1. Necessary Science
அவசிய அறிவியல்
ஆன்மீகம் என்ற அறிவியல்
யார் எந்த நிலையிலிருந்தாலும், அவர்கள் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு, எல்லோரையும் மேலேற்றும் ஓர் தெளிந்த அறிவியல் - 'ஆன்மீகம்'
ஆன்மீகம் என்ற அறிவியல்
பாரதத்தில் இருக்கும் ஒருவர், ஒன்றையும், ஒன்றையும் கூட்டினால் (1+1=2), இரண்டு வரும்.
அதேபோல், அவர் அமெரிக்காவிலிருந்து, ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் (1+1=2), அங்கும் இரண்டுதான் பதிலாக வரும்.
உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உவமையாகக் காட்டி, அதிலிருந்து உங்களைப் படிப்படியாக மேல் நோக்கி எடுத்துச் செல்லும் திறன் அறிவியலுக்கு உண்டு.
இன்றும் சற்று லண்டனுக்குச் சென்று, அங்கிருந்து ஒன்றையும் ஒன்றையும் கூட்டினாலும் (1+1=2) இரண்டு தான் வரும். இதுதான் கணிதம். இதுதான் அறிவியல்.
இந்தக் கணிதமும், அறிவியலும், மிகத்தெளிவாக நம்முடைய தர்க்க அறிவிற்கும், நம்முடைய பகுத்தறிவிற்கும் விளங்குகின்ற விதத்திலே விளக்கப்படுவதாகவும் இருக்கின்றது.
அறிவியல் என்று விஞ்ஞானிகள் சொல்கின்ற எல்லா விஷயங்களுக்குமே, அடிப்படையான குணங்கள் இருக்கும்.
உங்களுக்கு என்ன தர்க்க அறிவு இருக்கிறதோ, உங்களுக்கு என்ன ஞானம் இருக்கிறதோ, அதை
வைத்தே உங்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதை, ஆங்கிலத்தில், From known to the unknown என்று சொல்வோம். அதாவது தெரிந்ததில் இருந்து, தெரியாததிற்கு என்று பொருள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உவமையாகக் காட்டி, அதிலிருந்து உங்களைப் படிப்படியாக மேல் நோக்கி எடுத்துச் செல்லும் திறன் அறிவியலுக்கு உண்டு.
யாராக இருந்தாலும், அவருக்குள்ளும் அதே தெளிவை, அதே புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்த முடியும்பொழுதுதான், அது அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
''இல்லையப்பா! நீ பணக்காரனாக இருந்தால் மட்டும்தான் உனக்குப் புரியும். நீ அமெரிக்கராக இருந்தால் மட்டும்தான் உனக்குப் புரியும். இந்துக்களுக்கு மட்டும்தான் இந்த அறிவியல் புரியும், '' என்று சொல்ல முடியுமா?
அறிவியல் என்கின்ற வார்த்தையை உபயோகம் செய்வோமானால், அது எல்லோருக்கும் புரியக்கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அது அறிவியல் எனப்படும்.
அதேபோல், நடக்கும் வகையில் ஒரு தெளிந்த சூத்திரமாக வகுத்துத் தந்தால் மட்டும்தான், 'ஆன்மீகத்தை அறிவியல்' என்று சொல்ல முடியும்.
சிலர், என்னிடம், ஆன்மீகமும், அறிவியலும் தனித்தனியாக அல்லவா இருக்கிறது? ஆன்மீகம் என்ற ஒன்று மூட நம்பிக்கையாகவே கருதப்பட்டு வருகிறதே,'' என்று கேட்டார்கள்.
அப்போது அடிப்படையான குணங்களோடு அமைந்த ஒரு தெளிந்த அறிவியல் ஆன்மீகம்.
எங்கெல்லாம் அடிப்படையான விஷயங்கள் இல்லாத ஆன்மீகம் போதிக்கப்படுகிறதோ, தெரிந்து கொள்ளுங்கள், வெறும் வியாபாரம் பரப்பப்படுகிறது. ஆன்மீகம் பேசப்படவில்லை. உண்மையான ஆன்மீகம் வழங்கப்படவில்லை, '' என்று சொன்னேன்.
உள்ளுலக சுதந்திரமே சனாதன தர்மத்தின் லட்சியம்.
அதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை குணம். அதுதான் ஆன்மீகத்தின் குறிக்கோள்.
சுவாமி சொற்பொழிவிலே விளக்குகிறார்.
"Let you flood the religion with reason. Whatever cannot stand before your reasoning, let it be washed away.
The earlier they are washed away, better for the society, better for the humanity."
"உங்களுடைய பகுத்தறிவின் மூலமாக ஆன்மீகத்தைத் தூய்மை செய்யுங்கள்.
வெள்ளத்தைப்போல் உங்கள் பகுத்தறிவு ஆன்மீகத்தைத் துளைத்து எடுக்கட்டும்.
எதுவெல்லாம் உங்கள் தெளிந்த அறிவையும் தாண்டி, தெளிந்த அறிவிற்கும் புலப்பட்டு நிற்கின்றதோ, அவைகளெல்லாம் இருக்கட்டும். மற்றவைகளெல்லாம் அழிந்து போகட்டும். மற்றவைகள் அழிவது சமுதாயத்திற்கு நல்லது, '' என்று சொல்கிறார்.
நமது தெளிந்த அறிவிற்கு, தெளிந்த புத்தி கூர்மைக்கு மட்டும்தான் நம்மை உயர்த்த முடியும் என்று சொல்கிறார்.
உண்மையில், வேத கலாச்சாரத்தை ஆழ்ந்து பார்த்தீர்களௌன்றால் புரிந்துகொள்வீர்கள்... நம்முடைய சனாதன தர்மத்திற்கு மட்டும்தான், ஆன்மீகம் என்கின்ற லட்சியமே இருந்திருக்கிறது. மற்ற எல்லா
தர்மங்களும், ஒரு குறிப்பிட்ட சமூக ரீதியாகத்தான் இருந்திருக்கிறது.
ஆன்மீகம் சனாதன தர்மம் மட்டுமே.
நம் ரிஷிமார்களும், ஞானிகளும் மனிதர்களின் விழிப்புணர்வை உயர்த்த எடுத்த முயற்சிகளும், அதற்காக அவர்கள் செய்த தியாகங்களும், இன்னும் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சேவையையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
உள்ளே ஆழமாகச் சென்று 'ஞானம்' எனும் முத்தை எடுத்ததாக நமக்குத் தெரியவில்லை. அறிவியலுக்கே உள்ள முதன்மையான குணம், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அவர்களின் நிலையிலேயே இருந்து, அவர்களுக்குப்
வேறு எங்கும் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து செய்யப்படவும் இல்லை. இந்த அளவிற்கு, வேறு யாரும் மனித விழிப்புணர்வின் உள்ளே ஆழமாகச் சென்றதாகக் தெரியவில்லை. வேறு யாரும் இந்த அளவிற்கு
புரியும் வகையில் விளக்கத் துவங்குதல். இது நமது சனாதன தர்மத்தில் மட்டும்தான் நடந்து இருக்கிறது.
அதனால்தான், நமது சனாதன தர்மத்தில், உருவ வழிபாடாகிய முதல் நிலையில் இருந்து, அத்வைத வரை, ஞானம் வரை, எல்லா வாய்ப்புகளுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எல்லாவாய்ப்புகளும் எல்லோருக்குமே கிடைக்கிறது :
மேலை நாட்டில் இருப்பது 'சமூக சுதந்திரம்'. அந்தச் சமூக சுதந்திரத்தால்தான் அவர்கள் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டினார்கள். சமூக ரீதியாக அவர்கள் வளர்ந்தார்கள்.
நமது நாட்டிலே 'ஆன்மீக சுதந்திரம்' இருக்கிறது.
மேலை நாட்டிலே நீங்கள் வழிபடும் கடவுளை உங்கள் விருப்பப்படி மாற்ற முடியாது. காரணம், எப்போதும், எல்லோருக்கும் ஒரே ஒரு
கடவுள்தான், ஒரே ஒரு வழிபாட்டு முறைதான். ஒரே ஒரு வாய்ப்புதான் வழங்கப்படுகிறது.
உள்ளுலக ரீதியாக சுதந்திரம் கிடையாது. வெளியுலக ரீதியாகத்தான் உங்களுக்கு சுதர்திரம் உண்டு.
உங்கள் ஆராய்ச்சிகளை எல்லாம், வெளி உலகத்தில் செய்யலாம். ஆனால் உள்ளுலகத்தில் செய்ய முடியாது.
ஆனால், சனாதன தர்மத்திலே அப்படி இல்லை.
சனாதன தர்மத்தில்தான் அனைத்து நிலை மக்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
யார் வேண்டுமானாலும், எந்த ஆன்மீகக் கருத்துக்களை வேண்டுமானாலும் நம்பலாம். எந்தத் தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். எந்த முறையில் வேண்டுமானாலும் வழிபடலாம்.
நமக்கு இன்றும், இந்த மிகப் பெரிய ஆன்மீக சுதந்திரம் இருக்கிறது.
அதனால்தான் நமது நாட்டிலே, இந்த ஆன்மீகம் ஒரு மிகப்பெரிய அறிவியலாகவே வளர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் அதை Research and Development என்று சொல்வோம்.
கணினி நுட்பத்தில், பயன்படுத்துபவருக்கான சொகுசு வடிவமைப்பு (User friendly version) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
ஆன்மீகம்
இன்று
User friendly
version
ஆக மாறி இருக்கிறது.
ஆன்மீகம் version ஆக மாறி இருக்கிறது.
நாம் எல்லோரும் அதை நம் வாழ்வில் உபயோகம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால்தான் நம்முடைய நாட்டில் மக்கள் தொகை என்னவோ, அதே அளவிற்கு தெய்வங்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.
"ஆன்மீகம் கிடைக்கக்கூடிய, பயன்படுத்தக்கூடிய, நாம் எல்லோரும் பயணம் செய்யக்கூடிய சொகுசு வடிவமைப்பு, " என்று சொல்வார்கள்.
நம்முடைய சனாதன தர்மத்தை ஆன்மீக சூப்பர் மார்க்கெட் ("Spiritual super market") என்று சொல்வது வழக்கம்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நம்முடைய அத்தனை தேவைகளும் இந்த நாட்டிலேயே கிடைக்கும். நம்முடைய தர்மம் எதையும் மறுப்பதில்லை.
எந்தெந்த விதத்தில் எல்லாம் நீங்கள் முன்னேற முடியுமோ, அந்தந்த விதத்தில் எல்லாம் உங்களுக்கு அத்தனையும் கிடைக்கும்.
அறிந்தோ, அறியாமலோ ஒருவர் பாரதத்தில் இருப்பதினாலேயே, அவர் ஒரு ஆன்மீக இன்குபேட்டருக்குள் தான் இருக்கின்றார்.
ஒரு வேண்டுமோ, அது அத்தனையுமே, அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் சென்று சேர்கிறது.
அவர்கள் தரப்பிலிருந்து, எந்த ஒரு மிகப்பெரிய வேலையுமே செய்யாமல் இருந்தாலும், அதை அவர்களுக்கும் எடுத்துச் சென்று சேர்க்கும் சமூக அமைப்பு பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
பாரதத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது (Knowledge for Englightentment is free).
அதை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற திறமையும், தேடுதலும் இருந்தாலே போதும்.
நமது நாட்டிலே, இலவசமாகவே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் முழு சுதந்திரத்தோடு எடுத்துக் கடைபிடித்து, தனக்குள்ளும் அதே ஞான அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள கூடிய, எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் புதுப்பித்துத் தரக்கூடிய ஒருமித்த தெளிந்த ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியலாக அவ்வாறு ஏற்படுத்தித் தருவது என்பது சாதாரண விஷயமல்ல.
ஒரு மனிதர் பிறந்து, ஞானத்திலே மலர்வதற்கு என்னென்ன வேண்டுமோ, அது அத்தனையுமே, அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் சென்று சேர்கிறது.
ஒருவர் 'ஞானத்தில் மலர வேண்டும்' என்று விரும்பினால் அதை உற்சாகப்படுத்தி வரவேற்கும் கலாச்சாரம் நம் இந்து கலாச்சாரம்.
'எந்த விதத்திலிருந்து பார்த்தாலும் எல்லோருக்குள்ளும் இந்த ஆன்மீக ஞானம் நடக்க முடியும்' என்ற சாத்தியக்கூறை இன்றும் நிரூபித்து வரும் ஒரே தர்மம் சனாதன தர்மம்.
எதையும் ஒதுக்காமல், வெறுப்புக்கொள்ளாமல், உதாசீனப்படுத்தாமல் மதிப்புடனும், மரியாதையுடனும் எல்லாவற்றையும் ஏற்று, தன்னுடைய ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டதும் நம் சனாதன தர்மம்தான்.
சிறு வயதிலிருந்து ஆன்மீகம் என்று நாம் பலவற்றைத் தெரிந்து வைத்திருப்போம், புரிந்து வைத்திருப்போம். இந்தப் புத்தகத்தில் உங்களுடன் ஆன்மீகத்தைப் பற்றிய என்னுடைய சொந்த அனுபவத்தை அதன் அறிவியலோடு பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.
இந்த அறிவியல்....
''புத்தருக்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்.
கிருஷ்ணருக்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க (முடியும்.
கிறிஸ்துவிற்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க முடியும்.
முகம்மதுவிற்குள் நடந்திருந்தால், நிச்சயம் உங்களுக்குள்ளும் நடக்க (முடியும்.''
ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உங்களை மேலேற்றும். அதுதான் ஆன்மீகம்.
ஆன்மீகம் ஒரு தெளிந்த அறிவியல்.
ஆன்மீகம் ஒருவரை தெளிவிக்கும் அறிவியல்.
ஆன்மீகம் ஒவ்வொருவருக்குமான 'அவசிய அறிவியல்'
ஆனந்தமாக இருங்கள்! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
அவசிய அறிவியல்
உடலுக்கு ...
குணப்படுத்தப்பட வேண்டியது உடலல்ல... வாழ்வுதான்.
ஓவியம், நாட்டியம் என்பதெல்லாம் ஒரு கலை.
அதேபோல் வாழ்வும் ஒரு கலை.
பத்து வருடமாக நீங்கள் ஒரு ஓவியராக இருக்கின்றீர்கள் என்றால், வருடம் ஆக ஆக ஆக உங்களுடைய திறன் அதிகமாகிக் கொண்டே போகும். நாளாக நாளாக, வருடம் ஆக ஆக ஆக ஓவியத்தின் அழகும், தரமும் நம்முடைய அதிகம் ஆகும்தானே? உடலும் அதேபோல், நாளாக நாளாக, நாளாக, நம்முடைய அதிகத் திறன் உடலும் அதிகத் திறன் உடையதாகவும், உடையதாக மாற ஆரோக்கியமுடையதாகவும், அழகு வேண்டும். உடையதாகவும்தானே மாறவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லையே ? ஆனால் ஆனந்தம் குன்றுவதாக அதிக ஆனந்தம் பொங்குவதாகவும் இருக்க மாறுவதேன்? வேண்டும் அல்லவா? ஆனால், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன
உளைச்சல், மன அழுத்தம் என்று ஆனந்தம்
குன்றியதாகவே மாறுகிறதே ஏன் ?
மேலிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் தீர்வளிக்கும் ஒரு அருமையான சம்பவம் இது.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ...
பரிவராஜகமாக திபெத் சென்றிருந்த போது, திபெத் எல்லையில் இருக்கும் பள்ளத்தாக்கு ஒன்றின் வழியே செல்ல நேரிட்டது.
அங்கே அந்தக்காலத்து லாமாக்கள், பாரம்பரியமான, புராதனமான புத்த சன்யாசிகள் வாழ்கின்ற இரண்டு, மூன்று கிராமங்கள் அங்கு உள்ளன.
நீண்ட நாட்களாக உயிருடன் இருக்கும் சன்யாசிகள் பலர் அங்கு இருக்கிறார்கள்!
அவர்களை நேரிலேயே சென்று பார்க்க வேண்டும் என்று நடந்தே சென்று கொண்டிருந்தேன்.
அந்தக் கிராமத்திலுள்ள ஒரு பெரிய வயலில், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு சன்யாசி, அங்கிருக்கும் காட்டு எருதுகளை வைத்து ஏர் உழுது கொண்டிருந்தார்.
லாமாக்களின் சமஸ்கிருதத்திலிருந்து சென்ற மொழிதான்.
எனக்குத் தெரிந்திருந்த சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் அவரிடம் பேசினேன்.
''ஐயா! உங்களது ஊரில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன்! உங்களுக்குத் தெரிந்து இப்போது அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்களேன்?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர், ''பக்கத்திலுள்ள ஒரு குடிசையில் இருக்கிறார், '' என்றார். அவரும் தோட்டத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.
நீண்ட நாட்களாக உயிருடன் இருக்கும் சன்யாசிகள் அங்கு நிறையபேர் இருக்கிறார்கள்!
''எப்படி இவ்வளவு நாள் உயிருடன் இருக்கின்றீர்கள்? உங்களுடைய அனுபவங்களில் ஏதாவது சொல்லுங்களேன் ! '' என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே, ''அவர் என் நண்பர்தான். எனக்கு நடுத்தர வயது. 136 வயதுதான் ஆகிறது, '' என்றார்.
கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சுபாவத்தினாலேயே அவர்கள் ஒரு மனிதருக்கு 300 ஆண்டுகள் ஆயுட்காலம் என்று நம்புகின்றார்கள். எப்படி நாம் மனித வாழ்வு 100 வயது வரை சாத்தியம் என்று நம்புகின்றோமோ, அதேபோல், அவர்களும் தங்களுடைய ஆயுட்காலம் 300 ஆண்டுகள் என்று தீர்க்கமாக நம்புகின்றார்கள்.
அவர்களுடைய கல்லறைகளைப் சென்று பார்த்தேன். அதில் அவர்களின் ஆயுட்காலம் பொறிக்கப்பட்டிருந்தது. மிகவும் சாதாரணமாக, '280 வருடம், 290 வருடம் வரையிலும் வாழ்ந்திருக்கிறார்கள்' என்பதற்குப் பல சாட்சிகள் அங்கு இருந்ததையும் பார்த்தேன்.
்டும்முடைய உடலையும், அதன் இயக்கத்தையும் தொந்தரவு செய்யாமல் இருக்க அனுமதித்தோமானால், 300 ஆண்டுகளுக்கு அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உடையது"
இன்றைய உடலையும், அதன் இயக்கத்தையும் தொந்தரவு செய்யாமல் இருக்க அனுமதித்தோமானால், 300 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உடையது, '' என்று சொல்கின்றார்கள்.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டி மூலமாக வேறு நான்கு பல்கலைக் கழகங்களின் குழுவினர் அங்குச் சென்று, லாமாக்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றியும், ஆயுட்காலத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில் அவர்களாலேயே, லாமாக்கள் 300 வருடங்கள் வாழ்வதைப் பொய் என்று சொல்ல முடியவில்லை.
அங்குள்ள ஒவ்வொருவரும், 150, 160, 180 வயது என்று சர்வ சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர், 180 வயதில் இறந்ததை 'அகால மரணமடைந்தார்' என்று சொன்னார்கள். கேட்கவே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா ?
இதையெல்லாம் பார்த்து அவர்களின் வாழ்வைப் பற்றி, வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இன்னும் எனக்கு ஆர்வம் அதிகமானது.
அங்கேயே தங்கி, அவர்களின் அபூர்வ வாழ்வு, அவர்களின் பிறப்பு, இறப்பு பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்ய ஆரம்பித்தேன்.
அவர்கள் 'மனிதர்களுக்கு 300 வயது' என்று நம்புகின்றார்கள். அவர்கள், இந்த தங்கள் கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து, ''ஒருவரின் உடலும், மனமும், அவர்கள் வாழ்வை எப்படி ஏற்றுக் கொள்கின்றது,'' என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஆயுட்காலத்தையே மாற்றலாம்
பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
தங்கள் வாழ்வு முன்னூறு வருடம் என்றால், அதற்குமுன் அவர்கள் தங்களை சுருக்கிக் கொள்வதில்லை.
ஆனால், நாம் ஐம்பது வயது ஆனவுடனேயே வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கின்றோம் ? மனரீதியாக, வாழ்வே முடிந்துவிட்டது போன்று பார்க்கத் துவங்குகிறோம்.
இதைத்தான் நாம், மனோ மூப்பு 'Mental Ageing' என்றழைக்கிறோம்.
இந்த மன அமைப்பை மாற்றினால், உங்கள் ஆயுட்காலத்தையே மாற்றலாம்.
300 வயது வரை வாழ வேண்டிய வாழ்வு, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, 200, 100 வருடங்களாக மாறி, அது மீண்டும் குறைந்து, இன்று 80 ... 70 ... 60 .. என்று குறைந்துகொண்டே செல்கிறது. இப்படிச் செல்வதைத்தான் 'வாழ்வே நோயுற்று இருக்கின்றது' எனும் பிரயோகம் மூலமாக விளக்க முயற்சி செய்கிறோம்.
Your very life itself is diseased.
இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் 70... 60... 40... 20... என்று மனித இனமே அழிந்துபோய்விடும்.
உங்களின் வாரிசுகள் தங்குவதற்குப் பூமி இருக்கும். ஆனால் வாரிசுகள் இருக்க மாட்டார்கள்.
அதனால் வாழ்வைக் குணப்படுத்துவது, போர்க்கால அவசரத்தோடு நடத்தப்பட வேண்டிய ஒன்று.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்
உடலை நம் மனம்தான் வடிவமைக்கின்றது.
| வளைந்த எலும்புகளைக்கூட | சாமுத்திரிகா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் அமைப்பைப் பார்த்தே மனதைப் பற்றிச் சொல்லிவிடுவார்கள். |
|---|---|
| நிமிர்த்தும் சக்தியைப் படைத்தது மனம். | வளைந்த சக்தியைப் படைத்தது மனம். |
| ஆன்ம சக்தி மூலமாக ஒருவரின் மூளையைத் திருத்தி முடியும். ஞானமடையும்போது அவருக்குள் நிகழ்வது இதுதான். |
உங்களுக்குள்ளே ஒடும் குணமளிக்கும் சக்தி
ஆரோக்கியமானவர்களா? மருத்துவமலைக்குச் செல்லாதவர்கள் யோசித்துப் பாருங்கள்! Not visiting the hospital, is not the scale for health
ஆரோக்கியம் என்பது 'Clinically fit' என்பது மட்டும் கிடையாது. அது நம்முடைய வாழ்வின் ஒரு பாகம். அதையும் தாண்டி நமக்குள் ஆழ்ந்து பொங்குகின்ற சக்திமயமாக இருத்தல்தான் ஆரோக்கியம்.
ஆரோக்கியத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளது. 1) ரோகம் இல்லாமல் இருப்பது. 2) பொங்குகின்ற அளப்பரிய சக்தி உணர்வோடு வாழ்வது.
''அளப்பரிய சக்தியும், உத்சாகமும், உத்வேகமும் பொங்குகின்ற ஒரு உணர்வு ஆரோக்கியம் !''
| இந்த உணர்வு எப்போதும் உங்களோடு இருந்தால்தான், நீங்கள் ஆரோக்கியத்தோடு இருக்கின்றீர்கள். அதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை அளவுகோல். |
|---|
| இருப்பது ஆரோக்கியமாக 'குணம். ' |
| உங்கள் கையில் ஒரு காயம் ஏற்பட்டால், அது எப்படி தானாக குணமடைகிறது என்று தெரியுமா ? அது உங்களுக்குள் இருக்கும் உயிர்ச்சக்தியால்தான்! |
| உயிர்ச்சக்தி இல்லாமல் போனால், கட்டாயமாக அது குணமடையாது. |
| காயம்குணப்படுத்தும் மருந்துகளுக்கு உயிர்ச்சத்தி கிடையாது. ஆனால், காயங்கள் மேற்கொண்டு கிருமிகளால் அதிகமாகாமல் அவற்றால் தடுக்க முடியும். காயத்தைக் குணப்படுத்துவது, உங்களுக்குள்ளே ஒடும் குணமளிக்கும் சக்திதான். |
இப்படி நாமே நம்மை சரி செய்து கொள்ளும் குணமளிக்கும் சக்தியைப் பெற்றிருந்தும், நாம் அந்த சக்தியை உடல் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்வதில்லை.
உணவுமுறை, தூங்கும் விதம், பழகும் விதம் என்ற அன்றாட வாழ்வின் அடிப்படை அம்சங்கள் பற்றி தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வை ஆரோக்கியமாக்கும் தியானங்களைக் கற்றுக்கொள்வது ஆரோக்கிய சேமிப்பு மட்டுமல்ல! அது செல்வச் சேமிப்பும்தான்.
ஆரோக்கியக்கைச் சேமிப்பதனாலேயே பிற்காலத்தில் வர வர இருக்கும் மருத்துவச் செலவுகள் எல்லாம் மிச்சமாகிவிடும். ஆரோக்கிய சேமிப்பிற்குத் தயாராகுங்கள்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டியது நம் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
உங்கள் 'அரோக்கியம்', உங்கள் வாழ்வில் இருக்கிறது. அதுதான் வாழ்வாக வெளிப்படுகிறது.
உடலும், வாழ்வும் ஆரோக்கியமாக
உங்களுக்குத் தெரியுமா ?
உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் விடுங்கள். பிரபஞ்சம் இயங்குவதே எதற்கு தெரியுமா ? உங்களுக்குத்தான்!
பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பக்தரொருவர், மிகவும் பணிவாய் என்னிடம் கேட்டுக் கொண்டார். "நான் மிகவும் மோசமாய் வாழ்ந்தவன். நானெல்லாம் இந்தப் புனிதமான தியான மண்டபத்திற்குள் வரலாமா? தியானம் செய்யலாமா?''.
அவர் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைத் திருத்திக்கொள்ளும் நோக்கத்தோடுத் தியானம் செய்ய வர்த்திருந்தார்.
அப்போது அவரிடம், ''நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா?'' என அவரையே திருப்பிக் கேட்டோம்.
''அவர்களுக்காகத்தானே மருத்துவமனையே இருக்கிறது.'' என நிதானமாக பதில் அளித்தார்.
"நான் மிகவும் மோசமான உடலை வைத்திருப்பவன். நானெல்லாம், இவ்வளவு சுத்தமான மருத்துவமனைக்குள் வரலாமா? என்று அவர் கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். அவர் ''சிரிப்பேன்'' என்றார்.
நானும் அவரைப் பார்த்துச் சிரிக்க, அவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் என்ன மனபாரத்தோடு அங்கு வந்திருந்தாரோ, அது மொத்தமும் அந்த வினாடியில் அவரை விட்டுக் கரைந்தது என்றார்.
என்னை பார்க்க வந்த ஒரு பக்தர், ''அப்படி நீங்கள் என்ன செய்தீர்கள்? எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் என்னால் வெளிவர முடியாத மன உளைச்சலில் இருந்து நொடியில் வந்து விட்டேனே!
எப்படி இது சாத்தியம் ? என்னாலேயே இதை நம்ப அப்பொழுது அவரிடம் சொன்னேன், "இரண்டு விஷயங்கள் இருக்கின்றது ஐயா...
மனக்காயம் ஒன்று: குணப்படுத்தப்பட்டது.
இரண்டாவது: உங்களுக்குள் இருந்த ஆனந்த உணர்வு, அந்த திரிமிடம் பொங்கி எழு ஆரம்பித்தது. ''
ஒரு நாட்களாக அடைப்பட்டிருக்கும், அனுத்த சக்தியை பொங்க வைக்க முடியும்.
சிறு கதை மூலமாக, ஒரு சத்தியத்தின் மூலமாக, தீக்ஷை மூலமாக, ஒரு தியானத்தின் மூலமாக இதைச் செய்து விட முடியும்.
இப்போது உங்களுக்குள் நிகழ்ந்தது அதுதான். அடைப்பட்டிருக்கும் ஆனந்த சக்தி ஓடினாலே மன உளைச்சல் மட்டுமல்ல, முட்டுக் குடைச்சலில் இருந்து, கேன்சர் வரை சரிசெய்து கொள்ள முடியும்.
எங்கும் தங்கு தடை இல்லாமல் இந்த ஆனந்த சக்தி பாய்ந்தோடினால், அவர் ஜீவன் முக்த நிலையில் வாழ்வதோடில்லாமல், மற்றவர்களுக்குள்ளும் ஜீவன் முக்தியை மலர உதவ முடியும்'' எனச் சொன்னேன்.
ஒரு நுண்ணு சத்துவால் ஒருவருக்குள் பல நாட்களாக அடைப்பட்டிருக்கும், ஆனந்த சக்தியைப் பொங்க வைக்க முடியும்
மேலும் அவரிடம் இந்த அருமையான கதையையும் சொன்னேன்.
"மற்றவர்களுக்காகவே வாழும் ஞானிகள், இந்த உலக வாழ்க்கையை மட்டும்
தியாகம் செய்ததோடல்லாமல், மறு உலக வாழ்க்கையையும் கூட தியாகம் செய்திருக்கிறார்களே!
| வழிப்போக்கர் | : ''இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள் ?'' |
|---|---|
| ஜென் ஞானி | : ''எழுபது வருடங்கள்'' |
| வழிப்போக்கர் | : ''அதற்குப் பிறகு எங்கே செல்வீர்கள் ? என்ன செய்வீர்கள் ?'' |
| ஜென் ஞானி | : ''அதற்கு பிறகா ? அனேகமாகப் பூமிக்கு வராமலே நரகத்திற்குச் சென்று விடுவேன் என நினைக்கிறேன்'' |
வழிப்போக்கர் : எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு நல்லவர்! நீங்களெல்லாம் போய் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும் ? !!''
ஜென் ஞானி : "நரகத்திலிருப்பவர்களுக்குத் தியானம் போதிக்க நான் முன்வரவில்லை என்றால் வேறுயார் முன்வருவார்களாம்? அவர்களை யார் காப்பாற்றுவதாம்? சொல்லுங்கள்''
என்று சொன்ன ஜென் ஞானியின் முன்பு அவரின் உள்ளம் அப்படியே கரைந்துவிட்டது. உலக வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்ததோடல்லாமல், மறு உலக வாழ்க்கையையும் கூட தியாகம் செய்கிறார்களே!
இப்படி யோசிக்கவே என்ன கருணை பொங்க வேண்டும் ? என்ன தாயுள்ளம் வேண்டும் ?' என்று உணர்வு பொங்க யோசித்த வழிப்போக்கர், நன்றி பொங்கும் கண்ணீர் பெருக்கோடு ஞானியை வணங்கினார், வெளியே மழை கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது.
□ 22 기
இந்த ஜென் கதையைக் கேட்டு முடித்தபோது, அந்தப் பக்தருக்குள் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. வரும்போது இருந்த தாழ்வு உணர்ச்சியில் இருந்து விடுபட்டு, கைகளைக் கூப்பி வணங்கியபடியே, உரிமையோடு நம்முடைய தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். அப்போது அவரின் உடலுக்குள் உற்சாகமூட்டும் புது தெம்பு பிறந்தது. இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரு எதிர்பாராத ஞானத்திருப்பம் செய்து விட்டது.
அதேபோல், இந்தப் புத்தகத்தின் எந்த வரியின் முடிவிலும் அந்த ஞானத்திருப்பம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களுக்குள்ளும் நிகழலாம்.
ஞானத்திருப்பங்கள் உங்களுக்குள் ஆனந்தத்தை பொங்க வைக்கும்.
எனவேதான் சொல்வதுண்டு, ''மருந்து முதலில் நோயாளிக்குத் தான். தியானம் மனக்குறைபாடுகள் உடையவர்களுக்குத்தான்''
இன்னும் ஆழ்ந்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பல தியானங்களைப் பயன்படுத்தப்போகும் மனிதர்கள் இன்னும் பூமியில் தெரியவருகிறது.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் மனிதர்களுக்கு தேவையான தியானங்கள் பலவற்றையும், அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த
ஞானத்திருப்பங்கள் ஆனந்தத்தை பொங்க வைப்பதானாலேயே. உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் பொங்க வைக்கும்.
தியானங்களைத்தான் இன்றைய மக்களுக்கு பல இயக்கங்கள் எடுத்துச் செல்கின்றன.
அப்படியென்றால். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். "உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கிய பிரச்சனைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்து கொண்டே இருக்கிறது'' என்பது நன்றாகப் புரியவரும்.
நல்லவேளை! இந்தப் பிரபஞ்சம், மனித குல வாழ்வை மனிதர்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டையனோசர்கள் என்றோ இந்தப் பூமியில் இருந்து
மறைந்துவிட்டனவோ, அதேபோன்று மனித குலமும் மறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.
மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான், ஜீவன் முக்தர்கள் மீண்டும் மீண்டும் பூமியில் பூக்கின்றார்கள். இதைத்தான் கிருஷ்ணர் மிக ஆழமாக சொல்கிறார், ''சம்பவாமி யுகே!''
"எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஜீவன் முக்தர்களாக நான் வந்து கொண்டேயிருப்பேன். மனித குலத்தை காப்பாற்றிக்கொண்டே இருப்பேன்'' என்பதுதான் இதன் சாரம்.
| ஜீவன் | முக்தர்கள் | பூமியில் |
|---|---|---|
| ஜீவன் முத்தர்கள் பூமியில் பூப்பது, | உங்களை ஜீவன் முக்தர்களாக பூக்க வைப்பதற்கு. | |
| ஜீவன் உங்களை முக்தர்களாக பூக்க வைப்பதற்கு. | மேற் சொன்னதையெல்லாம் செய்வதற்கு ஜீவன் முக்தர்கள் தேவையில்லை. அவர்களின் சீடர்கள் போதும். இவையெல்லாம் சின்னச் சின்ன சித்து விளையாட்டுக்கள். | ஆனால் ஜீவன் முக்தி அளிப்பது உங்களின் ஜீவிதத்தையே மாற்றுவது. வாழ்க்கையையே ஆரோக்கியமாக்குவது. உங்களையல்ல. |
பூமியின் மீது ஓடியாடும் மனித வாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம், ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் கரடி பொம்மையோடு விளையாடுவதுபோல, வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய வேடிக்கை இதுதான்!
அமகான சொற்றொடர் ஒன்று ...
"நல்லவேளை. உங்களது முக்கியமான வேலைகளை கடவுள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம் போன்ற வேலைகளை அவர் எடுத்துக் கொண்டு யோசிப்பதை மட்டும் உங்களிடம் விட்டுவிட்டார்."
ஒருவேளை கொடுத்திருந்தால், அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக் கதவை தட்டியிருப்பீர்கள்.
''என்னப்பா? ஏன் திரும்ப வந்தாய்?'' என்று அவர் கேட்டால், ''கடவுளே! மன்னியுங்கள். நேற்று ரொம்ப பிஸியாக இருந்ததில், இதயத்தை தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது'' என்பீர்கள்.
இல்லாவிட்டால், ''சாரி கடவுளே! நேற்று மூச்சுவிட மறந்துவிட்டேன்' என்பீர்கள்.
நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும். நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாமே இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.
இது புரியாதவர்களுக்குத்தான்...
''வாழ்க்கை ஒரு பெரிய சாகசம். உடல் ஒரு பெரிய சுமை" என்பது போலத் தெரியும்.
உங்கள் வாழ்வின் பல பகுதிகளை இயற்கையே தானே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவுதான் கெடுத்தாலும், முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருமுறை, "''பிரபஞ்சம் எங்கேயிருக்கிறது?'' என ஒருவர் ஆனந்த ஸ்புரண தியான முகாமில் கேட்டார்.
அப்போது, ''நீங்கள் இயங்கும்போது பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீங்கள் இயங்காத போது அது இல்லை அவ்வளவுதான். நிம்மதியாயிருங்கள்'' எனச் சொன்னேன்.
நிஜம் தான்! நீங்கள் தூங்கும்போது உலகமே இயங்கினால்கூட, அது உங்களுக்கு அந்த நிமிடம் நிஜமில்லை. நீங்கள் இயங்காதபோது, வேறு எது இயங்கினாலும், அது உங்களைப் பொறுத்தளவிற்கு, அது நிஜமற்ற ஒன்று.
பிரபஞ்சத்தையே இயக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அது இயங்காததால்தான் உங்களின் வாழ்க்கையையே தான் இயக்குவதாய் மனம் காட்டிக் கொண்டிருக்கிறது. நிஜத்தில் மனக்கண் மூடியிருப்பதால்தான் பிரபஞ்சத்தையே இயக்கும் உங்களின் மையம், உங்களுக்குள்ளிப்பது உங்களுக்கே தெரியவில்லை. அதனால்தான் இப்படி சொல்வதுண்டு.
''மனக்கண் திறக்கும் போது பெரிய அதிசயம் நிகழும்'',
கண்களை மூடிய பூனை, கண்ணைக் திறந்ததும் முதலில் ஆச்சரியமாய்ப் பார்க்கும். தன்னைச் சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிறகுதான் அதற்குத் தெரியவரும்,
அதேபோல் மனக்கண் திறந்ததும், பிரபஞ்சமே உங்களை மையமாய் வைத்து இயங்குவதைக் இப்போது எதையெல்லாம் துயரங்கள், நோய்கள் என குறிப்பிடுகிறீர்களோ அவையெல்லாம் அப்போது இருக்காது, வாழ்வு தித்திக்க உங்களுக்கு அனுபவமாக்கும் வாழ்வியல் கலையைத்தான் தியானம், யோகம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.
பிரபஞ்சத்தையே இயக்கிக்கொண்டிருக்கும் மையம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
நிஜத்தில், உங்களுடைய உடல் மட்டும் நோயுற்றிருக்கவில்லை. உங்களின் வாழ்வும் நோயுற்றிருக்கின்றது.
"You have a diseased body is a old story. You have diseased life. That must be cured first"
வாழ்க்கை, இறைசக்தியால் பொங்கும் கங்கை போன்றது என்றாலும், அதற்கு ஒரு குறையும் வராது என்றாலும், நம் கையில் சிக்கிய வாழ்வு என்பதனால், அது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும்.
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான வாழ்வும் அவ்வளவு முக்கியம்.
பார்க்க முடியாத மனம் எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்தான் வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.
மனம் ஒரு பொருள். வாழ்வு ஒரு பொருள்.
இரண்டும் இன்று உங்களின் அப்பாவி உடலை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கின்றன. உடலும் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. அதனால் குணப்படுத்தப் பட வேண்டியது உடலல்ல. வாழ்வு தான்.
தற்போது, தன்னால் முடிந்த அளவிற்கு, இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாக செய்ய வேண்டியதெல்லாம், இது மட்டுமே.
இன்று உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், சுதந்திரத்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனதை மட்டும் சரியாய் கையாளுங்கள்.
அதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள்.
உடலும், வாழ்வும் தித்திக்க ஆரம்பித்துவிடும்.
ஆரோக்கியமடைய ஆரம்பித்துவிடும், உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல, பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.
பார்க்க முடியாத மனம் எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்கான் வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.
அவசிய அறிவியல்
மனதிற்கு ...
மனத்தடைகளை தகர்த்து ஆனந்தமான மன அமைப்பினை உருவாக்கிட உழைக்க ஆரம்பியுங்கள்.
நடந்த நிகழ்ச்சி ...
சின்னுடைய சிறுவயதில் நடந்த ஒரு அருமையான சம்பவம். சில நிகழ்ச்சிகளை எத்தனை முறை சொன்னாலும் சலிப்பதேயில்லை. அருமையான நிகழ்ச்சிகள் அவை.
சில நிகழ்ச்சிகளை எத்தனை முறை சொன்னாலும் சலிப்பதேயில்லை. ஏனென்றால் அவ்வளவு அருமையான நிகழ்ச்சிகள் அவை.
திருவண்ணாமலையில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.
திருவண்ணாமலை நகரமாக இருக்கவில்லை. எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கோயிலில் சில நேரம் மகாபாரதம் சொல்வார்கள். பகல் நேரத்தில் மகாபாரதத்தை வயதானவர் ஒருவர் படிப்பார். இரவு நேரத்திலே அந்த ஊரில் இருக்கும் நான்கைந்து பேர் சேர்ந்து அதை நாடகமாக நடிப்பார்கள். இதைத் தெருக்கூத்து என்று தமிழில் சொல்வோம்.
அது தெருமுனையிலே நடக்கின்ற ஒரு சிறிய நாடகம். வசதிக்குத் தகுந்த அளவில் நடைபெறும். நான்கைந்து ஆண்கள் எல்லா வேடங்களிலுமே நடிப்பார்கள். அவர்களே பெண் வேஷமும் போட்டுக் கொள்வார்கள்.
அவர்களுள் வயதானவர் ஒரு உடைந்துபோன மூங்கில்துண்டு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு, கிருஷ்ணராக வருவார். அதே கோலில் ஒரு பெயிண்ட் டப்பாவைக் கட்டி, இன்னொருவர் நாரதராக வருவார். இப்படித்தான் அந்த அந்த தெருமுனை நாடகங்கள் நடக்கும். அதைப் பார்ப்பதற்கு ஒரு பத்துப் பேர்தான் வருவார்கள். அதில் வயதான பாட்டிகளும் இருப்பார்கள். பள்ளிக்குச் செல்லாமல் நான்கைந்து பிள்ளைகளும் ஓடி வந்து விடுவார்கள். அவர்கள்தான் அதைப் பார்க்கும் ரசிகர்கள்.
'மூன்று காலா? நான்கு காலா?' என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு பெஞ்ச் இருக்கும். பார்ப்பதற்கு நாலுகால் போல் இருந்தாலும், மூன்றுகால் மட்டும்தான் இயங்கும். அதன் மேல்தான் நாடகம் நடக்கும். நாடகம் துவங்கும் பொழுது பெஞ்சுக்கு முன்பாக ஒரு திரை பிடிப்பார்கள். அதில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும். அதன் வழியாகத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். சின்ன வயதில் பாரம்பரியம்மிக்க நாடகங்களை தெருக்கூத்தைப் பார்த்து பார்த்துதான் வளர்ந்தேன்.
அன்றைய திரௌபதி பற்றிய கதை வந்தது. 'திரௌபதி வஸ்திராபரணம்தான்' அன்றைய நிகழ்ச்சி.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரியும் என்று சபையிலே துச்சாதனன் தன் உடையைப் பிடித்து இழுக்க துவங்கியதும், திரௌபதி தீர்க்க குரலெடுத்து கிருஷ்ணனை அழைப்பார். திரௌபதி, "கிருஷ்ணா!" என்று கூப்பிடுவார். கிருஷ்ணர் அபயம் கொடுப்பார். அதன் பின் துச்சாதனன் பிடித்து இழுக்க இழுக்கத் துணி வளர்ந்துக்கொண்டே செல்லும். துச்சாதனன் வலுவிழந்து, களைப்படைந்து கீழே விழுந்து மயக்கமடைந்து விடுவான். இதுதான் அன்றைய நாடகத்தின் சாரம்.
அன்றைக்குக் கதையில் யார் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. சேலையைப் பிடித்து இழுக்கின்ற துச்சாதனன் சேலையின் எண்ணிக்கையைக் தவற விட்டுவிட்டார்!
அந்தக் வேண்டுமென்றால், திரௌபதியாக நடிக்கும் வயதான ஒருவர்தான் பெண்ணாக நடித்தாக வேண்டும். அவர் ஒரு ஏழு 'வாயில்' சேலைகளை உடலில் கட்டிக் கொண்டு வந்துவிடுவார். வாயில் சேலை சற்று மெல்லியவையாக இருக்கும். துச்சாதனன் ஒரு ஐந்தாறு சேலைகளைதான் இழுக்கவேண்டும். அந்த நேரத்தில் திரௌபதியாக நடிப்பவர், 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று கூப்பிட வேண்டும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பின்னாலிருந்து வந்து விடுவார். அபயம் கொடுப்பார். உடனே அந்தத் துச்சாதனன் அயர்ந்துபோய் மயங்கிக் கீழே விழவேண்டும்.
இதுதான் நடக்க வேண்டிய காட்சி. இப்படிதான் அந்த காட்சி நடக்க வேண்டும்.
ஆனால் அன்று கதையில் யார் தூங்கினார்கள் என்று தெரியவில்லை. சேலையைப் பிடித்து இழுத்த துச்சாதனன் சேலையின் எண்ணிக்கையைத் தவற விட்டுவிட்டார்!
ஏழு சேலைகளில் இவர் ஐந்து அல்லது ஆறு சேலைகளைத்தான் இழுக்கலாம். அதற்குமேல் இழுக்கக்கூடாது. ஆனால் அன்று மறந்துபோய் எண்ணிக்கையை விட்டுவிட்டார்! இழுத்துக்கொண்டே இருந்தார்.
திரௌபதியாக நடித்தவருக்கு அதற்கு மேல் பொறுமை தாங்க முடியவில்லை. சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
அந்த நான்கைந்து சேலைகளை இழுக்கும் வரை திரௌபதி, 'கோவிந்தா! கோவிந்தா! கோபாலா! மாதவா! மதுசூதனா!' என்று மட்டும்தான் கத்த வேண்டும். ஐந்தாவது சேலையையும் தாண்டி கடைசி சேலையை இழுக்கும் பொழுதுதான் 'கிருஷ்ணா!' என்று கத்த வேண்டும். அதுதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மேடைக்குள் வர வேண்டும் என்று சொல்லும் சமிக்ஞை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்துவிடுவார். என்று கூப்பிடக் கூடாது. அவரின் வேறு பெயர்களைச் சொல்லிக் கூப்பிட வேண்டும். 'கிருஷ்ணா' என்ற பெயர் கிருஷ்ணராக நடிப்பவருக்கு சொல்லப்படும் அடையாளக் குறி. அன்றைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. துச்சாதனன் எண்ணிக்கையை மறந்து ஆரம்பித்துவிட்டதால், திரௌபதியும் பொறுமை இழந்தார்.
அதுவரை பொறுமையாக, ''மாதவா, மதுசூதனா, கோவிந்தா, கோபாலா, '' என்று சொல்லிக்கொண்டிருந்தவர் ஏழாவது சேலையை இழுக்க ஆரம்பித்த உடன், ''டேய் விடுடா, டேய் விடுடா,'' என்று சப்தமிட ஆரம்பித்துவிட்டார்.
நான் கூட, "என்னடா! காலையில் இது போன்ற காட்சி கதையில் வரவில்லையே. பாரதம் படிக்கும்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வருவார் என்றுதானே சொன்னார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இங்கு துச்சாதனனுக்கும், தான் தவறு செய்கிறோமென்று புரியவில்லை. 'திரௌபதி மிக நன்றாக நடிக்கிறார்போல' என்று தானும் உணர்ச்சிப் பூர்வமாக நடிக்க வேண்டுமென்று மிக வேக வேகமாக இழுக்க ஆரம்பித்தார். திரௌபதியாக நடித்தவருக்கு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. மேடையிலேயே சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
அங்குத் திரைக்குப் பின்னால் கிருஷ்ணராக நடிக்கும் தாத்தா இதையெல்லாம் பீடி பிடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.
'கிருஷ்ணா' இப்பொழுது சொல்லவில்லையே என்று எட்டி எட்டிப் பார்த்தார். அவருடைய பீடி வேறு தீர்ந்து விட்டது. தயாராக இருந்தவர் ''இன்னும் கூப்பிடவில்லையே, '' என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அவரைக் கூப்பிட்டால்தான் அந்தக் காட்சியில் வந்து நிற்க முடியும்.
ஒரு வழியாக, வழிந்தச் சங்கடத்திலும், சச்சரவிலும் கடைசி பார்த்தால், மேடையில், இடுப்பிற்குக் கிழே 'அரைக்கால் சட்டையுடன்' இடுப்பிற்கு மேலே பெண் வேஷத்துடனும் திரௌபதி நிற்கிறார்.
இடுப்புக்கு மேலே பெண்வேஷம்! இடுப்புக்குக் கீழே ஆண் வேஷம்! என்ன செய்ய முடியும் ?
'நான், நான், நான்' என்று நினைத்துத் திட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
என்னதான் கிராமத்திற்குள் அவர்களின் கெட்டுப்போகும் இல்லையா ? வயதான பாட்டிகள் எல்லாம் சிரிக்கிறார்கள். அப்போது திரௌபதி வேஷம் போட்டவர் 'பளிச்' என்று ஸ்பான்டேனியஸாக (புறத் தூண்டுதல் இன்றி தானாகவே இயங்கும்தன்மை) ''கிருஷ்ணா!, நீ வர முடியவில்லை என்பதற்காக, பெண்ணாக இருந்த என்னை, ஆணாக மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாயே!" என்று ஒரு வசனம் பேசினார்.
அத்துணை பேரும் கைத்தட்டினார்கள்.
''நான், நான்'' என்று, தன்னைப் பற்றியே நினைக்கும் ஒரு மனிதரால் இவ்வளவு இயல்பாய் செயலாற்ற முடியாது. பைட்டுப்புழு போன்று தனக்கென்று ஒரு கூடுகட்டி வைத்துக் கொள்வார்கள். எதிர்பாராத விதத்தில் வருகிற சூழ்நிலைகளை அவர்களால் கையாள முடியாது.
'நான், நான், நான்' என்று நினைத்துத் திட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றவர்கள் தான் வாழத் தெரியாதவர்கள்.
தமிழில் 'வாழாவெட்டி' என்று ஒரு வார்த்தை உண்டு. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். கணவரோடு வாழாமல் விட்டு விட்டவர்கள் வாழாவெட்டிகள்.
ஒருவகையில், எல்லோருமே வாழாவெட்டிகளாகத்தான் இருக்கிறோம். 'நான், நான், நான்' என்று தன் மையத்தையே பிடித்து இயங்குகின்ற மனிதர்கள் வாழாவெட்டிகளாகத்தான் இருக்கிறார்கள்.
அவர் அவமானத்திற்கு உள்ளாகவே இல்லை. நிலை தடுமாறவே இல்லை.
இதைத்தான் 'நடைப்பிணமாகத் திரிதல்' என்று சொல்லுவோம்.
அகங்காரத்தாலே இறுகிப்போய், சுதந்திரமாகச் செயல்படுகின்ற மன அமைப்பு இல்லாமல் போவது.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ...
திரௌபதியாக நடித்தவர் படிக்காதவர். ஒருவேளை நாம் அந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் ? ஒன்று திரைக்குப் பின்னால் ஒடிப்போய் ஒளிந்திருப்போம். இல்லையென்றால் துச்சாதனனை மேடையிலேயே வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருப்போம். இல்லையெனில், 'கிருஷ்ணா, உன்னை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். மேடையிலேயே என் மானத்தை வாங்கி விட்டாயே என்று திட்டியிருப்போம்.' ஆனால் அவர் எந்த விதத்திலும் அவமானத்திற்குள்ளாகவே இல்லை. துளிகூட நிலை தடுமாறவே இல்லை.
அது மிக அருமையான விஷயம். அவர் தடுமாறிப் போயிருந்தால், அந்தச் சூழ்நிலையை, இயல்பாகச் சமாளித்திருக்க முடியாது. செயலாற்ற முடியாது.
தடுமாறி இருந்தால், உடனடியாக முடியாது. 'பளிச்' என்று யோசனை வந்திருக்கவே முடியாது.
இப்பொழுதும் எனக்கு அந்தக் காட்சி ஞாபகம் இருக்கிறது. முகத்தில் மஞ்சள் பூசி, சடை முடிந்து, தலையில் பூ வைத்து, இடுப்புக்கு மேலே இரவிக்கை அணிந்து பெண் வேஷத்துடனும், இடுப்புக்குக் கீழே அரைக்கால் சட்டையுடன் திரௌபதியாக நடித்தவர் நின்றார்.
நம்மை இந்த வேஷத்துடன் ஒரு மேடையில் நிறுத்தினால், எப்படி இருந்திருக்கும் ? கட்டாயமாக இந்த அளவு சமயோசிதம் நமக்கு இருந்திருக்காது.
அவரிடமிருந்த ஒரு அருமையான குணம்… அவர் கிராமவாசியாக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும், 'நான், நான்' என்று தன்னையே மையமாக வைத்து அவர் யோசிக்கவில்லை. அவர் வாழ்வியலை வாழ்ந்தார். சுதந்திரமான மன அமைப்பு அவருக்கு உயிரோடு இருந்தது.
ஜமான சுதந்திரம்
எதிர்பாராத சூழ்நிலையிலும், மிக எளிமையாக, மிக இனிமையாகக் கையாளத் தெரிந்து, எப்போதும் இனிமையாக வாழுகின்ற சுதந்திர மன அமைப்பைப் பெற்றிருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக குணம்.
சுதந்திரத்தன்மையோடு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு நிகழ்ச்சியை, ஒரு சம்பவத்தை, முக்கியமாக எதிர்பாராமல் நிகழும் சம்பவத்தை எதிர்கொள்வதற்கு ஒரு மிகப் பெரிய வைராக்கியவாதியினால், தியாகியினால் மட்டும்தான் முடியும்.
எவ்வளவு பெரிய நல்லது நடந்தாலும், மற்றவர்களுக்கு ஒரு வினாடி தான் 'அது நல்லது' என்று தோன்றும். அதற்குப் பிறகு என்ன செய்வோம் ?... "சரி பரவாயில்லை அது அப்படித்தான்பா," என்று சாதாரணமாக விட்டுவிடுவோம்.
அனால் ஒரு சின்னக் கெட்டது நடந்தாலும், அதை சாதாரணமாக விடுவதில்லை. "அதற்கடுத்து என்ன நடக்கப் போகிறதோ? அதற்குப்பிறகு என்ன ஆகுமோ? அதற்குப்பிறகு எப்படி இருப்போமோ?' என்று கவலைப்படுவோம்.
பிறகு வளர்த்து மிகச் சிறிய தீமையைக்கூட, மிகப் பெரிய தீமையைப் போல பாவிப்போம். அதற்குப்பிறகு நாம் என்ன செய்வோம் என்று நமக்கே தெரியும். ஆழமான துக்கத்தை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டு விடுவோம்.
ஒரு முடிவுக்கு எடுத்துவிட்டு, அதன்பிறகு நடக்கும் விஷயங்களைப் பார்ப்பது என்பது, பச்சைக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்ப்பது போன்று.
ஒரு வேண்டுமென்றால், தொலைக்காட்சியில் வரும் நாடகத்திலோ, நிகழ்ச்சியிலோ வில்லன் போன்று வரும் கணவரைப் போல பாவித்து, நாடகத்தில் வந்தது போன்றே, உங்கள் கணவர் ஏதேனும் ஒரு நாளில் அலுவகத்திலிருந்து தாமதமாக வந்திருப்பார். அப்போது அவர் ஏன் லேட்டாக வந்தார்? என்று முதலில் விசாரிக்க மாட்டோம்.
தொலைக்காட்சியில் மீதியிருக்கும் வெறுப்பை அப்படியே இவர் மீது திருப்பி விடுவீர்கள். அந்த வில்லன் போன்றே இவர் நடந்துகொள்வது பற்றி கற்பனை செய்துக்கொண்டு, அவரிடம் உடனே சத்தம் போட ஆரம்பித்து விடுவீர்கள்.
பதிலுக்கு அவரும் என்ன செய்வார்? அவரும் ஏற்கனவே அடக்குமுறை பார்த்திருப்பார் தானே? நீங்கள் கேட்பதற்குப் பதில் சொல்லாமல் பதிலுக்குப் பதிலடியாக என்ன செய்வார்? ''என்னை நீ அடக்குகிறாயா? நான் என்ன செய்கிறேன் பார்?'' என்று அவர் ஒரு பக்கம் சத்தம் போட ஆரம்பிப்பார்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ... நாம் எதை வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, எதைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். உண்மையில் யாரும் நடக்கும் விஷயங்களை அப்படியே நிஜமாக பார்ப்பது இல்லை.
இரண்டு விஷயம் இருக்கின்றது. நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு, பிறகு முடிவுக்கு வருவது. இரண்டாவது, ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டு, அதற்குப் பிறகு நடக்கின்ற விஷயங்களைப் பார்ப்பது.
ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதன்பிறகு நடக்கும் விஷயங்களைப் போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்ப்பது போன்றது.
பச்சைக் கண்ணாடியை போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்த்தால் உலகம் எப்படித் தெரியும் ?
பச்சையாகத்தான் தெரியும்.
இதேபோன்றுதான் தெரிகிறது. நாம் எதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகிறோம். வாழ்க்கையே துக்கம், சோகமயம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். 'என் வாழ்வில் நடந்த துக்கங்கள்' என்று ஒரு 10, 15 விஷயங்களை நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்கிறோம். ஏற்கனவே இப்படி வாழ்க்கையில்நடந்த 10, 15விஷயங்களைமனதில் ஆழமாக பதியவைத்துவிட்டு, ''வாழ்க்கை என்றாலே இப்படித்தான்'' என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். துக்கமயம், வாழ்க்கை என்றாலே சோகமயம் என்கின்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
எதிர்மறை வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்க, உபயோகிக்க உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சின்னத் தடங்கல்கூட மிகப்பெரிய தோல்வியைப் போல் உங்கள் மனதற்குத் தோன்றும்.
அதுமட்டுமல்ல! சிலர் தனக்குத்தானே மீண்டும், மீண்டும் சில வார்த்தைகளைச் சொல்லிக் கொள்வார்கள். "நான் எதைத் தொட்டாலும் உருப்படாது. நான் என்ன சொன்னாலும் நடக்காது. நான் எங்கு போனாலும் விளங்காது, '' என்று.
இப்படி எதிர்மறை வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்க, உபயோகிக்க உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சின்னத் தடங்கல்கூட மிகப்பெரிய தோல்வியைப் போல் உங்கள் மனதிற்குத் தோன்றும்.
முதலில் ஒரு 1000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால் சின்னதாக துக்கம் வர ஆரம்பிக்கும். அந்தத் துக்கம் வரும் போது நீங்கள் ஏற்படுத்துகின்ற எண்ணப்பதிவுகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ?
வரும்போது ஆழமாக எதிர்மறையான எண்ணப்பதிவை ஏற்படுத்தி வைப்பீர்கள்.
'நான் எதைத் தொட்டாலும் உருப்படாது. நான் தொட்டால் இப்படிதான் நடக்குது. நான் எதைத் தொட்டாலும் ராசியே இல்லை, '' என்று உங்களுக்கு நீங்களே ஒரு சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி வைத்துக் கொள்வீர்கள். அந்தச் சுயபச்சாதாபத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு, 1000 ரூபாய் கூட நஷ்டம் ஆக வேண்டாம். ஒரு 100 ரூபாய் நஷ்டம் வந்தாலே, அதே வார்த்தைகளை மீண்டும், மீண்டும் சொல்லி, உங்களுடைய துக்கத்தை நீங்களே அதிகமாக்கிக் கொள்வீர்கள்.
கவலை என்பதும், சோகம் என்பதும் ஒரு மனப்பழக்கம்.
அதற்குப்பிறகு 10 ரூபாய் நஷ்டம் வந்தாலும், திரும்பவும் உங்களுக்கு நீங்களே சொல்வீர்கள். 'ஐயோ! இப்படியே நடந்துட்டு இருக்கே, '' என்று நொந்துக்கொள்வீர்கள். அப்படி அப்படி நடக்கத் துவங்கிய பிறகு நஷ்டம் ஏற்படாவிட்டாலும் இயற்கையாகவோகவே துக்கமாக, மந்தமாக இருக்கத் துவங்கிவிடுவீர்கள்.
கவலை என்பதும், சோகம் என்பதும் ஒரு மனப்பழக்கம்.
நமக்குள் இருக்கும் தெளிவு, நமக்குள் இருக்கும் ஞானம் நமக்குத் தெரியாதவரை சோகத்திலேயே சூழ்ந்திருப்போம்.
எந்தத் துக்கத்தில் ஆழ்ந்தாலும், அந்தத் துக்கத்தில் இருந்து நாமே எழுந்து வருகின்ற அந்தச் சுயமான தற்காப்பு சக்தி நமக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் வரை, மனம் சோகமயமாகத்தான் இருக்கும்.
அப்போது எப்பேர்ப்பட்ட மாட மாளிகையில் இருந்தாலும், எல்லா விதமான சுகத்தோடு இருந்தாலும் மனம் மன உளைச்ச்சலோடு இருப்பது தவிர்க்க முடியாகது.
உலகத்தில் இருக்கும் எல்லாவிதமான சுகத்தோடு, பெரிய மாடமாளிகையில் இருந்தும்கூட, பலர் கோபுரத்தில் இருந்தும்கூட துக்கத்தில் இருக்கிறார்கள். அப்படி இல்லாமல், மிகவும் சாகாரண எளிமையான வாழ்க்கையில் 'ஆனந்தமயமாக' இருப்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்.
துக்கமோ, ஆனந்தமோ வெளியில் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தது அல்ல. உள்ளுக்குள் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது என்பது நாம் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
இந்த வாழ்க்கையை கருத்துக்களை உத்சாகத்தோடும் உங்களுக்குள் சக்தி' மனதிற்கு அதிகமாகும். நிஜமான சுதந்திரம் பிறக்கும்.
துக்க எதிர்ப்பு சக்தி
(நோய் எதிர்ப்பு சக்தியைப் போல, துக்க எதிர்ப்பு சக்தி ஒரு மனிதருக்கு அடிப்படையான தேவை.
ஒரு சின்னக் கதை...
ஒரு குருவும், சீடரும் ஆற்றில் குளிக்கச் சென்றார்கள். சீடர் திடீ ரென்று ஆற்றில் தவறி விழுந்துவிட்டார். ''குருவே காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்,'' என்று சீடர் சப்தமிட்டார்.
குரு சொன்னார், "முட்டாளே! எழுந்து நில்," என்று. சீடரோ "ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! ஏதேதோ சொல்கின்றீர்களே? முதலில் என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று மீண்டும் அலறினார்.
குரு சொன்னார், "உன்னாலேயே உன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். எழுந்து நில்''.
சீடர் மீண்டும் சப்தமாக, ''குருவே, உங்கள் வேதாந்தத்தை எல்லாம் அப்புறம் பேசுங்கள். உங்கள் அறிவுரையை எல்லாம் அப்புறம் சொல்லுங்கள். முதலில் என்னைக் காப்பாற்றுங்கள், ' என்று கெஞ்சினார்.
குரு சீடரை விடவும் சப்தமாக, "எழுந்து, நில்!" என்று கட்டளையிட்டார். அவர் சொன்ன வேகத்தில், சீடர் பயந்து போய் எழுந்து நின்றார். நின்று பார்த்தால், தண்ணீரே முட்டி அளவு ஆழம்தான் இருந்தது. எழுந்து நின்று பார்த்தப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது, தண்ணீர் முட்டி அளவு ஆழம்தான் இருக்கிறது என்று.
உண்மையிலேயே பலருடைய வாழ்க்கையிலும், துக்கமான மன அமைப்பை உருவாக்கிக் கொள்வதால், துக்கத்தை ஈர்க்கத் துவங்கிவிடுகிறீர்கள்.
நேரத்தில், சிறிய பிரச்சினைகளிலேயே சிக்கி விழுந்து விடுகிறார்கள். அதிலேயே சிக்கித் தவிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்து நிற்கும் போதுதான் தெரியும், தண்ணீர் மொத்தமும் முட்டிக்கால் அளவு ஆழம் தான் என்று.
முட்டி அளவு ஆழம் உள்ள தண்ணீரில் விழுந்து தத்தளிக்கின்ற சீடரைப் போல, சிறு சிறு பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு கீழே விழுந்து தத்தளிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.
உண்மையிலேயே உங்களை அழிக்கின்ற அளவிற்குப் பிரச்சினைகள் வாழ்க்கையில் வருவதே இல்லை. அதாவது பிரச்சினைகள் ஒரு அடிப்படையான தேவைப்படுகிறது.
பொதுவாக நம் வாழ்க்கை முறைகளையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், நம்மை அழிக்கின்ற அளவிற்கு அதன் மூலமாக பிரச்சினைகள் வருவதே இல்லை. ஆனால், இருக்கின்ற அந்தச் சில பிரச்சினைகளையே பூதாகாரமாக மாற்றிக் காண்பித்து, நம்முடைய வாழ்க்கையையே இழந்தது போன்று ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம். இது நம் மனத்தின் பழக்கமாக ஆகிவிட்டது.
துக்கமான மன அமைப்பை உருவாக்கிக் கொள்வதால், துக்கத்தை ஈர்க்கத் துவங்கிவிடுகிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில், நான்கு திசைகளில் இருந்தும் துக்கத்தைத் தருகின்ற எண்ணங்களையும், துக்கத்தைத் தருகின்ற செய்திகளையும்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
மனதிற்கு இருக்கின்ற ஒரு தவறான பழக்கம் என்னவென்றால், யாராவது ஒருவர் கெட்டுப் போய்விட்டார்கள் என்று ஒருவரைப் பற்றி மற்றவர் சொல்வதைக் கேட்பதில் ஒரு ஆனந்தமான சுகமடைகிறது. யாராவது ஒருவருக்கு துக்கம் வந்துவிட்டால், அதைக் கேட்பதில் அவ்வளவு இனிமை இருக்கின்றது.
வெளியில் மற்றவர்களுக்கு முன்னால் மட்டும், வார்த்தையளவில் வேண்டுமென்றால் இதைச் சொல்லுவோம், 'இப்படி ஆயிடுச்சா' என்று. ஆனால் மனதிற்குள்! 'ஆகட்டும்!' பண்ணியிருக்கான் இவன். இவனுக்கு இது வேண்டும்' என்று நினைப்பதுண்டு.
அதாவது அந்த இடத்தில் சோகமாகதான் இருக்க மேம்போக்காகத் துக்கமாக இருப்பதாகக் காண்பித்துக் கொள்வார்கள். முகத்தளவில் ஒரு சோகத்தைக் காண்பிப்போமே தவிர, "ஒருவர் இருக்கிறார். துக்கத்தில் ஒருவர் சோகத்தில் இருக்கிறார், '' என்னும் அந்தச் செய்தி ஒருவருக்குள் குளீரமான இனிமையையே தருகிறது.
நல்ல விஷயங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறோமா? திரும்பத் திரும்பப் படிக்கிறோமா?
அதனால்தான் என்ன செய்கிறோம் ? வேண்டிச் சென்று பக்கத்து வீட்டு விஷயத்தை விசாரிக்கிறோம். யாராவது நம் தெருவைச் சேர்ந்த ஒருவர் வியாபாரத்தில் நொடிந்து போய்விட்டார். அவர்கள் வீட்டில் ஒரு தவறு நடந்துவிட்டது என்றால் உடனே என்ன செய்வோம் ?
அதைப்பற்றி பேசுவதற்கென்றே இரண்டு நாள் செலவு செய்வோம்.
நேர் விசாரணை, குறுக்கு விசாரணை, பின்முக விசாரணை என்று 10 பேர் மூலமாக அதே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கேட்போம். எங்காவது ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. ஒருவருக்கு நல்லதாக இருக்கிறதென்றால் அதைத் திரும்பத் திரும்ப கேட்கமாட்டோம்.
ஏதேனும் கேட்கிறோமா? திரும்ப திரும்பப் படிக்கின்றோமா?
கிடையாது. ஏதோ ஒரு இடத்தில் ஒரு நல்லது நடந்து உள்ளது என்றால், என்ன செய்வோம் ?
''ஓ! அப்படியா?'' என்று அங்கிருந்தே நகர்ந்து போய் விடுவோம்.
ஏதாவது ஒரு இடத்தில், ஒரு மன்றத்தின் சார்பாக பத்து மாணவர்களுக்குப் புக்குகம் சேவை நோக்கில் அளிக்கப்படுகிறது என்றால் அதிகப்பட்சமாக என்ன செய்வீர்கள் ? பத்து மாணவர்களுக்குக் கல்வி உதவி அளிக்கப்படுகிறது' என்ற செய்தியைச் சாதாரணமாகக் கேட்பீர்கள்.
துக்ககரமான செய்திகளை சேகரிப்பதிலும், அதற்காக முக்கியத்துவம் அளிப்பதிலும் நாம் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவு செய்கிறோம்.
இதுபோன்ற செய்திகள் என்றால், அது தலைப்புச் செய்தியாகவும் வருவதில்லை. அது ஒரு நல்ல செய்தியாக நமக்கும் தோன்றாது. அதைத் திரும்பத் திரும்ப நாம் கேட்கமாட்டோம். அதை அப்படியே கேட்டாலும் என்ன நினைப்போம் ? அதிகபட்சம் "யார் கேட்போம், என்ன சேவை செய்யப்பட்டது, அது எத்தனைப் பேருக்கு சென்று சேர்ந்தது, யார் அதைச் செய்தார்கள் என்று மேற்கொண்டு விசாரணை செய்வதும் இல்லை. அதற்கான ஒரு ஊக்குவிப்பும், சின்ன மருந்துக்குக்கூட வெளிப்படுத்துவதில்லை.
ஆனால், எங்காவது ஒரு விபத்து நடந்துவிட்டது, எங்காவது ஒரு பத்து பேர் இறந்துபோய் விட்டார்கள், ஏதேனும் துக்கமான விஷயம் நடந்துவிட்டது என்றால்...
உடனே என்ன செய்கிறோம். அதை மீண்டும், மீண்டும் கேட்கின்றோம். அதை மீண்டும், மீண்டும் விரிவாகத் தெரிந்து கொள்கின்றோம்.
அதில் ஆழமான கவனத்தைக் காட்டுகின்றோம்.
நம்முடைய வாழ்க்கையில் நேரடியாகத் தொடர்புடையவர்களுக்கு, நம்முடைய உற்றார், உறவினர்களினாலேயே நல்ல விஷயம் நடந்தால், அதைக்கூட அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஆனால், அதே மனிதர்கஷ்டத்தில் இருக்கிறார் என்றால், ஒருவரின் வீட்டில் ஒரு பிரச்சினை வந்துள்ளது என்றால், உடனே என்ன செய்வோம் ? அதைக் கேட்பதிலும், அதைப் பரப்புவதிலும் ஒரு ஆழ்ந்த ஆனந்தத்தையும், சுகத்தையும் காண்கின்றோம்.
சுபாவத்தினாலே, இயற்கையாகவே அவ்வாறு செய்யத் துவங்குகின்றோம். துக்ககரமான செய்திகளை உள்வாங்கி, வாங்கி உள்ளேயே பூட்டி வைக்கின்றோம். இந்தத் துக்ககரமான செய்திகளை வாங்கி, வாங்கி உள்ளே வைக்கும் பொழுது, ஒரு சின்ன துக்கம் வந்தால்கூட எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து வைத்து, பெரிய துக்கமாக, பூதாகாரமாக பார்க்கின்றோம்.
சின்ன துக்கம் நடந்தாலும் அதில் இருந்து மேலே வருவதற்கான சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் அதே துக்கத்திலேயே மாட்டிக் கொள்கின்றோம். துக்கம் நடப்பதற்கு முன்பே, அந்தத் துக்கம் நடந்தது போன்று அழ ஆரம்பித்து விடுகின்றோம்.
பாம்பு கடித்து இறந்தவர்கள் என்றால், பாம்பு கடித்த பயத்தாலேயே இறந்தவர்கள் இருப்பார்கள்.
பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நம்முடைய பக்தர் ஒருவர் மருத்துவராக கிராமப்புற பகுதிகளில் சேவை செய்து வருகிறார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
சின்ன துக்கம் நடந்தாலும் அதில் இருந்து மேலே வருவதற்கான சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் அதே துக்கத்திலேயே மாட்டிக் கொள்கின்றோம்.
''எங்கள் ஊரில் விவசாயிகள் வயலில் வேலை செய்யும்போது பலமுறை இதுபோன்று பாம்பு கடித்துவிடும். அப்படிப் பாம்பு கடித்து மக்கள் இறப்பது சகஜமாக இருந்தது,'' என்று சொன்னார் அவர்.
அப்போது அவரிடம் கேட்டேன், ''ஐயோ! பாம்பு கடிக்கான மருந்து ஏதும் அந்த ஊரில் இல்லையா?"
மருத்துவர் கடித்தவுடன் அழைத்து வருவார்கள். அப்படி அழைத்து வருபவர்களில் பெரும்பாலானோருக்கு அந்த விஷம் உடலில் பரவியே இருக்காது.
ஆனால், ''பாம்பு கடித்துவிட்டது' எனும் அதிர்ச்சியில்தான் அவர்களின் இதயம் நின்றுவிடுகிறது. கார்டியாக் அரஸ்டாகிவிடுகிறது. (Cardiac arrest)
எந்த ஒரு விஷமுடைய பாம்பு கடித்திருந்தாலும், விஷமில்லாத பாம்பு கடித்திருந்தாலும், அந்த விஷம் உடலில் முழுவதுமாகப் பரவுவதற்குச் சிறிது நேரமாகும்.
சில நேரங்களில் விஷமில்லாத பாம்புகள் அவர்களைக் கடித்தால் இதயம் நின்று போய்விடுகிறது, '' என்று சொன்னார்.
நம்முடைய வாழ்க்கையிலும் பார்த்தீர்களென்றால், நடப்பதற்கு முன்பாக, நம்முடைய மன ரீதியான பிரமையினாலேயே, பல பல நேரத்தில் நாம் துக்கத்தையும், சோகத்தையும் வரவழைத்துக் கொள்கின்றோம்.
உண்மையிலேயே நம் ஒவ்வொருவருக்கும், நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமாக வாழும் இருக்கிறது.
அதை நம்பாமல், அதை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்க்கையை வாழும் பொழுதுதான் துக்கமே ஆரம்பிக்கிறது.
எப்படி விஷம் இருக்கிறதோ, அதேபோன்று துக்க எதிர்ப்புச் சக்தியும் இருக்கிறது. ஆனால் அதை நம்புவதற்கு நாம் யாரும் தயாராக இல்லை. அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. அதனால்தான் மீண்டும், மீண்டும் நாம் மனதைச் சோகமயமாக வைத்திருக்கின்றோம்.
அதற்குத் தீர்வு ...
சோக மயம் சுய மயமாக ...
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார், "சாராயம் குடித்தவனை உடனடியாக போதை தெளிவிப்பதற்கான வழி, அவனை, சாதம் வடித்த கஞ்சியைக் குடிக்க வைப்பதுதான். சாதம் வடித்த கஞ்சி குடிக்கவைப்பதுதான் போதை போகும், '' என்பார்.
அதேபோன்று துக்கமயமான மன அமைப்பு உடையவராக விடுபடுவதற்கு வழி, ஞானக் கருத்துக்களை படிப்பதுதான். அது அளிக்கும் புத்தகங்களை மீண்டும், மீண்டும் படித்தல், கருத்துக்களைக் கேட்டல் என்பதை செய்ய வேண்டும்.
இதை நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாற்றிவிட்டால் போதும். இது வாழ்க்கையை ஆனந்தமயமாக்கும் சாதனையின் சூட்சுமம்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்.
சின்னதாக ஒரேயொரு அறிவுரை. இந்த அறிவுரையினால் என்ன பலன் என்று கூட சொல்கிறேன்.
இதை அறிவுரை என்றுகூட சொல்ல முடியாது.
வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்கான ஒரு நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்.
ஏனென்றால், அவர்கள் நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்து கவலைப்படுகிறார்கள்.
உண்மையில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அவர், நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருமே மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட ஒரு சரியான சொல், வாழ்க்கையையே மாற்றும் ஒரு பெரிய கருவி, மிகப் பெரிய சாதனம்.
மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்த அறிவுரையை உங்களுக்கு ஒருவர் சொன்னார்கள் என்றால், அப்பொழுது அது உங்கள் மனதில் பளிச்சென்ற மாற்றத்தை தந்தால், எந்த அளவுக்கு அதனால் உங்கள் மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைக்கும், என்பதை யோசித்துப் பாருங்கள்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், யாராவது உங்களுக்கு இந்த அறிவுரையோ, தெளிவையோ கொடுத்தார்கள் என்றால், 'நீ, அவர் உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று கவலைப்படாதே. அவரே கவலைப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்.
நீ அவரைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று நினைத்து, அவரும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்'' என்று யாராவது தெளிவு சொன்னார்கள் என்றால், அது அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய உத்சாகமாகவும், துக்கத்திற்கான மருந்தாகவும் இருக்கின்றது.
அதேபோலவே நம்முடைய வாழ்க்கையில் சோகங்கள் வரும் போதெல்லாம், துக்கங்கள் வரும் போதெல்லாம், ஒரு தெளிந்த கருத்து, தெளிந்த அறிவுரை நமக்கு கிடைக்குமானால், அந்த அறிவுரை வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும்.
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட ஒரு சரியான சொல், வாழ்க்கையையே மாற்றும் ஒரு பெரிய கருவி, மிகப் பெரிய சாதனம்.
நம்முடைய வாழ்க்கையிலும், சரியான கருத்துக்கள் துக்கமாக இருக்கும் போது வந்து சேர்ந்தால், அது நம்முடைய துக்கத்தையே மாற்றி விடும்.
இந்தத் தெளிந்த கருத்துக்களை மீண்டும், மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் கேட்டோமானால், கடைப்பிடித்தோமானால், சோகமயமாக இருக்கின்ற மனம் சுகமயமாக மாறும்.
எப்படி இது வரையிலும் துக்கமயமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாக இருந்ததோ, அதேபோன்று ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ்வதும் சாத்தியமே.
ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், துக்கத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும் மனதை முதலில் நிறுத்தவேண்டும். ஆனந்தமயமான மனநிலையை உருவாக்க சக்தியும், புத்தியும் செலுத்த வேண்டும்.
ஆனந்தமான மனஅமைப்பிற்காக உழைக்கத் துவங்குங்கள். ஆனந்தமாக்குவதற்கான மிக எளிய நுட்பம்.
எவ்வளவு மனநிலைக்காக உழைக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக ஆனந்தமான வாழ்க்கையை வாழத் துவங்கிவிடுவீர்கள்.
ஆனந்தத்தின் திசை நோக்கி நீங்கள் திரும்பினால் போதும், துக்கத்தின் பிடி தளர்ந்துவிடும். உங்களை ஆனந்த சக்தி ஆட்கொண்டுவிடும்.
மீண்டும், மீண்டும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதினால், மீண்டும், மீண்டும் நம்மை நாமே அளவுக்குக் குறைவாக எடை போடுவதனால்தான், நாம் இப்படி இருக்கின்றோம்.
நமக்குள் இருக்கும் தடைகள்தான், நமக்குள்ளிருக்கும் அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தாமல் தடுக்கின்றது. அந்த மனத்தடைகளை நாம்தான் தாண்டி வெளிவர வேண்டும்.
''ஆடு தடை, மாடு தடை, மனைவி தடை, மக்கள் தடை என்பவரெல்லாம், தங்கள் மனத்தடையை வேரருக்காதவர்கள் சொல்லும் பேச்சு,'' என்று சொல்வார்கள்.
மனதிற்கான அவசியஅறிவியல், தன் மனத்தடைகளை தேடிக் கண்டுபிடித்து தானே அதிலிருந்து வெளிவருவதே !
துக்கத்தை ஈர்க்கும் மன அமைப்பைத் தகர்த்து, மனத்தடைகளைத் தகர்த்து ஆனந்தமயமான மன அமைப்பை உருவாக்கிட உழைக்க ஆரம்பியுங்கள்.
Every action has an equal and opposite reaction என்பது அறிவியல் விதி.
எப்படி இது நாள் வரை துக்கமாக வாழ்வது சாத்தியமானது என்று இருந்ததோ, அதேபோன்று ஆனந்தமாக வாழ்வதும் சாத்தியமே!
ஆனந்தத்தின் திசை நோக்கி நீங்கள் திரும்பினால் போதும், துக்கத்தின் பிடி தளர்ந்துவிடும். உங்களை அனந்த சக்தி ஆட்கொண்டுவிடும்.
அவசிய அறிவியல்
என்ன நிகழ்ந்தாலும், அதை வரவேற்கும் ஜீவன் முக்தராய் வலம் வாருங்கள்.
Part 2: Necessary Science
பிரபஞ்ச சக்தியின் பாகம் நீங்கள்
ஒரு பெரிய அலை எழுந்த பொழுது, அந்தக் கடற்கரை ஓரமாக வாழ்ந்து வந்த சிப்பியைக் கடலுக்குள் அழைத்துச் சென்றது. அந்தச் சிப்பியும் அந்த அலையின் போக்கிலேயே ஒத்துழைத்தது. அதனால் அந்தச் சிப்பி அலைக்குள் அழகாக மிதந்து சென்றது. கடலில் அழகாக மூழ்கி, குதித்து விளையாடி, குளித்து, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டது. கடலோடு ஒன்றி சக்திமயமாக மாறியது.
நீங்கள் மிகப்பெரிய சக்திதான் என்பதை நம்பினால் போதும்.
அதேபோன்று இன்னொரு சிப்பியும் இருந்தது. ஆனால் அந்த இன்னொரு சிப்பியோ, கடலைப் பார்த்து, ''ஆ! உன்னை எப்படி நம்புவேன் ? நீ என்னை ஏமாற்றிவிடுவாய் உன்னைப்பற்றித்தான் எனக்குத் தெரியாதே! எப்படி நம்புவது?' என்று கடலை நம்பாமல், கடலுக்குள் செல்லாமல் தனியே இருந்தது. அதன்பின், கரையில் இருக்கும் மணலையே நன்றாகப் பிடித்துக் கொண்டு, இரண்டு, மூன்று கூழாங்கற்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வாழத்துவங்கியது.
அவற்றையே தனது வீடு என்று நம்பிக்கொண்டு, அதை விட்டு வெளியே வராமல் தீவுப்போல் இருந்தது. "இதுதான் எனக்கு பாதுகாப்பு, " என்று நினைத்து, தன்னைச் சுற்றி ஒரு சிறையை உருவாக்கிக் கொண்டது. ஆனாலும், இந்தப் பேரலை, சிப்பியின் மீது இருந்த கருணையால், சிப்பியை அந்தச் சிறையோடு சேர்த்து தன்னோடு உள்ளே அடித்துக்கொண்டு சென்றது.
ஆழமாகப் பார்த்தோம் என்றால், இரண்டு சிப்பிகளுக்கும் இடையே, ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. ஒத்துழைப்பு தந்த சிப்பி, ஆனந்தத்தோடு கடலில் மூழ்கி, குதித்து கும்மாளமிட்டது.
''எனக்கு பாதுகாப்பு வேண்டும், '' என்று தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு, கடலோடு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தன்மையில் சிக்கிய சிப்பி, மிகவும் கஷ்டப்பட்டது. அந்த எதிர்ப்பினால் ஏற்பட்ட துக்கத்தை அனுபவித்தது.
பிறகு இறுதியில் அதுவும் அதே கடலில் தான் கரைந்தது.
இறுதியில் அந்த இரண்டு சிப்பியுமே கடலில் கரைந்தது. இரண்டு சிப்பிகளுடைய வரலாறும் ஒன்றேதான். ஒரே வரியில் எழுதிவிடலாம். 'சிப்பிக் கடலுக்குள் கரைந்தது' என்ற ஒற்றை வரிதான் அவற்றின் மொத்த வரலாறும்.
தன்னைச் சரணாகதி செய்த முதல் சிப்பியின் வரலாறு, ஓரிரண்டு வார்த்தையில் இருக்கும். 'ஒரு சிப்பி இருந்தது. பொங்கும் பிரபஞ்சப் பேரலையோடு அது கலந்தது, '' என்றிருக்கும்.
இரண்டாவது சிப்பியினுடைய வரலாறு, 'ஒரு சிப்பி இருந்தது. அது தன்னைக் கடந்த சக்தியோடு கலக்க அழைக்காமல் தடையை ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனாலும் பிரபஞ்சப் பேரலையில் வேறு வழியில்லாமல் கரைந்தது, '' என்றிருக்கும்.
எது எப்படி இருந்தாலும் இரண்டினது வரலாற்றையும் பார்த்தீர்களென்றால். அதில் ஒரே ஒரு வார்த்தை வித்தியாசமாக இருக்குமே தவிர, வேறு எதுவுமே வித்தியாசமாக இருக்காது. ஏனென்றால் இரண்டுமே இறைசக்தியின் பாகங்கள்.
பிரபஞ்ச சக்தி இரண்டிற்குமே வாழ்க்கையாக வந்து உதவியது. அதை எப்படிச் சிப்பிகள் பயன்படுத்திக் கொண்டது? என்பதைப் பொறுத்து வித்தியாசம் நிகழ்ந்தது. இரண்டு சிப்பிகளுக்கும் ஒரே வாய்ப்புதான் கிடைத்தது. அவை அந்த வாய்ப்பை அணுகிய விதத்தைப் பொறுத்து அந்த சிப்பிகளின் வாழ்வு வடிவமைக்கப்பட்டது.
உங்களுக்குள்ளேயே இருக்கும் வரம் தரும் சக்தி உண்டு
இராமகிருஷ்ணரின் அழுதமொழியில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முறையாவது அவர் சொல்கின்ற உபதேசம் இது…
''சிறுபிள்ளைபோல், ஆழ்ந்த, தீவிரமான ஏக்கத்தோடு, உருகிய மனநிலையோடு இறைவனை நோக்கிப் பிரார்த்தியுங்கள்''.
ஏதோ ஒரு காரணத்தினால், பிரார்த்தனை நமக்கு அளிக்கின்ற பலத்தைச் சமூகம் நம்மிடமிருந்து அழித்துவிட்டது.
பிரார்த்தனை என்றால் என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் களிமண்ணால் செய்த ஒரு 'எலி'யாக இருப்பதாகப் பாவனை செய்யுங்கள். இப்போது, அந்த எலி, எலியாக இருக்க விரும்பவில்லை 'புலி'யாக மாற விரும்புகிறது.
அப்போது இந்த எலி முதலில் என்ன செய்ய வேண்டும் ?
திரும்பவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
"ஒரு வீடு வேண்டும், கார் வேண்டும்" என்று கேட்டாலும், நீங்கள் வீடுபேறு வேண்டும் எனும் அந்த மேம்பட்ட நிலையைத்தான் கேட்கின்றீர்கள்.
அதாவது களிமண்ணாக மாற மாற வேண்டும். அதற்குப் பிறகே அந்தக் களிமண்ணிற்கு புலியாக வடிவம் கொடுக்கப்பட முடியும்.
அதேபோல், தன்னை இந்த மாற்றத்திற்கு அனுமதிக்கின்ற எலிகள் எல்லாம் அந்த செயல்முறையில் எலியாக இருக்கின்ற சிலை நிலையிலிருந்து நொறுங்கி, களிமண்ணாக மாறி, புலி என்கின்ற அச்சிற்குள்ளே நுழைந்து, புலியாக வெளிப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தான் பிரார்த்தனை.
நீங்கள் இப்போது மனிதராக இருக்கிறீர்கள். எப்படியும் ஒரு ஒரு மேம்பட்ட நிலையுடைய மனிதராக நினைக்கிறீர்கள். கேட்டாலும் "ஒரு வீடு வேண்டும், கார் வேண்டும்" என்று கேட்டாலும், நீங்கள் 'வீடுபேறு' வேண்டும் எனும் அந்த மேம்பட்ட நிலையைத்தான் கேட்கின்றீர்கள்.
''நிரந்தரமான வீடு எது?'' என்று தெரியாததினால், இந்த வீட்டை நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு இதைக் கேட்கிறீர்கள்! அவ்வளவு தான்.
நீங்கள் கேட்கின்ற வீட்டினுடைய தரம் எதுவாக இருந்தாலும், அது 'ஓட்டு' வீடாக இருந்தாலும் சரி 'மாடி' வீடாக இருந்தாலும் சரி எந்த சிமெண்டாக இருந்தாலும் சரி...
எப்போதும், எதனாலும் இடிக்க முடியாத, எமனாலும் இடிக்க முடியாத வீடுபேற்றைத்தான் கேட்கிறீர்கள். உண்மையில் பார்த்தீர்களென்றால், நீங்கள் அந்த வீடு பேற்றைத்தான் கேட்கிறீர்கள், அதை உங்களால் பாவனை செய்ய முடியாமல், அதன் சாயலை, பாவனை செய்து கேட்கிறீர்கள். அதுதான் உண்மை. அதனுடைய சாயலை அந்த நிழலைத்தான் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். வேறு எதையும் பார்த்திராததால் மீண்டும் மீண்டும் நீங்கள் அந்த நிழலையே கேட்கிறீர்கள். அதுதான் உண்மை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். "வீடுபேறு எவ்வளவு பெரிய விஷயம், நாம் கேட்டால் கிடைக்கப்போகிறதா? நம் தகுதிக்கு ஏற்றார்போல் கேட்டுவிடலாம்ப்பா," என்று குறைத்துக் கேட்கிறார்கள்.
ஆழமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஏதோ ஒரு பொருளை கேட்கிறீர்களென்றால், இப்போது இருக்கின்ற உங்களின் நிலையை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பதாலேயே கேட்கின்றீர்கள். அது தான் பிரார்த்தனை.
இப்போது இருக்கின்ற நிலையில் இருப்பதை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பதே பிரார்த்தனை.
இப்போது பர்சனாலிட்டியை விரும்புகின்ற புது பர்சனாலிட்டியாக உங்களை உருவாக்கித் தருவதே பிரார்த்தனை.
ஆழமான பிரார்த்தனை உங்களை ஒவ்வொரு நொடியும் உருமாற்றிவிடும்
பிரார்த்தனை செய்யத் துவங்கிவிட்டீர்கள் என்றால் நீங்கள் விரும்புகின்ற நிலைக்கு, உங்களை மாற்றுகின்ற வேலைக்கு நீங்கள் அஸ்திவாரம் இட்டு, அந்த வேலையைத் துவக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஆழமான பிரார்த்தனை உங்களை ஒவ்வொரு நொடியும் உருமாற்றிவிடும். ஒவ்வொரு வினாடியும் செய்யப்படுகின்ற பிரார்த்தனை, எலியை உடைத்து மூலப்பொருளில் சேர்த்து புலியாய் மாற்றும். இது ஒரு பெரிய ஆன்ம எழுச்சியை உருவாக்கக் கூடிய செயல். பிரார்த்தனையை மட்டும் சாதாரணமாக நினைக்காதீர்கள்.
வள்ளுவர் மிக அழகாகக் சொல்கிறார்! ''தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்''
நீங்கள் யாரிடம் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவர் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறாரா, கொடுக்கவில்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்,
''பிரார்த்தனைக்கே நீங்கள் கேட்பவற்றை அளிக்கின்ற சக்தி உண்டு''. உங்கள் விருப்பம்போலவே உங்களை மாற்றும் சக்தி பிரார்த்தனை.
வேறு ஒன்றும் வேண்டாம். இன்னொரு இடத்திற்கு போய்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூட அவசியமில்லை.
ஒரு கல்லை நட்டு அதன் முன்பாககூட பிரார்த்தனை செய்யுங்கள்.
| உங்கள் | பேசுமோ, ''நட்ட கல்லும் நாதன் உள் |
|---|---|
| விருப்பம்போலவே | இருக்கையில்,'' சிவவாக்கியர் என்று |
| உங்களை | சொல்கிறார். |
| மாற்றும் சக்தி | 'நட்ட கல்லும் பேசும், நாதன் 'உள்' இருக்கிறார் |
| பிரார்த்தனை. | என்று நம்பினால் '' |
| கல்லாக இருந்தாலும், மண்ணாக இருந்தாலும், அதைப்பற்றி உட்கார்ந்து ஆழ்ந்து பிரார்த்தியுங்கள். |
அந்தச் தந்துவிடும். நிச்சயம் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிரார்த்தனைக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. பிரார்த்தனை உங்களை உருக்கி, எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களோ, அதுவாக உங்களை மாற்றிவிடும்.
விவேகானந்தர் மிக அழகாக சொல்கிறார்...
"உங்கள் பிரார்த்தனை, உங்கள் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்தப் பிரபஞ்சத்தோடு உங்களை இணைத்து விடுவதானால், நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாகவே, தானாகவே மாறிவிடுகிறீர்கள்''
பிரார்த்தனையின் முன் கல்லும் கரையும்
Tந்த விக்ரஹத்திற்கு முன்பு உட்கார்ந்து பிரார்க்கனை கவலைப்படாகீர்கள்.
'இராமரிடம்' 'இராமதிருஷ்ணரிடம்' 'கிருஷ்ணரிடம் கைட்கிறீர்களா ? 'சிவனிடம் என்று கவலையேபடாகீர்கள்.
ஒரு கல்லை கேட்டீர்களென்றால்கூட போதும். வேறு ஒன்றும் தேவையில்லை.
ஆழ்ந்து உருகங்கள். கல் கடவுளாக மாறும்.
ஆழ்ந்து உருகுங்கள்.
கல் கடவுளாக மாறும்.
எல்லா இடத்திலுமே நட்ட கல்தான் கடவுள். நம் கோவிலில், நம் ஆஸ்ரமத்தில், ஆலமரத்தின் கீழே, எளிமையோடு உட்கார்ந்து பிரார்த்தனை செய்து வருபவர்களைக் கேட்டிருக்கின்றோம். "எங்கள் பிரார்த்தனைகளுக்கு எத்தனையோ முறை பதில் கிடைக்கின்றது, தீர்வு கொடுக்கின்றன'' என்று சொல்கிறார்கள். எளிமையாக வாழும் கிராமத்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.
நம்முடைய ஆஸ்ரமத்தில் உள்ள ஆனர்கேஸ்வரர் ஆலயம், இப்போது வந்து செய்து வைத்தது என்று நினைக்காதீர்கள். 'லிங்க மூர்த்தி' ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்களிடம் வழிபாட்டைப் பெற்றுக் கொண்டிருப்பவர். 1000 வருடங்களாக பழமையான மூர்த்தி இருக்கின்றது என்று தெரிந்ததும் விதர்க்கத்தோடு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்தை வழிபடும் பல கிராமத்து மக்கள் கன்னடத்தில் 'பவாட புருஷன்' என்றும், 'சித்தபுருஷன்', 'ஞானி' என்றும் சொல்கிறார்கள்.
அவர்கள் இருக்கும். அந்த மரத்தோடு பேசுவார்கள். இவர்களுடைய குறையையும் சொல்வார்கள். அதற்கு அவர்களுக்கு கிடைக்கும் விடையையும் நேரடியாக அப்படியே சொல்வார்கள்.
வயதான பாட்டிகள் சில பேர் வருவார்கள். வந்து ஆலமரம் முன்பு நின்று
1000 வருடங்களாக பழமையான முர்த்தி இருக்கின்றது என்று தெரிந்ததும் விதர்க்கத்தோடு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
பேசுவார்கள். ''சுவாமி, என் மாடு தொலைந்து போச்சு''.
....
''ஒ தெற்கு திசையில், நான்காவது வீட்டில் இருக்கிறதா ? நான் போய் பிடிச்சுக்கவா ? சரி நான் போய் பிடிச்சுக்கிறேன்!'' என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.
நான் சில நோக்கில் யோசிப்பதுண்டு. "என்னடா இது ? இவர்கள் பிரார்த்தனை செய்வகு சரி. ஆனால் அங்கிருந்து பதில் வருகின்ற மாதிரியே இவர்களே பேசுகிறார்களே, '' என்று.
சில அல்லவா, ''என்னப்பா இது. சாமான் காணாமல்
போய் விட்டது''
'ஓ வடக்கு பக்கமாக இருக்கிறதா? சரி எடுத்துக்கிறேன், எடுத்திட்டு வந்து உன்னைப் பார்க்கிறேன்," என்று செல்போனில் உரையாடும் போது இப்படித்தான் பேசுவார்கள்.
நாம் செல்போனில் பேசுவது போல், அவர்கள் உணர்வு செல்பேசியில் பிரபஞ்ச சக்தியோடுப் பேசுகிறார்கள்.
உண்மையிலேயே அவர்கள் பிரார்த்தனை செய்துக் கேட்டதைப் போன்றே, வீட்டிற்குச் சென்று, அவர்கள் மாட்டை அழைத்து வருவார்கள். அது தான் ஆச்சரியமாக இருக்கும். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. ஆயிரக்கணக்கான முறை நானே பார்த்து இருக்கிறேன். எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாமல், நேரிடையாக அவர்களே இறைசக்தியுடம் கொடர்ப கொள்வார்கள்.
அதுதான் பக்தியினுடைய ஆழம்.
நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள், உங்கள் உணர்வே, பிரார்த்தனைக்குத் தகுந்தாற்போல பழுத்து விட்டால், வேறு எந்த இடமும், நபரும் உங்களை பிரபஞ்ச சக்தியோடு இணைப்பதற்குத் தேவைப்படாது. கடவுளிடமிருந்து வரும் பதில்களை, நீங்களே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். இது பிரார்த்தனையில் உருகிக் கரைபவர்களுக்குக் கிடைக்கும் தெய்வப் பிரசாதம்.
பக்தியை மலர வைப்பதே குருவின் வேலை
உங்கள் உணர்வு பழுக்காதபோது, உங்களுக்கு ஒரு குரு தேவை.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...
உணர்வு பழுக்காத போது, உள்ளே இருக்கும் உணர்வு எனும் அங்கம் பழுக்காத போது, உணர்வை முதிர வைக்கும் பக்தியை மலர்த்த ஒரு குருவின் துணை தேவைப்படும்.
அதை உங்கள் வாழ்வில் நிதர்சனமாக காட்டக் கூடிய ஒரு குரு தேவைப்படுகிறார்.
குரு என்பவர் யார்?
உங்களுக்குப் புரிகின்ற மொழியில் உங்களுக்குப் பரிகின்ற விதத்தில், ''பாரப்பா, பிரார்த்தனை செய்தால் நடக்கிறது. தியானம் செய்தால் இப்படி நடக்கிறது, '' என்று நிரூபிக்கக்கூடிய ஒரு விஞ்ஞானியைத்தான் 'குரு' என்று சொல்கிறோம்.
ஆனால் நம் உணர்வு ஆழ்ந்து பழுத்து விட்டால், விஞ்ஞானி இல்லாமலே, நிரூபணம் இல்லாமலே பிரார்த்தனையை நாம் உபயோகம் செய்து கொள்ள மடியம்.
ஸ்விட்சைப் போட்டால் 'பல்ப்' எரியும் என்பதை எலக்ட்ரீஷியன் ஒரு முறை செய்து காண்பித்தால் போதும் அல்லவா. தினமும் போட்டு போட்டுக் காண்பிக்க வேண்டுமா ?
கேவையில்லை.
ஆழமான பிரார்த்தனை நடக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் உங்களுக்குள், சக்தி தரிசனத்தை நீங்கள் பெற்றுக் கொண்டே இருப்பதை உணர்விர்கள்.
நீங்களே போட்டுக் கொள்வீர்கள் கானே ?
அதுபோன்று ஒரு முறை ஸ்விட்சை போட்டுக் காண்பிக்கின்ற ஒருமுறை செய்கிறார்கள். பிரார்த்தனை செய்ய வைத்து, உங்களுக்குள் பக்தியை மலர்க்கிவிட்டால். பிறகு தானாகவே என்ன செய்வீர்கள்...
தொடர்ந்து இந்தப் பக்தியும், பிரார்க்கனை செய்யும் பழக்கமும் உங்களுக்குள் முமலர ஆரம்பித்து விடும்.
ஆழமான பிரார்த்தனை நடக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் உங்களுக்குள், சக்தி தரிசனத்தை நீங்கள் பெற்றுக் கொண்டே இருப்பதை
உணர்வீர்கள்.
முதலாவது : நடக்க வேண்டும்.
அந்த எலியினுடைய மூலப்பொருளான களிமண்ணாக எலி மாற வேண்டும்.
இரண்டாவது : அந்த 'புலி' என்கின்ற அச்சுக்குள்ளே அந்த மூலப்பொருள் (Ingredients) போக வேண்டும்.
மூன்றாவது: இந்த அச்சில் சிறிது காலம் நிலைநிற்க வேண்டும். அதிலேயே நிறுத்தப்பட வேண்டும். கட்டப்பட்டுவிட வேண்டும்.
இந்த மூன்றையுமே, பிரார்த்தனை உங்களுக்குள்ளே நடத்தும். முதலில், குறைகளை உணர்கின்ற அகங்காரம் கரையும். 'நான்' என்பது அழிந்து மூலப்பொருளுக்குள்ளே கரையும்.
இரண்டாவதாக, எதுவாக நீங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்தப் பிரார்த்தனையை நம்புகிறீர்களோ எந்த மோல்டிற்குள் போக வேண்டும் என்று நினைப்பீர்களோ, அதற்குத் தயாராகி விடுவீர்கள். பொதுவாக இப்போது இருக்கும் நிலையைவிட மேல் நிலை செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள்.
அது எந்த நிலையோ, அந்த நிலைக்கான அச்சு உருவாகி விடும்.
இந்த அச்சிற்குள் உங்களுடைய சக்தி முழுவதும் நிரப்பப்படும். மூன்றாவது, அந்த மனிதராகவே வெளிப்படுவீர்கள். இந்த மூன்று விதத்தில்தான் பிரார்க்கனை சக்தி வெளிப்படுகிறது.
நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். பிரார்த்தனை சக்திக்கு, அவ்வளவு பெரிய பலம் உண்டு.
நம் உடலையே உருக்கி, வேறு ஒரு உடலாக மாற்றக்கூடிய சக்தியும், நம்முடைய உணர்வையே உருக்கி, வேறு ஒரு உணர்வாக மாற்றக் கூடிய சக்தியும், நம்முடைய வாழ்க்கையையே உருக்கி,
வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக் கூடிய சக்தியும், பிரார்த்தனைக்கு உண்டு.
அடித்துத் துணியைத் துவைத்து வெளுப்பதைப் போன்று, நம்முடைய உணர்வை அடித்துத் துவைக்க வைக்கின்ற சக்தி பிரார்த்தனைக்கு உண்டு. பிரார்த்தனை உணர்வோடு நாம் இருக்கின்ற ஒவ்வொரு வினாடியிலும் சக்தி தரிசனம் பெற்றுக் கொண்டே இருப்போம். பிரார்த்தனை உணர்வோடு வாழ்வதற்கு மட்டும் இடம் நேரம் காலம் தேவையில்லை.
செலவு இல்லாத ஆன்மீக சாதனை, பிரார்த்தனை!.
நம்முடைய வாழ்க்கையையே உருக்கி, வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக்கூடிய சக்தியும், பிரார்த்தனைக்கு உண்டு.
காரில் சென்றாலும், பஸ்ஸில் சென்றாலும், நடந்து போனாலும், அந்த உணர்வோடேயே இருத்தல், உங்களை அந்தக் கடவுள் தன்மையிலேயே வாழவைக்கும்.
பிரார்த்தனையில் வாழ்பவர் சொர்க்கத்திலேயே வாழ்கிறார்
Deen praverful passive mood என்று பிரார்த்தனை பற்றி ஆங்கிலத்தில் சொல்வார்கள். பிரார்த்தனை உணர்வோடு இருக்கின்றவர் தர்மத்தைத் தாண்டி வேறு எதையும் செய்வது இல்லை, தர்மத்திற்கு எதிராக இயங்குவதில்லை.
பிரபஞ்சத்தின் பேரியக்கத்திலேயே அவர் சரணடைந்து இயங்குகின்றார்.
விதை மரமாவது விழும் இடத்தைப் பொறுத்தது.
'பிரார்த்தனை உணர்வோடு, உள்வாங்கும் தன்மை இருக்கின்ற மனத்திலே, இந்தச் சத்தியங்கள் விழுமானால், அது உடனடியாக அனுபூதியாக மாறும்.
உங்கள் சித்தம் பிரார்த்தனை உணர்வால் நிரம்பியதாக இருக்க வேண்டும். பிரார்த்தனை உணர்வால் நிரம்பும் பொழுது, இந்தச் சத்தியங்கள் அந்த வினாடியே உங்களுக்குள் வெளிப்படும்.
ஆழமான பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டவுடன், எப்போதும் உயர்ந்த உணர்விற்குள்ளே இருப்பீர்கள். உங்கள் தர்க்கத்தைத் தாண்டிய பிரபஞ்ச சக்தியோடு உங்களை இணைத்துக் கொண்டே இருப்பீர்கள்.
பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கிறார்.
பிரார்த்தனை உணர்வு ஆழமாக, ஆழமாக நம்முள் பக்தி மலரும்.
மலரும் பக்தி ஆழமாக்கப்படும்போது சரணாகதித்தன்மை மலரும்.
சரணாகதித் தன்மை மலர்ந்தால் நிம்மதி மலரும். உங்களுள் என்ன நிகழ்ந்தாலும் அதை வரவேற்கும் ஜீவன் முக்தராய் வலம் வருவீர்கள்.
அவசிய அறிவியல்
தனிநபருக்கு ...
நீங்கள் உணர்வில் எழுந்திருங்கள். மனித குலம் தன்னால் எழுச்சி அடையும்.
இறுதிவரை உங்களுடன் வரப்போவது யார்?
டுபால்மீகி ஞானமடைவதற்கு முன்பு ஒரு கொடூரமான வேடனாக இருந்தார். கொள்ளைக்காரனாக இருந்தார். காட்டின் வழியாக யார் வந்தாலும், அவரிடம் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்களைக் கொன்று விடுவார். பொருட்கள் எடுத்து வராவிட்டாலும், ''ஏன்? எடுத்துக் கொண்டு வரவில்லை, ' என்று சொல்லியே கொன்று விடுவார். அந்த மாதிரியான கொலைகாரர். மகாபாவி.
ஞானம் அடைந்தவர்கள் நல்லுகே செய்வார்கள். அவர்களின் செயல்கள் எல்லாம் நம்மை மேலேற்றுவதற்கே! ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக 'நாரதர்' வந்தார். நாரதர் ஒரு மிகப் பெரிய ஞானி. அந்தக் காலத்தில் நிரூபர்களுக்கு எப்படி இந்தக் காலத்தில் உரிமை இருக்கிறதோ, எப்படி அந்த அந்த அடையாள அட்டையை காண்பித்துவிட்டு போகிறார்களோ, அதுபோல் அந்தக் காலத்தில் இவருக்கென்று ஒரு தனி உரிமை இருந்தது. இவர் நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் நுழைவார்.
இவர் எல்லாவிதமான பத்திரிக்கையும், செய்தி சேகரிப்பும் (Journalism) செய்வார்.
Investigation Journalism, Straight Journalism என்று எல்லா அராய்ச்சியுமே செய்கிற நிருபர் இவர்.
தேவைப்பட்ட இடத்தில், தேவைப்பட்ட விதமாகச் செய்வார். அனால், இவரிடம் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், இவர் என்னதான் கலகத்தில் ஆரம்பித்தாலும், நல்லபடியாகத்தான் முடியும். அந்த மாதிரியான ஒரு நல்ல உணர்வு படைத்தவர். இவர் இவரைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நல்லதே செய்வார்.
நாரதர் வால்மீகி இருக்கும் வழியே வருகிறார். அவர் வந்தவுடனே, கொள்ளைக்காரரான வால்மீகி நாரதரைப் பிடித்துக்கொள்கிறார்.
அவரிடம் இருப்பது, ஒரே தம்புரா தான்.
தம்புராவும் 'நாராயணா , நாரயணா' என்றுதான் சொல்கிறது.
அந்தக் கொள்ளைக்காரர் கம்புராவைப் பிடித்து வைத்துக்கொண்டு, 'ஏன் எதுவும் எடுத்துவராமல் வந்தாய் ?' என்று கேட்டு அவரைச் சாகடிக்க முயற்சி செய்தார்.
நாரதர் சொன்னார், "என்னை சாகடிக்கலாம்! நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப்பார். இதற்கு மட்டும் பதில் சொல் ...
இத்தனைக் கொலை, கொள்ளைகளை ஏன் செய்கிறாய் ? பாவம் செய்தால் உனக்கு எவ்வளவு கர்மம் வருமென்று தெரியவில்லையா ? அந்தக் கர்மக்தை எல்லாம் எப்பொழுது தீர்ப்பாய்?" என்று கேட்டார்.
அதற்குக் கொலைகாரன், ''நான் சம்பாதித்தால்தானே, காப்பாற்ற முடியும்.இது அணைத்துமே எனது செய்திரேன். '' குடும்பத்திற்காகத்தானே என்றார்.
நாரதர், ''பரவாயில்லை, உனது குடும்பத்திற்காகத் தான் உழைக்கிறாய். அப்போது நீ சேர்க்கும் கர்மத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு அல்லவா?''
இத்தனைக் கொலை, கொள்ளைகளை ஏன் செய்கிறாய் ? பாவம் செய்தால் உனக்கு எவ்வளவு கர்மம் வருமென்று தெரியவில்லையா? அந்தக் கர்மத்தை எல்லாம் எப்பொழுது தீர்ப்பாய்?
"ஆமாம், அதுதானே நியாயம். அவர்களுக்கும் நிச்சயமாக பங்கு உண்டுதான், '' என்றான் கொள்ளைக்காரன்.
அப்போது நாரதர் அவனிடம் சொன்னார், "அவர்களிடம் சென்று பேசிப்பார். உண்மையிலேயே அவர்கள் உனது கர்மத்தைப் பங்கெடுத்துக் கொள்வார்களா என்று தெரிந்து கொண்டு வா. அவர்கள் உண்மையிலேயே உனக்கு உதவுவார்கள் என்றால், மீண்டும் இதே இடத்திற்குத் திரும்பிவா. நீ வரும்வரை உனக்காக நான் இங்கேயே காத்திருக்கிறேன். அதன்பிறகு என்னை சாகடித்துக் கொல்,'' என்று.
கொலைக்காரனும் வேக வேகமாக வீட்டிற்கு ஒடினார்.
முதன் முறையாக, தன்னுடைய செல்லப்பிள்ளையான, தன்னுடைய உயிராகக் கருதிய மகனிடம் நேரே சென்று கேட்டார்.
"என் அருமை மகனே, அப்பா உனக்கு எதைக் கேட்டாலும் வாங்கித் தந்திருக்கிறேனில்லையா. இன்று உன்னிடம் நான் ஒன்று குட்கப் போகிறேன். அதற்கு பதில் சொல்வாயா?" என்று கேட்டார்.
மகனும், ''சொல்லுங்கள், அப்பா'' என்றான்.
"நான் தினம் தினம், கொள்ளை, கொலை செய்கின்ற பாவத்தில்தான்
"என் அருமை மகனே. அப்பா உனக்கு எதைக் கேட்டாலும் வாங்கித் தந்திருக்கிறேன் இல்லையா. இன்று உன்னிடம் நான் ஒன்று கேட்கப் போகிறேன். அதற்குப் பதில் சொல்வாயா?"
எவ்வளவோ தந்திருக்கிறேன். நான் செய்கின்ற பாவத்தால் என்னை நிறைய கருமங்கள் வந்து சேரும். அதில் நீயும் பங்கெடுத்துக் கொள்வாயா?''
உடனே மகன் மகாபத்துடன், "என்னப்பா, சொல்கிறீர்கள். தன் மகன் கேட்பதை வாங்கிக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமை. பின் எப்படி உங்களுடைய கர்மங்களுக்கு நான் பொறுப்பாக முடியும் ?'' என்று கேட்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத வால்மீகியின் மனம் சுக்குநூறாக உஉடைந்தது. ஆனால், எனதையும் வெளிகாட்டிக் தன்னுடனேயே இருக்கும் மனைவியிடம் சென்றார்.
''அம்மா, நான் தினமும் கொள்ளை அடித்த பணத்தில்தான் உனக்கு சாப்பாடு போடுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா?''
அவள் சொன்னாள், ''ஓ! நன்றாகத் தெரியுமே''
''அப்படியென்றால், நான் செய்த பாவத்தில் உனக்கும் பங்கு உண்டுதானே!'' என்று கேட்டார்.
உடனே மனைவி, ''அதெப்படி? என்னைக் காப்பாற்ற வேண்டியது உங்களுடையபொறுப்பு. கொள்ளையடித்துவந்தாலும் கொள்ளையடிக்காமல்
எடுத்து வந்தாலும், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. எந்தக் கர்மமும் எனக்கு வராது'' என்று ஒதுங்கிக் கொண்டாள்.
தன்னுடைய வாழ்க்கையையே இழந்துவிட்டதாகஉணர்ந்த கொள்ளைக்காரன் இருக்கின்ற ஒரு சிறு நம்பிக்கையோடு, தன்னுடைய தாய், தந்தையரிடம் சென்றார்.
அவர்களும். பொறுப்பப்பா. ஆனால் உன்னுடைய கருமங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பொறுப்பாகிவிட முடியாது'' என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
இவருக்குள் திடீரென்று ஒரு ஆழமான உலுக்கல், நிகழ்ந்தது.
'இவர்கள் கர்மத்தைப் பற்றி கவலைப்படும் மனிதர்கள் இல்லை. ஆழ்ந்தநம்பிக்கைக்குரியவர் என்று நினைத்தவரெல்லாம் கேள்வியிலேயே இவர்கள் எப்படி வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரப்போகிறார்கள் ?' என்று என்று நினைத்தான், அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை அடியோடு உலுக்கப்பட்டுவிட்டது.
சரியான குரு செய்கின்ற வேலையை, இங்கு நாரதர் செய்து இருக்கிறார். நாரதர் பெரிய பிரம்ம ஞானி, பரமஹம்ஸர். இந்த பிரபஞ்சத்திலே தோன்றிய முதல் பரமஹம்ஸர் 'சுகப்பிரம்மமம்'. அதற்கு அடுத்த பரமஹம்ஸர், 'நாரதர்'.
இந்த பிரபஞ்சத்திலே தோன்றிய முதல் பரமஹம்ஸர். 'சுகப்பிரம்மம்'. அதற்கு அடுத்த பரமஹம்ஸர். 'நாரதர்'.
அவருக்கு நன்றாகத் தெரியும், எந்த இடத்தில்,
கொள்ளைக்காரனாக இருப்பவர்கள் மாட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று. அவர் மாட்டிக்கொண்டிருக்கின்ற ஒரே விஷயம், குடும்பம். குடும்பத்தையும், அந்த உறவுகளையும் அழமாகப் பிடித்து வைத்து இருந்தார். அதுதான் தன் வாழ்க்கையின் சாரம், பலம் என்று நினைத்து இருந்தார்.
ஆனால், அது பலம் இல்லை என்று உலுக்கிக் காண்பித்துவிட்டார் நாரதர். இதுதான் அங்கே நடந்தது. கர்மத்தைப்பற்றிக்கூட அறியாத வேடர் அவர். ஆனால், நாரதர் நிஜத்தை உலுக்கிக் காட்டிவிடுகிறார். இருபத்தியோரு நிமிடத்திற்குள், ஒரு சுழற்சிக்குள், உணர்வுகள் முடிவதற்குள்ளாகவே இவருடைய அடி மனம் கலங்கிவிடுகிறது.
'என்ன இது ? நினைத்தோமோ, அவர்களெல்லாம் சாகாரணமான வார்க்கைகளுக்கே, 'கர்மத்தை எடுத்துக்கொள்வாயா?' என்ற வார்த்தைக்கே கை காணாமல் போய்விட்டார்களோ!" என்று யோசிக்கார்.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்…
எவையெல்லாம் உங்களுடனே வரும், எவையெல்லாம் நிலைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் அவசரமென்று வரும்போது சுற்றி நிற்காது.
ஒரு தேவையோ, துக்கமோ வரும்பொழுது அது உதவாது.
எவையெல்லாம் உங்களுடனேயே வரும், எவையெல்லாம் நிலைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் அவசரமென்று வரும்போது சுற்றி நிற்காது.
தனியாகத்தான் நின்று கொண்டு இருப்போம்.
அருமையான ஒரு வரி உண்டு ...
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ ? ...
கடைசி வரை குருநாதர் மட்டும்தான், வேறு யாரும் வர முடியாது...
என்னதான் இந்த சத்தியத்தை வார்த்தையாகச் சொன்னாலும் பட்டறிவாதிகளுக்கு புரியாது. ஆனால் பெரும் பண்ணியம் செய்தவர்களுக்கு இது அனுபவமாக மாறிவிடும்.
உங்கள் துக்கத்தின் ஆணிவேரே அசைக்கப்படும்
ட்டுருந்து இடிக்கப்பட்ட பீரங்கியாக இருந்தால்தான் தீக்ஷை பற்றிக் கொள்ளும்.
மருந்து இடிக்கப்பட்ட பீரங்கியாக இருந்தால், நெருப்பு வைத்த உடனேயே வெடித்துவிடும். மருந்து இடிக்கப்படாத பீரங்கியாக இருந்தால், தீப்பந்தமே வைத்தாலும் வெடிக்காது.
மருந்து இடிக்கப்பட்ட பீரங்கி என்றால், வாழ்க்கையினுடைய பல்வேறு அனுபவங்களையும் ஆழமாகப் பார்த்த மன அமைப்பு. அந்த மனதிற்கு, இந்த சக்கியம் சொல்லப்பட்டால், நெருப்பு வைத்தது போன்று உடனே வெடித்துவிடும்.
'வால்மீகி' மருந்து இடிக்கப்பட்ட பீரங்கி போன்று தயாராகி இருந்தார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்.
திருமணமாகி காட்டிற்கு வந்த ஆனந்தமான தம்பதிகள், இவரைப் பார்ப்பதற்கு முன்னால் ஆனந்தமாக இருப்பதையும் பார்த்து இருக்கிறார். இவர் அவர்கள் முன்னால் நின்ற உடனேயே,
அவர்கள் உடலும் மனமும் கிடுகிடுவென்று நடுங்குவதையும் பார்த்து இருக்கிறார்.
அவர்களைக் கொள்ளையடித்த துக்கத்தின் உச்சியையும் பார்த்து இருக்கிறார்.
வாழ்க்கையின் பல்வேறு அணுபவங்களை, பலருக்கு காட்டியதோடல்லாமல் தானும் பார்த்து இருக்கிறார், கொலைகாரராக.
அவரையே அசைத்து விட்டார் நாரதர்.
அப்படியென்றால் மருந்து இடிக்கப்பட்ட தயாராக இருந்தவருக்கு நிகழ்ந்திருக்கின்றது. எந்த இடத்தில் மருந்து இருக்கிறது? எந்த இடத்தில் நெருப்பு வைக்கவேண்டுமென்று நாரதருக்குத் தெரியும். அதனால், பற்றவைக்க வேண்டிய இடத்தில் சரியாகத் தீயை வைத்துவிட்டார்.
வேடனுக்கு இருந்த ஒரே ஆதாரம், குடும்பத்தின் மீதிருந்த மனரீதியான பலம்தான். எதை நம்பிக்கொண்டு, தன்னுடைய பலமாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தாரோ, எந்த மன உளைச்சலும் இல்லாமல் இருந்தாரோ அதைப்பற்றி புரியவைத்தார். எதற்காக எந்த துக்கமும் இல்லாமல், இத்தனை கொடுமைகளையும் செய்து வந்தாரென்று நாரதருக்கு தெளிவாகத் தெரியும். சரியாக அந்த இடத்தில் உலுக்கிவிட்டார். அவரின் ஆணிவேரையே அசைத்துவிட்டார்.
பிரங்கியாக இருந்தால், நெருப்பு வைத்த உடனேயே வெடித்துவிடும். மருந்து இடிக்கப்படாத பீரங்கியாக இருந்தால், தீப்பந்தமே வைத்தாலும் வெடிக்காது.
மருந்து இடிக்கப்பட்ட
அரை மணி நேரத்தில், அவர் எதையெல்லாம் ஆதாரமென்று நினைத்திருந்தாரோ, அதன் மீது இருந்த எல்லாம் கொலைகாரனிடமிருந்து விடுபட்டுப் போனது. ஆணிவோர் அசைந்தது, நின்று கொண்டிருந்த நிலம் நகர்ந்தது.
கடைசியாக பிடித்துவைத்திருந்த எல்லாவற்றையும் உதறி விட்டு வெந்தான் கொலைக்காரன். எல்லாமே அவனிடமிருந்து விடுபட்டுப் போனது. 'இது எதுவுமே நிரந்தரமில்லை' என்கின்ற மிகப் பெரிய தெளிவு பிறந்தது. மிகப்பெரிய துக்கத்தை சந்தித்த உடனேயே, நிலைகுலைந்து போய் நாரதரிடம் திரும்பி வந்தார்.
எளிமையாக இருப்பவர்களுக்கு விரைவில் நிகழ்ந்துவிடும்.
அரை மணி நேரத்தில், அவர் எதையெல்லாம் ஆதாரமென்று நினைத்திருந்தாரோ, அதன் மீது இருந்த ஈர்ப்பு எல்லாம் விடுபட்டுப் போனது.
அர்ஜூனனுக்கு (குழப்பத்தைப் போல), துக்கத்தைப் போல, வால்மீகியும் துக்கத்தின் உச்சிக்கே சென்றார். அர்ஜூனனுக்கு துக்கம் ஏற்பட்ட காரணம் வேறு. அவனுக்கு 'இதெல்லாம் தன்னைவிட்டுப் போய்விடுமே' என்ற கவலை. தன் உறவினர்கள் எல்லாம் கவலையிலே அவனுக்கு துக்கம் ஏற்பட்டது.
வால்மீகிக்கோ, 'இவர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டார்களே' என்ற துக்கம். ஆனால் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே நிரந்தரமில்லை என்று தெரிந்தவுடன் வருகின்ற துக்கம் அது. குழப்பத்தில் ஏற்படுகின்ற மன
ஆட்டம்.
மீண்டும், மீண்டும் அர்ஜூனன் சொல்கிறான், 'ஸவஜனா' என்று. 'அர்ஜூன விஷாத யோகம்' முதல் அத்தியாயத்தில், அர்ஜூனன் ''என்னுடைய மக்கள்'' ''என்னுடைய மக்கள்'' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
அந்த உணர்வுகள்தான் அவருக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அர்ஜூனன் மூளைரீதியானவர் என்பதால், அதை கருணை என்று சொல்லி முடி மரைக்க முயன்றார்.
நான் சிலரை பார்த்து இருக்கிறேன். குறிப்பாக இளம் வயது இளைஞர்களுக்கு, பிள்ளைகளைப் பார்த்தால் மட்டும்தான் கருணை வரும். பஸ்சில் வயதான பாட்டிகள், தாய்மார்கள் குழந்தைகளைத் தூக்கி வைத்திருந்தாலும், அவர்களுக்காக எழுந்து இடம் கொடுக்க மாட்டார்கள். வயதுப் பிள்ளைகள் வர்தார்களென்றால், உடனே கருணை வந்துவிடும், உடனே எழுந்து இடம் கொடுப்பார்கள்.
கன்உணர்வுகளைவோடுவேறு வார்க்கைகளாக சொல்லக் கெரிந்தவரைக்கான் பட்டறிவுடையவர் என்று சொல்கிறேன். அர்ஜூனன் பட்டறிவு மனம் உடையவர். அரசர் அல்லவா! எப்படி மூடி மறைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.
கருணையை, பர்தத்தைப் போல வைத்து வாம்பவர் கருணையைப் போல காட்டுபவர் 'அஞ்ஞருனி.' அர்ஜூனன் அதைத்தான் செய்கிறார். பந்தத்தை கூட கருணையைப் போல காட்டினார்.
வால்மீகி அந்த அளவுக்கு பட்டறிவு அனுபவம் பெற்றவர் இல்லை.
அவரிடம் பட்டறிவே இல்லை.
அதனால், அந்த துக்கத்தை உள்ளது உள்ளபடியே நாரதரிடம் வெளிப்படுத்தினார். நல்லவேளை! அதனால்தான் நாரதர் எழுஹூறு ஸ்லோகங்கள் சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.
அர்ஜூனண் புத்திசாலியான முட்டாள்.
கருணையை, பந்தத்தைப் போல வைத்து வாழ்பவர் 'நானி'. பந்தத்தைக் கூட, கருணையைப் போல காட்டுபவர் அந்நூனி.
தன்னுடைய முட்டாள்தனத்தைக் கூட மறைத்து மறைத்து, பல்வேறு வார்க்கைகளைக்கொண்டு அதனால்தான் கிருஷ்ண பரமாத்மா, பகவத்தீதையில் எழுநூறு ஸ்லோகங்கள் சொல்லவேண்டி இருந்தது.
ஆனால் வால்மீகி மிக எளிமையானவர். வேடன், பண்டிதர் அல்ல. மறைத்துப் பேசத் தெரியாதவர். தனக்கு ஏற்பட்ட துக்கத்திலே இடிவிழுந்தாற் போல் கலங்கியவர் அப்படியே வர்து நாரதர் காலில் விமுந்தார். அந்த இடத்தில்தான், அவருக்கு ஆழமான உணர்வு மாற்றம் (Psychological Revolution) நடந்தது, Cognitive shift நடந்தது.
ஞானமடைவதற்கு முதல் தேவை, ஆழமான உணர்வு மாற்றம். (Psychological Revolution)
எதை அவர் ஆணித்தரமாக, அடித்தளமாகப் பிடிக்கிருந்தாரோ, அதை நாரதர் உலுக்கிவிட்டார். அப்போது நாரதர் சொல்கிறார், ''அப்பா! இப்போது வா. இதற்கு மேல்கான், நீ ஆமுமாக உனக்குள்ளே போகமுடியம்'' என்று பரிய வைத்தார். அதுதான் தீக்கைஷ்.
கொலைகாரன், "எனக்கு கதி மோக்ஷம் என்ன? என் கா்மத்திலிருந்து யார் விடுபடுத்துவார்கள்?'' என்று நாரதரிடம் தீர்வு கேட்டார்.
அப்போது, நாரதர் அருகிலுள்ள மரத்தைத் காட்டி, 'இதன் பெயர் என்ன?'
ஞானமடைவதற்கு முதல் தேவை, ஆழமான உணர்வு மாற்றம். (Psychological Revolution)
என்று கேட்டார் அவன் 'மரா' என்று சொல்கிறான். 'அதையே திரும்பத் திரும்பச் சொல்' என்றார் நாரதர். அவனும் அதையே சொல்கிறான். 'மரா மரா மரா மரா, என்று சொல்லச் சொல்ல அது 'ராம ராம ராம ராம' என்று மந்திரமாக மாறி விடுகிறது.
ஏனென்றால், இவர் மந்திரமாக எதையேணும் கொடுத்தால் கூட அவருக்கு, அதை சொல்லத் தெரியாது என்பதால் இப்படிச் சொல்லச் சொன்னார் நாரதர். உட்கார்ந்து அதை அதை ஜெபிக்க அரம்பித்த வேடன்தான் வால்மீகி முனிவரானார்.
கொலைக்காரனுக்குள் ஆழமான உலுக்கலில் Psychological Revolution ஏற்பட்டது. இப்படி உலுக்கல் நிகழும்பொழுது
அந்த நேரத்தில் ஞானத்தை நோக்கிச் சென்றோம் என்றால், ஆழமாக ஞானத்திற்குள்ளே சென்று விடுவோம்.
ஏனென்றால், வெளி உலகத்தில் உங்களை ஈர்ப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. ஈர்ப்பதற்கு ஏதாவது இருந்தால்தான் மனம் வெளியே வந்து, உள்ளே சென்று ஏகப்பட்ட சங்கடங்களுக்கு நடுவிலே, தயிர் கடைகிற மத்துப்போல படாத பாடுபடும். வால்மீகிக்கு வெளியே இருப்பின் தேவையே இல்லை. எல்லாமே அறுபட்டுப்போய் விட்டது.
இது ஒவ்வொருக்கும் நிகழும் வரை, எல்லாமே கயிற்றில் கட்டப்பட்ட கீரிப்பிள்ளைகள் காம்.
மிக அழகாக ராமகிருஷ்ணர் சொல்வார், "மழைக் காலங்களில், கீரிப்பிள்ளைகள் ஒரு ஒரு சின்ன பொந்து தோண்டி, அதற்குள்ளே ஒளிந்துகொள்ளுமாம். அந்த கிராமத்துப் பிள்ளைகள் கீரிப்பிள்ளையைப் பிடிப்பதற்காக அதன் வாலில் நூலைக்கட்டி, அதை ஒரு செங்கல்லோடு கட்டி வைக்கு விடுவார்களாம்.
என்னதான் கீரிப்பிள்ளை பொந்துக்குள்ளே ஒளிந்தாலும், இந்த செங்கல்லை பிடித்து, இழுத்தாலும் கயிற்றைப் பிடித்து இழுத்தாலும் என்னவாகும் ? அமகாக கீரிப்பிள்ளை வெளியில் வந்துதான் தீர வேண்டும்.
அந்தக் கயிற்றை வெட்டிய பிறகு, கீரிப்பிள்ளைக்கு வெளியில் போக வேண்டிய தேவையும் இருக்காது, வெளியேயும் போகாது. நம்மை வெளியில்
பிடித்து இழுக்கின்ற எல்லா கயிறுகளையும் வெட்டி விட்ட பிறகு சாதனை நடந்ததென்றால், முழுமையாக மலர்ந்து விடுவோம்.
வால்மீகிக்கு நாரதர் அதைத்தான் செய்தார். பொந்துக்குள் சென்று எப்படி உட்காருவது என்று அவர் காட்டவில்லை. முதலில், வாசலில் உள்ள கயிறை எல்லாம் அறுத்து விடுகிறார். அதைத்தான் கேட்டுவிட்டு வா' என்று அவரை அனுப்பி வைக்கார்.
வால்மீகி மனம் எளிமையாகவும், மருந்து அடைக்கப்பட்ட பீரங்கியாக நிறைந்து இருந்தது ஒரு காரணம்.
இரண்டாவது, சரியான குரு, ஞான நெருப்பை வைக்கவேண்டிய இடத்தை கண்டுபிடித்தது இரண்டாவது காரணம்.
இரண்டு காரணத்தினால் ஞானத்தில் வெடித்தார் வால்மீகி. இருந்த கயிறு எல்லாம் அறுபட்டுப் போய்விட்டது. அவர் வந்து நாரதர் காலில் விழுந்ததும், நாரதர் அவருக்கு தீக்கைஷ் அளித்தார், அந்த வினாடியே ஞானத்திற்கான தீக்ஷை நடந்து விடுகிறது.
இது மிக அருமையான கதை,
வால்மீகி மிகப்பெரிய புண்ணியசாலி. அவர் மனம் எளிமையாகவும், மருந்து அடைக்கப்பட்ட பீரங்கியாகவும் நிறைந்து இருந்தது ஒரு காரணம்.
வெளி உலகத்தையே மறந்து, தன் உடலையே 'புற்று' முடுகின்ற அளவுக்கு, வால்மீகி அந்த மந்திரத்திலேயே லயித்தார் விடுகின்றார்.
வெளி உலகில் எந்த விதமான விருப்பமோ, ஈர்ப்போ அவருக்கு இல்லாமல் போனது. இதற்கு மேலே அவரை உள்ளே இருந்து வெளியே இழுக்க, எந்தக் கயிறும் இல்லை. எந்த செங்கல்லும் இல்லை. யாருமே அவரை இழுப்பதற்கு இல்லை.
அதனால், அவர் அப்படியே மூழ்கிப் போனார். அப்படியே உள்ளே ஆழ்ந்து, கரைந்து, மறைந்து போனார்.
'மரா மரா மரா' என்ற ராம மந்திரத்தாலேயே, ராம நாமத்தாலேயே தன்னுள் கரைந்து, மறைந்தார்.
இது மிக அழகான கதை.
பிரபஞ்ச சக்தி உங்களுக்காகவே இறங்கி வருகிறது
தன்னைச் சுற்றியும், தன் மீதும் பற்று உருவானது கூடத் தெரியாத காரணத்தினாலேதான் அவருக்கு 'வால்மீகி' என்று பெயர் பிறந்தது.
வால்மீகம் என்றால், சமஸ்கிருத்திலே பாம்புப் புற்று, கரையான் புற்று என்று பெயர். புற்றிற்குள் பாம்பு குடி புகுந்திருக்கும், அதன் மேலே சுற்றி கரையான் புற்று மூடியிருக்கும்.
கரையான் புற்றிற்கு வால்மீகம் என்று பெயர். கரையான் புற்று எழும் அளவிற்கு, அந்த தியானத்திலே ஆழ்ந்து இருந்ததினால், சமாதியிலே மூழ்கி இருந்ததினாலே வால்மீகி என்று பெயர் வந்தது...
அதன்பிறகு, அவருக்குப் பிரபஞ்ச சக்தி மனித உருவெடுத்து தரிசனம் அளித்து ஞானமளிக்கிறது.
ஞானமடைந்து, புற்றிலிருந்து வெளியே வந்தபோது, உடன் அவருடைய அனுபூதியிலிருந்து வெளியே வந்த காவியம் 'இராமாயணம்'.
வால்கியின் அனுபூதியிலிருந்து வெளி வந்த காவியம்தான் இராமாயணம் எனும் ஒரு பரவலான கருத்தும் நம்முடைய சாஸ்திரங்களில் சூத்திரமாகவும் இருக்கின்றது. வால்மீகி எழுதி வைத்தது போல நடிப்பதற்காகவே இறைவன் அவதாரமாக இறங்கி வந்தார்.
ராமர் அவதரிப்பதற்கு முன்பாகவே, வால்மீகி இராமாயணத்தை எழுதி விட்டார் என்று ஒரு கதை உள்ளது.
வால்மீகி எழுதியதற்காகவே இறைவன் வந்து நடித்தார். ஏனென்றால், வால்மீகி சொன்ன வார்த்தை உண்மையாக மாற வேண்டும் என்பதற்காகத்தான். அவ்வளவு பெரிய ஞானி, பக்தன் வால்மீகி.
இந்தக் என்னவென்றால், ஆழமான உணர்வு மாற்றம் நடந்துவிட்டதென்றால், நிரந்தரமாகவும், சத்தியமாகவும் தெரியாது.
கனவில் பார்ப்பதெல்லாம் ஆழமாக, தெளிவாகத் தெரிகின்ற வரை உங்களால், கனவு தாண்டிய நனவு உண்டு என்று யோசித்துக்கூட பார்த்திருக்க (மடியாது.
அதேபோன்று, தெரிகிறவரைக்கும், இதை தாண்டிய "ஞான நிலை'' உண்டு என்று உங்களால் யோசித்துக்கூட பார்த்திருக்க முடியாது.
ஆழமான உணர்வு மாற்றம் நடந்து விட்டதென்றால், இந்த உலகம் நீரந்தரமாகவும், சத்தியமாகவும் தெரியாது.
கனவின் மீதுகூட, 'இது கனவு' என்கின்ற சந்தேகம் வரும் பொழுதுதான் விழித்துக்கொள்வோம். அதேபோல் 'நனவும்' ஒரு குறைப்பட்ட சத்தியம்தான், முழு சத்தியம் அல்ல என்ற சந்தேகம் வரும் பொழுதுதான் அதிலிருந்து விழித்துக்கொள்வீர்கள்.
எப்படி அந்த சந்தேகத்தை வரவழைப்பது ? அதுதான் சூட்சுமமே.
உங்களுடைய சம்ஸ்காரங்கள் உங்களுடைய ஆணிவோர் என்று பாருங்கள். எது இல்லாமல் வாழமுடியாதென்று நினைக்கிறீர்களென்று பாருங்கள். எதையெல்லாம் ஸ்திரமாக பிடித்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். அப்பொழுது சில ஆசைகள் இருப்பதை கண்டுபிடிப்பீர்கள்.
அதேபோன்று, இது நடந்துவிட்டால் வாழமுடியாதென்று சில பயங்கள் இருக்கும். சில ஆசைகள், அச்சங்கள் இருக்கும். இதில்தான் உங்களின் ஆணிவோர் இருக்கும். அந்த ஆணிவேரை உலுக்கிவிடுங்கள்.
எப்படி உலுக்குவது? என்றால் ...
''இது இல்லாமல் வாழ முடியாதென்று இருக்கும் ஆழமான ஆசையைத் தேர்வு செய்து, தொடர்ந்து பத்து நாளுக்கு அது இல்லையென்று தியானம் டெசய்யுங்கள்.
"இது இல்லாமல் வாழ முடியாதென்று இருக்கும் ஆழமான ஆசையைத் தேர்வு செய்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு அது இல்லையென்று தியானம் செய்யுங்கள்.
நீங்கள் நினைக்கலாம், ''அப்படி நினைத்தால் உண்மையிலேயே அவர் செக்துப்போய்விடமாட்டாரா?'' கவலைப்படாதீர்கள். சாகவேமாட்டார். அது ஒரு பயம்தான். இந்த பயம்கூட உங்களைவிட்டு போயாக வேண்டும். நீங்கள் நினைக்காமல் இருந்தால், சாகாமல் இருப்பார் என்பது என்ன நிச்சயம் ?
அதேபோல், எந்தப் பொருள் இல்லாமல் வாழமுடியாதென்று 'அது இல்லை' என்று பத்து நாள் நினையுங்கள். அதனால் துக்கமென்றாலும் ் வரும் வரும் வரும் பொங்கட்டும்.
ஒரு மரத்தின் ஆணிவோர் பிடித்திருக்கின்ற மண்ணையெல்லாம் கழுவுவது போல் தண்ணீர் ஊற்றினோமானால், வெள்ளம் வந்தால் அந்த மரம் காணாமல் போய்விடும். அது போல்,
உங்களின் ஆணிவோ எங்கெங்கெல்லாம் பிடித்து வைத்திருக்கிறதோ, பார்த்துப் பார்த்து அதெல்லாம் கரைந்து போவதுபோல், ஞான வெள்ளத்தைப் பெருக விடுங்கள். உணர்வு வெள்ளம் பெருகட்டும்.
அதேபோல், வாழமுடியாது!' என்று எதன் மீதாவது பயம் இருந்தால், 'அது நடந்து விட்டதாக' ஆழ்ந்து பாருங்கள். இந்த பயம் உடம்பெல்லாம் உதறட்டும், நடுங்கட்டும், நெஞ்சு அடைக்கட்டும், உணர்வு பரபரக்கட்டும், தப்பில்லை! உணர்வு வெள்ளத்தாலே உங்களை மூழ்கடியுங்கள், நிறைய வையுங்கள்.
எந்தெந்த இடத்தில் வேர் பிடித்து இருக்கிறீர்களோ, அது உலுக்கப்பட்டாலே தீக்ஷைக்கு தயாராகிவிடுவீர்கள்.
நாரதர், வால்மீகிக்குச் செய்த வேலை உங்களுக்குள் நடந்துவிடும். பிறகு தீகைஷ்க்கு தயாராகிவிடுவீர்கள்.
ஆழமான உணர்வு மாற்றமே (Pschycological Revolution) ஞானத்திற்கு முதல் பயு.
வேடனாக இருந்தபோது ஏற்றப்பட்ட ஆழமான உணர்வுத் தெளிவே, வேடன் வால்மீகியாக மாற வித்தாக இருந்தது.
மேம்போக்கான மாற்றம் உருமாற்றம் அல்ல. Superficial change is not transformation.
ஆழமான உணர்வு மாற்றம், 'Congnitive Shift' என்று ஆங்கிலக்கில் சொல்லுவோம், அந்த உணர்வுமாற்றம்நடைபெற்றால்தான்உருமாற்றம் சாத்தியம். இந்த ஆழமான உருமாற்றத்தை உங்களுக்குள் வருபவர்களே குருமார்கள். குருவாய் இருந்து படிப்படியாக தீக்கைஷ்களை தந்தவுடன், வேடனுக்குள் ஆழுமான உணர்வு உருமாற்றம் நிகழ்ந்தது. அதுவரை உணர்வு தடுமாற்றம் இருந்தது.
உணர்வு தடுமாற்றத்தை உணர்வு உருமாற்றமாக மாற்ற கொள்ளுதல்தான் 'தீக்கைஷ்'.
ஆழமான உணர்வ மாற்ற மே (Pschycological Revolution) நானத்திற்கு முதல் படி.
உங்களை விழிப்பித்துக் கொள்வதுதான், நீங்கள் உங்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை.
ஜீவன் முக்தி, தன்னை ஆழமான உணர்வு உருமாற்றத்திற்குள் அனுமதிப்பவர்களுக்கானது.
உள்ளுலகத்தில் ஜீவன் சாதிப்பதற்கும்கூட இந்த 'Pschycological Revolution'ஒருவருக்குள் நிகழ வேண்டும்.
உங்கள் உணர்விற்குள் விர் பிடித்திருக்கும் அசைகளையும், அச்சங்களையும் தாண்டி ஆழமான உணர்வு மாற்றத்திற்குள் செல்வது தான் உங்கள் வாழ்க்கைக்கும் உபயோகமாக இருக்கும்.
தனிமனித உருமாற்றமே மனித குலத்தின் எழுச்சி.
நீங்கள் ஜீவன் முக்தராக உருமாறுவதே, மனித குலத்தின் எழுச்சி.
நீங்கள் உணர்வில் எழுந்திருங்கள்! மனித குலம் தன்னால் எழுந்து நிற்கும். இதுதான் நான் தனி மனிதருக்கு சொல்ல விரும்பும் செய்தி.
அவசிய அறிவியல்
ளை ஞர்களுக்கு ...
ஓராண்டு காலமாவது உங்களுக்குள் ஆழ்ந்து பரிசோதனை செய்து, வாழ்க்கையின் தன்மையை உயர்த்துங்கள்.
உருவாக்கும் சக்தி
இளமையிலே செலவிடுகின்றீர்களோ, எனதை நோக்கி உங்கள் மனம் ஆழ்ந்து ஈர்க்கப்படுகின்றதோ, அதே வழியில்தான், அதே முறையில்தான் உங்களுடைய வாழ்க்கை முழுழுமையாக அமையும்.
நம் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதும், நம்முடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பதும் இளமைக் காலங்களில்தான்.
நம் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதும், நம்முடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பதும் இளமைக் காலங்களில்தான். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இளமைக்காலத்தில் உங்களுக்குள்ளே ஒரு உயிரையே உருவாக்கும் சக்தி மலருகின்றது.
இக்காலத்தில்தான் மனிதருடைய அடிப்படை சக்தியான காமம், இன்னொரு உருவாக்கக்கூடிய மலருகின்றது. இன்னொரு உயிரையே இந்த சக்தியினால் உருவாக்க முடியும் என்றால், அந்த ் முறையாக சக்தியை உபயோகப்படுத்தினால், தன்னைத் தானாகவே முழு மனிதராக, புது மனிதராக உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆழ்ந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து, இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தி முறையாக உபயோகப்படுத்தப்படும் பொழுது, அதை முறையாக நாம் நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு விடுவோம். அப்பொழுது, இன்னொரு உயிரை மட்டுமல்லாமல், நம்மையும்கூட ஒரு புது மனிதராக உருவாக்கிக் கொள்ள முடியும்.
அந்த சக்தி நம்மையும் ஒரு புது மனிதராக உருவாக்கி விடும்.
அடிப்படையாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் என்னவென்றால்...
ஒன்று: இளமைக்காலம் போற்றத்தக்கது. உடல் ரீதியாக தன் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையே உருவாக்கக் கூடிய சக்தி நமக்குள் நிறைந்து பொங்கி வழிகின்ற காலம்.
இரண்டாவது: மனரீதியாகதான் நம்பும் கருத்துகளைத் தன்னுடைய வாழ்க்கையில் சோதித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்திற்கும் எடுத்துச்சென்று சேர்க்கவேண்டும் என்கின்ற துடிப்பும், மனோசக்தியும் இருக்கும் காலம்.
வுண்றாவது: நாம் எந்தக் கொள்கையை நம்புகின்றோமோ, ஏற்றுக் கொள்கின்றோமோ, எந்தக் கொள்கையை நாம் நம் மனதால் உணர்கின்றோமோ, அந்தக் கொள்கைக்காகத் தன் வாழ்க்கையை முழுமையாகத் தியாகம் செய்யும் தைரியமும், ஆன்ம பலமும் இருக்கின்ற காலம்.
இளமைப் பருவத்தில் மட்டுமே இந்த மூன்று விஷயங்களும் இருப்பதனால், இளமைக்காலமே அன்மீகத்திற்கான, முழுமையான ஆன்மீக வாழ்க்கையைத் துவங்குவதற்கான, தன்னுடைய வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமயமாகவும் மாற்றுவதற்கான காலமாக இருக்கிறது.
உச்சத்தைத் தொடுவீர்கள்
ஆழமான ஒரு கருத்து. புத்தரே 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானம் அடைந்தார். ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரையும் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்.
இதைப்பற்றி புத்தரிடம் ஒருவர் கேட்டார், ''ஐயா! நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானமடைந்தீர்கள்! ஆனால் நீங்கள் இளைஞர்களை மட்டும் உங்கள் சீடர்களாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்! இளைஞர்களை மட்டுமே இந்த ஆன்மீக வாழ்க்கைக்குக் கொண்டு வருகின்றீர்களே! காரணம் என்ன?" என்று.
அதற்கு அவர் "வயது முதிர்ந்தவர்களால் ஞானமடைவதற்குத் தேவையான முழு சக்தியையும் உள்வாங்குவது கடினம்" என்று சொன்னார்.
அதேபோல் மனிதரின் மனமும், மனித மனத்தின் எண்ண ஓட்டங்களும் ஒருமுறை உடைந்து இறந்துவிடுமானால், மனிதனின் மனோசக்தி ஒருமுறை உடைந்து இறந்து விடுமானால், அதை மீண்டும் ஒரு கட்டிற்குள் எடுத்து வருவதும், அதை மீண்டும் ஒரு மூட்டையாகக் கட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.
எந்தத் துறையை எடுத்தீர்களானாலும், அந்தத் துறைக்குள் தனது சக்தியை இளமைக் காலத்தில் செலுத்துகிற ஒரு மனிதர் மட்டும்தான் அந்தத் துறையின் உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியும். அந்தத் துறையின் இறுதியைத் தொடமுடியும். ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும், இளமைக்காலம் அற்புதமான காலம்.
நீங்கள் இளைஞரா? வயோதிகரா?
வாழ்க்கையின் சாரம் இளமைக்காலம்.
இளமைக் காலத்தில் மட்டும்தான், ''உடல் ரீதியான அபாரமான சக்தியும், உணர்வு ரீதியான அற்புதமான பலமும், ஆன்மீக ரீதியாக இயங்கும் ஆத்ம சக்தியும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் முழுமையாக இருக்கின்றது. ''
மனிதர்கள் முதுமை அடைந்த பின்பு, அவர்களுக்கு அனுபவங்கள் ஏராளமான இருக்கும்.
ஆனால், எத்தனை அனுபவங்கள் அவர்கள் கையில் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கையைத் திருத்திக் கொண்டு வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது.
அனுபவத்தின் மூலமாக நாம் எதை மேம்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றோமோ, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பார்க்க வாழ்க்கை அவர்களுக்கு இருப்பதில்லை. முக்கியமாக, அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இளைஞர்கள் ஆயிரம் தவறுகளுடன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், சாதிக்கத் தேவையான சக்தி அவர்களிடம் இருக்கின்றது.
ஆனால் வாழ்ந்து முடித்தவர்களுக்கோ, எத்தனை கடந்த கால அனுபவ அறிவு இருந்தாலும், 'இப்படி வாழ வேண்டும், அப்படி வாழ வேண்டும்' என்கிற எண்ணம் இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கை என்கின்ற வாய்ப்பு முடிந்து விட்டது. இளைஞர்கள் மட்டும்தான் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கும் சக்தியோடும், மனத்துணிவோடும் இருக்கின்றார்கள்.
இளைஞர்களின் பொறுப்பைப் பற்றியும், பொறுப்பின்மையைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். பொறுப்பு என்பது முழுவதுமாகத் தனிமனிதர் சம்பந்தப்பட்டது. தன்னுடைய தனிமனித எழுச்சி சம்பந்தப்பட்டது.
'ஒவ்வொரு மனிதரும் 'தான் யார்? எந்தத் துறையில் சென்றோமானால் தன்னுடைய வாழ்க்கையைத் தன்னால் மலர வைத்துக்கொள்ள முடியும்,
எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் சக்தியை மேலும், மேலும் தனக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்" என்பதை உணர்வதுதான் அடிப்படையான பொறுப்பு.
பொறுப்பு என்பது எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்கு அபாரமான சக்தி பொங்குகின்றது, எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்குள் முழுமையான சக்தி மலருகின்றது, எந்தத் துறையில் செல்வதன் மூலம் தன் உயர்வுக்கு, சக்தி வேருக்குச் செல்கின்றோம் என்பதைத் தெரிந்துகொள்வதுதான்.
நாம் எந்தத் துறையில் நுழைந்தால், நம்முடைய முழுமையான சக்தி மலருகின்றது. நாம் எந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தால் நம்மால் இனிமையாக இயங்க முடிகின்றது, நம்முடைய
பொறுப்பு என்பது முழுவதுமாகத் தனிமனிதர் சம்பந்தப்பட்டது. தன்னுடைய தனிமனித எழுச்சி சம்பந்தப்பட்டது.
வாழ்க்கை எந்தத் துறையில் மலரும் என்பதைத் தெரிந்துகொள்வதைதான் இளைஞர்களின் பொறுப்பாக சொல்கிறேன்.
இளைஞர்களின் முதல் பொறுப்பே, தம்முடைய வாழ்க்கையில் தாம் சாதிக்கக்கூடிய, தம்முடைய வாழ்க்கை முறையைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்து கொள்வதுதான்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார்...
"குறிக்கோள் இல்லாத ஒரு மனிதர் 100 தவறுகள் செய்வாரென்றால்,
குறிக்கோளோடு வாழ்கின்ற ஒரு மனிதரால் இரண்டு தவறுக்கு மேல் செய்யவே முடியாது'' என்று.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! குறிக்கோள் தெளிவாக இருக்கும் போது, உங்களை அறியாமல் அனாவசியமாக சக்தியை வீணாக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் பொழுது அதைத் தாண்டி, உங்களுடைய சக்தியை அனாவசியமாகச் சீரழிக்க மாட்டீர்கள்.
குறிக்கோள் இல்லாதவர்கள், கண்ணில் பார்க்கின்ற துறையில் எல்லாம் கால் வைத்து, தன்னுடைய பொறுப்பை உணராமல், மீண்டும் மீண்டும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் மிகப்பெரிய இழிவை, இழிவுத் தன்மையை தந்து கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கையை வாழ், வாழ உங்களுக்குள் சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள்.
வாழ்க்கையை வாழு, வாழு, வாழு, உங்களுக்குள் சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள். வாழ்க்கையை வாழு, வாழு, நீங்கள் மந்தத் தன்மையை நோக்கிச் செல்வீர்களானால் நீங்கள் வயோதிகர்கள்.
''நீங்கள் இளைஞர்களா? வயோதிகர்களா?'' என்பதை இதை வைத்துத்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய வயதைவிடவும், உங்களுடைய சூழ்நிலையை விடவும், நீங்கள் இளைஞர்களா ? வயோதிகர்களா ? மனநிலைதான் முடிவு செய்யும்.
வாழ்க்கையை வாழ்வதற்கான சக்தியும், உற்சாகமும் எப்பொழுது உங்களுக்குள் பொங்குகின்றதோ, நுழைகின்றீர்கள்.
வாழ்க்கையை வாழ, வாழ, வாழ எப்பொழுது நாளுக்கு நாள் மிகவும் மனச்சோர்வும், சோம்பலும் அதிகரித்து மந்தத்தன்மைக்குள் நுழைகின்றீர்களோ, அப்பொழுது நீங்கள் முதுமையை நோக்கிப் பயணிக்கின்றீர்கள்.
வாழ்வை நோக்கிய பயணம் 'இளமை.
நம்முடைய மரணத்தை நோக்கியதாகத்தான் இருக்கின்றது. மரணத்தை நோக்கி இருக்கும் வாழ்க்கையை அளப்பரிய 'வாழ்வு சக்தியை' நோக்கியதாகத் திருப்புவோமானால், நேராக்குவதோடு மட்டும் அல்லாமல் ஆண்மீக வாழ்க்கையாகவும் நமக்குள் மாறிவிடும்.
இல்லையென்றால் இறுதிவரை ஆசையாலும், அச்சத்தாலும் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.
நாளுக்கு நாள் நீங்கள் முதுமையைத்தான் சேர்த்துக் கொண்டிருப்பீர்கள்.
மரணத்தை கொண்டிருப்பீர்கள்.
அப்படியில்லாமல் பெருக்கினாலும் உங்கள் வாழ்க்கையை உங்களால் கடக்க முடிந்ததென்றால், நாளுக்கு நாள் இளமையை நோக்கி நீங்கள் மலர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒவ்வொரு மனிதருக்கும் இளமையிலேயே குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது, எந்த விதமான ஆசை மற்றும் அச்சத்தின் அழுத்தம் இல்லாமல் அவருக்குள்ளே மூழ்கி, தன்னுடைய வாழ்க்கையை எந்தத் துறையில் தான் வாழ்ந்தால் முழுமையான மலர்ச்சி அடைவோம் என்கின்ற ஒரு சோதனையைச் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் இளமையை நோக்கி நீங்கள் மலர்ந்து கொண்டிருக்கிறிர்கள் என்று அர்த்தம்.
அந்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், ஒரு வருடம் தனக்குள் மூழ்கிச் சோதனை செய்து கொள்ளும், தன்னைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதர் மற்ற 99 ஆண்டுகளையும் வீண்டிக்கின்றார்.
ஒரு ஆண்டை தனக்காக எடுத்துக் கொண்டு, தன்னைப்பற்றி ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, தன்னைப் பற்றித் தெளிந்த சுய பரிசோதனை செய்து, தன்னை உணர்ந்து, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு அருமையான வகுப்புதான் லைஃப் ப்ளிஸ் டெக்னாலஜி. (Life Bliss Technology).
தன்னைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதர் மற்ற 99 ஆண்டுகளையும் வீணடிக்கின்றார்.
அவர் அந்த ஒரு வருட வாழ்க்கையை நிறைவிலேயே வாழ்கின்றார். இதற்கான முடிவை எடுப்பது, நீங்கள் பெங்களூரு செல்ல, பெங்களூரு நெடுஞ்சாலையில் செல்வதா? அல்லது செல்வதா ? என்று போன்றது...
நீங்கள் அந்த வண்டியைத் திருப்புகின்ற ஒரு கணம்தான், எந்த இடத்திற்கு நீங்கள் போய்ச் சேரப்போகின்றீர்கள் என்கின்ற மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்திற்கு சென்று சேரப் போகின்றீர்கள் என்பது ஏற்படுத்துகின்ற அடிப்படையான காரணம், நீங்கள் எடுக்கின்ற இந்த ஒரு முடிவுதான்.
மற்றபடி பயணம் எந்தப்பக்கமாக இருந்தாலும் ஒன்றுதான். எடுக்கின்ற ஒரு சின்ன முடிவுதான் விளைவையே மாற்றுகின்றது. அதேபோல், ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அடுத்த 50 ஆண்டுகாலம், 60 ஆண்டுகாலம் வாழ்க்கைப் பயணம் என்பது ஒன்றுதான். ஆனால் எடுக்கின்ற திசைதான் விளைவை முடிவு செய்யப் போகின்றது.
என்னைப் பொறுத்தவரை, "ஒவ்வொரு இளைஞரும் ஓராண்டு காலமாவது தன்னைப்பற்றி ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்தத் துறையில் படிப்பதன் மூலம், எந்தத் துறையில் வேலை செய்வதன் மூலம், எந்தத் துறையில் இயங்குவதன் மூலம் தான் முழுமையாக
வாழ்க்கையில் மலர முடியும். எந்தத் துறையில் இயல்பாகவே நம்முடைய சக்தி முழுமுமையாகப் பொங்குகின்றது' என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன். இந்த வாய்ப்பை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வழங்குகின்றோம். இந்தக் கல்வி தன்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பும் தீரர்களுக்கானது.
நீங்களும் இளைஞர்கள்
ஒவ்வொரு நாளுமே நம்முடைய வாழ்க்கை ஆசையினாலும், அலைக்கழிக்கப்படுகின்றது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்புச்சுமை!
அதற்கப்பாற்பட்டு, வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயம் !
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, வாழ்க்கையையே ஒரு மிகப்பெரிய கனவாகக் காட்டும் கலை உலகம்.
தன்னுடைய உண்மையான வாழ்க்கை எது? நான் எதன் மூலமாக மலர முடியும்?" என்கின்ற தெளிவு இல்லாமல் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தக் கனவுகளை உண்டு, மேலும் மேலும் அந்தக் கனவுகளை நோக்கியே வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான வாழ்க்கை! அரவாரமான வாழ்க்கை !
இதன் பிடியிலே சிக்கி, ''தன்னுடைய உண்மையான வாழ்க்கை எது? நான் எதன் மூலமாக மலர முடியும்?" என்கின்ற தெளிவு இல்லாமல் நிறைவு இல்லாமல் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தோ!
வீணடித்து ''ஐயஹோ! வேதனைப்படுகின்றார்.
தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உடலால் 30 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால், உள்ளத்தால் இன்னமும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உற்சாகம் உடையவராக இருந்தால், நீங்கள் இளைஞர். உடலால் 30 வயதிற்குக் குறைந்தவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற வைராக்கியம் உடையவர்களே இளைஞர்கள்.
ஒரு வேளை உடலால் 30 வயதிற்கு மேற்பட்டு, உள்ளத்தில் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற தேடுதல் இருப்பவர்களும், வாழ்க்கையை ஆனந்தத்தால் நிறைக்க வேண்டும், வாழ்க்கையை ஆனந்தத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்கின்ற உந்து சக்தி பெற்றிருப்பீர்களென்றால் நீங்களும் இளைஞர்கள்தான்!
உங்களாலும் 100 மடங்கு சாதிக்க முடியும்
இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஒரு ஆண்டுகாலம் தன்னுள் தானே சுய பரிசோதனை செய்வது.
நாம் நினைக்கலாம்! ''ஓராண்டு வீணாய்ப்போகுமே! படிப்பு வீணாய்போகுமே! சமூகத்தில் பதவி வீணாய்போகுமே! அந்தஸ்து வீணாய்போகுமே!'' என்று. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால், நீங்கள் இப்போது சாதிப்பதை விட, 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை, உங்களுடைய விருப்பமான துறையாக இருந்தால், உங்களுக்குள் சாதிக்க சக்தி பொங்கும்.
மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்ட துறையாக இருந்தால், ஒவ்வொரு நாளும் வேதனையும், ''ஏன் இந்த வாழ்க்கையை எடுத்தோம் ?'' என்கின்ற ஒரு சலிப்பும்தான் தட்டும்.
சலிப்படன் இயங்குகின்ற மனிதர் எதையும் சாதிப்பதில்லை!
சலிப்புடன் இயங்குகின்ற மனிதர் எதையும் தன்னுடைய வாழ்க்கையில் அடைவதில்லை!
ஆனால், சலிப்பின்மையோடு வாழும் மனிதர், சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடையாவிட்டாலும்கூட வாழ்ந்தோம் என்கின்ற மிகப்பெரிய திருப்தியோடு வாழ்கின்றார்.
இன்னொரு விஷயம், சலிப்பின்றி வாழ்கின்ற மனிதன் உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற காண்டிய நிலையை அடைகின்றார்!
சமுதாயம் சொல்கின்ற வெற்றியையும் அடைகின்றார். அதைத் தூண்டிய நிலையையும் அடைகின்றார்.
ஆனால் சலிப்புணர்வோடு வாழ்கின்ற ஒரு மனிதர் சமுதாயம் சொல்கின்ற வெற்றியை அடைந்தாலும்கூட துக்கமயமாகத்தான் வாழ்கின்றார்.
இளைஞர்களே! கட்டுக்கடங்காத சக்தியை கட்டவிழுங்கள்
தலைமை என்பது பதவியை வைத்து வருவதல்ல. தன்னுடைய தன்மையை வைத்து வருவது. தலைவன் என்பவர், ஒரு பதவியினால் தலைவராக மாறுவதில்லை. தன்னுடைய தலைமைத் தன்மையினால் மாறுகின்றார். தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் ஸ்திரத்துவம், தன்னம்பிக்கை இவைகள்தான் ஒருவரைத் தலைவராக்குகிறது.
ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை, தன்னைத் தனக்குள் ஆராய்ந்து, தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றியும், தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவது.
பள்ளிகளும், கல்லூரிகளும் இதை வழங்க முடியாது என்பதினால் தான், நாம் நம்முடைய தியானபீடத்தின் மூலமாக இதை ஒரு வருட இலவசக் கல்வி முறையாகவே ஏற்படுத்தியிருக்கின்றோம்.
ஓராண்டு தனக்குள் மூழ்கி, தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இளைஞர்கள் அத்தனை பேருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும், கல்வியும் தந்து ஓராண்டிற்காவது தங்களுக்குள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பை லைஃப் பிளிஸ்ஸிங் டெக்னாலஜி (LBT) என்ற நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தி இருக்கின்றோம். மேலும் மேற்படிப்பு பயில விரும்பும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இந்த ஒரு ஆண்டு வாழ்க்கை கல்வியோடு (LBT) பட்ட கல்வியும் சேர்த்து வழங்குகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய சமூக சேவையாக இதைத்தான் நினைக்கிறோம். வேறு எதையும் நான் சமூக சேவை என்று நினைக்கவில்லை.
யாரோ சில பேருக்கு மருந்து கொடுப்பதையோ, சில பேருக்கு அன்னதானம் கொடுப்பதையோ, அல்லது ஏதோ சில மேலான பணிகளைச் செய்வதையோ மருத்துவப் பணி செய்வதையோ, நான் மிகப்பெரிய சுமூக சேவையாக நினைக்கவில்லை.
சீரழிவு வந்த பிறகு நிவாரணத்திற்கு உதவுவதைவிட, வறுமையை உருவாக்கி விட்டு அவர்களுக்கு சேவை செய்வதைவிட, அடிப்படையான வறுமையின் ஆணிவேரை அறுப்போம்.
வறுமையின் ஆணிவேரை அறுக்க வேண்டுமென்றால், தனி மனிதருடைய வாழ்க்கை உயர்த்தப்பட வேண்டும். அதற்காக அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கைத் தன்மையை, வாழ்க்கைத் தெளிவை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.
இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றீர்கள். ஒன்று வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதியவர்கள்! அடுத்தது வாழப்போகின்ற இளைஞர்கள்!
வாழப் போகின்ற இளைஞர்களே! உங்களுக்கான அருமையான வாய்ப்பு, அற்புதமான வாய்ப்பு..
ஓராண்டு உங்களுக்குள் உங்களை ஆழ்ந்து பரிசோதித்து, உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழுங்கள்.
உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்தீர்களானால், நீங்கள் இப்போது வாழ்வதைவிட 100 மடங்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தோடு, வெளி உலகத்திலும், உள்ளுலகத்திலும் வாழ முடியும். இதுதான் இளைஞர்களுக்கு நான் கூறும் செய்தி.
அவசிய அறிவியல்
பெண்களுக்கு…
தாய்மைத் தன்மைக்குள்ளே மலருவதுதான் பெண்களின் இறுதியான பொறுப்பு.
தாய்மை மலர தனி முயற்சி தேவையில்லை
புக்கிக்கூர்மை உடையவர்கள்; பொறுப்புடையவர்கள்.
பல பேர் என்னிடம் கேட்பதுண்டு, "பெண் ஞானிகள் குறைவாக இருப்பதற்குக் காரணமென்ன?''
உண்மையில் பெண் முழுமை அடையும் பொழுது, தாய்மை நிலையை அடைகின்றார். முழுமையான தாய் உணர்வை
அனுபவிக்கின்றார்.
ஒரு விஷயம், ஞானமடைய வேண்டும் என்ற தேவையே, தனக்குள்ளேயே ஒரு வெறுமையை உணரும் பொழுது மட்டும்தான் வர ஆரம்பிக்கும். பொதுவாக, பெண்கள் தங்களுக்குள் வெறுமையை உணர்வது குறைவு.
ஆனால் இன்றையகாலக்கட்டத்திலே ஆண்களின் வாழ்க்கைப் போக்கையே பெண்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்ததினால், அவர்களும் வெறுமையை உணரத் தொடங்குகிறார்கள். தங்களுக்குரிய வாழ்க்கைப் போக்கையும், மனப்போக்கையும் கடைப்பிடிக்கும் பெண்கள் வெறுமையை உணர்வதில்லை.
காரணம், ''தாய்மை'' என்பது ஒரு மிகப்பெரிய முழுமையைக் கொடுத்து விடுகின்ற நிலை.
ஆண்கள் ஞானம் அடைந்தால் அவர்களுக்கு 'சுவாமி' என்கின்ற அடைமொழி வழங்கப்படும்.
பெண்கள் ஞானமடைந்தால் அவர்களுக்கு 'மாதாஜி' என்கின்ற அடைமொழி வழங்கப்படும்.
'மாதா' என்றால் தாய் நிலையில் இருப்பவர். உண்மையில் பெண் முழுமை அடையும் பொழுது, தாய்மை நிலையை அடைகின்றார். முழுமையான தாய் உணர்வை அனுபவிக்கின்றார்.
தாய்மை என்பது சாதாரணமாக ஒரு குழந்தை நிகழ்ச்சியோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உணர்வு ரீதியாகவும் தொடர்புடையது.
ஆனால், ஒரு பெண் முழுமை நிலையான தாய்மை நிலையை அடைய வேண்டுமானால், தனிப்பட்ட எந்தப் பெரிய முயற்சியும் தேவையில்லை.
ஒரு பெண்ணைத் தாயாக மாற்றுகின்ற அந்த இயற்கையே, உணர்வு ரீதியாக, அவர் தாயாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
இது ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய கருத்து, சூட்சுமமான கருத்து. ஆழ்ந்து நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய கருத்து.
ஒரு பெண் உடலளவில் மட்டும் குழந்தையைச் சுமக்கும்பொழுது, அவர் 'பூ கர்ப்ப நிலையை' அடைகின்றார்.
பு கர்ப்பம், என்றால் குழந்தையைச் சுமந்து பிறவி அளிக்கின்ற ஒரு நிலை. அது 'பூ கா்ப்பம்.'
குழந்தையைத் தன் தன் இதயத்தில் சுமந்து, தன் இதயத்திலேயே நினைத்து, நினைத்து குழந்தையை வளர்க்கும் போது 'ஹ்ருத் கர்ப்ப நிலையை' அடைகின்றார்.
ஆன்மீக வாழ்க்கையை வாழும் முறையான நிலையை அக்குழந்தைக்கு அளிக்கும் பொழுது 'ஞான கர்ப்பத்திலே' சுமந்து, ஞான கர்ப்ப நிலையை அடைகின்றார்.
> பூ கா்ப்பம், ஹ்ருத் கா்ப்பம், ஞான கர்ப்பம்.
### பூ கா்ப்பம் என்றால் ...
''ஒரு உடல் பிறவியை'' மட்டும் வழங்குவது.
தாய்மை என்பது சாதாரணமாக ஒரு குழந்தை பெறுகின்ற நகழ்ச்சியோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உணர்வு ரீதியாகவும் தொடர்புடையது.
### ஹ்ருத் கர்ப்பம் என்றால்...
வெளி உலகத்தில் அக்குழந்தை வாழத் தேவையான வாழ்க்கையை, வாழும் முறையை அளிப்பது. ஒரு கலையையோ, அறிவையோ, வித்தையையோ, படிப்பையோ வழங்குவது. வாழ்க்கை வாழும் முறையை வழங்குவது ஹ்ருக் கர்ப்பம்.
ஞான கர்ப்பம் என்றால்...
வெளி வழங்குவது.
ஒரு தாயால் மூன்று கா்ப்ப நிலையிலும் உதவி செய்ய முடியும். இன்றைய பெண்கள் இந்த மூன்று கர்ப்ப நிலையிலும் உதவி செய்வதற்கான முழுமையான சக்தி படைத்திருக்கிறார்கள்.
இந்த மூன்று கா்ப்ப கிரியலிலும் தாயே இருந்து உதவி செய்யாத போதுதான், வேறு நபர்கள் தேவைப்படுகிறார்கள். முதல் கர்ப்ப நிலையைத் தாய் மட்டும்தான் செய்ய முடியும். இரண்டாவதாகிய கல்வி பயில்விப்பதிலும், வாழும் முறையைக் கற்றுத்தருவதிலும் தாய்க்கு உதவியாக ஆசிரியர்கள் இருக்கலாமே தவிர, தாய்தான் முதல் ஆசிரியை. தாய்க்கு உதவியாகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய சொல்கிறார்கள், ''7 வயதுக்குப் பிறகு நாம் எதையுமே கற்றுக் கொள்வதில்லை, '' என்று. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
7 வயதுக்குப் பிறகு நாம் எதையுமே கற்றுக்கொள்வதில்லை. 7 வயதிற்குள் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மன அமைப்புதான், அந்த அமைப்பின் அடிப்படையில்தான் நாம் எதையுமே கற்றுக் கொள்கின்றோம்.
7 வயகுக்குள் நாம் கற்றுக் கொள்கின்ற விஷயம்தான் பெரும்பான்மையானது. அப்படியென்றால் நம்முடைய முதல் ஆசிரியையே தாய்.
ஞானத்திற்குக்கூட தாய்தான் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றாள்.
தெரிந்தோ, தெரியாமலோ சில நேரங்களில் நல்ல விதத்தில் குழந்தையை வளர்க்கின்ற தாய்மார்கள், குழந்தைக்கு, ''இப்படித்தான் வாழ வேண்டும்,'' என்று வழிகாட்டி வளர்க்கின்றார்கள்.
குழந்தையும், 'இப்படியெல்லாம் வாழவேண்டுமென்று' அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறது. சில நேரத்தில் குழந்தை, சில தாய்மார்களிடமிருந்து எப்படி வாழ்கூடாது என்பதையும் அவர்களிடமிருந்தே குற்றுக் கொள்கின்றது.
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஞானத்திற்குக்கூட தாய்தான் காரணம். மூன்று நிலையிலுமே பெண்களின் பொறுப்பு
மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது.
உடல், மனம், அன்மா என்கின்ற மூன்று நிலையிலும் உதவி செய்வாள்.
பெண்ணால் ஒரு (மடியும்.
ஒரு உயிரையே உருவாக்கும் சக்தி நிலவுகின்ற அந்தப் மலர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் சாத்தியமான ஒன்று.
ஒரு உயிரையே உருவாக்கும் சக்தி நிலவுகின்ற அந்த பெண்ணின் உடலில், ஞானம் மலர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
பெண்களுடைய மிகப் பெரிய பெரிய பொறுப்பு, தனக்குள் முழுமையை உணர்ந்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் முழுமையை உணர்த்துவது.
'ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை, தாயும் பிறக்கின்றாள்'.
குழந்தை பிறக்கும் வரை அவள் பெண்தான். தாய் கிடையாது. குழுந்தை பிறக்கும்வரை அவளுக்குப் பெண் என்றுதான் பெயர். தாய் என்று பெயர் கிடையாது.
குழந்தை பிறந்த அந்த வினாடியே அவளுக்குத் தாய் என்கின்ற பதவி உயர்வு கிடைக்கின்றது. குழந்தை பிறக்கும் வினாடியில், குழந்தை மட்டும் அல்லாமல், தாயும் பிறக்கின்றாள். தாய்மை உணர்விற்கான ஒரு வாய்ப்பும் பெண்ணிற்குள் மலர்கின்றது.
ஒரு குழந்தைக்குப் பிறப்பு தருவதினாலேயே, அகனால்கான் சுபாவத்தினாலேயே பெண்ணுக்குள் ஒரு பெரிய முதிர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது.
ஒரு குழந்தை, ஒரு பெண்ணுக்குள் இருக்கின்ற, 'தன்னைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்னும் ஒரு மிகப்பெரிய மனமுதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்த முதிர்ச்சி பெண்ணிற்குள் தானாகவே நிகழ்ந்து விடுகின்றது.
உண்மையாகப் பார்த்தால், தாய்மை என்ற குணம் உலகத்திற்கே பொதுவானது.
ஆண் உடலில் இருப்பவர்களும், அந்தத் தாய்மைக் குணத்தை அடைய முடியும்.
ஆனால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதை அடைவதை அவர்கள் ஒரு சாதனையாக செய்தால் மட்டும்தான் அடைய முடியும்.
ஆனால் பெண்ணிற்குச் சுலபமாக, இயற்கையிலேயே தாய்மை குணம் அது நடந்துவிட முடியும்.
தாய்மை மலர்வது பெண்களுக்கு மட்டுமல்ல ... ஆண்களுக்கும் அவசியம்
ஆண் உடலில் இருப்பவர்களும், தாய்மைக் குணத்தை அடைய முடியும்.
தங்களுக்குள் இருக்கும் வெளிப்படுத்துவது ஆண்களுக்கும் அவசியம்.
ஒரு அழகான கதை ...
பிருந்தாவனத்தில் இருக்கின்ற ஒரு கிருஷ்ணர் ஆலயத்தில், ஒரு மூடப் பழக்கவழக்கம் இருந்து வந்தது. அவர்கள் அந்த ஆலயத்திற்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. ஆண்களை மட்டும் அனுமதிப்பார்கள்.
அது ஏன் என்று தெரியவில்லை? இது முதலில் இருந்து வந்த பழக்கம். ஆனால் இப்பொழுது அந்தப் பழக்கம் இல்லை.
'பெண்களை அனுமதிப்பதில்லை' என்பது நம்மால் கற்றுப் புரிந்துகொள்ள முடியாத ஒரு கருத்து. உலகத்தினுடைய பாதி ஜீவன்களுக்கு ஆன்மீகத்தை மறுப்பது என்பது மிகப் பெரிய கொடுமையான விஷயம். மிகப் பெரிய தவறம் கூட.
ஆனால் மீரா, பிருந்தாவனம் சென்றே தீர்வது என்றும், அந்த ஆலயத்துக்குள் சென்று, கிருஷ்ணரைத் தரிசித்தே தீர்வது என்றும் முடிவு செய்துவிட்டுச் சென்றார்.
'மீரா என்பதைக் கேள்விப்பட்ட உடனே, இந்தக் இந்தக் இந்தக் இந்தக் இந்தக் இந்தக் இந்தக் இந்தக் பூஜாரிக்குள் நடுக்கம் வந்துவிட்டது. காரணம் வரப்போவது மீரா. மீரா. மீரா ஒரு பிரபலமான, பொதுமக்கள் கிருஷ்ண பக்தை.
உலகத்தினுடைய பாதி ஜீவன்களுக்கு ஆன்மீகத்தை மறுப்பது என்பது மிகப் பெரிய கொடுமையான விஷயம். மிகப் பெரிய தவறும் கூட.
அவரை உள்ளே விடாமல் எப்படித் தடுப்பது ?
பெண் என்கின்ற காரணத்தால் உள்ளே விடாமல் தடுப்பதா ?
''கிருஷ்ணரை பரவச நிலையில் வாழும் ஒரு ஞானி என்பதால் அவரை அனுமதிப்பதா?, இல்லையா?'' என்று அவருக்குள் மிகப்பெரிய தடுமாற்றம் உருவானது.
மீரா தன்னுடைய பக்தர்கள், அன்பர்கள் புடைசூழ தெருக்களில் ஆடிப்பாடிக் கொண்டு கோயிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் கோயிலை நோக்கி வரவர, இவருடைய நடுக்கம் அதிகரிக்கின்றது.
நேரம் ஆக ஆக, மீரா கோயிலின் அருகேயே வந்து விட்டார். வந்த உடனே பூஜாரி தடுக்க முயற்சிக்கின்றார்.
''பெண்கள் இந்தக் கோயிலுக்குள் வரக்கூடாது'' என்று சொன்னார்.
உடனே மீரா ''ஹாஹா!' வென்று சிரித்து விட்டுச் ''பிருந்தாவனத்திற்குள், கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்களும் உண்டோ?'' என்று அந்த பூஜாரியிடம் கேட்டார்.
அதைக் கேட்டவுடனே பூஜாரிக்குப் பளீரென்று ஒரு தெளிவு பிறந்தது. பூஜாரி பல ஆண்டுகாலம் கிருஷ்ணனை வழிபடுபவர் என்பதினால், அந்த ஞானத் தெளிவிற்குத் தயாராக இருந்தார்.
பிருந்தா வனத்திற்குள் கிருஷ்ணனைத் தவிர வேறொரு ஆண் இருக்க முடியுமா ? "
ஞானியிடமிருந்து, ஒரே ஒரே ஒரு வார்த்தை வந்தவுடன், அவரது உள்ளுணர்வு உலுக்கப் பட்டுவிட்டது.
"ஆஹா! உண்மைகானே!
பிருந்தாவனத்திற்குள் வேறொரு அழகாகச் மீரா சொல்கின்றாள். ''பிருந்தாவனத்திற்குள் மற்ற எல்லோரும் பெண்கள்கான்.
எல்லோரும் அவருடைய கோபியர்கள்கான். அவர் கோபியர்களுக்கெல்லாம் நாதனான அவர் ஒருவர் மட்டும்தான் பிருந்தாவனத்திற்குள் இருக்க முடியும். ''
'பிருந்தாவனத்தில் அவர் ஒருவர் ஆண்'; இதைக் கேட்டவுடனே அந்த பூஜாரிக்குள் பெண் தன்மை மலரத் துவங்கியது.
"ஆஹா! உண்மைதானே! இத்தனை ஆண்டுகள் கிருஷ்ண வழிபாடு செய்தும் இந்தத் தெளிவு நமக்குள் ஏற்படவில்லையே! கிருஷ்ணரைத் தவிர, வேறு ஒரு ஆண் இருக்க முடியுமா இந்த பிருந்தாவனத்திற்குள்!" என்று தெளிவு அடைகிறார்.
உடனே இவரும், மீராவின் பக்தர்களோடு சேர்ந்து ஆடிப்பாடிக் கொண்டே கோயிலுக்குள் எல்லோரையும் அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், மீராவின் கால்களில் விழுந்து அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொள்கின்றார்.
உண்மையிலேயே இந்த சத்தியம் எல்லோருக்குமே பொருந்தும். மற்ற எல்லோரும் அந்த இடத்தில் பெண்கள்தான்.
பெண் சரீரத்தில் இருப்பவர்களுக்கு, அந்தப் பெண் தன்மையை உணர்வது மிக சுலபம்.
இயற்கையிலேயே பெண்கள் அவர்களுக்கு எளிமையான ஒரு விஷயம்.
ஆனால் ஆண்களுக்குச் சற்று கடினம். தனக்குள் முழுமையை உணராமல், வெறுமையை உணர்வதால்தான், ஆண்கள் அதிகம் ஞானத்தைத் தேடி ஒடினார்கள்.
பெண்கள் சுபாவத்தினாலேயே, இயற்கையினாலேயே, தனக்குள் ஒரு ஆனந்தத்தையும், முழுமையையும் உணர்வதால்தான் ஞானத்தை நோக்கி ஒட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இருந்த இடத்திலேயே அடைந்தாலும், அந்த அடைந்த எனுனத்தைத் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பகிர்வதிலேயே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழத் துவங்கினார்கள்.
சமுதாயத்தின் பொறுப்பு
சமுதாயம் முழுவதற்குமே தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்யும் பொறுப்பு இருக்கின்றது.
தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்பவரே, வெளியிலிருக்கும் பெண்களை மதிப்பார்.
'பெண்களின் பொறுப்பும், பொறுப்பின்மையும்' என்று சொன்னோம். ஆனால் சமுதாயம் முழுவதற்குமே, தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்யும் பொறுப்பு இருக்கின்றது. தனக்குள் இருக்கும் பெண்மையை
மலரச் செய்பவரே, வெளியிலிருக்கும் பெண்களை மதிப்பார்.
வெளியிலிருக்கும் பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்க மாட்டார். வெளியில் இருக்கும் பெண்ணை, வெறும் போகப்பொருளாகப் பார்க்கின்றார் என்றாலே, மனதோடு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் என்று. அவருக்கு அவருடைய மனதை அடக்குவதே கஷ்டம். அந்த மனிதர் தனக்குள் இருக்கும் பெண்மையை மலர வைக்கவில்லை என்று அர்த்தம்.
தனக்குள் இருக்கும் பெண்மை மலர்ந்து விட்டால், வெளியில் இருக்கும் பெண்ணை போகப்பொருளாகப் பார்க்க மாட்டார்கள்.
உள்ளிருக்கும் பெண்ணைத் துறந்தவர், வெளியில் இருக்கும் பெண்ணால் தொந்தரவு செய்யப் படுவதில்லை.
தனக்குள்ளே அழுத்தி, அழுத்தி வைக்கப்பட்ட கற்பனைகளும், கனவுகளும்தான் வெளியில் இருக்கும் பெண்ணைப் போகப்பொருளாகப் பார்க்கின்ற மனநிலையைத் தூண்டுகிறது.
இரண்டு விஷயம்; ஒன்று, வெளியிலிருக்கும் பெண்ணைப் போகப்பொருளாகப் பார்த்தல். அப்படி இல்லையென்றால் பெண்களைக் கண்டு பயந்து ஒடுதல். மனதை அடக்கும் முயற்சியிலே வருத்திக் கொள்ளுதல். இந்த இரண்டுமே துக்கத்தை அளிக்கக்கூடியவை.
இன்னொருவருடைய வாழ்க்கை, உங்களுடைய வாழ்க்கையையோ, வளர்ச்சியையோ, ஆன்மீகத்தையோ தடைசெய்ய முடியாது. வெளியில் இருக்கும்
பெண் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை. உங்களுக்குள் இருக்கும் கற்பனைதான் உங்களைத் தொந்தரவு செய்கின்றது.
உள்ளிருக்கும் பெண்ணைத் துறந்தவர், வெளியில் இருக்கும் பெண்ணால் தொந்தரவு செய்யப்படுவதில்லை. உள்ளிருக்கும் கற்பனைகளும், உள்ளிருக்கும் கனவுகளும்தான் தொந்தரவாக இருக்கின்றதே தவிர, வெளியில் இருக்கும் பெண் ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை.
அது நடக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் பெண்மையை அவர் மலரச் செய்ய வேண்டும். தனக்குள் இருக்கும் பெண்மையை உணர்வது, சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய பொறுப்பு. தனக்குள் இருக்கும் பெண்மையை உணரும் பொழுதுதான், நாம் வெளியிலிருக்கும் பெண்ணை வெறும் போகப்பொருளாகப் பார்க்காமல், ஆழ்ந்த மரியாதையுடன் நடத்தத் துவங்குவோம்.
அவர்களை ஒரு ஜீவனாக நடத்தத் துவங்குவோம். அவர்களை ஒரு உயிராக மதிக்கத் துவங்குவோம். ஒவ்வொரு மனிதருக்கும், தனக்குள் இருக்கும் பெண்மையை உணரும் கடமை உண்டு.
உணரும் பொறுப்பு உண்டு. பெண்களுக்கு அது இன்னும் அதிகமாக உண்டு. காரணம் என்னவென்றால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
தாய்மை மலர்வதே சிறந்த பாதுகாப்பு
தாய்மை என்ற முழுநிலையை உணர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதே இல்லை.
அன்புதான் ஒரு பெண்ணை பாதுகாப்பற்றத் தன்மையிலிருந்து காக்கும் மிகப்பெரிய சக்தி.
தனக்குள் தன்னை உணரும்பொழுது, தனக்குள் தன்னுடைய பெண்மையை உணரும் பொழுது, பெண் முழுமை அடைகிறாள். அதை உணராத பொழுது, ஒரு ஆழ்ந்த பாதுகாப்பற்றத் தன்மையை, (Insecurity-ஐ) பெண் தொடர்ந்து உணர்வாள்.
ஒரு முக்கியமான விஷயம் ...
நமக்கெல்லாம் இருக்கும் மரண பயம், மரணத்தைப் பற்றியது கூட இல்லை, 'வாழ்ந்து முடிக்கவில்லையே' என்ற ஆதங்கத்தினால் ஏற்படுவதுதான்.
உண்மையிலேயே, 'வாழ்ந்து முடித்து விட்டோம்' என்ற திருப்தியுடைய எந்த ஒரு மனிதரும், மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. மரணத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை. மரணத்தை நோக்கிப் பயப்படுவதே இல்லை. மரணத்தை நோக்கி மிரள்வதே இல்லை.
Part 3: Necessary Science
மரணபயமே, வாழ்ந்து முடிக்கவில்லையே என்ற திருப்தியின்மையால்தான் ஏற்படுகிறது.
அதேபோல் பெண்களுக்குள் ஓர் ஆழ்ந்த பாதுகாப்பற்ற தன்மை இருப்பதற்கான காரணம், தனக்குள் அந்தத் தாய்மை என்ற முழு நிலையை உணராததுதான்.
தாய்மை என்ற முழுநிலையை உணர்ந்தவர்கள் பாதுகாப்பற்றத் தன்மையை உணர்வதே இல்லை. அன்புதான் ஒரு பெண்ணைப் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் மிகப் பெரிய சக்தி.
நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, 'பாதுகாப்பற்ற தன்மை என்பது, நம்
தாய்மை என்ற முழுநிலையை உணர்ந்தவர்கள் பாதுகாப்பற்றத் தன்மையை
உணர்வதே இல்லை.
சுவாகிஷ்டான சக்கரத்திலிருந்து நாம் உணர்கின்ற ஓர் உணர்வு".
நமக்குள் இருக்கும் இந்த ஏழு சக்கரங்களில் பாதுகாப்பற்ற தன்மை என்பது சுவாதிஷ்டான சக்கரத்தில் இருந்து உணர்வு. பெரும்பாலும் பெரும்பான்மையான பெண்கள் சக்கரத்தில்தான் இருக்கிறார்கள். அதைத்தாண்டி வருவதே இல்லை.
ஆனால் அதைத்தாண்டி அனாஹதத்திலே அன்பு என்ற நிலைக்கு வந்து விட்ட பெண்கள், சுவாதிஷ்டானத்தைத் தாண்டி, பாதுகாப்பற்ற நிலையைத் தாண்டிய ஒரு ஒரு இனிமையான மனநிலையை அடைகிறார்கள். ஒரு ஒரு சின்ன உதாரணம்,
ஒரு இளம்பெண் தனியாக சாலையில் இரவிலே நடக்கும்பொழுது, ஒரு நாய் துரத்தினால் அவர் ஓடுகிற வேகம், தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவர் ஒடுகின்ற வேகம், ஒட்டப்பந்தய வீராங்கனையைக்கூட தாண்டி விடும்.
ஆனால் தன் கைக்குழந்தையோடு இருக்கின்ற ஒரு பெண், சிங்கம் வந்தால்கூட எதிர்கொள்ளும் மிகப் பெரிய பலத்தைக் கொண்டிருப்பார். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக, சிங்கத்தையும் எதிர்கொள்ளத் துணிவார்.
தனியாக இருக்கும்பொழுது, அதே பெண் நாயைக் கண்டு மிரண்டு ஒடுவார். ஒரு சாதாரண நாய் கூட அவரை ஓட வைக்க முடியும்.
ஆனால், கைக்குழந்தையோடு இருக்கும் பொழுது அதே அதே பெண், சிங்கத்தைக் கூட எதிர்கொள்ளும் மிகப்பெரிய சக்தியைப் பெற்று விடுகின்றார். காரணம், அந்த அன்பு என்கின்ற தன்மை, பயத்தைத் தாண்டி உங்களைக் கொண்டு சென்றுவிடும். பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி உங்களைக் கொண்டு சென்றுவிடும்.
அன்பு என்ற தன்மைக்கு, பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டிக் கொண்டு செல்லும் சக்தி உண்டு.
தாய்மை உணர்வு
நாம் எல்லோரும் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இந்த பாதுகாப்பற்றத் தன்மை என்பதே குறைசக்திதான். குறைந்த சக்தி ஒட்டத்தினால் வருகின்ற ஒரு விஷயம்தான்.
நம்முடைய மனம், நம்முடைய உணர்வு எப்பொழுது தாழ்ந்த நிலைச் சக்திக்குள் நிலை பெறுகின்றதோ, அப்பொழுதுதான் பாதுகாப்பற்ற தன்மையை உணரத் உணரத் துவங்குகின்றது. பாதுகாப்பற்றத் தன்மை என்பதும், பாதுகாப்பற்ற நிலை என்பதும் நம்முடைய மனதினுடைய ஒரு சுபாவம்.
வாழ்க்கையில்
நம்முடைய மனம், நம்முடைய உணர்வு எப்பொழுது தாழ்ந்த நிலைச் சக்திக்குள் நிலை பெறுகின்றதோ, அப்பொழுதுதான் பாதுகாப்பற்ற தன்மையை உணரத் துவங்குகின்றது.
நிலைத்தவர்கள், பாதுகாப்பற்றத் தன்மையில் நிலை பெற்றவர்கள்தான் தனக்குள் இருக்கும் தாய்மை என்ற முழுமையையும் உணராமல், தனக்குள் இருக்கும் பெண்மை என்கின்ற முழுமையையும் உணராமல், வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றார்கள். வாழ்க்கையை வெறுமனே செலவிடுகிறார்கள்.
நமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத்தன்மை நீங்கினால் ஒழிய, தனக்குள் தாய்மை மலர முடியாது. நமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, நமக்குள் தாய்மையை மலரச் செய்வதுதான் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பொறுப்பு.
விதையை விருட்சமாக்குபவர் சத்குருநாதர்!
விதை வெடிக்காதிர்கான் விருட்சம் வளரும்.
விருட்சம் வளர்வதற்கு விதை வெடிக்க வேண்டும்.
அந்த விதை வெடிக்கு விருட்சமாகும் பொழுது, அந்த விதைக்குள் ஒரு மிகப் பெரிய பாதுகாப்பற்றத் தன்மை நிகழும். விதை நினைக்கும், "ஐயோ! நான் வெடித்த பிறகு மரமாக முளைக்கவில்லை என்றால் செத்துப் போவேனே?'' என்று பயந்து நடுங்கும்.
ஆனால் மரம் என்ன சொல்லும் 'நீ வெடிக்கவில்லையென்றால், நான் வெளியில் வரமுடியாது. தயவு செய்து நீ வெடித்துவிடு. அப்போதுதான் நான் வெளியில் வரமுடியும்''.
நானும்
உங்களைப் போல் விதையாகத்தான் இருந்தேன். தைரியமாக எழுந்து நீன்று வெடித்ததினால்தான் இன்று விருட்சமாக மாறினேன்.
விதை என்ன என்ன சொல்லும், "யாருக்குத் தெரியும், நீ வந்தாலும் வருவாய், வராமல் போனாலும் போவாய். நான் வெடித்தால் இறந்துவிடுவேனே!"
விதைக்கு இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மை நீங்கினால் ஒழிய விருட்சம் வளர முடியாது. விதையை விருட்சமாக்குபவர் சத்குருநாதர்!
நானும் உங்களைப் போல் விதையாகத்தான் இருந்தேன். வெடித்ததினால்தான் இன்று விருட்சமாக மாறினேன். இன்று உங்களுக்குள்ளும் இந்த விருட்ச நிலை மலர முடியும். நீங்களும் விருட்சமாக மாற முடியும். மாறுங்கள் என்று ஒவ்வொரு விதைக்கும் தைரியம் கொடுத்து,
அந்த விதை விருட்சமாக மாறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி அந்த விதைக்குப் பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி, விருட்ச நிலைக்குள் நுழைவதற்கான தொழில் நுட்பத்தை வழங்குபவர்தான் குருநாதர்.
விதைக்கு பாதுகாப்பற்றத் தன்மையை நீக்கி, விருட்ச நிலைக்கு மலர்வதற்கான தொழில்நுட்பம், அந்தப் பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டிச் செல்லக்கூடிய மனோபக்குவத்தை வழங்கக்கூடிய உள் உலக தொழில்நுட்பம் தான் தியானம். பெண்கள் தங்களுடைய வாழ்க்கைக்குள் ஒரு துளி, ஒரு சிறிது, இந்த ஞானக் கருத்துக்களையும், ஞானத்தையும் சேர்த்தாலே போதுமானது.
அனால், அதெல்லாம் எனக்குப் பொறுப்பு என்று தோன்றவில்லை. தலையாய பொறுப்பு என்று... தனக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, அதைத் தாய்மைக்குரிய பூரணத்துவமாக மலர்த்துவதுதான் பெண்மையின் மிகப் பெரிய பொறுப்பு.
எப்போது தனக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை ஒரு பெண் எதிர்கொண்டு தாய்மை நிலையை அடைகின்றாரோ, அப்பொழுது அவர் முழுமையை அடைந்து விடுகின்றார். அவருடைய பொறுப்பைச் சாதித்து முடித்து விடுகின்றார்.
தனக்குள் இருக்கும் 'தாய்மை' என்ற பூர்ணத்துவத்தை அடைந்தே தீருவார்கள்.
ஆயிரக்கணக்கான பொறுப்புக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கலாம். பல நபர்கள் பேசுகின்றார்கள்.
பெண்கள் வேண்டும் வீட்டைப் எத்தனையோ பொறுப்பு என்று ...
ஒரு அழகான கதை...
ஒளவைப் பிராட்டியைப் பற்றிய கதை. ஒளவைப் பிராட்டி இளம் பலபேர் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், இந்த உலக வாழ்க்கை பந்தம்
தாய்மைக்குரிய பூரணத்துவத்தை மலர்த்துவதுதான் பெண்மையின் மிகப் பெரிய பொறுப்பு.
வேண்டாமென்று விநாயகரை வேண்டி முதுமையான உடல்நிலையை அடைந்ததாகவும் கதை சொல்கின்றது.
எந்த அளவிற்கு கதை நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. அனால் ஒன்று உண்மை. அவர் வேண்டிப் பெற்றது உடல் ரீதியான முதுமையா? என்பதும் எனக்குத் தெரியாது. உள்ள ரீதியான முதுமை, உள்ள ரீதியான ஒரு ஆழ்ந்த தாய்மை என்ற உணர்வை அடைந்ததால் தான் அவர் ஒளவைப் பிராட்டி என்ற நிலையை அடைந்தார்.
அவர் உடல் ரீதியாக முதுமை அடைந்தாரா? இல்லையா? என்பது பற்றி நமக்குத் தெரியாது. உள்ள ரீதியான அந்த முதிர்ச்சியால், தாய்மை என்கின்ற நிலையை அடைந்து விட்டார். தாய்மை என்கின்ற நிலைக்கு அவர் சென்று விட்டார். தாய்மை என்கின்ற நிலையை அவர் அடைந்து விட்டதனால்தான், அவரை ஒளவைப் பிராட்டி என்று சொல்கிறோம்.
இதெல்லாம் தத்துவ ரீதியான வெளிப்பாடுகள். அதனால்கான் இந்த மாதிரி கதைகளாகச் சொல்கிறார்கள். தனக்குள் இருக்கின்ற ஆழ்ந்த பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி தாய்மை நிலையை மலர விட்டதுதான் அந்த ஒளவைப் பிராட்டியின் அற்புதமான சாதனை.
ஒளவைப் பிராட்டி அற்புதமாகப் பாடுகிறாள்.
''சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி, எனக்குள்ளே இறைவனைக் காட்டி,'' என்று விநாயகர் அகவலில் பாடுகிறார். தனக்குள்ளே தாய்மை நிலையை உணர்ந்ததினால்தான் ஒளவையை 'ஒளவைப் பிராட்டி' என்று சொல்கிறோம்.
ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை தியானத்தின் மூலம் எதிர்கொண்டு, அதைத்தாண்டி முழுமையான ஒரு தாய்மைக் குணத்தை அடைவதைத்தான், உண்மையில் பொறுப்பு என்ற வார்த்தையால் விளக்குகிறேன்.
பாதுகாப்பற்றத்தன்மையைத் தாண்டும் நுட்பங்கள்
உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு முழுமையான பூரணத்துவத்தை, தாய்மையை உங்களுக்குள் மலர வைக்கும் நுட்பம் தியானம்.
நம்முடைய ஆனந்த ஸ்புரணதியான முகாம்களிலே இது ஒரு அடிப்படையான பாடம். நம் எல்லோருக்கும் இருக்கின்ற 5 விதமான பாதுகாப்பற்றத் தன்மையை எதிர் கொள்வது, நேரிடையாக எதிர் கொள்வது.
- முதலாவது: பாதுகாப்பற்றத் தன்மை. சொத்து சுகங்களை இழந்து விடுவோமோ என்ற பயம்.
-
- மூன்றாவது: நம்முடைய நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, குடும்பக்கவர்களோ நம்மை விட்டு இறந்து விடுவார்களோ என்ற பயம். நெருக்கமானவர்களின் அன்பையோ அல்லது அவர்களையோ இழந்துவிடுவோமோ என்பது மூன்றாவது பயம்.
-
- நான்காவது : அடுத்து அறியாத, தெரியாத, புரியாத ஒன்றைப் பார்க்கு பயம். (பேய் பிசாசுகள்)
-
- ஐந்தாவது : மன அழுத்தம் வந்துவிடுமோ என்ற பயம். இது இந்தக் காலத்திலுள்ள பயம்.
இந்த 5 விதமான பாதுகாப்பற்றத் தன்மையையும் நேராக எதிர்கொண்டு, அதைத் தாண்டி அனாஹத சக்கரமான அன்பு நிலைக்குச் செல்வது.
இருக்கும் உங்களுக்குள் கன்மையை பூரணத்துவத்தை, தாய்மையை உங்களுக்குள் மலர வைக்கும் நுட்பம் தியானம்.
இது பல பல பேருக்கும் சென்று சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, முக்கியமாக பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீகியாகவும்
எந்த அளவிற்கு உதவி செய்கின்றது என்பதை உணர்ந்ததினால், பெண்களும் எளிதில் செய்யும் வகையில் தியானங்களையும், தியான முகாம்களையும் வடிவமைத்து வருகிறோம்.
உண்மையில் உங்களுக்குள் பெண்மையை மலரச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டும் உள்வாங்காமல், சிறிது ஞானத்தையும் உள்ளே சேருங்கள்.
நமக்கெல்லாம் மனதிலே குரன்றும்' நாமெல்லாம் எங்கே தியானத்தைச் செய்வது என்று?''.
வெறும் வார்க்கைகளை மட்டும் உள்வாங்காமல். சிறிது நானத்தையும் உள்ளே சேருங்கள்.
ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது. கலந்து கொள்ளாமல் எந்த உயர் நிலையையும் அடைய முடியாது.
நடனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாட்டியும் ஆட வேண்டும். பார்ப்பதனால் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது.
காலையிலிருந்து மாலை வரை முன்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் நடனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியுமா?
ஆடுபவர்களுக்கு மட்டும்தான் நடனம் தெரியும்.
செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது. கலந்து கொள்ளாமல் எந்த உயர் நிலையையும் அடைய முடியாது.
நீச்சலைப் வேண்டுமானால் நீந்த வேண்டும். அதைவிட்டு எவ்வாறு நீச்சல் கற்றுக் கொள்வது, எவ்வாறு நீந்துவது என்பதைப் பற்றி ஒரு நூறு புத்தகம் படித்தாலும், நீச்சலைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. குதித்த உடன் இடது காலை வேகவேகமாக ஆட்டவும், வலது காலை உதறவும், முன்கைகள் இரண்டையும் முந்தித் தள்ளவும் என்றிருக்கும். இதை மட்டும் தெரிந்துகொண்டு, நீங்கள் நீரில் குதித்தால் என்னவாகும் ? கடப்பாறை நீச்சல்தான் நடக்கும். கடப்பாறையை நீரில் போட்டால் என்னவாகும் ? மூழ்கிப் போகும். அதுதான் நடக்கும்.
வெறும் கேட்பதினால் எதையும் சாதித்துவிட முடியாது. நீச்சல் தெரிய வேண்டுமானால் நீந்தத்
துவங்குங்கள். நடனம் தெரிய வேண்டுமானால் ஆடத் துவங்குங்கள். அது தான் வாழ்க்கையின் உண்மையைக் காட்டும். நடனத்தின் தாத்பரியத்தைக் காட்டும்.
உங்களுக்குள் தாய்மை மலர ...
உங்களுக்குள் தாய்மை மலர வேண்டுமானால் தியானத்தில் மூழ்குங்கள். உண்மையில் தாய்மை மலருமானால், தானாக ஒவ்வொரு பொறுப்பையும் உணரத் துவங்கி விடுவீர்கள். அடிப்படையான உரிமையான தாய்மைக் குணத்தை உணருங்கள்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய என்று சொல்வதைவிட, அடிப்படையான
உரிமை என்று சொல்லலாம். அது உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு உங்களுக்குள் இருக்கும் தாய்மையை மலரவைப்பது. இதுவே உங்களுடைய அடிப்படையான உரிமை. அந்த உரிமை உங்களுக்கு மறுக்கப்படுகின்றது.
தியானத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லப்படாமல், அதனால் நீங்கள் எப்படி மலர்வீர்கள் என்றும், உங்களுக்கு வாழ்க்கை எப்படி ஆனந்தமயமாக மாறும் என்கின்ற தெளிவும் உங்களுக்குத் தரப்படாமல், அதன் முக்கியத்துவம் உங்களுக்குச் சொல்லப்படாமல், அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு மறுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய என்று சொல்வதைவிட, அடிப்படையான உரிமை என்று சொல்லலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய அடிப்படையான பொறுப்பு ...
தினக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, தியானம் என்கின்ற சக்தியைச் சேர்த்து, ஞானமாகிய பூரணமான தாய்மைக்குள் மலர்வது, தாய்மைத் தன்மைக்குள் பூத்திருப்பது, தாய்மைத் தன்மைக்குள் ஆனந்தத்துடன் மலர்வது, ஒவ்வொரு பெண்ணுடைய அடிப்படையான உரிமை.
வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்டுவிட்டு 'மிக அழகாய்ச் சொல்கிறார்' என்று ரசிப்பதோடு விட்டுவிடாமல், இந்த வார்த்தைகளை உங்களுக்குள் வாங்கி, உங்களுக்குள்ளும் தியானத்தைச் சேர்த்து, உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை நீக்கி வாழுங்கள்.
பாதுகாப்பற்றத் தன்மை இருக்கின்றது என்றாலே, தாய்மைக்குள்ளே நீங்கள் மலர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தெளிவாக அதைப்புரிந்து கொள்ளுங்கள். நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் தாய்மைக்குள்ளே மலர்வதுதான். முதல், இடை மற்றும் இறுதியான பெண்களின் பொறுப்பு.
பாதுகாப்பற்றப் பொறுப்பின்மை.
பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, தியாகத்தின் மூலமாக பூரணத்துவத்தை அடைந்து, தாய்மையை தனக்குள் உணர்ந்து, பொங்கும் ஆனந்தத்தை மற்றவர்கள் மீதெல்லாம் பொழிவதுதான், வாழ்க்கையில் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பொறுப்பு.
இந்தப் பொறுப்பை உணர்ந்து நீங்கள் அனைவரும் நித்யானந்த நிலையடைந்து, நித்யானந்தத்தில் மலா்ந்து, நித்ய ஆனந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்!
அவசிய அறிவியல்
பொதுமக்களுக்கு ...
தியானத்தையும், தியான சத்சங்கத்தையும் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள். 'இன்று பிறந்தது புதுயுகம். '
சாதாரண ஒரு மனிதர்கூட, தனக்குத் தேவையான வார்த்தைகளை அளிப்பதன் மூலமாக, தம்மிடம் இல்லாத ஒரு தகுதியோ அல்லது குணமோ அல்லது வாழ்க்கை முறையோ அல்லது நடக்கப்போகின்ற ஒரு விஷயம் நடப்பதாக பிரமையையோ ஒருவருக்குள் ஏற்படுத்தி. அவர்கள் வாழ்க்கையை தன் கரத்திலே கொண்டு வந்துவிட முடியும்.
அந்தத் தயாரிப்பாளர் சாதாரணமாக ஒரு சாதுவிற்குக்கூட ஒரு ரூபாய் தானம் செய்யாதவர். கேட்டால், சாதுக்களுக்கு உதவி செய்தால் அவர்கள் சோம்பேறியாகி விடுவார்கள் என்பார். இவர் சமுதாயத்தின் அமைப்பை புரிந்துகொள்ளாதவர்.
ஆனால், நம்முன்னோர்கள் புத்திசாலிகள். அவர்கள் ஒவ்வொருசமுதாயத்தைப் பற்றியும் யோசித்திருக்கிறார்கள். எல்லா சமூகத்திலுமே, அந்த சமுதாய விதிகளைக் கடைப்பிடிக்காமல் எப்போதும் விட்டேத்தியாக இருக்கும் நிலையில் ஒரு 5% மக்களாவது இருப்பார்கள். இப்படி சமுதாயத்திலிருந்து விடுபட்ட நபர்கள் சரியாக கவனிக்கப்படாத போது, சமுதாயத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் நபர்களாக மாறிவிடுகிறார்கள்.
எனவே நம் முன்னோர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, உணவிட்டு, நமஸ்காரம் செய்து, அவர்களை சாதுக்கள் என்று சமுதாயத்தில் தனியாக ஒதுக்காமல், சமுதாயத்தில் ஒரு பாகமாக முன்னிறுத்தி வைத்தார்கள். அதனால்கான் அவர்கள் சமூகக் கேடு செய்பவராக மாறுவதில்லை. இதனால்தான் மற்ற நாடுகளை விட, பாரதத்தில் குற்ற சதவிகிதம் குறைவாக உள்ளது.
மனஅழுத்தமும், ஆராய்ச்சி அறிக்கையும்
எந்தெந்த நாடுகளில் எல்லாம் சாதுக்கள் இல்லையோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் குற்ற சதவிகிதம் அதிகமாக உள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு ஒரு பிச்சைக்காரர் சாதாரணமாக தன்னை நோக்கி வந்தால்கூட, அந்த நபர் பயந்து நடுங்கிவிடுவார். ஏனென்றால், அங்கு பிச்சைக்காரர் சமுதாயத்திற்கு எதிரான நபர்.
இதைப்பார்க்கும்பொழுது நம் முன்னோர்கள் எவ்வளவு ஆழமாக யோசித்து, வடிவமைத்திருக்கிறார்கள் என்பது புரிய வரும். ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால், அவருக்குள் தீவிரவாதமோ மற்ற எண்ணங்களோ எழாது.
வறுமையில் இருப்பவர்களை மட்டும்தான் தீவிரவாதத்திற்குத் தூண்ட முடியும். இதை முன்கூட்டியே அறிந்த நம் முன்னோர்கள், ரிஷிகள், சமுதாயத்திலிருந்து விடுபட்ட 5 சதவிகிதத்தினரையும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கொடுத்து வைத்திருந்தார்கள். இதனால் இவர்கள் தீவிரவாதிகளாக மாற வேண்டிய தேவை இல்லாமல் போனது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு சமூகவியல் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற நான்கு மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்தது ...
"மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் வாழ்க்கை காலம் வெறும் 400 வருடங்கள்தான். ஆனால் அங்கு மன அழுத்தத்திற்காக மருந்து எடுக்கின்ற நோயாளிகளின் அளவு 66% ஆக உள்ளது. மூன்று நபர்கள் இருந்தார்கள் என்றால், அதில் 2 பேர் மனநிலை சரியில்லாதவர்கள், ' ஆராய்ச்சியின் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
அதே ஆராய்ச்சியில் நம் நாட்டில், மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 0.6% மட்டும்தான் என்பதையும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
கடந்த 5000 ஆண்டுகளில், குறைந்தது 3000 கலாச்சாரத் தாக்குதல்கள், படையெடுப்புகள், பார்த்துவிட்டாலும், Hindu சமூகம் மட்டும் தன்னிலை மாறாத வெற்றி நடையிடுவதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, அந்த மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு நம் நாட்டிற்கு வந்துள்ளன.
அவர்கள் செய்த ஆராய்ச்சியின் போது, நாம் நம் நாட்டில் பொதுவாகக் கடைப்பிடிக்கும் ஒரு 50 விதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.
ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால், அவருக்குள் தீவிரவாதமோ மற்ற எண்ணங்களோ எழாது.
உதாரணத்திற்கு, ஒரு மனைவியோடு வாழ்தல் எனும் பண்பாடு நம் நாட்டில் 82% ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் பெரும்பாலும் Single parents ஆக இருக்கிறார்கள். அதாவது தாயோ அல்லது தந்தையோ இருவரில் ஒருவர் குழந்தைகளுடன் இருக்க மாட்டார்கள்.
இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் 57%. வெளிநாடுகளில் வாகனம், மனை, மனைவி மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், 85% பேர் தங்கள் உறவினர்கள் தன்னுடைய உடலை மரணத்திற்குப் பின் பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தனியாக இறக்கிறார்கள். 47% பேர் தன்னுடன் மனம் விட்டு யாரும் சண்டை போடக்கூட துணையின்றி இறக்கிறார்கள்.
இது போன்ற 50 விதிகளை ஆராய்ச்சி செய்ததின் முடிவில் அவர்கள் சொல்கின்றார்கள்... ''Hindu கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் குறைந்தது 5000 வருடங்கள் உளவியல், மனையியல், மனத்தின் போக்கு போன்றவற்றை ஆராய்ச்சி செய்திருப்பார்கள்'' என்று.
5000 வருடங்களாக எத்தனையோ கலாச்சாரத் தாக்குதல்கள், போர்கள், புதிய தலைமுறைகளையும் இந்தக் கலாச்சாரம் கடந்து வந்துள்ளது என்றால், எத்தனை சத்தியங்கள் நிறைந்த உண்மைகள் இருக்கும் என்றெண்ணிப் பாருங்கள்.
மேலும் அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஒவ்வொரு விதியுமே பல்லாயிரம் வருடங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் நடைமுறை வழக்கத் திற்குக் கொண்டு வரப்பட்டது என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார்கள்.
லட்சிய வாழ்க்கை
பாரதத்தில் குறைந்தது ஒரு சதவிகிதம் பேர் சன்யாசிகள் இருக்கிறார்கள். அவர்களில் குறைந்தது 0.1% நிச்சயம் ஞானியாக முடியும். அதனால்கான் சன்யாசிகளில் யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக, இந்த வம்ச்த்தையே, சமூகத்தையே தவறு சொல்ல முடியாது. காரணம் இவை ஞானத்தையும், நம் நாட்டு கலாச்சாரத்தையும் உயிரோடு வைக்கிருப்பதற்காக உருவாக்கப்பட்ட பாரம்பரியம்.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் போயிருந்தேன்.
அந்தப் பல்கலைக்கழகம், 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கட்டிடங்கள் அமைந்திருக்கும் நிலப்பரப்பு மட்டும் 22 ஏக்கர். பெரிய பல்கலைக்கழகம் என்பதால் ஒரு பேராசிரியர் என்னுடன் வந்து சுற்றிக் காண்பித்துக் கொண்டே வந்தார்.
பேசிக்கொண்டிருக்கும்போது மிக மிக எளிமையாக ஒன்றன் பின் ஒன்றாக கேள்வி ஒன்றைக் கேட்டார். ''இது போன்று உங்கள் நாட்டில் ஏதாவது செய்திருக்கின்றீர்களா?'' என்று சாதாரணமாக நம்மைச் சோம்பேறிகள் என்பது போல பேச்சுவாக்கிலேயே சொன்னார்.
மேலும் அங்கு ஏதோ சொன்னார். இதை 'பெரிய ஆன்மீகவாதிகள் ஒன்று கூடும் இடம்' (Spritual Gathering ) என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டார்.
அதுவரை சிரித்துக்கொண்டே அவரிடம், ''இதைவிட 10 மடங்கு அதிகமான பெரிய கட்டிடங்களை, நீங்கள் கட்டி இருக்கும் கட்டிடங்களை, நாங்கள் கருங்கல்லால் கட்டி இருக்கிறோம். வந்து பாருங்கள்" என்று சொன்னேன்.
மேலும் அந்தப் பேராசிரியரிடம், 'வருடா வருடம் பாரதத்திற்கு வந்து பாருங்கள். கும்பமேளாவிற்கு இடத்தில் சேர்வார்கள்.
கும்பமேளா எத்துணை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, யார், யார் இதை முன் நீன்று நடத்தினார்கள் என்பதற்கு எழுத்துப்பூர்வமான சாட்சிகள் இன்றும் இருக்கிறது.
நீங்கள் இங்கு செய்யும் விழாவிற்கு ஒவ்வொரு முறையும் விளம்பரத்திற்காக மட்டும் செய்யும் செலவு என்று சொல்கின்றீர்கள்.
ஆனால் பாரதத்தில் பஞ்சாங்கத்தில் ஒரே வரிதான் இருக்கும். இன்று 'மஹா ஸ்நானன்' என்று இருக்கும் - அந்த ஒற்றை வரியைப் பார்த்துதான் அந்த பேரும் ஒரே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் தெரியுமா? சன்யாசிகள். இந்த கும்பமேளா எத்துணை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, யார், யார், யார் இதை முன் நின்று நடத்தினார்கள் என்பதற்கு எழுத்துப்பூர்வமான சாட்சிகள் இன்றும் இருக்கிறது.
700 ஆண்டுகளுக்கு முன்பே, 25 ஏக்கர் கருங்கல்லினால் திருவண்ணாமலையில் செய்தார்கள் ? என்று உங்களால் இன்னமும் யோசித்துப் பார்க்க முடிகிறதா?. பெங்களூரு ஆஸ்ரமத்தில் கூட ஒரு திருப்பணி செய்து இருக்கிறோம். அது கோவில் என்று கூட சொல்ல முடியாது. மண்டபம் என்றுதான் சொல்ல முடியும். நமக்காவது இயந்திரங்கள் இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், விஞ்ஞானமும் இருக்கிறது.
ஆனால் 700 வருடங்களுக்கு முன்பே, எந்த இயந்திரமும் இல்லாமல்,
கோவில் - உள்ளுலக பல்கலைக் கழகம் என்பதை உணர்ந்திருந்ததினால் தான் ஊருக்கு ஒரு கோயில் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இல்லாமல், நவீனநடுட்பம் ஒரு லட்சியத்திற்காக இவ்வளவு சக்தியை ஒன்று திரட்டி இருக்கிறார்கள் என்றால், அவர்களின் தன்மையையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கின்ற தன்மையையும் மதிக்க வேண்டும். அதைப்பற்றி குறைவாக மதிப்பிடாமல் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் கோவில் - உள்ளுலகபல்கலைக்கழகம் என்பதை உணர்ந்திருந்ததினால்தான் ஊருக்கு ஒரு கோயில் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒருமுறை என்னிடம் ஒருவர் கேட்டார்! "ஊர் ஊராக பேரைக் கூட்டம் கூட்டமாக கூட்டி பேசுவதால் உலகத்தை உங்களால் மாற்றிவிட முடியுமா? இது எல்லாம் கடலில் கரைக்கும் பெருங்காயம் தானே?' என்று
கேட்டார்.
அவரிடம். "ஆமாமப்பா, கடலில் பெருங்காயம் கரைப்பதினால் கடல் மணக்கிறதோ இல்லையோ, அதைக் கரைப்பதினால் என் கை மணக்கிறது. அதற்காகச் செய்கிறேன்'' என்று சொன்னேன்.
அதுபோல் கோவிலைக் கட்டிய ஸ்தபதிகளுக்கு, "நாம் இந்தக் கோவில் கட்டி முடிப்போமா? அதை நாம் பார்ப்போமா? இத்திட்டத்தைத் தொடர முடியுமா?" என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அடுத்த அரசன் வந்து இதே திட்டத்தைத் தொடர வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது ? கிடையாது. ஆனாலும் எடுத்த லட்சியத்திற்காக வாழ்வைத் தியாகம் செய்கின்ற தியாக உணர்வு, உற்சாகம்தான் அவர்களின் வாழ்வாக இருந்திருக்கிறது.
உங்களால் சொர்க்கத்தை உருவாக்க முடியும்
உலகத்தை மாற்றப் புறப்பட்டவர்கள் எல்லோரும், எழுந்த அந்த வேகத்திலேயே 'வெறி'பிடித்து கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார்கள், இல்லையேல் 'வெறுப்பில்' கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார்கள்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! நம்மால் உலகத்தை மாற்ற முடியாது. வேண்டுமானால் நம்மை மாற்றிக் கொள்ள முடியும். நமக்குள் இந்த உத்வேகத்தை எடுத்து வருவதுதான் சொர்க்கத்தை உருவாக்கும்.
மற்றவர்களுக்குள் முயற்சிப்பது உண்மையிலேயே வீண்தான். மற்றவர்களுக்குள் மாற்றத்தைக் கொண்டுவர நினைப்பவர்கள், தனக்குள் ஆழ்ந்த எரிச்சலை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்.
நம்மால் உலகத்தை மாற்ற முடியாது. வேண்டுமானால் நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.
ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு, அன்பர் ஒருவருக்கும், மற்றொருவருக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த மற்றொரு நபர் கொஞ்சம் வேகமாக சப்தம் போட்டு இருக்கிறார்.
நம் அன்பர் என்னிடம் "என்ன தண்டனை அவருக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டார். அவரிடம் சொன்னேன், ''எரிச்சலால் கத்துவதே ஒரு தண்ட னை தானே. அவருக்குள் உள்ள எரிச்சலே ஒரு தண்டனை தானே.
உள்ளே எரிந்து புகைவதால் தானே வெளியில் வெடிக்கிறோம். அதுவே நரகம்" என்று.
நரகம் என்பது தப்பு செய்துவிட்டு நரகத்துக்குச் செல்வதில்லை.
உண்மையில் நரகத்தில் இருப்பதனால்தான் தப்பே செய்கிறோம். உண்மை என்னவென்றால் உள்ளே ஒரு ஆழமான அழுத்தம் தொடர்ந்து இருப்பதனால்தான் நரகத்தன்மையான செயல்களைச் செய்கின்றோம்.
மற்றவர்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் எரும் உத்வேகத்தைக் கொடுப்பவர்கள், தாங்களே அதை கடைபிடிக்கவில்லை என்றால், அவர்கள் தங்களுக்குள் நரகத்தைச் சுமந்திருப்பார்கள். யார் யார் தனக்கே அதைக் கொடுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தன்னைச் சுற்றி சொர்க்கத்தை உருவாக்குகிறார்கள்.
குறை உணர்வு – ஒரு அன்பளிப்பு
பூமிக்கு வந்துவிட்ட பிறகு ஞானம் அடைவதே லட்சியம் என்பதை மனிதன் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கடவுள் குறை உணர்வை மனதில் வைத்து அனுப்பி இருக்கிறார்.
சிலர் என்னிடம் கேட்பதுண்டு. "எப்போதும் ஒரு குறைத்தன்மை என்னிடத்தில் இருக்கிறது'' என்று வருத்தத்துடன் சொல்வார்கள்.
அதற்கு அவர்களிடம் இப்படி சொல்வேன், "உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உண்டு. நிறைவை நோக்கி நீங்கள் ஒடுவதற்காகவே, உங்களுக்குள் வைக்கப்பட்டு இருக்கும் விதைதான் குறை. ''
''அர்ஜூன விஷாதயோகம் கீதையின் முதல் பாகம். அர்ஜுனர் விஷாதயோகம் என்றால் அர்ஜுனனுடைய மனஅழுத்தம். அர்ஜுனனுக்கு மனஅழுத்தம் ஏன் உருவாகியது ? ஏனென்றால் அவர் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்டார்.
இதை ஒரு நடந்த நிகழ்ச்சியிலிருந்து விளக்குகின்றோம். ஒரு வெளிநாட்டு அன்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். ''எனக்கு ரொம்ப மனஅழுத்தமாக இருக்கிறது. அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்து விட்டேன். எல்லாம் இருந்தும் இதெல்லாம் எதற்காக ? என்ற வெறுமை என்னிடத்தில் வந்துவிட்டது'' என்று சொன்னார்.
பாரதீயர்கள் கடும் உழைப்பாளிகள் எங்கு சென்றாலும் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றி விடுவார்கள். '
'நான் வருடத்தில் அடைய நினைத்ததை நான்கு வருடத்திலேயே அடைந்துவிட்டேன். இருக்கின்றேன்'' என்றார். இதுதான் Depression of success, சாதனையினால் ஏற்படும் மன அழுத்தம்.
நாம் புத்திசாலித்தனமாக திட்டம் செய்து நம் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் வயதிலிருந்து வயதுக்குள் Depression of success வந்தே தீரும். இல்லாவிடில் ஏதோ ஒரு பிரச்சினை இன்னும் இருக்கின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையை முழுமையாக வாழலாம்
மன அழுத்தம் வரும் போது, நாம் மூன்று பாதைகளும் சந்திக்கின்ற முச்சந்தியின் நடுவில் இருப்பது போன்று இருக்கும்.
- (1) அடிமைத்தனம் (Addiction)
- (2) தற்கொலை எண்ணம் (Suicide intention)
- (3) தியானம் (Meditation)
அடிமைத்தனம் என்பது ஆண்கள் குடிப்பது மட்டுமல்ல. பெண்கள் தொலைக் காட்சி முன்பு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதும் ஒரு அடிமைத்தனம்தான். ஆண்கள் மதுவை ஊற்றி அழுத்தத்தை மூடுகிறார்கள். பெண்கள் தின்பண்டங்களை வாயில் போட்டு அடைத்து மனஅழுத்தத்தை மூடுகின்றார்கள்.
குடிப்பது, புகைபிடிப்பதைக்கூட சமுதாயம் என்றாவது ஒருநாள் தவறு என்று சொல்லும் போது, அந்தக் குற்ற உணர்வினால் மாறிவிட முடியும். ஆனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துக்கொண்டே இருப்பது, சாப்பிட்டுக் கொண்டே இருப்பது இவற்றைத் தவறு என்று சமுதாயம் எதுவும் சொல்லாது. இதுதான் பெரிய தீங்கு. எனவே அடிமைத்தனம் ஒரு பாதை.
அடுத்து தற்கொலை.
விவேகானந்தர் சொல்கிறார் ''நடைப்பிணமாக வாழ்பவர்கள் தயவுசெய்து அரையை விட்டு வெளியே வராதீர்கள். ஏனென்றால் ஏற்கனவே சமூகத்தில் துக்கம் அதிகமாகத்தான் உள்ளது. அவர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வரும். ஆனால் அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சிரிக்க மாட்டார்கள்." என்று.
தற்கொலை இரண்டு விதம். ஒரே நொடியில் முடித்துக் கொள்வது. இது தைரியசாலிகள் செய்வது. மற்றொன்று மரணம் வரவில்லையே என்று நடைப் பிணமாக வாழ்வது. இவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்குத்
வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று ஆழ்ந்து யோசித்து, அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதுவே தியானம்.
தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பதற்குக் காரணம், தொடர்ந்து எரிச்சலைத் தன்னுள்ளே கொண்டிருப்பதால்தான்.
முன்றாவது பாதை, வெகு சில புத்திசாலிகள் மட்டுமே எடுப்பது. அது தியானம். வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று ஆழ்ந்து யோசித்து, அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதுவே தியானம்.
ஒரு 'அயனத்திற்காக' வாழ்க்கையைத் தியாகம் செய்வதுதான் தியானம். அயனம் என்றால் பாதை. ஒரு லட்சியம், ஒரு அயனத்தைப் பிடித்து, அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வது. இந்த மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுப்போமானால் இன்று பிறந்தது புதுயுகம்,
பெரும்பாலானவர்கள் முதலிரண்டு பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்கள். இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது பாதையைக் தேர்ந்தெடுக்கும் தியானிகள்தான் வாழ்க்கையை முழுமுமையாக வாழ்கின்றார்கள்.
இன்று பிறந்தது புதுயுகம்
உடல்பலம், மனபலம், ஆன்மபலம் என முப்பலமும் இருக்கிறது. ஒரு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்கின்ற பலம் ஆன்ம பலம்.
நாம் நம் நாயன்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், எவ்வளவு தூரம் லட்சியத்திற்காக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது புரியும்
ஒரு நாயன்மார் சிவனை யாராவது தவறாகப் பேசினால், அவரது நாக்கை வெட்டிவிடுவார். இன்று வரை, நாம் அவரை வழிபடுகிறோம். அது அவர் செய்த செயலுக்காக அல்ல. இலட்சியத்துக்காக வாழ்க்கையைக் கியாகம் செய்ததற்காக. என்ன தடை வந்தாலும், என்ன எதிர்ப்பு வந்தாலும், கொண்ட இலட்சியத்தை விடுவதில்லை என்று நின்றதற்காகத்தான் அவரை வழிபடுகிறோம்.
இன்னும் பல நாயன்மார்கள் பூப்பறித்து மட்டும் ஞானமடைந்திருக்கிறார்கள். அவர்களையும் நாம் வழிபடுகின்றோம். பூப்பறித்தல் சாதாரண வேலைதான். ஆனால் உயர்ந்த இலட்சியத்திற்காக அதைச் செய்திருக்கிறார்கள். அதுதான் காரணம்.
ஒரு சாலையை புனரமைப்பதற்காக கல், ஜல்லி எல்லாம் வாரிக் கொட்டுவது சாதாரணமான பணி போன்றிருக்கும். ஆனால் பாரதத்தையே இணைக்கின்ற நெடுஞ்சாலைக்காக அவர்கள் அதைச் செய்யும் போது பெரும்பணியாக மாறிவிடுகின்றது.
ஒரு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்கின்ற பலம் ஆன்ம பலம்.
'சாக்கிய நாயனார்' என்று ஒரு நாயனார், தினமும் சிவலிங்கத்தை கற்களைக் கொண்டே அடித்தார். கல்லெறிந்து வழிபடுவார். இன்று அவரை நாம் வணங்குகிறோம். காரணம் பக்தி. அவர் புத்த மதத்தைச் சார்ந்தவர்.
மலர் எடுத்துப் போட்டால், யாராவது ஏதும் சொல்வார்கள் என்று கற்களை மலராய்க் கொண்டு வழிபட்டார். செய்கின்ற செயலைவிட இலட்சியத்திற்கு மரியாதை அளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆழ்ந்து தெளிந்த இலட்சியத்தை உள்வாங்கி, அதற்காகத் தியாகம் செய்யப்பட்டால் அதுவே ஆன்மபலம்.
ஆன்மபலம் இல்லாமல், உடல்பலம் மட்டும் இருப்பவர் 'ரௌடியாக' மாறிவிடுகிறார்.
அதேபோல் ஆன்மபலம் இல்லாமல், மனபலம் மட்டும் இருப்பவர் 'தீவிரவாதியாக' மாறிவிடுகிறார்.
ஆன்மபலம் இருக்கும்போது மாறுகிறார்கள்.
ஆன்மபலத்திற்குள் நுழைவோமானால், நாம் ஏமாற்றவும் மாட்டோம், ஏமாற்றப்படவும் மாட்டோம்.
ஆன்மபலம் இல்லாமல் உடல்பலம் மட்டும் இருந்தால், அவர் புத்தி சுவாதீனமற்றவராக இருக்கிறார். அவர்களுக்கு புதுயுகம் என்ற கனவு எல்லாம் ஒன்றும் புரியாது. இவர்கள் புதுயுகக் கனவினால் ஏமாற்றப்படுவார்கள்.
ஆன்மபலமின்றி, மட்டும் கொண்டிருப்பவர்கள் கொண்டு மற்றவர்களை ஏமாற்றுவார்கள். ஏமாற்றுபவர்கள், உடையவர்கள். ஏமாறுபவர்கள், உடல்பலம் மட்டும் உடையவர்கள்.
ஆனால் ஆன்மபலத்திற்குள் நுழைவோமானால், நாம் ஏமாற்றவும் மாட்டோம், ஏமாற்றப்படவும் மாட்டோம். இந்த
மனபலத்தையும் தாண்டி ஆன்மபலத்திற்குள் நுழைந்தால் "இன்று பிறந்தது புதுயுகம். ''
இத்துணை கருத்துக்களின் சாரம், "புதுயுகம் என்பது காலம் காலமாக நமக்கு அளிக்கப்பட்டு வரும் கனவு." ஆன்மீகவாதிகளாகட்டும், தலைவர்களாகட்டும், தத்துவவாதிகளாகட்டும் அரசியல்வாதிகளாகட்டும், இருக்கட்டும், அதில் 'புதுயுகம் வரும்' எனும் கனவு எல்லோருக்கும் அளிக்கப்பட்டு வரும்.
புதுயுகம், நாம் காலம் காலமாகக் காணும் கனவு. கனவு ஏன் நிஜமாகவில்லை என்றால், கனவைக் கொடுத்தவர்கள் தங்கள் வாழ்வை அல்ல, மற்றவர்கள் வாழ்வைக் கியாகம் செய்ய வைத்தார்கள்.
சிலநேரத்தில் நுட்பம் தெரிந்தவர்களாக இருந்ததால், சமுதாய எழுச்சியினைக் காரணமாகக் கொண்டு, இந்தக் கனவை நனவாக்கி விடலாம் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு காரணங்களால்தான் புதிய யுகம் என்கிற கனவு கனவாகவே இருந்தது. இப்போது அந்த இரண்டையும் தவிர்த்து விட்டால், நாம் செய்ய வேண்டியது சமுதாயப் புரட்சி அல்ல, தனி மனித எழுச்சி என்பது புரிய வரும்.
நாம் நமக்குள் ஒரு துளி ஞானத்தை வளர அனுமதித்தால், 'தன்னைத்தான் நோக்குதல்,' 'தன்னைத்தான் ஆராய்தல்' என்ற செயலை நடக்க அனுமதித்தால் நமக்குள் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியும் பிறந்தது புதுயுகம்.
முதலிலேயே சொன்னது போல், புதுயுகக் கனவை கொடுத்திருக்கின்றோம். இதனைக் கருத்தாக மாற்றி இருக்கின்றோம். இதனை நனவாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. கருத்தை நனவாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கனவு என்பது வெறும் பாவனை. அதனுடன் நுட்பம் இணையும் போது கருத்தாக மாறுகின்றது. கருத்தை நடைமுறைப்படுத்தும்போது அது நனவாக மாறுகின்றது.
தன்னைத்தான் நோக்குதல், ' ' தன்னைத்தான் ஆராய்தல்' என்ற செயலை நடக்க அனுமதித்தால் நமக்குள் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியும் பிறந்தது புதுயுகம்.
நான் சொன்னதுபோல் இன்று பிறக்கட்டும் புதுயுகம். இந்தக் கருத்துக்களை நீங்கள் பின்பற்ற நினைத்தால், கடைபிடித்தால், கடைபிடிக்க முடிவெடுத்தால், இன்று பிறந்தது புதுயுகம்.
வாழ்க்கையில் ஒரு துளி தியானத்தைச் சேருங்கள். இதைச் சேர்த்தோமானால், இன்று பிறக்கட்டும் புதுயுகம் என்ற வார்த்தையை இன்று பிறந்தது புதுயுகம் என்று மாற்றி விடலாம்.
இந்த இனிமையான ஞானக் கருத்துக்களும், ஞான வரிகளும் உங்களுக்குள் புகுந்து ஆழ்ந்து வேலை செய்து, தனிமனித எழுச்சியை ஏற்படுத்தி தியானத்தில் உங்களை மலரச் செய்யும்.
தியானம் உங்களுக்குள் மலர்ந்து, உங்களை மட்டுமல்லாமல், இந்த உலகையும், இந்த யுகத்தையும் மாற்றி அமைக்கும்.
தியானமும், தியான சத்சங்கமும் உங்களுக்குள் ஏற்படுத்தும் எழுச்சியின் மூலமாக, இன்று பிறந்தது புதுயுகம்.
ஆனந்தமாக இருங்கள்!
அவசிய அறிவியல்
குடும்பத்திற்கு ....
ஆனந்த சமாஜமாக ஒன்றாக வாழ்ந்தோம் என்றால், சத்ய யுகத்திற்குள் நுழைந்துவிட்டோம்.
சாதாரண சமுதாயத்தில் ...
இரண்டு மனிதர்கள் ஒன்றாக சேரும்பொழுது...
1 மனிதரின் பலம் + 1 மனிதரின் பலம் = 2 மனிதர்களின் பலத்தை உருவாக்குகின்றார்கள்.
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு அலுவலகத்தை அமைத்தார்கள் என்றால், அந்த அமைப்பிற்கு இரண்டு நபர்களின் பலம் இருக்கும். அந்த இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லையென்றால், அதே அமைப்பிற்குப் பாதி பலம் தான் இருக்கும்.
| கொள்கை ரீதியாக |
|---|
| ஒரே கருத்துக்கள் |
| நுழைந்து, ஒரே |
| வாழ்க்கை முறையை |
| ஏற்றவர்கள் ஒன்றாக |
| சேர்ந்தார்கள் |
| என்றால், அது 100 |
| பேருக்கு சமம். |
காரணம் கொள்வதற்கே இவர்களின் சக்தி சரியாகிவிடும். அப்போது ஒரு அமைப்பு உருவாகியதற்கான பலனாக, சமுதாயத்திற்கு என்ன வந்து சேரும் ? யோசித்துப் பாருங்கள்.
அப்பொழுது,
1+1= பாதி மனிதரின் ஒரு சமுதாயத்திற்கு பலனாக வந்து சேரும்.
பாதி நலன்தான் சமுதாயத்திற்கு சென்று சேரும். இது அடித்துக் கொள்ளும் அமைப்பினால் கிடைக்கும் பலன்.
இன்னும் சற்று பக்திசாலித்தனமாக இயங்கும் அமைப்புகளில் ...
1 மனிதர் + 1 மனிதர் சோ்ந்தால் கிடைக்கும் பலன் = 2 மனிதர்கள் என்ற பலம் வரும்.
அதுவே, கொள்கை ரீதியாக ஒரே கருத்துகள் நுழைந்து, ஒரே வாழ்க்கை முறையை ஏற்றவர்கள் ஒன்றாக சேர்ந்தார்கள் என்றால், அது 100 பேருக்கு சமம். அப்பொழுது ஒன்றும் ஒன்றும் பதினொன்று கிடையாது. அது 111. (1+1=111).
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், ஒன்றிணைந்தவர்கள் இருவர் சேரும்போது, 100 பேருக்குச் சமமான சக்தியை வெளிப்படுத்துகிறார்கள்" என்று.
இன்றைய சமுதாயத்தில் பத்து ரூபாயாக பத்துப்பேர் சேர்ந்து பணம் சேர்த்தார்கள் என்றால் ரூபாய் கிடைக்கும். அந்த ரூபாயும், ஒரே ஒருவரால்தான் அனுபவிக்க முடியும். இரண்டு பேர் அனுபவிக்க வேண்டுமானால், இரண்டு பேரும் தனித்தனியாக 50, 50 ரூபாயாக அனுபவிப்பார்கள்.
மூன்று பேர் அனுபவிக்க வேண்டுமென்றால், ஒருவருக்கு 33 ரூபாய் என, மூன்று பேர் மட்டும் அனுபவிக்கலாம்.
ஆனால், பத்து பேர், பத்து வோல்டேஜ் கொடுத்தார்களென்றால், அது வோல்டேஜ் ஆகிவிடும். அதை பத்து பேர் தொட்டாவும் அவர்கள் ஒவ்வொருவருக்குமே வோல்டேஜ் சக்தி கிடைக்கும். பத்து பேர் பத்து வோல்டேஜ்தான் போட்டாலும், அந்த பேருக்கும் வோல்டேஜ் ஷாக்தான் அடிக்கும்.
நன்றாகத் நீங்கள் எல்லோரும் மனர்த்தியாக கொள்கை ரீதியாக ஒன்றாகச் சேருவதாலேயே ஒரு சக்தி உருவாகின்றது. அந்தச் சக்தி குழுவாக, குருவின் சங்கத்தோடு இணையும் போது நிகழ்வதுதான் சமாஜங்கள். சமாஜம், குழுவின் சக்தியை ஸ்டெப்ட் அப் செய்யும் சக்தி டிரான்ஸ்பார்மர் ஆகும்.
மனர்த்தியாக கொள்கை ரீதியாக ஒன்றாகச் சேருவதாலேயே ஒரு சக்தி உருவாகின்றது.
நாம் எல்லோரும் 10 வோல்டேஜ் கரண்டைக் கொடுத்தாலும், ஒரு குருவால் நிர்மாணிக்கப்பட்ட சங்கத்துடன் இணையும்போது, 1000 வோல்டேஜ் ஆக திரும்ப வரும்.
சங்கம்- தர்மத்தை நிலை நிறுத்தும் அமைப்பு
"உலகத்திலேயே மிகவும் வெற்றிபெற்ற, நெடுநாள் நிலைத்திருந்த அமைப்பு எது?' என்பதை ஆராய்ந்தோமானால் அது புத்தர் உருவாக்கிய சங்கம் தான்.
இன்று எத்தனையோ மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. ஆனால் அன்று புத்தர் உருவாக்கிய சங்கத்தின் மதிப்பை எதனோடும், எந்த
யார் சங்கத்திற்குள் வந்தாலும், அவர்களுடைய உடல் நிலை, மனநிலை, பொருளாதார நிலை, உணர்வு நிலை, ஆன்ம நிலை என ஐந்தையும் சங்கம் உயர்த்திவிடும்.
அமைப்போடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சங்கம் ஒப்பிட முடியாது.
உலகத்திலேயே மிக நீளமான, காலத்தால் பரிசோதிக்கப்பட்ட முறையாகவும், மிகத் தொன்மையாகவும், மிகக் குறைந்த தவறுகள் இந்த சங்கங்கள்தான்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
தவறில்லாத ஒரு அமைப்பே இருக்க முடியாது. நாம் சுவாசம் செய்யும்போது கூட எத்தனையோ கிருமிகளைக் கொல்கிறோம். அப்படிப் பார்த்தால் சுவாசிப்பதும் தவறுதான் இல்லையா ?
நான் அந்த தவறை சொல்லவில்லை.
தர்மத்தை நிலைநிறுத்தி, மனித குல வளர்ச்சிக்கு நேரடியாய் உதவியும், மனிதர்களின் வளர்ச்சிக்கு நேரடியாய் உழைத்த அமைப்பைப்பற்றி ஆராய்ந்தோமானால், அது மிகக் குறைந்த தவறுகளோடு, காலம் காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உதவி செய்து வருவது 'சங்கங்கள்' மட்டுமே.
யார் சங்கத்திற்குள் வந்தாலும், அவர்களுடைய உடல் நிலை, மனநிலை, பொருளாதார நிலை, உணர்வு நிலை, ஆன்ம நிலை என ஐந்தையும் சங்கம் உயர்த்திவிடும்.
இதில் பொருளாதாரம் என்பது மிக முக்கியமான வார்த்தை. இந்த பொருளாதாரத்தைப் பற்றி புத்தர் சொல்லவில்லை. ஆனால் இன்றைய மனிதர்களுக்கு என தியானபீடத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனந்த சமாஜத்தில், பொருளாதாரத்தை நாம் சேர்ந்திருக்கின்றோம். இதை காலத்திற்கு ஏற்றவாறு சேர்த்திருக்கின்றோம். இன்றைய குழப்பநிலைக்கு ஏற்றாற்போல் செய்ய வேண்டிய தேவை வந்துவிட்டது.
பொருளால் பல கம்பெனிகள் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், உணர்வில் நன்றாக சேர்ந்தவர்களால்தான் உலகத்திற்கு உதவ முடிந்திருக்கிறது.
உலகத்திற்கு சேவை செய்ய முடிந்திருக்கின்றது.
உணர்வால் ஒன்றிணைந்தவர்கள் உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் உச்ச சுகத்தைத் தொடுவார்கள்.
உண்மையைச் யோசித்துப் பாருங்கள்.
யார் சங்கத்திற்குள் உள்ளே வந்தாலும், உடல்ரீதியாக, உயிர் ரீதியாக பொருளாதார ரீதியாக, ஆன்மீக ரீதியாக அவர்களை உயர்த்தும். அதற்கான தானியங்கி நுட்பங்கள் (Automatic mechanism) இந்த சங்கங்கள்.
ஒரு லேத்தோ(Lathe) அல்லது மிஷினுக்குள்ளோ ஒரு கம்பியை உள்ளே நுழைத்தோமானால், அந்த கம்பி ஒரு பொருளாக மாறி வெளியே வரும். அதுபோல்தான் சங்கம் என்பதும். ஒரு மனிதரை
பொருளால் பல கம்பெனிகள் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், உணர்வில் நன்றாக சேர்ந்தவர்களால்தான் உலகத்திற்கு உதவ முடிந்திருக்கிறது.
சங்கம் எரும் மிஷினுக்குள் நுழைத்து ஜீவன் முக்கராக (Jeevan Mukta) வெளியே எடுக்கும் தானியங்கி நுட்பங்கள்தான் ஆனந்த சமாஜங்கள். சங்கத் திற்குள் ஒருவர் நுழைந்து விட்டால், அவர் வெளியே வரும்போது ஜீவன் முக்கராக வருவார்.
உடல், மனம், பொருள், உறவு, ஆன்மா எரைம் இந்த ஊந்து நிலைகளிலும் ஒரு மனிதரை உச்சத்திற்கு, மேல் நிலைக்கு அழைத்து வரும் அமைப்புதான் இந்த சங்கம்.
யாரும், எதையும் இழக்காமல், எல்லாவற்றையுமே பெற்றுக் கொள்ளக் கூடிய அமைப்பு சங்கம்.
இதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தோமென்றால், மனரீதியாக, கொள்கை ரீதியாக, விருப்பத்துடன்தான் இங்கு ஒருவர் சங்கத்துடன் ஒன்றிணைகின்றார்.
நமக்குச் சாதகமான, இனிமையான ஒரு சூழ்நிலை மட்டும் அமையுமானால் நம் வாழ்க்கையின் தரம் (quality) ஆயிரம் மடங்கு உயர்ந்துவிடும் இல்லையா? உண்மையில் பார்த்தீர்களென்றால், பல்வேறு இடங்களில் தீவுகளாகப் பிரிந்திருப்பதால்தான் நமக்கு வந்து சேர வேண்டிய பல விஷயங்கள் நம்மை வந்து சேர்வதே இல்லை.
ஒருவரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்ற ஏக்கம், பொறாமை, இயலாமை, குற்றஉணர்ச்சி இதுவெல்லாம் இருக்கும்வரைதான்.
பல இருப்பதும், பேருடன் இருப்பதும் பல ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய பலத்தையும், மன நலத்தையும் கொடுக்கும்.
எப்போது பிரச்சினை வரும் ?
ஒருவரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்ற ஏக்கம், பொறாமை, இயலாமை, குற்றஉணர்ச்சி இதுவெல்லாம் இருக்கும்வரைதான்.
எல்லோரும் ஒரே ஒரே நிலையில் வாழ்வதே, எல்லாவித பிரச்சினைகளையும் தவிர்த்து விடும். ஒரே ஒரு கொள்கையோடு வாழ்பவர்களுடன் இணைந்து வாழ்வதே, மிக இனிமையைத் தரும்.
அதைத்தான் சங்கம் என்று சொல்கின்றோம்.
சங்கம் மற்றவர்களுக்கு உதவுவதைவிட உங்களுக்கு அதிக பலன்களைக் கொடுக்கும்.
ஆனந்த சமாஜங்கள் உங்கள் அடிப்படை வாழ்க்கைமுறை
டுரு நாள் கடவுள் தோன்றுவார், வெண்குதிரைகள் பூட்டிய தேரில் கல்கி அவதாரமாக வருவார். வந்து, மகனே கவலைப்படாதே! யாம் பார்த்துக் கொள்கிறோம். உனக்காக சொர்க்கத்தைக் கொண்டு வர்கிருக்கிறோம் என்று சொல்வாரா என்ன ?
நாம்தான் நமக்குத் தேவையான சமுதாயத்தை, நமக்குத் தேவையான அனந்த தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கைதான் வாழ வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. அனால் நம்மைச் சுற்றியோ வேறு மாதிரியான சமூகம்தான் ஒடிக் கொண்டிருக்கிறது. இருக்கும் இடமே நரகம் போன்ற தோற்றத்தை தந்துவிடுகின்றது.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், சொர்க்கம், நரகம் என்பது புவியியல் ரீதியானது அல்ல. அது உணர்வு ரீகியானது.
இதயமும், சமூகமும் ஒன்றாக இருக்கும் இடம்தான் சொர்க்கம். இதயமும் சமூகமும் தனித்தனியாக இருக்கும் இடம்தான் நரகம்.
ஆனந்த சமாஜ நிர்மாணம் என்பது முதலில் நம் அடிப்படை உரிமை.
இப்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
என்னென்ன பிரச்சனைகள் நமக்கு இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் சொல்கிறோம், ஆனந்த சமாஜ நிர்மாணம் என்பது முதலில் நம் அடிப்படை உரிமை.
இரண்டாவது நம் அடிப்படைத் தேவையுமாகும்.
நன்றாக யோசித்துப் பாருங்கள், ''எத்தனை நாட்கள்தான் பக்கத்து வீட்டு மனிதரையே முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்பது ?
வேறு மனநிலையில் இருக்கும் ஒருவரை முறைத்துப் பார்ப்பதினால், நாம் தான் துக்கத்திற்குள் போகிறோம். நாம்தான் நரகத்திற்குள் போகிறோம்.
எவ்வளவு நாட்கள்தான் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்துடன் சண்டை போட்டுக்கொண்டேயிருப்பது ?
எவ்வளவு நாட்கள் இதுபோன்ற இடத்தில் வாழ முடியும் ?
ஆனந்தமாக வாழ்வதும், தன்னைச் சூற்றி ஒரு ஆனந்தமான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு.
நம்மைச் சுற்றி ஆனந்த சமாஜத்தை அமைத்துக் கொள்வது என்பது என்பது நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை, அடிப்படை உரிமை, அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை பொறுப்பு ஆகும்.
அடுத்த ஜென்மம் எங்கு எடுப்போம் என்று யாருக்கும் தெரியாகு. எப்படியிருக்கும் என்றும் தெரியாது.
அடுத்த இல்லையா? என்று கூடத் தெரியாது.
உங்களில் யாருக்காவது தெரியுமா? யாருக்கும் அதனால்தான் தெரியாது இல்லையா. இல்லையா. சொல்கின்றோம்; இப்பொழுதே, இருக்கப்போகும் நூறு வருடத்தில், வாழும் வாழ்க்கையையே ய ஆனந்தமாக வாழ்வதும்,
தன்னைச் சுற்றி ஒரு ஆனந்தமான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு. ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒவ்வொரு மனிதருக்கும் இது ஆன்ம சாதனை. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நம்மைச்சுற்றி ஒரு ஆனந்த சமாஜத்தை நிர்மாணித்துக் கொள்ளுதல், ஒவ்வொரு மனிதருக்குமான ஆன்ம சாதனை. இது ஒரு அடிப்படையான வாழ்க்கை முறை.
பாரதத்தில் வளர்ந்திருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா ?
அவர்கள் செய்துகொள்ளத் துவங்கியதுதான்.
இன்றைய நிலையில் உலகத்தில் 80 சகவிகித பொருளாதாரம் வெறும் நான்கே நான்கு சமூகத்தினர் கையில்தான் இருக்கின்றது. இந்த நான்கைந்து குழுக்களின் பொருளாதாரம்தான்உலகத்தின்மொத்தப் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றது.
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், புள்ளி விபரங்கள் சொல்கின்றது. அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. யூதர்களுக்குச் சொந்தமானது என்று.
அமெரிக்காவின் எண்ணிக்கையிலிருக்கும் யுகர்களின் கையில்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் இருக்கின்றது. 1937-ல் நடந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட சங்கத்தினர்தான், இனத்தினர்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கையில் எடுத்தார்கள். தைரியமாக ஒன்றாக நின்று பொருளாதாரத்தை உயர்க்கி நிறுத்தினார்கள்.
சங்கத்தின் மூலமாகத்தான் சமுதாயத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ய மடியும்.
யூதர்கள் இவ்வளவு பெரிய அமைப்பாக, பலம் வாய்ந்தவர்களாக அவர்களின் குரு துவக்கி வைத்த சங்கத்தை அவர்கள் அப்படியே தங்கள் வாழ்க்கைக்குள் எடுத்து வந்ததுதான்.
ஆனந்த சமாஜங்கள் பண ரீதியாக மட்டுமல்லாமல், சுமூக ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உதவிகள் செய்யும்.
எவ்வாறு புத்தருடைய சங்கம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மையைச் செய்கிறதோ, மஹாவீரர் உருவாக்கிய சங்கம் எப்படி உலகிற்கு மிகப்பெரிய நன்மையைச் செய்கிறதோ, மோஸஸ் உருவாக்கிய சங்கம் உலகிற்கு உதவி செய்கின்றதோ, சங்கரர் உருவாக்கிய சங்கம் மிகப்பெரிய நன்மை செய்கிறதோ,
அதைப்போல் பூமியில் தோன்றும் ஒவ்வொரு ஞானியும் உருவாக்கும் சங்கமும் உலகிற்கு மிகப் பெரிய நன்மையைத் தந்து கொண்டேயிருக்கும்.
சங்கத்தின் மூலமாகத்தான் சமுதாயத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ய (மடியும்.
சங்கத்தில் ஏதோ ஒரு சில தவறுகள் தான் நிகழ முடியும். சங்கத்தில் இல்லாத ஒருவர் 5000 தவறுகள் செய்தார் என்றால், சங்கத்தில் இருப்பவர் அதிகபட்சமாக ஒரு சில தவறுகள்தான் செய்வார்.
தவறுகள் நிகழக் காரணமே peer pressure என்ற ஒன்றுதான். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதேபோன்று நாமும் வாழ
ஒவ்வொரு நாளுமே உங்கள் வாழ்க்கை கடவுள் உங்களுக்குக் கொடுத்த நன்கொடை.
வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதுதான். அது வழிகாட்டியாக, ஒரு மிகப் பெரிய வாழ்க்கையை வழிநடத்தும் மிகப் பெரிய உள் மன சக்தியாக, மிகச் சரியான சூழ்நிலையாக மாறினால் வாழ்க்கையை மேல்நோக்கி அழைத்து வரும் மிகப் பெரிய உந்து சக்தியாக மாறிவிடும். தவறான நோக்கத்திற்காக இருந்தால் அதுவே கீழ்நோக்கி அழைத்துச் செல்லும் சக்தியாக மாறி விடும்.
சங்கத்தில் இணையும் பொழுது மிகப்பெரும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
குரு சக்திக்குள் கரைந்து விடும் சமாஜங்கள்
2-ங்கள் வாழ்வில் உயர்வும், தாழ்வும் மாடிப்படியிலிருந்து உருட்டிவிட்ட சக்தியால் கீழிருந்து உருட்டிவிட்ட பந்து போன்று வினாடிக்கு வினாடிக்கு வினாடி சக்தி குறைந்து கொண்டே செல்ல வேண்டுமா? என்பது உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தை வைத்து, அது ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் முடிவாகும்.
அந்தச் சூழ்நிலையால் ஏற்படும் அழுத்தத்தை, நம்முடைய மன அமைதிக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதைத்தான் மெய்மை என்று சொல்கிறோம்.
உடம்பால் நீங்கள் எதை சாத்தியமென்று நம்புகின்றீர்களோ, அதை வாழ்தல் மெய்மை.
உடலாலே சத்தியத்தை வாழாமல், வெறுமனே வாழ்க்கையில் சத்தியத்தை
உணர்ந்துவிட முடியும் என்று ஒருபோதும் முடிவெடுத்து விடக்கூடாது. உடலாலே எவரொருவர் மெய்மையை உணர்கின்றாரோ அவரே வாழ்கின்றார்.
எப்படியோ பூமிக்கு வருடம், 80 வருடம் இருக்கப் போகிறோம். அவ்வளவுதான்...
இருக்கும் 70 வருடத்தை, உங்கள் வாழ்க்கையை ஏன் மற்றவர்களுக்காகக் கொடுக்கிறீர்கள்.
இக்கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளுமே கடவுள் உங்களுக்குக் கொடுத்த நன்கொடை.
அன்பிற்காகவும், பணிவிற்காகவும் மட்டும் வணங்குவதைத் தான் ஆனந்தத் தமிர் என்கின்றோம்.
கடவுளிடம், "அப்பனே நேற்று ஒருநாள் கொடுத்தாய். நான் நினைத்தது போன்று ஆனந்தமாக இருந்தேன்'' என்று சொல்வது என்பது நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்ற மலர். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும் முன் ''இதோ பாரப்பா! நான் எதை ஆனந்தமென்று நினைத்திருந்தேனோ, அதைப்போன்றே நான் ஆனந்தமாக இருந்தேன். என்னைச் சு ற்றியிருந்தவர்களையும் ஆனந்தமாக இருக்க வைத்திருந்தேன். இந்த நாள் உன் காலடியில் சமர்ப்பணம்'' என்று சொன்னீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கையில் கணக்கு வழக்கை மிகச்சரியாக வைத்திருக்கின்றீர்கள் என்று பொருள்.
இவ்வாறு இருப்பவர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள். "நான் என் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தேன். மற்றவர்களையும் என்னால் முடிந்த அளவிற்கு ஆனந்தமாக வைத்திருந்தேன்'' என்ற தெளிவுடன் இருப்பார்கள். 'நாம் யார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' எனும் திறம் வரும்.
இதைத்தான் 'ஆனந்தத் திமிர்' என்று சொல்கிறேன். ''நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்'' என்று பாரதி சொல்வார். நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தில், நீரில், நெருப்பில் என பஞ்சபூதங்கள் தாண்டிய எதிலும் அஞ்சாததன்மைதான் இந்த ஆனந்தத் திமிர்.
அன்பிற்காகவும், பணிவிற்காகவும் மட்டும் வணங்குவதைத்தான் ஆனந்தத் திமிர் என்கின்றேன். இந்த நிலையைத்தான், "நாம் யார்க்கும் குடியல்லோம்
நமக்கென
ஒரு
சொர்க்கத்தை
உருவாக்கிக்
கொள்ளலாம்.
நமனை அஞ்சோம்'' என்று செய்வேன். எதற்கும் அஞ்சாத ஆனந்தத் திமிர் நிறைந்தவர்களாக, ஆனந்தத்தின் உச்சத்திலேயே வாழ்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
சமாஜங்கள் உங்களுக்குள் ஆனந்தத் திமிரை நிரைத்துவிடும்.
நம்மைச்சுற்றி நாமே அனந்த சமாஜத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை, அப்பாற்பட்டு இதுதான் நம் வாழ்க்கையின் மெய்மையாகும்.
இன்னொரு முக்கியமான விஷயம். புத்தர் உருவாக்கிய பழமையானது. சங்கம் 2000 வருடங்கள் பழமையானது. அதில் பல நன்மைகள் நிகழ்ந்தன. இவர்கள் அன்று உருவாக்கிய சங்கங்களில்கூட ஏன் ஒன்றிரண்டு தவறுகள் நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு நமக்கு இன்று கிடைத்திருக்கிறது.
புத்தர் உருவாக்கிய சங்கம், மஹாவீரர் உருவாக்கிய சங்கம், கிருஷ்ணர் உருவாக்கிய சங்கம், சங்கரர் உருவாக்கிய சங்கம், நமக்கு ஏற்கனவே கிடைத்திருப்பதனாலும், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து விட்டதனாலும் என்னென்ன இடங்களில் தவறுகள் நிகழ வாய்ப்பிருந்திருக்கின்றது என்று தெரிந்து கொண்டதனாலும், இதற்கு மேல் தவறுகள் வரமுடியாத ஒரு அழகான சங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கின்றது.
அதனால் நிச்சயம் ஒவ்வொருவருக்குள்ளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உறவுகள் ரீதியாகவும், ஆன்ம ரீதியாகவும் இந்தச் சங்கம் எனும் அமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கிவிடும்.
நமக்கென ஒரு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
அனந்த சமாஜம் என்பது உங்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியது. சங்கம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒரு அடிப்படைத் தேவை. அதனால்தான் சங்கத்தின் தேவையைப் பற்றி, முக்கியத்துவம் பற்றி உங்களுக்குச் சொல்கிறோம்.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்று ஒன்று இருந்தது. அதில் மனிதரின் எல்லா பிரச்சி ணைகளும் பார்த்துக் கொள்ளப்பட்டன.
எப்படியோ, ஏதோ ஒரு காரணத்தால் கூட்டுக் குடும்ப முறை இப்போது அழிந்துவிட்டது. அதனால் இன்றைய சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குமான நம்முடைய ஆனந்த சமாஜங்கள்கான்.
சங்கம் கொள்ளுங்கள்.
சமாஜங்கள் சமுதாயத்திற்கு நம்மால் ஏதாவது சேவைகள் செய்ய(மடியும்.
ஒன்றுமில்லை. இரண்டு பேர் வேறு வீட்டில் தங்கிக் கொண்டு என்னதான் சிரித்துப்பேசி சேவைகள் செய்தாலும், பெரிதாக அவர்களால் என்ன செய்துவிட முடியும்? ஆனால், ஒரே இடம் எனும் போது இருவருக்குமே நிர்வகிப்பது மிக எளிதாக இருக்கும்.
இது நமக்கும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வரும். சமூகத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வரும். இந்த உதாரணத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். பத்துபேர் பத்து வோல்ட் கரண்டைக் கொடுத்தால் 100 வோல்ட் கரண்டாக மாறும்.
சமாஜங்கள் உருவாகத் துவங்கினால்தான், சுழுதாயத்திற்கு நம்மால் ஏதாவது சேவைகள் செய்யமுடியும்.
ஞானி எனும் சத்குருநாதர் இருந்தால், அது ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மராகும் அப்போது, 1 இலட்சம் வோல்ட் கரண்டாக மாறிப் போகும்.
அப்போது 10 வோல்ட் சக்தியைப் போட்ட அத்தனைப் பேருக்கும் எத்தனை வோல்ட் சக்தி கிடைக்கும் ? தெரியுமா ? ஒவ்வொருக்குமே 1 லட்சம் வோல்ட் சக்தி கிடைக்கும்.
இந்த சமாஜங்கள், நமக்கு நாமே தயாராக்கிய, நாமே நமக்கு தயாரித்துக் கொள்ளக் கூடிய எல்லா சக்திகளும் நிறைந்தது.
உடல் பலம், மன பலம், அறிவு பலம், ஆன்ம பலம், மட்டுமல்லாமல் பண பலம் நிறைந்த ஒரு உருவமாக, ஒரு சங்கமாக, ஒரு சமாஜமாக நாம் உருவாகிவிட்டோம், என்றால் நமக்கு நாமே ஒரு சொர்க்கத்தை உருவாக்கிவிட்டோம். நிம்மதியான மகிழ்ச்சியைப் பெறலாம்.
அவசிய அறிவியல்
நாட்டுக்கு ...
பிரபஞ்சத்திற்கு அளிக்கப்பட்ட சக்தி தரிசனம் 'பாரத'. இங்கிருந்துதான் பிரபஞ்சம் முழுவதும் சக்தி பரவுகிறது.
பாரத - தர்மத்தின் அச்சாணி
இந்த நாடே ஜீவன்முக்தி என்ற ஒரு லட்சியத்தின் மீது உருவாக்கப்பட்ட நாடு. இந்த ஒரே ஒரு லட்சியத்தின் மீது மட்டுமே உருவாக்கப்பட்ட நாடு.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் நமது நாடு தார்மீகமாக இருக்கிறது.
| ஆலயங்களும், |
|---|
| ஆசிரமங்களும்தான் |
| தர்மத்தை |
| நடத்துகின்ற |
| மையங்கள். |
மேலைநாடுகளில், காவல்நிலையம் இல்லாத கிராமமே இருக்காது. கிராமங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. ஆனால், இருக்கின்றன.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய நாடு வெறும் Law Enforcement Department -ஆல் இயங்கவில்லை.
Dharma Enforcement Department -ஆல் தான் இயங்குகிறது.
ஆலயங்களும், ஆசிரமங்களும்தான் தர்மத்தை நடத்துகின்ற மையங்கள்.
ஒரு கோடி ஆலயங்கள், ஆசிரமங்கள் பாரதத்தில் இருக்கின்றன.
Every day, congregation happens in atleast one crore places.
வழிபாடு நடக்கின்ற ஆலயங்களும், ஆசிரமங்களும் பாரதத்தில் மட்டும் ஒரு கோடி இருக்கின்றன.
ஒரு முக்கியமான தகவல், இது வரையிலும் பாரதத்தில்தான் மிகக் குறைந்த குற்ற சதவிகிதம் இருக்கின்றது.
நான் சொல்கின்ற எல்லாமே அறிவியல்பூர்வமான புள்ளிவிவரங்கள். மிகத் தெளிவான புள்ளிவிவரங்கள்.
காரணம் பாரதமே Dharma Enforcement Department. வேறு ஒன்றுமில்லை.
நீங்கள் ஏதாவது தவறு செய்தால், உங்கள் அப்பாவைத் தான் திட்டுவார்கள், ''என்னப்பா நீ பிள்ளையா வளர்த்திருக்கே ?'' என்று சாலையில் நம்முடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் பேசுகின்ற வார்த்தைதான் நம் எல்லோரையும் தர்மத்தில் வைத்திருக்கிறது.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இது மிக முக்கியமான ஒரு விஷயம்.
இருக்கிறாரா ? கடவுள் இல்லையா? என்கின்ற சர்ச்சைகளுக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை.
அதைப்பற்றி சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வது ?
அதையெல்லாம் அறிவுரீதியாக, இந்த வாத, விவாதத்திலேயே மக்களுக்கு என்று விட்டுவிடலாம்.
கடவுள் இருக்கிறார் என்று சொல்லி வாதம் செய்கிறவர்கள் ஒரு குழு. இல்லை என்று சொல்லி வாதம் செய்கிறவர்கள் மற்றொரு குழு.
என்னைப் பொறுத்தவரை, 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்பது வாதம் செய்வதற்கான பொருளல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு.
ஆனால், என்னைப் பொறுத்தவரை, 'கடவுள்'
இருக்கிறாரா? இல்லையா? என்பது வாதம் செய்வதற்கான பொருளல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு. கடந்து உள் இருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வே கடவுள்.
உடனே நாம் கேட்கலாம். "அப்போது கடந்து உள் இருந்து அனுபவித்த ஞானிகள், கடவுள் இருக்கிறார் என்று சொல்கின்றார்களே'' என்று.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்தக் கடவுள் என்ற சத்தியத்தினாலே சமூகத்திலே சில கட்டுக்கோப்புகள், சில தர்மங்கள் இருக்கின்றது. அதாவது தேருக்கு அச்சாணி மாதிரி, அந்த சத்தியம் பாரதத்தை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையே சமநிலையில் வைத்திருக்கின்றது.
Dharma Enforcement Department மாதிரி, சுமுகத்திற்குள்ளே மிகப்பெரிய சமநிலையை வைத்திருப்பதற்கு அந்த சத்தியம் உதவுகின்றது.
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. சத்தியத்தை எடுத்து விட்டோமானால், சுமூகத்திற்குள் சமநிலையை வைத்திருப்பது சாதாரண வேலையல்ல, மிகப்பெரிய வேலை. சத்தியத்தை வைத்திருந்தால்தான், சமூகத்தின் சமநிலையை நம்மால் காப்பாற்ற முடியும்.'
தா்மம் எனும் அந்த சத்தியம் இருப்பதனால்தான் பாரதத்தில் அரசாங்கத்தினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு சுலபமாக நடக்கின்றது. அவர்களின் பணி எளிதாக இருக்கின்றது.
| சத்தியும் |
|---|
| இருப்பதனால்தான் |
| பாரதத்தில் |
| அரசாங்கத்தினைடைய |
| இந்த சட்டம் |
| மற்றும் |
| ஒழுங்கு |
| சுலபமாக |
| இருக்கிறது. |
அதற்குக் காரணம், இந்த சத்தியம்தான். 'கடவுள்' என்ற சத்தியம்தான்.
தர்மம் நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாறிவிட்டதனால், உள்வாங்கியவர்கள் தங்கள் சுபாவத்தாலேயே குற்றம் புரியும் செயலுக்கு செல்ல மாட்டார்கள். காரணம் இயற்கையாகவே, மனம் ஒரு ஆனந்த மயமான நிலையிலிருக்கும்.
ஜீவன் முக்தர்கள் இங்கு வாழ்வார்கள்.
தனித்தனியாக நியமித்து அவர்களை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவை இருக்காது. அவர்கள் மனதிற்குள்ளேயே காவலர் வந்து மேற்பார்வை செய்துவிடுகின்றாற் போன்று ஆகிவிடுகின்றது.
அதனால்தான் சொல்வதுண்டு, கடவுள் என்ற சத்தியம், 'கடந்து உள் இருக்க வேண்டிய, உள் இருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு. அது நமது சமூகத்தை சமச்சீராக வைத்திருக்கின்ற மிகப்பெரிய இனிமையான, ஆனந்தமயமான ஒரு சத்தியம்.
அதனால்தான் நமது முன்னோர்கள், இந்த சத்தியத்தை மீண்டும், மீண்டும் உயிரோடு வைத்திருக்கத் துவங்கியிருக்கின்றார்கள்.
'வாழையடி வாழையென' ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, ஞானப் பரம்பரை இங்கிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மூன்றாவதாக, மிக முக்கியமான விஷயம், ஆழுமான ஒரு சத்தியம். உங்கள் பக்திக்கும், பிரார்த்தனைக்கும், வேண்டுதலுக்கும், பதிலளிப்பதற்காகவும், அவைகளுக்கு ஏற்ற செயல் புரிவதற்காகவும், அவைகளோடு தொடர்பு கொண்டு விடையளிப்பதற்காகவும், நீங்கள் காணுகின்ற வடிவிலே, அந்த சக்தி வெளிப்படும் பொழுது, அதைத்தான் குரு, அவதாரம், பரமஹம்ஸர், ஞானி என்கின்ற வார்த்தைகளாலே எல்லாம் அழைக்கின்றோம்.
அந்த சக்தி உங்களோடு உறவு கொள்ள, உங்களோடு கலந்துறவாட வெளிப்படும் பொழுது, அதைத்தான், 'ஞானி' என்று சொல்கின்றோம். ''சத்குரு'' என்று சொல்கின்றோம். அவதாரம் என்று சொல்கிறோம். ''பரமஹம்ஸர்'' என்று சொல்கிறோம்.
பல அயிரக்கணக்கான மக்களுடைய பிரார்த்தனை, அழ்ந்த தேடுதல், ஏக்கம்தான் ஒரு குருவை உங்கள் நாட்டில் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறது. குறைந்த தாழ்வுழுத்தம் ஏற்பட்டால், எப்படி புயல் அந்த இடத்தில் தானாக ஈர்க்கப்படுகிறதோ, அதுபோல் பல்வேறு மக்களுடைய பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ஒன்றாகச் சேர்ந்து இறுகும்பொழுது, அந்த உணர்வு ஒரு ஞானியை பூமண்டலத்திற்குள் இழுக்கின்றது.
பிரபஞ்சத்தின் ஆஞ்னா நமது பாரதம்
டல்பேர் என்னிடம் கேட்பதுண்டு, ''ஏன் பாரதத்தில் இவ்வளவு ஞானிகள், சித்தர்கள், ரிஷிகள், சன்யாஸிகள் தோன்றுகின்றார்கள் ?"
காரணம், பாரதத்தில் இருக்கின்ற மக்களின் தன்மையால் நிகழ்வது. காலங்காலமாக, பாரம்பரியமாக, இரத்தத்திலேயே, அன்மீகவாதிகள் தேடுதலை உணர்கின்றார்கள். தேவையை உணர்கின்றார்கள். இவ்வளவு பிராத்தனைகள், வேறு எந்த நாட்டிலும் நடப்பதில்லை. இவ்வளவு பிரார்த்தனை மையங்கள், எந்த நாட்டிலும் அமைக்கப்படுவதில்லை.
இவ்வளவு தியானம், இவ்வளவு தியாகம் வேறு எந்த நாட்டிலும் செய்யப்படுவதில்லை.
நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள், நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம், உங்கள் தேசத்தைப்பற்றி, உங்கள் பாரம்பரியத்தைப்பற்றி, எத்தனை ஆயிரம் முட்டாள்கள் குறை சொன்னாலும், குற்றம் சொன்னாலும், கவலைப்படாதீர்கள். உங்களிடம் மிகப்பெரும் பலமான ''ஆன்ம சக்தி'' இருக்கின்றது.
ஆன்மத் தேடுதல் இருக்கின்றது. இன்றைக்கும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாரதத்தினுடைய, எந்த கிராமங்களுக்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள்.
நான் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு சென்றிருக்கின்றேன். கிராமங்களில் நடந்து சுற்றிய என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், கிராமங்கள்தான் பாரதத்தின் பலம்.
பாரதத்தினுடைய எல்லாக் கிராமங்களிலுமே மிகப்பெரிய கட்டிடம் கோவிலாத்தான் இருக்கும். அதேபோன்று நகரங்களில்கூட ஆயிரக்கணக்கான நகரங்களை என்னால் சொல்ல முடியும்.
திருவண்ணாமலை, மதுரை, திருப்பதி என அந்தக் கிராமத்திலிருக்கக் கூடிய மிகப்பெரிய கட்டிடம், அந்த கட்டிடம், அந்த ஊரில் உள்ள கோயிலாகத்தான் இருக்க முடியும். அந்தக் கோயிலைவிட பெரிய கட்டிடத்தை யாராலும் கட்ட முடியாது. அவ்வளவு பெரிய கோயில்களை அமைத்து இருக்கின்றார்கள்.
அவர்களின் வீட்டைப் பார்த்தீர்கள் என்றால் ஒட்டு வீடாக இருக்கும். சிலரது வீடு ஒட்டையாக இருக்கும். ஆனால் பிரார்த்தனை ஸ்தலங்கள், கருங்கல்லில் இருக்கும்.
சாதாரண குடிமகன் மட்டும் அல்ல, அரசர் கூட அப்படித்தான் கட்டி வைத்தார். அவருடைய அரண்மனையை சாதாரண அழிந்து போகக் கூடிய பொருட்களாலும், பிரார்த்தனை ஸ்தலத்தை அழியாத கருங்கல்லாலும் அமைத்து இருந்தார்கள்.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்...
நம்முடைய சிந்தனையே உள்உலகத்தை நோக்கிய அறிவியலுக்காக உருவாக்கப்பட்டது.
அதனால்தான், எத்தனை விளம்பரம் செய்து, எத்தனை பணம் செலவு செய்தாலும், அரசியல்வாதிகளால் கூட்டமுடியாத, சினிமாக்காரர்களால் கூட்டமுடியாத, ஒரு கூட்டத்தை, வெறும் ஒரே ஒரு சொல், ஒரே ஒரு வார்த்தையினால், ஒரு ஞானியால், சத்குருவினால் கூட்டிவிட முடிகிறது.
கும்பமேளாவிற்கு போ் கூடினார்கள் ஜனவரியில், போ் ஒன்று சேர்ந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒரே ஒரு ஒரு ரூபாய் கூட விளம்பரத்திற்காக செலவு செய்யப்படவில்லை. பஞ்சாங்கத்தில் அந்தத் தேதியை, இன்றைக்கு மஹாஸ்நானம் என்று எழுதியிருப்பார்கள்.
அவ்வளவு தான், கோடிக்கணக்கான மக்கள் வந்துவிடுவார்கள். அதிலும்
நாற்பது சகவிதிதத்திற்கும் மேற்பட்டவர்கள் நடந்து பயணித்து வருகிறார்கள். ஏறத்தாழ, ஒரு ஐநூறு கிலோ மீட்டருக்கு மேல் அவர்கள் நடந்து வருகிறார்கள்.
'என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன்' என்று சொன்னாலும், 'வருகிறவர்களுக்கெல்லாம் வீடு கட்டிக் கொடுக்கிறேன்' என்று சொன்னாலும் அரசியல்வாதிகளாலும் இவ்வளவு கூட்டத்தை திரட்ட முடியாது. இவ்வளவு பெரிய கும்பலைச் அவர்களால் சேர்க்க முடியுமா? முடியாது. அப்படி சொன்னால்கூட இவ்வளவு பெரிய கும்பலைத் திரட்ட முடியாது.
நம்முடைய பாரம்பரியத்தின் பலம் இதுதான். நம்முடைய கலாச்சாரத்தின் தூண் இது.
இந்த நாடு பிரார்த்தனைக்காகவும், நானத்திற்காகவும், ஆன்ம சாதனைக்காகவும் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டமைப்பு.
இந்த நாடு பிரார்த்தனைக்காகவும், ஞானத்திற்காகவும், ஆன்ம சாதனைக்காகவும் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டமைப்பு.
This Infrastructure is created specially for spiritual growth.
ஒரு மனிதருக்கு வாழ்க்கையில் பல விஷயங்கள், பல நேரங்களில் தேவைப்படலாம். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே ஒவ்வொரு சமுதாயமும் உழைத்திருக்கிறது.
ஒவ்வொரு சமுதாயமும், ஒவ்வொரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
நமது பாரதம், ஞானத் தேடுதலையும், ஆன்ம ஞானத்தையும் பூர்த்தி செய்வதற்காகவே அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூகம். மொத்த பாரதமுமே, இந்த பூமிக்கு, இறைவன் அளித்த சக்தி தரிசனம்.
பிரபஞ்சம் பிரபஞ்சத்திற்கு அளிக்கப்பட்ட சக்தி தரிசனம், பிரபஞ்சத்தின் ஆக்ஞா சக்கரம் பாரதம்தான். இதிலிருந்துதான், பிரபஞ்சம் முழுவதும் சக்தி பரவுகின்றது.
நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சத்தியங்களைத் தெரிந்து கொண்டதினாலே, இப்பொழுது, உங்களுக்குள் தீக்ஷை நிகழ்ந்து விட்டது.
இந்தச் சத்தியங்களை வாழுத் துவங்குவதன் மூலமாக நீங்கள் சாதனையை, ஆன்ம சாதனையை, அடையத் துவங்குகின்றீர்கள்.
இதை வாழ்வதன் மூலமாக, ஜீவன் முக்தர்களாக நீங்கள் வாழுகின்றீர்கள்.
இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக, இந்த ஜீவன்முக்த தன்மையை உலகமெல்லாம் நீங்கள் பரப்புவீர்கள்.
அதனால், இந்த ஜீவன் முக்தத் தன்மையை உள்வாங்கி, இந்த சத்தியங்கள் மற்றவர்கள் எல்லோருக்கும் சென்று சேர்ந்து, பிரபஞ்சம் முழுவதும், உலகம் முழுவதும் ஜீவன் முக்தர்களாக வாழ்வதற்கான மிகப்பெரிய ஆண்மீகப் பேரலையாக மாறுங்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்ந்து ஆனந்தமாக இருந்துவிட வேண்டுமென்று நினைக்காதீர்கள்.
இந்த சத்தியங்கள் எல்லோருக்கும் சென்று, உலகமே ஜீவன்முக்தத் தன்மையை அடையட்டும். உலகமே ஜீவன்முக்தர்களாக வாழட்டும். அதனால் இந்த ஜீவன்முக்த ஞானத்தை, இந்த ஜீவன்முக்த சத்தியத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, உலகமெல்லாம் பரப்ப, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்.
அவசிய அறிவியல்
உணர்வு மாற்றத்தை முதலில் (Psychological Revelution) உங்களுக்குள் நிகழ்த்துங்கள். ஞானநிலை உங்களுக்குள் மலரத்துவங்கும்.
சீடர்களுக்கு ...
மீபெட்டுவ குலத்திலே பிறந்த, கரிய, பெருத்த ஒரு மிருகத்தை போல்தான் கண்ணப்பர் பார்ப்பதற்கு இருப்பார். வேட்டையாடத் தெரிந்த, அம்புகளையும், வில்லையும் உபயோகப்படுத்தத் தெரிந்த, ஒரு மிருகத்தைப் போலத் தான் அவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் திண்ணப்பர். ஏனென்றால் ஸ்திரமாக இருப்பதால் திண்ணப்பர் என்று பெயர்.
அவருடைய வாழ்க்கையிலே, அன்பு, பாசம், நட்பு போன்ற இனிமையான உணர்வுகளுக்கு இடமே கிடையாது.
அவருடைய வாழ்க்கையிலே, அன்பு, பாசம், நட்பு போன்ற இனிமையான உணர்வுகளுக்கு இடமே கிடையாது. ஒன்று ஏதோ ஒரு மிருகம் இவரை அடிக்க வேண்டும். அல்லது இவர் அதை அடிக்க வேண்டும். அதுதான் அவர் வாழ்க்கையின் சாரம்.
ஏதாவது தன்னை அடித்து உண்பதற்கு முன், கிடைப்பதை எல்லாம் அடித்துத் தின்பதுதான் அவர் வாழ்க்கை. அவருடைய வாழ்க்கையை இந்த இரண்டு வரிகளில் எழுதலாம்.
எப்போதும் அடித்துத் தின்று கொண்டிருப்பார்.
ஒருநாள், இவரை ஏதோ ஒன்று அடித்துத் தின்று விட்டது.
அவ்வளவுதான். மொத்த வாழ்க்கையுமே முடிந்து விட்டது. அந்த மாதிரியான வாழ்க்கைதான் திண்ணப்பருடையது.
'ஒரு நாள், ஏதோ ஒன்று இவர் கண்ணில் பட்டது. அதன் கண்ணிலும் இவர் பட்டார். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அடித்துச் சாப்பிட்டார்கள். '
இவர் கண்ணிலே பட்டது 'சிவலிங்கம்'.
'காளஹஸ்தியில்', காட்டுக்கு நடுவில் 'சிவலிங்கம்' தான் இவர் கண்ணில்பட்டது. சிவலிங்கத்தின் கண்ணிலும் இவர் பட்டார்.
''அதனால்தான் ஒருவரை ஒருவர் உண்டுவிட்டார்கள்''. இரண்டும் இல்லாத ஒரு நிலையை, அந்த ஒரு வினாடியில் திண்ணப்பர் உணர்க்கார்.
எங்கிருந்தோ அதன்மீது எப்படியோ பக்கி வந்தது.
எங்கிருந்தோ அன்பு வந்தது.
எங்கிருந்து என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை.
சிவலிங்கத்தைப் பார்த்ததும், அவருக்குள் ஒரு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cognitive Shift என்று சொல்கிறோம், ஆழமான உணர்வு மாற்றம் (Psyhcological Revolution) நடந்தது.
உணர்வுமாற்றமே வாழ்வின் உன்னத திருப்புமுனை
தின்னை அறியாமல் ஏதோ ஒரு காரணத்தினாலே பக்தி பொங்கியது. அகத்திலுள்ள ஊற்று திறந்தது. அன்றிலிருந்து, இவருடைய வாழ்க்கையில், வேறொரு பொருளிற்கும், விஷயத்திற்கும் இடம் இல்லாமல் போனது.
அது வரை, சத்தியமாக, ஸ்திரமாக தெரிந்து கொண்டிருந்த வெளி உலகம், திடீரென்று மங்கலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.
அதுவரையிலும் உணர்ந்தே பார்க்காத, நினைத்தே பார்க்காத பக்தி என்ற உணர்வு ஆழமாக தெரிய ஆரம்பித்தது. அதனால்தான் சீடர்களிடம் எப்போதும் சொல்வோம், அந்த உணர்வு மாற்றம் நிகழ்கின்ற வரையிலும், (Psychological Revolution) நிறங்களில், வண்ணங்களில் பளபளவென்று ஸ்திரமாகத் தெரியும். உள் உலகம் கருப்பு வெள்ளையில் (Black & White) மங்கலாகத் தெரியும்.
உணர்வு மாற்றம் நடந்துவிட்டதென்றால், உள் உலகம் பளபளவென்று பல வண்ணங்களில் கெளிவாகத் தெரியும். வெளி உலகம் மங்கலாக கருப்பு வெள்ளையில் தெரியும்.
Blessed are those who experience this transformation, this cogritive shift.
இந்த உணர்வு மாற்றத்தை உணர்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மறைவதற்கு முன்பே அதை ஆழமாக, ஸ்திரமான, அனுபூதியாக மாற்றிவிட வேண்டும்.
சில நேரத்தில், அந்த உணர்வு மாற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம்
உணர்வு மாற்றத்தை உணர்பவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.
கொடுக்காமல் அணைந்துவிடும். அந்த உணர்வு மாற்றம், ஆரம்பத்தில் நெருப்பு பிடிப்பது போன்றது.
துவக்கத்தில் சின்ன அகல் தீபம் போன்றது. நாம் செய்ய வேண்டுயது, அதைக் காப்பாற்றி, பெரும் நெருப்பாக வரும் வரை காப்பாற்ற வேண்டும்.
காற்றடித்து அணைந்துவிடாமல், அதற்கு பல்வேறு எரிபொருட்களைச் சேர்த்து, அதை உயிரோடு வைக்க வேண்டும். அது பிடித்து, காட்டுத் தீ போல பரவிவிட்டதென்றால், அதற்குப்பிறகு, எவ்வளவு காற்றடித்தாலும், என்ன மழை வந்தாலும் கவலை இல்லை.
அந்தக் காற்றினால் இன்னும் ஆழமாக, வேகமாகத்தான் எரியும். அந்த அளவிற்கு பிடித்து நம் உணர்வு முழுவதையும் எரிக்கின்ற வரை, ஒரு பெரிய கற்பக விருட்சம், காமதேனு கிடைத்தாற் போன்று அந்த விளக்கைக் காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு.
அதை நம் ஹ்ருதய காப்பத்தில் வைத்துத் தாங்கி, எரிபொருள் சேர்த்து, மற்றவர்களுடைய சந்தேகம் என்கின்ற காற்று வந்து அணைத்து விடாமல் பார்த்து, மீண்டும் மீண்டும் செய்கின்ற தியானங்கள் என்ற எரிபொருளைச் சேர்த்து, சத்சுங்கம் என்ற துருத்தியாலே ஊதி, ஊதி அதை காட்டுத்தீயாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றி விட்டோமானால், மற்றவர்களின் சந்தேகம் என்ற காற்று அடித்தாலும்கூட, இன்னும் ஆழமாக வேகமாகத்தான் எரியும்.
சில நேரத்தில், துரதிர்ஷ்டசாலிகள், அந்த விளக்கு கிடைத்த உடன் தவறாக பயன்படுத்துபவர்கள் அல்லது பயன்படுத்த தெரியமால் இருப்பார்கள். உடனேயே வேறு வழியில்லாமல், வெளியில் எடுத்துக்கொண்டு சென்றால், மற்றவர்கள் என்ன செய்வார்கள்? யாராவது ஒருவர் 'ப்பூ' என்று ஊதி அணைத்துவிடுவார்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டில் போய் பக்து நிமிடம் செல்போனில் யாருடனாவது பேசினால் எல்லாம் முடிந்துவிடும். உயர்ந்த நிலை என்னவாகும், காணாமல் போய்விடும்.
Congnitive shift நடந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அதை அப்படியே உள்வாங்கி, காட்டுத்தீயாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் சாதனை.
கனவுலகின் சந்தேகம் வலுப்பெற்றால் விழித்துக் கொள்வோம் !
வால்மீகி கண்ணை மூடி "மரா" "மரா" "மரா" என்று உச்சரித்தபொழுது, அவர் மனம் எப்படிப் போயிருக்கும் என்று, என்னால் நன்றாகக் கண்டுபிடிக்க முடியும். கட்டாயமாக, பத்து முறைகளாவது வீட்டிற்குத் திரும்பிவிடலாமா என்று யோசித்திருந்திருப்பார்.
கனவுலகின் சந்தேகம் வலுப்பெற்றால் விழித்துக் கொள்வோம்!
''என்னடா இது? வேலையைச் செய்துகொண்டு இருக்கிறோம். சரி உண்மை தான், கா்மம் தான், என்ன செய்வது? ஒருவேளை இங்கு வந்த சாமியார் சொன்னதெல்லாம் உண்மையென்று யாருக்குத் தெரியும், '' என்று இப்படி மனம் உலுங்கும், உலுக்கி இருக்கும்.
புத்தர்கட்டாயமாக பத்து முறையாவது அரண்மனைக்கு வந்துவிடலாம் என்று யோசித்திருந்திருப்பார்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், வீட்டை விட்டு விட்டுச் சென்றது உண்மை என்பது போல், பத்து முறையாவது திரும்ப வந்து விடலாம் என்று யோசித்திருந்திருப்பார் என்பதும் உண்மைதான்.
Part 4: Necessary Science_Tamil_part_4.md
அந்தப் படிகளை எல்லாம் நானும் செய்திருக்கின்றேன் என்கின்ற அனுபவத்தினாலே, அந்த அனுபூதியினாலே, உங்களுக்குத் தெளிவாக சொல்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள். அவர் கடந்த படிகளை எல்லாம் நானும் கடந்து இருக்கிறேன் என்பதனால், என்னுடைய அரையவத்தில் இருந்து சொல்கிறேன் அகங்காரத்தினால் அல்ல.
அனுபூதியில் இருந்து சொல்கிறேன், கட்டாயமாக அவர்களுக்கு குழப்பம் இருந்திருக்கும்.
ஆனால், அதைத் தாண்டி ஸ்திரமாக நிற்பவா்தான் சாதனை புரிபவர். அது கான் சாதனை.
தியான நுட்பத்தை உங்களுக்குள் சேர்க்கும் முன்பு, உங்கள் உணர்வுக்குள் பெரும் மாறுதல் உண்டாக வேண்டும்.
நீங்கள் கனவு கண்டு கண்டு கொண்டிருக்கும் பொழுதே, ஒரு சந்தேகம் வரும், "ஆஹா! இது கனவுதான்'' என்று. இதே சந்தேகம் வலுப்பெற்று ஆழமானால் விழித்துக் கொள்வீர்கள்.
அந்தச் சந்தேகம் வலுப்பெறாமல், அதுவும் ஒரு எண்ணம்தான் என்று அடித்துவிட்டு போனதென்றால் திரும்பவும் கனவுக்குள்ளேயே போய்விடுவீர்கள்.
Psychological Revolution நிகழும் பொழுது நீங்கள் இந்த நனவைப் பார்க்கும் பொழுது, இந்த உலகைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகம் இது. ''இந்த உலகம் உண்மையிலேயே உண்மைதானா? இதைத் தாண்டிய ஒரு சத்தியம் இருக்கின்றதா?'' என்கிற
சந்தேகம் ஏற்படும்.
அந்த சந்தேகம் வலுப்பெறுவதற்கு நீங்கள் துணை நின்றீர்களானால், நனவு என்கிற இந்த கனவில் இருந்து விழித்துக்கொள்வீர்கள்.
இதுவும் ஒரு எண்ணம்தான் என்று ஓடவிட்டீர்களென்றால், என்னாகும் ? மீண்டும் இந்தக் கனவுக்குள்ளேயே சிக்கிக் கொள்வீர்கள்.
தியான நுட்பத்தை உங்களுக்குள் சேர்க்கும் முன்பு, உங்கள் உணர்வுக்குள் பெரும் மாறுதல் உண்டாக வேண்டும்.
நெருப்பை வைப்பதற்கு முன்னால், பீரங்கியில் மருந்து இடித்தாக வேண்டும். பல பேர், இந்த நெருப்பை மட்டும் வைத்து வைத்துப் பார்க்கின்றார்கள்.
வெடிப்பதும் இல்லை.
எதுவும் நடப்பதும் இல்லை.
ஒரு பத்து நாள், நெருப்பை மட்டும் பீரங்கியில் வைத்து, சொருகி சொருகிப் பார்த்து, பீரங்கி வெடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள். ''ஓ! இந்த நெருப்புக்கு பீரங்கியை வெடிக்க வைக்கும் சக்தி இல்லை, அப்போது இந்த தியான நுட்பமே தவறு'' என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்...
இந்த தியான நுட்பத்தையே தவறு என்று சொல்பவர்கள் பல பல போ் இருக்கின்றார்கள். பலரை பார்த்து இருக்கிறேன். ஒரு பத்து நாள் மட்டும் முயற்சி செய்வார்கள். மற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் நிகழ்ந்தது போன்று நமக்கு நடக்கவில்லையென்றால், இந்த தியான நுட்பமே தவறு என்று சொல்லிவிடுவார்கள்.
தியானத்தில் தவறு கிடையாது.
இந்த நுட்பத்திற்கு முன் செய்ய வேண்டியதைச் செய்திருக்க மாட்டீர்கள்.
இப்போது, நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய வேலையைச் செய்ய வேண்டும். எது எதன் மீதெல்லாம் ஆழ்ந்த பிடிப்பு இருக்கிறதென்று பாருங்கள். அந்த வேரை எல்லாம் உலுக்கி விடுங்கள்.
அந்த வேரை எல்லாம் உலுக்கிய பிறகு, தியானம் எனும் நெருப்பை வைத்தால், பீரங்கி வெடிக்கும்.
அதற்கு முன்பாக எந்த நெருப்பைவைத்தாலும் ஒருபிரயோஜனமும் இருக்காது. இந்த நுட்பம் ஆழமான நுட்பம். பத்து நாட்கள், நீங்கள் எதை எதையெல்லாம் ஆழ்ந்து, ஆசையாலும், அச்சத்தாலும் பிடித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதையெல்லாம் உணர்வுபூர்வமாக விட்டுவிடுங்கள்.
பத்து நாட்கள், நீங்கள் எதை எதையெல்லாம் ஆழ்ந்து, ஆசையாலும். அச்சத்தாலும் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதையெல்லாம் உணர்வுபூர்வமாக விட்டுவிடுங்கள்.
உடல் ரீதியாக விடுங்கள் என்று சொல்லவில்லை.
உணர்வு ரீதியாக விட்டுவிடுங்கள்.
உணர்வு Revolution நடந்துவிடும்.
உணர்வு மாற்றம் நிகழ்ந்தால் உலகின் பயனே மாறிவிடும்.
கண்ணப்பருக்கு, லிங்கத்தைப் பார்த்தவுடனேயே மிகப்பெரிய உணர்வு மாற்றம் ஏற்பட்டது. அதற்குப்பிறகு, அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. அதே காட்டில்தான் வாழ்ந்தார். அது வரையிலும், ஒரு மிருகத்தைப்
ஆழமான உணர்வு மாற்றம் நடந்து விட்டதென்றால், பணத்தின் மதிப்பு மாறிவிடும்.
பார்த்தால், ''தான் அதை உண்ண வேண்டும்' என்று நினைப்பார். ஆனால் இப்பொழுது, அதைக் சிவனுக்குப் படைக்க வேண்டும் என்று நினைக்கத் துவங்கினார்.
அதற்கு முன்பெல்லாம், ஒரு மலரைப் பார்க்கால், பறித்துத் தன் காதலிக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், இப்போது அதை 'ஈசனுக்கு' நினைக்கலானார்.
அதற்கு முன்பெல்லாம், ஓடையைப் பார்த்தால், தான் குளிக்க வேண்டும் என்று நினைப்பார், விழுந்து புரள வேண்டுமென நினைப்பார். ஆனால், இப்போது அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று யோசிக்கத் துவங்கினார்.
''உணர்வு மாறியதால் உலகமும் மாறியது.''
உலகத்தினால் தனக்கு இருக்கும் உபயோகம் மாறியது.
ஆழமான உணர்வு மாற்றம் நடந்துவிட்டதென்றால், பணத்தின் மதிப்பு மாறிவிடும்.
அதே பணத்தைத்தான் சம்பாதிப்பீர்கள், அதே பணத்தை வைத்து இருப்பீர்கள். ஆனால் காரணம் வேறாக மாறிவிடும். உணர்வு வேறாக மாறிவிடும்.
புளியம்பழம் ஓடு'' போல, ஒன்றை ஒன்று ஒட்டாது இருக்கும்.
பழுத்த புளியம்பழத்தைத் தட்டிப் பார்த்தீர்களென்றால் தெரியும். அதன் ஓடும், பழத்தையும் தனித்தனியாக எடுத்துவிடலாம், இரண்டும் ஒட்டாது.
பழுக்காத புளியங்காயாக இருந்தால், இரண்டையும் பிரிக்க முடியாது. சதையும், ஓடும் ஒட்டி இருக்கும்.
பழுத்துப்போன புளியம்பழமாக இருந்தால், ஓடும் சதையும் தனித்தனியாக இருக்கும். ஆழமான உணர்வு மாற்றம் நடந்த மனமாக இருந்தால், பழுத்த மனமாக இருந்தால், ஓடும் புளியம்பழமும் போல இருப்பீர்கள்.
வெறும் காயாக மட்டும் இருப்பீர்களானால், இரண்டும் ஒட்டியே இருக்கும். சதையும் தோலும் ஒட்டியே இருக்கும். அதுதான் பெரிய பிரச்சினை. காய் காய் பழுத்து புளியம்பழமாக மாறுவதுதான் இங்கு தேவை. அதே காட்டில் இருந்தாலும், அதே சுவையில் இருந்தாலும், வாழ்க்கையினுடைய பயன் மாறிவிட்டது.
தினந்தோறும், கண்ணப்பருடைய ரொட்டீன் (Routine) குளிப்பார். பிறகு வாயிலே நீரை நிரப்புவார். பன்றிகளைக் கொன்று அதன் மாமிசத்தைப் பக்குவப்படுத்துவார்.
ஆழமான உணர்வு மாற்றம் நடந்த மனமாக இருந்தால், பழுத்த மனமாக இருந்தால், ஓடும் புளியம்பழமும் போல இருப்பீர்கள்.
எப்படி நெருப்பில் காட்டி தன் வாயால் மென்று பார்த்து, ருசியான பகுதிகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்துவிடுவார்.
பக்திக்கு விதிமுறைகள் கிடையாது.
பக்தியினுடைய லீலைகளைப் பாருங்கள்.
ஆகம் வைப்பதற்கு, சமைப்பவர்கள் கூட வாயைக் கட்டிக் கொண்டுதான் சமைக்க வேண்டுமாம். ஏனென்றால், தவறிக்கூட எச்சில் சிதறிவிடக்கூடாது என்பதற்காக.
அந்த மாதிரியெல்லாம் செய்து எடுத்துக்கொண்டு வருகின்ற சாப்பாட்டைச் சாப்பிடாத, சும்மாகூட திரும்பியும் பார்க்காத ஈசன், கண்ணப்பர் வாயிற்குள் போட்டு, எச்சிலால் மென்று, ருசியாக இருக்கும் உணவை, தனியாக எடுத்து வைக்கும் உணவை, உண்ணுவதற்காக இறங்கி வருகிறார்.
'சபரி பாட்டி'யாவது பரவாயில்லை. கொஞ்சம் நன்றாகக் கொடுத்தாள், சைவ உணவாகத்தான் இருந்தது. ஒரு பக்க காயைக் கடித்து பார்த்து, பழுத்துவிட்டதா என்று பார்த்து, மற்ற கடிக்காத பாகத்தைத் தான் கொடுத்தாள்.
'சபரி கடித்தது. மீதி பாகம் எல்லாம் அப்படியேதான் இருந்தது.
பக்தியினால், பக்குவமோ, உணர்வில் பழுக்குலோ நடக்காமலேயே ஆகம அந்த விதிகளை உடைப்பது பெருந்தவறு.
கண்ணப்பர் சதவிகிதம் அவர் எச்சில் என்ற சாஸில் ஊற வைத்தது. நூறு சதவிகிதமும் எச்சில்! சிலரால் இப்படி நினைத்துக் கூட பார்க்கமுடியது.
அபிஷேகத்திற்கு வாயில் வைத்திருந்த தண்ணீரை தான் ஊற்றுவார். அந்தக் காட்டுப்பூவை எல்லாம் பறித்தார் இல்லையா? அதையெல்லாம் தன் சடையில் சொருகிக் கொண்டு எடுத்து வருவார். ஈரும் பேனுமாக உள்ள சடையில் சொருகிக் கொண்டு வந்த பூக்களை இறைவனுக்கு சூட்டுவார்.
ஏற்கனவே சுவைத்துப் பார்த்த பன்றி மாமிச உணவை, வைத்து, "அப்பனே சாப்பிடு" என்று சொல்வார். சாப்பிடும் போது ''உனக்குத் தனிமை வேண்டும்'' என்று சொல்லி, இவர் எழுந்து போய்விடுவார்.
அந்த லிங்கத்திற்கு தினந்தோறும் பூஜை செய்ய ஒரு பூஜாரி வருவார். பண்டிதரான அவர் ஒரு அவருக்கு இதைப்பார்த்தவுடனே அடிவயிறு கலங்கிவிட்டது. அதுவரை அவர் சிவனுக்கு அவமரியாதை, அசிங்கம் செய்துவிட்டு போய்கின்றார்கள்'' என்று நினைத்துக் கொண்டார்.
இது காலங்காலமாக இருக்கின்ற பிரச்சினை. ஆகமத்திற்கும், பக்திக்கும் இருக்கின்ற பிரச்சினை. நாமெல்லாம் நினைப்போம், 'பக்திதான் ஜெயிக்க வேண்டுமென்று'. சில நேரங்களில் அது போன்று தீர்ப்பு கொடுத்துவிட முடியவில்லை.
பக்தியென்ற பெயரால், பக்குவம் இல்லாதவர்கள் கூட அறவழிகளை உடைக்கத் விதிகளைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.
பக்கியினால், பக்குவமோ, உணர்வில் பமுத்தலோ நடக்காமலேயே ஆகம விதிகளை உடைப்பது பெருந்தவறு.
இந்த சிவாச்சாரியார் வந்து பார்த்துவிட்டு, அடிவயிறு கலங்கி, எதையும் கையினால் தொடாமல், வேறு ஒன்றை வைத்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். அவர் முறைப்படி தண்ணீர் வார்த்து, பூஜை செய்து நைவேத்யம் வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
சற்று நேரத்திற்கு பிறகு வந்த கண்ணப்பர், "யாரப்பா இப்படி எல்லாம் அசிங்கம் செய்து வைத்தது" என்று பார்த்தார். மீண்டும் அவற்றையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு, அவருடைய முறைப்படி திரும்பவும் பூஜை செய்கார்.
ஈஸ்வரனுக்கு இரண்டு தார வாழ்க்கையாக இருந்திருக்கும். ஒன்று ஆகம விதிப்படி நடக்கும் பூஜை, மற்றொன்று அன்பு முறைப்படி நடக்கும் பூஜை.
கண்ணப்பரை பக்குவம் அடைந்தால், அவருக்குள் பொங்கிவிட்டதென்றால், உடைப்பதில் தவறு இல்லை.
கண்ணப்பர் மாதிரி அன்பு பொங்கி விட்டதென்றால், ஆகம விதிகளை உடைப்பதில் தவறு இல்லை.
நடந்த ஒரு நிகழ்ச்சி. இராமகிருஷ்ண மடத்தில், ஒரு பிரம்மச்சாரி பூஜைசெய்து கொண்டு இருப்பார். பூஜாவிதிமுறைகள் மிகக்கடுமையானவை. ஆச்சாரமான சடங்கும், ஒழுக்கமும் இருந்தால்தான் செய்ய முடியும்.
ஆனால், இராமகிருஷ்ணர் பூஜை செய்வதை பார்த்தீர்களென்றால், ஆச்சாரத்திற்கும் சடங்குக்கும் சம்பந்தமே இருக்காது. அவர் பூஜையை ஆரம்பித்தவுடனே, நைவேத்யம் கொண்டு வந்து வைத்து, பாதியை இவர் சாப்பிட்டுக் கொண்டே, மீதியை''நீ சாப்பிடு' என்பார் காளிதேவியிடம். எல்லாமே விந்தையாக இருக்கும். அப்பேற்பட்ட பக்தி பெருக்கினால் பூஜை நடக்கும்.
அந்த பிரம்மச்சாரி, அதையெல்லாம் படித்து மிகவும் வியப்படைந்துவிட்டார். மடத்தில் இருக்கின்ற மூத்த துறவியிடம் சென்று இவர் கேட்கிறார், 'நானும் இராமகிருஷ்ணர் மாதிரியே பூஜை செய்ய வேண்டும். ஆனால், என்னை இவ்வளவு சடங்கு ஆச்சாரத்தோடு கட்டுப்படுத்தி வைக்கிறீர்களே?'' என்று.
அந்த சன்யாசி, நல்ல தபஸ்வி. அவர் மிக அழகாக சொல்கிறார்! ''இராமகிருஷ்ணர் செய்தது போன்றே, நீ பூஜை செய்ய வேண்டுமென்று சொல்வது, பொங்குகின்ற பக்தியினால் அல்ல. இந்த சடங்காச்சார்யங்களை கடைப்பிடிக்க முடியாத சோம்பேறித்தனத்தினால். இதை முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்'' என்று சொன்னார்.
இத்தனை இலட்சம் மக்கள் உருவாகியும், ஒரு கண்ணப்பர்தான் இதுவரையிலும் உருவாகி இருக்கின்றார் என்று யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.
இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பொங்கியதால் அப்படி பூஜை செய்தார். உண்மைதான். ஆனால், இரவு முழுக்க அன்னை காளியை நினைத்து தூங்காமல் பிரார்த்தனை செய்தார். நீயும் பதினோரு நாட்கள் மட்டும் அவ்வாறு செய்.
அவர் வாழ்க்கை முழுவதுவதும் தூங்காமல் காளியையே நினைத்து உருகிக் கொண்டிருந்தார். நீ வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டாம், பதினோரு நாட்களுக்கு மட்டும் அவ்வாறு செய். பதினோரு நாள், பக்தி பொங்கி பக்குவம் அடைந்துவிட்டாயானால், அவரை போன்றே நீயும் பூஜை செய், வேண்டாம் என்று சொல்லவில்லை''. என்று சொன்னார்.
மிக அழகாக நாம் சாஸ்திரங்களை உடைத்து விடுகின்றோம். ஆனால், அதை உடைக்கின்ற அளவுக்கு அன்பின் பக்குவம், அன்பின் முதிர்ச்சி நமக்கு நடந்திருக்கின்றதா? என்று யோசிப்பதில்லை.
எல்லோருமே நினைக்கின்றோம். எல்லோருமே கண்ணப்பரை உதாரணம் காட்டுவது, எதைக் காண்பிக்கிறது என்றால் அவர்களின் சோம்பேறித்தனத்தைதான்.
ஒரு பெரிய பிரச்சனை...
ஆகமமா? அன்பா ?
கண்ணப்பரைத்தான்.
பக்தியா ? பாரம்பரியமா ? என்று இருப்பதில், எது பெரியது என்று
இது ஒரு பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினை வரும்பொழுதெல்லாம்,
ஆனால், இத்தனை இலட்சம் மக்கள் உருவாகியும், ஒரு கண்ணப்பர்தான் இதுவரையிலும் உருவாகி இருக்கின்றார் என்று யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.
கண்ணப்பர், பாரம்பரியத்தை உடைத்தார் என்பது உண்மைகான். ஆனால், பாரம்பரியத்தை உடைப்பவர் மாறிவிட்டார் என்பது உண்மை கிடையாது.
எல்லோரும் காட்டுகின்ற உதாரணம் என்ன ?
கண்ணப்பருடைய பூஜையை, அன்பாகவும், ஆழமாகவும், பக்தியோடும் வெளிப்படுத்தினார் என்பதை பிரம்மச்சாரிகளே, பாதிபேர், ஆனந்தேஸ்வரருக்கு கொடுக்கும் பாகை வைத்தால், நான் விடுவேனா? '
'மாட்டேன்''.
கேட்பதுதான்.
கண்ணப்பரின் பக்தி பழுத்தல் உங்களுக்குள்ளும் உங்களையும் நடந்திருந்தால் அனுமதிப்பேன்.
சொல்லப்போனால் பக்தி பழுத்தல் நடந்திருந்தால், நான் அனுமதிக்க வேண்டிய தேவையே இல்லை. தானாகவே அப்படிதான் நடக்கும். தானாகவே அப்படித்தான் பொங்கும். தானாகவே கண்ணப்பர் மாதிரி உங்களுக்குள்ளும் நடக்கும். அந்த மாதிரி உணர்வு நடந்தால், யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
அதனால்தான், 'ஈஸ்வரன்' அவருடைய பூஜையை ஏற்றுக்கொள்கின்றார். தினந்தோறும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இப்படி பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
பாரம்பரியத்தை உடைப்பவர் எல்லாம் கண்ணப்பராக மாறிவிட்டார் என்பது உண்மை கிடையாது.
ஈஸ்வரன் பார்த்தார், ''என்ன இது? தினமும் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு இருக்கிறார்களே!. இந்த சிவாச்சாரியாருக்கு, கண்ணப்பருடைய பக்தியை வெளிப்படுத்த வேண்டும்'' என்று நினைத்தார்.
அதே சமயத்தில் சிவாச்சாரியார் முடிவு செய்தார், "யார் இந்த இடத்தில் வந்து அசிங்கம் செய்கிறார்கள்?" என்று இன்று பார்க்க வேண்டும். அவர் பூஜையை முடித்துவிட்டு, தூணின் பின்புறம் மறைந்து நின்று கொண்டார்.
திடீரென்று கருத்த, திரண்ட மேனியோடு, வில் அம்புடன் ஒரு வேடர் வருவதை பார்த்த உடனே, சிவாச்சாரியாருக்கு கோபம் பொங்கியது. அவனை சத்தம் போடுவதற்காக வெளியே வரலாம் என்று நினைத்தார். அப்படி நினைத்தவுடனே, அடிவயிற்றிலிருந்து ஒரு பயம் எழுந்தது.
கல்லீன் முலமாக கடவுளை வழிபடவில்லை. கல்லையே கடவுளாக கண்டார்
"அஹா, அவர் உருவத்தைப் பார்த்தால், இவர் நம்மை என்ன செய்வார் என்றே தெரியாது, வேண்டாம், இவர்தான் என்று கண்டு பிடித்துவிட்டோம். நாளைக்கு பத்து, இருபது பேரோடு ஒன்றாக வந்து வேண்டுமானாலும் இவரிடம் பேசிப் பார்க்கலாம்.
இவர், தனியாக கையாளக் கூடிய ஆள் கிடையாது'' என்று அமைதியானார்.
தன் மாற்றான் என்று தெரிந்த சிவாச்சாரியார், ஒன்றும் செய்ய வேண்டாம். இவர் என்ன செய்கிறார் என்று மட்டும் பார்க்கலாம்' என்று அந்த தூணின் மறைவிலிருந்தே நின்று பார்த்துக்
கொண்டிருந்தார்.
திண்ணப்பர் வந்தார். தன் வாயிலிருந்த தண்ணீரை ஊற்றினார். தலையில் இருந்த பூவை எல்லாம் எடுத்து வைத்தார். கொண்டு வந்த பொட்டலத்தை வைத்தார். வைத்து விட்டு "அப்பனே சாப்பிடு" என்றார். கொஞ்ச நேரம் அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டு இருந்தார்.
திடீரென்று, ஈஸ்வரனுடைய இரண்டு கண்களில் ரத்தம் வரத் துவங்கியது.
அந்த லிங்கத்திற்கு முகம் உண்டு. முகலிங்கம் என்று சொல்வார்கள். அந்த மாதிரியான லிங்கம்.
ஒரு கண்ணிலே இரத்தம் வரத்தொடங்கியது. முதலில் இடது கண்ணில் இரத்தம் வர ஆரம்பித்தது.
கண்ணப்பருக்கு தாங்க முடியவில்லை.
ஏனென்றால் அவருடைய பக்தி தெரிந்ததெல்லாம் அந்த கல் கடவுள், தான் அதைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவகான்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...
அவர் வழிபடவில்லை. கண்டார். கல்லின் மூலமாக வழிபடுவது என்பது, உங்கள் கற்பனையில் வழிபடுகிறீர்கள், அவ்வளவுதான்.
பலமுறை பார்த்து இருக்கின்றோம், மக்கள் "அனந்தேஸ்வரர்" முன்னால் நின்று கொண்டு, "ஒ! பிரபஞ்ச சக்தி என்று ஒன்று இருக்கிறது. அதை நேரடியாக கும்பிட முடியாது. இந்த சிலை நினைத்துக்கொண்டு, "அப்பா! சக்தியே! எனக்கு அருள் செய்'', என்று வேண்டுவார்கள்.
சத்தியமாக அவருக்கு எதுவும் நடக்காது. தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்குள் பக்தி இல்லாமல், எதுவுமே நடக்க முடியாது. மிஞ்சிப்போனால், அவருடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். அவ்வளவுதான்! காரணம் என்னவென்றால், அவருக்குள்ளே இருக்கின்ற சக்தியாலேயே அவர் அதை நிறைவேற்றிக்கொள்வார்.
ஆனால், பக்தியினுடைய உச்சம், பிரபஞ்ச சக்தியை கல்லாகவோ, மண்ணாகவோ, களிமண்ணாகவோ, உலோகமாகவோ பார்த்து, அதற்குப்பிறகு தெய்வ சக்தியை மனதால் பாவனை செய்து அதை தெய்வமாகப் பார்ப்பது இல்லை.
''மூர்த்தியையே தெய்வமாகப் பாவித்து பார்ப்பது இல்லை. கல்லையே கடவுளாகக் காணல்''.
பக்தி உணர்வில் பல்வேறு நிலைகள் இருக்கிறது. இது ''பராபக்தி'' கல்லென்று நினைப்பதில்லை. அதனால்தான், நம் ஆஸ்ரமத்தில் பூஜை செய்யும்போது பார்த்தீர்களென்றால், அபிஷேகம் செய்யும் போது பச்சைத் தண்ணீர் ஊற்ற மாட்டோம். அதை கல் என்று நினைத்து பூஜை செய்வதில்லை. அதுவே தெய்வம்.
அங்கு அவர் சாக்ஷாத் இருந்தால் எப்படி நடக்கவேண்டுமோ, அப்படி நடக்க வேண்டும். சிவாச்சாரியார் செய்தது பூஜை. கண்ணப்பர் செய்தது
தியாகத்தின் உச்சத்தை காதல் வயப்பட்டவர்களால்கான் தொடமுடியும்.
சேவை. சேவை பராபக்தி வரும் போதுதான் நடக்கும்.
'சிவாச்சாரியார்' கல்லின் மூலமாகக் கடவுளைக் காண முயற்சிக்கிறார்.
இவர் கல்லையே கடவுளாகக் காண்கின்றார்.
அவருக்குத் தெரிந்ததெல்லாம், சிவன் கண்ணில் இரத்தம் வருகின்றது. அதற்கு மேலே வேறு எந்த யோசனையும் கிடையாது.
நாமாக இருந்தால் விடுவோம். பராபக்தி.
நாமெல்லாம், தெய்வத்தைவிட முக்கியமாக நினைக்கின்றோம். கண்ணப்பர், நான் என்கின்ற அகங்காரத்தை விட, தெய்வத்தை முக்கியமாக நினைக்கின்றார்.
தெய்வம் என்று அந்த லிங்கத்தை உணர்ந்து விட்டார். கண்ணிலே இரத்தத்தைப் பார்த்துவிட்டு, அருகிலுள்ள பச்சிலை, மூலிகைகளை வைத்து வைத்தியம் பார்க்கிறார். வைத்தீஸ்வரருக்கே வைத்தியம் செய்கின்றார்.
தூங்குபவர்களைக்கூட எழுப்பலாம். ஆனால் தூங்குகின்றார் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியுமா?
உண்மையிலேயே இரத்தம் வைத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நின்றிருக்கும். ஈசன் இரத்தம் வருகின்ற மாதிரி நடிக்கின்றார். அதனால் எந்த வைத்தியத்திற்கும் அது கட்டுப்படவில்லை.
கண்ணப்பருக்கு ஏகப்பட்ட வைத்தியங்கள் தெரியும். ஆந்திராவில் வேடர்களுக்கு, பல்வேறு மூலிகை வைத்தியம் தெரியும். எலும்பு முறிவுகளுக்கு அவர்கள் போடும் 'மாவுக்கட்டு' ஹிந்துவிலேயே மிகவும் அது பிரபலம் வாய்ந்தது. ஒரு நாளைக்கு எத்துனை ஆயிரம் பேருக்கு கட்டுப் போடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த மூலிகை மிகவும் சக்தி வாய்ந்தது.
கண்ணப்பர் மூலிகைகளையும், பச்சிலைகளையும் வைத்து வைத்தியம்
பார்க்கிறார். கடைசியில் முடிவு செய்தார் கண்ணுக்குக் கண்ணை தருவதுதான் ஒரே வழி என்று உடனே தன் கண்ணையே ஈசனுக்கு தந்தார். தியாகத்தின் உச்சத்தை காதல் வயப்பட்டவர்களால்தான் தொடமுடியும்.
உலகத்திலேயே முதன் முறையாக Eye Transplant Surgery நடக்கிறது. கண் மாற்று அறுவை சிகிச்சை நடக்கின்றது. தன்னுடைய கண்ணையே பெயர்க்கு, 'ஈசனுக்கு' வைக்கின்றார். ஒரு கண்ணை வைத்து விடுகிறார். கண்ணில் இரத்தம் வருவது நின்று போய்விடுகிறது.
இதையெல்லாம் பார்த்து, நடுங்கி நின்று கொண்டிருக்கிறார் சிவாச்சாரியார். இரத்தம் நின்றவுடனே இவருக்கோ ஆனந்தக்கூத்து.
தன்னுடைய உடம்பிலிருந்து கண்ணை எடுத்ததற்கான வலியே இல்லை. ஆனந்தக் கூத்தாடுகிறார்.
பராபக்தியின் உச்சம்.
மிக உயர்ந்த உணர்வு நிலையில் உள்ள மனிதர்களுக்குதான் இது நடக்கும்.
பட்டறிவையே முட்டாள்கள் இந்த சத்தியங்களை உணர முடியாது. இதனுடைய ஆழம் அவர்களுக்குப் புரியவே புரியாது. இதை புரிந்து கொள்வதற்கும், அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
கண்ணைக் கொடுத்தல் என்பது ஆழ்ந்து உணர்வுப்பூர்வமாக காதல் வயப்பட்டவருக்குத்தான் நடக்கும். வேறு யாருக்கும் நடக்காது.
இதை வாழ்ந்தவர்தான், இந்த ருசியை ஒரு முறையாவது ருசித்தவர் மட்டும்தான். அர்ப்பணிப்பு, தியாகம் என்பதை உணரமுடியும்.
தன்னுடைய வாழ்க்கையில், ஒரு முறையாவது காதல் வயப்பட்ட வரால்தான், தியாகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
தன்னைக் கொடுத்தல் என்பது ஆழ்ந்து உணர்வுப்பூர்வமாக காதல் வயப்பட்டவருக்குத்தான் நடக்கும். வேறு யாருக்கும் நடக்காது.
மூளைரீதியாக அந்த நபரிடம் இருந்து தனக்கு என்ன வரும் என்று எதிர்பார்த்து நடிப்பதுதான்
மூளைரீதியாக காதல் வயப்படுவது. இந்த சமூகத்தில் நடந்த பெரிய கொடுமையே, காதல் வயப்படுவது கூட மூளை ரீதியாக மாறிவிட்டது. இதயம் ரீதியாக அல்ல.
அவர் காதலில் எதிர்பார்ப்பும் இல்லை, பேரமும் இல்லை. தியாகம் மட்டும் தான்.
அதனால்கான் கண்ணப்பருடைய காதல்வயப்படுதலே கற்பனைக்கு ஏற்ற மாதிரி பார்த்துவிட்டுதான் வருகிறது.
நான் கிராமங்களில் கிராமங்களில், வயதான பாட்டிகள் யாராவது இறந்துவிட்டால், அந்த இடத்திற்கு சென்ற உடனே அழமாட்டார்கள். வீட்டுக்குச் சென்று, சாதாரண புடவை கட்டிக் கொண்டு, சாதாரண நகையை மாற்றிக் கொண்டு வந்து, பிறகு 'ஓ!' வென்று அழுவார்கள்.
''துக்கம், என்ற செய்தி கேட்ட உடனேயே பொங்கி வரவேண்டுமே ? ஏனப்பா அந்த மாதிரி வரவில்லை ? ''
உடை மாற்றிக்கொண்டு வருகின்ற வரைக்கும் அவர்கள் சாதரணமாகத் தான் இருந்தார்கள். இங்கே வந்தவுடனே "ஐயோ! மாமா, விட்டுட்டு போய்விட்டீர்களே. ஐயோ! பாட்டி, விட்டுட்டு போய்டீங்களே', என்று கூப்பிட்டு அழுவார்கள். இருந்தால் போய் இருப்பார்களா?
இது என்ன பக்கத்திலுள்ள பட்டணமா? கூப்பிட்ட உடனே போவதற்கு? கிடையாது.
போலித்தனமான அன்பு. போலித்தனமான பக்தி, போலித்தனமான காதல். சாரம் இல்லாததாக போய் இருந்தது.
''கண்ணப்பர்'' 'ஈசனோடு' ஆழ்ந்த உணர்வு மயமான காதலிலே விழுந்து இருந்தார்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று, நம்முடைய ஸ்தோத்திரங்கள் சொல்லியதை, காதலாகிக் கசிந்து கண்ணில் இரத்தமே வருகிறது என்று சொல்ல வேண்டும். ஆனால் ஆனந்தத்தினாலை.
ஆனால், "ஈஸ்வரன்" அதோடு விடவில்லை. ஈஸ்வரன் எப்பொழுதும் உச்சக்கை பார்த்த பின்கான் விடுவார். நடுவில் விடமாட்டார். திடீரென்று இரண்டாவது கண்ணிலும் இரத்தம் வர ஆரம்பித்தது. உடனே இவர் என்ன செய்கிறார், நமக்கு தான் இன்னொரு கண் இருக்கிறதே என்று, இன்னொரு கண்ணையும் எடுக்கிறார்.
இவர் எனக்குக்கொன்று, உனக்கு ஒன்று என்று கூட யோசிக்கவில்லை. நாமாக இருந்தால் அவ்வாறுதான் முடிவு செய்திருப்போம்.
அவர் காதலில் எதிர்பார்ப்பும் இல்லை,பேரமும் இல்லை. தியாகம் மட்டும் தான்.
கொடுப்பது மட்டும் தான். அதனால் கவலையேபடாமல், இன்னொரு கண்ணையும் அம்பினாலே எடுக்கின்றார்.
எடுப்பதற்கு முன்பு, திடுக்கென்று ஒரு யோசனை! இன்னொரு கண்ணை எடுத்துவிட்டால், "எனக்கு கண் தெரியாதே, ஈசனின் கண் எங்கே இருக்கிறதென்று நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்' என்று. அதனால் தன்னுடைய இடது காலை எடுத்து, ஈசனுடைய வலது கண் மீது ஊன்றுகிறார், அடையாளம் தெரிவதற்காக.
எந்தக் கண்ணிலிருந்து, (இரண்டாவது கண்ணில்) இரத்தம் வருகிறதோ, அந்த வலது கண் மேல், தன் இடது காலை அடையாளத்திற்காக வைக்கிறார். பிரபஞ்சமே நடுங்குகின்றது. இப்பேற்பட்ட பக்தியுடைய ஒருவர், கல்லை
கடவுள் என்று நினைத்தால், கல்லும் கடவுளாக மாறியே தீர வேண்டும்.
வேறு வழியே இல்லை. பிராண பரதிஷ்டை நடந்து விடுகிறது. பிராண பரதிஷ்டை, செய்கின்றவருடைய பிராண சக்தியின் ஸ்திரத் தன்மையை பொறுத்துதான் நடக்கும்.
இப்பேற்பட்ட பக்கர், தன் உணர்வில் எப்போது கல்லை "சிவனாக" நினைத்தாரோ, அப்பொழுதே அது ''சிவனாக'' மாறிவிட்டது. சிவனுடைய கண் மீது, இவர் காலை வைக்கின்றார்.
பிரபஞ்சமே நடுங்குகிறது. தேவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள், ரிஷிகளும் முனிவர்களும் நடுங்குகிறார்கள்.
எது தன் வாழ்வின் ஆதாரம் என்று நினைக்கிறாளோ. அதை தியாகம் செய்யத் துணிந்துவிட்டார்.
தேவேந்திரா் தடுக்கலாமா என்று நினைக்கிறார். அவரிடம் ஈஸ்வரன் சொல்கிறார், ''சும்மா இரு''
நிறுத்தவும் பயம். ஏனென்றால், அங்கு நடந்துகொண்டு இருப்பது, தியாகத்தின் உச்ச த்திலே நடந்து கொண்டிருக்கின்ற லீலை. கடுக் கவும் முடியாது. சரி நடக்கட்டும் என்று விடவும் முடியாது.
தேவர்களும், கிம்புடுவர்களும் அத்தனை பேரும் நடு நடுங்கி நிற்கின்றார்கள்.
ஈசன் கொண்டிருக்கிறார். மாட்டுத்தோலாலே செருப்பை அணிந்த கண்ணப்பன், செருப்பையும்
கழட்டாமல், தன் இடது காலை எடுத்து, ஈசனுடைய வலது கண்ணின் மீகு வைக்கிறார்.
தேவி நடுங்குகிறாள். "ஒரே ஒருமுறை, நான் விளையாட்டாக, கண்களை கையால் மறைத்ததற்காகவே, என்னை பூலோகத்திற்கு அனுப்பி, காஞ்சியில் தவம் இருக்கச் செய்து, திருமணம் செய்து கொண்டீர்களே! இவர் காலால் மறைக்கிறாரே" என்று நடுங்குகிறாள்.
ஏனென்றால், அவளுக்குத் தெரியாது, நிகழ்ந்து கொண்டிருப்பது பக்தியின் வெளிப்பாடு. மொத்தமும் லீலை. காலை வைத்து, இடத்தை நினைவில் கொண்டு, இடத்தை தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டு, கண்ணப்பர் இரண்டாவது கண்ணைத் தோண்ட, அம்பைச் சொருகினார்.
கன் கண்ணில் அம்பை சொருகிய அந்த வினாடி, கண்ணை எடுத்த அந்த வினாடி, ''ஈசன்'' பிரசன்னமாகி கண்ணப்பர் முன் உதித்தார்.
அருமையான கதை:
இறுகி தியாகத்திற்கும் கயாராகி, அவர் அந்த தியாகத்தை செய்யத் தொடங்கிய உடனேயே, 'தான்' என்கின்ற அகங்காரம் அழிந்து, சிவத்தன்மை அவருக்குள் வெளிப்பட்டது. ஞானமடைந்து விட்டார்.
இவர், இரண்டாவது கண்ணை தோண்ட முயற்சித்த திறந்துவிட்டது.
எது நினைக்கிறாரோ, அதை தியாகம் செய்யத் குணிந்துவிட்டார்.
ஒரு வேடருக்கு, உடல் தானே ஆதாரம்.
வேறு எதுவும் இருக்காதே.
அவர்களுக்கு பலம்தான் வாழ்க்கை.
அதையே தியாகம் செய்யத் துணிந்து விட்டார். அப்போகே அவர் அவர் காதலின் உச்சத்தை, பூர்ணத்துவத்தை அடைந்து விட்டார். அழமான உணர்வு மாற்றம் (Cognitive shift) நடந்து விட்டது.
பொறுப்பெடுக்கத் தெரியாத பக்கி, பக்கி கிடையாது. அது பொழுதுபோக்கு.
நாம் எதை சத்தியம் என்று நினைக்கிறோமோ, அது அவருக்கு அசத்தியமானது. நாம், எதை அசத்தியம் என்று நினைக்கிறோமோ, அது அவருக்கு சத்தியமானது. அது அவருக்குள் அனுபவப்பூர்வமாக மாறிவிட்டது. அதனால்தான் தைரியமாக, கண்ணை வெளியில் எடுத்தார்.
நாம் சொற்பொழிவெல்லாம் நன்றாகத்தான் கைட்போம். அதை நடைமுறைப்படுத்தும்போது மட்டும் நன்றாக இருப்பதில்லை. வெளியில் சென்று ஒரு பத்து செங்கல்லை எடுத்து வந்து வைக்க வேண்டுமென்றால் என்ன செய்வோம், ''ஐயோ! கை செவந்துவிட்டதே'' என்று யோசிப்போம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து கச்சேரி கேட்கலாம், ஆட்டம் ஆடலாம். அதனால் தான், விவேகானந்தர் மிக அழகாக சொல்வார், ''எப்போது பார்த்தாலும் ராதா கிருஷ்ணா, ராமா கிருஷ்ணா என்று ஆட்டம் ஆடிக் கொண்டே பஜனை பாடிக்கொண்டே, ஒரு வேலையும் செய்யாத இந்த கும்பலை எல்லாம் கட்டி வைத்து உதையுங்கள்!!'' என்றார்.
அவர் இங்கே வந்தார் எனில், எத்துனை பேரைகட்டி வைத்து உதைப்பாரென்று தெரிந்து கொள்ளுங்கள். தெளிவாகச் சொல்கிறார், "உருப்படியாக எந்த ஒரு விஷயத்தையும் சாதிப்பதற்கு பொறுப்பு எடுக்காமல், வெறுமனே ராதா கிருஷ்ணா, கோவிந்தா என்று ஆட்டம் ஆடிவிட்டு, கீர்த்தனம் செய்து கொண்டிருக்கின்ற
"ஈசனுக்கே"
கண்
கொடுத்தவர்
"கண்ணப்பன்".
வைத்து உதையுங்கள்'' என்று சொல்கிறார்.
பொறுப்பெடுக்கத் தெரியாத பக்தி, பக்தி, பக்தி கிடையாது. அது பொழுதுபோக்கு.
இங்கு தியாகத்தின் உச்சத்தை கண்ணப்பர் வெளிப்படுத்துகிறார். தனக்கு எது வாழ்க்கை என்று நினைத்தாரோ, அதைக் கொடுத்து விடுகிறார். அந்த வினாடி சிவத்தன்மை மலர்ந்து விடுகிறது.
ஈசன் தோன்றி, "அப்பா, உள் கண்ணை, எனக்கு நீ தந்ததனால், கண்ணப்பனாவாயாக" என்று ஆசிர்வாதம் செய்கிறார்.
மிக அழகாக ஈஸ்வரன் சொல்கிறார்,
எனக்கு ஏற்கனவே ஒன்றரை கண்தான் இருந்தது. ஏனென்றால் மூன்று கண்களில் பாதி தேவிக்கு சொந்தம்.
அதனால் எனக்கு ஒன்றரை கண்தான் இருக்கின்றது. அதிலும் ஒன்று நீ கொடுத்ததாக போனதாலே, இப்போது எனக்கு அரை கண் தான் இருக்கிறது'' என்கிறார்.
என்னில் சரி பாதி தேவி. மீதி இருந்த ஒன்றரை கண்ணில், ஒன்று இப்போது கண்ணப்பர் கொடுத்தது. மீதி அரைக்கண்தான் என்னுடையது. அரைக்கண்ணனாக என்னை மாற்றிவிட்டாயே" என்று ஈசன் சொல்கிறார்.
''ஈசனுக்கே'' கண் கொடுத்தவர் ''கண்ணப்பன்''.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், கண்ணப்பர் இருந்த நேரத்தில், எத்தனையோ புத்திசாலித்தனமான நபர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த லிங்கத்தையே மாற்றுகிறவர்கள். அந்த புத்திசாலிகள் எல்லாம் அவர்களெல்லாம் வரலாற்றிலே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
அவர்களெல்லாம். பிரபஞ்சத்தின் வழிகாட்டியாக இருக்கவில்லை. ஆனால், ''கண்ணப்பர்' வெறும் இரண்டு கண்களை மட்டும்தான் கொடுத்தார். அதுவும் ஒரு கண்தான். இரண்டாவது கண்ணை எடுக்கும் பொழுதே ஈஸ்வரன் வந்து விட்டார். அதுதான் முதல் கண் தானம். முதல் கண்தானம் ஈசனுக்குத் தான் கொடுக்கப்பட்டது. ஈசனுக்கு கொடுத்ததினாலே, வரலாற்றிலே வாழும் ஞானியானார். இன்றும் தன்னகத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும், கண்ணப்பர் சிலை இல்லாத சிவாலயங்கள் இருக்காது.
லிங்கத்தை மாற்றுகின்ற நபர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் வந்து போய்விட்டார்கள். யாருக்குமே அவர்களைத் தெரியாது. செக்த பிறகு, புதைத்தார்களா ? எரித்தார்களா? என்று கூட யாருக்கும் தெரியாது. காணாமல் போய்வி(டுவார்கள்.
ஆனால், கண்ணப்பர் போன்ற பக்தி உணர்வுப் பெருக்கை, தியாகத்தை வெளிப்படுத்தியவர்கள், வாழ்ந்து காட்டியவர்கள் அழிவதே இல்லை. ஆழமான உணர்வு மாற்றம் கண்ணப்பருக்குள்ளே நடந்துவிட்டது. எதை நாம் சத்தியம் என்று நினைக்கின்றோமோ, அதை அவர் அசத்தியம் என்று உணர்ந்தார். நாம் எதை அசத்தியம் என்று நினைத்தோமோ, அதை அவர் சக்கியம் என்று உணர்ந்தார்.
ஆசை அச்சத்தின் ஆணிவேர் கரைந்தோடும் நூட்பம்
விரில்மீகிக்கு ஞானத்தால் ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது. ஆனால் அவருக்கு நாரதர் வந்து, வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன விளக்கத்தினால் அந்த ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது.
கண்ணப்பருக்குள்ளே, பக்தியினால் ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது.
சில நேரத்தில் மூளையால், பட்டறிவு எதெல்லாம் ஸ்திரமான விஷயம் என்று நினைக்கின்றோமோ, அது உலுக்கப்படும் பொழுது தான் Psychological Revolution நடக்கும்.
சில நேரத்தில், உணர்வினால், பக்தி எதையெல்லாம் சத்தியம் என்று நினைக்கிறதோ, அது உலுக்கப்படும் பொழுது, அது உணர்த்தப்படும் பொழுது, இந்த Psychological Revolution நடக்கும்.
மூளை ரீதியாக நடந்தால், அது ஞானத்தால் ஏற்படுகிற உணர்வு மாற்றம்.
பக்தியால் நடந்தாலும் பரவாயில்லை.
ஞான யோகியாக இருந்தாலும் சரி, பக்தி யோகியாக இருந்தாலும் சரி.
''கண்ணப்பர் பக்தி யோகி''
வால்மீகி "ஞான யோகி"
சீடர்களுக்கு சொல்ல விரும்புவது ...
உணர்வு மாற்றம் எந்த விதத்தில் நடத்தாலும் பாவாயில்லை. அனால் ஏதோ ஒரு விதத்தில் அது நடந்தாக வேண்டும்.
யார் இருக்கிறார்களோ, உணர்வு மாற்றம் நடப்பதற்கு உண்டான வழி என்னவென்றால், எனதையெல்லாம் அசை,
அச்சத்தோடு பிடித்து வைத்திருக்கிறீர்களோ, அதையெல்லாம் உலுக்கி விடுங்கள்.
அதையெல்லாம் உங்கள் உணர்வில் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள்.
நீங்கள் பக்தி யோகியாக இருந்தால், உங்களுக்கு எதுவும் வேண்டாம், குருநாதரை பார்த்த உடனேயே, அந்த உணர்வு மாற்றம் நடைபெற்றுவிடும்.
வேறு ஏதாவது நட்பம் கேவை என்று நினைத்தீர்களென்றால், உங்களுடைய
நீங்கள் பக்தி யோகியாக இருந்தால், உங்களுக்கு எதுவும் வேண்டாம், குருநாதரை பார்த்த உடனேயே, அந்த உணர்வு மாற்றம் நடைபெற்றுவிடும்.
அசை, வாழமுடியாதென்று நினைக்கிறீர்களோ, அதெல்லாம் இல்லாமல், பத்து நாட்கள் வாழ்ந்து பாருங்கள்.
அந்த பயம் உங்களை உலுக்கட்டும். ஆசைகள் உங்களிடமிருந்து கரைந்து செல்லட்டும்.
உங்கள் உணர்வை தயார்படுத்திவிட்டு, இந்த ஞான நெருப்பை உள்ளே வைத்தீர்களானால், ஞான பீரங்கி உங்களுக்குள் வெடிக்கும். குரனநிலை உங்களுக்குள் வெடிக்கும்.
மனம் கடந்த நிலை நடக்க வேண்டுமென்றால், உங்களுக்குள்ளே உணர்வு மாற்றம் (psychological Revolution) நடந்து இருக்க வேண்டும்.
முதலில் இந்த உணர்வு மாற்றத்தை (psychological Revolutionஐ) உங்களுக்குள் நடத்துங்கள்.
'வால்மீகி' கண்டதை,
'கண்ணப்பர்' உணர்ந்ததை
உங்களுக்குள்ளும் உணர்வீர்கள்.
இந்த சத்தியங்களின் மூலமாக, இந்த தியான நுட்பத்தின் மூலமாக, ''சிவத்தன்மை'' ''நித்யானந்த நிலை'', உங்கள் எல்லோருக்குள்ளும் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.
அவசிய அறிவியல்
ஜீவன் முக்த சமுதாயத்திற்கு ...
நீங்கள் ஜீவன் முக்தர்களாக வாழப்பிறந்தவர்கள். அது தான் உங்கள் வாழ்க்கையின் லக்ஷியம்.
உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ....
சில சத்தியங்களை நினைத்தாலே போதும், அது என்னுடைய தொண்டைக்குள் வார்த்தை போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்தி விடும்.
ஜீவன் முக்கியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், உடனே தொண்டைக்குள் மிகப்பெரிய போக்குவரத்து நெரிச்லே உருவாகின்றது.
ஏகப்பட்ட சத்தியங்கள், ''நான் வெளியில் வரவேண்டும், நான் வெளியில் வர வேண்டும், நான் வெளியில் வரவேண்டும்'' என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
கடந்த ஆறு ஆண்டுக் கால பொகு வாம்க்கையில் ஏறத்தாழ 5000 மணிநேரம் பேசியிருக்கின்றேன்.
பொது மனிதர்களோடும், பேசியிருப்பதை கணக்கிடாமல் மொத்தமாக 5000 மணி நேரத்திற்கு மேல் பேசியிருக்கின்றேன். எல்லாவற்றையும் வீடியோவில் பதிவு செய்து, பதிவு செய்து சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் மேடைகளில்
எத்தனை ஆயிரக்கணக்கான மேடைகள் என்று எனக்கும் தெரியவில்லை.
அங்கு எங்குமே வார்த்தைகளுக்காக நான் காத்திருந்ததில்லை. வார்த்தைகள் வராமல் தடுமாறியதில்லை.
வார்த்தைகள் சிக்கியதில்லை.
ஆனால், ஜீவன் முக்தியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், உடனே தொண்டைக்குள் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலே உருவாகின்றது. ஜீவன் முக்தி எனும் நினைவே போதும்.
இது வார்த்தைகள் இல்லாமல் ஏற்படுகின்ற தடுமாற்றமல்ல. வார்த்தைகள் வெளியே வராமல் ஏற்படுகின்ற தடுமாற்றம்.
வார்த்தைகள் வராமல், பொங்குகின்ற ஆனந்தமயமான உணர்ச்சிப் பெருக்கால் நிகழும் மாற்றம்.
பல்வேறு சத்தியங்கள் 'நான் வெளிவர வேண்டும், நான் தான் முதலில் வெளிவர வேண்டும், நான் வெளிவர வேண்டும்'' என்று போட்டியிருகின்றது. வார்த்தைகள் தங்களுக்குள்ளேயே மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்துகின்றது.
அதில் சில சத்தியங்களை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் மனிதராக இருப்பதினாலேயே லட்சியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் ...
உங்கள் வாழ்க்கையின் அடிப்படை லட்சியம் ஜீவன் முக்கி.
அதிக நேரம் வேறு வேறு கருத்துக்களை, வேறு வோறு வார்த்தைகளை அலங்கரித்துச் சொல்வதைவிட, சில சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
மனித வாம்க்கையின் லட்சியம் ஜீவன்முக்கி.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
வேறு எதுவுமே மனித வாழ்க்கையின் லட்சியம் கிடையாது. மனித வாம்க்கையிடைய லட்சியம்…. ஜீவன் முக்திதான்.
வாழ்க்கையே விடுதி
நிரம் பூமிக்கு வந்தபோது, எப்படி வந்தோமோ, அதே பந்தத்தன்மையில் இந்தப் பூமியை விட்டு வெளியில் போகக் கூடாது. இந்தப் பூமி வாழ்க்கை நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு. நாம் எல்லோருமே வந்து செல்லும் பார்வையாளர்கள்தான். நாம் எல்லோருமே பார்வையாளர்கள் மட்டும்தான்.
நம்முடைய ஆசிரமம் இருக்கும் இடம் பிடதி. கன்னடத்தில் பிடதி தமிழில்
எல்லோருமே மனித உடல் எடுத்திருக்கிறோம். மனித உடலெடுத்து வந்திருப்பதே மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.
விடுதி என்று சொல்வது தான். பலர்கேட்டார்கள். ''ஏன் பிடதியில் ஆசிரமம் வைத்திருக்கிறீர்கள் ? என்று''
தெரிந்து கொள்ளுங்கள். "வாழ்க்கையே விடுதி" என்று சொல்வதற்காகத்தான் பிடதியில் ஆசி ரமம் வைத்திருக்கிறோம். நாம் வாழ்க்கையில் தங்கியிருப்பதே விடுதியில்தான் தங்கியிருக்கிறோம். வேறொன்றும் கிடையாது. இங்கு வந்திருப்பதே ஒரு அருமையான வாய்ப்பு.
எல்லோருமே மனித உடல் எடுத்திருக்கிறோம். மனித உடலெடுத்து வந்திருப்பதே மிகப்பெரிய வாய்ப்பு.
நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த ஒன்றைதான். மனித வாழ்க்கையின் லட்சியம் ஜீவன்முக்தி
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பல மேடைகளில் வேறு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்று சத்தியத்தைப் பகிரும்பொழுது, சத்தியத்தை அதேமாதிரி சொல்ல முடியாது.
மக்கள் எப்படிக் கைட்க அப்படியும் சொல்ல வேண்டும். ஏனென்றால், மக்கள் விரும்புகிற விதத்தில்தான், மக்கள் விரும்புவதைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், இந்தப் புத்தகத்தின் மூலமாக நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் தெரிந்து கொள்வதற்கு தயாராக இருப்பதால், நான் சொல்ல விரும்புவதைச் சொல்கின்றேன்.
இரண்டு விஷயம்.
நீங்கள் கேட்க விரும்புவதை நான் உங்களுக்கு சொல்வது வேறு.
நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவதைச் சொல்வது வேறு.
நீங்கள் கேட்க விரும்புவதை சொல்ல நினைத்தேன் என்றால், நான் சொல்ல வருகின்ற சத்தியத்தின் முனைப்பை குறைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். சொல்ல வேண்டியிருக்கும்.
| நான் சொல்ல விரும்புகின்ற சத்தியத்தை | எதுவாக இருந்தாலும் சரி. ஜீவன் |
|---|---|
| நீங்களும் கொள்ள வேண்டும் என்று இந்தப் புத்தகத்தை படிப்பதால் தான், விரும்புகிற சத்தியத்தை நேரடியாக சொல்கின்றேன். | முக்திதான் வாழ்வின் லட்சியம். |
எதுவாக இருந்தாலும் சரி, ஜீவன் முக்திதான் வாழ்வின் லட்சியம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இதை பரிந்துரைப்பதற்காக சொல்லவில்லை. புரிந்து கொள்ளத்தான் சொல்கிறேன்.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
வேறு எதனாலும், வாழ்க்கையின் இறுதியை உங்களுக்குக் காட்ட முடியாது.
வேறு எதனாலும், வாழ்க்கையின் இறுதி உங்களுக்குப் புரியாது.
வேறு எதனாலும், வாம்க்கையின் சக்தியும் உங்களுக்குள் விளங்காது.
வேறு எதைநோக்கி ஒடினாலும், அது நீர்தான். கானல் நீரைப் பின்பற்றி ஒடிக் காலத்தைக் கழிப்பதற்குச் சமம்.
இந்த ஒரு சில சத்தியங்களை உள்வாங்கி நினைத்துப் பாருங்கள்.
ஆனால் என்னவொரு பிரச்சனையென்றால்….
யாருக்கும் அது பற்றித் தெரியாமலேயே போய்விட்டதுதான்.
மனிதனுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், கான் தனக்குள் நிம்மதியாக அமர்ந்து சிந்திப்பதற்கான நேரமில்லாத உலகத்திலே அவன் வாழ்ந்து கொண்டு இருப்பதுதான்.
ஒரு மாலை நேரத்தில், விடுமுறைகளில் அல்லது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தளர்வோடு, ஒய்வாக அமர்ந்து தனக்குள் தன்னை ஆராய்ந்து பார்ப்பது எனும் பழக்கமே இன்று இல்லை.
'தனக்குள் தான் அமர்வது' என்பதற்கு நேரமே இல்லை. மிகப்பெரிய கொடுமை...
தான் சிந்திப்பதற்கான அவன் வாழ்ந்து கொண்டு இருப்பதுதான்.
21-ஆம் நூற்றாண்டுதான் இந்த மிகக்கொடுமையான நாகம்.
Civilization is facing a worst space.
Understand, we have a best place. கட்டிடத்தை பொருத்தவரை, வாழும் இடத்தைப் பொறுத்த வரை அதை நாம் மிக அருமையான இடமாக மாற்றிவிட்டோம்.
மிகவும் மேம்படுத்தி விட்டோம். பாலங்கள் என்ன, சாலைகள் என்ன, அணைகள் என்ன என்று கட்டுமானப் பணியைப் பொறுத்தவரை நாம் அதிகம் தெரிந்து கொண்டோம். வளர்த்துக் கொண்டோம். ஆனால், அதில் வாழும் மனிதர்கள், மன அழுத்தத்திலே இருக்கின்றார்கள். இருக்கின்றார்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிய கட்டிட அமைப்புகள் வளர்ந்திருக்கவில்லை. ஆனால், மனிதர்கள், ஆனந்தத்திலே வாழ்ந்தார்கள். தனக்குள்ளே அவர்களால் அமர முடிந்தது.
உலகத்திலே நடந்திருக்கின்ற மிகப்பெரிய கொடுமை மனிதருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை.
21-வது நூற்றாண்டில் இருக்கும் HIV கூட இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டாவது தரமானது. அது எல்லாம் இரண்டாவது தரமான கொடுமைகள்தான். தீவிரவாதம் கூட இல்லை. அதுகூட இரண்டாவது தரமான கொடுமைதான்.
முதல் என்னவென்றால், தனக்குள்ளே தான் அமருகின்ற அளவுக்கு, தனக்குள்ளே தான் நிம்மதியாக இருக்கின்ற அளவுக்கு மன அமைப்போ, நேரமோ இல்லாத கொடுமையான சூழகத்திலே வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
உங்களுக்குள்ளேயே உங்களை உணர்வுகளை மேலே கொண்டு வருவதற்கும், மற்றும் புதுப்புது விஷயங்கள் நடப்பதற்கான இடத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பே இன்று இல்லை.
மனிதருக்கு இழைக்கப் பட்டிருக்கின்ற மிகப்பெரிய கொடுமை. தன்னைத் தானே, திரும்பிப் பார்க்க நேரமில்லாத வாழ்க்கை.
நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான இல்லை. அமர்ந்து, நிதானமாக உட்கார்ந்து உங்களைத் திரும்பிப் பார்த்து, ''நம் வாழ்க்கையை மேம்பாடு செய்து கொள்ளலாமா? வேறு ஏதாவது மாற்றிக் கொள்ளலாமா?' என்று நினைப்பதற்கான நேரமே இல்லை. இதுதான் மனிதருக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய கொடுமை.
தன்னைத் தானே, திரும்பிப் பார்க்க நேரமில்லாத வாழ்க்கை.
ஏனென்றால், வெளியில் எடுத்துக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வர முடியவே முடியாது.
மீதி எல்லாப் பிரச்சினைக்கும் இதுதான் காரணம்.
HIV -க்கு என்ன காரணம் ?
அடக்க முடியாத ஆசை.
ஒழுக்கமில்லாதது. இரக்கமில்லை. மனமும் இல்லை.
தீவிரவாதத்துக்கு என்ன காரணம் ?
அடக்க முடியாத கோபம்.
ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்த்திர்களென்றால், பல விஷயத்தை நீங்கள் மாற்றிவிடுவீர்கள்.
இரண்டிற்குமே ஆதி காரணம் என்ன ?
அடக்கமுடியாத ஆசையாக இருந்தாலும், அடக்க முடியாக கோபமாக இருந்தாலும், அடிப்படைக் காரணம் என்ன ?
தன்னைத் தான் திரும்பிப் பார்த்து மேம்படுத்திக் கொள்ள இயலாதது.
அதனால் தயவுசெய்து அடுத்த 10 நாட்கள், யாரெல்லாம் நினைக்கிறீர்களோ, அவர்களிடமிருந்து நான் கேட்கின்ற குருதக்ஷிணை இது. அடுத்து பத்து நாட்கள் உங்களுக்குள் திரும்பிப் பாருங்கள். உங்களிடம் நான் கேட்கின்ற குரு தக்ஷிணை இதுதான். பத்து நாட்கள் திரும்பிப் பாருங்கள்.
"அடுத்து பத்து நாட்களை எப்படி வாழ்க்கை மகிழ்மயமாக இருக்கமுடியும் ?' என்று யோசித்துப் பாருங்கள். நம்ப வேண்டியதில்லை. யோசித்துப் பாருங்கள். யோசித்துப் பார்க்கால் போதுமானது. உங்களுக்குள் புது மன அமைப்பை உருவாக்கத் துவங்குவீர்கள்.
இந்த மொத்தப் புத்தகத்தினுடைய பிரசாதம் என்னவென்றால், இப்போது வாங்கிக் நீங்கள் இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு பிரசாதம் … ஒரு புது மன அமைப்பை, உங்களுக்குள் உருவாக்குவதற்கான விதையை எடுத்துக் கொள்வீர்களானால்,
அதுதான் நீங்கள் எடுத்துச் செல்கின்ற பிரசாதம்.
ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்த்தீர்களென்றால், பல விஷயத்தை நீங்கள் மாற்றிவிடுவீர்கள்.
உங்களுக்குள்ளே திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் பிரச்சினை.
நீங்கள் பல விஷயத்தை மாற்ற வேண்டும் என்கின்ற பேராசைகூட எனக்கு இல்லை.
உங்களை நீங்கள் திரும்பிப் பார்த்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயத்தை மாற்றுவீர்களானாலும்கூட, இந்த புத்தகத்தின் பிரசாதம் உங்களுக்குக் கிடைத்து விட்டது.
நான் 33 ஆண்டுகள் வாழ்ந்து கற்றதை உங்களோடு பகிர்ந்து கொண்டதற்கான திருப்தியை அடைவேன்.
கற்ற திருப்தியையும், கற்றதை உங்களோடு பகிர்ந்து கொண்ட திருப்தியையும் தவிர வேறு எதுவுமே இல்லை.
மொத்த வாழ்க்கையின் சாரம் இதுதான்.
நீங்கள் ஜீவன்முக்தர்களாக வாழப் பிறந்தவர்கள். ஜீவன் முக்திதான் வாழ்க்கையின் லக்ஷியம்.
உள்திரும்பிப் பார்க்கத் துவங்குங்கள்.
இந்த விநாடியிலிருந்து ஜீவன்முக்தி உங்களுக்குள் மலரத் துவங்கிவிட்டது.
ஆனந்தமாக இருங்கள்.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
ஒவ்வொருவருக்குமான அறிவியல் ...
- உங்கள் ஆயுட்காலம் 300 வருடங்கள்!
- துக்க எதிர்ப்பு சக்தி
- உங்களுக்குள்ளேயே இருக்கும் வரம் தரும் சக்தி ...
- உங்கள் துக்கத்தின் ஆணிவேரே அசைக்கப்படும் ...
- நீங்கள் இளைஞரா ? வயோதீகாரா ?
- பெண்களுக்கு மட்டுமல்ல ... ஆண்களுக்கும் அவசியம் ...
- இன்று பிறந்தது புதுயுகம் ...
- தர்மத்தை நிலைநிறுத்தும் அமைப்புகள் ...
- பாரதம்!- பிரபஞ்சத்தின் ஆஞ்னா
- உன்னத திருப்புமுனை
- உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ...
இவற்றிற்கான சாரமும், விளக்கமும் உள்ளே ...
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...
21-ஆம் நூற்றாண்டில் மெய்ருமணத்தோடு விஞ்சுருளத்தை ள் சேவைக்காக மேல் கிய