Books / Nithya Kriya - 108 Yogic Techniques for Diseases and Disorders

1. Nithya Kriya - 108 Yogic Techniques for Diseases and Disorders

நித்ய கிரியா - மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான பொக்கிஷம்

குணமளிக்கும் யோக முறைகளை இந்த நித்ய கிரியாவின் மூலம் ...

வாழும் �…வதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தற்கால மனித சமுதாயத்திற்கு ஏற்ப புதுபித்துள்ளார். தற்காலத்தில் இருக்கும் நடைமுறை வாழ்வியல் பிரச்சணைகளுக்கு தீர்வளித்து பயனளிக்கும் வகையில் எளிமையான நுட்பங்களாக வடிவமைத்துள்ளார். �…வ்வாறு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM �…வர்களால் வெளிப்படுத்தப்பட்ட யோகநுட்பமுறைகளையே 'நித்யகிரியா' என்கிறோம்.

நித்ய கிரியாவின் தனித்துவமே, �…து மேன்மையும் புனிதமும் வாய்ந்த யோக வேத நூல்களின் ஆதாரத்திலிருந்து பெறப்பட்டு, காலத்தால் நிரூபிக்கப்பட்ட �…னுபவ �…றிவையும், செயல்முறை நுட்பங்களையும் �…டிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே! �…தோடு மட்டுமல்லாமல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தம் சொந்த �…னுபவங்களிலிருந்து பெற்ற நுட்ப முறைகளையும் �…தனோடு ஒருங்கிணைத்துக் கொடுத்திருப்பது �…தன் தனிச்சிறப்பாகும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு சிறந்த யோகி. காலத்தால் மறைந்துபோன, இன்றைய நவீன யுகயோக புத்தகங்களில், காணப்பட முடியாத பல யோக நுட்பமுறைகளை பயின்றவர். �…வர், தம்முடைய சிறுவதிலிருந்தே யோக ஆற்றல்களில் கரைகண்ட சிறந்த யோக குருமார்களினால், �…சாதாரணமுறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்.

ஏன் நித்ய கிரியா ?

இன்றைய பாரதம் தன்னுடைய பொக்கிஷமாக விளங்கும் யோகப் பாரம்பரியத்தையே இழந்துவிடும் �…பாயகரமான கட்டத்தில் நிற்கிறது. ஏனென்றால், ஒரே இரவில் யோகத்தைக் கற்றுக் கொண்டு, �…தை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிவிடும் யோக ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் �…திகரித்து வருகிறது. �…வர்கள் கீழை நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மேலை நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, 'யோகா' என்ற பெயரில், சில உடற் பயிற்சிகளையும் மூச்சுப்பயிற்சிகளையும் இணைந்த ஒரு கலவையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கு, யோகத்தை பற்றிய போதிய �…றிவு இல்லாததால், �…வர்களும் இந்த ஆசிரியர்களின் நம்பகத்தன்மையப் பற்றி எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்த ஆபத்தான நிலையிலிருந்து யோகத்தை மீட்டெடுத்து, �…தை எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாத்து வைக்கும் நோக்கத்தோடுதான் நித்ய கிரியா �…றிமுகப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் எண்ணற்ற ஞானிகள், தங்களுடைய வாழ்வையே இந்த யோக விஞ்ஞானத்தை மேம்படுத்த �…ர்ப்பணித்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த உள்ளுணாவு விஞ்ஞானத்தை, ஆராய்ச்சிகள் செய்து, �…டுத்தடுத்து நிலைக்கு மேம்படுத்திய ஞானிகளின் பங்களிப்பை நம்மால் கணக்கிடமுடியாது, �…ளவிடமுடியாது. எத்தனையோ ஞானிகள் தங்கள் உடல், மனம், ஆன்மா மூன்றையும் �…ற்பணித்து கண்டெடுத்த இந்த விலைமதிக்கமுடியாத வைரத்தைத் தவறவிடவோ �…ல்லது உருத்தெரியாமல் சீர்குலைக்கவோ விடப்போவதில்லை என வாழும் �…வதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உறுதிமேற்கொண்டிருக்கிறார்.

யோகமும் கிரியையும் - இன்றைய நவீனயுக மனிதனுக்கும் பயன் �…ளிக்ககூடிய வகையிலும் இருக்கவேண்டும். ஆனால் �…தே சமயத்தில், யோக ஞானிகளான கோரக்நாதா், மத்ஸ்யேந்திரநாதர் போன்றவர்கள் கற்றுக்கொடுத்த யோக சாஸ்திரத்தின் சாரம் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் எனும் இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறும் வகையில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நித்ய கிரியாவை வடிவமைத்துள்ளார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, யோக வல்லுனர்களான கோரக்நாதர், மத்ஸ்யேந்தரநாதர் போன்றவர்களின் யோகப் பயிற்சி முறைகளை �…டிப்படையாக வைத்து, இன்றைய நவீனயுகமனிதனுக்கும் பயன் �…ளிக்கும் வகையிலும் தம்முடைய குருமார்களிடமிருந்து கற்ற நுட்பங்களையும் ஒருங்கிணைத்து வழங்கியிருக்கிறார்.

நமது யோக குருமார்கள், தம்முடைய சொந்த விழிப்புணர்வாலும் பெற்ற பயிற்சிகளாலும் கிடைத்த �…னுபவங்களை �…டிப்படையாக வைத்து தொடர்ந்து நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். �…வர்கள் மேம்படுத்துவதற்கான சாத்தியங்களையும், �…தற்கான வாய்ப்புக் கதவுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்கிறார்கள். �…வர்கள் என்றுமே எதையுமே இதுதான் இறுதி நுட்பம், இதற்குமேல் இதில் முயற்சி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி, �…டுத்தடுத்த சாத்தியக்கூறுகளை �…டைப்பதில்லை.

நித்ய யோகாவின் ஆன்மீக வேர் :

நித்யயோகா, தெய்வீகமான வேத நூல்களையே தன்னுடைய உறுதியான நங்கூரமாகக் கொண்டிருக்கிறது. நித்ய யோக …பதஞ்ஜலி யோக சூத்திரங்களையும், யோகத்தின் �…டிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹடயோக பிரதீபிகா, கெரந்தஸம்ஹிதை மற்றும் சிவ ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப் பயிற்சிகளின் சாரமாகும்.

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டாலும், இந்நூல் �…தற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பதஞ்சலி முனிவரால் எழுதப்பெற்ற

இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே �…டிப்படை ஆதார நூலகத் திகழ்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறையொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் �…தாவது நம் �…ன்றாட வாழ்வில் எளிதாகக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன. �…து �…றிமுகப்படுத்தும் �…ஷ்டாங்க யோக முறைகளை, நம் வாழ்க்கை முறையாக மாற்றும்படி வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா :

ஹடயோகப்பரதீபிகா, கோரக்நாதரின்சீடரானஸ்வாமிஸ்வாத்மாராமாவினால் எழுதப்பட்டது. இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப் பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார். யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து வந்து இந்த யோக நுட்பங்களையே �…டிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே �…ர்பணித்துள்ளார் இந் நூலாசிரியர்.

ஹட யோக ப்ரதீபிகா, நான்கு முக்கியமான உபதேஸங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது, ஆசனங்கள், பிராணாயாமங்கள், சக்கரங்கள், கிரியாக்கள், பந்தனங்கள், சக்தி, நாடிகள், முத்ராக்கள், குண்டலினி சக்தி போன்ற 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக நூல்கள் எழுதப்பட்ட போது, மனித இயல்புகள் எவ்வாறு இருந்தனவோ, �…வை �…ப்படியே இப்போதும் இருக்கின்றன. இருந்தாலும் நவீன் யுக மனிதர்கள், வேறு சில முக்கியமான பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. �…வை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும், மூளையின் செயல்முறைகளிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய �…ளவிற்கு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன �…ழுத்தம், ஒரு �…வசர வாழ்க்கை முறை, சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற நினைத்தல் போன்ற சங்கடங்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது.

நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், யோக முறை... இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு, �…வை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம் மக்களுக்கு நிரூபிக்கப்பட்ட பிறகு �…ளிக்கப்பட்டுள்ளது.

நித்ய கிரியா மூன்று �…டுக்குகளைக் கொண்ட பரிசோதனை முறையால் உருவாக்கப்பட்ட ஒரு நுட்பம்.

  1. நித்யகிரியாவின் ஒவ்வொரு நுட்பமும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தாமே பயிற்சி செய்து, தொகுத்துக் கொடுக்கப்பட்ட நுட்பம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, இன்றைய நவீனயுக மனிதனின் சிக்கலான உடல், மன மற்றும் மூச்சு விகிதாசாரங்களுக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துள்ளார். இந்த ஆன்மீக நுட்பங்களுடன் தம்முடைய சொந்த புரிதலையும் சேர்த்துக் கொடுத்து, யோக விஞ்ஞானத்தை மெருகேற்றியிருக்கிறார்.

  2. இந்த நுட்பம் முழுமையானவுடன், குறிப்பிட்ட சீடர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 21 நாட்களுக்கு �…வர்களை சிரத்தையுடன் பயிற்சி செய்ய வைத்து, �…தனால் பெறப்படும் பதில் விளைவுகளையும் பார்த்து, �…தற்கு ஏற்ற நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதே போன்ற வெவ்வேறு கிரியாக்கள், �…ந்தந்த நோயாளிகளிட மும், விதிமுறைகளுக்குட்பட்ட ஒரு குழுவினரிடமும் பரிசோதிக்கப்படுகின்றன.

  3. இந்த முறையில், போதிய �…ளவிற்குப் பரிசோதிக்கப்பட்ட பிறகு, இந்த கிரியாக்கள், வெவ்வேறு காலாச்சாரத்தையும், வயதினரையும், நாட்டையும் சேர்ந்த, உலகம் முழுவதிலுள்ள தன்னார்வ தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. �…வர்கள் பயிற்சி செய்தபின், �…தை �…றிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படுகிறது. இவர்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் நேரடியான கண்காணிப்பபின் கீழோ �…ல்லது இருவழிக் காண்ணொளி காட்சியின் மூலமாகவோ பயிற்சி செய்கிறார்கள்.

எந்த சீடர் தன் மனக்கதவுகளை குருவிடம் திறந்து வைக்கிறாரோ, �…வருக்குள் இந்த கிரியைகள் மிகப்பெரிய உணர்வுமாற்றத்தை நிகழ்த்துகிறது என எல்லா யோக சாஸ்திரங்களும் பகர்கின்றன.

யார் வேண்டுமானாலும், இந்த யோகதுட்பங்களை, வெவ்வேறு யோக நூல்களிலிருந்து எடுத்து வெட்டி, ஒட்டி ஏதோ செய்து யோகாவைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் �…தே கிரியாக்களை ஒரு ஞானகுருவின்முன் பயிற்சி செய்யும் போது கிடைக்கும் பலன்களை �…ளவிடமுடியாது. குறிப்பாக தம் உணர்வை முழுமையாகத் திறந்துவைக்கும், எதையும் �…ப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனப்பாங்கோடு இருக்கும்போது, நேரடியாக குருவிடம் தீகைஷ்பெறும் பங்கேற்பாளர்கள் �…னைவரும், இந்த கிரியாக்களினால் �…டையும் பலன்களை சொல்லிமாளாது.

உயர்ந்த விஞ்ஞானமாக, �…தே சமயத்தில் ஒரு புதிர் �…னுபவமாக இருக்கும் 'தீகைஷ'யைப் பற்றி 'பிரதிபலிப்பு'தத்துவத்தை விளக்குவதன் மூலம் உங்களுக்கு ஓரளவாவது புரிய வைக்கமுடியும். ஒரு கண்ணத்தில் இருக்கும் தண்ணீரை, ஒரு இரும்புக்கம்பியால் சரியான �…லைவரிசை முறைப்படி �…டிக்கும்போது, �…து ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்புகிறது. �…து போலஞானகுருவால் பாய்ச்சப்பட்ட சூட்சும சக்தியின் ஆற்றல், பங்கேற்பாளரின்சக்தியை உயர் ஆன்மீக நிலைகளுக்கு, �…லைவரிசைகளுக்கு எடுத்துச் சென்றுவிடும்.

�…ந்த நேரங்களில், மனமும்உடலும்தங்களுடைய எதிர்ப்புத்தன்மைகளை இழந்துவிடுகின்றன. உடல் நலத்திலும், மனவளத்திலும் தங்களுக்கென்று இருக்கும் உயர்பட்ச சாத்தியக்கூறுகளை எட்டுகின்றன.

நம்மைநாமே குணப்படுத்திக் கொள்வதற்கு குண்டலினி சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்:

நித்ய கிரியாவின் தனித்துவமே, �…து, பங்கேற்பாளருக்குள் எந்தவித பக்கவிளைவுகளையோ, எதிர் விளைவுகளையோ ஏற்படுத்தாத குண்டலினிசக்தியை விழிப்பிக்கச் செய்யும் ஒரு நுட்பமாகத் திகழ்வதுதான். குண்டலினிசக்தி என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும் �…ளப்பரிய சக்தியாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், குண்டலினி சக்தி ஒவ்வொரு தனி மனிதரும் �…ந்தப் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்வதற்கான Hot Line என்போம். சரியான யோகப்பயிற்சிகளாலும், குருவின் வழிகாட்டுதலாலும் கருணையாலும், ஒருமுறை குண்டலினி சக்தி விழிப்படைந்தால் போதும், �…து �…ம் மனிதரின் மீது �…ளவற்ற ஆசீர்வாதங்களைப் பொழிகிறது. சக்தி நிலைகளில் உயர்வு, உடல்நலம், எதிர்மறை மனப்பாங்களிலிருந்து விடுபடுதல், உண்மையான உள்திருப்தி மற்றும் பிரபஞ்ச மூலத்துடன் ஒரு ஆழமான தொடர்பு போன்ற �…னைத்து மங்களகரமான நிகழ்வுகளும், ஒருவருக்குள் குண்டலினி விழிப்படைவதால் நிகழ்கிறது.

�…றிமுகம்:

இரத்த ஒட்டம், சுவாச ஒட்டம், காற்று ஓட்டம், எண்ண ஓட்டம் என்று இருப்பது போன்று சக்தி ஒட்டம் என்கின்ற மற்றொரு ஓட்டமும் உங்களுக்குள் நிகழ்கின்றது.

இந்த சக்தி சுழற்சியின் சக்தி ஓட்டத்தில் ஒருவேளை சில பகுதியில் ஏதாவது தடை ஏற்பட்டால், உதாரணத்திற்கு கல்லீரல், சிறுநீரகம் �…ல்லது இதயம், குடல் �…ல்லது சில பகுதியில் சக்தி ஒட்டத்தில் இடையூறு இருக்கும்போதுதான் நீங்கள், தோய்கள், சே காளாறுகள் மற்றும் தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். �…ப்பொழுது நோய்கள், கோளாறுகள், தொந்தரவுகள், போன்றவை தங்கள் பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடலில் இருக்கும் 7 சுற்றுகள் :

  • இரத்தச் சுற்று - சுழற்சி �…மைப்பு
  • நரம்புச் சுற்று - நரம்பு மண்டலம்
  • பிராணச் சுற்று - சுவாச மண்டலம்
  • ஜீரணச் சுற்று (செரிமானச் சுற்று)
  • கழிவுச் சுற்று
  • இனப்பெருக்கச் சுற்று மற்றும்
  • சக்திச் சுற்று

இவற்றுள், சக்திச் சுற்றானது குண்டலினி சக்தியால் ஆளப்படுகிறது. இதைப்பற்றி மருத்துவ விஞ்ஞானம் �…திகம் பேசவில்லை. ஆனால் வேத பாரம்பரியத்தில் குண்டலினி சக்தியைப் பற்றிய குறிப்புகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

இயற்கையான �…ளப்பரிய ஆற்றல் மிக்க சக்தியாக ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் இருக்கும் குண்டலினி சத்தியானது இந்தச் சக்திச் சுற்று முழுமையடைவதற்கு உதவி செய்கிறது.

குண்டலினி சக்தி எவ்வாறு உடலின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றடைகிறது ?

ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். தண்ணீர்த் தொட்டியை நாம் எடுத்துக் கொள்வோம்.

தண்ணீர்த் தொட்டி என்பது நீரைச் சேகரித்து வைக்கும் ஒரு கட்டமைப்பு. நீரானது பல இடங்களுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு ஒரு கற்றை ஏற்படுத்துகிறது. தண்ணீர் இந்தக் குழாய்களின் மூலம், �…தைப் பயன்படுத்துபவர்களுக்குச் சென்றடைவதைப்போல, குண்டலினி சக்கியும் 72,000 நாடிகள் எனப்படும் சக்கிக் கால்வாய் வழியாக உடலில் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது.

தண்ணீர் குழாய்ப் பாதையில் எங்காவது �…டைப்பு இருந்தால் பின்பு என்ன நிகழும் ? தண்ணீர் �…தற்குப் பிறகு செல்லாது. �…ங்கேயே நின்றுவிடும். பின்பு நீங்கள் �…டைப்பைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். மேலும், �…டைப்பு நீக்கப்பட்டாலும், தண்ணீர் திரும்பவும் ஒடுவதற்கு உந்தித் தள்ளப்பட வேண்டும்.

தண்ணீர் ஓட்டத்தில் ஏற்படும் தடையைப் போல, உடம்பின் சக்திச் சுற்றில் �…டைப்பு ஏற்படும் போதெல்லாம், சக்தி ஓட்டம் முன்னேற முடியாமல் �…தற்குத் தடை ஏற்படுகிறது. �…தன் விளைவாக �…ந்தக் குறிப்பிட்ட உறுப்பில் நோய் உருவாகின்றது.

தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருப்பதைப் போல்த்தான் நம் உடலில் குண்டலினி சக்தி இருப்பதும் கிரியாக்கள், சக்தி �…டைப்புக்களை நீக்குவதற்கும், மீண்டும் சக்தி ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் உதவும் மிக சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றன.

கிரியாவின்போது குறிப்பிட்ட ஆசனத்தில் �…மர்ந்து உடம்பை ஒழுங்குபடுத்தும்போது சக்தி �…டைப்பு நீக்கப்படுகிறது.

தண்ணீர்க் குழாயில் �…டைப்பு நீக்கப்பட்ட உடனே எப்படித் தண்ணீர் உந்தித் தள்ளப்படுகின்றதோ, �…தனைப்போல் �…டைப்பு நீக்கப்பட்ட உடனே கும்பகமானது குண்டலினி சக்தியை உந்தித் தள்ளுகிறது.

சக்தி ஓட்டம் மறுபடியும் நிலைநிறுத்தப்படும்பொழுது சக்தி ஓட்டம் ஓடத்துவங்கிவிடுகிறது. பின்பு நோய் குணமடைகிறது.

கிரியாவின் போது, உங்களுடைய உடல் குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைக்கப்படும்போது, சக்தி �…டைப்புகள் நீங்குகின்றன. சக்தி சுழற்சி சீராக்கப்படுகிறது. நரம்பு �…மைப்பும் சீராக்கப்படுகிறது. �…தன்பிறகு கும்பகம், சக்தி சுற்றுக்குள் சக்தியை உந்தித் தள்ளத் துவங்குகிறது. தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய உடலை ஒரு குறிப்பிட்ட ஆஸனத்தில் வைக்கும்போது, 'சக்திசுழற்சி �…டைப்பு நீங்குகின்றது. சுழற்சிமிகச்சரியாகநடைபெறுகின்றது. ஆனால் கும்பகத்தின் மூலம்தான் சக்தியைச் சுழற்சிக்குள் உந்தித் தள்ள முடியும். சரியாக இந்த �…டிப்படையில்தான் கிரியா செயல்படுகின்றது. ஆசனங்கள், பிராணயாமங்கள் மற்றும் கும்பகங்களின் ஒரு தனித்துவமான கலவையாகக் கிரியாக்கள் இருக்கின்றன. இவை தனிப்பட்ட ஆசனங்கள் மற்றும் பிராணயாமங்களைவிட சக்தி வாய்ந்ததாகும்.

சக்தி சுழற்சிப் பாதை சீரமைக்கப்பட்டு, சில வினாடிகளாவது சக்தி உந்தித் தள்ளப்பட்டால்கூட நீங்கள் நோயில் இருந்து வெளிவந்துவிடுவீர்கள். நீங்கள் கோளாறுகளில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். நீங்கள் விடுதலை பெறுவீர்கள். இந்த கிரியைகள் வெறும் சாதாரண ஆசனங்களோ, சாதாரண யோகாவோ, சாதாரண கும்பகமோ, சாதாரண பிராணாயாமலோ �…ல்ல. இருவேறுபட்ட ரசாயணங்களை தனித் தனியாக எடுப்பது போன்றது. இவை மூலம் குணமளிப்பதற்கு 10 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் இவற்றைக் குறிப்பிட்ட ஒரு சரியான கலவையில் ஒன்று சேர்த்து ஒரே முறை எடுத்துக் கொண்டாலே போதும், இரண்டு நாட்களில் உங்கள் நோயை �…கற்றிவிடும்.

கிரியாவிலிருக்கும் 7 விஷயங்கள்:

முதலாவது யோகா,

இரண்டாவது கும்பகம், பிராணாயாமம்,

மூன்றாவது பாவனை (காட்சியை உருவகித்துப் பார்த்தல்),

நான்காவது வார்த்தைப் படுத்துதல் �…தாவது சில மந்திரங்களை உள்ளேயே உச்சரிப்பது. உள்ளேயே உருவாக்கப்படும் ஒலிக்கு மந்திரம் என்று பெயர். வெளியேயும் �…தனைக் கேட்டும்போது உச்சாடனம் என்கிறோம். ஆகையால் மந்திரம் என்பது உள்ளுக்குள் உச்சரிக்கின்ற ஒலி.

ஐந்தாவது நீங்கள் கேட்கின்ற ஒலியை வெளியில் உச்சாடனம் செய்வது,

ஆறாவது கரணங்கள். இதில் புதிய கரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது; பலவித சிவத்தாண்டவ கரணங்கள்,

ஏழாவது சமீப காலத்தைய கண்டுபிடிப்பான நவீன உடற்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சிகள். இந்த ஏழு படிகளையும் ஒன்றாகச் சேர்த்து, உங்களுடைய உடலிலும், மனத்திலும் வேலை செய்து யோக உடம்பையும் வேத மனத்தையும் உருவாக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல், திண்மை, வளைந்துகொடுக்கும் தன்மை, கட்டுக்கோப்பான உடல் மற்றும் கக்தி இவையெல்லாமே இருந்தால்தான் �…தை யோகசரீரம் என்று சொல்வோம். இந்த ஐந்தும் ஒன்றாக இணைவது யோக உடல்.

நித்ய கிரியை இந்த 7 விஷயங்களையும் உங்களுக்கு தருகிறது.

நோய் பற்றிய விபரம்

பழக்கத்திற்கு �…டிமையாதல் (Addiction) என்ற சொல் உடலளவிலும், உள்ள த்தளவிலும் மனத்தைத் தூண்டும் ஏதாவது ஒரு பழக்கத்தைச் சார்ந்திருத்தலைக் குறிக்கிறது.

உதாரணத்திற்கு ... போதைப்பொருள் உட்கொள்ளுதல், மதுபானம் �…ருந்துதல், புகை த்தல் �…ல்லது புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களைச் சொல்லலாம்.

மூளைக்குச் செல்லும் இரத்த இயக்கத்தையே தடை செய்துவிடும் இவற்றை ஒருமுறை ஒருவர் பயன்படுத்திவிட்டாலே போதும், மூளையில் சுரக்கும் இரசாயணத்தில் தற்காலிக மாற்றத்தை இவை ஏற்படுத்திவிடும்.

பழக்கத்திற்கு �…டிமையாகல் என்பது ஒன்று, இப்படிப்பட்ட மனத்தைத் தூண்டும் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, இரண்டு, �…தன் பின்விளைவாக ஏற்படக்கூடிய பிற தீயபழக்கங்களையும் குறிக்கும்.

சில மனவியல் ஆராய்ச்சியாளார்கள், வீடியோ கேம்ஸ், பாலியல் படங்கள், கணினி, வலைகளம், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்க்கலும், உணவு, வேலை, உடற்பயிற்சி, பாலியல் உறவு, சூதாட்டம் போன்ற செயல்களில் �…திகளவில் ஈடுபடுவதும்கூட பழக்கத்திற்கு �…டிமையாதலே (Addiction) என்று கூறுகின்றனர். �…துமட்டுமல்ல, மன ரீதியாக �…வற்றை �…திக �…ளவு சார்ந்திருத்தலும்கூட பழக்கத் திற்கு �…டிமையாதலே (Addiction) என்கின்றனர்.

இது போன்ற நடவடிக்கைகள், மூளையில் பீட்டா-என்டோர்ஃபின்ஸை (beta-endorphins) சுரக்கச் செய்கின்றன. இந்த இரசாயணம் ஒரு மனிதனை தன்னை ஒரு மேம்பட்ட மனிதனாக எண்ணத்தூண்டுகிறது. இப்படிப்பட்ட எண்ணம் நாளடைவில் �…ம்மனிதனை �…டிமைச் சுற்றுக்குள் சிக்கவைத்துவிடுகின்றது.

�…தன்பிறகு �…ம்மனிதன் தன்னுடைய மூளையில் சுரக்கும் இரசாயணத்திற்கு �…டிமையாகி, �…ப்பழக்கங்களினால் தனக்கு உடலளவிலும், சமுதாய �…ளவிலும் தீமையே விளையும் என்று தெரிந்தாலும்கூட, �…தைப் பொருட்படுத்தாமல் �…ந்தக் குறிப்பிட்ட செயலையே தொடர்ந்து செய்வார்.

போதைப் பொருட்களால் மட்டுமன்றி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

    1. பத்ராஸனம்
    1. கேவலீகும்பகம்
    1. கபாலபாதி ப்ராணாயாமம்
    1. ஜோனீ ஆஸனம்
    1. லவறரி ப்ராணாயாமம்
    1. ப்ராமரீ கும்பகம்
    1. ப்லாவினீகும்பகம்

1. பத்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 9-10

�…த பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷணஸ்யாதேர வ்யுத்த்ரமேண ஸமாஹித: / பாதாங்குஷ்டெள கராப்யாஞ்ச த்ரு 'த்வா ச ப்ரு'ஷ்ட -தேச'த: // 2-9

ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் / பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10

மொழிபெயர்ப்பு

இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, �…ண்டகோசங்களுக்கு �…டியில் வைத்து �…மர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராஸனம் �…னைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

பத்ராஸனம்

    1. (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, �…வற்றின் மீது �…மரவும்.
    1. கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
    1. மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள்.
    1. இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
    1. ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக �…மரவும்.
  1. பத்ராஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84

�…த கேவலீகும்பக:

ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புரு: /

ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், �…து 'ஸஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. �…தேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, �…து 'ஹம்' என்ற ஒலி எழுப்புகிறது.

செய்நுட்பம்

  1. �…தே ஆஸனத்தில் �…மரவும்.

  2. ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'ஸம்' என்ற ஒலியை மனத் திற்குள் எழுப்புங்கள்.

  3. உங்களால் இயன்ற �…ளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.

    1. சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'ஸோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
    1. சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
  • 6 இதை 21 முறை செய்யுங்கள்.
  1. பத்ராஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் �…த்யாயம், ஸ்லோகம்- 100
    1. வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
    1. உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க �…னுமதிக்கவும்.
    1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. ஜோனீ ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 215-219

�…த ஜோனீ ஆஸனம்

தோஉ பகதலீ ஸம்புட கரை ஏடீ மேட்ர கே டிங்க தரே / �…ர்த ஹாத கோ �…ந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தரகேம் // 215

தலே ஆங்குரீ �…க்ர மிலாவை பணா �…க்ர பர லே பஹராவைம் / கஹுணீ லோம் பூபரி கர தாகை நலீ �…ர கஹூணீ மிலி டாம் ராகே // 216

ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாத்ரிஷ்டி லகாவே தீர / முக மாரக ஸோ வாஈ கஹை �…ஸக்த ஹோய தஹாம் லெள ரஹே // 217

இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜுகதி விசாரை / சடதெள சடதெள கும்பக ஸாதை வார ஸாத யா ஜுகதி �…ராதை // 218 பந்த ஹோய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய /

யா ஆஸன கை கரதஹீ த்ரவிபூத ஸோ ஹோய // 219

    1. கால்களை நீட்டியவாறு தரையில் �…மரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் �…கலமாக விரித்துக் கொள்ளவும்.
    1. இரண்டு குதிங்கால்களை ஒன்று சேர்க்கவம்.
    1. முன்பக்கமாகக் குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக்கொள்ளவும்
    1. இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
    1. மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.

ஜோனீ ஆஸனம்

    1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
  1. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் �…த்யாயம், ஸ்லோகம் 100
    1. ஒரு நாசி வழியாக சிறு �…ளவு (short inhalation) சுவாசமாக உள்ளிமுங்கள்.
    1. பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு �…ளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
    1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82

�…த ப்ராமரீகும்பக:

�…ர்த-ராத்ரே கதே யோகீ ஜந்தூனாம் ச'ப்த-வர்ஜிதே / கர்ணெள் பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78

ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் /

ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79

மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தக: பரம் / துரீ-பேரீ-ம்ரு'தங்காதிநிநாதாநக-துந்துபி: // 5.80

ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயகே நித்யமப்யஸாத் / �…னாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81

த்வநேரந்தர்கதம் ஐயோதிர்ஜ் யோதிரந்தர்கதம் மன: / தர்மனோ விலயம் யாதி தக்-விஷ்ணோ: பரமம் பதம் / ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸ்மாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82

�…டிமைப் பழக்கத்திலிருந்து விடுபட Cure For Addiction

�…டிமைப்பழக்கங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்ல,�…வற்றைத் திடீரென நிறுத்தும்போது உடலில் சில தனித்தன்மையான �…றிகுறிகளும் பின்விளைவுகளும்கூட தோன்றுகின்றன. �…வற்றிலிருந்து விடுபடவும் இக் கிரியாவைப் பயிற்சிசெய்யுங்கள்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

    1. ஸித்தாஸனம்
    1. வ்யானகும்பகம்
    1. கூர்மகும்பகம்
    1. நாககும்பகம்
    1. ஜோனீ ஆஸனம்
    1. ப்ரக்ரு'தி:கும்பகம்
    1. �…க்னீஷோமாக்யகும்பகம்
  1. ஸித்தாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7

�…த ஸித்தாஸனம்

யோனிஸ்தானகமங்க்ரிமூலகடிதம் ஸம்பீட்ய குல்பேதரம் மேட்ரோபர்யத ஸ்ந்நிதாய சிபுகம் க்ரு'த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /

ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோSசல-த்ரு'சா'-பச்'யன்-ப்ரு'வோரந்தரம் ஏதந்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7.

மொழிபெயர்ப்ப

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ �…வ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

C¸U¯ @|õ# áμõ©à Uk¨£UøPõú Q›¯õ Care For Heart Diseases

@|õ# £ØÔ¯ £µ®

Põºi@¯õÁõìS»º (Cardiovascular) Gߣx C¸u¯zøu¨ £õvUS® @|õ#PøÍU SÔUS® öŒõÀ. C¸u¯zv@»@¯ HØ£k® £õvUS® @|õ#PÒ •uØöPõsk C¸u¯zv¼¸¢x öuõh[S® AÀ»x C¸u¯zvÀ Á¢x •i²® Cµzu |õÍ[PÒ, |µ®¦PÎÀ HØ£k® £õv¨¦ Áøµ EÒÍ GÀ»õ @|õ#PЮ "C¸u¯ @|õ#PÒ' Gß@Ó ÁøP¨£kzu¨£kQßÓÚ.

]»¸US ¤ÓÂ@»@¯ C¸u¯U @PõÍõÖPÒ C¸UP»õ®. Cøuzuµ Cøh°À ö£Ó¨£mh AÀ»x HØ£k® C¸u¯U @PõÍõÖPÒ ‰ßÖ ÁøP¨£k®.

    1. ¦øP¨¤izuÀ, AvPöPõʨ¦aŒzx, E¯º Cµzu AÊzu® ©ØÖ® ŒºUPøµ @|õ#PÎÚõÀ C¸u¯ Cµzu Œ®£¢u¨£mh |õi |µ®¦PÎÀ Aøh¨¦ HØ£kÁuõÀ Á¸® C¸u¯U @PõÍõÖ (Coronary Artery Disease)
    1. Congestive Heart Failure (CHF) Cµzu HØÓzvß (Pumping) ŒµõŒ› @ÁP® SøÓÁõP C¸US® £mŒzvÀ HØ£k® C¸u¯U @PõÍõÖ
    1. Bad Heart Rhythms C¸u¯z xi¨¤À HØ£k® HØÓzuõÌÄPÎß Põµn©õP C¸u¯U @PõÍõÖPÒ HØ£kQßÓÚ.

J¸ ©Ûuß C¸u¯ @|õ@¯õk C¸¢uõ¾® @|õø¯¨ £ØÔ¯ EnºÂÀ»õ©À AuõÁx A¢u @|õ°ÚõÀ xߣ¨£hõ©À C¸UP •i²®. ]»º C¸u¯U @PõÍõÔß AÔSÔPøÍ Enµ •i²®. C¸u¯ uøŒPÒ @uøÁ¯õÚ AÍÄUS "¸[Q ›¯õuuõÀ C¸u¯zvÀ Á¼, ~øµ±µ¾USÒ Cµzu® ¤ß@ÚÖÁuõÀ ‰a"zvnÓÀ, AvP C¸u¯ xi¨¦ (Palpitations), øP PõÀ ÃUP®, ŒzuØÖ EnºuÀ, @uõÀ }» {Ó©õP ©õÔÂkuÀ (Cyanosis), AuõÁx EhÀ AqUPÐUSz @uøÁ¯õÚ BUêáß QøhUPõu @£õx EhÀ }» {Ó©õP ©õÔÂkuÀ @£õßÓ AÔSÔPÒ ö£õxÁõPU Põn¨£kQßÓÚ.

Ph¢u C¸ ¡ØÓõskPÍõP C¢@|õ¯õÀ CÓ¨£ÁºPÎß GsoUøP AvP›zv¸UQÓx.

2. புஜங்காஸனத்தில் இருந்தபடியே

உட்டீயான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

�…த உட்டியான பந்த:

உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: / உட்டீயானம் க்வலெள பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

4. பத்ராலனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 9-10

�…த பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு 'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: / பாதாங்குஷ்டெள கராப்யாளுச் த்ரு 'த்வா ச ப்ரு'ஷ்ட -தேச'த: // 2-9

ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் / பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10

Cure For Heart Diseases

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 4, 2011

செய்நாட்பம்

  1. �…தே நிலையில் இருக்கவும்.

  2. உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.

  3. இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுங்கள். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யுங்கள்.

  4. முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.

  5. பிச்'ரக ஆஸனத்தில் இருந்தபடியே ஸஹிதகும்பக:, (நிகர்ப: ) கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 55

�…த ஸஹிதகும்பக:

உத்தம விம்ச'திர்மாத்ரா ஷோடஸீ மாத்ரா மத்யமா / �…தம த்வாதசீ' மாத்ரா ப்ராணாயாமாஸ்த்ரிதா ஸ்ம்ரு'தா: // 55

Cure For Bipolar Disorder

Q›¯õ öPõkUP¨£mh |õÒ: i\®£º 12, 2011

¤ß£øó¨£H @áSi¯ öœ¯à•øó¨ £Ipò:

    1. «hR £õÁ BéÚ®
    1. ¦á[Q PºnS®£P®
    1. ®¸'z¯ £gáP BéÚ®
    1. ¦¯[P©S®£P®
    1. |õR£õÁ BéÚ®
    1. zµõhPS®£P®
    1. |Uµ BéÚ®
    1. ‹'߯PS®£P®

Au «Hr £õá Béú®

Bén öPÍ Sn S»ø© £õ¯ áõ-D /

«Hr £õá Béú®

{ø» 1 {ø» 2

நிலை 3

�…த நக்ர ஆஸனம்

ப்ரதம பதம ஆஸன கோ டானே தோஉ ஹாத பாசா னே ஆனே / பாத �…ங்குடா பகடே ஆணி ஸோவை கஹூண்யா கூல்யா பாணி //

கோடா ஜங்க �…க்ர கோ தாகே மஸதக ஸோ ஸம ஸூரேதோ ராகே / நாஸா �…க்ர த்ரிஷ்டி கோ தரே ஆஸன நக்ர ஈஸீ விதி கரை // 352

நாஸா ரோகு ஜுனா ரஹஹ விஸாலீ பினஸ் ஜோய / ஜுகாம ஆதிக ஸ்ப ஹரை நக்ராஸன குண ஸோய // 353

நக்ர ஆஸனம்

1. �…ஞ்ஜனீ ஆஸனம், ஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286

�…த �…ஞ்ஜனீ ஆஸனம்

தோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/ ஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை �…ங்குலீ மிலி ராகை // 283

�…ங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜு ஜோஈ / தாபரி மூலத்வாரி டிக பைஸே பஹுஜ்யெள ஜுகதி கரை ஏக பைலே //284

குஹுண்யா மஹிலீ ஆகி மிலாவை ஹாத உத்ரலெள லக்யா ரஹாவை / பஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏடீ பூ தாரை // 285

�…ங்குஷ்ட �…வர குலப மாஹிலா ராகை ஜுடயா கரை நஹீ குலா / ஸாதை நாஸா த்ரிஷ்டி லகாயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286

�…ஞ்ஜனீ ஆஸனம்

Cure For Rapid Recovery From Illness

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 31, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

    1. �…னஸூய ஆஸனம்
    1. சீ'தலீகும்பகம்
    1. ஸீத்காரீகும்பகம்
    1. த்ரிநேத்ரகும்பகம்
    1. திரிசூ'லகும்பகம்
    1. க்ரமநேத்ரகும்பகம்.
  1. �…னஸூய-ஆஸனம், யோக ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் -4

�…த �…னஸூய-ஆஸனம்

ஜீமணா கோடா கீ ஸ்யந்தி உபரி டாவா கோடா கீ ஸந்தி மிலாஇ ராஷை / கோடாஸ்யௌ லே பகதல்யா லெள ஆடவாஇ ஸூதா ராஷை/

ஹாதா ஸ்யௌ பகாகா �…கூடா பகடே �…தாவா தோஊ ஹாத பாசா நை கரி காகஸி கரை /

மூலத்வார பாசை காகஸீ ராகைஷ் / ஹதேலீ பிஷ்டி மூலத்வார உர்த்த லகா ராஷை /

நாஸிகா தரதீ லகாவை த்ரிஷ்டி நாஸா �…க்ர /

ஆஸன கெள்குண யஹு ஆஸன மாஸ தோஈ கரீ ஸாதை தெள கஞ்சனமஈதேஹவேறாஈ // 4

வனஸ் ூய-ஆஸனம்

3. �…னஸூய-ஆஸனத்திலிருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம் , ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43

�…த லீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸ்தா வக்த்ரே க்ராணேனவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ்-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

நோயின் விபரம்

உடல் பருமன் என்பது உடனடியாகக் கவனிக்கப்பட்டு வைத்தியம் செய்யப்பட வேண்டிய நிலை. உடல் பருமனாக இருக்கும்பட்சத்தில் �…திகப்படியான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு �…தனால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகின்றது. �…தனால் ஆயுள்காலம் குறைகின்றது �…ல்லது உடல்நலக் குறைபாடுகள் �…திகரிக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடி மாஸ் இண்டெக்ஸ் (Body Mass Index-BMI), உடல் எடையையும் உயரத்தையும் ஒப்பிடுகின்ற �…ளவீடுகள், BMI 25லிருந்து 30 0/m2ஆக இருந்தால் �…திகளடை (உடல்பருமனுக்கு முந்தைய நிலை) என்றும், �…து 30 (/m2 (3) ற்கு மேல் இருந்தால் �…து உடல்பருமன் என்றும் மக்களை வகைப்படுத்துகின்றன.

பல்வேறு நோய்கள், குறிப்பாக இதயநோய், 2-வது வகை நீரிழிவு நோய், தடுதலான தூக்கம் (Apnea), சில வகை புற்றுநோய், ஆண்டஸ்டியோ ஆர்த்தரிடிஸ் போன்ற ரோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் �…திகரிக்கின்றன. பெரும்பாலும் �…திகப்படியான சத்தான உணவுகளை உட்கொள்வது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, மரபணு காரணங்கள் இவையெல்லாம் சேர்ந்தும் உடல்பருமன் உண்டாகக் காரணமாகின்றன. சில சம்பவங்களில் முக்கியமாக மரபணு மற்றும் மனநிலை பாதிப்புகளாலும் உடல்பருமன் ஏற்படுகின்றது. உட்கார்ந்துகொண்டேயிருக்கின்ற வாழ்க்கைமுறை குறிப்பிடத்தக்க வகையில் உடல்பருமனுக்கு பங்களிக்கின்றது. குறைந்த �…ளவு உடலுழைப்பு கே தவைப்படுகின்ற வேலையையே உலகமுழுவதும் மக்கள் விரும்புகின்றனர். இப்போது குறைந்தபட்சம் உலக மக்கள் தொகையில் 60% பேர்கள் போதுமான உடற்பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள்.

உலகமுழுவதும், தவிர்க்கப்பட வேண்டிய முதன்மையான நோயாக உடல்பருமன் இருக்கின்றது. இது குழந்தைகளிடமும், இளவயதினரிடமும் காணப்படுவது �…திகரித்துள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட �…திகாரிகள் இதை 21ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான பொது ஆரோக்கியம் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள்.

Cure For Obesitv

கிரியா கொடுக்கப்பட்ட நாள்-நவம்பர் 8, 2011.

�…த �…ஞ்ஜனீ ஆஸனம்

தோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/ ஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை �…ங்குலீ மிலி ராகை // 283

�…ங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜு ஜோரு / தாபரி மூலத்வாரி டிக பைலே பஹுஜ்யௌ ஜுகதி கரை ஏக பைஸே // 284

குஹுண்யா மஹிலீ ஆகி மிலாவை ஹாத உத்ரலெள லக்யா ரஹாவை / பஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏடீ பூ தாரை // 285

�…ங்குஷ்ட �…வர குலப மாஹிலா ராகை ஜுடயா கரை நஹீ குலா / ஸாதை நாஸா த்ரிஷ்டி லகாயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286

�…ஞ்ஜனீ ஆஸனம்

உணவு ஒவ்வாமையிலிருந்து குணமடைய Cure For Food Allergies

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 16, 2012

நோய் பற்றிய விபாம்:

உயர் ரத்த �…ழுத்தம் என்பது நாட்பட்ட நோயின் நிலை. உயர் ரத்த �…ழுத்தம் ஏற்படும் சமயங்களில் தமனியில் ரத்தம் �…ழுத்தம் உயர்ந்து காணப்படும். �…ப்போது இதயம் தனது இயல்புக்கு �…திகமாக வேலை செய்து ரத்தத்தை ரத்த நாளங்களின் மூலம் சுற்றியனுப்ப வேண்டியுள்ளது. உயர் ரத்த �…ழுத்தம் என்பது 140/90 mmHg என்ற �…ளவில் இருப்பதே நல்லது.

இரத்தக் குழாய்களில், உயர் இரத்த �…ழுத்த நோய் இதற்கு மேல் தொடந்து காணப்பட்டால் பக்கவாதம், மாரடைப்பு இருதய செயலிழப்பு வழக்கத்திற்கு மாறாக இரத்தக்குழாய்கள் விரிவடைதல் மற்ற இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட ரோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் �…திகமாக இருக்கின்றன. இது சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

இதற்கென்று எந்த �…றிகுறிகளும் குறிப்பாகக் காணப்படுவதில்லை. வேறு ஏதாவது நோய்க்கு மருந்துவ சிகிச்சை எடுக்கச் செல்லும்போதோ �…ல்லது நம் உடலைப் பொதுவாக மருத்துவ பரிசோதனை செய்யச் சொல்லும்பொழுதோதான் இந்நோயைக் கண்டறிய முடிகின்றது. உயர் இரத்த �…ழுத்த நோய் உள்ளவர்களுக்குப் பெரும்பாலும், காலை நேரங்களில், பின் மண்டைப் பகுதியில் 'தலைவலி', தலை லேசானது போன்ற உணர்வு, தலைசுற்றல், காதிரைச்சல், மயங்கிவிழுதல் போன்ற �…றிகுறிகள் காணப்படுகின்றன.

�…த ஜாலந்தரபந்த:

கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யலேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'ாதார-பந்தம் //3-12

செய்முறைப் படிகள்

1.நாடீ சோ'தனா 2.பவன முக்தாஸனம் 3.ப்ராமரீகும்பக: 4. யோக நித்ரா

  1. நாடீ சோ'தனா, ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 11-13

�…த நாடீ சோ'தனா

பத்த-பத்மாஸனா யோக ப்ராணம் சந்த்ரேண பூரயேத் / தாரயித்வா யதாச'க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11

யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேததிரோத்த: / ரேசயேச்ச ததோSந்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13

�…த ப்ராமரீகும்பக:

�…ர்க-ராத்ரே கதே யோகீ ஜந்தூனாம் ச'ப்த-வர்ஜிதே / கர்ணெள பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78

ச்ரு'ணுயாக்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் / ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79

மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தக: பரம் / துரீ-பேரீ-ம்ரு'தங்காதிநிநாதாநக-துந்துபி: // 5.80

ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் / �…னாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81

த்வநேரந்தர்கதம் ஐயோதிர்ஜ் யோதிரந்தர்கதம் மன: / தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் / ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸ்மாதி-ஸித்திமாப்பையாக் // 5.82

�…த யோக நித்ரா:

விச்சின்ன-ஸங்கல்ப-விகல்ப-மூலே நிச்'ஷ-நிர்மூலித-கர்ம-ஜாலே/ நிரந்தராப்யாஸ-நிதாந்த பத்ரா ஸாஜும்பதே யோகீனி யோகநித்ரா // 25

விச்'ராந்திமாஸாத்ய துரீயதல்பே விச்'வாத்யகுவஸ்தா-த்ரிதயோபரிஸ்தே / ஸம்வின்மயீம் காமபி ஸர்வகாலம் நித்ராம் ஸகே நிர்விச' நிர்விகல்பாம் // 26

உறக்கமின்மை: (உறங்க இயலாமை ) Insomina

தனிமனிதன் சந்திக்கும் தூக்கம் சம்பந்தமான பிரச்சினைகளையும், �…வர்கள் �…தைக்குறித்துக் கொண்டிருக்கும் கருத்துகளையுமே பொதுவாக உறக்கமின்மை என்கிறோம். கீழ்காணும் மூன்று கேள்விகளுக்குள், ஏதேனும் ஒரு கேள்விக்கேனும் 'ஆம்' என்பது உங்கள் பதிலாக இருப்பின், �…துவே 'உறக்கமின்மை' என்ற பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது என்பதற்கான �…டையாளமாகக் கொள்ளப்படுகிறது.

    1. ''படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராது. இப்படியும் �…ப்படியுமாகப் புரண்டு கொண்டிருப்பேன். பிறகுதான் தூக்கமே வரும், '' என்று சொல்பவரா நீங்கள் ?
    1. (�…ல்லது) எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதுதான் என்னுடைய பிரச்சனை, " என்று சொல்பவரா நீங்கள் ?
    1. (�…ல்லது) நான் தூங்கினாலும், எழும்போது தூங்கிய திருப்தியை உணர்வதில்லை, ஏனென்றால் எனக்கு ஆழமான உறக்கம் என்பதே இல்லை. ஒரு சிறு சப்தம் எழுந்தாலும் உடனே விழித்துக் கொள்வேன், '' என்று சொல்பவரா நீங்கள் ?

�…ப்படியானால் இது உங்களுக்கான கிரியாதான்!

உறக்கமின்மை என்பது தூக்கம், மருத்துவம் மற்றும் மனரீதியான பல சீர்குலைவுகளுக்கான ஒரு �…றிகுறியாகவும், ஒரு �…டையாளமாகவும் கருதப்படுகிறது. தூக்கமாக உணர்ந்தாலும், படுத்தவுடன் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பது, �…ல்லது எப்போதுமே தூக்கக் கலக்கமாக இருப்பது �…ல்லது ஆழமான தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து பாதிக்கப்படும்போது, காலையில் எழும்போதே உடலும் மனமும் பலஹீனமாக இருப்பதுபோல் உணர்வீர்கள். மன�…ழுத்தத்திற்குள்ளாவீர்கள்.

உறக்கமின்மையை முன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1. உறக்கமின்மையின் ஆரம்ப நிலை. �…தாவது இப்பிரச்சினை இப்போது சிறிது காலமாகத்தான் இருக்கிறது. இதற்குமுன் இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்வதுதான் உறக்கமின்மையின் ஆரம்பநிலையைக் குறிக்கிறது.
    1. தீவிரமடைந்த நிலை, �…தாவது இந்தப் பிரச்சினை உங்களுக்கு கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக இருப்பது.
    1. �…தி தீவிரமடைந்த நிலை, �…தாவது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் நிலை. தூக்கத்தைப் பற்றிய Polysomnography ஆராய்ச்சி முடிவுகள்

தெரிவிக்கும் உண்மையென்றால், தூக்கமின்மையால் �…வதிப்படும் நபருக்குள், �…ட்ரீனல் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களின் �…ளவு இரவு நேரத்தில் �…திகமாகின்றன என்று தெரிவிக்கின்றன.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: �…க்டோபர் 28, 2011

செயல்முறைப்படிகள்

    1. ச'லபாஸனம்
    1. உட்டீயான பந்தம்
    1. முதலிரண்டு நிலைகளையும் ஒரே சமயத்தில் செய்யுங்கள்.
  1. ச'லபாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 38

�…த ச'லபாஸனம்

�…த்யாஸ்ய: சே'தே கரயுக்மவக்ஷா பூமிமவஷ்டப்ய கரயோஸ்தலாப்யாம் / பாதெள ச சூ, 'ன்யே ச விதஸ்தி சோர்த்வம் வதந்தி பீடம் ச'லபம் முனீந்த்ரா: // 38

2. ச'லபாஸனத்தில் இருந்தபடியே

உட்டீயான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

�…த உட்டீயான பந்த:

உதரே பச்சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச் ராந்தம் மஹாகக: / உட்டீயானம் த்வலெள பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

உறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா Cure For Insomnia

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: �…க்டோபர் 29, 2011

4. பத்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பகம்:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77

�…த பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரைவ லெளஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75

ஏவம் விம்ச 'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் / ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்கம் ச யதாவித் // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுஜூ: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

நோய் பற்றிய விவாதம்

வைப்பர்ஹைட்ரோஸிஸ் (Hyperhidrosis) என்னும் வியர்வை நோய், உடம்பின் உஷ்ணத்தைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவைப்படும் �…ளவைவிட �…திகமாக வியர்த்தலைக் குறிக்கிறது. இது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் �…தாவது கை, கால் �…க்குள் பகுதிகள் மற்றும் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் என்று வியர்வை நாளங்கள் �…திகமாக உள்ள இடங்களில் ஒரு சிலருக்கு �…திக வியர்வை ஏற்படுகிறது. ஆனாலும் உடலின் மற்ற பாகங்கள்கூட இந்த நோயால் பாதிக்கப்படலாம்.

இது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

  1. தொடக்க நிலை. 2. பிறவிக் குறை. 3. இடைப்பகுதியில் ஏற்படும் குறை.
    1. ஆரம்பநிலை வியர்த்தல் என்பது விடலைப்பருவத்தில் ஏற்படும்.
    1. சில சமயங்களில் சிலருக்கும் பரம்பரை காரணமாக �…தற்கு முன்பே கூட ஏற்படும்.
    1. இடைப்பகுதியில் ஏற்படும் �…திக வியர்வைக் கோளாறானது வாழ்வின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இது தைராய்ட் கோளாறு, சர்க்கரை நோய், கட்டிகள், மாதவிடாய் நிற்கும் காலம், வாதநோய், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் மெர்குரி விஷத்தால் ஏற்படலாம்.

மேலும் இது Palmoplantar எனப்படும் கை கால்களில் வியர்த்தல், உண்ணும் போது வியர்த்தல், பொதுவாக உடல் முழுவதும் வியர்த்தல் என்றும் வகைபடுத்தப்படுகிறது.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 18, 2012

சூ'ன்யககும்பகம்:,

ெஸ்ளர புராணம் 12 வது �…த்யாயம், 22-24வது வரிகள்

நோயைப் பற்றிய குறிப்பு

மைக்ரேன் எனப்படும் நரம்புமண்டல பாகிப்புகளால் ஏற்படும் தலைவலியை, குமட்டல்களால் ஏற்படுகின்ற சுமாரான தலைவலி மற்றும் கடுமையான தலைவலி என இருவகையாகப் பிரிக்கிறார்கள். இது ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு �…திகமாக வருகின்றது.

மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலியாகவும் (தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலிப்பது), இயல்பாகவே துடிப்புமிக்கதாகவும் மற்றும் 2 லிருந்து 72 மணிநேரம்வரை வலி நீடிப்பதாகவும் இருக்கிறது; இதற்கான �…றிகுறிகள் குமட்டல், வாந்தி, போட்டோபோடியா (வெளிச்சத்தை கண்டால் ஆகாது),போனோ போபியா (ஒலியைக் கேட்டால் சகிக்க முடியாது). இந்த �…றிகுறிகள் தினசரி செயல்பாடுகளால் �…திகரித்துவிடுகின்றன.

மைக்ரேன் தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்களில் (சுமாராக) மூன்றில் ஒரு பகுதியினர், சில முக்கியமான முன் �…றிகுறிகளை உணர்கின்றனர். �…வை, தற்காலிகமான காட்சிகளாகவோ, புலன்கள் சார்ந்த உணர்ச்சிகள், மொழி மற்றும் கைகால் செயல்பாடுகளில் தடுமாற்றங்களாகவோ வெளிப்படுகின்றன.

வலியின் கடுமைத் தன்மையும், தலைவலி நீடிக்கின்ற நேரமும், இரு தாக்குதல்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

மைக்ரேன்-ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான �…டிப்படை காரணம் மருத்துவரீதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், உடல்ரீதியான பல நிகழ்வுகள் மைக்ரேனுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

பொதுவாக மன �…ழுத்தம், பசி, மற்றும் களைப்பு ஆகியவை மைக்ரேனை �…திகரிக்கச் செய்வதாகச் சொல்லப்படுகின்றன.

4. க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம் , ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43

�…த லீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸ்தா வக்த்ரே க்ராணேனவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ்-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

ஒற்றைக்கலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா Cure For Migraine

கிரியா கொடுக்கப்பட்ட நாள் - டிசம்பர் 15, 2011.

நோய் பற்றிய விபரம்.

கவனக் குறைவு, எளிதில் கவனம் சிதறுதல், ஒழுங்கு குலைதல், ஒத்திப்போடுதல், ஞாபக மறதி போன்றவை கவனக்குறைபாட்டுக் கோளாறின் குணாதிசயங்களாகக் கருதப்படுகின்றன. இது, சோம்பல்-சோர்வு என்பவற்றிலிருந்து வேறுபட்டது. மேலும் �…திக இயக்கம் �…ல்லது திடீர் உணர்ச்சி போன்ற சில �…றிகுறிகள் இதில் காணப்படும். �…ல்லது �…றிகுறிகள் இல்லாதும் இருக்கலாம்.

படிப்பதில் மகிழ்ச்சியடையும் குழந்தைகள்கூட சில சமயங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட �…ல்லது திட்டமிட்ட செயல்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக �…து நீண்ட செயல்முறையாகவோ குழுவுடன் சேர்ந்து செயல்படும் முறையாகவோ இருக்கும்போது �…வர்கள் �…ந்தத் தலைப்புச் சார்ந்த விஷயத்தை முழுவதுமாகப் புரிந்துகொண்ட போதிலும் தங்களுக்குள் பயத்தினை உருவாக்கிக் கொள்வார்கள்.

Cure For Tinnitus

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 29, 2011

�…த உட்டீயான பந்த:

உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: / உட்டீயானம் த்வலெள பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

�…த த்ரிசூ'லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸ்தா / த்ரிகு 'லினா த்ரிகு, 'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ, 'லனுத் // 193

�…த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேண்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

1. மச்சந்த்ர ஆஸனம்,

யோகாஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 51

�…த மச்சந்த்ர ஆஸனம்

ஜீமணௌ பக டாஈ ஜாங்க பரி ராஷ் யேடீ கடி லகாவை / டாவாய கௌ பாரலோ கூலப ஜீமாணா கோடாகீ மாஹிலீ // ஆஷ்யா பரி ராஷ் தோஉ ஹாதா ஸ்யௌ பக்கா �…கூடா பகடை / லிலாட தரதீ லகாவை சாதீ கடா ஸ்யெள லகாவை / ஆஸண கௌகுண கோடா கீ பிரா ஜாஈ // 51

�…த �…ந்த:கும்பக:

ஸுஷும்ணாந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா / தாரயேந்மாருதம் யோக ஸோதேந்த:கும்ப: சி'வோதித: // 28

�…த மஹாமுத்ரா ஆஸனம்

டாவா பக்கீ ஏடீ ஜோஈ ஸீவனி ஆனி லகாவை ஸோஈ / தசின லாம்பெள பஸாரை தாமை ஆனி காகஸீ தாரை //

தோஊ கவா உர்தலோ தரை தினலோ பேர �…ப்யாஸ ஜு கரே / நாஸாத்ரிஷ்டி ஆன டஹராவை மஹாமுத்ர நாம ஸோ பாவை // 105

5. மகராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 39

�…த மகராஸனம்

�…த்யாஸ்ய: சே'தே ஹ்ரு'தயம் நிதாய பூமௌ ச பாதெள ப்ரவிஸார்யமாணென / சி'ரச்'ச த்ரு'த்வா கரதண்டயுக்மே தேஹாக்நிகாரம் மகராஸனம் தத் //

�…த பஹி:கும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ரயதோ யோக பஹி:கும்பஸ்து ரேசித: // 31

�…த மண்டுகாஸனம்

ப்ருஷ்டம் ஸம்பீட்ய குல்பாப்யாம் ஜாந்வங்கே ஸவலயாக்கு தி: / ஹஸ்தெள பாததலே க்ஷிப்தௌ மண்டூகம் பாததேரஷ்ஹ்ருத் // 55

�…த மத்ஸ்யாஸனம்

முக்தபத்மாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஞ்சரேத் / கூர்பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21

�…த ம்ரு'த்ய-பஞ்ஜகாஸனம்

ப்ரதம ஸேன ஸூத்தோ ஹோய டானை பக உசாய ஆகா நை ஆனை / பஹுர பகதலீ கோ யோ ராகை கோர வாரலீ யா வித தாகை // 154

வடீ ஆங்குல்யா லகதி ஆனே கரி காடீ ஜாடாந்தரி டானை / தோஉ ஹாத பக பாஹரி ல்யாவை புனி தாகௌ ஐஸே டஹராவை // 155

தசின கரகௌ பஹூசௌ ஜோஈ வாசா கர லெள பகரை ஸோஈ / மஸ்தக பூஸொம் லகதோ ராகை நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 156

ஜோஇ கதோதீ லகை �…தவா �…ன்ய ஜு வ்யாதி / யா ஆஸன கே கீயேதே ததகின ஹோய ஸமாதி //157

    1. பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும்.
    1. முழங்கால்களை மடக்கி கை �…க்குல்களுக்கு �…டியில் வைத்துக் கொள்ளவும்.
    1. செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்துங்கள்.
    1. கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக் கொள்ளவும்.
    1. மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
    1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
  1. ம்ரு'த்ய-பஞ்ஜக ஆஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

�…த ஸிம்ஹாஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேணோர்த்வதாம் கதௌ / சிதியுக்மம் பூமிஸம்ஸ்தம் கரௌ ச ஜானுனோபரி // 14

வ்யாத்த-வக்த்ரோ ஜலந்த்ரேண நாஸாக்ரமவலோகயேத் / ஸிம்ஹாஸனம் பவேதேதத்-ஸர்வவ்யாதி விநாச'கம் // 15

�…த ஸுமதி ஆஸனம்

மூலத்வாரி தரதீ பரி டானே டாவா பகபரி தச பத ஆனே / டாயீ பாகதீ கோ லே ஆவை ஹாத ஏக �…ந்தர் டஹராவை // 333

தோவூ ஏடீ டேகே ஐஸை ஆடோ வாஈ ராகோ தைஸை / பணா ஜுகம உபா கர ராகை கோடா தோவு உபா தாகை // 334

கோடாதரை ஹாத கரி ரஹை ஆம்ஹீ ஸாம்ஹீ கோஹணீ கஹை / நாஸாத்ரிஷ்டி �…சல பர ராகை ஆஸன ஸுமதி நாம ஸோ பாகை // 335

பவன தாரணா ஸ்ஹித ஜோ ஆஸன ஸாதை ஏஹி / விமல புதி ஹோய தாஸ்கீ ரோகரஹித புனி தேஹ // 336

�…த ஸூர்ய ஆஸனம்

ஐடீ தோவூ குதாதரி ஆனை / பணா பாணி பைடக புனி டானை // கோடா ஜங்க �…தர கரி ரஹை / ஆடே வாய இஸ் வித கஹை // 82

தோவூ புஜா நப திஸா பஸாரை / கமல ஸ்வரூப �…ங்குரீ தாரை // பௌஹசா மதி சித்ர புனி டானை / சித்ர விகை புனி த்ரிஷ்டி ஜு ஆனை// 83

�…த ஸ்வஸ்திக் ஆஸனம்

ஜானூர்வோரந்தரே ஸம்யக்-த்ரு'த்வா பாததலே உபே / ஸமகாய: ஸுகாஸீன: ஸ்வஸ்திகம் தத்ப்ரச்ஷதே // 3.95

�…த உன்முக பீடாஸனம்

பூன்யஸ்தௌ ஜானூனீ ஹஸ்தௌ சதுஷ்பதமவாங்முகம் / உத்தாபிதாங்க்ரியுகலகடிஸ்தலமமிருகா // 6.17

�…த உத்தான-சி'கி பீடகாஸனம்

ஜங்கோரு-பலஹீனச்'சேத் உத்தான-சி'கி பீடகம் / �…ப்ரமத்த: ப்ரகுர்வீத புக்கே: ப்ராக்-விஜிதேந்த்ரிய: // 5.23

�…த வஜ்ரஸங்கார ஆஸனம்

ப்ரதம பணா பாணி ஹோய பைஸே / தோவு ஏடி கூதா நிவேஸை // கோடா ஊபா ராகை தீர் / ஆடே வாய பஸாரை தீர/ / 79

ப்ரு'ஷ்ட திஸீ தோவு கர ஆனை / தினகீ ஜுகத ஐஸீவித டானை // கஹை பரஸபரி புஜா ஜு தோவு / கொஹன்யா லகதீ பகரை ஸோவு //80

ஜாடோ கபஹு நா லகே �…வர புடனீ ஜாய / வஜ்ரஸங்கார ஆஸன யஹ ஜோ தின ராத ஸாதய // 81

Kriya For Kundalini Awakening Level-1

குண்டலினி சக்தியைப் பற்றிய சத்தியங்கள்

ஹட பிரதீபிகா என்ற யோக சாஸ்திர நூல், குண்டலினி சக்தியைப் பற்றியும், �…தனை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு பற்றியும், குண்டலினி சக்தி விழிப்படைவதால் விளையும் உயர் நன்மைகளைப் பற்றியும் மிகத்தெளிவாக விளக்குகிறது.

குண்டலினி சக்தி

ஹட ப்ரதீபிகா, �…த்யாயம்-3, ஸ்லோகம்-1

ஸ்சை'லவன- தாரீணாம் யதா-தாரோSஹி-நாயக: / ஸர்வேஷாம் யோகதந்த்ராணாம் ததா தாரோ ஹி குண்டலீ // 3-1

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு

ஹட ப்ரதீபிகா, �…த்யாயம்-3, ஸ்லோகம்-2

ஸுப்தா குருப்ரஸாதேன யதா ஜாக்ர்தி குண்டலீ / ததா ஸர்வாணி பத்மானி பித்யன்தே க்ரந்தயோSபி ச/ / 3-2

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி:

மஹாமுக்ாா

மவறாமுத்ராவுக்கும் குண்டலினி சக்திக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கீழ்வரும் ஸ்லோகங்கள் நிரூபிக்கின்றன.

மஹாமுத்ரா வரட ப்ரதீபிகா, �…த்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15

பாதமூலேன வாமேன யோனிம் ஸம்பீட்ய தக்ஷிணம் / ப்ரஸாரிதம் பதம் க்ரு'த்வா கராப்யம் தாரயேத் த்ரு'டம் // 3-10

கண்டே பந்தம் ஸமரோப்ய தாரயேக்-வாயும் ஊர்த்வத: / யதா தண்ட -ஹதஹ ஸர்போ தண்டாகாரஹ ப்ரஜாயதே // 3-11

ரு'ஜ்வீ - பூத்வா ததா ச'க்தி: குண்டலீ ஸலஹஸ பவேக் / ததா ஸா மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாச்'ரயா // 3-12

ததவை ச'னைவரி ச'னைரேவ ரேசயக் நைவ வேகத: / மஹாமுத்ராம் ச தேனவ வதந்தி விபுதேரத்தமா: // 3.13

சந்த்ராங்கே து ஸமமப்யஸய ஸூர்யாங்கே புனரப்யஸ்யேத் / யாவத்-துல்யா பவேத் ஸங்க்யா ததோ முத்ராம் விஸர்ஜயேத் // 3-15

Kriva For Kundalini Awakening Level-2

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி:

மஹா முத்ராவுடன் கேச'ரீ முத்ரா, சா'ம்பவீ முத்ரா, மூலபந்தம்

  1. மஹா முத்ரா ஹடப்ரத்பிகா, �…த்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15

பாதமூலேன வாமேன யோனிம் ஸம்பீட்ய தக்ஷிணம் / ப்ரஸாரிதம் பதம் க்ரு'த்வா கராப்யம் தாரயேத் த்ரு'டம் // 3-10

கண்டே பந்தம் ஸ்மரோப்ய தாரயேத்-வாயும் ஊர்த்வத: / யதா தண்ட -ஹதஹ ஸர்போ தண்டாகாரஹ ப்ரஜாயதே // 3-11

ரு'ஜ்வீ - பூத்வா ததா ச'க்தி: குண்டலீ ஸஹஸ பவேத் / ததா ஸா மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாச்'ரயா

ததவை ச'னைவி ச'னைரேவ ரேசயக் நைவ வேகத: / மஹாமுத்ராம் ச தேனவ வதந்தி விபுதோத்தமா: // 3.13

சந்த்ராங்கே து ஸமமப்யஸய ஸூர்யாங்கே புனரப்யஸ்யேத் / யாவத்-துல்யா பவேத் ஸங்க்யா ததோ முத்ராம் விஸர்ஜயேத் // 3-15

�…த பத்மாஸனம்

உத்தானெள் சரணெள் க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னது: / உருமத்யே ததோத்தானெள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செள' // 2.31

த்ரு 'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்கம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /

துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

பரமவரம் பிர்த்தானர்கள்

இந்தக்கிரியாசெய்யும்போதுஉடம்பில்வெப்பம்�…திகமாகஉருவாகும்.ஆகையால்உடம்பைக் குளிர்விக்க நிறைய தண்ணீர் மற்றும் மோர் �…ருந்தவும்.

1. துர்வாஸ ஆஸனம், யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87

�…த துர்வாஸ் ஆஸனம்

டாஈ ஜாங்க பரிகரி ஜீமணௌ பக டாஈ பாஷதீ ஆணி / பணா தோஉ தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரிலீ கானீ லகாவை /

டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யூ / மணா ஹாதகீ ஆகுல்யா கா �…ங்க்ர லகாவை /

ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த லகாவை/ த்ரிஷ்டி த்ரிகுடீ ஆஸ்ண கௌகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸ்தல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்

    1. தரையில் �…மர்ந்து கொள்ளவும்.
    1. வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
    1. இடது முழுங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
    1. வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
    1. கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
    1. புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
    1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
  1. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே உட்டீயான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10 �…த உட்டியான பந்த:

உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: / உட்டீயானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

3. ஏக பாத-ஆஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த: , கேரண்ட ஸ்ம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

�…த ஜாலந்தரபந்த:

கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே நீயுஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'ாதார-பந்தம் //3-12

பரமவரம்ஸ ந்த்யாளர்கள்

    1. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது �…ழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி �…டைக்கப்படும்.
    1. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
    1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
    1. இதனை 21 முறை செய்யுங்கள்.

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பகம்:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84

�…த கேவலீகும்பக:

ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புரு: /

1. மத்ஸ்யாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 21

�…த மத்ஸ்யாஸனம்

முக்தபத்மாஸனம் க்ரு’த்வா உத்தான-ச’யனஞ்சரேத் / கூர்பராப்யாம் சி’ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21

மத்ஸ்யாஸனம்

    1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் �…மரவும்.
    1. முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
    1. முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.

2. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84

�…த கேவலீகும்பக:

ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே’த் புரு: /

3. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே சூ’ன்யககும்பக:, ெஸ்ளர புராணம்-12 வது �…த்யாயம்-22-24வது வரிகள்

    1. �…தே ஆஸனத்தில் இருக்கவும்.
    1. சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
    1. உங்களால் இயன்ற �…ளவு நேரம் சுவாசக்கை வெளியே நிறுத்துங்கள்.
    1. �…வ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது, உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், �…திலிருந்து �…மிர்தம் வழிவதாகவும், �…தைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
    1. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளி(ழங்கள்.
    1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே போரோலிகாகும்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481

    1. �…தே ஆஸனத்தில் இருக்கவும்.
    1. 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிமுங்கள்.
    1. கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ �…வ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
    1. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
    1. இதை 21 முறை செய்யுங்கள்.
    1. சிறிது நேரம் �…மைதியாகவும் தளர்வாகவும் �…மரவும்.

1. பக்மாஸனம், ஹடப்ரதிபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

�…த பத்மாஸனம்

உத்தானௌ சரணெள் க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’செள்’ // 2.31

த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிரேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

�…த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரி நேத்ரகும்பக: ப்ரோக்கஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிகு’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

�…த த்ரிசூ’லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸகூர / த்ரிசூ’லினா த்ரிகு’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

�…த க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் / தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

சீரற்று தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய ... Cure For Hypothyroidism

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 25, 2011

1. பர்வதாஸனம், யோக ரஹஸ்யம், �…த்யாயம் 5, ஸ்லோகம் 22

�…த பர்வதாஸனம்

மூத்ரபிண்ட-யக்ரு’த்-ப்லீஹவபா-சு’த்தயே நிரந்தரம் / உபவிச்’ய ச ஸுப்தாக பர்வதாஸனமப்யலேஸ்த் // 5.22

பர்வதாஸனம்

    1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் �…மரவும்.
    1. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகளை இணைத்துக் கொள்ளவும்.
    1. இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.

(இந்த ஆஸனத்தை உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் கீழ்வரும் கும்பகங்களை உட்கார்ந்த நிலையிலேயே செய்யுங்கள்)

2. பர்வதாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிரேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

�…த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேண்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

3. பர்வதாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிசூ’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

�…த த்ரிசூ’லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸ்தா / த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193

4. பச்’சிமோத்தான-ஆஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26

�…த பச்’சிமோத்தான-ஆஸனம்

ப்ரஸார்ய பாதெள புவி தண்டருபௌ ஸம்ந்யஸ்த-பாலம் சிதியுக்ம-மத்யே / யத்னேன பாதெள ச த்ரு’தெள கராப்யாம் யோகீந்த்ர-பீடம் பச்’சிமோத்தானமாஹு: // 2.26

5. பச்’சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

�…த க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் / காரயேச்ச ப்ரயக்னேன ரேசயேக் காமகஸ்கதா //191

செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க Care For Digestive Disorders

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 27, 2012

செரிமானக் கோளாறுகள் குணமடைய Cure For Digestive Disorders

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 28, 2012

செய்யவேண்டிய படிநிலைகள்:

    1. �…ந்தாஸனம்
    1. ப்ரக்ரு'திகும்பகம்
  1. கூர்மகும்பகம் 4. ஆரம்பாஸனம் 5. கதாகும்பகம் 6. வாமாவர்த்த சக்ரகும்பகம் 7. தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பகம்
  1. �…ந்த -ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 193-197

�…த �…ந்த-ஆஸனம்

ப்ரதம பகதலீ ஸம டஹராவை கோர மாஹிலீ உபை மிலாவை / பணாபாண உகட கர பைஸே தோஉ ஏடீ குதா நிவைஸே // 193

ஜங்க ஓர கோடா ஸம கர தரை புன ஆகாகோ உபை பஸாரை / கோடாமஹிலா நேத்ர தேர்உ ஸ்ம கரி காடா தாபே லோஉ // 194

போஹுசாகீ ஸந்திமாஹிலீ தாகோ ஐலே டானி / கோடா கீ பாஹரி திஸா தாபரி தரை ஜு ஆனி // 195

நேத்ர மே ஜை படப வ்ஹை புனி ராதீந்தோ ஹோய / காவா த்ரு'தி �…ரூ மிரசலோ �…ஞ்ஜன கீழை ஸோய // 196

முக மாரக ரேசன கரே மூலத்வாரே தே பந்த / தோ ராதிந்தோ நா ரஹே நைந்நனி தேகே �…ந்த // 197

�…ந்த-ஆஸனம்

4. ஆரம்ப-ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 30

�…த ஆரம்ப-ஆஸனம்

தோஉ பக மிலிவா பஸாரீ பகாகா �…குடா பகடி

லிலாட கோடா லகாவை

ஸரீர ஸமீராஷை ஆஸன கௌகுண ஆரப கீ பிதி உத்தர ஸனமுஷ பைஸ் ஆரம்ப கரை

Cure For Vertigo

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2011

செய்யவேண்டிய படி

உபநிஷத்

தீகைஷ் மட்டுமே இந்தக் கோளாறைக் குணப்படுத்தும்.

    1. வஜ்ராஸனம் �…ல்லது பத்மாஸனத்தில் நிமிர்ந்து �…மரவும்.
    1. கண்களை மூடிக்கொள்ளவும்.
    1. கைகளைத் தளர்வாக வைக்கவும்.
    1. தீகைஷ்யைப் பெறுவதற்காக, ஆழமான உள்வாங்கும் தன்மையில் �…மர்ந்திருக்கவும்.

�…மர்ந்து கொண்டு நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ �…தைவிட 5 மடங்கு பெரிதாக இருப்பதாக உங்களை பாவனை செய்யுங்கள்.

    1. இப்பொழுது நீங்கள் 20 �…டி உயரம் உள்ளவராக உணருங்கள்.
    1. உங்களை ஒரு பெரிய பாறையாக, ஒரு பெரிய உயிரினமாக பாவனை செய்யுங்கள்.
    1. இதே பாவனையுடன் �…டுத்த சில நிமிடங்கள் �…மர்ந்திருக்கவும்.

1. �…ர்த பத்மாஸனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது �…ர்த பத்மாஸனம் எனப்படுகிறது.)

�…த பத்மாஸனம்

உத்தானெள் சரணை க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானெள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'செௌ' // 2.31

த்ரு 'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

2. �…ர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த :, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

�…த ஜாலந்தரபந்த:

கண்ட-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் / ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடச'ாதார-பந்தம் //3-12

3. �…ர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே பாவனை

    1. உட்கார்ந்து, நீங்கள் தற்போது இருப்பதைவிட 5 மடங்கு உங்களைப் பெரிதாக பாவனை செய்யுங்கள்.
    1. இப்போது உங்களை 20 �…டி உயரம் உள்ளவாக உணரருங்கள்.
    1. உங்களை ஒரு பெரிய பாறையை போன்றோ �…ல்லது ஒரு பெரிய உயிரினத்தைப் போன்றோ பாவனை செய்யுங்கள்.
    1. 20 �…டி உயரமாக, 50 �…டி �…கலமாக உயிர்ப்புடன் இருப்பதைப் போன்ற பாவனையில் உட்கார்ந்திருங்கள்.

1. பத்மாஸனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

�…த பத்மாஸனம்

உத்தானௌ சரணெள க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு 'த்வா து தாத்ரு'சௌ' // 2.31

த்ரு 'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79

�…த கூர்மகும்பக:

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

�…த ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாசு'கம் த்'ரு'தி: / ஸ்ம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

1. ஸித்தாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7

�…த ஸித்தாஸனம்

யோனிஸ்தானகமங்க்ரிமூலகடிதம் ஸம்பீட்ய குல்பேதரம் மேட்ரோபர்யத ஸ்ரீநிதாய சிபுகம் க்ரு'த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /

ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோSசல-த்ரு'சா'-பச்'யன்-ப்ரு'வோரந்தரம் ஏதந்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7.

2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74

�…த சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் / �…ஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

3. ஸித்தாஸனத்திலிருந்தபடியே கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79

�…த கூர்மகும்பக:

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: / நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79

4. ஸித்தாஸனத்திலிருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

�…து ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாசு'கம் த்'ரு'தி: / ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

1. வஜ்ராஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

�…து வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபெள / வஜ்ராஸனம் பவேதேதத்-யோகினாம் ஸித்திதாயகம் // 12

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே நாடீ சோ'தனா, ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 11-13

�…த நாடீ சோ'தனா

பத்த-பத்மாஸனா யோக ப்ராணம் சந்த்ரேண பூரயேத் / தாரயித்வா யதாச'க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11

யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேத்திரோத்த: / ரேசயேச்ச ததோSந்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ, 'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

�…த த்ரிசூ'லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸ்தா / த்ரிசூ, 'லினா த்ரிசூ, 'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ,'லனுத் // 193

4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

�…த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேக் / நியம்ய பூரயேண்-நோப்யாம் தாரயித்வா யதாவித் // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

விளைவகள்:

மக்கள், கடுமையான நுண்ணுயிர் எதிரிகள் மருந்துகளை (Anti-biotics) நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சான் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏனென்றால் ஆண்டி பயாடிக் மருந்து, சிதைக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதில்லை. ஆனால் உடலுக்குத்

தேவையான நல்ல கிருமிகளையும் சேர்த்துக் கொன்றுவிடுகிறது. இந்தச் செயல்பாடு வாய், பெண் பிறப்புறுப்பு, குடல்பகுதி மேலும் உடலில் மற்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் சமன்பாட்டை மாற்றிவிடுகிறது. இதனால் பூஞ்சான்கள் �…திகளவில் வளர்ந்து விடுகின்றன. நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படும். ஹெச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஊக்க மருத்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் வேதியல்சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த நிலைதான் நேர்கிறது. மேலும் நீரிழிவு உடையவர்களுக்கும் இந்த பூஞ்சான் தொற்று ஏற்படலாம். மிக சிறிய வயது மற்றும் �…திக வயதானவர்கள் என்ற வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினரும் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.

4. மாகடாஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77

�…த பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரைவ லெளஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75

ஏவம் விம்ச 'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் / ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவித் // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

1. பத்மாஸனம், ஹடப்ரதிபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

�…த பத்மாஸனம்

உத்தானௌ சரணெள் க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானெள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'சௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே தத்வகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 122

�…த தத்வகும்பக:

தத்வாதென பூராயேத்வாயும் தத்தத்வாந்தே விரேசயேத் / 122

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 20, 2012 பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

    1. பச்'சிமோத்தான-ஆஸனம்
    1. சீ'தலீ ப்ராணாயாமம்
    1. ஸீத்காரீ ப்ராணயாமம்
    1. பவனமுக்தாஸனம்
    1. திரிநேத்ரகும்பகம்
    1. த்ரிசூ'லகும்பகம்
  1. பச்'சிமோத்தான-ஆஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26

�…த பச்'சிமோத்தான-ஆஸனம்

ப்ரஸார்ய பாதென புவி தண்டரூபௌ ஸம்ந்யஸ்த-பாலம் சிதியுக்ம-மத்யே/ யத்னேன பாதெள ச த்ரு'தெள கராப்யாம் யோகிந்த்ர-பீடம் பச்'சிமோத்தானமாஹு: // 2.26

2. பர்வதாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74

�…த சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோக சீ'தலீ-கும்பகம் சு'பம் / �…ஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 14, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

    1. வீராஸனம்
    1. நாதகும்பகம்
    1. த்ரிநேத்ரகும்பகம்
    1. த்ரிசூ'லகும்பகம்

1. வீராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 17

�…த வீராஸனம்

ஏகபாதமதைகள்மின் வின்யலேதூருஸ்ம்ஸ்திதம்/ இதரஸ்மிம்ஸ்தகா பச்சாத்-வீராஸனமிதீரிதம் // 17

செய்யவேண்டிய படிநிலைகள்

    1. �…ணீலாஸனம்
    1. உட்டியான பந்தம்
    1. பஸ்த்ரிகாகும்பகம்
    1. ப்ராமரீகும்பகம்

1. �…ணீல-ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 346-347

�…த �…ணீல-ஆஸனம்

தோஉ ஹாத பூமபர டானோ கஹூணீ ஜாடி நாபிலக ஆனை / பணா தோஉ ஐஸை விதி கரை பிஷ்டி ஹதேல்யாக பரி தரை // 346

ஐஸை ரஹை கராகை பாணி த்ரிஷ்டி தரை நாஸாமத்ய ஆணி / யாலெள தபத மிடே தன கேரீ ஜைதராம ப்ரகட கஹை டேரீ // 347

�…னீல-ஆஸனம்

    1. குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளவும்.
    1. உள்ளங்கைளைத் தரையில் படுமாறு வைத்து, கைகளைப் பாதத்தின் �…டியில் வைத்துக் கொள்ளவும்.
    1. கைகளை நேராக வைத்து முழுங்கைகளைத் தொப்புள் பகுதியில் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (உங்களால் குத்துக்காலிட்டு உட்கார முடியாவிட்டால் தரையில் �…மர்ந்து கொள்ளலாம் )
    1. மூக்கின் நுனிப்பகுதியைப் பார்க்கவும்.
  1. �…னீலாஸனத்தில் இருந்து கொண்டு உட்டியான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

�…த உட்டியான பந்த:

உதரே பச்சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகக: / உட்டீயானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

மொமிபெயர்ப்ப

தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். உட்டீயான பந்தத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் ஒருவர் மரணத்தை வெல்கிறார். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செவுத்தப்பட்டு, தொடர்ந்து �…ங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டீயான பந்தம் மரணத்தை வெல்கிறது.

    1. தொடர்ந்து �…தே ஆஸனத்தில் �…மரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
    1. சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
    1. வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும். )
    1. �…தற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சம�…ளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
    1. முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
    1. இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
    1. �…டுத்த கற்றை ஆரம்பிக்கும் முன், ஒரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
    1. பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெதுவாக 10 சுற்றுக்கள்வரை �…திகப்படுத்திக்கொள்ளுங்கள்.
  1. �…னீலாஸனத்தில் இருந்து கொண்டே பஸ்க்ரிகாகும்பக: , கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77

�…த பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரைவ லெளஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாலாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: / / 5.75

ஏவம் விம்ச 'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சுகும்பகம் / ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்கம் ச யதாவித் // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: / ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், �…தே சமயத்தில் �…முத்தமாகவும் உள்ளிமுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் �…ழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)

இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிமுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். �…வர் என்றென்றும்

ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)

Cure For Pulmonary

கிரியா கொடுக்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2011

1. பத்ராலனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37

�…த பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்'வயோ: க்ஷிபேத் / பார்ச் வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு'டம் பத்த்வா து நிச்'சலம் // 37

3. பத்ராஸனத்தில் இருந்தபடியே

கமலகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189

�…த கமலகும்பக:

பூரயேதர்கனாட்யாஸு கும்பயித்வா யதாவிதி / ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189

�…த கருடாஸனம்

ஆஸண கௌ குண லர்ப ஆதி தே பிஷ வ்யாபை நஹீ / 90

�…த பர ஆஸணம்

பர ஆஸண கௌ குண ஆஸண கௌ குண சோராஸி வாஇ ஜாஈ பவன ஸரல பஹை // 102

    1. ஒரு காலை முன்பக்கமாகவும், மற்றொரு காலை பின்பக்கமாகவும் நீட்டி கால்களை விரித்து வைக்கவும்
    1. கைகளையும் விரித்து கால்களுக்கு மேலே வைக்கவும்.
  1. பர ஆஸணத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

�…த நாககும்பக:

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: / க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78

5. பர ஆஸணத்தில் இருந்தபடியே க்ரு'கரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 80

�…த க்ரு'கரகும்பக:

தர்ஜன்யனாமிகேSங்குஷ்ட -மர்த்திதே க்ஷுத -ஸம்பவே / க்ஷுத-ஸம்ஹரண: கும்ப: க்ரு'கரஸ்ய ஜெயப்ரத: // 80

Cure For Anxiety

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 16, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

    1. வராஹ-ஆஸனம்
    1. த்ரிசூ'லகும்பகம்
    1. ஸீத்காரீ ப்ராணாயாமம்
    1. சீ'தலீ ப்ராணாயாமம்
    1. த்ரிநேத்ரகும்பகம்
  1. வராஹ-ஆஸனம், யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 76

�…த வராஹ-ஆஸனம்

பகதலீ கீ மாஹிலீ கோர மிலாயீ பணா பாணி ஊகடு பைலே / ஏடீ மூலத்வார நீசை ராஷு ஜாங்க சீத்ர �…ங்கலை ச்யார் �…ந்த்ர /

வறாத தோஉ காந்தாபரி ஆணி மௌரா ஹதேலி �…ங்குலீ காடீ லகாவை/ ஹாத ஜோடீ லகாயீ ராஷை த்ரிஷ்டி நாஸா�…க்ர / ஆஸண கௌ குண �…டிட பண ஆதிதே குபடா ஜாஈ //76

இது காலவரிசைப் படி பல கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

    1. திடீரென ஏற்படும் பீனிசம்-இது புதிதாக ஏற்பட்ட நோய்த் தொற்று. இது சில வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. மேலும் இதன் �…றிகுறியைப் பொறுத்து கடுமையானது மற்றும் கடுமையற்றது என பிரித்தறியப்படுகிறது.
    1. கிரும்பத் திரும்ப ஏற்படுகின்ற கடும் பீனிசம்-ஒரு வருடத்திற்குள் நான்கு �…ல்லது �…தற்கு மேலும் தனித்தனியாக சமயங்களில் ஏற்படுகின்ற கடுமையான பீனிசம்.
    1. குறுகிய கால பீனிசம்-சில வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது. இது, திடீர் பீனிசம் நாட்பட்ட நோயாக மாறுவதற்கான �…றிகுறியாக இருக்கிறது.
    1. நாட்பட்ட பீனிசம்-சில வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் பீனிசம்.
    1. தீவிரமான நாட்பட்ட பீனிசம்- நோய் �…றிகுறியின் தீவிரம் �…திகரித்து, ஆனால் சிகிச்சைக்குப் பின்னர் இயல்புநிலைக்கு திரும்பும் பீனிசம்.

மேற்கண்ட �…னைத்து வகை பீனிசங்களும் ஒரே மாதிரியான �…றிகுறிகளை உடையவை. மேலும் இவற்றைப் பகுப்பது கடினமானது. திடீரென ஏற்படும் பீனிசம் என்பது பொதுவானது. பெரும்பாலான Hinduகள் �…வர்களின் வாம்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பீனிசத்தால் பாகிக்கப்படுகின்றனர்.

வ்ருச்சிகாஸனம்

நிலை 1

2. வ்ரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

�…த ப்ரக்ரு 'தி:கும்பக:

வார்விதேனாசு'கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வாநம்/ தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு 'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

6. வரு'ச்'சிகாஸனத்தில் இருந்தபடியே ஸ்த்தாரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138

�…த ஸீத்காரீகும்பக:

ரஸனாமுன்முகீ-க்ரு'த்ய ஸீத்தாரம் குர்வதா மருத் / பீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137

ரஸனாம் ப்ராண-ஸம்யுக்காம் பீட்யமானாம் விசிந்தயேத் / ஸ்த்தாரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸ்தாம் // 138

பின்பற்றப்பட வேண்டிய படிகள்:

    1. உஷ்ட்ராஸனம்
    1. ப்லாவினீகும்பகம்
    1. உத்கடாஸனம்
    1. கமலகும்பகம்
    1. குழுதகும்பகம்
    1. க்ரமநேத்ரகும்பகம்
  1. உஷ்ட்ராஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 40

�…த்யாஸ்ய: சே'தே பத-யுக்ம-வயஸ்தம் ப்ரு'ஷ்டே நிதாயாபி த்ரு'தம் கராப்யாம் / ஆகுஞ்சயேத் ஸ்ம்யகுதராஸ்ய-காடமௌஷ்ட்ரஞ்ச பீடம் யோகீனோ வதந்தி // 2.40

Cure For Cancer

கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 18, 2011.

மன �…ழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய

Cure for Post- traumatic stress disorde

நோய் பற்றிய விபாம்

வாழ்க்கைக்குச் சவாலாக �…மையும் சூழ்நிலைகளான நெருங்கியவர்களுடைய மரணம், விபத்து, தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் பதட்டத் தினாலும் கவலையினாலும் 'புற �…திர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் �…ழுத்த கோளாறு (Post-traumatic stress disorder (PSTD) நேரய் ஏற்படுகின்றது.

மன �…ழுத்தமான சூழ்நிலையிலிருந்து நம்மை மீள வைக்கும் நமது உடலின் இயல்பான ஆற்றல் மூழ்கடிக்கப்படுவதனால் இந்த ககூகுஈ நிகழ்கின்றது. இந்நிலை காயம் ஏற்பட்ட பல மாதங்கள் வரை கூட தெளிவாகத் தெரியலாம்.

மிகவும் �…பாயகரமான �…ல்லது �…ழுத்தமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, உடல், மன �…ழுத்த சம்பந்தபட்ட பதில்செயலை ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக �…ட்ரீனலின் சுரப்பி சுரக்கிறது. �…ழுத்த நிலை �…கற்றபட்ட பின் உடல் மீண்டும் சமநிலைக்கு வருகிறது. உடல், மன �…ழுத்த நிலையைச் சமாளிக்கமுடியாத போது, �…ழுத்த நிலை �…கற்றபட்ட பின்பும்கூட, உடல் மீண்டும் சமநிலைக்கு வருவது இல்லை.

மன �…ழுத்த சூழ்நிலைகளுக்கு இப்படி �…தீத எதிர்ச்செயல்புரியும் தன்மை மூளையில் நரம்பு சம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தும். இது, எதிர்காலத்தில் �…வர்கள் சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் விதத்தையும் பாதிக்கின்றது.

பத்மாஸனத்தில் இருந்தபடியே �…ந்தோலி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் �…த்யாயம், ஸ்லோகம்-100

    1. சுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
    1. வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.
    1. முழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் �…ண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
    1. எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்�…டக்க முடியுமோ �…வ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
    1. உங்களால் இனியும் உள்�…டக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும். இதை 21 முறை செய்யுங்கள்.

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே நாடீ சோ'கனா, ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 11-13

�…த நாடீ சோ'கனா

பத்த-பத்மாஸனா யோக ப்ராணம் சந்த்ரேண பூரயேத் / தாரயித்வா யதாச'க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11

யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேததிரோத்த: / ரேசயேச்ச ததோSந்யேன ச'னைரேவ ந வேகத: // 4.13

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிகு 'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

�…த த்ரிசூ, 'லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸ்தா / த்ரிகு 'லினா த்ரிகு, 'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ, 'லனுத் // 193

�…த ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாசு'கம் த்'ரு'தி: / ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பகம்:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

�…த பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச் ரமாவதி/ வேகேன ஸ்தனயோரூர்த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு'டம் பத்த்வா கும்பிதம் சந்த்ர-வர்த்மனா / ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச ரீராக்னிவிவர்த்தன: // 165

3. தூர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிகு 'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

�…த த்ரிசூ'லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸகூர / த்ரிசூ, 'லினா த்ரிசூ,'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ,'லனுத் // 193

4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

�…த த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேண்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

�…த பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச் ரமாவதி/ வேகேன ஸ்தனயோரூர்த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு'டம் பத்த்வா கும்பிதம் சந்த்ர-வர்த்மனா / ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச ரீராக்னிவிவர்த்தன: // 165

1. தூர்வாஸ ஆஸனம், யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87

�…த துர்வாஸ ஆஸனம்

டாஈ ஜாங்க பரிகரி ஜீமணௌ பக டாஈ பாஷதீ ஆணி / பணா தேர்தி தரதி டேகீ பாரலா குலப குலா கீ பாரிலீ கானீ லகாவை / டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தி ஸ்யூ / ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா �…ங்க்ர லகாவை / ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த

த்ரிஷ்டி த்ரிகுடீ ஆஸ்ண கெளகுண கரமி ஆதிதி ரோக ஜாய லகாவை / ஸீதல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்

பொடுகிலிருந்து குணமடைய Cure For Dandruff

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: 23 பிப்ரவரி 2012

1. பிசி'ஷ்ட ஆஸனம்,

யோகாஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 67

�…த பிசி'ஷ்டாஸனம்

தோஊ பகதலீ ஜோடீ ஸம்பூட கரை /

ஹாத தோஊ பகா பிசி ஆணி தலை கரி பாரை ல்யாயீ கூஹண்யா மாஹிலீ ஸ்ந்தி ராஷ்ஷ / பாசை தேரஊ ஹாதா கீ காகஸீ கரீ பக உஞ்சாயீ காகஸீ ஸஷா பரீ ராஷை / பக லலாட மோடீ ஜேயு லகாவை த்ரு'ஷ்டி நாஸா �…க்ர / ஆஸண கௌகுண பவன ஸமாஹித ஹோஜி //

3. பிசி'ஷ்டாஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31

�…த பஹி:கும்பக:

ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் / தாரயேத் ப்ரயதோ யோக பஹி:கும்பஸ்து ரேசித: // 31

5. போதசோ'காஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

�…த ப்ரக்ரு 'தி:கும்பக:

வாந்விதேனாசு'கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வநம்/ தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

�…த பக ஆஸனம்

பக உலாடா மோடீ மோடீ பைஸை /

பகா கா மாஹிலா குலப கூலா பாஷதா லகாவை பசை பகதல்யா கா பிஷ்டி / ஹாதா ஸ்யௌ மோடி ஜாகா பாரிலீ கானீ ஆணீ பகதலீ பீஷ்டி லகாவை / மேட உபரி பக்கீ ஆகுலீ �…க்ர மிலாவை /

ஹாத கோடா ராஷி த்ரு'ஷ்டி த்ரிகுடீ /

பக ஆஸனம்

8. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பகம்:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74

�…த சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் / �…ஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

CµShõáX, ‰ßóõáX {ø»Pøí CøNzxa öœ#²[Pò.

    1. Á°ØÖzuøŒ¨£Svø¯ CÖUP©õUPÄ®.
    1. ~øµ±µÀ £Sv°¼¸US® PõØøÓ •ÊÁx©õP öÁÎ@¯ØÓÄ®.
    1. E[PÍõÀ GÆÁÍÄ @|µ® {Özu •i²@©õ AÆÁÍÄ @|µ® "ÁõŒzøu öÁÎ@¯ {Özx[PÒ.
    1. ¤ÓS "ÁõŒzøu ªP ö©xÁõP EÒÎÊzx, Á°ØÖ¨ £Svø¯ •ÊÁx©õP ›ÁõUQ, Á°ØøÓ²® ~øµ±µø»²® •i¢uÍÄ PõØÓõÀ {µ¨£Ä®.
    1. E[PÍõÀ GÆÁÍÄ @|µ® •i²@©õ AÆÁÍÄ @|µ® "ÁõŒzøu EÒ@Í@¯ {Özx[PÒ.
    1. ¤ÓS "ÁõŒzøu ö©xÁõP öÁÎ@¯ØÓÄ®.
    1. Cøu 21 •øÓ öŒ#²[PÒ.

பிண்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

    1. பகாஸனம்
    1. ஸ்மகும்பகம்
    1. சா'ந்தகும்பகம்
    1. கதாகும்பகம்
    1. உஜ்ஜாயீடுதம்பகம்
    1. ஸீத்காரீகும்பகம்
  1. பக ஆஸனம், �…த பக ஆஸனம்

வாமபார்ஷ்ணௌ-குதம்-ஸ்தாப்ய தக்ஷாங்க்ரிம் வாமஜகனே / மத்யமாதர்-ஜன்யங்குஷ்டை நாஸாத்ரு 'ஷ்டி ச்'ருதீ: க்ரமை: // 23

ச்சாத்யஜ-பேஜ்ஜினம் ப்ருவி மனோலாத்வா-ஸ்திரம் மன: / ஏவம்-விதாஸனம் யத்ர தத்ர ஸாதோ பகாஸனம் // 24

பகாஸனத்தில் இருந்தபடியே கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112

�…த கதாகும்பக:

உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்க்மனா / கதாகும்ப: சி'வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112

பகாஸனத்தில் இருந்தபடியே உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132

�…த உஜ்ஜாயீடும்பக:

முகம் நியம்ய நாடீப்யாமாக்ரு 'ஷ்யாஸும் நியோஜயேத் / குண்டலீ-பார்ச்'வயோ: பச்'சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131//

ரேசயேதிடயா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சரேத் / உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி'வேநாகில-வேதினா //132//

பகாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 137-138

�…த லீத்காரீகும்பக:

ரஸனாமுன்முகீ -க்ரு'த்ய ஸீத்காரம் குர்வதா மருத் / பீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137

ரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீட்யமானாம் விசிந்தயேத் / ஸ்த்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸ்தாம் // 138

வஜ்ராஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

�…த வஜ்ராஸனம்

ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ / வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12

கர்ஷககும்பகம் 2 வகைப்படும்.

    1. உத்கர்ஷகும்பகம்,
    1. �…பகர்ஷகும்பகம்.

உத்தர்ஷ் கும்பகத்தில் மூக்கின் தொடக்கத்தைப் பிடித்துத் தொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். �…பகர்ஷக கும்பகத்தில் நாசிகளை ஒரளவு மூடி சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.

  1. உத்கர்ஷகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 101

�…த உத்கர்ஷகும்பக:

நாஸாமூலம் முத்ரயித்வா ததக்ரே ரேசபூரகௌ / குர்யாதுத்கர்ஷகம் கும்ப: ஸ்வயமுக்த: ஸ்வயம்புவா // 101

வஜ்ராஸனத்தில் இருந்தபடியே ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99

�…த ஸமகும்பக:

ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாசு'கம் த்'ரு'தி: / ஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99

நேதி ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகம் 54-57

�…த நேதி ஆஸனம்

கோடா பாவா பாதகீ ஆக மாஹிலீ ஸோய / தச சரன கோ வாரலெள தாபரி குலப ஸமோய // 54

வாம பாதகோ மாஹிலெள பஹுரெள குலப ஜு ஜான / தாபரி கோடா தசிக் ஆங்க சாஹ பாஹர லீவான // 55

பஹுரி புஜா தேர்உ கரகீ ஜோஊ கஹூண்யா லகதீ பகரை ஸோஹ / புஜௌ பஸாரி �…தர கரி ராகை / நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 56

தோஊ ஹாதலோ ஆடை வாஈ / மதை புஜா மதாண கீ நாஈ // ஸகல பவன மத்யோ யூம் ஜாவை / ஸோ புனி நேதி நாம கஹாவை // 57

நேதி ஆஸனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66

�…த வயானகும்பக:

பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: / ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பிதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் // பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்ம்யக் வியானஸ்யகும்பக: //66/

நேதி ஆஸனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

�…த நாககும்பக:

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: / க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78

நேதி ஆஸனத்தில் இருந்தபடியே ஸஹிதகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 85

�…த ஸஹிதகும்பக:

பூர-ரேசயுக: கும்போ வாயோர்-யத்ர விதீயகே / ஸ்ஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸ்ஹித: ஸர்வஸித்தயே // 85

நேதி ஆஸனத்தில் இருந்தபடியே சூ'ன்யககும்பக:, ெஸ்ளர புராணம் 12 வது �…த்யாயம், 22-24வது வரிகள்

    1. �…தே ஆஸனத்தில் �…மரவும்.
    1. சுவாசத்தை முழுழுமையாக வெளிவிடுங்கள்.
    1. உங்களால் இயன்ற �…ளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
    1. �…வ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், �…திலிருந்து �…மிர்தம் வழிவதாகவும், �…தைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
    1. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
    1. இதை 21 முறை செய்யுங்கள்.

பஞ்ஜோத்தித்தனாஸனம், யோகாஸனம், ஸ்லோகங்கள் 9,10

�…த பஞ்ஜோத்திதகனாஸனம்

சரணஸ்யாக்ரபாகேனோத்திஷ்டேத் புவஸ்தலே முனி: / க்ரு'த்வா ஹஸ்தபரியஸ்தீம் ஸித்தம் ஸேவேத ஸித்தயே // 9

வாதசு'த்திஸ்தீவ்ர-வஹ்னி: கார்ய-ஸித்திரனேன ச / யத்ர தத்ர ஸ்திதிரேவம் பஞ்ஜோத்திதகனாஸனம் // 10

பஞ்ஜோத்திதகனாஸனம்

�…த கேவலகும்பக:

ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுகம் யத்வாயுதாரணம் / ப்ராணாயாமோமோபெய்த்யுக்த: ஸ வை கேவலகும்பக: //

�…த குபாணாஸனம்

ஆஸண கௌ குண ஜோலோ ஜாயை / 92

குபாணாஸனத்தில் இருந்தபடியே வ்யானகும்பக:、கும்பக-பத்ததி:、ஸ்லோகம் 66

�…த வ்யானகும்பக:

பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு'ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: / ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பிதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் // பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸ்ம்யக் வியானஸ்யகும்பக: //66/

5. ஸமகும்பகம்

1.ஸித்தாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7 �…த ஸித்தாஸனம்

யோனிஸ்தானகமங்க்ரிமூலகடிதம் ஸம்பீட்ய குல்பேதரம் மேட்ரோபர்யத ஸ்ந்நிதாய சிபுகம் க்ரு'த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /

ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோSசல-த்'ருசா'-பச்'யன்-ப்'ருவோரந்தரம் ஏதந்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7

பரமவரம்பை நித்யாளர்கள்

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: / தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோதித: / க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78

Cure For Asthma

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 14, 2012

2. �…ர்த பக்மாஸனத்தில் இருந்தபடியே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69

�…த க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:

நோப்யாம் சாகர்ஷயேத் வாயும் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமானயேத் / உத்க்ரு'ஷ்யோத்க்ரு'ஷ்ய ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட-தாலெள ப்ரு' வோந்தரே // மூர்த்நாந்தம் சேத்-கதாயாத-க்ரு 'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69

Cure For Ageing

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

    1. �…ர்த பத்மாஸனம்
    1. சூ'ன்யககும்பகம்
    1. �…ப்யந்தரகும்பகம்
    1. பாஹ்யகும்பகம்
    1. கேவலீகும்பகம்
    1. போரோலிகாகும்பகம்
    1. கும்பராஜகும்பகம்
    1. ஸூர்ய-பேதனகும்பகம்

�…ர்த பத்மாஸனம்,

ஹடப்ரதிபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது �…ர்த பத்மாஸனம் எனப்படுகிறது.)

�…த பத்மாஸனம்

உத்தானௌ சரணெள் க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானெள பாணீ க்ரு'த்வா து தாத்ரு'சௌ' // 2.31

த்ரு 'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

செய்யவேண்டிய நிலைகள்

    1. ததாஸன நிலைக்கு வரவும். �…தாவது இரு கால்களையும் நிலை கொண்டு கைகளை இதயமையத்தில் வைத்து பிரார்த்தனை செய்க இருக்கவும்.
    1. கைகளைப் மேலே தூக்கி ஊர்த்த்வ ஹஸ்தாஸனத்திற்கு வரவும். டும் சிறிது பின்னோக்கி வளைக்கவும்.
    1. இடுப்புப் பகுதியிலிருந்து முன்னோக்கிக் குனிந்து, இரண்டு பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து, உள்ளங்கைகள் தரை வைக்கவும். முழங்கால்களின் மேல் தலை ஒட்டி இருக்கட்டும் என்றழைக்கப்படுகிறது.
  1. இரண்டு கால்களை பின்னோக்கி டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் ட்டும் பின்னோக்கி வளைத்து, �…ர்த
    1. சுவாசத்தையும் இருந்துவத்துள்ள டே, வலது விரல் நுனிகளையும் தரையில் ஊன்றி, உட வைத்து, தரையைப் பார்க்கவும். இது மகரா
    1. மகராஸனம்
    1. �…ர்த புஜங்காஸனம்

வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, �…ர்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.

    1. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முன இடது காலுக்கு �…டுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்து உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு �…தாவது
  1. ஹஸ்தபாதாஸனம்
    1. �…ன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, ட்டில் கொண்டுவந்து மேலே உயர்த்தவும். ஊர்த்த்வ ஹஸ்தாஸனம் 2வது நிலைக்கு வரவும்.
  1. ஹஸ்தாஸனம்
    1. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் பிரார்த்தனை செய்யும் ததாஸன நிலைக்கு �…தாவது
  1. ததாஸனம்
    1. �…டுத்த சுற்றில் முதல் 3 நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் 4 வது நிலையில் இடதுகாலை பின்னோக்கி நீட்டுவதற்குப் பதிலாக வலதுகாலை பின்னோக்கி நீட்ட வேண்டும். இது�…தேபோல் 9 வது நிலையில் இடது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதற்குப் பதிலாக வலது காலை முன்னோக்கிக்கொண்டுவர வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்யுங்கள். இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ �…வ்வளவு முறை செய்யுங்கள். (�…திகபட்சமாக 108 முறை)
    1. சுவாசத்தைக் கவனித்தல்
    1. மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
    1. இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.

இரண்டு கால்களை பின்னோக்கி

டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் ட்டும் பின்னோக்கி வளைத்து, �…ர்த

விரல்நுனூடித்துவது நூலையில்லைகள்றி, உடகிவைத்து, தரையைப் பார்க்கவும். இது மகரா

    1. மகராஸனம்

6. சாஷ்டாங்க நமஸ்காராஸனம்

  1. சுவாசத்தை உள்ளிமுத்துக்கொண்டே, மார்ப பகுதியைச் சற்றுத் தூக்கி நாகப்பாம்பு மெத புஜங்காஸன நிலைக்கு வரவும்.

ജത உள்ளியுத்துகளைண்டே, இடது காலை முன்னாதகைகளைகு வந்து, 9. �…ந்த புஜீங்காஸனாம

வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, �…ர்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.

    1. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முன இடது காலுக்கு �…டுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்து உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு �…தாவது
  1. ஹஸ்தபாதாஸனம்

த்துக்கொண்டே, �…ன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, ட்டில் கொண்டுவந்து மேலே உயர்த்தவும். ஊர்த்த்வ ஹஸ்தாஸனம் 2வது நிலைக்கு வரவும்.

  1. ஹஸ்தாஸனம்
    1. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் பிரார்த்தனை செய்யும் ததாஸன நிலைக்கு �…தாவது

இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ �…வ்வளவு முறை செய்யுங்கள். (�…திகபட்சமாக 108 முறை)

2. சுவாசத்தைக் கவனித்தல்

    1. மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
    1. இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.