ஒரு குட்டி வனத்தையே செய்துகி வைத்திருந்தார்கள்.
இரண்டாவது கூண்டை செயற்கையான முறையில் செய்திருந்தார்கள். இந்தக் கூட்டுக்குள் ஒரு குட்டி ஷாப்பிங் காம்ப்ளக்ஸைச் (Shopping complex) செய்திருந்தார்கள். ஸ்டீரியோ சவுண்ட் ஸ்பீக்கர்களையும்(Stereo sound speaker), ஹாலோஜன் பல்புகளையும், எதிர்பாராத நேரத்தில் நம் கண்ணில் வந்து விழும் எதிர்வரும் வாகனங்களின் ஹெட்லைட்களைப் போலவே பளிச் பளிச்சென வெளிச்சக்தைத் தரும் பிளாஷ் லைட்டுகளைக் (Flash light) கொண்டு அந்தக் கூண்டைச் செய்திருந்தார்கள்.
மூன்று மாதங்கள் இந்த இரண்டு கூண்டுகளிலும் வாழ்ந்த எலிகளிடமிருந்து செல்களை எடுத்து தனித்தனியாக ஆய்வு செய்து பார்த்தார்கள்.
முதல் கூண்டில் இயற்கையாய் வாழ்ந்த எலிகளின் ஆரோக்கியமாக இருந்தன.
ஆனால், இரண்டாவது கூண்டில் வாழ்ந்த எலிகளும் அதே இளம்வயதைச் சேர்ந்த எலிகளாக இருந்தாலும், அவற்றின் செல்கள் இளமையாக இல்லை. கிழ செல்களாக மாறிவிட்டன.
உடல் ரீதியாகவே அந்த எலிகள் கிழ எலிகளாக மாறியது எப்படி என்பதுதான் பரிசோதனையின் மாபெரும் திருப்புமுனை.
உடலில் கிழட்டுத் தன்மையைச் சேர்த்தது வேறெதுவும் அல்ல. அது மன அழுத்தத்தைத் (Depressions) தூண்டும் வாழ்க்கை முறைதான்.
நம் பாரதத்தின் ஆரோக்கியம் மிக்க வேத கலாச்சாரத்திற்கு நேர் எதிரான, மேற்கத்திய கலாச்சாரம்தான் மனித உடலைப் பாதிக்கிறது. வாழ்நாளையே குறைக்கிறது.
300 வருடங்கள் கழித்து ஓய்வெடுக்க வேண்டிய உடலை 60 வருடங்களிலேயே ஓய வைக்கும் மேற்கத்திய கலாசாரத்திலிருந்து ஒருவர் விடுபடாதவரை ஆரோக்கியம் அவருக்குச் சொந்தமானதல்ல.
இதே பூமியில் இப்போதுகூட நம் வேத கலாச்சாரம் வாழ்வு முறைப்படி வாழும் மக்கள் கூட்டம் இருக்கிறது.
இமயமலையிலும், மேல் வாமும் சந்நியாசிகளும், பிட்சுகளும் இருக்கிறார்கள்.
எப்படி இங்கு மட்டும் மனிதர்கள் இவ்வளவு நாட்கள் வாழ்கிறார்கள் ? என்று ஆராய்ச்சி செய்தேன்.
வேக கலாச்சாரத்தின் சாாங்களில் ஒன்றுதான் தியானம்.
அராய்ச்சியில் நான் கண்டுபிடித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்.
முதல் விஷயம் : எதனாலும் களங்கப்படுத்தப்படாத உயர்ந்த வேத கலாச்சார வாழ்க்கை முறை.
இரண்டாவது : இங்கு இருப்பவர்கள் எப்படி நாற்பது வயதைக் கடந்தவுடன் அவரை நடுத்தர வயதுக்காரர் எனச் சொல்கிறார்களோ, அப்படி அங்கு இருப்பவர்கள் 150 வயதை ஒருவர் கடக்கும்போதுதான், அவரை நடுத்தர வயதுக்காரர் என ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள்.
மூன்றாவது : கைசவைப் போல் அதிருப்தியோடு தொடரும் வாழ்க்கை அல்லது அவருடைய மனைவியை போல் பற்றுக் கலந்த பயம் மிகுந்த வாழ்க்கை அங்கே இல்லை. அவர்கள் இதுபோன்ற மனச் சச்சரவுகள்
இல்லாத நிலையில் வாழ்கிறார்கள்.
அவர்களைப் போல நாமும் மாற முடியும். அது மட்டுமல்லாமல் பாரதத்தை நோய்களற்ற, ஆரோக்கியம் நிறைந்த நாடாக மாற்ற முடியும். இதற்கு வேத கலாச்சாரத்திற்கு உயிர் கொடுத்தால் போதும்.
வேத கலாச்சாரத்தின் சாரங்களில் ஒன்றுதான் தியானம்.
தியானம் வீட்டையும், நாட்டையும் ஆரோக்கியமயமாக்கும் சக்தி பெற்றது.
தியானம் செய்யுங்கள்.
நாடு ரோகம் நீங்கி, ஆரோக்கியம் பெறட்டும்.
தெய்வச் சிலை முன் கண்களை மூடி அமர்ந்தால், அது தெய்வச் சிலையின் முன் செய்யப்படும் தியானம்.
புனித மெக்காவின் முன் கண்களை மூடி அமர்ந்தால், அது புனித மெக்காவின் முன் செய்யப்படும் தியானம்.
கண்களை மூடி சிலுவை முன் அமர்ந்தால், அது சிலுவையின் முன் செய்யப்படும் தியானம்.
மதங்களின் சடங்காச்சுரங்களை மக்களுக்கு தெந்தவர்கள் எனுகள். எல்லா நீங்கள் செய்யும் சடங்கு எதுவாக இருந்தாலும் சரி... அது மன அழுத்தத்தையும், மனச் சச்சரவையும் குறைக்கிறதா? ஆம் என்றால், அது தியானம்தான்.
ரிங்கள் சியாகச் செய்கிறிர்கள். தொடர்ந்து ஆழ்ந்து சிரத்தையுடன் செய்யுங்கள். அடுத்த 21 நாட்களுக்குள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்து ஞானமடைந்து விடுவீர்கள்.
சிரத்தையோடு செய்தும் ஞானம் கிடைக்கவில்லை என்றால், உடனே ஒரு தியான முகாமிற்குச் சென்று தியான சூட்சுமங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வு சுபிட்சமாதம்.
Part 12: Open the Soul and Increase the Joy_Tamil_part_12.md
தொல்லைகள் ஒடிப்போதும்
தியானம் செய்ய சிறந்த இடம் எது ?
உழவர் சந்தைகூட சிறந்த இடம் தான்.
அவ்வளவு கூச்சலுக்கும், சத்தத்திற்கும் இடையில் அமைதியாவது எப்படி சாத்தியம் ?
அருமையான சொற்றொடர் ஒன்று…
If meditation at market place is not possible, then meditation at silent place is also not possible.
வெளி கூச்சலல்ல, உள் கூச்சலே உங்களைப் பாதிக்கிறது.
வெளி அமைதியல்ல, உள் அமைதிதான் உங்களின் நிஜத் தேவை.
ஒருவர் தனக்குள் அமைதியை உருவாக்கிவிட்டால், அவர் கலவர பூமியில்கூட கலங்காமல் இருப்பார். கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அதிகம் நிறைந்த சமூகத்தில்கூட சுமூகமாய் வாழ்வார்.
அப்படியா ?
ஆம்!
உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
உங்களை யாராலும் அசைக்க முடியாது, உங்களைத் தவிர யாராலும் உங்களைக் காப்பாற்றமுடியாது.
கடவுளால் கூடவா காப்பாற்ற முடியாது ?
கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும்.
முன்னால் இருக்கும் உலகையே ஒரு இன்ச் கண் இமை மூடுவதால் காணாமல் போகச் செய்துவிட முடியும்.
உங்களை யாராலும் அசைக்க முடியாது, உங்களைக் கவிர யாராலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. அதேபோல் தான், திறந்த மனமில்லாத ஒரு தன்மையானது, கடவுளே அருகில் இருந்தால்கூட அவரை உணரவிடாது.
திறந்த மனம் கொண்ட ஒருவரால்தான் கடவுளை எளிதில் இனங்காண முடியும். இவர்கள் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள்.
கடவுள்களா ?
கடவுள்கள் தான்.
பிச்சைக்காரர்கள் என நினைத்து நம்மால் ஒதுக்கப்படும் மனிதர்களில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியுமா?
அவர்களில் எத்தனைபேர் ஞானிகள் என பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.
பிச்சைக்காரர்கள் எப்படி ஞானிகளாக இருக்க முடியும் ?
கொஞ்சம் திறந்த மனத்தோடு கேட்டால் புரிந்துகொள்வீர்கள்.
புத்தர் பிக்ஷை எடுத்து வாழ்ந்தார். சிவன் கையில் திருகோடு இருக்கும், இப்படிப் பல ஞானிகளைச் சொல்லமுடியும்.
எல்லா ஞானிகளும் தங்களை ஞானிகள் என வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அதற்கான இறைசக்தியின் ஆணைபெற்ற சிலர் மட்டுமே உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஞானத்தை அருளும் அளவுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
வெளிப்படுத்திக் கொள்ளாத ஞானிகள் ...
மனத்தைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆனந்தத்தில் இருப்பார்கள். அவர்களால், உடலை பயன்படுத்திப் பேசுவது, வேலை செய்வது, சம்பாதிப்பது என்பதெல்லாம் முடியாது.
இப்படிப்பட்ட சக்திவாய்ந்த மனிதர்களும் நம்மிடையே உலா வருகிறார்கள். இவர்களிடமிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த பலன்களை இழுந்துவிடக் கூடாது.
இப்படிப்பட்ட சக்திவாய்ந்த மனிதர்களை இழக்காமல் இருக்க என்ன செய்வது ?
எடுத்த எடுப்பிலேயே யாரையும் அவமதிப்பது, அவரைப்பற்றி ஒரு தவறான முடிவுக்கு வருவது என்ற இரண்டை தடுத்தால் போதும்.
அடுத்து யாரைப் பார்த்தாலும் அவரை நட்புறவோடு பார்ப்பது, வெறுப்பில்லாமல் பக்தியுணர்வோடு பார்ப்பது என்ற இந்த இரண்டைச் செய்தால் போதும், மனம் திறந்து கொள்ளும். திறந்த மனம் கொண்ட ஒருவர், ஆத்மாவையே திறக்கவல்ல மகானை இழக்க மாட்டார். அவர் நிச்சயம் ஆனந்தமடைவார், ஆசிர்வதிக்கப்படுவார்.
திறந்த மனமில்லாத ஒருவா கூட ஆனந்தமாய் இருப்பதற்கான வழி ஒன்றைச் சொல்லுங்கள் ?
நீங்கள்மகிழ்ச்சியாயிருந்தநிமிடங்களைமட்டும்நினைவில் இருக்க அனுமதியுங்கள். நீங்கள் துக்கமாய் இருந்த நிமிடங்களை நினைவில் அல்ல, கனவில்கூட இருக்க அனுமதிக்காதீர்கள்.
யாரைப்பார்த்தாலும் அவரை நட்புறவோடு பாாப்பது, வெறுப்பில்லாமல் பக்தியுணா்வோடு பார்ப்பது என்ற இந்த இரண்டைச் செய்தால் போதும், மனம் திறந்து கொள்ளும்.
மனிதர்கள் வேறுபடுவது எதனால் ?
உங்கள் துக்கங்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களா? இல்லை ஆனந்தம் நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறீர்களா ? என்பதைப் பொருத்து, 'நீங்கள் யார்?' என்பது முடிவாகிறது.
ஆனந்தத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள், ஆனந்தமாவீர்கள்.
சுற்றியிருப்பவர்கள் தரும் தொல்லை தாங்க முடிவதில்லையே ஏன்?
''பூங்காவனத்தில்கூட காதல் தோல்வியால் கவிழ்ந்து கிடக்க முடியும். பாலைவனத்தில் இருக்கும் பாறையில்கூட தன் மழலைச் சிரிப்பைக் காண முடியும்.''
நீங்கள் எந்த நினைவுகளை அந்த நினைவுகள்தான் உங்களைத் தாக்கும்.
அப்படியா சொல்கிறீர்கள்! ?
"ஆம்!"
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் தொல்லை தருவது சில நிமிடங்கள்தான் இருக்கும்.
நிஜத்தில்,
தொல்லைகள் தொல்லைகளைத் தருவதில்லை. தொல்லைகளைப் பற்றிய நினைவுகள் தான் தொல்லை தருகின்றன.
எனவே,
விடுபடவேண்டியது நீங்கள் தொல்லைகளிலிருந்தல்ல, தொல்லை தருப எண்ணங்களிலிருந்து தான்.
அசம்பாவிதங்களிலிருந்து வெளிவந்து விடலாம்
LDலைப்பகுதியில் தனியாய் குதிரை மீது பாடல்கள் பாடியபடி வந்து கொண்டிருந்தார் ஜென் ஞானி.
மாலையாகிவிட்டது. இருட்டத் துவங்கிவிட்டதால் தூரத்தில் வருவது யார்? என்று பார்க்கக் கடினமாயிருந்தது. அருகில் எந்த ஊரோ, கிராமமோ தென்படவில்லை.
அந்த வழியில் வேகமாய்ச் சென்று கொண்டிருந்த ஜென் ஞானி, தன் முன்பு யாரோ மயங்கி ரோட்டோரமாகக் கிடப்பதைப் பார்த்தார். உடனே குதிரையை நிறுத்தினார்.
'மூச்சு இருக்கிறதா?' என்று பார்த்து, அந்த நபருக்கு முதலுதவி செய்து குதிரையின் மேலேற்றி அமர்த்தினார்.
''சீக்கிரம் இவரை ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் '' என்று யோசித்தபடி… மயங்கியவரை குதிரையின் மீது அமர்த்தினார். 'நன்றாக அமர்ந்து விட்டாரா, கீழே விழமாட்டாரா' என்று ஒருமுறை உறுதி செய்துவிட்டு, 'சரி நாமும் ஏறலாம்' என்று நினைத்து ஏற எத்தனித்தார்.
அதுவரை மயங்கிக் கிடந்தவர் எழுந்துகொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து சுண்டினார். சீறிப் பறந்து ஓட ஆரம்பித்த குதிரையை ஆச்சரியமாய் பார்த்தார்.
மயங்கி விழுந்தவன் வேக வேகமாக குதிரையை ஒட்டிக் கொண்டு தப்பித்தோடுவதைப் பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றார்.
ஆக்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்
அவன் மயங்கியவனல்ல. அவன் மயங்கியவன் போல நடித்த ஒரு திருடன்.
அவ்வளவு நேரம் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட எனக்குப் புரியவில்லை. இது எவ்வளவு பெரிய வேடிக்கை... என்று நேற்று இரவு நடந்த திருட்டுச் சம்பவத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் பேசினார் குரு. இந்த நிகழ்ச்சியில் தங்களின் குருவை ஆச்சரியமாய்ப் பார்த்த சீடர்களில் ஒருவார் கேட்டார்,
"உங்களுக்கு இது பெரிய திகைப்பாக இல்லையா?"
ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக்கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.
''இருந்தது. ஒரு வினாடி இருந்தது. அப்புறம் சரியாக விட்டது. ''
''எப்படி அது உடனே சரியாக முடியும் ?''
''அட! சில மனிதர்களின் சுபாவம் அப்படித்தான். அதான் நடந்தது நடந்துவிட்டது. மாற்ற முடியாது. இதற்கு மேலும் ஏன் மாற்ற முடியாததை நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டுத் திரிய வேண்டும்! " என்றார் வெகு இயல்பாக.
ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.
அடுத்த நாள் காலை வேறு ஊர் நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.
அடுத்த ஊருக்குள் நுழைந்த ஜென் ஞானி, அந்த ஊர் சந்தை வழியாகச் செல்ல நேரிட்டது.
சந்தையில் தங்களுடைய குருநாதரின் குதிரையைப் பார்த்த சீடர்கள், '' அதோ நம் குதிரை'' என்று உற்சாகமாகச் சத்தமிட்டார்கள். குதிரையை விற்பதற்காக நின்று கொண்டிருந்த திருடன் அதிர்ச்சியடைந்தான்.
''அச்சச்சோ என பதைபதைத்துக் கொண்டிருந்த திருடனின் அருகே சென்ற ஜென் ஞானி, அவனுடைய தோளைக் கொட்டு, கண்களைப் பார்த்து மெல்லச் சிரித்தார்.
திருடன் பேயறைந்த மாதிரி நின்றான்.
திருடனிடம் ''சொல்லாதே!'' என்றார்.
மிரண்டு போன திருடன், ''எது ? என்ன? எதைச் சொல்கிறீர்கள்?'' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
மீண்டும் சிரித்த சாது சொன்னார்,
''அதான் நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய் ? இந்தக் குதிரையை நீயே வைத்துக் கொள்.
உனக்கு எப்படி இந்தக் குதிரை கிடைத்தது என்பதை மட்டும் யாரிட்டும் சொல்லாதே. மற்றவர்களுக்கு இது தெரிந்தால், நிஜமாகவே ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது கூட உதவாமல் போய்விடுவார்கள்.
மக்களின் சுபாவம் அப்படி.
உன் சுபாவம் இப்படி.'' என்று சொல்லி விட்டுச் சென்ற ஜென் ஞானியைப் பார்க்து, கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தான் திருடன். அழுதபடியே குருவைப் பின் தொடர்ந்தான் திருடன். பிற்காலத்தில் முழுமையாய் மலா்ந்த மிகச் சிறந்த சீடனானார்.
இந்தக் கதை சொல்லும் ஒரேயொரு சத்தியத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
''தியானம் தன்னால் நிகழும். அது உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த எப்பேர்பட்ட அசம்பாவிதத்திலிருந்தும் உங்களை வெளிக்கொண்டு வந்து விடும்.''
"தியானம் தன்னால் நிகழும். அது உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த எப்பேர்பட்ட அசம்பாவிதக்திலிருந்தும் உங்களை வெளிக்கொண்டு வந்து விடும். ''
அந்த சத்தியம்...
"அவர்களின் சுபாவம் அப்படி.
உங்களின் சுபாவம் இப்படி.
நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும்?'' இது இயற்கைச் சீற்றங்களுக்கும், ஓர் அதிர்ஷ்டங்களுக்கும் கூடப் பொருந்தும்.
இதைத் தியானியுங்கள். இனிவரும் அசம்பாவிதங்களில் இருந்து கூட நிமிடத்தில் வெளிவரும் பக்குவம் பெற்றுவிடுவீர்கள்.
உங்களுடைய வாழ்வில் மனத்தை உலுக்கிய அசம்பாவிதங்கள் இருக்கின்றனவா?
இப்போதுகூட அதன் பாதிப்பு ஆழமாக உங்களுக்குள் இருக்கின்றதா?
இப்படிப்பட்ட சம்பவங்கள்தான் உங்களின் உள்ளுலக பலத்தை உங்களுக்கே எடுத்துக் காட்டும் தருணங்கள்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் அசம்பாவிதம் எப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்தோ, அதேபோலத்தான் உங்களுக்குள் நடக்கும் மலர்ச்சியும், அது நீங்கள் எதிபார்த்திராத தருணத்தில் உங்களுக்குள் நீகழும்.
அசம்பாவிதமும், மலர்ச்சியும் உங்களின் உள்ளுணர்வைப் பொருத்தது.
இரண்டுமுறை நடந்த திருட்டும் சீடர்களுக்குத்தான் அசம்பாவிதம். ஆனால் ஞானிக்கு அது இன்னொரு சம்பவம். அவ்வளவு தான்.
உங்களின் உள்ளுணர்வு மலர்ந்தால் அசம்பாவிதம் கூட வேடிக்கையாகவும், ஆனந்தமாகவும் மாறிவிடும்.
உள்ளணர்வை மலரவைக்கும் ஞானக் கருத்துக்களைத் தினம் கேளுங்கள்... படியுங்கள்... தியானியுங்கள்...
அசம்பாவிதங்களாக எதையும் பதிய வைக்கும், உணரும் புண்பட்ட உள்ளுணர்வு குணமடைய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து உங்களின் ஆன்மபலத்தை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். எதிப்பாராத தருணத்தில் அந்தச் சிடர்களுக்குள் நடந்த மலர்ச்சி உங்களுக்கும் நிகழும்.
உலகமே ஒரு கொண்டாட்ட மேடை
ஆடம்பரமாய், ஏராளமான செல்வத்தோடு நிறைய பணிவிடையாளர்களோடு வாழ்ந்து வந்த சூஃபி ஞானி இவர்.
யாத்ரிகர் ஒருவர் இந்த சூஃபி ஞானியின் ஊர் வழியாகச் செல்ல நேரிட்டது. வேண்டும் ?' என்ற கேள்வியோடு அந்த ஞானியைப் பற்றி விசாரித்தார்.
ஒரு சீடரிடம், 'ஒரு ஞானி இவ்வளவு சொத்துப்பத்தோடு வாழலாமா?'' என்று யாத்ரிகர் கேட்டதற்கு
சீடர், "ஒரு ஞானி கூட இப்படி வாழாவிட்டால், பின் யார்தான் இப்படி வாழ்வதாம்?' என்று சூடான பதில் தந்தார். கொஞ்சும் சுதாகரித்துக் கொண்ட யாத்ரிகா் அந்த ஞானியைப் பற்றி மேலும் விசாரித்தார்.
இந்த ஞானி ஏற்கனவே பெரிய அரசராய் இருந்து சூஃபி ஞானியாய் மாறி இருப்பவர் என்று தெரிந்து, அவர் மீது யாத்ரிகளுக்கு மதிப்பு கூடியது.
அடுத்து அந்த ஞானியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கூடியது. ஞானியைச் சந்திக்கச் சென்றார்.
குடிலுக்குள் அமர்ந்திருந்த ஞானியின் அருகே ஒரு திருவோடும், ஒரு கைத்தடியும் மட்டுமே இருந்தது. சாதாரண கயிற்றுக் கட்டிலில்தான் அவர் அமர்ந்திருந்தார். அவர் உடுத்தியிருந்த துணி கூட வெகு சாதாரணமான உடைதான்.
வெளியே பார்த்த ஆடம்பரத்திற்கும், உள்ளே பார்க்கும் எளிமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லாமல் வாழும் ஞானியைப் பார்த்து இன்னும் வியப்படைந்தார்.
அடுத்து நுழைந்தார்கள்.
உள்ளே பார்த்துப் பேசிய ஞானிக்கும், வெளியே ராஜகுருவாய் அமர்ந்து பேசும் ஞானிக்கும் சம்பர்கமே இல்லையே!
பல வி.ஐ.பி - க்கள் காத்துக்கொண்டிருந்த அந்த அரங்கத்திற்குள் இருந்த அழகிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார் சூஃபி ஞானி.
இதுவரை பேசிக்கொண்டிருந்த ஞானி, இப்போது சிம்மாசனத்தில் ராஜகுருவாய் பேசிக்கொண்டிருந்தார்.
உள்ளே பார்த்துப் பேசிய குருனிக்கும், வெளியே ராஜகுருவாய் அமர்ந்து பேசும் ஞானிக்கும் சம்பந்தமே இல்லையே! என்று யாத்ரிகருக்குத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் குழம்பினார்.
பேசி முடித்து சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்த ஞானி, யாத்ரீகரை அழைத்து, "வாங்க கொஞ்ச நேரம் காலார நடந்து வரலாம்'' என்று அழைத்தார்.
''சிம்மாசனத்தில் இருந்தவரா இவர்!' என்று யாத்ரீகர் வியப்படைந்தார். சிரிக்க சிரிக்க ஞானி பேசிக்கொண்டே மீண்டும் அவருடைய கூடாரத்திற்கு வந்தார்.
உள்ளே மிக எளிமையாய் இருந்த கூடாரத்தின் வெளிப்புறத்தை இப்போதுதான் யாத்ரிகர் ஆழ்ந்து பார்த்தார். கூடாரத்தை இழுத்துக் கட்டியிருந்த கம்பங்கள் வெள்ளிக்கம்பங்கள். அதில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் தங்க ஆணிகள்!
யாத்ரீகர் ஞானியிடம், ''நீங்கள் ஒரு குஃபி ஞானி என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் வெள்ளிக்கம்பங்கள்! தங்க ஆணிகள்! வைர சிம்மாசனம்! ரத்ன கம்பளம்! ராஜதோரணை என்று ராஜ அம்சங்களாகவே உங்களிடம் எல்லாம் இருக்கின்றனவே.
இரண்டையும் பார்க்க ஆச்சரியம் தான் ஏற்படுகிறது'' என்று நாசூக்காய் தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னார்.
அவரைப் பார்த்து புன்னகைத்த ஞானி, "வாருங்கள் நாம் இமயமலை நோக்கி யாத்திரை செல்வோம். இங்கு என்னுடைய வேலையெல்லாம் முடிந்துவிட்டது. மீதமுள்ளதை என் சிஷ்யர்கள் பார்க்குக்கொள்வார்கள்'' என்றமைத்தார்.
உற்சாகமாய் பேசிக்கொண்டே பல கிலோமீட்டர் ஊரைவிட்டுத் தாண்டி வந்துவிட்டனர்.
சட்டென ஏதோ ஞாபகம் வந்தவராய் நின்ற யாத்ரிகர், "உச்!" என்று தலையில் தட்டிக்கொண்டார். ஞானியிடம், ''நீங்க கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறீர்களா ? என்னுடைய பையை உங்க கூடாரத்திலே விட்டுவிட்டு வந்துவிட்டேன். நான் வேகமாய் போய் எடுத்து வந்துவிடுகிறேன்..'' என யாத்ரீகர் கேட்டுக்கொண்டார்.
யாத்ரீகரைப் பார்த்துச் சிரித்த ஞானி, ''இதுதான் உங்களுக்கும், எனக்கும் இருக்கும் வித்தியாசம். ''
"என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்ன பையையே ராஜாங்கத்தைப் பொல பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
ராஜாங்கத்தை விட்டுவிட்டு வந்து விட்டேன்.
உங்களால் பையை மனத்தளவில் கூட விடமுடியவில்லை.
''என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்ன பையையே ராஜாங்கத்தைப் போல பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
ராஜகுருவாய் இருந்தபோது ராஜாவைப் போல இருந்தேன். என் அறையில் இருந்தபோது தனிநபராய் எளிமையாய் இருந்தேன். இப்போது யாத்ரீகனான பின் யாத்ரீகனாகிவிட்டேன், '' என்றார்.
வைர சிம்மாசனம், ரத்ன கம்பளம், ராஜ தோரணைகள் என்ற எதுவுமே அந்த ஞானியைப் பற்றவில்லை. கொண்டிருக்கவில்லை.
பற்றற்ற நிலையில் வாழும் ஞானிகள் செய்வதெல்லாம் சேவையே.
உடனே, அப்புறம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக அவர் வாழ்ந்தார்? என்று கேட்கத் தோன்றும். ஒரு கைப்பிடி மக்களுக்கு ஞானத்தையும், தியானத்தையும் தருவதற்கு ஒரு சின்ன குடிசையே போதுமானதுதான். ஆனால் ஒரு சில ஞானிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தியானத்தையும், ஞானத்தையும் தருவதற்காக உருவாக்குவார்கள். ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தர வேண்டுமானால் குடிசை பத்தாது. அரசவைதான் தேவைப்படும்.
பற்றற்ற நிலையில் வாழும் ஞானிகள் செய்வதெல்லாம் சேவையே.
யாத்ரீகர் பற்றோடு உள்ளொன்றும், வெளியொன்றுமாய் வாழ்ந்ததால்தான், அவரின் கண்களுக்கு செயல்கள்கூட முரண்பட்டதாய் தெரிந்தது.
நாம் முரண்பட்டால், வாழ்வும் முரண்படும். முரண்பட்டுத் தெரியும்.
நாம் கொண்டாடினால், வாழ்வும் கொண்டாடும்.
ராஜாவாக இருக்கவேண்டிய இடத்தில் ராஜாவாகவும், நண்பனாய் இருக்க வேண்டிய இடத்தில் எளிமையான நண்பனாகவும், பற்றற்று இருக்க வேண்டிய இடத்தில் பற்றற்று இருப்பதையும்தான் 'ஜீவன் முக்த வாழ்வு' என்கிறோம். இதைத்தாண்ட உதவும் ஒரு அருமையான தியானம்.
Inability to play win different masks is ego.
சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உடனுக்குடன் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளுமளவுக்கு எளிமைத் தன்மை இல்லாமல் ஒரேமாதிரியாக வாழ்வு வாழ்பவர்களுக்குத்தான் ஜீவன் முக்த வாழ்வு கூட நடிப்பாய் தெரியும்.
வாழ்வோடு பலரும் நடித்துக்கொண்டேயிருப்பதாகவும், உலகமே ஒரு ஏமாற்றுக்கார மேடையாகவும் தெரியும்.
ரிஜத்தில் அவருடைய இறுக்கம்தான் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை உணர்ந்து இனிவரும் குழலிலும் முழுமையாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அந்தந்தச் சூழலோடு முழுமையாக ஒன்றிவிடும் கதாபாத்திரமாகிவிடுங்கள்.
''ஜயோ! இப்படியெல்லாம் செய்தால் நான் என்னை இழந்துவிடுவேனோ?
என்னுடைய தனி'த்துவம் போய்விடுமோ?'' என்று மனம் அச்சுறுத்தினால் அதனிடம் தைரியமாய் இதைச் சொல்லுங்கள் ...
''வாழ்வோடு நடனமாடத் தெரிந்துகொண்டபின் தான் உங்களுடைய தனித்துவமே மலரும்.
அதற்கப்புறம் தான் உங்களின் வாழ்வில் நீங்கள் இழந்த பல பகுதிகள் மீண்டும் உயிர் பெறும்".
வாழ்வோடு நடனமாட ஆரம்பியுங்கள். ஜீவன் முக்த வாழ்வு பூத்து, 'வாழ்வே ஒரு கூத்து', 'உலகமே ஒரு கொண்டாட்ட மேடை,'என்பது அனுபவமாகும்.
உள்ளே இருக்கும் ரத்தினங்களில் சில ...
-
நீங்கள் விலை மதிக்க முடியாத வைரம் I
-
வாழ்வின் இடிபாடுகளையெல்லாம் ஈடுகட்டிவிடலாம்
-
சாதனையின் அறிவியல் .
-
ஐம்புலண்களும் அற்புதமாக இயங்க .
-
அழகாயிருக்க, ஆரோக்கியமாயிருக்க மூன்று நுட்பங்கள்
- மணச்சோர்வை எளிதில் தாண்டலாம்
-
உடலுக்குள் அமிர்த மழை
-
நிம்மதியின் குட்சுமம்
-
நீங்கள் எப்படியிருந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை
- நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள்
- செல்வங்களை அதிகரிக்கும் செல்வம்
- ஆணவங்களை அடையும் சக்தியை பெறுவதே ஆன்மீகம்
- நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான தீர்வுகள்
இப்படி முத்து முத்தாய் வாழ்வியல் தீர்வுகளை அளிக்கும் ஆனந்த கருவூலம் இந்த புத்தகம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...
21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குருநாதர்.
அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தா்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.
யோகம், தியானம், தீக்கைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.
மக்கள் சேவைக்காக தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட தியானபீடங்களின் மூலமாக, நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.