1. Living History Volume 1
பரமஹம்ஸரை பார்க்க மலரும் பரவச மலர்கள்.
மன்னிக்கவும். பகிரங்கமாய் பகிர்ந்து கொள்ளக் கூடியதல்ல அது.
அடுத்துவரும் தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள்.
நெருக்கம் கொள்ளுமளவுக்கு அவற்றை தெரிந்து கொண்டதும் சொல்கிறேன்" என சாந்தமாய் பேசிமுடித்தார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
சம்பவங்கள் நீங்கள் படிக்கப்போகும் முக்கியமான பல சம்பவங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்கள்.
இரகசியங்களைப் படிப்பதின் மூலமாகவே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைய ஆரம்பிக்கும்.
நரியனைப் பார்த்து திரும்பும் நூயமாந்தியைப் போல, பரமஹம்ஸரை பார்த்து மலரும் பரவச மலராவீர்கள்.
6.2 பக்தியீர்ப்பு விசை
"உங்களின் நேர்மறை எண்ணங்களின் தொகுப்பே ஒரு புத்தனை உருவாக்குகிறது.
உங்களின் எதிர்மறை எண்ணங்களின் தொகுப்பே ஒரு பின்லேடனை உருவாக்குகிறது."
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
"சீடன் பிறக்கத் தயாராகும் முன்பே, குரு வளர்க்கத் தயாராகி விடுவார்" என அமைதியாய் சொல்லும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் பக்தை ஒருவர் இப்படி கேட்டார்,
'எதற்காக நீங்கள் ஜனித்தீர்கள்?" "உங்களுக்காக ... " "எங்களுக்காகவா?" "ஆம்"
"ஏன்?"
"புத்தன் பூமியில் அவதரிப்பது ஒரு தற்செயலான ஒன்றல்ல. அது ஒரு கணக்கீடு" "கணக்கீடு என்றால் ... " "மேலே சென்ற பொருளை கீழே இழக்கும் புவிஈர்ப்பு விசையைப் போல,
பிரபஞ்ச சக்தி வெளியில் கரைந்து விட்ட ஞானிகளை பூமி நோக்கி ஈர்க்கும் விசைக்குப் பெயர் குரு பக்தி. அல்லது தேடுதல் (Seeking)"
"பக்திக்கு அவ்வளவு சக்தியுண்டா ... "
"இல்லாவிட்டால் குருவாவது இறங்கி முறையாக வந்திருப்பேனா?. குருவின் அவசியத்தை உருவாக்கும் பக்தர்களின் கூட்டம் உருவாகுமிடத்தில் பக்தியீர்ப்பு விசை உருவாகும்.
அந்த பக்தியீர்ப்பு விசை, பூமி நோக்கி ஞான சக்தியை இழுக்கும்.
அங்கே அதற்காக ஞானசக்தி மனித உருவில் அவதரிக்கும். "
"அதென்ன பக்தியீர்ப்பு விசை?"
"ஆமாம். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் பெண் பிள்ளையைப் பற்றிய நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும் தானே.
இது பாச ஈர்ப்பு.
உங்களை எங்கிருந்தாலும் அது வீட்டை நோக்கி இழுத்துக் கொண்டு வந்துவிடும் தானே!"
"பாச ஈர்ப்பு போல் ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தது உங்களின் பக்தியீர்ப்பு விசை.
அந்த விசையின் பலத்தை அதிகரிக்கும் குருவின் கருணை விசையும் ஒன்றுக்கொன்று உதவ நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். "
"நாங்கள் என்ன துன்பத்திலிருந்து காப்பாற்றப்படுவோமா?"
"ஆம், பக்தியும், தேடுதலும் பூரணமாகாதவரை நீங்கள் குருவைத் தேடி ஓடுவீர்கள்.
பக்தியும், தேடுதலும் ஆழமாக ஆரம்பித்ததிலிருந்து குரு உங்களைத் தேடி ஓடிவருவார்.
நீங்கள் தேடுவதா? குருவை இல்லை.
உங்களை குரு தேடுவதா?
உங்களின் பக்தியீர்ப்பின் முடிவு விசையைப் பொருத்தது. "
இந்த உரையாடலுக்குப்பின் அந்த பக்தை முழுவதுமாக மாறிவிட்டார்.
பரமஹம்ஸரை குரு என பார்ப்பதை தாண்டி மாபெரும் பொக்கிஷமாகப் பார்க்க ஆரம்பித்தார். அதன்பின் தன் வாழ்வில் ஆனந்த தாண்டவம் ஆரம்பித்துவிட்டதாக உற்சாகத்தோடு சொன்னார்.
நீங்களும் ஆனந்த தாண்டவமாட விரும்பினால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான், உங்களின் எண்ணங்களை ஆராயுங்கள்.
நேர்மறை எண்ணங்கள் எக்கச்சக்கமாக அதிகமாகும் போது 'தேடுதல்' என்பது தானாய்ப் பிறக்கும். தேடுதல் ஆழமாக ஆழமாக உங்களிடமிருந்து பக்தி வெளிப்பட ஆரம்பிக்கும்.
உருவாகின்ற பக்தியீஈர்ப்பு விசை உங்களின் எல்லா தேவைகளையும் கவனித்து, தேவைகள் கடந்த ஆனந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
6.3 விழித்துத் திரண்டு பிறந்தேன்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாய் கேட்டறியாத குதர்க்க வாதி ஒருவர் ASP - யில்
"பூமி நோக்கி ஈர்க்கப்பட்டதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் பிறக்கும் முன்பே நீங்கள் ஒரு ஞானி.
ஏற்கனவே ஞானியாய் இருந்த நீங்கள் மீண்டும் 2000 -ஆம் ஆண்டில் ஏன் ஞானமடைய வேண்டும்?" எனக் கேட்டார்.
புன்னகையோடு பதிலளிக்கத் துவங்கிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இதற்கான பதில் நீளமானது" "சொல்லுங்கள்",
"ஆற்றில் இறங்கிய பின் ஆற்றை தேடித்தேடி பிடித்துப் பார்த்தவன், கடைசியில் 'ஓ'! இது தான் ஆறா எனக் கொண்டாடியது போல் நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் 2000-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது."
"சாமி இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லூங்களேன்."
"சாமியின் பிறப்பு விழிப்புணர்வோடு நிகழ்ந்த ஒன்று தான்.
பிறந்த ஊர், பெற்றோர், காலம் ஆகிய அனைத்துமே தேர்வு செய்யப்பட்டவையே.
சாதாரண மனிதனாயிருக்கும் போது இந்தத் தேர்வை செய்ய முடியாது.
டிக்கெட் வாங்காதவர், வண்டியில் ஏறி தொற்றிக்கொண்டு செல்ல வேண்டியது தான். அதே கதிதான் பிறக்கும் முன்பே உடலெடுக்கும் போதும் நிகழும். நாங்கள் ஒரு ஞானி?
உடலை விட்டு உயிரை விடும் போது, அது விழிப்புணர்வோடு நிகழாவிட்டால், அடுத்த பிறப்பு விழிப்புணர்வோடு நிகழாது.
விளைவு, பிரபஞ்சக் கணக்குப்படி ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு உடலெடுத்து, யாரோ ஒருவருக்குப் பிள்ளையாகப் பிறப்போம்.
ஆனால் கடைசி ஜென்மத்தில் சாமியின் இறப்பு விழிப்புணர்வோடு நிகழ்ந்தது.
அதனால் தான் முந்நூறு வருடங்கள் காத்திருந்து மிகச் சரியான இடத்தில், சுய தேர்வுப்படி பிறக்க முடிந்தது".
"சாமி கோபித்துக்கொள்ளக் கூடாது.
இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஞானமடைதல் தள்ளிப்போனது ஏன். ? மீண்டும் ஞானமடைந்தது ஏன்?"
"அப்பனே ! என்னால் மட்டுமல்ல உன்னால் கூட ஞானமடைய முடியாது."
"சாமி என்ன சொல்கிறீர்கள்?"
"ஆம். நீங்கள் அனைவரும் ஏற்கனவே ஞானமடைந்தவர்கள்"
"நான் ஞானியா?"
"சந்தேகமே வேண்டாம் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானி தான்."
"சாமி குழப்பமாயிருக்கிறதே"
"இதை புரிந்து கொள்ளுங்கள் குழப்பம் தீரும்.
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே.
-
தான் ஞானி என உணர்ந்தவர்கள்.
-
தான் ஞானி என இன்னும் உணராதவர்கள்."
"எங்கள் கதையில் இது சரி உங்களுக்குமா இப்படி இருந்தது."
"சரியான கேள்வி.
என் வாழ்வில் நிகழ்ந்தவை என்னால் நிகழ்ந்தவையல்ல.
பராசக்தியின் காலக்கிரமப்படி பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள வேண்டுமென பராசக்தி விரும்பியிருந்தாள். அதனால் எல்லா மார்க்கங்களிலும் நுழைந்து வர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாள்.
எல்லாம் முடிந்து, விரக்தியின் உச்சியைத் தொட பராசக்தி காத்திருந்த காலம் வர, உணர்ந்து கொண்டேன். எல்லாம் உணர்ந்து கொண்டேன்.
எனக்கு நானே செய்து கொண்ட கண்கட்டி விளையாட்டு முடிவுக்கு வந்தது.
ஆற்றில் ஆற்றை தேடித் தேடி பார்த்தவனின் கரம் ஒரு கணம் ஒய்வெடுக்கையில் "அட்டே இது தான் ஆறா" எனக் கண்டு கொண்டது போல் ...
என்னைச் சூழ்ந்துள்ள ஆனந்த சக்தி என்னுள் உள்ள கடவுள் சக்தி என் வழியே வரும் கருணை சக்தி என்ற எல்லாவற்றையும் அந்த நொடியில் உணர்ந்து கொண்டேன்.
இவ்வளவுதான் நிகழ்ந்தது. புரிந்ததா?
என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லவும், கேள்வி கேட்டவரின் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வழியவும் சரியாக இருந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் மொத்த உழைப்பும் நம்மை உணர்ந்து வெளிக்கொணர்வதற்காகத் தான் என்பது புரிகிறதா?.
6.4 அதிசயத்தின் அதிசயங்கள்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவ்வப்போது சொல்வதைக் கேட்டது, அம்மா, ஐயா மற்றும் பரமஹம்ஸரோடு தொடக்கக் காலாங்களில் வாழ்ந்தவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டவற்றிலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் உடல் பட்ட பாடுகளைத் தொகுத்தளிக்கிறோம்.
இவற்றைப் படிக்கையில் உங்களுக்குள் பிறக்கப் போகும், "இப்படி எல்லாம் இருக்குமா?" என்ற சிந்தனைத் துளிகள் உங்களுக்குள் புதுக் கதவுகளைத் திறந்து வைக்கும்.
6.4.1 உடைகளைப் பற்றி கவலையின்றி இருத்தல்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உடைகளை பற்றிய பெரும்பாலான நாட்களில் கவனமின்றி இருப்பார்.
ஏனெனில் எப்போதும் ஆனந்த நிலையிலேயே அதாவது சமாதியில் இருப்பார். எப்போதாவது தான் அவர் சாதாரண மனிதனின் இயல்பு நிலைக்குத் திரும்புவார்.
பரவசப் பெருக்கில் உடலின் ஒவ்வொரு செல்லும் கிறங்கியிருக்கும் போது, உடலின் மீதுள்ள மெல்லிய ஆடையை பற்றி யார் தான் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியும்.!
இதையெல்லாம் கருத்தாய்ப் பார்க்கும் மனம்தான் அப்போது ஆனந்தத்தில் கரைந்து போயிருக்குமே.
மனமில்லாத போது மானம் பற்றிய மாயகருத்துக்களை நினைவுட்டக் கூட அங்கு யாருமில்லை.
இன்னொரு முக்கியமான விஷயம், அது போன்ற சூழல்களில் இயற்கையோடு அவர்கள் கலந்திருப்பதால், ஆடைகள் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. யோசிக்கவும் முடியாது.
இது பற்றி ராமகிருஷ்ணர் ஒருமுறை மிக விளையாட்டாக குறிப்பிட்டிருக்கிறார்.
தன் சீடர்களிடம், "இந்த உடலில் நான் வாசம் செய்யும் நேரங்கள் மிக மிகக் குறைவு. அப்படி எப்போதாவது வாசம் செய்யும் போது அழுக்கில்லாத, கிழிசலில்லாத உடைகளையே உடுத்திக் கொள்கிறேன்.
ஆனால், எப்போதுமே உடலுக்குள் சிக்கியிருக்கும் நீங்கள், எப்போதுமே உடைகளைப் பற்றி கவனப்படுத்திக் கொள்வதேயில்லை. என்ன பசங்கப்பா நீங்க ... " என வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு.
சமீபத்தில் வாழ்ந்த மஹா ஞானியான ரமணர் கூட ஒரு சிறு கோவணத்தை மட்டுமே தன் உடலில் ஒட்ட அனுமதித்தார்.
நமக்கு உடையில்லாமல் இருப்பது கடினம். ஞானிகளுக்கு உடையோடு இருப்பது தான் கடினம்.
காரணம், உடைகள் ஒருவகையில் அவர்களின் சுதந்திரத்தை பறிக்கின்றன.
அதனால் தான் "சமுதாயமே எதிர்த்தாலும் சரி!" என நிர்வாணமாகவே வாழ ஆரம்பித்துவிட்டார் மகாவீரர்.
உடைகளின்றி இருப்பது சுதந்திரமயமானது என்பதால் தான் நாகா பாயாக்கள் எப்போதும் உடைகள் அணிவதே இல்லை.
ஞானிகளுக்கு உடை என்பது ஒரு சுமை.
அதுவும் அவர்கள் சமாதி நிலையில் இருக்கும் போது, அவர்களின் உடைகளை பற்றி கவனமெடுத்துக் கொள்வது என்பது சுமையைத் தாண்டிய வலி.
'ஞானமடைந்ததிலிருந்து மொத்த உலகுக்கும் நான் பொறுப்பு என்ற மிகப் பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டதால் பலவகையில் என்னை ஒடுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
என்னுடைய பல சுதந்திரங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது." என சொல்லும் பரமஹம்ஸர்,
உடலுக்குள் செட்டிலாக ஆரம்பித்ததிலிருந்து குரு பணியை ஆரம்பித்து விட்டார்.
அதனால் அந்த இக்கட்டான காலங்களில் கூட தன் உடைகள் கொஞ்சமும் நனையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வார். இது மிக மிக கடினமானது.
ஒரு செய்தியை நினைவில் வைத்த கொள்ளத் தான் படும் பிரயா்த்தனங்கள் பற்றி ஆனந்த புரிவாசிகளிடம் பரமஹம்ஸர் சொன்ன செய்தியைக் கேட்டதும் எங்கள் கண்களெல்லாம் குளமாயின.
"திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி கொண்டேயிருக்கும் மனம் நம்மிடம் இல்லை எப்போதாவது உங்களைப் போன்றவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதற்கு மட்டுமே அதை எடுத்து வருவோம்.
மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு செயலை ஞாபகப்படுத்திச் செய்ய வேண்டும் என்றிருக்கும் போது, அவற்றை ஞாபக படுத்திக் கொள்வதற்காக உள்ளே கிழித்து வைக்க வேண்டும்.
கட்டைவிரலை ஞாபக படுத்துவதற்கா கட்டை விரலில் ஒரு கிழி கிழித்தா எப்படியிருக்குமோ, அப்படியோரு காரியத்தை ஏதாவதொன்றை ஞாபகமாளர்ச் செய்து முடிக்க வேண்டும் என்றிருக்கும் போது செய்து கொள்வேன்.
அப்படித்தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது. என இயல்பாய் பரமஹம்ஸர் சொல்வார்.
இதையெல்லாம் தாண்டி நாம் கவனிக்க வேண்டிய ஒன்று - இவ்வளவு பெரிய பரமஹம்ஸரும் எப்போதும் சமாதி நிலையிலேயே இருக்கிறார் என்பது தான்.
இந்த நிலையின் வெளிப்பாடுகள் பற்றி டாக்டர். கோலின்ஸ் நரம்பியலில் செய்கிற ஆய்வுகள் பரமஹம்ஸரின் திலம் நீளூபிக்கப்பட்டிருக்கிறது.
சமாதி நிலையிலேயே இருந்து கொண்டு உடலை இயக்குவது, உலகின் மீது அளவுகடந்த கருணை கொண்ட ஒருவரால் தான் முடியும் என்பதை உணர்த்துகிறதா?
6.4.2 ஆண் பெண் வித்தியாசமே தெரியாது.
நமக்கு ஏழு உடல்கள் உண்டு. - வேத ரகசியம்.
"கண்ணுக்குத் தெரியாத காற்று இருப்பது உண்மை. அதை உணர முடியும். ஆனால் பார்க்க முடியாது.
சக்தியை விட காற்றை விட சூட்சுமமான பிராண சக்தியை மனிதனால் சாதாரண கண்களால் உணர முடியாது. விழிப்புணர்வு அதிகம் கூட பெற்றவர்களால் தான் அதை உணரக் கூட முடியும்.
இதே போல் இன்னும் சூட்சுமமான உடலின் ஏழு அடுக்குகள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இவற்றில் முதல் சில அடுக்குகளுக்குள்ளேயே பெரும்பாலான மனிதர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் மேல் அடுக்குகளிலேயே வாழ்பவர்கள். இவர்களுக்குக் கீழ் அடுக்குகளுக்கு செல்வது பெரும் ப்ரயர்த்தனாம்.
மேல் அடுக்கில் இருக்கும் போது உலகை நாம் பார்க்கும் விதம் முற்றிலும் மாறிப்போயிருக்கும்" என ஏழு உடல்கள் பற்றி தியான சிகிச்சா தீட்சை முகாமில் சொல்லும் போது ஒருவர் கேட்டார்.
"மாறிப்போயிருக்கும், என்றால் புது உலகங்கள் தெரியுமா?"
"அப்படி கூடச் சொல்லலாம்.
இப்போது நீங்கள் பார்க்கும் உலகம் கண்ணை மூடித் தூங்கும் போது எங்கே போகிறது. ?
தூக்கத்தில் மட்டுமே வரும் கனவுலகம் இப்போது எங்கே இருக்கிறது ... ?
"பதில் தெரியாவிட்டாலும் இரண்டு உலகங்கள் உங்களுக்கு தெரிந்தது உங்கள் கையில் இருக்கிறது என்பது உண்மைதானே."
"ஆமாம் சுவாமி"
உடை அதே போல் தான், உங்களுக்குள்ளே பல அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றது.
அவற்றை தெரிந்து கொள்ள, இது தான் நான் என நீங்கள் நம்பும் மனத்தையும் உடலையும் தாண்டவேண்டும்.
அந்த அளவுக்கு விழிப்புணர்வு அதிகமாகி விட்டால் மனிதர்களை உடல்களாகப் பார்க்காமல், அவர்களை சக்தி தொகுப்புகளாக பார்க்க ஆரம்பிப்பீர்கள்." எனச் சொன்னார்.
இந்த புது அனுபவத்திலேயே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்திருந்த நாட்களும் உண்டு.
தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு அப்போதுதான் தியான சிகிச்சை செய்ய ஆரம்பித்திருந்தார் பரமஹம்ஸர்.
அப்போதெல்லாம் உடலின் ஏழடுக்குகளிலுள்ள மேலடுக்கிலேயே தான் எப்போதும் பரமஹம்ஸர் இருந்து கொண்டிருப்பார்.
சக்திமயமான உலகில். அவரும் ஒரு சக்திகோளமாக இருப்பார். மற்றவர்களும் சக்தி கோலங்களாக இருப்பார்கள்.
இது பற்றிச் சொல்லும் போது ...
"அப்போதெல்லாம் நோயாளிகளின் பிரச்சனை என்ன என்பது பார்த்ததும் தெரியும் என்பது ஒரு விசித்திரமாயிருக்கும்.
உடலோடு சிக்கியிராததால். நேரடியாக அவர்களின் சூட்சும சரீரம் தான் (etheric body ) தெரியும்.
உடலில் எங்கு நோய்க்கான சக்தி இருக்கின்றதென பார்த்ததும் தெரிந்துவிடும்.
உடனே அந்த பிரச்சனைக்கான சிகிச்சையைச் செய்வேன். தியானத்தின் மூலம் நோய்களிலிருந்து விடுபட்ட ஆனந்தத்தோடு அவர்கள் செல்வார்கள்" என்று சொல்வார் பரமஹம்ஸர்.
ஒரு போர்வை போல இருக்கும் இந்த திட உடலை பரமஹம்ஸர் பார்க்காததால், அவருக்கு எதிரே வருவது ஆணா, பெண்ணா? என்ற பாகுபாடே தெரியாது.
பரமஹம்ஸர் மற்றவர்களின் திட உடல்களை இனங்கண்டு பார்க்குமளவுக்கு கீழ் அடுக்குகளில் வாழ ஆரம்பிக்கப் பல மாதங்களானது.
ஆனந்த ப்ரோக்ஹா மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒருமுறை இப்படிச் சொன்னார்.
"ஆண், பெண் என்ற வேறுபாடே போலியானது.
அது மனம் காட்டும் IDயின் ஒரு அங்கம்.
தொடர்ந்து தியானம் செய்து கொண்டே இருங்கள் ...
ஒரு கட்டத்தில் உடலைத்தாண்டிய சூட்சும உடலோடு தொடர்பு கொள்வது எப்படி என்ற இரகஸ்யத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
அப்புறம் விகல்பமில்லா ஆனந்த நிலையில் வாழ ஆரம்பிப்பீர்கள்.
சாமி எந்த அறையில் இருக்கிறேன் என்பதை பார்த்தே சொல்ல விடுவீர்கள். உடலைத்தாண்டிய சூட்சும உடலைப் பார்க்க ஆரம்பித்ததும், சாமியின் சூட்சும உடல் பார்ப்பதற்கு லிங்க வடிவில் தெரியும்.
"இவ்வளவிருந்தும் மாறாத எளிமையோடு இருக்கும் இந்த ஒரேயொரு பண்பைக் கற்றுக் கொண்டால், மற்ற எல்லாவற்றையும் நீங்களிருக்கும் இடத்தைத் தேடி ஓடி வர வைப்பார் இறைவன்.
எளிமையை விட்டு விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாலும் இம்மியளவுக்கு கூடப் பிரயோஜனமில்லை. அவற்றால் உங்கள் நரகத்தின் டிகிரியை அதிகப்படுத்த முடியும். அவ்வளவே!" என்பார் பரமஹம்ஸர்.
பரமஹம்ஸர் வாழும் வரலாறு மட்டுமல்ல, வாழும் பாடம் கூட
அதைப்பார்த்தே சாமி எங்கிருக்கிறார் சொல்லுமளவுக்கு விழிப்புணர்வு அதிகமாகி விடும்." கற்பனையில் கூட நாம் புரிந்து கொள்ளக் கஷ்டப்படும் மிகப்பெரிய வாழ்வியல் இரகசியங்களை மிக எளிமையாகப் பரமஹம்ஸர் சொல்வதையும்,
அவ்வளவு பெரிய சக்திகளையெல்லாம் பெற்றிருந்தும் ஏதுமறியா பால கண்ணன் போல் விகல்பமில்லாமல் சிரிக்கும் எளிமைத்துவத்தையும் தான் நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலுள்ள அத்தனை சம்பவங்களையும் ஒன்றாய்க் கோர்த்துப்பார்த்தால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு மாபெரும் அதிசயம் என்பது புரிய வரும். அது யாராலும் எல்லாத் தளங்களிலும் வாழ முடிகிறது என்பதே.
6.4.3
ஒரு மனிதன் காலையில் எழ வேண்டுமானால் ஏதாவதொரு காரணம் இருந்தாக வேண்டும் காரணமில்லாவிட்டால் உடலுக்குள் விழிப்புணாவு திரும்பாது.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
"எல்லா ஆசைகளையும் ஞானமடையும் போது எரித்த விட்ட ஞானிக் ளுக்கு உடலுக்குள் வாழ எந்தவொரு காரணமும் இருக்காது. அதேபோல் உடலிலேயே ஒரு முறை மரணத்தை ஞானிகள் சந்தித்த அவர்களிடம் பயமும் விட்டதால் இருக்காது. இந்த இரண் காரணங்களுமில்லாமல் காலையில் உடல் எழுந்து கொள்ளாது. நிலவரம் இப்படியிருக்க, எப்படி சாமி உங்களால் தினம் காலையில் எபு முடிகிறது?" என ஆர்வத்தோடு ஆச்சாரியர் ஒருவர் கேட்டார்.
"வேறு என்ன காரணங்க இருக்க முடியும்?"
நம் சேவையை மிகப்பெரும் தேவையாக உணரும் பக்கர்களைப் பற்றிய நினைவுகளும், எல்லோர்க்கும் சேவை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் தான் உடலை எழு வைக்கும்" என பதிலளித்தார்.
இதைப்பற்றி சொல்லும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிட்ட அருமையான தியான முறை ஒன்று ...
"காலையில் எழும் போது எந்த எண்ணத்தில் எழுகிறீர்களோ அந்த எண்ணத்தின் தாக்கம் அந்த நாள் முழுவதிலும் இருந்து கொண்டேயிருக்கும். எனவே காலையில் நீங்கள் எழும்போது பிறக்கும் எண்ணத்தைக் குறித்து மிக எச்சரிக்கையாக இருங்கள் நாள் முழுக்க ஆனந்தமாக இருக்க, படுக்கையை விட்டு எழுந்தவுடன் இந்த தியானத்தைச் செய்யுங்கள். திறக்காமல் கண்களைத் தலை ஆகிய முதுகெலும்பு. கூழத்து, டின்றும் நேர்கோட்டில் இருக்குமாறு நேராக அமர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் ஆனந்தமயமான உணர்வுக்குள் மூழ்குங்கள். ஆனந்தத்தில் முழுமையாக மூழ்கியிருங்கள். அப்படியே நிமிடங்கள் ஒரு பத்து அமர்ந்த பின், மெல்ல கண்களைத் திறந்து உங்களின் பணிகளைச் செய்ய ஆரம்பியுங்கள். கினம் இந்த தியானத்தை செய்து வந்தால் அந்த நாள் வெறும் நாளாக அது ஒரு திருநாளாக மாறி இருக்காது. விடும். "
இப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் ஒவ்வொரு பேச்சும் ஞானக்கருத்துக்களாகிறது. அவரின் ஒவ்வொரு செயலும் தியான நுட்பங்களாக மாறுகின்றன.
பார்ப்பதற்கு நம்மை போன்றே இருப்பவரிடம் இத்தனை அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்ற நம் சந்தேகத்திற்கு பகவத் கீதை பேருரையின் போது பரமஹம்ஸர் சொன்ன சொற்றிறாடர் ஒன்று விடையளிக்கும்.
அது - இறைவனை உன்னுள் உலவ அனுமதித்தால் ...
உன் வார்த்தைகள் வேதமாகும். உன் செயல்கள் தியானமாகும். உன் வாழ்வு வழியாகும்.
ஆனால் நாம் இறைவனை அனுமதிக்க வேண்டுமே ... அனுமதிப்போமா . ! ?
6.4.4 இனிப்பும்
கிருஷ்ணரின் பால பருவத்தில் தேவைக்கு அதிகமாக வெண்ணெயைச் சாப்பிட்டு விடுவார். அதேப்போல் ராமகிருஷ்ணரின் வாழ்க்கைப் பக்கங்களைப் பார்க்கையில் திடீரென சில நாட்களில் எப்போதும் சாப்பிடுவதை விட பல மடங்கு இனிப்புகளை சாப்பிட்டு விடுவார். ஏதோ உணவு உண்பது போல் ஒரு பாத்திரம் முழுவதும் இருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு விடுவார். இப்படி எக்கச்சக்கமாக சாப்பிடும் ஆனால் போது அவருடைய வயிறுக்கு எதுவும் ஆவதில்லை.
இப்படிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் அவர் பாவ நிலையிலேயே இருந்திருக்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMம் சில நாட்களில் எதிர்பாராத விதமாக "எனக்கு இனிப்பு வேண்டும், காரமாக எதாவது இருந்தால் குடும்மா" எனக் கேட்பாராம். எப்போதும் காரமில்லாத சாத்வீக சாப்பிடும் உணவுகளை மட்டுமே விரும்பிச் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இப்படி கேட்கும் போது அம்மாவும் ஐயாவும் குழம்பிவிடுவார்களாம்.
ஏன் இப்படி கேட்கிறார்?!, என ஒரு நாள கேட்டபோது ...
"சமாதி நிலையில் அடிக்கடி ஆழமாக செல்ல ஆரம்பித்து விடுகிறேன். ஒரு நல்ல நீகழ்வைப் பார்த்தால் எனக்குள் பொங்கும் ஆனந்தம் கட்டுக்கடங்காகதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இனிப்பு, காரம் மூலமாகப் பொங்குவதை மந்தப்படுத்த முயற்சிக்கிறேன். ஏதாவது ஒரு புலன் மூலமாவவது பூமியிலேயே இருக்க முயற்சிக்கிறேன். அதனால்கான் அதிக இனிப்பும், காரமும் வேண்டுமெனக் கேட்கிறேன்." என சொன்னார்.
இந்த ஒரே ஒரு நீகழ்ச்சியிலிருந்து பரம ஹம்ஸ்ரின் நுண்ணுணர்வுத் திறன (Sensitivity) பற்றி நம்மால் நன்றாய் புரிந்து கொள்ள முடியும்.
தேவையில்லை எனும் போது
காரமில்லாத சாத்வீக உண்வை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கூட்டமில்லா சுயகட்டுப்பாடும்,
தேவையெனும் போது
தயங்காமல் இனிப்பையும் எடுத்துக் கொள்ளும் சுயத்தெளிவும் தான் இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள் வேண்டியவை. இந்த நுண்ணுனர்வு ஒரு மாபெரும் சுதந்திரம்.
ஒவ்வொருவரும் அடைய வேண்டிய அடிப்படையான சுதந்திரம் இது.
பரமஹம்ஸா் விரும்பி சாப்பிடும் ரசகுல்லா ...
6.4.5 8வகவைத்த கறி, குடுதையின் முடிய
ஞானமடைந்த சில வருடங்களுக்குப் பரமஹம்ஸரின் உடல் மிக மிக மிக மென்மையாக இருந்தது என பரமஹம்ஸ்ருக்குப் பணிவிடை செய்தவர்கள் சொல்கிறார்கள்.
தன் உடல் இருந்த நிலையைப் பற்றி குறிப்பிடுகையில் " எலும்பின் மீது வைக்கப்பட்ட வெண்ணெய்யைப் போலதான் தசைகள் குழ குழவென இருக்கும்" என குறிப்பிடுவார். பார்ப்பகற்கு யோக சாஸ்திரப்படி செதுக்கப்பட்ட சிலை போல உடலமைப்பு இருந்தாலும் தொட்டால் விரல் உள்ளே போகும் வேகவைத்த கறி போலத்தான் மெது மெதுவென தசைகள் இருக்குமாம்.
இவ்வளவு தளர்ந்த தசைகளையுடைய ஒருவருக்கு அன்றாட செயல்களைச் செய்வதே பெரும் கேள்விக் குறியாகத்தான் பொதுவாக இருக்கும். ஆனால், நம் பரமஹற்ஸ்ஸேரோ துள்ளிக் குதிக்கும் மான் குட்டிப் போல தான் எப்போதும் உற்சாகத்தோடு இருந்து கொண்டிருப்பார். மேலும் அப்போதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் கை, கால்களில் உள்ள மூட்டுக்கள் உறுதியற்று இருக்கும். தத்தக்கா, பித்தக்கா என நடக்கும் ஒரு சிறு குழந்தையின் முட்டி எவ்வளவு தளர்வாயிருக்குமோ அவ்வளவு தளர்வாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் முட்டிகள் இருக்கும்.
" எலும்பின் மீது வைக்கப்பட்ட வெண்ணெய்யைப் போலதான் தசைகள் குழு குழவென இருக்கும்"
பஞ்சு போல் இருக்கும் தசைகளையும், உறுதியற்ற ற மூட்டுகளையும் வைத்துக்கொண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடத்திய யாகங்களையும், மஹா வேறாமங்களையும் பார்க்கும் போது எங்களையுமறியாமல் உள்ளுக்குள்ளிருந்து உற்சாகம் பொங்குகிறது.
தன்னுடைய வேகத்துக்கு ஒத்துறைழக்காத உடலிலிருந்து கொண்டு பரம் ஹம் ஸர் இவ்வளவுவையும் சாதித்திருக்கின்றார் என்றால் ... , திடமான உடல் கொண்ட நாமெல்லாம் எவ்வளவு சாதிக்கலாம்? எந்த அளவு உழைக்கலாம்? எனும் புது உத்வேகம்தான் நம்முள் பிறக்கிறது.
7.1 மிதந்து வந்தேன்
'நான் நானாக இல்லை' என்ற நிலையில் தான் ஞானமடைந்தபின் பரமஹம்ஸர் வாழ்ந்து வந்தார்.
ஒம்காரீஸ்வர் மலையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பரமஹம்ஸர் வந்ததைப் பற்றி சொல்லும் போது ...
"இந்த சிறு உடலுக்குள் தான் வாழ்கின்றேன் ... என்ற எண்ணமே அப்போது இருக்காது.
எனக்கு பசிக்கிறதா? இல்லையா? உடல் குளிர்கிறதா? வேர்க்கிறதா? நடக்கிறேனா! உடகாரந்திருக்கிறேனா? என்ற பாகுபாடுகள் இருக்காது.
முழ்கிப் போன உணர்விலேயே ஆனந்தமயமான போயிருப்பேன். உடல், அதற்கு எது தேவையோ, அதைத் தானே பார்த்துக்கொள்ளும். நடக்கும் போது கூட இங்கு திரும்ப வேண்டும். வேண்டும், இங்கு இறங்க வேண்டும் இங்கு ஏற செய்து என்பதையெல்லாம் உடல் தானே முடிவெடுக்கும். இதை body intelligence என்றழைக்கிறேன். வாழ்ந்த விதத்தை சொல்ல வேண்டுமானால், 'காற்றில் இலகுவாய் பறக்கும் காய்ந்த சருகைப்போல, நானற்று, மனம் முழு பரிமாற்றமடைந்த இந்த உடல் இப்பூவுலகில் மிதந்து கொண்டிருந்திது' என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனந்தத்தில் உடலும் உணர்வும் பொறுப்பையும் கொண்டிருந்தது. உயிரோடிருக்கும் பராசக்தியே பொறுப்பையும் பாதுகாப்பாயிருக்கும் பார்த்துக்கொண்டாள் - என்பதை என் அனுபுதி நினைவுகளில Scan செய்து பார்த்துக் கண்டுபிடித்தேன்." என குறிப்பிடுவார்.
1.2
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் தீவிர பக்தைக்கு ஒரு சந்தேகம். 'ஞானமடைந்த பின் எப்படி இருக்கும் ?' என யோசித்தார்.. கொண்டே சென்றதால் ... கேள்வி நீண்டு பரமஹம்ஸரிடமே கேட்டார் ...
"சுவாமிஜி. ஞானமடைந்த பிறகு இருக்கும் இந்த உடம்பிற்கும், ஞானமடையும் முன் இருந்த உடம்பிற்கும், என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் ?"
ஞானமடையும் முன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "நீச்சயமாக இருந்த உடல் இப்போது இல்லை. ஞானம் அடைந்த பின், என் மொத்த உடலும் மாறிவிட்டது. செல்லும் இருக்கும் ஒவ்வொரு உடலில் தனக்குள்ளிருந்து ஆனந்த சக்தியை பிழிந்து விட்டன. ஆனந்தத்தில் திக்கு முக்காடிப்போனேன். சொல்ல உண்மையாக, உண்மையைச் வேண்டுமென்றால், நான் முழுமையாக இறந்து விட்டேன். ஆனந்தத்தில் ராஜசேகரன் இறந்து போக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மலர்ந்தது. கடினமாக இருந்தாலும், இது நம்புவதற்கு ஆம்! உண்மையே. மீண்டும் இந்த உடலில் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். அது தான் உண்மை. ஞானமடைவதற்கு ஏழு நாட்கள் முன்பு, சுவாமி, உச்சியிலிருந்து விடுபட்டு, மிகவும் தளர்வாக விரக்தியின் அப்பொழுது, சுவாமிக்கு அபூர்வ சக்திகள் ஏகமாக் இருந்தோம். கிடைக்கது. உலகத்தில் இருக்கும், மாந்திரிக சக்தி, வசியம், சித்திகள். சக்கிகளும் கிடைத்தன. இன்றும் உள்ள எல்லாவிதமான ஆனால் சாமி. அதை சீந்தக்கூட இல்லை. சாமி அச்சக்திகளை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழு நாட்கள் பொறுமையோடு இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தேன். நிரந்தரமில்லாத இச்சக்திகள் வந்து வந்து போய்கொண்டிருந்தன. திடமான, உறுதியான, என்ன நடந்தாலும் எப்பாடு பட்டாலும் நிரந்தரமான சத்யத்தைத் தெரிந்து கொண்டே தீருவது என்ற சங்கல்பத்துடன் மிக உறுதியாக இருந்தேன். சாமியிடம் இருந்த மிக முக்கியமான ஒரு குணம் ... சாமி உறுதியாக ஒரு முடிவு எடுத்துவிட்டால், முடிவெடுத்தது முடிவெடுத்தது தான். அதை எக்காரணம் முன்னிட்டும் மீறியதே கிடையாது. அந்த உறுதிதான், அத்தனை வசிய சத்திகளையெல்லாம் தாண்டிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையை அடையச்செய்தது. கேசியில் ஆண்டு, ஜனவரி 1-ஆம் நீத்தியானந்தத்தில் ஒன்றியதிலிருந்து இன்றுவரை, என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் ... எனக்குள் இருக்கும் ஆனந்தம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. தொடர்ந்து ஆனந்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த சக்தி எந்தவித பற்றோ, எதிர்பார்ப்போ, இல்லாமல் பொங்கிக் காரணகாரியமோ தொடர்ந்து கொண்டேயிருக்கிறது" என சொன்னார்.
7.3
ஞானமடையும் பொழுது ஆனந்த சக்கியானது. 'தொப்பென்று' போல் உடல் இழ உடலுக்குள் இறங்கும் இது ஆனந்த சக்கியோ ஆனாலும், எல்லா சரீரத்தாலும் தாங்கிக்கொள்ள இயலாது. அதற்கென்று தனித்துவமான பக்குவம் வேண்டும். உடல் சிவன் போல் மாறாவிட்டால் உச்சந்தலையில் விழும் இடிபோல இறங்கும் நூல் ஒருவராலும் தாங்க இயலாது. கட்டுக்கடங்கா கங்கை தன் முழு ஆற்றலோடு, சிவன் தலையில் மட்டுமே சாங்கமிப்பாள். அந்த ஆனந்த வலியை சிவன் ஒருவரால் மட்டுமே தாங்கிக் கொள்ள இயலும்.
இப்படி இந்த சக்தியை பெற்றுக்கொள்வதற்கு, உடலையும் மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும். சிரத்தையுடனும். சலிப்பில்லாமலும் மேற்கொள்ளும் தவம், யோகம். தியானம் ஆகியவை உடலையும், மனதையும் இந்த ஆனந்த அதிர்ச்சிக்குத் தயாராகச் செய்யும். இது பற்றி பேசும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒருமுறை இப்படிச் சொன்னார் ...
பக்தர் ஒருவர் இப்படி கேட்டார் ...
எது ஆனந்தம்?
எதனாலும், யாராலும் கலைக்க முடியாத ரம்யமான விழிப்புணர்வே ஆனந்தம். (ஆ)னந்தம் - 'னந்தம்' என்றால்.
அது
குறையக்கூடியது. ஆனந்தம் என்றால் ...
அது குறையாதது !. திகட்டாதது !. தித்திப்பானது! திருப்தியானது!
எது ஞானம் ?
மேற்கண்ட படி வாழ்கல். அதாவது ... ஞானத்தின் வெளிப்பாடு ஆனந்தம். ஆனந்தத்தின் ஆதிமூலம் ஞானம். நான்மே ஆனந்தம்-ஆனந்தமே ஞானம். ஞானத்தை ஒரு தியான உடலால் தான் தாங்க முடியும். பரவசம் உடலில் பரவ, முதலில் நீங்கள் 'நொன இடிதாங்கிகளாக' மாற வேண்டும் இடிதாங்கியாக மாற ... உடலை தியான உடலின் உருவேற்ற வேண்டும், மனதை ஞானக் கருக்துக்களால் உருமாற்ற வேண்டும்.
வாழ்க்கையில் மேலுள்ள இரண்டுமே சாமி நிகழ்ந்தது மட்டுமில்லாமல், பிறந்ததிலிருந்து கடைபிடித்த சைவ உணவுப் பழக்கழும், பால்முதிர்ச்சி அடையும் முன் சிறுவயதிலேயே கிடைத்துவிட்ட முதல் ஞான அனுபவுழும், உடலை மிக ஸ்திரமாக உருவாக்கி வைத்துவிட்டன. இது சாமிக்கு பலமாயிருந்தது". எனச் சொல்லி முடித்தார்.
உடலை ஸ்திரமாக வைப்பது பற்றிய விளக்கத்தை ஒரு பெரியவர் கேட்ட போது பரமஹம்ஸர் சொன்ன பதில் ...
"சைவம் சிறந்ததா? அசைவம் சிறந்ததா?"
தலை சிறந்த உலகின் படைப்பளிகள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள். அனுபவத்திலிருந்து பேச வேண்டும் வேண்டுமானால் ... சைவ உணவு உடல், மனதின் sensitivity -ஐ அழிப்பதில்லை. மாறாக அதிகப்படுத்துகின்றது.
"இடியை ஒரு இடிதாங்கியால் தான் தாங்க முடியும் அவை பறிக்கப்படும் போது பகறுவதில்லை, வேதனைப்படுவதில்லை.
தான் கொல்லப்படுகிறோமே! என்ற வேதனையில் துடி துடிக்கும் போது ... உடலுக்குள் பீய்ச்சியடிக்கப்படும் வேதனையின் ஹார்மோன்கள் சுரப்பதில்லை.
எனவே, அந்த ஹார்மோன்களால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் சைவ உணவில் ஏற்படுவதில்லை.
"வேதனையின் ஹார்மோன்களால்" நமக்குள் உருவாக இருக்கும் மிருக குணங்கள் சைவ உணவில் உருவாகாது.
சைவ உணவின் மகிமைகள் ...
- உடல் மனதில் சாந்தத் தன்மையை நிலவச் செய்கிறது. 2. விழிப்புணர்வை அதிகப்படுத்துகிறது. 3. ஆனந்த சக்தியைத் தாங்கவல்ல உடலை தயாராக்குகிறது.
எனவே சைவம் சிறந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து" . என மிக பண்பாய்ப் பேசி முடித்தார் பரமஹம்ஸா்.
கொல்லம் பட்டறையில் கூராக்கப்படும் கடப்பாறையைப் போல, தன் உடலையும் மனைதையும் வடித்திருக்கிறார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
சிறுவயதிற்குள் நம்மைப் போன்றே வாழ்ந்த அந்த ஒருவரால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது என்பதே நமக்கு கிடைத்த மாபெரும் உத்வேகம் தான். நம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற ஒரு கற்பதுரு தான் அந்த ஓய்வு ஒரு ஆனந்த ஓய்வு ஆனால் ஆபத்தான ஓய்வு.
8.1. ஆறுந்த பறிவறுஜம்
ஞானமடைந்தபின் இறைசக்தியின் வழிநடத்துதலின் படி மீண்டுமொரு முறை பாரதம் முழுவதும் பரமஹம்ஸா் பரிவராஜகம் சென்றார். இதைப்பற்றிய விவரமான குறிப்புகளை அறுநூறு பக்கங்களில் வெளியிடப்பட உள்ள பரமவறம்சரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் காணலாம்.
ஒம்காரீஸ்வா மலையில் இருந்து தமிழ்நாடு நோக்கிப் பயணமானார். தமிழ்நாடு வந்தபின் அவர் அமைதியான கூழலுக்கு இறைசக்தியால் அழைத்துச்செல்லப்பட்டார். காஞ்சிபுரம் அருகேயுள்ள அச்சரப்பாக்கம் பகுதியை வந்தடைந்த பரமஹம்சர், அந்த அமைதி தவுழும் அழகான காட்டுப்பகுதியில் ஒய்வானார்.
அந்த ஓய்வு ஒரு ஆனந்த ஓய்வு ஆனால் ஆபத்தான ஓய்வு.
ஏன் அந்த ஒய்வு அவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள ரமணமகரிஷி வாழ்வில் நிகழ்ந்த இதையொத்த சம்பவம் உதவியாயிருக்கும்.
8.2. த் திருப்பணீல பிறந்த உலகிேல்
ரமணருக்கு அப்பொழுது பதினான்கு வயது. அந்த பதினான்கு வயதிலேயே எனுனனமைடைந்தார். ஞானமடைந்தரின் அவருக்குள் ஆனந்தசக்தி பொங்கி ரீரவாக்க்கது. ஆனந்த ஜூரம் தீ ஜூவாலையாக அவருள் கொழுந்து விட்டு எறிந்தது. இன்று பாதாள லிங்கம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்றார்.
உணர்வு அசைவுகளற்று ... உணவின்றி. .. உயிர்மடடும் ஒட்டிக்கொண்டிருக்க படுத்த நிலையிலே ... படுத்த இடத்தோடு ஐக்கியமாகி விட்டார்.
பல நாட்கள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியே படுத்திருந்தார். விளைவு, உடல் தரையோடு சங்கமித்த இடத்தில் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்தது. உணர்வளவில் கரையானின் பாதிப்பு சிறிதும் இல்லாமல், தானும் கரையானும் வேறல்ல என்ற முழுமையான விழிப்புணர்வில் அவர் இருந்தார். சேஷாத்ரி சுவாமிகள், ரமணரின் நிலையறிந்து ரமணரின் உடலைப் பத்திரப்படுத்தினார். ஆனந்த ஜூரத்திலிருந்து ரமணர் இயல்பு நிலை திரும்பும் வரை ரமணரின் உடலை மிகக் கவனமாக சுவாமிகள் பார்த்துக் கொண்டாராம்.
பரமஹம்ஸா் ஞானமடைந்ததிலிருந்து ... ஒன்பது மாதங்கள் ஆழ்ந்த மௌனத்திலிருந்தாா்.
அப்போது அவரை முழுமையாக ... கண்ணும் கருத்துமாய் ... பராசக்தியே கவனித்து கொண்டாள்.
அன்று உலகெங்கும் தீபாவளித்திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அப்போது அச்சரப்பாக்கத்தில் ... முழுமையாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு, எல்லாமுமாய், எங்குமிருப்பதாய் பரவியிருந்த விழிப்புணர்வு, முதல் முறையாக ஒரு இடத்தை நோக்கி குவிந்தது. ஒன்றினைந்த மொத்த விழிப்புணர்வும் . . . மணிப்ப்புரக சக்கரத்திலிருந்து எழும்பி ... வார்த்தையாக வெளிவர ஆரம்பித்தது. இவ்வுலகத்தை பார்த்தார் ... பார்த்ததும் ... அப்போது வெளிவந்து தோன்றி ... அருளாய் விழுந்த அவருள் ... வார்க்தைகள் ...
ஆனந்தமாக இருங்கள்
-இது ஒரு தியானம், இது ஒரு சத்யம், இது ஆசீர்வாதம்.
உங்களுக்கு பரிசாக தர விரும்பும் 'தியானம்' இது.
எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப்போகிறீர்கள். ஆனந்தமாக இருங்கள் ... இருக்க முயற்சி செய்யுங்கள் ... ஆனந்தமாகவே இருப்பீர்கள்! ஒய்வாக, நேராக, அமாந்து இதை முயற்சியுங்கள் ... பால் நீரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிரப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள். ஒவ்வொரு செல்லும் ஆனந்த சத்தியில் முங்கியிருப்பதாக முழுமையாக ஆழமாக உணருங்கள் ... படுகொஞ்சம் கொஞ்சமாக பொங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கிப் போங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்யுங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள். அதன் வழியையயும் கற்றி ருப்பீர்கள்.
சகியுமும் உங்களுக்குச் சொல்ல விரும்பம் இதுதான். இல்லாதிருக்க ஆனந்தமாக என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் மனிதன் செய்து கொண்டிருக்கிறான்.
தேவை சிறு மாற்றமே.
துக்கம் நோக்கிச் சுமலும் வாழ்க்கைச் சக்கரத்தையும், குணச் சக்கரத்தையும் ஆனந்தம் நோக்கிச்சுமல வைத்தால் பிரச்சனை தீர்ந்தது. திருப்புங்கள்.
ஆனந்தமாக இருப்பீர்கள்.
கடைசியாக இன்றதமாக இருங்கள் என ஆசீர்வதிக்கு ... உங்களின் ஆனந்த வாழிவுக்கு துவக்கப் புள்ளி வைக்கிறேன். ஆனந்தமாக இருங்கள்! தியான சிகிச்சா தீக்ஷ்சை முகாமில் புது ஹீலா் ஆக தீக்சை பெற இருக்கும் ஒருவர் கேட்டார்...
தியான சிகிச்சையில் காய்க்காத மரம் கூட காய்த்து விடுகிறது. மனிதர்களை விட மரங்களும் விலங்குகளும் சீக்கிரமாக குணமடைந்து விடுவதை நானே பார்த்திருக்கிறேன். அதெப்படி சாமி மரங்கள் மனிதர்களை விட சீக்கிரமாய் குணமடைந்து விடுகின்றன?
காரணம்,
அவற்றிற்கு மனமில்லை.
அச்சரப்பாக்கம் பூத்துக்குலுங்கும் பரம் ஸ் கொண்டிருந்தார்.
காட்டுப் பகுதியில் ஒரு மரத்தடியில் இளைப்பாற நிக் ரம்யமான அந்த சூழலில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்குள் ஒரு சிந்தனை உதித்தது. அது மகாஞானி புத்தரைப் பற்றியது.
இதே போன்று பூத்துக்குலுங்கிய ஒரு மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்தார். அவரின் ஞான சக்தி பிரசன்னத்தால் அங்கிருந்த மரம் கூட நெகிழ்ந்தது. மகிழ்ந்தது.
குலுங்கிய கி மகிழ்ந்த மரம் மரத்திலிருந்த பூக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மரத்திலிருந்து உதிர்ந்து புத்தரின் மேல் பூச்சொரிந்தன.
புத்தரின் ஞானத்தை அந்த மரம் கூட கொண்டாடியது. இது புத்த வரலாற்றில் காணப்படும் ஒரு சம்பவம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் சிந்தனையில் புத்தரின் ஞானத்தை மரம் கொண்டாடியது என்பது நல்ல ஒரு உவமையாக இருக்கலாம்.
புத்தரின் ஞான சக்தியை வெளிப்படையாகப் புரிய வைக்க சொல்லப்பட்ட ஒரு மிகையான சம்பவமாக இருக்குமோ என எண்ணி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிந்தித்துக் கொண்டிருக்கையில் ...
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்கு அருகேயிருந்த அந்த மரம் வித்தியாசமாக குலுங்கியது.
மரத்திலிருந்த அத்தனைப் பூக்களும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் மேல் உதிர்ந்து விழுந்தன.
ஒரு மரம் கூட கொண்டாடும்! உணரும்! என்பது மிகைப்படுத்தலல்ல. அது ஒரு உண்மைக் கூற்று. என இச்சம்பவத்தை சொல்லும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றிச் குறிப்பிடுவார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM புதிய நிலையில் இருக்கிறார் என்பதை மரத்தால் உடனடியாக உணர முடிகிறது. மனிதனால் ஆனால் உடனடியாக உணர முடிவதில்லை.
ஏன் ?
சந்தேகங்கள்.
9.1 ஹிந்துவத்திதாண்ட வர்த்தை கட்டி
ஒன்பது மாதம் எந்தவித சிந்தையுமில்லாமல் சுதந்திர காற்றாய் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்த உடலுக்குள் ஒன்ற ஆரம்பித்ததும் அவருக்கு வேண்டும் செய்தாக என உதித்த செயல்கள் இரண்டு.
ஒன்று, தான் ஞானமடைய எல்லாவிதத்தில காரணமாக இருந்த அண்ணாமலையாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்து தன்னுடைய அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும்.
இது பற்றி பிரம்மச்சாரிகளோடு சிரிக்கும் கோயிலில் (Laughing Temple) அமர்ந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசிக்கொண்டிருக்கையில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார்
"சாமி ஞானமடைந்தபின் இறைச்சக்தியின் வெளிப்பாடாக ஞானிகள் மாறி விடுகிறார்கள். ஆசீர்வதிக்கும் கடவுள் நிலையில் ஞானிகள் பின் வாழ்கிறார்கள்.
ஞானமடைந்தபின் எப்படி உங்களால் ஆசீர்வாதம் வாங்க முடியும்?"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "அதுவா ... அது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சம்பவம்.
ஞானமடையும் முன் மனமும் உடலும் மாறிப்போகும் பல தவங்களினால் உடல் மன வேகனைகள், குறைகள் ஆகிய அனைத்தையும் எரித்துவிட்டேன்.
இப்படி எரித்தப்பின் ஞானமடைந்திருக்க வேண்டும் ஆனால் இன்னும் ஞானமடையவில்லை. ஏன் இப்படி தள்ளிப்போகிறது என்று புரியவில்லை.
எனவே, உள்ளுலகில் என்ன குறை? எங்கு குறை? என்று தேடிப்பார்த்தேன். கடைசியாக ஒரே ஒரு சக்தி தேக்கம் (energy block) இருப்பதை கண்டுபிடித்தேன்.
அந்த சக்தி தேக்கம் ஒரு குற்ற உணர்வு நினைவாக ஆனது.
எடுத்துக்கொள்ளலாம் சந்நியாசம் என ஆழ்ந்து யோசித்து தீர்க்கமாய் முடிவெடுத்திருந்த காலம் அது. அப்போது இந்த உண்மையை என் அம்மாவிடம் சொன்ன போது, என்னை கடுக்கவோ எதிர்க்கவோ இல்லை.
அவரின் கண்களிலிருந்து மாறாக நீர் மட்டும் காரை காரையாக வடிந்துக்கொண்டேயிருந்தது.
ஏன்? ஏம்மா இப்படி அழுகிறாய்?
"என்னுடைய முடிவு உனக்கு பிடிக்கவில்லையா? நான் சந்நியாசியாக போவதில் உனக்கு விருப்பமில்லையா, கோபமா?" என கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் மனதில் அடி ஆழத்தில் சொருகிக் கொண்டது.
"உன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்த முடிவுப்பா இது! இதில் எனக்குப் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு இடமேயில்லை.
சந்நியாசியாக மாற உன்னால் முடிகிறது.
ஆனால் என்னால் தான் அந்த முடிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கிக்கொள்ள முடியாததால் அழுகிறேன். வேறெதுவும் தப்பாக எடுக்காதேப்பா!" என தன் இயலாமையை சொன்ன விதத்தில் இடிந்து போனேன்.
அவர்கள் ஒருவேளை என் முடிவை எதிர்த்திருந்தால் அவர்களோடு போராடியிருப்பேன். உணர்ச்சியாக அது மனதில் குற்றமாக மாறியிருக்காது.
அப்பாவி அபலையாக தன் இயலாமையை சொன்ன விதம் அடிமனதில் வார்த்தை கட்டியாக நெறிகட்டிக் கொண்டது.
அந்த கடைசி சக்தி தேக்கம் நான் ஞானமடைவதை தடுத்துக் கொண்டிருந்தது. முழு அதையும் விழிப்புணர்வோடு அணுகினேன். அணுகியதும் அழிந்து போனது. ஆனந்தத்தில் அமிழ்ந்து போனேன்!" என சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்கே வார்த்தைகள் நெறிகட்டிக் கொண்டிருந்தது என்றால் நம்மை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
தவம், யோகம், தந்திரம் என்ற எந்தவொரு உள்ளுலகப் பயிற்சியையும் செய்யாத நமக்குள் எவ்வளவு வார்த்தைகள் நெறிகட்டிக்கொண்டிருக்கும்?
இந்தக் கட்டிகள் தான் பிற்காலத்தில் தீராத தலைவலியாகவும், நாள்பட்ட நோய்களாகவும், டிப்ரஷனாவும் கேன்சராகவும் உருமாற்றம் பெறுகின்றன என நவீன body and mind medicine மருத்துவ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நம்முள் ஆழமாய் சொருகி கிடக்கும், இந்த கட்டிகளை தோண்டி எடுத்து சுக சிகிச்சை செய்யும் NSP தியான முகாமை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண அனுபவ முகாம் என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிடுகிறார்.
இந்த NSP -யில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தான் ஞானமடைய பயன்படுத்திய தியான நுட்பங்களை கற்றுத்தருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் இன்னொரு நற்செய்தி.
கதைவத்திற காற்று வரட்டும்
- பரம் ஹம்ஸ்ரின் பல
- வண்ணப் படங்கள் உள்ளடங்கிய
அண்ணாமலையார். உண்ணாமலை அம்மன்
ஒரு முறை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிறுவனின் பாட்டனார் . . . அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனையும் இவர்கள் உன் தாயும், தந்தையுமானவர்கள் என சொன்னார்.
சொன்ன அன்றிலிருந்து அண்ணாமலையாரோடும், உண்ணாமுலை அம்மனோடும் ஆத்மார்க்க தமான தொடர்பு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்கு ஏற்பட்டு விட்டது.
உருவ அமைப்பை தாண்டிய இணைவனின் அருவசக்தியை இவர்கள் இருவர் மூலமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணர ஆரம்பித்தார்.
அவர்களிருவரும் தான் அவருடைய தாய் தந்தை என ஆழ்ந்த உணர்வோடும் உரிமையோடும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ ஆரம்பித்து விட்டார்.
இது தன் வாழ்வின் மாபெரும் திருப்புமுனை என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிடுகிறார்.
தன்னை தாண்டிய சக்தி ஒன்று உண்டென்பதனை உணரவைக்கும் உன்னத வழி பக்திமார்க்கம் என்பார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
9.2 கரலை கருத்தியது லிங்கம்
அண்ணாமலையாருக்கும் அம்மாவுக்கும் நன்றி செய்ய திருவண்ணாமலை பகுதியின் எல்லையை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொட்டதும் இந்த அதிசயம் நிகழ்ந்தது.
திருவண்ணாமலைக்கு நான் வரமாட்டேன்.
பல நூறு சித்தர்களின் சமாதி கொண்ட அந்த பூமி ஒரு ஞான பூமி. அதனால் அந்த மண் புனைக்குரியது.
பூஜைக்குரிய புனித பூமியில் கால் வைப்பது எங்கனம் சாத்தியும் என சொல்லி திருவண்ணாமலைக்கு வெளியேயே மாணிக்கவாசகர் தங்கிவிட்டார் என்பது வரலாற்று உண்மை.
அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் சிறு வயது முதல் தன் தாய் தந்தையாகவே பாவித்து வந்தார்.
அதனால் திருவண்ணாமலை ஒரு தனி பூமியாக அவருக்கு தெரியவே இல்லை. தன் தாய் வீட்டு பூந்தோட்டம் போன்றே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எண்ணி வாழ்ந்து வந்தார்.
அன்றும் அவர் குதூகலத்தோடு தான் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை எல்லையைத் தொட்டதும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்கு கால் தடுக்கியது இந்த கட்டாந்தரையில் காலை தடுக்கியது எது ? என்ற சிந்தனையோடு குனிந்து பார்த்தார். ஆச்சரியத்தில் பூரித்துப்போனார்.
காரணம், அவர் காலை தடுக்கியது கல் அல்ல. அதுவொரு லிங்கம் அண்ணாமலை பூமியிலே ... ' எனும் பழைய துதிபாடல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் நெஞ்சில் பாடியது.
மலர்களை தூவி வரவேற்பது போல் ... சிவலிங்கமான அருணாச்சலேஸ்வரர் லிங்கமிட்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வரவேற்ற விதம் மெட்டா பிஸிக்கல் தளத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கும் போது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
9.3 நடிப்பிலை ஆசீர்வதித்த பிபண்
திருமதி. நித்ய லோகநாயகியானந்தா என்பது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் தீவிர பக்தையான அவரது தாயாரின் பெயர்.
காலில் பட்ட லிங்கத்தை கையிலெடுத்துக்கொண்டு தன் தாயாரை சந்திக்கச் சென்றார். கள்ளம் கபடமில்லா தூய உள்ளம் படைத்த தன் தாயைத் தனக்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிடுவார்.
எந்தவொரு நல்ல காரியம் செய்வதானாலும் தாயிடம் ஆசீர்வாதம் பெற்றபின் செய்வது தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் வழக்கம்.
தன் காலில் விழுந்தது பழைய மகனல்ல. ஞானி! - என்ற விவரம் அப்போது தெரியாது. அதனால் எப்போதும் போல் தன் காலில் விழுந்த ஞானியை ஆசீரவதித்தார் - அன்பு தாய்.
அப்புறம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் தாயை பற்றி இருந்த குற்ற உணர்வுப் பதிவை பற்றிச் சொன்னபோது தாயார் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகவே எனக்கு ஞாபகம் இல்லை என சாதாரணமாக சொன்னார்.
இந்த சம்பவம் பற்றி சொல்லும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வெளியே கொட்டப்பட்டு விட்ட உணர்வுகளால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது. ஏன் அதைப்பற்றிய சுவடு கூட இருக்காது.
ஆனால் மனதில் சொருகிக்கொண்ட உணர்வுகளும், வார்த்தைகளும் தான் துன்பங்களுக்கான மூலக்காரணாங்கள்.
இப்படிச் சொருகிக்கொண்ட வார்த்தைகளை மனதிலிருந்து அப்புறப்படுத்தும் பணியைத் தான் தியானம் என்றழைக்கிறேன். என மிக சுருங்கக் குறிப்பிடுவார்.
9.4 2. சந்தியில் உணவு
நேரடியாக தரிசித்து அண்ணாமலையான ஆத்மார்த்தமான நன்றிகள் கோடியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உண்ணாமுலையம்மன் செலுத்தியப்பின் ஒய்வாக வந்து சந்திதியில் அமர்ந்தார்.
தன் தாயாகவும் இருவரையும் எப்போதும் தந்தையாகவுமே உணர்ந்து வாழ்ந்ததால் அவர்களோடு அவர் நேரிடையாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.
வெகுநேரமாகிவிட்டதால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சாப்பிட்டு உடலில் சட்டென பசியுணர்வு ஏற்படவே, அடகே சாப்பிட்டு வெகு நேரமாகிவிட்டதே என சிந்தித்தவாறு உண்ணாமுலையம்மனைப் பார்த்து,
ஏம்மா என்னை இப்படி பசியில் பட்டினி போடவா இங்கே கூட்டிவந்தாய்? என உரிமையாய்க் அங்கேயிருந்து கேட்டபோது யாரோ அருகில் அழைக்கும் சப்தம் கேட்டது.
திரும்பிப்பார்த்தால் அருகே ஒருவர், சாப்பிடுங்கள் என கட்டிச் சாதத்தோடு நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் அன்னதானம் வழங்கப்படும் என்றுகூட சாதாரணமாக யாராலும் எதிர்பார்க்க முடியாது.
அங்கே அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-க்கு ஆனாலும் பிரசாதமாய் உணவு வந்தது ஆச்சரியமல்ல என்பதற்கு அவர்களுக்குகிடையே ஆத்மார்த்தமான புரிந்து கொள்ளுதல் தான் சாட்சி.
9.3 மறுத்தல்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ராஜ சந்நியாசி என்பது அவரது பால வயதிலேயே ஜோதிடர்களால் கண்டுபிடித்து சொல்லப்பட்ட உண்மை.
முறையான ஒரு சந்நியாசியின் வாழ்க்கையை வாழ்ந்து வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்தாய் உணவளிக்க வேண்டாம் வந்தபோது மறுத்துவிட்டார்.
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக அடுத்தவேளை உணவு எங்கு கிடைக்கும் என தெரியாத போது, என்னை பார்த்துக் கொண்ட அதே சக்தி இப்போது என்னை பார்த்துக்கொள்ளும்.
என்ற தெளிவோடு சந்நியாச மரபை மீறாமலிருக்க THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணவை மறுத்து விட்டார்.
இதைப்பற்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லும் போது, மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். பிடிக்கு மரமே தானாக நகர்ந்து தண்ணீரை தேடிப் போகும் போது தான், சரி சரி சீயே உன் வாழ்வை பார்த்துக் கொள் என இறைவன் விட்டு விடுகிறான்.
இறைவனிடம் ஒப்படைத்தபின், இறைவனே என்னுடைய எல்லாத் தேவைகளையும் பார்த்துக்கொண்டார். சரணாகதி நிகழாத வரைதான் எல்லா கஷ்டங்களுமே என அழகாய்ச் சொல்வார்.
சரணாகதி நிகழாதவரைதான் எல்லா கஷ்டங்களுமே!
9.6 விந்தின் மீது கற்கள்
அப்போதுதான் உடலுக்குள் செட்டில் ஆக ஆரம்பித்ததிலிருந்தே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, உடலோடு தன்னை கட்டிப்போட பெரும்பாடு பட்டார்.
தான் மனிதன் என்பதையும்,
தான் மனித உடலுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் திரும்ப திரும்ப நினைவுக்கு எடுத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பெரும் முயற்சி எடுத்துக்கொள்வார்.
அந்த காலகட்டங்களில் தன் உடலை இயக்கியது ஒரு மகா சாகசம் தான் என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்வார்கள்.
"நீங்கள் உடலை இயக்குவது வெகு எளிது.
உடல் என்னும் ரதத்தை ஐம்புலன்கள் எனும் ஐந்து குதிரைகளில் கட்டி வைத்திருக்கிறீர்கள். ஐந்து குதிரைகளும் அதனதன் வேகத்துக்கு இழுக்க உலக வாழ்வில் மிக பரபரப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், ஞானிகளின் கதை வேறு.
அவர்களுக்கு ஐம்புலன்களும் பூரண ஓய்விலிருக்கும். இது குதிரைகள் பூட்டப்படாத ரதத்திற்கு சமம். குதிரைகள் பூட்டப்படாத ரதத்தை நகர்த்தக் கூட முடியாது.
புலன்களின் தூண்டுதல் சிறிதும் இல்லாத ஞானிகளால் உடலை நகர்த்தக் கூட முடியாது. உடலை நகர்த்துவது என்பது அவர்கள் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.
இது ஒரு ரதத்தை சிறு குச்சியை வைத்து தள்ளி நகர்த்துவதற்கு சமம்." என ஞானிகளின் உடல் பற்றிச் சொல்லும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிடுவார்கள்.
"கற்களை குவித்த பின்பு கூட சுருங்கமுடியவில்லை. உடலுக்குள் அம்மி வைத்தபின்புதான் ஒரளவுக்கு உணர முடிந்தது. உடலை இங்கேதான் உடல் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடிந்தது. உடலுக்குள் முழுவதுமாக ஒன்ற வெகு நேரமாகிவிட்டது. "
வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் தனக்கிருந்த நுரையீரல் புற்று நோயால் இருந்தார். உடல் நலம் இழந்து நம்பிக்கையிழந்து, மிகுந்த விரக்தியில் இருந்தார்.
ஆம்! அந்த சூழ்நிலையில் தான் இளம்பிள்ளை ராமசாமி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரை சந்தித்தார்.
'இளம்பிள்ளை ராமசாமியைத் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, தொட்டார்'
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் தொடுதல் . . . அந்த தொடுதல் ராமசாமியை முழுமையாக, அந்த தீராத வியாதியிலிருந்து குணப்படுத்தியது.
தொட்டதும் நோய் மறைந்தது என்றால் இதை நம்ப நாகரீக மனம் மறுக்கும். அப்படிப்பட்ட ஒரு புதியவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் கேட்டார் ...
"தலைவலியிலிருந்து கேன்சர் வரை உங்களுடைய தியான சிகிச்சையில் சரியாகிறதாமே ! "
"ஆம். ஒரே தொடுதலில் குணமான கேன்சரும் உண்டு.
மீண்டும், பின்னும் கூட குணமான சொல்லும் மீண்டும், தலைவலி வருகிறதே! என நோயாளிகளும் உண்டு"
"ஏன் அப்படி?"
"கேன்சராக வரவேண்டிய நோய்காரணி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது தலைவலியாக இப்படி நிகழலாம்.
முக்கியமான விஷயம் . . . அது இன்னொரு வலியாகட்டும் கேன்சராகட்டும் அல்லது கலை இரண்டுக்குமே மூலக்காரணமாக இருப்பது அந்தந்த விதமான மன அமைப்பே காரணம்.
தியான சக்தி நோயை சரி செய்தாலும்,
நோய்களை உருவாக்கும் மன அமைப்பை நீங்கள் சரி செய்யாதவரை நோய்கள் திரும்ப திரும்ப தொடரும். நோயிலிருந்து பூரண குணம் பெற துன்பந்தரும் மன அமைப்பு மாற வேண்டும்" என்றார்.
10.2 கிடைத்து திரைப்படுத்து
இரண்டாவது அதிசயம் -ஐயாவுடன் முதல் சந்திப்பு
ஐயாவுக்கு நுரையீரல் புற்று நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது. அதனால் ஐயாவின் உடல் நிலை மிகவும் ஆபத்தானதாகி விட்டது.
மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள்.
Apollo மருத்துவமனையில், 'இன்னும் மூன்று நாள்கள் இருப்பார். சொல்ல வேண்டியவர்களுக்கு தகவல் கொடுத்து விடுங்கள் என்றனர். 'வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்' என்ற நம்பிக்கையை உறிஞ்சும் வார்த்தைகளை சுமந்து கொண்டு வீடு சேர்ந்தார்.
அப்பொழுது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரால் குணமான இளம்பிள்ளை இராமசாமியின் நண்பர், ஐயாவின் நண்பர், அந்நண்பர் மூலமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் குணமளிக்கும் சக்தியைப் பற்றி தெரிந்து கொண்டார்கள்.
அப்பொழுதே, நேராக 'ஐயாவை காரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். காரின் பின் சீட்டில் அமர்ந்து ஜன்னல் மீது 'ஐயா' சாய்ந்து இருந்தார்'
வாழ்க்கையில் இதற்கு மேல் 'மீண்டு வர வழியே இல்லை' என்று மிகவும் தளர்ந்து போய் அமாந்திருந்தார். அதனால் அவரால் தலையை நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை.
சென்றடைந்தது.
நிமிரக்கூட முடியாமல் தலை சாய்ந்திருந்த ஐயாவின் நெற்றிப் பொட்டை (ஆக்ஞா சக்கரத்தில்) THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொட, சலசலவென இறங்கும் அருவிபோல ஐயாவின் உடலுக்குள் உற்சாக சக்தி வேக வேகமாய் பரவியது.
ஜென்ம ஜென்மமாய் தான் தேடி அலைந்தது கிடைத்ததாக ஒன்றை அந்த நொடிகளில் உணர்ந்தார். ஜென்ம ஜென்ம தாகம் தீரும் வரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கையை எடுக்கவில்லை. இதை பற்றி குறிப்பிடும் போது ஐயா பேசியதில் சில வரிகள் ...
நேரத்தில் நான் "அந்த ஊறிப்போன பேரின்பத்தை விளக்க எந்த ஒரு வார்த்தையுமே போதாது. என் நோய், மன வேதனை ஆகிய அனைத்துமே நொடியில் காணாமல் போனது.
உடலுக்குள் பாய்ந்தோடும் புது சக்தி தந்த உற்சாகத்தில் என் உடலிவுள்ள ஒவ்வொரு செல்லும் குதித்துக் கொண்டிருந்தது.
இறந்தவன் பிழைத்துக் கொண்டேன். இன்றும் இல்லாமல் இருந்தவன் பூரணமாகி விட்டேன்.
எனக்கு ஆனந்த சக்தியை தந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீட்டதை சுருக்கமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்த இடத்தை கார் சொல்ல வேண்டுமானால் ... பேட்டரி வைத்ததும் ஒடும் பொம்மை போல், இந்த உடலுக்குள் உலவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் ஆனந்த சக்தி இந்த உடலை இன்றளவு குதூகலமாய் ஓடச்செய்திருக்கிறது. " என சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் தியான சிகிச்சை பெற்ற பின்னர், ஐயா மிகவும் நார்மலாகி விட்டார். ஒரே நாளில் சுறு சுறுப்பாகி விட்டார். அன்று விடைபெறும் போது, "சரியாகி விடும் போய்வா, " என்று ஆசிர்வதித்தார்.
நாள், அனைவரும் அடுத்த ஆச்சரியப்படும் வகையில் முதல் நாள் நடக்கவே சிரமப்பட்ட ஐயா ஜயா தனி ஒருவராக தேன் கொரை கானே ஒட்டிக்கொண்டு வந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை சந்தித்தார். முதுவி ருவல் " "Tharmay
இதுபோல் தொடர்ந்து ஐயா. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை சந்தித்தார்; பலமணி நேரங்கள் அவருடன் தங்தியிருந்துவிட்டு
் பின் குறைய திரும்புவார். இந் சில நாட்களுக்குப்பின் ஜயா, அம்மாவை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் அழைத்துச் சென்றார்.
அப்பொழுதெல்லாம், அம்மாவிற்கு அடிக்கடி உடல் நிலை சுகமில்லாமல் இருப்பார். ஒவ்வொரு உடல் உபாதைகளாக மாற்றி மாற்றி வர, அம்மா மிகுந்த அவதிக் குள்ளாகியிருந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் அம்மாவிற்கு தியானசிகிச்சை (Healing) அளித்தார். தியான சிகிச்சை பெரும் போது அம்மாவின் உடல் மிகவும் அலைக்கழிக்கப் பட்டது. அம்மாவின் உடலுக்குள் இருந்து ஏதோ ஒன்று வெளியே செல்வதை' அம்மா நிதாசனமாக உணர்ந்தார்.
அம்மாவின் உடலுக்குள் நுழைந்திருந்த பிரம்ம ராக்ஸ்ஷன் தான் அம் மாவிற்கு இவ்வளைவ உபாலை தகனை யு ம் தந்து கொண்டிருந்தது. அது வெளியேறியதும் எல்லாம் சரியாகி விட்டது.
மணிக்கணக்கில் அம்மாவை அலைக்கழித்த பிரம்ம ராக்ஸ்ஷன் உடலை விட்டு வெளியேறியபின். "இவ்வளவு உபாதைகள் வரக் காரணம் என்ன?" என வெகுளியாய் அம்மா கேட்டதற்கு,
வலை '' பிராம் மராக் ஸ் ஷன் '' என உடலை தேடி பிடித்துவிட்டது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் பதில் சொன்னார். "பிரம்மராக்ஸ்ஷன் என்றால்?" என ஆச்சரியப்பட ...
"அது ஒரு தனி கதை" என்றார்.
"சாமி…. சாமி சொல்லுங்க சாமி?" என குழந்தைபோல் ஆர்வத்தோடு அம்மா கேட்க.
"அம்மாவிற்கு இதுவரை இவ்வளவு கஷ்டங்களை தந்த பிரம்மராக்ஸலஷன் ஒரு யோகி. பக்தியடைவதற்காக பெரும்பாடு பட்டும் எந்த பலனும் இல்லை.
அகங்கார மிகுதியால் செய்த எல்லா தவங்களும் முக்தி கிடைக்கும் காலத்தை அதிகமாக்கி கொண்டே இருந்தன.
ஒரு காலகட்டத்தில் ... மிகவும் மன வெறுப்புக்குள்ளாகி துயரம் தாளமுடியாத நிலைக்கு சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தவத்தை தவறாய் செய்து தற்கொலை செய்து கொண்டதால் அவரால் மீண்டும் உடலெடுக்க முடியவில்லை.
உடலில்லாமல் முக்தியை பெற தவித்து கொண்டிருந்தாலும் அவர் செய்திருந்த பல சித்துக்களால் ஏகப்பட்ட சத்திகளை வேறு உடன் பெற்றிருந்ததின் விளைவே இவ்வளவு பலம்.
இதையெல்லாம் தாண்டி, '600Th அவதார புருஷனின் கைபட்டால் முக்கி பெற்று விடுவோம்' என்ற ரகசியத்தை தெரிந்து வைத்திருந்ததால் ... இந்த
கால கணக்குப்படி இந்த பிறவியில் என்னிடம் நீங்கள் இருவரும் வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்தருந்து பிடித்துக்கொண்டது.
மருத்துவத்தால் தீர்க்கவே முடியாத அளவுக்கு பல உயாதைகளை தந்தால் தான் மனிதர்களில் பலர் தியான த் தை தயும், ஞானி க ளை யும் தேடிவருவார்கள் என்ற வாழ்வியல் உண்மையின் அடிப்படையில் தான் உன்னைப் பிடித்துக் கொண்டது.
எல்லாம் நல்லபடியாக முழந்து விட்டது. உங்களிருவரையும் சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்தித்துவிட்டதால் எல்லாம் ஆனந்தமயமாய் முடிந்துவிட்டது." என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் சொன்னார். a Hiloganasta
"சாமி ஐயாவுக்கு மட்டும் நீங்கள் கை வைத்தவுடனேயே எல்லாம் சரியாகி விட்டது. ஆனால், எனக்கு மட்டும் ம ணிக் க ணைக் கி ல் உடல் அலைக்கழிக்கப்பட்டதே ஏன்?" என்ற அப்பாவித்தனமான கேள்விக்கு
சிரித்துக்கொண்ட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் சொன்ன பதில், "அதுவாமா, அந்த யோகியை முக்தியடையச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜென்ம ஜென்ம பசி தீராது. பயர்கள்
புதக்தியின் வாசல் படிவரை வந்து
கீழே விழுந்த உயிரை மீண்டும் மேல் எடுத்து வர கான் அவ்வளவு நேரம் தேவைப்பட்டது."
அந்த நிமிடத்திலிருந்து அம்மா தான் ஒரு பட்டாம் பூச்சி போல் ஆனந்தமயமாகச் சிறகடித்து வாழ ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். ஆனந்த சத்தி பாயும்நிமிடங்கள் அருமையானவை. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம்.
ஒரு கருத்தரங்கில் "நீங்கள் ஞானமடைய பல வருடங்கள் தவம் செய்தீர்கள். ஆனால், எங்களிடம் பேசும் போது ஞானமடைய ஒரு நெரு நெருடியே மிக நீளமானது என்கிறீர்கள். இது எப்படி பொருந்தும்?. "
"நீச்சயம் ஒரு நொடி நீளமானது தான். ஒரு பூட்டை திறக்க நொடி போதும் தான். ஆனால் சாவியை தேட வெகு நேரம் ஆகும்.
அதுவும் எந்த குருவின் உதவியுமில்மல் ஞானத்தை கேடியது. ஆயிரக்கணக்கான சாவியில் அந்த சரியான சாவியை தேடித்தேடி கண்டுபிடிப்பதற்கு சமம். காரணம் ஞானத்திற்கு ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கிறது.
எது சரியானது?
எது எனக்கானது? என்பதை யார் உதவியுமில்லாமல் கேடினேன். தேடிக்கொண்டிருந்தேன். அதனால் தான் பல வருடங்கள் தேவையாயிருந்தது.
ஆனால் உங்களுக்கெல்லம் அந்த கஷ்டமில்லையே!
எது சரியான சாவி என்பதை கண்டு பிடித்து விட்டேன். அதைத் தவிர மற்ற எல்லா சாவிளையும் பயன் படுத்தியதால் ... சாவியை தேர்ந்தெடுத்து உங்களுக்கு சரியான ச கர தயாராயிருக்கிறேன். அதை பெற நீங்கள் தயாராகிவிட்டால் ...
ஞானமடைய ஒரு நொழ் மிக நீளமானது தானே?"
10.3 9/2016 A Soulin Qlan
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் மார்க்கமாக கலசபாக்கம் எனும் ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து மக்களுக்கு ஆசிகள் வழங்கி பின் சமாதி நிலையை அடைந்தவர் பூண்டி மகான் எனும் சித்தர்.
பார்ப்பதற்கு சாதாரணமாக எளிமையாக தாடியுடன், காவி உடுத்திக் கொண்டு இருப்பார். 9 வரையில்
அவருக்கென ஒரு தனியிடமோ. வீடோ எதுவம் கிடையாது. அவா் தங்கியிருந்த இடம் என்று சொன்னால், ஒரு வீட்டின் முன் உள்ள சிறு திண்ணையில் தான் அவர் இருந்தார். ாருவதை உய
சாவி அங்கு தான் அவர் பொது மக்களைப் பார்ப்பார். அங்கு வந்து அவரை தரிசிக்க விரும்பும் மக்கள் அவர்களுக்கு கிடைக்கூட்டிய பழம், சுருட்டு போன்ற பொருட்களை அவருக்கு அன்பின் காணிக்கையாக கொடுப்பது வழக்கம்.
பாட்டு அவரைக் காண வரும் பக்தாகள் கொடுப்பதை, கொடுக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அதை மறுக்காமல் அன்புடன் ஏற்றுக் கொள்வார்.
TRA A BID DI DI LI LI LI LI LI LE START S SUT FOR STATE LID A STAL அவரை சுற்றி ஒரு சிலா் அவருக்கு பேசுவதில்லை. தேவையானவற்றை செய்து வந்தார்கள்.
அவர் இருப்பிடத்தை விட்டு பெரும்பாலும் எங்கம் செல்வது இல்லை. யாரும் அவரை பார்த்ததும் இல்லை. மற்றும் அவர் குளிப்பாரா, இல்லையா? என்பது கூட சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாது. மாருக் பிப்பிருகு வ
ஆனாலும் அவரிடமிருந்து எந்தவிதமான கெட்ட வாசனைகளும் வருவதில்லை.
அவரைக் காணவரும் பக்கர்கள் கொடுக்கும் பழங்கள் அதிக இருக்கும். அவைகள் எவ்வளவு நாட்கள் அளவில் சேர்ந்து ஆனாலும் கெடுவதில்லை.
நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தாயார் மா நித்ய லோகநாயகி ஆனாந்தா, அம்மா அவர்கள் பூண்டிமகான் அவர்களை நான்கு ஐந்து முறைகள் சென்று நேரிடையாக பார்திருக்கிறார்கள்.
கொடுக்கும் பழங்கள் எப்போதும் புகியதாகவோ அவா நறுமணத்துடன் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
பூண்டி மாகான் பற்றி நம் நிருபா அவரிடம் பேட்டி எடுத்த போது இந்த உண்மை நீகழ்சியை அவர் நேரிடையாகவே பார்த்து இருக்கிறார் என்று சொல்கிறார்கள்
பக்கர்கள் மற்றும் அவ்வூர் மக்கள் அவரை ஆற்றுச்சாமியார் என்றும் சொல்வதுண்டு. காரணம் அவர் இருந்த வீட்டின் பின்புறத்திலேயே செய்யாறு ஆறு ஒடுகின்றது.
அங்கு இருந்து தான் அவர் வந்ததாக சிலா் சொல்வதுண்டு.
அவர் எளிமை மௌனம் காரணமாகவே அவருடைய வெளியில் அதிகம் தெரிவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
இருந்தும் அவரிடம் சில அமானுஷ்ய சக்திகள் இருந்தது என்பதற்கான சாட்சிகள். அவரைச் சுற்றி இருந்த பக்தர்களே ஆவா்.
அதில் ஒன்று ... பல முறை அவரின் உடலை பாரத்து பயந்து போனது. பூண்டி மகானின் உடல் அவ்வப்போது துண்டு துண்டாக கிடப்பதை தாங்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததையும், அது பற்றி அவரிடம் கேட்க முயற்சித்தால் எந்த பதிலும் அவா சொல்வதில்லை எனவும் குறிப்பிடுகிறார்கள். இது க
மீண்டுப் "நேற்று துண்டாய் இருந்த உடல் துண்டு சாதாரணமாக எழுந்து நடக்கிறதே இன்று! "
உடல் துண்டு துண்டாய் மாறிப்போகுமோ. "அதெப்படி புரியலையே?"
குழம்பிய அன்றைய மக்களின் கேள்விக்கு என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் வாழ்வில் நீகழ்ந்த சம்பவமும், அதற்கு அவாளிக் போகும் விளக்கழும், விளக்கமும் சொல்லப் இதே உங்களுக்காக ... அடுத்த தலைப்புக்குள்!
10.4 திருத்திசாம் கிரா மன்றாவது அதிசயம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMா் சில மாதம் திருச்செங்கோட்டில்தாங்கியிருந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பரம பக்தரான திரு. ஜி.வி அப்பொழுது வொங்கடகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் சில நாடகள் தங்கியிருந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் தங்குவதற்கென்று தனி அறை கொடுக்கப்பட்டது அறைக்குள், முன் அனுமதியின்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் எவருப அறைக்குள் வரக்கூடாது' என்று கண்டிப்பாக சொல்லியிருந்தார்
அவரின் பெரியவர்கள் வெகு கட்டுப்பாட்டோடு இருந்தார்கள். துருவென செயல்படும் இளைஞன். ஒரு நாள் மகனோ துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் அறைக்குள் விளையாட்டாக நுழைந்து விட்டான்.
தீரு ஜி.வி.அய்யா அவா்களின் மகன் தீரு. வெ.ஜெயசந்திரன் நேரில் பார்த்ததையும், எங்களுக்கு விளக்கியதையும் சித்திரமாக்க முயற்சித்திருக்கிறோம்.
என்பது வெறும் சக்கி அதிர்வுகளின் தொகுப்பு கான் என Quantum Physics விருந்துநானம் சொல்கிறது. இங்கு சக்தியின் வெவ்வேறு வடிவங்களே நாம் பார்ப்பவையும், உணர்பவையும்.
சென்ற அச்சிறுவன், சில வினாடிகள் தான் தாமதம். குய்யோ, முய்யோ' என்று அலறியபடி, நினைவிழந்தவன்போல் வெளியே ஓடி வந்தான்.
எதனால் இப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்திருப்பான்?
பதிலை புரிந்து கொள்ள THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் சொன்ன ஒரு சிறிய அறிவியல் விளக்கம்.
"ஒலியை ஹொ்ட்ஸ்(Hz) என்ற அலகால் அளவிடுவார்கள். 20 HZ-க்கும் 20000 Hz-க்கும் இடைப்பட்ட அளவுள்ள சப்தங்களை மட்டுமே மனித காதால் கேட்க முடியும்.
20 Hz-க்கு கீழ் உள்ள சப்தங்கள் நீங்கள் கேட்க முடியாது என்பதனால், அதை நீசப்தம், அமைதி என்று சொல்லிவிட முடியாது.
அதே போல் உங்கள் காதுகளால் கிரகிக்க இயலாத அளவுக்கு அதிகமான HZ-க்கு சப்தம் அதிமமாகிவிட்டாலும் அதை உங்கள் காதுகளால் கேட்க இயலாது. அதனால் அதை சப்தமல்ல என்று சொல்ல முடியாது.
இதேப்போல் தான் நாம் பார்க்கும் இந்த உடலும். வரையரைக்குட்பட்டதே!
விஞ்ஞானத்தின் E=mc2 மற்றும் மெய்ஞானத்தின் இசாவாஸ்யம் இதம் சர்வம்' என்ற இரண்டின் கூற்றுப்படியும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே சக்திதான்.
ரா சக்கியின் வெவ்வேறு வடிவங்களே நாம் பாா்ப்பவையும், உணர்பவையும், சக்தி என்பது வெறும் அதிர்வுகளின் தொகுப்பு தான் என Quantum Physics விஞ்ஞானம் சொல்கிறது.
சக்தியின் அதிர்வுகள் மாறுவதைப் பொருத்து பொருட்களின் வடிவாங்கள், வெளிப்பாடுகள் மாறுகின்றன.
வெளிப்பாடுதான். அதிர்வுகளின் தொகுப்பு தியான நிலையில் இருந்தார். தான்.
ஒரு குறிப்பிட்ட அதிர்வு எல்லைக்குள் உள்ள உடலைத்தான் நம்மால் பர்க்க முடியும். உணரமுடியும்.
அந்த குறிப்பிட்ட அதிர்வு எல்லைக்கு அப்பாற்பட்ட பிராணசக்தியை நம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் உணரமுடிகிறது.
பார்க்க கூடிய இந்த உடலை, பார்க்க முடியாத மனம் இயக்குகிறது. பிராண சக்தி சக்தியூட்டுகிறது.
அதிர்வுகள் மாறினால் உடலும். மனமும் மாறிப்போகும். நாக் ம்றாகதுதாக ர
ஞானமடைந்த பின், எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.
மாத்திரத்தில் நினை த் த அதிர்வுகளைக் கூட்ட முடியும், குறைக்க முடியும். அப்படிக் கூட்டி குறைக்கும் போது நீகழ்ந்து பல ஏடாகூடமான நிகழ்வுகள் விடும்.
அதிர்வுகளை மாற்றுவதின் மூலமாக உடலை மறையக் கூட செய்யலாம்.
காரணம் மனித கண்களால் பார்க்க கூடிய வரையரையை அதிர்வுகள் தாண்டிவிட்டால் மனிதனால் அந்த உருவத்தைப் பார்க்க முடியாது என்பதே".
உள்ளே வெசன்றது ம் இடி வந்தது ஏன் என்று அலறியபடி இந்நேரம் புரிந்திருக்குமே !
உடல் என்பதே சத்தியின் ஆம்! அன்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் மிக ஆம்ந்த
உடலில் பல இடங்களில் முக்கியமான சக்கிறையங்கள் இருக்கின்றன. இந்த இடங்களின் சக்தியின் அதிரவு மற்ற இடங்களை விட அதிகமாக இருக்கும்.
ஆமந்த தியான நிலைக்குள் செல்லச் செல்ல அதிர்வுகள் அதிகமாக இருக்குமிடாங்கள் எடுத்துக்கொண்டதால் ... வேறு பெரிமாணம் அந்த பகுதிகள் மட்டும் பார்ப்பவரின் கண்களுக்கு புலப்படாத நிலையை நோக்கி மாறிவிட்டிருந்தன.
அந்த நேரத்திலா இந்த அப்பாவி கதவை கிறக்க வேண்டும்.
ு இரு ஒரு மனிதனால் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவரின் துண்டு துண்டாய் தெரியும் உடலை பார்த்தால் என்ன ஆவது?.
உடல் துண்டுகளாய்த் பல ஒரு உடல் துண்டு ரிஜமாகவே தெரிந்ததை. கிடக்கிறது என நம்பிவிட்டதால் துண்டாகிக் அரண்டுவிட்டான்.
இடி வந்தவனை அடிவயிறு கலங்க கேற்றி அவறுடைய தந்தையார், தன் மகனை அழைத்துக் கொண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் இருக்கும் அரைக்குச் சென்றார்.
- சாமி "சாமி என கூப்பிட்டதும், கதவைத்திறந்து "வாங்க" என முழு உடலில் அழைத்த பரமயவறம்ஸா இருப்பதை பார்த்ததும் அந்த இளைஞனின் பயம் தெளிந்தாலும், குழுப்பம் அதிகமானது.
"அதெப்படி இப்படி மாறிப்போனார். சில நொடிகளுக்கு முன் தானே அவர் துண்டு துண்டாய் படுத்திருந்ததை பார்த்தேன்.
இப்படியும் மாற முடியுமா?" என குழம்பிக் கொண்டிருக்னையில் ...
சாமி கான் சொல்லியிருக்கேனில்லையா . . . அனுமதி இல்லாமல் வாகூடாதென்று.
ஏனப்பா வந்தாய். இந்த அதிர்ச்சி தேவையா !?
சாமி ஒரு விஷயம் சொல்றோம்னா கோணத்திலிருந்து அலசி அதை ஆயிரம் பார்த்துவிட்டுதான் சொல்வோம்.
மனத்தின் உங்களின் ஒரேயொரு கோணத்திலிருந்து சாமி சொல்வதை புரிந்து கொண்டு, சாமி சொன்னதை மீறி நடந்தால் ஆகும். " என மாபெரும் இப்படித்தான் தத்துவத்தை அங்கு மிக சுருங்கச் சொல்லி விட்டு சென்று விட்டார்.
அப்புறம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அந்த இளைஞன் ஜூத்தில் இருந்தான்.
இதையறிந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரே கூப்பிட்டு தியான சிகிச்சை செய்த பின்பு தான் ஜூரம் கனிந்தது.
ெர்
ஒரு
சொ
சொ
பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது ...
- யார் சிஷ்யன் ? குரு சொல்வதையெல்லாம் பரிசோதிப்பவன் பார்வையாளன்.
குரு சொல்வதையெல்லாம் கேட்பவன் பக்தன்.
குரு சொல்வதையெல்லாம் செய்பவன் சீடன்.
10.5 800wa Angoway
நான்காவது அதிசயம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMா் நம் பக்தருடன் காரில் பயணித் துக் உடன் கொண்டிருந்தாா. வந்த பக்தருக்கு ஒரு ஆசை.
க ன் இரு ேபு யை கண்ணாரப் கண்களால் பார்க்க வேண்டும் என்று தன் ஆசையை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் சொன்னார்.
'அப்பா நீ சொன்னார். பாமவறம்ஸர் பொறுமையாக நினைப்பது போல் சும்மா அல்ல, அது நீ தாங்க மாட்டாய்' என்று சொன்னார்.
"ஆனாலும் நான் பார்த்தே தீருவேன், எனக்கு இப்பொழுதே காண்பியுங்கள்" என்று பிடிவாதமாய்க் இரண்டு மூன்று முறை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMா் கேட்டார். மறுத்துப்பேசியும் பின்னரும் அவர் விடுவதாக இல்லை.
அப்படியென்றால் நான் என்ன செய்யட்டும். உன் பின்பக்கம் திரும்பிப்பார்! என்று சொன்னார்.
அடம்பிடித்த பக்தர் கலவரமானார்.
எதற்கு என்று தாழ்ந்த குரலில் பக்தா "எதற்கு" கேடக .
வேண்டுமென்று "ਸਿੰ தானே பார்க்க ஆசைப்பட்டாய் . பார்.
உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
"சாமி !! நிஜமாவே வர வச்சுட்டாங்களா ... " என நடுங்கும் குரலில் கேட்டுக்கொண்டே திரும்பி பார்க்கப் போய், நின்று கொண்டிருக்க மனுஷன் மொத்தமாய் ஆடிப்போய் விட்டார்.
நொடியில் அடிவயிறே பார்க்க பேயை சாவநாடியும் பயத்தில் ஒடுங்கிப் கலங்கிப்போனது. போக ... தன் சுயகட்டுப்பாட்டை இழந்து விட்டார்
சாமீ .. !!!" என்ற சத்தமிடவும் " ஐ யோ! கட்டுப்பாடில்லா சிறு குழந்தையைப் போல பேண்ட் நாசமாகவும் சரியாக இருந்தது. சத்தமிட்ட தீக்கை பார்க்க பார்க்க THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
பீதியின் உச்சியில். சாமி நான் தான் மடத்தனமா கேட்கிறேன் என்றால் நீங்கள் இப்படிக் காட்டலாமா ... என கேட்ட போது
"சாமி ஒருமுறை சொல்லும் பாமவாம்ஸர். போகே கேட்டிருக்க வேண்டும். பிடிவாதம் பிடித்தால் இதான் கதி. இது இந்த சம்பவத்திற்கு மட்டுமல்ல வாழ்வின் எல்லா சம்பவங்களுக்கும் பொருந்தும்.
இனியாவது சாமி ஒருமுறை சொன்னால் விவாகம் ஏற்றுக்கொள்வது பண்ணாமல் என்று முடிவுக்கு வந்தால் காப்பாற்றப்பட்டுவிடுவீர்கள் என்றா்க்கம்" வாழ்வின் என அர்த்தத்தையே இந்த இடத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMா் அடிக்கோடிடார்.
இப்படி பேசிக்கொண்டிருக்கையில் மெல்ல காற்று வீச ஆரம்பிக்கது ... அவ்வளவு தான், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMா் பற்றி சொல்லவா வேண்டும்.
மீண்டும் வம்பிழுத்து விளையாட ஆரம்பித்தார்.
காற்றில் சில சறுகுகள் அசையும் சத்தம் கேட்டது இடத்தை காட்டி "ஏய்! அந்த பக்கம் பார்" ... என சொல்ல
"சாமி வேண்டாம், நான் மாட்டேன் ... நான் மாட்டேன் ... என சிறு குழந்தையைப் போல கூச்சலிட்டார் பக்கர்.
அப்படியும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விடுவதாக இல்லை காற்றில் சறுகுகள் உராயும் சத்தம் வரும் திசையெல்லாம் "ஏய்! ஏய்! அங்க இதோ அதோ அங்கதான் இங்கே பாரப்பா!" பாரப்பா! என சொல்லச் சொல்ல
"சாமி என்னை மன்னிச்சிடுங்க ...
என் பிடிவாதத்தை விடுகிறேன்" இத்தோட விட்டு என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பாதத்தில் விழுந்த பக்தா அழ ... "கப்பிக்கு உனக்கு வைக்கப்பட்ட சோதனையில் விட்டாய். ஜெயித்து விட்டாய்."
"இனி சாமி பார்த்துக் கொள்கிறேன்" சிரிக்குக் என கொண்டே தாயின் கரிசனத்தோடு சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் இப்படி கிருஷ்ணனைப் போல் விளையாடடுத்தனமாய் பக்கர்களோடு இருந்த காலங்கள் உண்டு என்பதை பழைய பக்தர்களின் நினைவு மடல்களை புரட்டும் போது தான் தெரிந்து கொள்கிறோம்.
11.1 21 21 2019 2018WM 20190
தனக்கென்று ஒரு இருப்பிடமும் உருவாக்கி கொள்ளாமல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் தன்னுடைய பக்தர்களின் இல்லங்களில் ஆங்கா ங்கே தங்கி வந்தார்.
திருச்செங்கோட்டிலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் பக்கத்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு காவிரிக் கரையோரத்தில்,
சுடுகாட்டிற்கும் அருகில்.
ஒர் சின்ன ஒலை குடிசை ஒன்றை ஏற்படுத்தி கொண்டால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தியான சிகிச்சையால் குணமடைந்த ஒருவர் தானமாக அளித்த அந்த சிறு நிலத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் தாங்க ஆரம்பித்தார்.
அங்கு வ ரு ம் ரோயாளிகளுக்கு தியான சிகிசிசையளித்தார்.
மனக்கவலையோடு வருவோர்க்கு ஆறுதல் சொன்னார்.
வாழ்க்கையின் விரக் தியில் இருப்போருக்கு நம்பிக்கையளித்தார்.
அவர் உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தாலும் அவரது அவரோடு ஒத்துழைக்காமல் 2 LAN மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMர் தன் உடல் படும்
ரித்துக்
போல் ங்கள் களை
ாாமல்
ருக்கு
ாடால்
ருவர்
தாங்க
பான
ார்.
தக்கு
வரது
ட்டுக்
கா
பாட்டை மற்றவரிடம் சொல்ல மாட்டார் தனிப்பட்ட முறையில் ஐயாவும் அம்மாவும் உடன் இருந்து பாமவறம்ஸரை பார்த்துக் கொண்ட பொழுது அவர்கள் பரமவறம்ஸர் உடல் பட்ட அவஸ்த்தையைச் சொன்னார்கள். அவர் உடல் பட்ட பாட்டை கேட்பவரின் கண்களில் இருந்து கண்ணீர் தானாய் உருண்டு வரும்.
அவர் கிடைக்க நமக்கு வேண்டும் சிரமங்களை என்பதற்காக அவர் பட்ட நினைக்கையிலெல்லாம் எங்களின் கண்கள் முகம் நன்றிப்பெருக்கால் குளமாகின்றன. மலர்ந்திருக்கிறது.
11.2. இனி தினி என் வருவு ஆற்றித்திற்று
இ அம்மா பரிபுரணமாக குணமடைந்தார்.
· ஐயாவும் அம்மாவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை அவர் இடத்திற்கு சென்று பார்த்துவிட்டுப் பின் வெகு நேரம் தங்கிவிட்டு வருவார்கள்.
இவ்வாறு நாடகள் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென்று ஒருநாள் ஐயாவிடம் புதிராக பேசினார்.
''ஐயா இனி சுவாமியுடன் நான் தங்கப்போகிறேன்" என்றார் அம்மா.
அதுவரை எந்த பெரிய முடிவும் வாழ்வில் எடுத்திடாத அம்மா அன்று எடுத்த முடிவையும் அவர் விதத்தையும் தெளிவாகச் சொன்ன அவரின் ஆசைக்குட்பட முடியாத உறுதியையும் கண்ட ஐயாவின் மனம் ஆட்டம் கண்டது.
ஆம் உண்மையில் என்ன சொல்வதென்று தெரியாமல் ஐயா திகைத்து விட்டார்.
மனைவியாக உங்களுக்கு தேவையான எல்லா "ஒரு பணிவிடைகளையும் குழந்தைகளுக்குத் தாயாகவும் என்னுடைய எல்லா கடமையையும் முழுமையாக செய்து விட்டேன். இதுவரை உங்க எல்லோருக்காகவும் நான் வாழ்ந்தேன்.
இனிநான் வாழ வேண்டும் எனக்காக என் வாழ்க்கையை வாழ வேண்டும். என்று அம்மா ஆணித்தரமாக சொன்னார்.
எனக்கு தேவையான உடைகளை எடுத்து கொண்டேன். இனி என்னுடைய வாழக்கை சாமிக்கு சேவை செய்வதிலேயே தான் கழியப்போக்றது.
நீங்களும் வந்தால் நாமிருவரும் அவரிடம் செல்வோம் நாளை காலை கிளம்புகிறேன்" என்று தீர்க்கமாகச் சொன்னார். ஐயாவோ இப்படி ஒரு தாடாலடியான மாற்றத்தை எதிர் பார்க்கவேயில்லை.
நாமும் உடன் சென்று சிறிது காலம் தங்கிவிட்டு பின்னர் பேசி புரியவைக்கு அழைத்து வந்து விடுவோம். என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்டார்
அடுத்த நாள் காலை அம்மா ஐயாவுடன் காவேரிக்கரையோரம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
அம்மாவை பார்த்ததும் தான் தாமதம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்துட்டியாம்மா வந்துட்டியாம்மா என்று பரவசத்தோடு நெகிழ்ந்து பேசினார். "நீ வா்துட்டா அவர்களையெல்லாம் யாரும்மா பார்த்துக் கொள்வார்கள். நீ ஏம்மா வந்தே அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டாமா?" என்று மாற்றி மாற்றி பேசிப்பார்த்தார்.
தான் எடுத்த முழவிலிருந்து எள்ளளவிற்குக் கூட தன்னை மாற்றிக்கொள்ள அம்மா தயாராக இல்லை. இதற்கிடையில் அம்மாவைப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே பார்க்கும் இருந்தது.
'' ' இல் லை லெயென்றால் எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது அப்படி, இப்படி என்று அவற்றிலேயே சிக்கி நின்றுவிடுவீர்கள்"
ஆன்மீக அந்த அனுபவங்களே விளக்குகளாக மாறிவிடும் . மேற்கொண்டு வளர முடியாமல் கிணறு வெட்ட வந்த கதையாகி புதம் போய்விடும்.
ஆன்மீக அனுபவங்கள் என்பது நல்ல வழிகாட்டிகள் அதை நினைத்து பெருமை படுவதோ, அதனால் அகங்காரம் வளர்வதோ நடக்காமல் பார்த்துகொள்வது மிகமிக முக்கியமானது."
11.5 வடபாரதவிஜயம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஐயா, அம்மா ஒன்றிகான சேர்ந்து காவிரிகரையோரத்தில் இருந்த குடிவுச்கமா வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்பொழுது ஒருநாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வட பாரத சுற்றுப்பயன போகலாம் என்று சொன்னார். ஒன்றாக சேர்ந்து வடபாரத சுற்றுப்பயண குஷியாகக் கிளம்பினார்கள்.
அங்கே, பிருந்தாவனம், கிருஷ்ணர் இருந்த இடம், மேலும் பல ஆன்மீக ஸ்தலங்கள், போகக் கூடிய இடங்கள் யாக்கிரைகள் என் இப்படிப் பல இடங்கள் சென்று திரும்பினார்கள்.
இது ஒரு சாதாரண சுற்றுலாவாக மட்டு வெளியிலிருந்து பார்பவர்களுக்கு தெரியும். அதைப்பற்றி அம்மா சொல்லும் பொழுது "நானும் எவ்வளவோ சுற்றுலா போயிருக்கிறேன்.
சிம்லா, டார்ஜ்லிங் - என்று மனிதன் ஒருமுறை அந்த இடத்தைப் பார்த்தாலே அமைதியில் ஆழத்தக்கூடிய இடங்களை பார்த்திருக்கிறேன்.
ஆளையே மயக்கக்கூடிய இயற்கை காட்சிகளைப் பார்த்திருந்தாலும், இந்த வடபாரத சுற்றுப்பயணத்தில் நான் அனுபவித்த ஆனந்ததை என்னால் இதுவரைக்கும் உலகத்துல அனுபவித்த எந்த ஆனந்தத்தோடு ஒப்பிடமுடியவில்லை.
எதனுடனும் ஒப்பிடமுடியாத அளவிற பலமடங்கு ஆனந்தமாக இருந்தது" என சென்னார்கள். மேலும் "சுருக்கமாக சொல்வாப வேண்டுமென்றால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்ததே ஆனந்தமாக இருந்தது".
எப்படி ஒரு கடற்கரையில் நின்று கொண்டிருந்தோமானால் அந்த கடற்கரையில் நிற்பதே சுகமான அனுபவமாக இருக்கும் அல்லவா!
அந்த தென்றல் காற்று மெல்ல வீச வீச சுகமான அனுபவமாக நம்மை ஊடுறுவும் அல்லவா?
அதேபோல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிடமிருந்து வெளிப்பட்டு ஆனந்தக் கதிர்வீச்சு அதாவது அவரின் சாந்நித்தியமே என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது என்று தான் சொல்வேன்" என்று அம்மா சான்னார்கள்.
"ஞானியினுடைய சாநித்தியத்தில் மிருகங்கள் ஆனந்தமாக இருக்கும்" என்று பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருக்கின்றது.
அதாவது வன்மை சிறிதும் இல்லாத மனிதனின் குகாமையானது நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும் என்பதே அது.
இதுபோன்ற சம்பவங்களெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்தி மையம் என்பதற்கு அத்தாட்சிகள்.
அதனால் தான் இந்த ஞானிகளுடைய சாந்நித்தியத்திற்காக அவர்களுடைய சத்சாங்கங்களுக்கு மக்கள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.
ஞானிகளை பார்ப்பதற்கும், வணங்குவதற்கும், தரிசனம் பெறுவதற்கும் மக்கள் ஏங்குவதற்கு காரணம் அவர்களையும் அறியாமல் அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அந்த ஆனந்த சக்திதான்.
அதனால் தான் ஞானிகள் வாழும் இடத்தில் வாழ்வதும் ஆஸ்ரமவாசிகளாக மாறுவதும் ஒரு குதூகலவிஷயமாக இருப்பதற்கான காரணம்.
11.6 கொடைக்கானல் விஜயம்
அப்பொழுதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, வெகு சுதந்திரமாக இருந்த நேரம். இந்த ஊருக்கு போகலாம், இந்த மாதிரி இந்த வழியில் தான் போக வேண்டும் என எந்த திட்டமும் அப்போது அவர்களுக்கு இல்லை.
திடீரென்று செய்தித்தாளை எடுத்துப் பார்ப்பார்கள். செய்திகளில் வரும் இடங்களில் எந்த இடம் பிடித்திருக்கிறதோ. அந்த ஊரில் திருவிழா நடக்கிறது என்றால் அந்த இடத்திற்கு உடனடியாக கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.
ஒருநாள் தினசரியை எடுத்து பார்க்கையில் 'கொடைக்கானல் சீசன்' எனவந்த செய்தியை படித்தார்கள்.
உடனே எல்லோரும் கொடைக்கானலுக்குக் கிளம்பிவிட்டார்கள். முடிவு செய்த சில நிமிடங்களில் கொடைக்கானலுக்குக் கிளம்பிவிட்டார்கள்.
கொடைக்கானலில் இரவு வேளையாகிவிட்டது. அந்த நள்ளிரவு வேளையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ம் ஐயாவும் அவர்கள் தங்கிய இடத்திற்கு வெளிப்பக்கம் இருந்த ஒரு பலகையில் உடகார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில்ல்லாம். ஐயாவால் குளிர்தாங்கமுடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் குளிர் என்ற ஒன்று அங்கு இருக்கிறது என்பதற்கு அறிகுறியே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ன் உடலிலும் பேச்சிலும் இல்லை.
வெகு உற்சாகத்தோடும், சிரிப்போடும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசிக் கொண்டிருந்தார். இது ஐயாவிற்கு ரொம்ப வித்யாசமாக இருந்தது. "என்னது? எனக்கு குளிர்கிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருக்கு குளிரவே இல்லையோ என ஐயா யோசித்து கொண்டிருந்ததால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்வதை ஐயாவால் முழுமையாக கேட்க முடியவில்லை.
தடுமாறுவதை பொர்த்துவிட்டு பார்க்குவிட்டு வரும் ஐயா "என்னாசுங்கய்யா? என்னாச்சு? குளிருதா?" என்று கேட்டார்.
ஆமாம் என சிரித்தபடியே தலையாட்ட ஐயா THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "குளிரை நீங்கள் எதிர்க்கும் வரைதான் குளிர் உங்களை வாட்டும். குளிரை எதிர்பதை நிறுத்திவிட்டால் அதுவே உங்களை வருட ஆரம்பிக்கும்.
இந்த சின்ன உடல் மீது இருக்கும் அதிகபற்றால் தான் பயம் என்ற ஒன்றே உருவாகிறது.
'அச்சோ! இந்த குளிரால் என்று உடல்நிலை கெட்டுவிடுமோ ? ... எனும் எண்ணத்தால் குளிரை எதிர்க்கிறீர்கள். உடல் குளிரில் நடுங்குகிறது.
எதிர்ப்பதை விட்டால் ... குளிர் கூட வருடும் சுகமாக மாறிவிடும் எதிர்பதை நிறுத்திப் பாருங்கள்" என சொன்னார்.
ஐயா முயற்சி செய்து பார்த்தார். எதிர்ப்பதை விட்டு வெளிவர முடியவில்லை. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரித்தபடியே, "சரிங்கையா, கண்ணை மூடுங்க", எனச் சொல்லி ஐயாவின் ஆக்ஞா சக்கரத்தில் தன் கட்டை விரலை வைத்தார். இதைப்பற்றி ஐயா சொல்லும் போது ...
"என்னால் நம்பவே முடியவில்லை. காற்றில் அசையும் சருகு போல என்னிடம் இருந்த எதிர்ப்பு அப்போதே நழுவி விழுந்தது. விஷமாய் பாய்ந்த குளிர்காற்று சுகமான உணர்வாய் மாறிப்போனது. அந்த கூழ்நிலையும் மாறிப்போனது.
எதிர்த்தல் எனும் குணம் மறைந்த கணம், உடலே மாறிப்போனது. அந்த கூழ்நிலையும் மாறிப்போனது.
இதுவரை நான் பட்டக் கஷ்டங்களெல்லாம் தேவையற்ற கஷ்டங்கள் என்பது எனக்குப் புரிந்தது" எனச் சொன்னார்.
இதுபற்றி வேறொரு இடத்தில் பேசும் பொழுது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிக அழகாய் சொன்னார், "உங்களுடைய மொத்த கஷ்டமுமே இது போன்ற கஷ்டங்கள் தான்.
வாழ்க்கையிடம் எதிர்ப்பதையும், மற்றவர்களிடம் சண்டையிடுவதையும் பிடிவாதமாயிருப்பதையும் விட்டாலே உங்களின் கஷ்டங்ளொல்லாம் கரைந்து போகும்.
எதிர்ப்பதை விடுங்கள் வாழ்வில் எதிர்நீச்சல் அடிக்க வேண்டி இருக்காது. ஆற்றின் பாய்ச்சலோடு பாய்ந்து விளையாடும் மீன் குஞ்சு போலாவீர்கள்" என்றார்.
கொடைக்கானல் சம்பவம் பற்றி வேறொரு முறை பேசும் பொழுது ஐயா சொன்னார், "அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கின்ற வார்த்தை வெறும் வார்த்தையல்ல. வேதம்!
அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறித்து, ஒரு புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும். காரணம், ஒவ்வொன்றும் சூத்திரங்கள்; ஒவ்வொன்றும் தியான மந்திரங்கள். இந்த உண்மை அன்றுதான் எனக்குள் ஆழமான அறிவாக மாறியது" என்று சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 'கதவைதிற! காற்றுவரட்டும்' புத்தகத்தில் மிக அருமையாகச் சொல்வார். "நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவமும் வேதம்" என்று சொல்வார்.
"நீங்கள் வேதங்கள் என்று எதையும் தனியாக படிக்கத் தேவையில்லை.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் பார்த்தால் போதும் அதுவே மிகப் பெரிய வேதம். அதுவே மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்" என்று சொல்வார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "எல்லா ஞானக்கருத்தையும் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படி ஆரம்பித்தால் உங்களால் படிக்க முடியாது.
ஒரே ஒரு ஞானக் கருத்து ...
அதை எடுத்து முழுமையாக பின்பற்றினாலே போதும், நீங்கள் ஞானமடைந்துவிடுவீர்கள்.
அந்த ஞானக்கருத்துகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அதனால் தான் ஞானிகளின் வார்க்கைகளை 'மந்திரம்' என்று சொல்லுவார்கள்' என மிக அழகாய் குறிப்பிடுவார்.
இதுபற்றி பேசும்போது நித்யானந்த பரிவாசிகளிடம். எது ஆன்மீகம்?" என நிருபர்கள் கேட்டதற்கு "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருடைய வார்த்தைகளை கேட்பதும், தியானிப்பதும், கடைப்பிடிப்பதும் தான் ஆன்மீகம்" என்று சொன்னார்கள்.
இதே 'குருவின் வார்த்தைகள்' பெற்றி வேறொரு இடத்தில்
" " நான் வெறும் ஆன்மீகவாதி என்றில்லாமல், நான் குருவை நேசிக்கிறேன் என்றில்லாமல், குரு சொல்வதை கடைப்பிடிப்பவனே சிஷ்யன்" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லியிருக்கிறார்.
சேலத்தில் நடந்த அகில உலக தியானப் மாநாட்டில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "குருவை புஜிப்பதும், குருவை வணங்குவதும் சுலபம். வார்த்தைகளைக் கடைபிடிக்கும் போதே உங்கள் அகங்காரம் அழிய ஆரம்பிக்கும்.
குருவைப் பூஜிப்பது பெரிதல்ல. குருவின் வார்க்கைகளைக் கடைபிடிப்பதே பெரிது" என்று தியானபீடத்தின் தமிழ்நாடு அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.
நீங்கள் வணங்குபவரா? கடைபிடிப்பவரா?
11.7 அந்த பதினெட்டுபேர்
ஒருநாள் தினசரித் தாளை பார்க்கையில், இது "அட மிகப்பெரிய வாய்ப்பாச்சே!" என்று நினைத்தார்.
உடனடியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ரிடம் ஐயா. "அற்பதமான வாய்ப்பு சாமி. மேட்டூர் டேமில் கண்ணீரே இல்லை"
"மேட்டுர்ல தண்ணீர் இல்லை என்றால் என்ன?" இல்லாவிட்டால் மேட்டூர்ல இருக்கும் "தண்ணீர் கோயிலை பார்க்கலாம் சாமி" என்று சொல்லி. அதற்குள் இருக்கும் கோயிலை ஐயா காட்டினார்.
தினசரியில் உள்ள போட்டாவை காட்டி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ரிடம் ஐயா "சாமி, இதுக்குள்ளே ஒரு கோயில் இருக்கும் சாமி" என்று சொன்னார்.
அந்த கோயிலை பார்த்தது தான் தாமதம் ...
அது வரையிலும் சாதாரணமாக இருந்தவர் தன்னுடைய மொத்த கவனத்தையும் திருப்பி, "ஒ அப்படியா! சரி சரி வாங்க ஐயா, உடனே கிளம்பலாம்ங்கய்யா" என்று சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஐயா, அம்மா, அதன்பின் உடன் இருந்த பக்தர்கள் அனைவரும் ஒரு காரில் உடனே மேட்டுர் கிளம்பினார்கள்.
வழி நெடுகிலும் பஜன், பாடல், நாமகீர்த்தனம் மற்றும் சின்ன சின்ன நகைசுவைகளை பேசி அனைவரையும் சிரிக்க வைத்து. போகிற வழியெல்லாம் ஒரே குதூகலமாகவும், கொண்டாட்டமாகவும் சென்றார்கள்.
மேட்டுர் டேமில் இறங்கியது தான் தாமதம், எங்கு இருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ? என வியக்குமளவுக்கு வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வேகமாக நடக்க ஆரம்பித்தாராம்.
அவருடைய வேகத்திற்கு உடன் வந்தவர்களால் ஓடிவரக்கூட முடியவில்லை.
அவ்வளவு வேகத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடந்து வந்தார். மேலும் அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொருவராக ஆங்காங்கே உடகார ஆரம்பிக்கு விட்டார்கள்.
மட்டும், 'THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இவ்வளவு வேகமாக போகிறாறென்றால், இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ முக்கியமான ஒன்றுதான்' என தீவிரமாய் யோசித்தவராய் எவ்வள்ள வேகமாக ஓட முடியுமோ. அவ்வளவு வேகமாக, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடினார்.
அதுவரை அவ்வளவு வேகமாக வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மேட்டூர் டேமிற்குள் இருந்த கோயிலின் முன்னால் வந்தவுடன் மிகவும் அமைதியாகி விட்டார். அமைதி என்றாலும் ஒரு அழைக் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அமைதியால் அந்த இடமே மவுனமாகிப்போனது.
அமைதியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஐயாவைப் பார்த்து "ம். ஞாபகம் வருகிறதா?" என்று கேட்டார் ஐய்யா, "ஞாபகம் வருகா என்றால் என்னங்கசாமி? என்ன கேட்கிறீங்க என்றோ புரியவில்லையே சாமி" என்றார்.
"இல்லை! நல்லாப் பாருங்க. உங்களுக்கு ஞாபகம் வருதா?" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆழமாய் கேட்டார்.
ஐயா, "சாமி இந்த இடம்தான் பேப்பரில் பார்க்கோம். இதற்கு மேல் ஞாபகம் வருவதற்கு இதில் என்ன சாமி இருக்கு. நீங்க என்ன சொல்றிங்க என்று புரியவில்லை சாமி. ஆனால் என்னவோ சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது?" என்று சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஐயாவை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் தூணைக்காண்பித்து. "போய் அந்த தூணை தொடுங்கய்யா?" என்று சென்னார்.
ஐயா போய் அந்தத் தூணைத் தொட்டார்.
தொட்டதுதான் தாமதம், அடுத்து அப்படி நிகழ்ந்தவற்றை மிக அழகாய் ஐயா சொன்னார் "வேறு ஒரு உலகத்தில் போய் விழுந்த மாதிரி உணர்ந்தேன்"
நன்றாக புரிந்து கொள்ள இதை வேண்டுமென்றால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்ன சின்ன உதாரணம் ஒன்றை தெரிந்து கொண்டால் நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். "இப்பொழுது இந்த நிஜ உலகத்தை நாம் நன்றாகப் பார்க்கிறோம். திடமாக இருக்கிறது. சிமெண்டால் கட்டப்பட்ட உறுதியான வீட்டுக்குள் இருக்கின்றோம்.
கனவிலும் இதே மாதிரி திடமாகத்தான் இருக்கின்றது. கனவிலும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட உறுதியான வீட்டிற்குள் இருக்கின்றோம். அங்கு இருக்கின்ற சிமெண்ட்டும் இதேபோல் உறுதியாகத்தானே இருக்கிறது.
இதேமாகிரி இருக்கக்கூடிய இன்னொரு உலகத்தில் விழிக்கும்போது நழுவி விழுகிறீர்கள்.
ஒரு பயங்கரக் கனவு கண்டுகொண்டிருக்கும் போது. திடீரென்று எந்திருச்சுப் பார்த்தால் திடீரென்று கனவில் வந்த உலகம் காணாமல் போய்விடுகின்றது. மீண்டும் இதே உலகில் நழுவி விழுகிறீர்கள்.
நிஜ உலகத்திலிருந்து கனவுலகத்திற்குள் நழுவி விழமுடிகிறது. அதேபோல் கனவுலகத்திலிருந்து எம்பிகுதித்து நிஜ உலகத்திற்கு வர முடிகின்றது. நம்மால் இன்னொரு உலகத்திற்கு நழுவமுடியும் நமக்குள்ள இன்னும் பல உலகங்கள் உண்டு" என "வேக இரகசியங்கள்' பற்றி பேசும் போது சொன்னார்.
இதேப்போல் மூன்னூறு வருடங்களுக்கு முன்னால் ஐயா வாட்டுப் பிறவிக்கு தான் நழுவி விழுந்ததாக ஐயா சொல்கிறார்.
எப்படி நிஜ உலகத்திலிருந்து நழுவி கனவு உலகத்தில் விழுகிறோமோ, அதேப்போல் இந்த பிறவியிலிருந்து ஐயா நழுவி முன்னூறு வருஷத்திற்கு முன்னால் இருந்த பிறவில் விழுந்தாராம்.
அப்படி விழுந்த உடனேயே மொத்த இடமுமே உயிரோட்டமாக மாறிவிட்டதாம்.
புதிதாய் கட்டப்பட்ட கோயில் ஒன்று ஐயாவின் கண்முன்னே தெரிகிறது.
அந்த கோயிலில் நாற்பதைம்பது வயனத மதிக்கதக்க ஒரு வயதானவர் உடகார்ந்திருந்தார். சாஸ்த்திரங்கள்பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அவரை பார்த்த உடனேயே, "அடே, நம்ம சாமி!" என ஐயாவின் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் ஐயாவின் கண்ணில் தெரியும் குருவின் உருவம் வேறு. ஆனாலும் உணர்வு சொல்கிறது. "இவர் நம்ம சாமி" 'நம்ம சாமிதான்" என்று!
அதேபோல் ஐயாவிற்கும் வேறு ஒரு உடலாக அந்த உடல் இருக்கிறது.
ஆனால் "நான் தான் இது" என்று உணர்வு மட்டுமே தெளிவாக இருக்கின்றது.
இப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாரோ சாமிக்கு உணவு பரிமாறவருகிறார்கள்.
உணவு பரிமாறுபவரை பார்த்ததும், "ஏய்! அங்க பாரு! அது அம்மா!" என்று உணர்வு சொல்கின்றது. ஆனால் உடல் உருவம் சுத்தமாக வேறாக இருக்கிறது. இப்போதிருக்கும் உருவுமல்ல அது.
காட்சிகளையும் ஐயா பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஐ சுற்றி பதினெட்டுபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாஸ்த்திரங்களும், வேதங்களும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு வேறு பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் சீடர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அங்கெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சென்று. அவர்களுக்கு ஆன்மீகமும் தியானமும் கற்றுத்தந்து, அவர்களையும் தவத்தில் ஈடுபடச் செய்து கொண்டிருப்பதிலேயே மொத்த வாழ்க்கையையும் கழித்துக் கொண்டிருந்தார்.
வேண்டுதல் வேண்டுபவருக்கு பாதகத்தை தரக்கூடியதாக இருந்தால் அதற்கு தேவையான நல்லது நீகழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்த ஆனந்த சக்தி பார்த்துக்கொள்ளும்.
இப்படி சுயமாகச் செயல்படக்கூடிய சக்கி கேந்திரத்தை அப்போது பெரும் முயற்சி எடுத்துக் உருவாக்கத்தான் சாமி கொண்டோம்.
அவ்வாறு சாமி முயற்சி செய்துகொண்டிருந்த போது தான். இப்பொழுது மேட்டுர் டேம் எங்கு இருக்கின்றதோ? அங்குதான் அந்த கோயிலை சாமி கட்டியிருந்தோம்.
அங்குதான் அந்த லிங்கத்தை வைத்து சக்தியூட்டும் முயற்சியை சாமி செய்தோம்.
அந்த முயற்சியில் பல விதமான முறையில் தேர்வு செய்து. பேரை சாமி தேர்ந்தெடுத்திருந்தோம். அப்படி பகினெட்டு தேர்ந்தெடுத்த பதினொட்டு பேரை வைத்து ஒரு சக்தி வளையத்தை, உருவாக்கினோம்.
இடி புமியில் இறங்கினால், அந்த இடியைத் ஒரு தாங்குவதற்கு ஒரு இடிதாங்கி வேண்டும்.
அதேப்போன்று ஒரு மிகப்பெரிய சக்திதூணை, (Energyshaft) அந்த சக்தி தூணை பிரபஞ்சத்திலிருந்து இழுத்து புமிக்கு கொண்டு வரும் முறைதான் நிலத்தத்துவத்தை சக்தியூட்டுகிற கூட்சுமமான சாதனை.
இந்த நேரத்தில் சாமி அந்த சக்திதூனை இழுத்துக் கொண்டு வரும்போது அதை தாங்க கூடிய இடி தாங்கியாக, இந்த பதினாட்டு சீடர்களும் இருப்பார்கள். என்று சாமி இந்த பதினெட்டு பேரையும் தத்தெடுத்து, அவர்களுக்கு பலவிதமான யோகம். தியானம் போன்ற பயிற்சிகள் எல்லாம் கொடுத்து, பல தவாங்கள் செய்ய வைத்தோம்.
மேலும் அந்த லிங்கத்தில் சக்திதூண் பட்டு சிதறும் பொழுது, அதை அப்படியே வாங்கி, அந்த சக்தியை திரும்ப ஒன்றாக சுருக்கி, அந்த சக்தியால் வெயில் பாதிப்பு எதுவும் வராமல், ஒரு சக்தி சுருட்டலாக மாறுவதற்கு, சாமி உருவாக்கிய Inner circle தான் அந்த பதினெட்டு பேரும்.
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.
மிகவும் கனகச்சிதமாகச் எல்லா சிட்டமம் செய்யப்பட்டிருந்தது.
அளவிற்கு மாசு, மாசு, மறு இல்லை என்று சொல்லும் எல்லாதிட்டமும் மிகச் சரியாகச் செய்யப்பட்டு இருந்தது.
பிரபஞ்ச சக்தியிடமிருந்து சக்தி தண்டை(Shaft), நேராக எடுத்து இழுத்து நேராக லிங்கத்தில் விட்டோம்.
விட்ட அடுத்த நொடி அந்த சக்தி தண்டு, பட்டு அப்பழயே தெளித்தது.
தெளிக்கும் பொழுது சக்தி வளையமாக இருந்த பதினொட்டு பேரும் அதை வாங்கியதும், அதற்கு ஒரு Process நடந்தது. அந்தலிங்கம் சக்தியூட்டப்பட்டிருக்க வேண்டும்.
அந்த பெரிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, அந்த பதினட்டு போகளில் இருந்த இரண்டு பெண்கள் பயந்துவிட்டார்கள்.
பயத்தின் காரணமாக அவா்களின் உடலில் மாதவிடாய் நீகழ்ந்துவிட்டது.
இந்த பயத்தின் காரணமாக அந்த இடத்தில் பெரிய சக்கிக் குறி ஒன்று உருவானது.
சுவாதிஷ்டான சக்கரம் அவர்களுடைய பயக்கால் உருக்குலைந்துபோனது.
விளைவு. உருவான அவ்வளவு சக்தி பெருக்கில் வட்டை விழுந்துவிட்டது. எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது.
அங்கு உருவாகியிருந்த சக்திபெருக்கு கட்டுக்கடங்காதது. பிரபஞ்சத்தையே இரு வெடிப்பில் ஒரு க்ஷனத்தில் உருவாக்கிய மகா சக்கி அது.
நமுட 2 00 பாம் போ
கேட்
சாமி
சொ
சாம்
'முர் வே கன அயி ஆர
ெர் வெ
வெ
நீன மே குழு அர
இதுவரையிலும் ஐயாவிற்கு புரிந்துகொண்டிருந்தபோது ... நடுவிப்போன பழைய ஜென்ம உலகத்திலிருந்து டக்கென்று நீஜ உலகத்துள் குதித்தார். அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன்னுடைய கை கட்டை விரலை வைத்து எடுத்தார். இது போதும், "இப்போது ஞாபகம் வருகிறதா?" என்று கேட்டார்.
க்
ற்கு
ராக
ய
LB
து.
ந்த
II.
ரப்ப
புதி
ல்
SIT
ஐயா. "இப்ப ஞாபகம் வருகிறது சாமி" என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முதலில் கேட்ட கேள்விக்கு ஐயா இப்போது பதிலளித்தார்.
இதுபற்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMடம் கேட்டோம், "என்னசாமி இது? எப்படி சாமி? என்ன நடந்தது?" என்று கேட்டோம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "அதுவாப்பா? அது ஒரு பெரிய சம்பவமப்பா" என்று சொன்னார்.
"சாமி! சாமி! அது என்னன்னு சொல்லுங்க சாமி ... சொல்லுங்க சாமி!" என்று நாங்கள் வெகு ஆர்வத்தோடு கேட்டோம்.
எங்களின் ஆா்வத்தை பார்த்து ஆனாந்தப்பட்ட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ... 'முந்நூறு வருடங்களுக்கு முன்னால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எனக்கு நடந்த ஆனந்த சக்தியை எல்லா தலைமுறையினருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்' என்று ஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியில் அவா் ஈடுபட்டிருந்ததை பற்றி சொல்ல ஆரம்பித்தார் ...
"இந்த பஞ்சபுதத்தத்துவத்தில் இருக்கும் நீர், ரிலம், காற்று, நெருப்பு. ஆகாயம்" இதில் ஒரு சில பூதங்களை சக்தியூட்டுவதில் ரிஷிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் கங்கை,
கங்கை என்ற நீர் தத்துவத்தை சக்தியுட்டுவதில் ஞானிகள் வெற்றிகண்டுள்ளார்கள்.
கங்கையின் தண்ணீரை எடுத்துக் கொண்டீர்களானால், கங்கை ந்தை நீங்கள் கூடு செய்யத்தேவையில்லை, வடிகட்ட தேவையில்லை. மேலும் மூன்று மாதாமானலும் கங்கைநீர் கெடாமல் இருக்கும். குடித்துப்பார்த்தீர்களேயானால் எந்த சுவையும் மாறாமல் அப்படியே அருமையாக இருக்கும்.
காவ்கை நீரில் அழக்கு சேர்ந்திருந்தால் கூட கங்கை நீரின் புனித தன்மையும். அது கெட்டுப்போகாமல் இருக்கும் தன்னமையும் இன்றும் மாறாமல் இருக்கிறது. இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.
எவ்வாறு இந்த கங்கை நிருக்கு மட்டும் இவ்வளவு சக்தி கிடைத்தது என்றால், அந்த காலக்கட்டத்தில் ரிஷிகள் கூட்டமாக சேர்ந்து ஒரு பெரிய சோதனையை நிகழ்த்தினார்கள்.
அதாவது கங்கை நகியின் முக்கியமான மூன்று இடங்களில் ... காங்கை ஆரம்பிக்கும். இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் உள்ள முக்கியமான மூன்று இடங்களில் அந்த ருளனிகளின் கூட்டம் ஒன்றாக அமர்ந்து அந்த மொத்த ஆற்றையும் சக்கியூட்டினார்கள்.
அப்படி சக்தியுட்டியதனால் தான் மொத்த ஆறும் சக்கியோடும். கொடாமலும் இருக்கக்கூடிய அளவிற்குப் புனிதமாகவும் இருக்கிறது.
அதேபோன்று. நில தத்துவத்தை எப்படி சக்தியூட்டுவது என்று தான் சாமி அப்போது முயற்சி செய்தோம்.
பெரிய லிங்கம் ஒன்றைப் படைத்து, என்னுடைய உடலில் என்ன ஆனந்த சக்தி உலாவந்துக்கொண்டிருக்கின்றதோ! அந்த ஆனர்த சக்தியை எடுத்து லிங்கத்தில் வைப்பதே அந்த முயற்சி.
எப்படி ஒரு சாதாரண தேன் இரும்பிற்குள் மின்சாரத்தை பாய்ச்சி அதை காந்தமாக மாற்றிட முடியுமோ; அதைவிட பல ஆயிரம் மடங்கு ஆனந்தத்தை தரக்கூடிய தியான சக்தியை லிங்கத்தில் பாய்ச்சி வைக்க முடியும்.
அப்படியொரு லிங்கத்தை சக்தியூட்டிவிட்டால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த சுபவிருத்தி சக்தியை அந்த மகா லிங்கமானது தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.
யாரெல்லாம் லிங்கத்திற்கு அருகில் வந்து பக்திஉணர்வோடு தங்கள் வேண்டுதலை சமாப்பிக்கிறார்களோ அவர்களின் வேண்டுதல் நிறைவேறி. அவர்களுடைய வாழ்க்கை சுபிட்சமாகும், ஆனந்தமாகும்.
அந்த சக்தியை சரியானபடி பயன்படுத்தாவிட்டால் அது மாடியரும் பிரளையத்தையே ஏற்படுத்திவிடும். அவ்வளவு வல்லமை நீனைந்த அந்த சக்தியைத் தடுத்தாக வேண்டும்.
எனவே. சாமி அந்த சக்தி பெருக்கை அந்த கோயிலுக்குள் கலைத்துவிட்டோம்.
"கலைத்து விட்ட அந்த குறுகிய கூடினத்தில் இருந்த இடம் மொத்தமும் வெடித்து சிதறியது. இதுவரைகான் சாமியோட ரினைவிலிருந்து Scan பண்ணி சொல்ல முடிகிறது"
"அதற்குமேல் என்ன அயிற்று சாமி"
"இதுவரை தான் தெரிகிறது. இதற்கு அடுத்த நொடி எப்படி இருந்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை"
எங்கொங்கோ இருக்கிற நினைவுகளை எடுத்து சாமி ஒன்றாக கொகுத்து சாமியோட இந்த Biographyயும் இதுக்குழுன் பிறவிகளில் ரிகம்ந்த விஷயங்களை எல்லாம் சாமி சொல்கிறோம்.
முன்னூறு வருஷத்திற்கு முன் நீகழ்ந்ததை பார்த்கும் பொழுது இந்த ஒருசில நினைவுப்பதிவுகள் மட்டுமே சிக்கலில்லாமல் இருக்கின்றது. பெரிய பிரச்சனை என்னவென்றால் இதுவரை சாமியெடுத்த எல்லா பிறவிகளின் நினைவுகளும் ஒன்று சிக்கி கிடக்கிறது.
அந்த சிக்கலை பிரிக்து தேவையானவற்றை பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல" என சொல்லி முழக்தார்.
இவ்வளவும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லிமுடித்த அன்றிலிருந்து சுற்றியிருக்கும் எங்களுக்குள் அந்த 18 பேரில் இரண்டு போர் ஐயாவும், அம்மாவும்.
மீதம் இருக்கும் பதினாறு போ யார்? "நீயா? நானா! நீயா? நானா!" என்ற போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
"அந்த நீயா!" என்கிற கேள்விக்கு பதில் இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களாக கூட இருக்கலாம்.
இதைப்பற்றி சொல்லும் போது பாமவறம்ஸா் பக்கத்தில் இருந்த ஒரு கல்லை காண்பித்து, "இந்த கல் என்ன கல் தெரியுமா?" என்று கேட்டார். கேட்ட பொழுது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. 'தெரியலயே சாமி என்று நாங்கள் சொன்னோம்.
"ஐயா எதுவும் சொல்ல வில்லையோ?" என்று கேட்டார்.
"இல்லை சாமி! ஐயாவிடம் இதைப்பற்றி பேசிக் கொள்ளவில் லை யே ' ' என்று சொன்னோம்.
அப்பொது பாமவறம்ஸர் அந்த கல்லைப் பார்க்து தொட்டு தடவிக் கொண்டு, சிரித்துக் கொண்டே சொன்னார், "அப்போ வெடித்தது என்று சொன்னேனில்ல. அப்படி வெடித்த பொழுது சிதறுன் ஒரு துண்டு கல், தான் என்று அந்தக் கல்லை காண்பித்தார். "
உடனே ஐயாவிடம் வெடித்த கோயிலின் கற்துண்டைப் பற்றி கேட்ட போது ...
"ஆமாம்பா ... ஆமாம்பா ...
பரமவறம்ஸர் அந்தக் கல்லை ஒரு குழந்தையைத் தொடுவது போல் தான் அன்று தொட்டார்.
பரமவறம்ஸர் தொட்ட நளினத்தை பார்பவர்களுக்கு 'இது கல்லா?' இல்லை 'இது ஒரு தனி உயிரா? என எண்ணத் தோன்றும்" என அந்த புனித கல்லைப் பற்றி ஐயா சொன்னார்கள்.
6.8 பழனி விஜயம்
புழனி மலைக்குச் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தர்களோடு சென்றிருந்தார். ஒரு முக்கியமான உத்சவம். அதனால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. மலையேறும் பகுதியில் ஒரு இடக்கில் பழப்படியாக மேலே ஏறாமல் பக்கவாட்டு வழியாக செல்ல வழி இருந்தது.
அங்கு காவலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபர் சற்றும் இரக்கமில்லாத கரடுமுரடான ஆசாமியாக இருந்தார்.
ஒரு தம்பதியினர் தங்களின் மிகவும் வயதான வயோதிகத்தால் மேலே ஏற முடியவில்லை என்பதைச் சொல்லி. "தம்பி எங்களை இந்த வழியாகப் போக அனுமதி" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
"எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். முடியாது என்றால் முடியாது தான். இடத்தை காலி பண்ணலாம்" என முகத்திலடித்தார் போல் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவரின் பின்னால் இரண்டு இளைஞர்கள் அந்த குறுக்கு வழியில் புகுந்து சென்றார்கள்.
எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இந்த வயோதிகார்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள். அதே சமயம் உங்களின் பின்னால் மக்கள் செல்கிறார்களே" என அந்த இரண்டு இளைஞர்களை காட்டி "இவர்களைப் பார்க்கவே பாவமாயிருக்கிறது. இவர்களும் இந்த வழியை பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே!" எனக் கேட்டுக்கொண்டார்.
Part 2: Living History Volume 1_Tamil_part_2.md
வரட்டுப் பிழவாகமாய் பேசிய காவல்காரர். "அதெல்லாம் முடியாது. நான் சொன்னால் சொன்னது தான். இவர்களை அனுமதிக்க குறாமாட்டேன்'' என்ன விவகு காராக பேசிக்கொண்டிருக்கையில் ...
காவல்காரரின் கண்களின் முன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒருமுறை வலது கையால் சுடக்கு போட்டார். அடுத்த நொடி நிகழ்ந்தது யாரும் எகிர்பாராகது. !
கைகளை உயர்த்தி, தலையசைத்து பேசிக் கொண்டிருந்த காவல்காரரின் கைகள் அந்தரத்திலேயே நின்றது. மின்சாரம் கிடைக்காததால் அப்படியே நின்றுவிட்ட ரோபோட் போல் அந்த காவல்காரர் சிலையோல் நின்றார்.
பரமவறம்ஸா் அந்த வயோதிகர்களிடம், "நீங்கள் இருவரும் இந்த வழியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்ல அவர்கள் இருவரும் அங்கே நிகழ்ந்த அதிசயத்தால் பிரமித்துப்போனார்கள். பிரமித்த விழிகளாலேயே நன்றிப் பெருக்கோடு கண்ணீர் வழக்து கைகூப்பி சென்றார்கள்.
அவர்கள் இருவரும் சென்ற பின், மீண்டும் பாமஹம்ஸர் காவல்காரரின் நெற்றிகண்ணில் சுடக்கிட, மின்சாரம் வந்தது போல் இயங்க ஆரம்பித்து. "போங்க போங்க இங்கேயெல்லாம் நிற்கக் கூடாது" என்று சொன்னார்.
இது பற்றி பின்னொரு நாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMமிடம் கேட்டோம் "சாமி, ஒரே சுடக்கில் ஒருவரின் சாவநாடி நரம்புகளையும் கட்டிப்போடும் அளவிற்கு அதிசய சக்திகளை நீங்கள் பெற்றிருந்தும், ஒன்றும் தெரியாத சிறுபிள்ளையின் குதுகலமான முகத்தை மட்டுமே எப்போதும் எல்லோரிடமும் காட்டுகிறீர்கள்.
நீங்கள் உங்களின் வல்லறைகளை வெளிப்படுத்தாதிருப்பது ஏன்?"
அதற்கு பரமவறம்ஸா், "ஒருவா் சித்து சக்திகளை பொருவது பெரிதல்ல. அவற்றை கையாளும் புத்தியைப் பெறுவதே பெரிது.
பொதுமக்களின் முன் சித்து காரியங்களை செய்வகு புத்திசாலிதனமான செயல் அல்ல.
காரணம், சித்து வேலைகள் போன்ற செயல்களினால் மக்கள் நம்மை கடவுள் போல பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதன் விளைவாக சாதாரண மனிதனுக்குள் கா்வம் தலைகாக்க ஆரம்பித்துவிடும். ஞானமடையாத ஒருவா தானும் சித்து வேலைகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர் அபாயத்தைத் தேடுகிறார் என்று அர்த்தம். புத்தியைப் பெறும் முன் சக்தியைப் பெற ஆசைபடக்கூடாது.
அதனால் தான் கல்லடியை விட கண்ணடி பொல்லாதது என்பேன். தவறான ஆசைகள் மக்களுக்கு உருவாகி விடக் கூடாது என்பதற்காகத் தான் பொதுமக்கள் முன் எதையும் செய்வதே இல்லை.
சக்திகளை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புத்தியும், சித்துகளின் விளைவாக உருவாகும் அகங்காரத்தை வளரவிடாதாபடி பார்த்துக்கொள்ளும் பக்குவழும் வேண்டும்.
எனவே என்னைப் பொருத்த அளவிற்கு மக்களுக்கு முதலில் கற்றுத்தரப்பட வேண்டியது புத்தியையும் எளிமையையும் பெறுவது எப்படி என்பது தான். மாயாஜாலங்களும், ஆச்சரிய அதிசய செயல்களும் அல்ல"
ஒரு சில வசிய சக்திகளை வைத்துக் கொண்டு உலகம் முழுக்க அதிசயமான மனிதர் என போ வாங்குபவர்களும் உண்டு. எல்லாம் வல்ல சக்தியைப் பொறும் பாலகிருஷ்ணண் போல குதுகலமாக எளிமையாக இருப்பவர்களும் உண்டு.
யாசோதைக்கு மட்டும் வாய்க்குள் பிரபஞ்சத்தை காட்டிய பாலகிருஷ்ணனும், அர்ஜுனனுக்கு மட்டும் பகவான் கிருஷ்ணனாக தரிசனம் தந்த ஸ்ரீகிருஷ்ணரும் 'எந்த சக்தியை எப்போது பயன்படுத்த வேண்டும்' எனும் பக்குவ முதிர்ச்சியின் வாழ்வியல் உதாரணாங்கள். அதனால் தான் கிருஷ்ணர் ஒரு மனிதனைப்போல வாழ்ந்திருந்தாலும் அவரைக் கடவுள் என அழைக்கிறோம்.
'' ' மக்களுக்கு முதலில் கற்றுத்தரப்பட வேண்டியது புத்தியையும் எளிமையையும் பெறுவது எப்படி தான். மாயாஜாலங்களும், என்பது ஆச்சரிய அதிசய செயல்களும் அல்ல"
து
ள் ன் ்க
ள்
பா
गंग
து
து த
ക
- பரமஹறம்ஸா்
பக்குவ முதிர்ச்சி இல்லாததால் தான் எளிமைத்துவத்தை இழந்து பிடிக்துத் திரியும் மந்திரவாதிகளை அகங்காரம் மக்கள் வழிபடுவதில்லை. ஏன் மதிப்பது கூட இல்லை.
எல்லாம் வல்ல சக்திகளைப் பெற்றிருந்தும், நமக்காய், நாம் வடிதவறிவிடக்கூடாதே! என்பதற்காக தன்னைச் சுருக்கிக் கொண்டு மனிதத் தன்மையின் உதாரணமாக வாழும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதே நமக்கெல்லாம் பெருமைதான்.
அதையும் தாண்டி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM போல் மனிதக் விட்டால் தன்மையை நம்முள் மலர ஆரம்பித்து அட்டமா சித்திகளையும் தாண்டிய ஞானம் நமக்குச் சொந்தமாகிவிடும்.
மனித தன்மைகளை மலா்த்திக் கொள்ள நீங்கள் தயாரா?
வர
சன் கண
அர போ
ஒன் வா
21 போ கே
காட
அ சாத ഉപ படி முட
தெ
6.9 சண்டி ஹோமம்
சங்ககிரி அங்காளம்மன் கோவிலில் தியானபீடத்தின் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
பார்ப்பவரையெல்லாம் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் மவார வேறாமம் ஒன்றை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சண்டி துவக்கம் முகல் கடைசிவரை இருந்து ஆகம விதிப்படி நடத்தி முடித்தார்.
சண்டி ஹோமம் நடைபெற்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு அருமையான சம்பவம் ஒன்றை பிடதி தியான சிகிச்சா தீட்சையின் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார்கள்.
"இன்று காலையில் தான் சாமி ஒரு புது சென் புத்தகம் ஒன்றைப் படித்தோம். அதில் படித்த ஒரு நல்ல கதை சாமியோட வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஞாபகப்படுத்தியது.
ஒரு முறை கிராமப்புரத்து பக்தர்கள் மட்டும் சாமியைச் சுற்றி உடகார்ந்தார்கள். தியானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும் போது எளிய மனது படைத்த அவர்கள் முழு உற்சாகத்தோடு கேட்டார்கள்.
அப்போது அங்கே வந்த ஒரு குதர்க்கவாதியால் இந்தக் காட்சியை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
குதர்க்கமாகவே எல்லாவற்றையும் பார்த்துப் பேசி பழகிய அவர் "இதுபோன்ற பாமரா்களிடம் ஆன்மீகம் பேசுவது பெரிய சாதகமல்ல. நீங்கள் சொல்வதற்கெல்லாம் இவர்கள் தலையாட்டி உங்கள் பேச்சுபடி நடக்கவைக்கலாம். ஆனால் என்னைப் போன்ற படித்தவர்களை உங்கள் விருப்படியெல்லாம் செய்ய வைக்க முடியாது". என என்னிடம் குதர்க்கத்தின் உச்சியிலிருந்து பேசினார்.
அவரை பார்த்து சாமி சொன்னோம், "ஐயா நீங்கள் பேசுவது தெளிவாக காதில் விழவில்லை. கொஞ்ச முன்னால் வரமுடியுமா?"
அவரும் முன்னால் வந்தார்.
மீண்டும் அவரைப் பார்த்து, "ஐயா இங்கே நிற்க கூட இப்படி இடப்புறமாக வாங்களேன். ரிரைய இடமில்லை. இடமிருக்கிறது" என்றோம்.
உடனே அவர் இடப்புறமாக நகர்ந்து வந்தார்.
அதற்குள் அவர் உட்காருவதற்கென நாற்காலியை ஒரு வலப்புறத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.
ரீங்க மீண்டும் நாற்காலியே வந்து விட்டது. "ஜயா வலப்புறமே வந்து உடகாருங்க" என்று சொன்னதும், உடனே வலப்புறம் வந்தார்.
வந்தவரைப் பார்த்து சொன்னோம், வலப்புறம் என் விருப்பப்படி உங்களை எதுவும் செய்ய வைக்க முடியாது என்று கிளிப்பிள்ளை சொன்னீர்கள் அதற்குள் வுன்று முறை போல் இங்குமாங்கும் நகர்ந்தீர்கள். இதுபோதும்.
நிம்மதியாக உட்கார்ந்து தொடர்ந்து கேளுங்கள் என சாமி சொல்லிய வார்த்தைகளை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அப்புறம் பலமணி நேரங்கள் தொடர்ந்து அந்த பேச்சில் அவர் மிக உற்சாகத்தோடு கலந்து கொண்டார். முடிவில் அவர் முற்றிலும் மாறிப்போயிருந்தார்" என அங்கு நிகழ்ந்த சுவையான சம்பவம் பற்றி பரமவறம்ஸா் குறிப்பிட்டார்.
பூஜைகள் ஹோமாங்கள் போன்றவை நடத்துவதிலும், பாமரா்களோடு பாமரா் போல கள்ளமில்லாமல் இருப்பதினும், கள்ளத்தோடு வருபவருக்கு தக்க பதிலடி கொடுப்பதிலும் பரமவறம்ஸருக்கு இணை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM!
பல்வேறு அம்சங்களில் நாம் வாழ வோழ வேண்டும் வாழ்வில் Line all என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்பதைக்கான் ஆங்கிலக்கில் குறிப்பிடுவார்.
பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. ஒரிரு வாழ்க்கை சாதித்ததாலும், ஒரிரு நண்பர்களைத் துறைகளில் தேடிக்கொண்டதாலும் நாம் நம்மை சுருக்கிக் கொள்ளக் கூடாது.
மொத்த உலகமே நமக்குச் சொந்தம்தான், இந்த வாழ்வே நமக்கொரு விளையாட்டு தான். அனுபவியுங்கள் ... எல்லாவற்றையும்! பரமவறம்ஸ்ரைப் போல் மாறிப் போவீர்கள்.
6.10
தொடு
எங்க கால உற
வே 2 6
6.10 'பசிக்கிறது!' என சொல்லத் தெரியாது
காவிரிக் கரையோரத்தில் வசித்த காலத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் உடல் பட்ட பாடுகளைப் பற்றி சேகரித்த செய்திகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
இந்த பிரச்சனை இன்றளவும் நீடிக்கும் பிரச்சனை. அடுத்து எங்காவது தியான சொற்பொழிவாற்ற செல்ல தயாராகையில் "ஏம்மா காலையில் சாப்பிட்டேனா" என பலநேரம் கேட்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உறுதி செய்துகொள்வார்.
தெரியாகு. சாப்பிட்டதும். சாப்பிடாததும் கூட அவருக்கு இரண்டும் அவரது உடலின் ஒர் மூலையில் நிகழும் ஒரு சிறு சம்பவகள் மட்டுமே. அவருடைய பரந்து விரிந்த உணர்வுக்கு முன் இந்த உடலே ஒரு சிறு துரும்பு தான்.
ஆனாலும் வெளியே செல்ல வேண்டும், உடல் இயங்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது "உடலுக்கு உணவுளிக்கப்பட்டதா" என அவரே பார்த்துக் கொள்வார்.
மீதமுள்ள ரேரங்களில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு பணிவிடை செய்பவர்கள் வேளா வேளைக்கு சரியாகப் பார்த்துக் கொள்வார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருக்கு பக்தர்களோடு நேரம் செலவிடுவதிலேயேயும், தியானத்தை உலகமக்களனைவருக்கும் சென்று சேர்ப்பதிலேயுமே நேரம் சரியாக இருக்கும்.
ஒருமுறை காவிரிக்கரையோர இப்படித்தான் குழகையில் இருந்தபோது ஒருநாள் நள்ளிரவு தாண்டி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசி சிரித்துக் கொண்டேயிருந்தார்.
இடையிடையே பலமுறை அவரிடம் உணவருந்துவது பற்றி "வேண்டாம்", "பசியில்லை" எனச் நினைவுபடுத்தியும் சொல்ல மறுத்துவிட்டாராம்.
அப்புறமாக ஐயாவும். அம்மாவும் சாப்பிட ஆரம்பித்தபோது ஒரேயொரு தோனச சாப்பிட ஆரம்பித்தவர், விளையாட்டாய் எப்போதும் சாப்பிடுவதை போல மூன்று மடங்கு சாப்பிட்டாராம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் இந்த செயலைப் பார்த்து மலைத்துப் போன இருவரும் கேட்டனர், "சாமி, இவ்வளவு பசி இருக்கும் போது, பசியே இல்லை என்று சொல்லி ஏன் ஏமாற்றினீர்கள்?"
"ஏமாத்தல்லாம் இல்லை. நிஜமாக இவ்வளவு பசி இருந்த விஷயம் எனக்கே தெரியவில்லை தான்" என மிக மிக பவ்யமாக சொன்னாராம்.
"உணர்வுக்கும் உற்சாகத்திற்கும் நேரடி சம்பந்தமில்லை. சக்தியும், புத்தியும் அதிகமாகிவிட்டால் எதுவுமில்லாமலே நம்மால் ஆனாந்தக் கூத்தாட முடியும்" எனும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் ஞானகருத்தை நம் வாழ்வில் செயல்படுத்த உறுதி தரும் ஒரு முக்கியமான சம்பவம் இது.
ஞானமடைந்த பின் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பத்திரமாக பராசக்தியின் அரவணைப்பில்
6.11 வேர்க்கும் போது போர்த்திக்கொள்வது
ஒன்ற முடியாததால், உடலின் தட்பவெப்பம் பற்றிக் உடலோடு க்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் கணக்கீடு செய்ய முடியாது. அம்மாவும், ஐயாவு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரோடு தங்க ஆரம்பித்தபின் தாங்கள் கண்டவை பற்றிப் பேசும் போர சொன்னார்கள் ...
"காவிரிக் கரையோரம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM காங்கியிருந்த குழகையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் உடலை கவனித்துக் கொள்ள ஆளேயில்லை.
தன்னர்த்தனியே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்தபோது பல விசித்திரமான சம்பவங்கள் நடந்தேறியிருக்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உறங்கச் செல்லும் முன் ஏதோ கொஞ்சம் காற்ற வீசியிருக்கும். அதற்காக கம்பளியை மேலை போர்த்திக் கொண்டு படுத்தவு கொஞ்ச நேரத்தில் உடலைவிட்டு தளர்ந்திருப்பார்.
அப்புறம் அந்த உடல் மீது இருக்கும் போர்வையை புழுக்கம் உருவானதும் அகற்றி வைக்க ஆள் கூட கிடையாது. அவராலும் அது முடியாது.
அதன் பின் நடப்பவைதான் நம் இதயத்தை உருகச்செய்பவை. புழுக்கப் அதிகமாக அதிகமாக உடலுக்குள் வியா்த்துக் கொட்ட ஆரம்பிக்கும்.
இது தொடர்ந்து நீகம் விழவதற்குள் அவர் போர்த்தியிருந்த போர்லை தொப்பரையாக நனைந்திருக்கும். இரவு முழுவதும் ஈரப்பதத்திலேயே இருந்ததால் உடலுக்குள் சளி கோர்த்துக் கொள்ளும்.
ஒருநாள் இப்படி நிகழ்ந்ததை கண்டுபிடித்த பின் அடிக்கடி இரவு வேளைகளில் விழித்துக் கொண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் உடல் நிலையை கவனித்துக் கொள்வோம். அப்புறம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானசிகிச்சை செய்து தான் மீண்டும் ஆரோக்கியத்தை எடுத்து வருவார். "
ஞானமடைந்த பின் கூட தொடர்ந்து 100% பாதுகாப்பின்மையிலேயே தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு அபாயகரமான சுழல்களையும் பத்திரமாக பராசக்தி தாண்ட வைத்திருக்கிறார்.
அற்புதமான வாழ்வு இது!" என நம்மை வியக்க வைப்பதோடல்லாமல், எல்லாம் வல்ல இறைக்கியிடம் நம்பி ஒப்படைத்தால், நம்மை பார்த்துக் கொள்ளும் என்ற உறுதியை நமக்களிக்கும் இச்சம்பவம் சாதாரண சம்பவமல்ல !!! ஞான சரித்திரம்.
நீங்கள் பார்க்கும் இந்த கணினி சித்திரம், ஒரு ஆனந்த யோகியின் பக்திப்பெருக்கு
6.12 மீண்டும் குழந்தையாக
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் ஏதாவதொரு பொம்மை கிடைத்துவிட்டால் மிகவும் குஷியாகி விடுவார்.
பொம்மையைப் பார்க்கதும் சிறு குழந்தை எப்படி ஒரு குதூகலிக்குமோ அதேபோல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குதூகலிப்பாராம்.
"ஆறமயில் ஆஜானுபாகுவாக இருக்கும் சாமி ஆறு வயது போல் கண்களை குமந்தையைப் சிமிட்டுவதையும், துள்ளிக்குதிக்க ஆர்ப்பரிப்பதையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
அதுவொன்றே நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிடும்" என அம்மா ஆர்வம் பொங்கச் சொல்வார்கள்.
கிராமத்தில் ஒழயாடும் சிறுவர்கள் தங்களை ஏதாவதொரு கார் கடந்து சென்றால் "ஐ! கார்!" என கூச்சலிட்டு அதை ரசிப்பார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதே போல் தான் சந்தோஷப்படுவாராம். அதுவும், நீளமான கார்களை பார்த்துவிட்டால்,
சிறுவர் போல ஏ! ஏ! இங்கப்பார் ... இங்கப்பார்!" என பக்கத்திலிருப்பவரை உலுக்காமல் விடமாட்டாராம்.
அப்போது ஒருமுறை ஐயாவும், அம்மாவும் ஒரு கார் வாங்கலாம் என முடிவெடுத்தார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் ஐயா கேட்டார், "சாமி, எந்த கார் வாங்கலாம்? ஒரு ஐடியா சொல்லூங்க ... "
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "எந்த கார் என்றால் எப்படங்கைய்யா?. நல்ல நீளமா இருக்கிற ஒரு காரை வாங்க வேண்டியது தான்?"
ஐயா, "நீளமான கார் என்றால் எப்படி சாமி? எந்த கம்பெனி காறை வாங்கலாம் என்று சொல்றிங்க" என்றார்.
வாங்குவதற்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "ஐயா என்ன சொல்றாங்க? கார் கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.
ஐயாவுக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பேச்சு புரிய வில்லை . THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கும் ஐயாவின் பேச்சு புரியவில்லை.
இருவருக்கும் ஒரே மாதிரியான குழப்பத்தை உருவாக்கியது ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் இருக்கும் எரிந்து போன மனமே!
மனம் கடந்த ஞானியாகிவிட்டதால் ... எதையும் பிரித்து பார்க்கும் மனம் அவரிடம் இல்லை. சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்திலேயே தான் நேரத்தை செலவழித்தார் என்பதற்கு மேலுள்ள சம்பவம் கூட ஒரு உதாரணம் தான்.
உண்டு கார்களில் என்ற பலவகை சாதாரண அளவுக்குக் உண்மையைத் தெரிந்து கொள்ளும் கூட பரமவைம்ஸ்ருக்கு அந்த சிறுவதிலேயே நேரமில்லை.
அதனால் தான் நினைவுப்பதிவில் அவரது கார்களைப் பற்றிய பாகுபாடுகள் இல்லை.
அப்புறம் தான் காரில் பலவகைகள் உண்டு என்பது பற்றியே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தெரிந்து கொண்டார்.
அதன் பின் வாங்கப்பட்டதே படத்தில் நீங்கள் கானும் ஒப்பல் கார். கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு தொங்கும் மனம் இல்லாமல் விகல்பமில்லா ஆனந்தநிலையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?
6.13 மனம் என்னும் கடிவாளம் எனக்கில்லையே!
பாமவறம்ஸர் செய்யும் இன்னொரு வேடிக்கையான செயல், பணம் எண்ணுவது.
கரையில் பக்கர்களுக்கு நோய்களை குணப்படுத்த காவிரிக் ஆரம்பித்ததும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துவிட்டது.
அன்பு மிகுதியால் அந்த ஏழை மக்கள் பத்துபைசா, நாலனா என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் காலடியில் போடுவதுண்டு.
கமிப்பகற்காக விட்டுசென்ற கர்மத்தை அந்த நோயாளிகள் காசுகளையெல்லாம் ஒருமுறை தொட்டுவிட்டு கொடுத்துவிடுவார்.
சிலநேரம் விளையாட்டாய் அந்த காசுகளை எடுத்து வைத்து கொண்டு சிரிக்காமல் அருகேயிருப்பவர்களால் இருக்க ஆரம்பித்தால் ... எண்ண முழயாது.
காசுகளை எண்னுவதில் பலமுறை முயன்றும், "யும்மா நம்மால முடியலம்மா ... " என அந்த காசுகளை திரும்ப கொடுத்துவிடுவார்.
இதுபற்றி, "ஏன் உங்களால் காசுகளை எண்ண முடிவதில்லை?" எனக் கேட்டோம்.
அதற்கு அவர், "என்னால் Logical (எதையும் தட்டிக்கழித்தே பார்க்கும் தர்க்க மனம்) ஆக செயல்பட முடியாது. எந்த திசையில் அடுத்து செல்வோம் என்ற உண்மையை தென்றல் அறியாது.
என்னும் கடிவாளம் எனக்கில்லாததால், அடுத்த நிமிடம் ட் மனாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் இல்லை.
அடுத்த நிமிடம் எப்படியிருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல வாழ்வு இனிக்கும். தென்றல் போல் வாழும் வாழ்விற்கு Logical அவசியமில்லை.
வேண்டுமானால், Logic வார்த்தைகளில் சொல்ல ஆக வேறு வாழ்பவரின் வாழ்வு இனிப்பதற்கான வாய்ப்பே இல்லை." என்று பதிலளித்தாா்.
வாழ்க்கை பணக்கணக்கில் தோற்றாலும், பெற்றுவிட்ட பரமவரம்ஸர் வெற்றி கணக்கில் ஒரு முன்னுதாரணம். மனம் நம்மெல்லோ நக்கும் இல்லாமல் மனிதரால் வாழமுடியும் என உறுதியாய் சொல்லும் வாழ்வியல் உதாரணம் நம் பரமவறம்ஸர்.
6.14 சிறந்துகொள்ளும் வாய்
அப்போதெல்லாம் இரவு தூக்கத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதறிப் பல பாடுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்.
வாயின் உட்புற ஜவ்வுகளும், நம்முடைய உட்புற ஜவ்வுகளும் எப்போதும் கொண்டையின் வழிக் இருந்து கொண்டேயிருக்கும். ஈரப்பதம் ஈரப்பதத்தில் வெளி கொஞ்சம் குறைந்தாலும் வாய் எரிச்சலெடுக்க ஆரம்பித்துவிடும்.
ஈரப்ப ஈரப்பதம் வற்றி ஜவ்வுகள் காய்ந்து போனால், வரும் உள்ளிழுக்கும் காற்று படப்பட்ட ஜவ்வுகள் புண்ணாகி இருப விடும் ... என்பது மருத்துவ ரீதியான உண்மை.
கை, கால் முட்டிகளோ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கட்டுப்பாட்டில்லாமல் இருக்கும் போது தாடை மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?.
அதுவும், இரவில் தூங்கும் போது பரமஹற்ஸ்ரின் தாடை தானாக தளாந்து கொள்ளும். ஒரு முறை தளர்ந்து விட்டால் அப்புறம் இரவு முழுவதும் வாய் திறந்தபடியே தான் இருக்குமாம்.
ஐயாவும், அம்மாவும் வந்தபின் நீகழ்ந்த சம்பவம். அன்று எழுந்தவுடன் பரமவறம்ஸ்ரின் பேச்சு எப்போதும் போல் கணீர் குரலில் இல்லாமல் குரல் பிசிறப் பிசிற வந்ததை பார்த்து, "என்ன ஆயிற்று, ஏன் இப்படி குரல் நம்மிவிட்டிருக்கிறது?" என ஆச்சரியமாய் கேட்டனர்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதிலேதும் சொல்லாமல் சிரித்து வைத்தார்.
'நேற்று இரவு தூங்கும் வரை நல்லாயிருந்த சாமியின் குரல் எப்படி திடீரென இப்படி மாறிபோகும்' என ஆம்மாய் யோசித்த ஜயாவால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு யதேட்சையாக எழுந்த ஜயா அன்று பதறிப்போனார். காரணம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் உடல் பூரண ஒய்விலிருக்க அவரின் தொண்டை மட்டும் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.
வாய் அகல திறந்த நிலையில் மூச்சுக் காற்று வாய் வழியே உட்செல்வதும், மீண்டும் வாய் வழியே வெளியே வருவதுமாக இருந்தது.
வாய் ஜவ்வுகள் முழுவுதுமாக தொண்டை, ஈரப்பதமற்று காய்ந்து போனதால் ... வேகமாக உள்ளே வரும் காற்றை தாங்க முடியாத தொண்டை ஜவ்வு வரட்டு இருமலை உருவாக்கிக் கொண்டேயிருந்தது.
தொண்டை படும் கஷ்டத்தைப் பார்த்து ஐயா உடனே எழுந்து தளர்ந்திருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தாடையை மூடினார்.
முடிய வாய் வூடிய சிலநிமிடங்களுக்குள் திறந்து கொண்டது. மீண்டும் மூட மீண்டும் திறந்து கொண்டது. இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தவர் எதோவொரு எண்ணத்தால் தலை நிமிா்ந்து பார்த்தார் ... பொழுது விடிந்துவிட்டிருந்தது.
பல இரவுகள் இப்படியே தான் கழிந்திருக்கிறது என்ற செய்தியை அம்மா சொல்லி முடிக்கும் போது எங்களை மீறி கண்களிலிருந்து நீர்வடிந்தது.
அதற்கு, "நமக்கெல்லாம் நல்லது செய்யவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் பரமவறம்ஸ்ரின் கருணை பற்றிக் கொண்டதால், பாவம்! அவரின் உடல் எவ்வளவு பாடுபட்டிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி, ஆனந்தத்தை நமக்குத் தருவது எனும் ஒரேயொரு குறிக்கோளோடு செயல்படும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை புரிந்து கொள்ளாமல், பழைய சம்ஸ்காரங்களை வைத்துக்கொண்டு நாம் வேறு அவரை பாடாதபாடு படுத்துகிறோம்.
அன்று உடலோடு ... இன்று நம்மோடு ...
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சந்திக்கும் கஷ்டங்களையெல்லாம் மீறி நமக்காக அவா் இந்த உடலில் உயிரை பிடித்து வைக்கவே எவ்வளவு அன்பு வேண்டும்?" என அம்மா எங்களை பார்த்து கேள்வி கேட்டு நிறுத்தியதும்,
எங்களினுள்ளிருந்து நன்றியுணாவு ஆனந்த உணர்வாக மாறி உடலெங்கும் பரவியதை இப்போது நினைத்தாலும் பரவசம் படர்கிறது.
7.4
மூன்று நாடகள் கவுந்தப்பாடியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் திரி சண்டி மஹாயாக பூஜை.
பாமலைம் ஸர் விரூம் பிய 7.5 கிரச்செங்கோடு அர்த்தனார்ஸ்வரர்
7.6 பலகாலம் The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivamறோட வாழ்ந்த பாம்பு
காவிரிக்கரையோரத்தில் பரமவறம்ஸர் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
ே நர் த் தியாக வெகு அலங்கரிக்கப்பட்டிருக்கும் தெய்வ உருவாங்களின் நடுவேயிருக்கும் லிங்கத்தை உற்றுப்பாருங்கள்.
தன் அறையில் சுகமாய், பாதுகாப்பாய் இருப்பது போல் லிங்கத்தை தன் உடலால் ஒய்வெடுக்கும் பாம்பை கட்டியனைத்தபடி கவனிக்கமுடிகிறதா ...
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரோடு பலகாலம் வாழ்ந்த பாம்பு இது. பொதுமக்கள் வருவது போவது பற்றி கவலைப்படாமல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தியானசக்தியால் பரவசத்திலேயே மூழ்கி, எப்போதும் ஒரு வித சாந்தமான நிலையிலேயே அந்தப் இருக்குமாம்.
எப்படி அப்படி இந்தப் பாம்பு சாந்தமாகயிருந்தது என்று நாங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் கேட்டதற்கு, "மிருகங்கள் ஒரு ஞானியின் அருகாமையை விரும்பும். ஞானிகளின் அருகாமை அவற்றை ஒருவித ஆனந்தமயமான சுக உணர்வில் ஆழ்த்தும். அந்த சுக ஈர்ப்பினாலேயே மிருகங்கள் இந்த அருகாமையைப் பெரிதும் விரும்பும்.
இன்னொரு உண்மை, ஞானியின் சாந்தித்யத்தில் வாழும் உயிர்கள் நேரடியாக முக்தி பெற்றுவிடும். அவை பல ஜென்மங்கள் பிறவியெடுத்து அல்லல்பட வைக்க வேண்டிய அவசியமிருக்காது" என்றார்.
"வாரிம் ... கொடுத்துவைத்த பாம்பு" பெருமூச்சு மட்டுமே பாம்பு என எங்களால் விடமுடிந்தது.
நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அற்புத காட்சி இது!
இந்த சிறிய உடலுக்குள் தான் முழுமையாக வாழ ஆரம்பிக்காமல், உடலோடு உயிரோடு உடலும் ஒன்றாய் சேர்ந்திருக்க படாத பாடுபட்ட அந்தக் உயிரும். காலத்திலேயே இவ்வளவு செயல்களையும் இந்த உடல் மூலமாகச் செய்திருக்கிறோமா | என பேசும் படங்களை பார்க்கும் போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
7.7 ஆற்றுக்குள் மஹாமேரு பூஜை
காவிரித்தாயின் மடியிலே அமாந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மகாமேரு பூஜை செய்யும் அற்புதக் காட்சி.
இது போன்ற பக்தி பரவசமிகு நீகழ்வுகளை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட சாத்தியமற்ற ஒன்று ... என்று தான் சொல்ல வேண்டும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்குப் பின்னால் தெரிவது அன்றைய தியான சிகிச்சை மையம். காவிரிக் கரையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்த போதெல்லாம் பக்தர்களின் கூட்டம் எப்போது ஒன்று சேர்கிறதோ அப்போதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதுபோல் காவிரிக் கரை பூஜை செய்வதுண்டு.
கண்கள் கோடி வேண்டும்
பரமவறம்ஸர் அப்போது தங்கி பொதுமக்களுக்கு இலவச தியான சிகிச்சைகள் செய்து கொண்டிருந்த குடிசை. அங்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரே ஆரத்தி செய்வாராம். "மெல்ல அபிநயத்தோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்யும் இந்த பூஜைகளை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும்" எனச் சொல்கிறார்கள் அந்த பூஜைகளை கண்டுகளித்த அனைவரும்.
7.9 முதல் சிவராத்திரி
காவிரிக்கரையில் துவாங்கிய விழாக் கொண்டாட்டம். புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பவை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் நிகழ்த்தப்பட்ட முதல் சிவராத்திரி விழாவின் சில பகுதிகள்.
7.10 அன்றே ஆரம்பித்த தானாங்கள்
அன்றைய காலக்கட்டத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கென்று தனிப்பட்ட வருவாய் எதுவுமே கிடையாது.
எப்போதாவது எடுக்கும் தியானமுகாம்களின் வாயிலாகவும், குணம்பெற்ற ஏழைமக்கள் தரும் சில்லறை காசுகளைக் கொண்டும் அந்த நாட்களிலேயே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அன்னதானத்தை ஆரம்பித்திருக்கிறார்.
தன்னால் இயன்ற உதவிகளை ராஜ பாணியில் அன்றிலிருந்தே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பதை புகைப்படத்தை பார்த்த நம்மால் புரிந்து கொள்ள முழயும்.
7.11 குணமளிக்கும் விபூதி
பரமவறம்ஸரிடமிருந்து வாங்கிய விபூதி பாக்கெட்டில் இருந்த விபுதியைத் தடவினோம், "பலகாலமாக இருந்த வுட்டுவலி பறந்தோடி விட்டது", "என்னுடைய வயிற்று பிரச்சனை அதற்கப்புறம் வருவதேயில்லை", "தோல்வியாதிகூட இந்த விபுதியைத் தடவிய பின் சரியாகிவிட்டது"; எனன மக்கள் சொல்ல க் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மக்களை நோய்களிலிருந்து விடுவிக்கும் விபூதியை சக்தியூட்டி தருவதை காவிரிக்கரை காண்டத்திலேயே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்ய ஆரம்பித்துவிட்டார்.
படத்தில் நீங்கள் பார்ப்பது ... கிராம மக்களுக்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தர வைத்திருந்த சக்தியூட்டப்பட்ட விபூதி. எப்படி ஒரு தேனிரும்புக்குள் மின்சாரத்தை பாய்ச்சுவதால் சாதாரண இரும்பான அதை காந்தமாக்க முடியுமோ,
அதேபோல் விபுதி, தாமிரம், வெள்ளி, தாங்கம், பட்டு, ருத்ராக்ஷம், ரத்தசந்தனம் போன்ற பொருட்கள் உடலிலுள்ள எதிர்மறை சக்திகளை கவா்ந்திழுத்து எரித்துவிடும்.
7.12 சக்திகாப்பு மாலை
இலட்சக்கணக்காக மக்கள் இன்று விரும்பி அணியும் சக்திமாலையை முதல் முறை பரமஹை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அணிவிக்கும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
விபுதி, சக்தி காப்புமாலை, யந்திரம் போன்ற எல்லாமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் தனிப்பட்ட முறையில் சக்தியூட்டப்பட்டவை.
அப்படி சக்தியூட்டப்பட்ட தால் தான் விபுதி, சக்திகாப்பு மாலை போன்றவற்றை பயன்படுத்துபவர்கள், "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தீக்ட்சையளிக்கும் போது பாயும் அதே சக்தி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் சக்தியுட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்துப்போதும் கிடைக்கிறது" என சொல்கிறார்கள்.
7.13 சக்தி தரிசனம்
உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் சக்திதரிசனத்தைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இன்று வருகிறார்கள். A.S.P. என்றழைக்கப்படும் முதல்நிலை தியானமுகாமில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளிக்கும் சக்திதரிசனத்தில் பங்கேற்க முடியும். ஆனால் அன்று இப்படி வரம்பு எதுவும் இல்லை.
பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் வந்து கலந்துகொள்ளலாம். 'சக்திதரிசனம்' என்ற நிகழ்ச்சி மூலமாக ஒரு ஞானியிடமிருந்து நமக்குக் கிடைக்கப் பெறும் ஆனந்த சக்தி தான் மாபெரும் பாக்கியம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தங்கியிருந்த சிறு குடிசையில் சக்திதரிசனம் நிகழ ஆரம்பித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
அதிக சோர் பரம் இருக் தியானபீட மஹா சமஸ்தானம் பிறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் உங்களுக்காக ...
7.14 காவலுக்கு வந்த ஆவல்
நீங்கள் பார்ப்பது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாக காவல் புகைப்படத்தில் வகுப்பெடுத்தபோது எடுக்கப்பட்டது. காவல் துறையை அதிகாரிகளுக்கு சேர்ந்தவர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசியதைப் பாராட்டியும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கற்றுத்தந்த தியானம் எந்தவகையில் தாங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பற்றியும் காவல் துறை அதிகாரி விளக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த கிரீடத்தைப் பற்றித் தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அன்ற யோகிகளிடம் சொன்னார் "என் தலையின் மீது இருப்பது தங்கக்கிரீடம் அல்ல. அது ஒருவரின் தலை கேன்ஸா். ஹீலிங் கேன்ஸா் சரியானதால் அவர் தந்த காணிக்கையே இந்த கிரீடம்.
எதுவும் லேசாய் வந்ததல்ல ...
சாமியின் இரவு பகல் பாரா உழைப்பில் மக்களிடம் பெற்ற காணிக்கைகளே இவை. எனவே பக்தா்களுக்கு தியானத்த ஆனந்தத்தையும் சென்று சேர்ப்பது நம் கடமை.
7.1 பெங்கூளர் விஜயம்
காவிரிக்கரை ஓரத்துல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தங்கியிருந்த குடிலில், சாமியால் குணமடைந்த ஒரு பக்தர் வந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் ஒரு பெரிய நிலத்தை தானமாக உங்களுக்கு தருகிறோம். சாமி மட்டும் 'ம்' என்று ஒப்புதல் சொன்னால் போதும், பின் பெரிய ஆசிரமமே உருவாக்கிவிடலாம் சாமி" என மிக உற்சாகமாகச் சொன்னார்.
அவர் சொல்லி முடித்தவுடன், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்து சிரித்துவிட்டு "இல்லப்பா ஆசிரமம் இங்கே வராது. சும்மா கொஞ்ச நாள் தாங்கி ஒய்வெடுப்பதற்கான இடம். அவ்வளவு தான்.
மி க ப் பெரிய ஆலமரத்தோடு கூடிய நிலம் ஒன்று தானமாக நமக்காகக் காத்திருக்கிறது.
அந்த நிலம் பெங்களூரில் இருக்கின்றது.
அந்த நிலத்தில் தான் சாமியோட இந்த மொத்த இயக்கத்திற்குமான (Head Quarters) தலைமை செயலகம் இருக்கப்போகிறது" என்று சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த பக்கர்களுக்கெல்லாம் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.
"என்ன சொல்கிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM? பெங்களூரில் நமக்கு யாரையுமே தெரியாது.
நாம் இருப்பதோ தமிழ்நாடு. நிலமை இப்படியிருக்க அங்கிருக்கும் நிலம் எப்படி நமக்கு தானமாகக் கிடைக்கும்?!! என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்," என்று எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
இந்தப் பேச்சு முடிந்து ஒரிரு நாட்களிலேயே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அங்கிருந்த பக்தா்களிடம் "வாங்க! உடனே எல்லோரும் பெங்களுருக்கு கிளம்பலாம்" என்று சொன்னார்.
அப்போழுது இருந்த கூட பக்தா்கள், "எப்படிசாமி? நமக்குத் தான் அங்கு யாரையுமே தெரியாதே. எப்படி நாம் நமக்குரிய நிலத்தைக் கண்டுபிடிக்க போகிறோம்? அங்கு எப்படி எங்கே தாங்கப் போறோம்?" என்று கேட்டார்கள்.
"அதைப்பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். பராசக்தி அதையெல்லாம் பார்த்துக்கொள்வாள். நாம் கிளம்பலாம்" என்று தீர்க்கமாய்ப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதும் விறுவிறுப்போடு எல்லோரும் பொங்களூருக்குச் சில நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள்.
பெங்களூர் வந்தபின் சில பக்தர்கள் வீட்டில் தங்கினார்கள்.
சாமி தங்கியிருக்கும் போது அப்படி பொதுமக்களுக்கு Healing செய்ய ஆரம்பித்தார்.
Healing எடுத்துக் கொள்ள வர்த தொடப்பட்டவுடனே மக்களெல்லாம் குணமாகிச் நோய்களில் சென்றார்கள். பெரிய பெரிய நோய்களில் இருந்தெல்லாம் முழுமையாக விடுதலை பெற்றார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீப்போல பரவியது. காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து நோயாளிகள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருக்கும் இடத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். Healing நடந்த வண்ணமாக இருந்தது. இதனால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருக்கிற இடம் ரொம்பப் பரபரப்பாகிவிட்டது.
7.2 அதே ஆலமரம்! அதே ஆலமரம்!
மக்கள் கூட்டம் பொங்களூரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தங்கியிருந்த வீட்டை நோக்கி சாரை சாரையாக வந்துகொண்டிருந்த காலம் அது. அப்போது வந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் ஒரு பார்வையாளர் சொன்னார்.
"உங்களுக்கு எங்கள் நிலத்தை நாங்கள் தானமாக தர வந்திருக்கிறோம்" என்றார்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "நிலம் எங்கிருக்கின்றது?" என்று கேட்டார்.
"சாமி ஆலமரத்தோட கூடிய நிலம் அது. என் கனவில் தட்ஷிணாமூர்த்தி தோன்றி உங்களுக்கு இந்த நிலத்தைத் தானமாக கொடுக்கச் சொன்னாா்."
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "நன்றாக யோசித்துப்பாரப்பா! எனக்குதான் தானமாக கொடுக்கச் சொன்னாரா?
ஏன் என்றால் நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அந்த நிலம் எப்படியும் ஒருகோடி ரூபாயாவது பெறுமானமுள்ளது எனத் தோன்றுகிறது. 25 ஏக்கா் நிலம் என்கின்றீர்கள். முக்கியமான இடத்தில் இருக்கும் நிலம் வேறு.
பாருங்கள். மீண்டுமொருமுறை நன்றாய் எனக்குதான என்னை தட்ஷிணாவூர்த்தி அந்த நிலத்தை தரச் சொன்னாரா?" என்று கேட்டார்.
நிலத்தை தானமாய் தருவதாய் சொன்ன ஜீவன்ராவும், விநாயகராவும் அண்ணன் தம்பிகள்.
அந்த இருவருமே சொன்னார்கள் ...
"இல்லை சாமி, உங்களுக்குத் தான் கொடுக்கச் சொல்லி தட்ஷிணாமூர்த்தி கனவில் சொன்னார். நாங்கள் ஒரு மாதமாக உங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
உங்களைப் பார்த்தபின் தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. எங்கள் மனதில் இருந்த பாரம் எல்லாம் இறங்கியது போல் இருக்கிறது தயவுசெய்து இந்த நிலத்தை தானமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
முதல் வேலையாக உங்களுக்குத் தானம் செய்துவிட்டு அதன்பின்தான் அடுத்த வேலையை ஆரம்பிப்போம்.
ஏனென்றால் தட்ஷிணாமூர்த்தி சொல்லிவிட்டார். " என்று சொன்னார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "சரி! சாமி நிலத்தை பார்த்துவிட்டு, சாமி வந்து பார்க்கிறேன். தரிசனத்தில் தெரிந்த நிலம் தான் அது என்பது உறுதியானால் அதை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டேன்." என்றார்.
நேராக ஆலமரத்தைப் பார்த்துவிட்டு, "என்னுடைய தரிசனத்தில் எந்த மரம் பார்த்தேனோ அந்தமரம் அப்படியே சாக்ஷாத் இந்த இடத்தில் வாழ்கிறது. இந்த இடம் தான் அந்த இடம்" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசிய தொனி உடனிருந்து பக்தர்களுக்கு புதிதாயிருந்தது.
காரணம் சாதாரண மரத்தை 'இருக்கிறது' எனச் சொல்லாமல் 'வாழ்கிறது' என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னது தான். உலகை நாம் பார்க்கும் விதம் வேறு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்க்கும் விதம் வேறு என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
இதற்கு நடுவில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆலமரத்தோடு கூடிய 80 நிலங்களை பெங்களூர் மாநகரை சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.
அந்த 80 நிலங்களிலும் நிலங்களை பார்த்தவுடனேயே "இது நம்ப நிலம் இல்லை" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லிவிடுவார்.
இடத்தை பார்த்தவுடனே 'இது நம்ம இடம்' என்றார்.
அந்த நிலத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முதலில் காலடி வைத்தபோது, "ஏதோ எல்லா இடமும் ஏற்கனவே அவருக்குத் தெரிந்த மாதிரி, அவர் அந்த இடத்தில் நடந்து கொண்டார்.
ரொம்ப ரொம்ப அன்னோன்யமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்த இடத்தில் நாம் எப்படி நடந்து கொள்வோமோ அப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடந்து கொண்டார். இது எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது." என்று உடனிருந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.
7.3 மாடு புரிந்து கொண்டது
பிடகி நிலத்தை ஆச்சரியமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்துக் கொண்டு வரும் போது அங்கு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பது பார்த்ததும் அருகே சென்ற THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "என்னப்பா" என்று விசாரித்தார்.
"ஒரு மாடு விழுந்து விட்டது. அதை காப்பாற்றுகிறோம்" என்று சொன்னார்கள்.
ஆனால் அங்கு பார்த்தால் அந்த காட்சியே தலைக்ழாக இருந்தது.
குழிக்குள் மாடு இருக்கிறது.
அந்த மாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழிகள் என்று அந்த மாட்டின் இடுப்பில் ஒரு கயிறையும், கழுத்தில் ஒரு கயிரையும் கட்டிவிட்டு. பின்னால் இருந்து போர் குச்சியால் குத்திக் கொண்டிருந்தார்கள்.
"ஒரு மாடு விழுந்து விட்டது. அதை காப்பாற்றுகிறோம்"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "மாட்டை கண்ணுக்குக்கண்" பார்த்தார்.
உயிரிணங்கள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளையெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிக ஆழமாக புரிந்தவர்
முன்னால் இருந்து இவர்களும் கயிறை பிடித்து இழுத்தார்கள்.
காப்பாற்றுகிறவர்களைப் பார்த்து பயந்த மாடு "இது ஏதோ பாதகம்!" என்று மிரண்டுவிட்டது.
மேலே பிடித்து இழுத்துக் கஷ்டப்படுத்தப் போகின்றனர் என்று நினைத்து, பயந்து இவர்கள் எவ்வளவு தூக்கினாலும் பாதிதாரம் வந்ததும் நான்கு கால்களையும் உதறி மறுபடியும் கீழே விழுந்து கொண்டிருந்தது.
அதற்குள் மாட்டிற்கு ஏகப்பட்ட காயம் ஏற்பட்டுவிட்டது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதை பார்த்த உடனே "மாட்டை கஷ்டப்படுத்தாதீர்கள். கட்டியிருப்பதை எல்லாம் அவிழ்த்துவிட்டு எல்லாரும் இடத்தைவிட்டு நகருங்கள்" என்று கட்டளையிட்டார்.
மக்கள் வித்யாசமாக அங்கு பார்த்தாலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வார்த்தையில் இருந்த தீர்க்கத்தால் உடனே கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு மக்கள் நகர்ந்துவிட்டனர்.
எல்லா ரும் தூரமாகச் சென்றபின் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேராக, "கண்ணுக்குக்கண்" பார்த்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டார்.
குழிக்குள் இருந்த மாடு தானாக எம்பிக்குதித்து மேலேறி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பின்னால் நடந்து வர ஆரம்பித்தது!
சுற்றியிருந்த மக்கள் "யார் இவர்?! எப்படி இது சாத்தியமாகும்" என வியந்த கண்களோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சென்ற திசையைப் பார்த்து கை கூப்பி நின்றனர்.
உடன் இருந்த பக்தர்களுக்கும், அந்தமாட்டை காப்பாற்ற முயற்சி செய்த மக்களுக்கும் ஒரே ஆச்சரியம்.
"என்னப்பா இது? நாம் எவ்வளவு கவ்டப்பட்டு மாட்டை வெளியில் இழுக்க முயற்சி செய்கோம். அப்போது எம்பி எம்பி கீழே விழுந்தது.
இவர் வந்தார். மாட்டை பார்த்தார். அப்புறம் தானாகவே எழுந்து அவர் பின்னால் நடக்க ஆரம்பிக்குவிட்டது.
சாந்தமான மனிதனைப் போல் ஒரு மாட்டை இவ்வளவு தெளிவாக எப்படி மாற்றினார்?" என விதவிதமாய்ப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசியபடி நகர்ந்தார்கள்.
அங்கிருந்த ஒரு பக்தர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம், "சாமி! நீங்க என்ன செய்தீர்கள்? குழிக்குள் இருந்த மாடு தானாகவே எழுந்து வெளியே போய் விட்டதே! எப்படி இது?" என்று கேட்டார்.
அதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "நீங்கள் தொடர்ந்து அந்த மாட்டை காப்பாற்றுகிறேன் என்று அதை வன்மையாகக் கையாண்ட விதத்தைப் பார்த்து அது பயந்து போய்விட்டது.
எதுவும் மாயாஜாலமெல்லாம் நான் செய்யவில்லை. நேராக அதன் கண்களையும் பார்த்தேன்.
பார்த்துவிட்டு 'மேலேவா!' என்று மட்டும் கட்டளை பிறப்பித்துவிட்டு வந்தேன்.
7.4 மஹா கண்டுபிடிப்பு
மெல்ல நடந்தபடி பேசிக்கொண்டே மீண்டும் ஆலமரத்திற்குச் சென்றார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
ஆலமரத்திற்குச் சென்றவுடனே, அந்த ஆலமரத்தை தன்னுடைய மிக முக்கியமான ஒரு உறவினரை அல்லது நண்பரை கட்டிப்பிடித்தால் எப்படி கட்டிப்பிடிப்பார்களோ, அதுபோல அந்த ஆலமரத்தை கட்டிப்பிடித்து, சில நிமிடங்கள் அந்த ஆலமரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தார்.
பின் பக்தர்களை திரும்பி பார்த்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார். " இந்த மரத்திற்கு வயது 600"
பக்தர்கள் "என்ன சாமி? அறநூறா!!" என்று கேட்டார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம், "நிச்சயமாக மரத்தினுடைய வயது 600க்குள் இருக்கும்" என்று சொன்னார்.
"வேண்டுமென்றால் இந்த மரத்தை வேறு எந்த வழிமுறையில் வேண்டுமானால் பரிசோதித்து கொள்ளுங்கள்" என்று சொன்னார்.பின் அங்கு வந்த மரபியல் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து "இந்த மரத்திற்கான வயது 300-ல் இருந்து 600 வரை" என்று சொன்னார்கள்.
இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்த நித்ய மனீஷானந்தா ஒரு மிகப்பெரிய உண்மையை கண்டுபிடித்தார்.
அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்கை வரலாறு பற்றி தெரிந்து இருந்ததால் இந்த உண்மையை மிக எளிதாக கண்டுபிடித்துவிட்டார்.
அவர் இதுபற்றி பேசிய போது, "300 வருடத்திற்கு முன்னால் மேட்டூர் அணையிருக்கும் இடத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு கோயில் கட்டி லிங்கத்தை சக்தியூட்டும் முயற்சி எதிர்பாராத விதமாக பாதியில் நின்றுவிட்டது.
கோயிலும் வெடித்துச் சீடர்களும் சிதறிப்போனார்கள். என்னுடைய கேள்வியெல்லாம்,
"அகன்பின் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ன ஆனார்?"
''THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எங்கு சென்றார்?"
"அப்படிவென்றால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எங்காவது சென்றிருக்க வேண்டும்"
இப்போது ஆலமரத்தின் வயது 300. மேட்டுர் கோயிலில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிகவும் மவுனமாகியிருப்பார். அவருக்கு அப்போது பூரண ஒய்வு தேவை.
அங்கிருந்து நடந்து நேராக இங்கு வந்து, இந்த இடத்தில் அவர் ஜீவசமாதி ஆகியிருக்க வேண்டும்" என்று எங்களிடம் சொன்னார்.
சொன்னதும் தான் அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடமிருந்து வந்த 'இது நம்ம இடம்', 'ஆலமரம் வாழ்கிறது', 'ஒரு ஞானியின் ஜீவசமாதி இங்குள்ளது' என அவர் சொன்ன சாதாரண வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த அர்த்தங்கள் வெளிவந்தன.
ஒருமுறை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தர்களுடன் உடகார்ந்திருந்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் அப்போது தான் கண்டுபிடித்ததை திரும்ப சொன்னார் நித்யமனீஷானந்தா.
கண்டுபிடிப்பு "என்னுடைய கண்டுபிடிப்பு சரியா சாமி?"
அவரைப்பார்க்கு சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
7.5 சத்யானந்தா பூமி மீது நடப்பதில்லை
பிடகி நிலத்தில் ஒரு முனிவர் வாழ்வதாகவும். அந்த முனிவர் அவ்வப்போது மக்களுக்கு தரிசனம் கொடுப்பதாகவும், ஒரு செய்தி சுற்று வட்டாரத்தில் நிலவியது.
அதனால் தான் வியாழக்கிழமை, வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் மக்கள் எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து இங்கு இருக்கும் சுயம்பு லிங்கத்திற்குப் பூஜை செய்வார்கள்.
சுயம்பு லிங்கம் என்றால் பூமியில் இருந்து தானாகவே புறப்பட்ட லிங்க வடிவத்தில் உருவான சுயம்பு.
அந்த ஞானி ஜீவசமாதி அடைந்த எந்த இடக்கின் மேல் கான் அடைந்தாரோ அந்த ஆலமரம் உருவாகியிருக்கிறது.
வியாழக்கிழமையை "குருவாரம்" என்று கன்னடத்தில் சொல்வார்கள். குருவாரத்தில் வந்து இந்த லிங்கத்திற்கு பூஜை செய்து அவர்கள் என்ன வரம் கேட்டாலும் அந்த வரம் கிடைக்கிறது.
இதைத் தொடர்ந்து நிகழ்த்தக்கூடிய அதிசய சக்தி இந்த இடத்தில் இருந்து கொண்டே இருப்பதாக மக்கள் பரவலாகச் சொல்வார்கள்.
உண்மையைப் பரமஹம்ஸர் இந்த கவனத்திற்கு பக்தர்கள் எடுத்துச் சென்ற போது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெல்ல சிரித்து, "ஒ! சத்யானந்தாவா!" என்று சொன்னார்கள். உடனே சுற்றியிருந்தவர் அனைவரும், "என்ன சாமி? என்ன சொல்கிறீர்கள்? சத்யானந்தானா யாரு சாமி!!" என்று கேட்டார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. "இல்லை! இங்கு இருக்கும் ஞானியின் பெயர் அது. அவர் ஜீவ சமாதி அடைந்தவர். அடிக்கடி அந்த ஞானி வருவார்" என்று சாதாரணமாகச் சொன்னார்.
அதோடு நீன்றுவிடாமல் இந்த பக்தர்களுக்கு உண்மையை புரிய வைப்பதற்காக ...
சத்யானந்தாவை பார்த்ததாகச் சொல்லும் சுற்றுப்புற கிராம பகுதியை சேர்ந்த 20 வெவ் வேறு நபர்களை நேரடியாகக் கூப்பிட்டு,
"நீங்கள் பார்த்த அந்த ஞானியின் உருவம் என்ன?
அவர் எவ்வளவு உயரம் இருப்பார்?
அவர் எப்படி நடப்பார்?" என்றெல்லாம் இருபது பேரிடமும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாக கேட்டார்.
நேரடியாகக் கேட்கப்பட்ட இருபது பேருமே சொன்னவை ஒரே மாதிரியே இருந்தன.
''அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்
நல்ல வெள்ளை நிறத்தில் தாடி வைத்திருப்பார்.
தரையில் இருந்து ஒரு அடி மேலேதான் நடப்பார்" என இருபது பேருமே சொன்னார்கள்.
சத்யானந்தா "ஞானி இவ்வளவு நாள் அந்த நிலத்தில் சுபிக்ஷமான சக்தியை இங்கு வரும் மக்களுக்கெல்லாம் அளிக்கு வருகிறார்.
தொடர்ந்து இவர்கள் முன்னூறு வருடமாக இந்த நிலத்தில் இருந்தார்.
என்ன மக்கள் வரம் கேட்கிறார்களோ, கேட்கும் வரம் அத்துணையும் அளிக்கின்ற ஒரு களஞ்சியமாக சக்தி இங்கு இருந்தது சத்யானந்தா தான்.
அவரால் தான் இந்த மக்களுக்கெல்லாம் நல்லது நிகழ்ந்தன.
அவர் தொடர்ந்து எல்லா நன்மையையும் நிகழ்த்திக் கொண்டிருப்பார்'' என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அந்த நேரத்தில் குறிப்பிட்டார்கள்.
7.6 ஆலமரக்குகை
இந்த வாழும் வரலாறுக்காக நாங்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சம்பந்தப்பட்டவற்றை வெவ்வேறு விதமாக பார்க்க ஆரம்பித்தோம்.
எங்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அன்று நின்று பேசின அந்த இடத்திற்கு அருகில் இருந்த ஆலமரத்துக் குகையைப் பார்த்ததும், எங்களுக்கு ஒரு புதிய சந்தேகம் ஏற்ப்பட்டது.
ஆலமரத்தின் வயது முந்நூறில் இருந்து அறுநூறு வரை இருக்கும் என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விஞ்ஞானிகளும் சொன்னார்கள்.
அப்படிப் பார்க்கும் போது 300 வருஷத்திற்கு முன்பு மேட்டூர் பகுதியில் நடந்த நீகழ்வுக்கு பின், அவர் இங்கு வந்து ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு குகை இருந்திருக்க வேண்டும் அல்லது சீடர்கள் இந்த குகையை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM க்காகக் கட்டியிருக்க வேண்டும்.
குகைக்குப் பின்னால் இருந்த ஆலமரம் மெல்ல மெல்ல வளர்ந்து வளர்ந்து அந்த குகையை மூடி விட்டிருக்க வேண்டும் என்பது எங்களுக்கு புதியதாக ஏற்பட்ட சந்தேகம்.
இந்த சந்தேகத்தைப் பற்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அடுத்த முறை Bharat வரும்போது யுரை நிச்சயம் கேட்போம்.
இதே சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
7.7 இயற்கை வாஸ்து
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மொத்த நிலத்தையும் நடந்து பார்த்த பிறகு தன்னுடைய பக்தர்களில் ஒருவரான வாஸ்து நிபுணைப் பார்த்து, ' ' நிலத்தையும் பார்க்கீர்களா?" என்று கேட்டார்.
வாஸ்து நிபுணரும் சிறியதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "பார்த்தேன் சாமி" என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "எப்படி அமைந்திருக்கிறது பார்த்தீர்களா?" என திரும்பக் கேட்டார். வாஸ்து நிபுணர், "ஆமா சாமி! இந்த மாதிரி இயற்கையாகவே வாஸ்துப்படி
அக்னி மூலையில் என்ன இருக்கணுமோ அதுசரியா அக்னி மூலையிலும் கொண்ட ஒரு நிலத்தை இப்பத்தான் முதன்முதலில் பார்க்கிறேன் சாமி.
பொதுவாக ஏதாவது ஒரு சின்ன குறையாவது இருக்கும். அதை வாஸ்து மூலம் சரிசெய்ய வேண்டியிருக்கும். இந்த நிலம் தான் சாமி என்னுடைய ஆனால் வாழ்க்கையிலேயே முதல் முறையாகப் பார்க்கும் வாஸ்து சாஸ்திரப் படி அமைந்த நிலம். எது எது, எந்த எந்த, இடத்தில் இருக்க வேண்டுமோ! அது அது, அந்த அந்த, இடத்தில் இருக்கிறது.
நீர் எங்கு தேரங்கி இருக்கணுமோ அங்கே நீர் கோங்கியிருக்கிறது.
இடம் எந்த உயரமாக இருக்க வேண்டுமோ அந்த இடம் உயரமாக இருக்கிறது.
எந்த இடம் வெட்டவெளியாக இருக்கவேண்டுமோ அந்த இடம் வெட்டவெளியாக இருக்கிறது.
இது ஒரு இயற்கை வாஸ்து சாமி" எனச் சொல்லி முடித்தார்.
அவரைப் பார்த்து சிரித்து. "ஆமாம்! நல்லது!" என்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
கண்டப்பட பெரிய அளவிற்கெல்லாம் காண்பித்த வேண்டியதில்லை. அவர் ஈடுபாட்டையும் சிரத்தையையும் கொண்டு என்ன கஷ்டம் வந்தாலும் சரி ...
ஆரம்பித்தலைக ெய்ய என்ற ஒரேயொரு செய்துவிடுவது, வாழ்க்கையில் சங்கல்பத்தை எடுத்துக் கொண்டால், சாதனை என்பதெல்லாம் நம் கால்தூசிக்கு சமம் ஆகிவிடும்.
சங்கல்பத்தை இந்த உணர்வோடு விழிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். உள்ளுலகிலும், வெளியுலகிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரம் வறம் ஸர் காண்பித்த சிரத்தையும், ஈடுபாடும் நம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடம்.
செய்ய ஆரம்பித்துறை செய்துவிருவது
8.2 நீர் இல்லாத (Thi Riska) ஊற்றெடுத்த நீர்
ஆஸ்ரம கட்டிட வேலைகளையெல்லாம் துரிதமாக ஆரம்பித்த போது நிகழ்ந்த சம்பவம் இது.
அன்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்க்க வந்த போர்வெல் போடப் பக்கர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பதற்கு போவதை இருந்தனர்.
நிலத்தடி நீர் எங்கு இருக்கிறதென்று சரியாக பார்க்து அளந்து சொல்கின்ற ஒரு நீபுணர் வந்திருந்தார்.
அவர் இந்த நிலத்தைப் பார்த்துவிட்டு, "இந்த நிலத்தில் நீர் ரொம்ப ஆழமாக இருக்கிறது.
அதனால் அவ்வளவு சாமானியத்துல நமக்கு நிலத்தடிநீர் கிடைக்காது சாமி. ரொம்ப ஆழமாக போர்வெல் போட்டாக வேண்டும் சாமி" என்று சொன்னார்.
அந்த நிபுணரோ பார்த்து சிரித்துவிட்டு, "இந்த இடத்தில் போர்வெல் போட்டா நீர் கிடைக்காது சாமி.
இந்த இடத்துல நிலத்தடி நீர் ரொம்ப இருக்கு." என்று தன் கையில் கம்மியா நீர் ஆழம் காட்டும் கோலைப் வைத்திருந்த ஆராய்ந்து பார்த்துவிட்டு பயன்படுத்தி சொன்னார்.
ஒருமுறை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்துவிட்டு, "இங்கே போர்வெல் போடுங்க. தண்ணீர் வரும்" என்று சொன்னார்.
அவர் திரும்ப சிரித்துவிட்டு. "என்ன சாமி சொல்றீங்க? நான் இந்த துறையில் நிபுணர். எத்துனை வருடம் அனுபவம் எனக்கு சாமி. நிச்சயமாக தண்ணீர் வராது" என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை எதிர்த்து பேசினார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சாந்தமாக, "போர் மட்டும் தானே வேணும்" எனச்சொல்ல
" ... " பதிலேயில்லை
"இப்ப சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதும் கிண்டல் பண்ணுவதை போல வழி மகியானார்.
நிலத்தில் போர்வெல் போட ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம்! நிபுணர் சொன்ன ஆழத்தில் போவதற்குள்ளேயே தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
அதுவரை நிமிர்ந்திருந்த நிபுணரின் தலை குனிந்தது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் திடமாயிருக்கும் நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரை பார்க்க கூட முடிந்திருக்கிறது.
நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கோணத்திலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் செயல்படமுடியும் இச்சம்பவம் புரியவைக்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ரால் திடமாயிருக்கும் நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரைக் கூட பார்க்க முடிந்திருக்கிறது.
8.3 லதாலம்மா வீடு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM லகா அம்மா வீட்டில் தங்கியிருந்த காலத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "அது ஒரு வசந்தகாலம்" என்று தான் பக்தர்கள் கூறிப்பிடுவார்கள்.
அந்த காலம் எந்தவித விதிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ சிறிதும் இல்லாத காலம். சமுதாயத்தில் இருக்கக் கூடிய சாதாரண விதிகளை எல்லாம் மீறி வாழ்ந்த காலம்.
அவர்கள் எப்பொழுது சிரித்து பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது சிரித்து பேசுவார்கள்.
எப்பொழுது வெளியில் கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்பொழுது வெளியே கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.
சில நேரங்களில் இரவு உணவிற்காக, சாப்பாட்டை தட்டில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்களென்றால்,
பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த சாப்பாடும் அப்படியே இருக்கும்.
நடுநியில் - திடீரென்று ஞாபகம் வந்ததுபோல் 'ஒ!' நாம சாப்பிட ஆரம்பித்தோம்மில்லை என்று சொல்லி தட்டிலிருக்கும் சாப்பாட்டை மீண்டும் சாப்பிடத் துவங்குவார்கள்.
அப்படி சாப்பிட ஆரம்பித்து, மீண்டும் பேசிக் கொண்டே சாப்பிட்ட பின் பார்த்தால் விடிந்திருக்கும். காலை எட்டு, ஒன்பது மணியாகி இருக்கும்.
'ஒ!' மணி ஒன்பது ஆகி விட்டதா? சரி சரி காலை உணவை சாப்பிட்டுவிடலாம் என்று காலை உணவை சாப்பிடுவார்கள்.
'சரிப்பா!' தாங்க செல்லலாம்" என்று உடனேயே காங்குச் செல்வார்கள்.
அப்பொழுது தான் பொழுது விடிந்து உலகமே இயங்கி ெகாண்டிருக் குற். ஆனால் இவர்களுக்கு அது இரவு நேரமாக இருக்கும்.
எவ்வளவு நேரம் படுத்துத் தூங்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ! அவ்வளவு நேரம் தூங்கிய பின் தான் அப்பொழுது எழுந்திருப்பார்கள். மொத்த உலகமும் தூங்குவதற்கு தயராகிவிட்டிருக்கும்.
இவர்களுக் கு அப்பொழுதுதான் பொழுது விடிந்து ரொம்ப உற்சாகமா, 'அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது?' என்று மீண்டும் கூடி பேச ஆரம்பிப்பார்கள்.
ஒரே ஒரு குறிக்கோள்கான் -திரும்ப சிரிப்பது. திரும்ப கும்மாளம் அடிப்பது, திரும்ப விளையாடுவது, என்று ஒரே கொண்டாட்டமாக அந்த இடம் மாறிவிடும்.
மறுபடியும் நடு நிசிவரையிலும் செல்லலாம், அல்லது உடன்யே கூட முடிந்துவிடும்.
எப்பொழுது அவர்கள் விழித்திருக்கும் வரை அந்த மொத்த இடமுமே குதூகலமாக கொண்டாட்டக் களமாக இருக்கும்.
இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ரொம்ப சுதந்திரமாக, ஒரு பட்டாம்பூச்சி போல சந்தோஷமாக வாழ்ந்த காலமாக அந்தக் காலத்தை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கூட வாழ்ந்த பக்தர்கள் எல்லாரும் குறிப்பிடுகிறார்கள்.
8.4 அஷக்துபோக்ஷசபா
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 'டிப்பளமோ இன் ெக்கானிக்கல் இன்ஜீனியரிங்' படித்து முடித்திருந்தார்.
அதனால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு பெரிய அளவில் ஆங்கிலமோ, மத்த மொழிகளோ கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.
'Healing' வந்தபிறகு பொங்களூர் வாங்குவதற்கும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சந்திப்பதற்கும் மேல் களக்கிலிருக்க கூடிய மக்கள் பலர் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.
P.hd. முடித்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இப்படி சமுதாயத்தின் வி. ஐ. பி.க்கள் எல்லாம் வந்து பார்க்கத் துவாங்கினார்கள்.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை சந்திப்பதற்கு மக்கள் வரத்துவங்கினார்கள்.
வரும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தையும், தியானத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆங்கிலம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் உருவானது.
முன்பு பரமஹம்ஸர் இதற்கு ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் அல்ல. அப்பொழுதுதான் பேசுவதற்கு ஆரம்பித்தார்.
அனைவரும் ஆச்சரிய மாக பார்க்கார்கள். "என்னப்பா இது? ஒரு சில நாட்கள் தான். சாமி பேசிப் பார்க்கார். அதுக்குள்ள ஆங்கிலத்தில் ஒரு செய்தியை சொல்லும் அளவிற்கு கற்றுக்கொண்டார்களே!" என்று பேசிக் கொண்டார்கள்.
இருக்கும் பொழுது, அப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM திடீரென்று அறிவித்தார், "ஆங்கிலத்தில் ஒரு தியான முகாம் நடத்தப் போகிறோம்."
| அந்த தியான முகாம் | ||
|---|---|---|
| ஏழுநாட்கள் | இருக்கும்" | என்று |
| சொன்னார். |
இதைக் கேட்டதும் அம்மா, ஐய்யா எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! "என்னது" THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இப்பதான் பேச ஆரம்பித்துள்ளார். இலக்கண மெல்லாம் சரியாக உபயோகித்து, இப்போது தான் பேசுவதற்கே முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
இன்னும் முழுமையாக பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே, ஒரு வாரம் தியான முகாம் நடத்தப்போவதாகச் சொல்கிறாரே?
வி. ஐ. பிகள் எல்லாரையும் கூப்பிடுங்க என்று வேறு சொல்கிறாரே. இது எப்படி சாத்தியமாகும்? எப்படி நடத்தப்போகிறார்? ஒன்றும் நம்பமுடியவில்லையே" என்று பதபதைத்தார்கள்.
சரி, எது எப்படி இருந்தாலும், சாமி சொல்லிட்டாங்க. சாமி சொல்லிட்டா செய்துவிட வேண்டியது தான்" என்று சொல்லி அஷக்துபோக்ஷசபா என்ற இடத்தில் வி. ஐ.பிகளுக்கான ஏழு நாள் தியான முகாம் நடத்துவதற்கான எற்பாடுகளைச் செய்து முடித்தார்கள்.
தியான முகாமில் வி. ஐ.பிக்கள் கலந்துகொண்டார்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்தார். வெத்தப் படித்த மனிதர்களும் ஆச்சரியப்படும் படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உரையாற்றினார்.
"சாதாரண பிள்ளைத்தமிழ் என்று சொல்லுவார்களே, அதுபோல், சின்ன சின்ன வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் எளிமையாக, இவர் என்ன இவ்வளவு அழகாக பேசுகிறார்?" என்று வந்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் எளியையாகவும் பரமஹம்ஸர் பேசி முடித்தார்.
ஆனால் பக்கர்கள் அனைவரும், இவர் நன்றாக பேசினாரா இல்லையா? என்று குழப்பத்தில் இருந்தனர்.
தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக தியான முகாமில் கலந்து கொண்டவர்களை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அழைத்த போது, ஒரு வி. ஐ.பி எழுந்தார்.
"ஒரு விஷயத்தை இவ்வளவு தெளிவாகவும் இவ்வளைவு எளிமையாகவும் இவ்வளவு அருமையாகவும் ஒருவர் சொல்லி இதுவரைக்கும் என் வாழ்க்கையில் கேட்டதேயில்லை" என்று அவர் சொன்னதும், அங்கு இருந்த மக்கள் அனைவரும் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டினார்கள்.
'இரத்தினச் சுருக்கம்' என்கிற வார்க்கைக்கு இலக்கணமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசியிருந்தார்.
சாதிக்க அயோக்கியங்கள் தேவை இல்லை, சாதிக்கக் துணியுங்கள்.
- உங்களிடம் உள்ளதை வைத்தே வெற்றியின் சிம்மாசனத்தில் ஏறி உடகாரவைக்கப்படுவீர்கள்" என பரமஹம்ஸரின் வாழ்வியல் போதனைக்கு இச்சம்பவம் மாபெரும் உதாரணம்.
8.5 (450) A.S.P.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு நாள் விளையாட்டாய் சொன்னார், "ஒரு புதுமையான தியான முகாம் ஒன்றை நாம் நடத்தப்போகிறோம். ஆனந்த ஸ்பூரண தியான முகாம் என்று பெயர்.
A.S.P. என்று அழைப்பார்கள்.
- இந்த தியான முகாம் உலகம் முழுக்க கலக்கப்போகுது. மிகவும் பிரபல்யமாக இது ஆகப் போகிறது' என்று சொன்னார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னவுடனேயே பக்தர்கள் எல்லாரும் "A.S.P. யா? அப்படியென்றால் என்ன சாமி? ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் என்ன சொல்லிக் தரப்போகிறீர்கள்" என்று கேட்டார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரோ. "யார்க்குத் தெரியும்!" என்று சொன்னார். பதிலை கேட்ட அனைவரும் சிரித்துவிட்டார்கள். "என்ன சாமி? சொல்றீங்க. A.S.P. என்றால் என்ன என்று சொல்லுங்க சாமி" என்று மீண்டும் கேட்டார்கள்.
மீண்டும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "அது யாருக்குத் தெரியும்! அங்க என்ன அதுதான் வருதோ என்று சொன்னார்.
இதோடு நின்றுவிடாமல் "தேவனஹல்லி என்னும் இடத்தில் தியானபீடத்தின் முதல் A.S.P. நடக்கப்போகிறது என்றும் அறிவித்தார்.
முதல்நாள் தியான அனுபவ முகாமின் முதல் வகுப்பு செல்வும் முன் பரமஹம்ஸர் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்.
சில நிமிடத்திற்கு பின், "இந்த A.S.P. எனும் தியான முகாம் ரொம்ப நல்ல தியான முகாமாக இருக்கும். ரொம்ப அருமையாக இருக்கும்."
''என்ன இனி பேசப் போகிறேன் என்பதை முடிவு செய்தாகனும்?" என்று சொல்லி ரொம்ப சாதாரணமாக மண்டபத்திற்குள் நுழைந்ததும் தியான கடகடவென பெய்யும் மழைப்போல் பேச ஆரம்பித்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அது வரை விளையாட்டாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் வியர்த்துப்போனார்கள்.
"அது யாருக்குத் தெரியும்! அங்க என்ன வருதோ அதுதான்!" என மண்டபத்திற்குள் நுழையும் முன் சொன்னவரா இவர்! என அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டதாம்.
காரணம் மிகத்தேர்ந்த மேடைப் பேச்சாளர் போன்றும், ஆன்மீகத்தில் Phd., பட்டம் வாங்கியவர் பேசும் வார்த்தைத் தெளிவும், 90 வயதைத் தாண்டிய அனுபவசாலியின் வாழ்க்கை பற்றிய அசாத்திய விளக்கமும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேச்சில் வெளிப்பட்டது தான்!" என உடன் இருந்த பக்தர்கள் எங்களிடம் குறிப்பிட்டார்கள்.
இரண்டாம் உலகப் போரில் நீகழ்ந்த ஒரு சின்ன கதை" என்று ஆரம்பித்தார். சொல்லி பின் தான் ஆரம்பித்த ஒவ்வொரு மெல்ல சக்கரமாக சக்கரம், முறையே விளக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிறந்ததாக சொன்னார்.
"ஏழு சக்கரங்களை ஏழு மதத்திலிருந்து எடுக்கலாம். எடுத்து தொகுத்துக் கோர்த்து இந்த மாதிரி வாழ்க்கைக்கு நேரமயாகப் பயன்படும்படி கொடுக்கலாம்"
என்பதை முன்கூட்டியே திட்டமிட்டால், "இப்படி செய்யலாம், இப்படி அடுத்து கொடுக்கலாம்" என்று அந்தந்த வினாடிக்கு ஞானக்கருத்துகள் வெளிவர துவங்குகிறது.
இவ்வாறு சுவையாக உருவாகியது நம்மையெல்லாம் பரமஹம்ஸ்ரோடு தான் கட்டிப் போடும் A.S.P !!
இரண்டாம் நாள் நிறைவுப்பகுதியில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது, ஒருவருடைய பாராட்டு உணர குறிப்பிடத்தக்கது . . . அது . . .
"சுவாமி நீங்கள் வறாலுக்குள் வருவதற்கு முன்பு, நாங்கள் இப்படி பேசிக் கொண்டோம். திருவண்ணாமலையிலிருந்து ஒரு சின்ன பையன் வந்திருக்கிறார். ஒரு சாமியாம். அவர் தொட்ட நோய்களெல்லாம் குணமாகிறதாம்?
ஏதோ சிரித்து சிரித்து பேசுவாராம்.
சரி என்ன தான் பேசுவார் என்று பார்க்க வந்திருக்கேன்" - என்று சுற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.
நீங்கள் அறைக்குள் நுழையும் போது கூட பார்ப்பதற்கு அப்படிதான் இருந்தீர்கள்.
ஒரு சின்ன பையன் ரொம்ப நளினமாக வந்து மெல்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது.
ஆனால் முதல்பகுதி முடிவதற்கு முன்பாகவே எங்க எல்லோருடைய தலையும் உடைப்பட்டதை உணர்ந்தோம்" என்று சொன்னார்கள்.
"இது வரையிலும் சைக்காலஜி. தத்துவம், உலகம் என்று என்னென்ன தெரிந்து வைத்திருந்தோமோ, அந்த அத்தனை ஐடியாவும் தலைகீழாக உடைந்தது.
அது மட்டும் அல்லாமல், நாங்கள் இத்துனை வருடமாக எதை தேடிக்கொண்டிருந்தோமோ அவை எல்லாவற்றிற்கும் ஞான விடை கிடைத்து விட்டது. அதற்கு மேல் நடந்த ஒவ்வொரு சக்ரா வகுப்பும் எங்களுக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறோம்" என சொன்னார்கள்.
A.S.P. பற்றி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இதுவரையிலும் என்னவெல்லாம் சாமி சொல்ல விரும்புகின்றேனோ,
எதையெல்லாம் சொல்ல நினைத்தேனோ ... !
இப்பொழுது என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேனோ, இனிமேல் என்ன சொல்லப் போகிறேனோ, ஆகிய எல்லாவற்றையும் மொத்தமா சேர்த்துக் கொடுத்ததுதான் ஆனந்தஸ்பூரணா தியான முகாம்" என்று சொன்னார்.
மேலும் அவர், 'அத்தனை உண்மைகளையும் மிக எளிய வடிவில் A.S.P.ல் தந்திருக்கிறோம்" மனம் மிகவும் எளிமையாக இருக்க கூடியதை ஏற்றுக்கொள்ளாது.
ஆங்கிலத்தில், (MIND IS SO COMPLEX' THAT'S WHY MIND CANNOT ACCEPT THE SIMPLE TRUTH') என சொல்வார்கள்.
இந்த எளிமையான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு சிக்கலாகிப் போன மனதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி எளிமைப்படுத்துவதுதான் A.S.P. - - - - உள்ள எல்லா அடுத்தகட்ட தியான முகாம்களும்" A.S.P. என பற்றிய ரகசியத்தை அன்றோ பகிரங்கமாய் அறிவித்தார்.
இதை ஒவ்வொருவரும் முழுமையாக ஜீரணித்து ஒரே A.S.P. யில் ஒரு உருப்படியாகக் கலந்துகொண்டு பெற்றோமானால். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உங்களுக்கு என்ன தர விரும்புகிறோரோ. அத்தனையும் அது முழுமையாக கிடைத்துவிடும்.
முயற்சிகளை முழுமையாக்குங்கள்.
கிடைக்க வேண்டிய அத்தனையும் அந்த நொடியிலேயே கிடைத்து விடும்.
பெங்களூரில் தியான சொற்பொழிவை முடித்தபின் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பக்தர் ஒருவரின் காண்டலா காரில் பிராயாணம் செய்ய வேண்டியிருந்தது.
கார் கதவின் விளம்பிலிருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இன்னும் தன் கரக்கை எடுக்கவேயில்லை. அதற்குள் எதிர்பாராத விதமாக கதவு சாத்தப்பட்டு விட்டது.
'சகக்' என கதவு இடுக்கில் சிக்கிய விரல் நசுங்கிப்போனது.
விழிப்புணர்வோடு வலியை பார்க்கப் பார்க்க வலி அதிகரிப்பதை உணர்ந்தோம்.
அப்புறமும் தொடர்ந்து 'என்னதான் நடக்கிறது, நடக்கட்டும் எனும் விழிப்புணர்வோடு பார்க்கப் பார்க்க வலி குறைந்தது. விரலை அனுகினோம்.
வேதனையின்
தெரியவே இல்லை.
நசுங்கிப்போயிருந்தாலும் அந்தவிரலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
இந்த சம்பவம் பற்றி அருகேயிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.
அப்போது சாதாரணமாகப் பார்த்தார் என்றால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொஞ்சம் கூட வலி ஏற்படவே இல்லையா! ஆச்சரியமாக இருக்கிறதே ... " என நாங்கள் ஆச்சரியமாய் பேசிக்கொண்டிருக்கையில் ..
அங்கே வந்து சேர்ந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது ? என கேட்டபடியே Laughing Templeக்குள் நுழைந்தார்.
"சாமி!!!" என வாரிக் கட்டிக் கொண்டு சிரித்த முகத்தோடு எழுந்து நின்றோம்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM "காண்டலாவில் கைவிரல் நசுங்கிய போது சாமிக்கு வலித்தது. உங்களுக்கு வலிக்கும் அதே அளவுக்கு வலித்தது. ஆனால், ஐய்ய்யோ வலிக்குதே! அம்மம்மா வலிக்குதே! என உங்களை வேதனை பட வைக்கும் வேதனை இல்லை.
விழிப்புணர்வோடு அந்த
விழிப்பணர்வோடு வலியை பார்க்கப் பார்க்க வலி அதிகரிப்பதை உணர்ந்தோம்.
அப்புறமும் தொடர்ந்து 'என்னதான் நடக்கிறது, நடக்கட்டும் எனும் விழிப்புணர்வோடு பார்க்கப் பார்க்க வலி குறைந்தது.
ஒரு சாட்சியாக இருந்து நசுங்கிய விரலை பார்க்க பார்க்க வலி குறைந்ததோடு மட்டுமல்லாமல், அந்த வலி உடனே குணமடைந்ததை உணர்ந்தோம்.
பிண்டி சாட்சியாக இருந்து பார்க்கையில், உடலின் தனிப்பட்ட ஞானம் (body விழித்துக் கொண்டதை தெளிவாக உணர முடிந்தது.
அனைத்தும் ஒன்றாய் திரண்டு வலி இருக்கும் இடம் நோக்கி பாய்வதை உணர முடிந்தது.
சில நிமிடங்களுக்கு பின் வலியே இல்லை.
சாமியும் அந்த விரலை மறந்துவிட்டோம்.
விரலும் வலியை மறந்துவிட்டு நிம்மதியாய் இருந்தது என சொல்கிறார்கள்" என
அப்புறமாய் எங்களுக்கு வெவ்வேறு சூழலில் சிறுகாயம், அடி, கொசுக்கடி என்று ஏற்பட்ட போதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தன் விரல் வலியை பார்த்தது போலவே பார்த்தோம் ஆச்சரியமடைந்தோம்.
காரணம், வெவொரு முறையும் எங்களுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடலில் நிகழ்ந்ததே நிகழ்ந்தது. வலி வேதனையாக மாறாமல் மறைந்து போனது. காயங்களும் வெகு சீக்கிரத்தில் குணமாகிப் போகின. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்வில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒரு அருமையான கியானம். ஒவ்வொருவரும் அடிக்கடி செய்ய வேண்டிய ஆழமான தியானம் இது.
8.7 கண்ணுக்கு தெரியாத மசூதி
ஆசிய கண்டத்திலேயே மிக நீளமானது பொங்களூரில் உள்ள மைதூர் பாலம். இதை கடந்து தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினம் பிடதி ஆஸ்ரமத்திற்கு வருவார், பின் பெங்களூரில் இருக்கும் தியான சிகிச்சை மையத்திற்கு வருவார்.
ஒருமுறை மைசூர் பாலத்திற்கு அருகே உள்ள ஒரு வளாகத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொற்பொழிவாற்ற வேண்டியிருந்தது. மைசூர் பாலம் வரை வந்த டிரைவருக்கு வளாகம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்க தெரியவில்லை.
டிரைவரின் தடுமாற்றத்தை பார்த்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, "என்னப்பா வழி தெரியவில்லையா?" என கேட்டதற்கும் ஆமாம் என்ற வாக்கில் தலையசைத்தார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM : "மைசூர் பாலம் தெரியுமா?"
டிரைவர் "தெரியும் சாமி" THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM : "அந்த பாலத்தின் அருகில் ஒரு பெரிய மசூதி இருக்கிறதல்லவா ... "
டிரைவர் : "மசூதியா??? அது எங்கே அங்கேயிருக்கிறது!"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM : "என்னப்பா இப்படி சொல்கிறாய். அது பெரிய மசூதியாச்சேப்பா"
டிரைவர் "என்ன சாமி சொல்றீங்க ... தினம் இரண்டு முறையாவது மைசூர் பாலத்தை கடக்கிறேன். அங்கே அப்படியொரு மசூதி இல்லவே இல்லை"
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM : "எனக்கும் அதே சந்தேகம் தான். தினம் இரண்டு முறை கடக்கும் உன்கண்ணில் அது படாமல் போனது எப்படி!"
அடுத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM படிப்படியாக "இடது பக்கம் திரும்பி பின் வலது பக்கம் திரும்பி நேரே சென்றால் வளாகம் செல்லும் வழி வரும், அங்கே ஒரு ஆஞ்சநேயர் கோயில் கூட வருமேப்பா" என வழியை விளக்க டிரைவர் "ஆஞ்சநேயர் கோயிலா சாமி! அது எனக்கு நல்லா தெரியுமே. ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்கத்தில் என்று சொன்னால் எனக்கு உடனே புரிந்திருக்கும்.
ஆனால் இந்த இடத்தில் மசூதி எங்கே வருகிறது ... " என சந்தேக குரலோடு கேட்டுக்கொண்டே வந்தவர் சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினார். எதிரே வந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகேயே தெரிந்தது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிட்ட மசூதி!
ஆஞ்சநேயர் கோயிலை விட பல மடங்கு பெரிதாக இருந்த மசூதியைப் பார்த்து டிரைவர் ஆச்சரியமடைந்தார்.
A.S.P. தியான முகாமை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடத்திய காலங்களில் ... "யாரும் உலகத்தை முழுமையாகப் பார்ப்பதேயில்லை அவரவர் விருப்பப்படி தான் உலகத்தைப் பார்க்கிறார்கள்.
அதுவும் தங்களுக்குப் பிடித்த உலகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நிஜ உலகம் என்பது வேறு" என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்லும் ஞானக் கருத்துக்கு மேற்கண்ட சம்பவம் ஒரு அருமையான வாழ்வியல் உதாரணம்.
தன் மதம், தன் இனம் எனும் மனதின் சிறுவட்டத்திற்குள்ளேயே வாழ்ந்ததால் தான் இவ்வளவு பெரிய மசூதி பலமுறை தன் கண்ணில் பட்டிருந்தும், அது நினைவில் பதிவாகவில்லை என்பதை புரிந்து கொண்ட டிரைவர் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.
இரத்தத்தாலும், வியர்வையாலும்
8.8 கியானபீடம்
காடாக இருந்த இடம் மொத்தமும் நாடாகியிருக்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அந்த ஆனந்த சக்திதான் இந்த அத்தனையும் சாதித்து இருக்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவரோடு இருந்த பக்தர்களும் சேர்ந்து ஆஸ்ரமம் கட்டும் பணியையும், தொடர்ந்து பொதுமக்களுக்கு ஹீலிங் செய்கின்ற பணியையும் மாற்றி மாற்றி பார்த்துச் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆஸ்ரமத்தையும் இந்த மொத்த கட்டுவதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வெகு பிரயத்தனம் பட்டிருக்கிறார்கள் என்னை ஏற்கனவே விவரித்திருந்தோம்.
அந்த பிரயத்தனத்தையெல்லாம் நாம் கேட்கும்போதே நம் கண்களிலிருந்து நீர் பெருகும். அந்தளவிற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் சிந்தித்துப் பார்த்தால் தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அன்பையும். கருணையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இரவு பன்னிரெண்டு. பன்னிரெண்டரை மணிக்குத்தான் பொங்களூர் சிட்டி சென்டரில் ஹீலிங் முடியும். அங்கு பக்தர்களில் யாராவது ஒருவர் காரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிடதிக்கு அழைத்து வருவார்கள்.
பிடதி ஆஸ்ரமத்திற்கு வந்தவுடன் ஆஸ்ரமத்தில் ஒரு சிறிய மாட்டு கொட்டகை உள்ளது. ஆலமரத்திற்கு அருகில் அந்த கொட்டகை இன்னும் இருக்கின்றது. அந்த கொட்டகையில் தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தங்கியிருப்பார்கள்.
ஆலமரத்திற்கு அருகில் அந்த கொட்டகை இன்றும் இருக்கின்றது. அந்த கொட்டகையில் தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தங்கியிருப்பார்கள். அந்த கொட்டகை மாடு கட்டி வைக்கின்ற கொட்டகை.
உண்மையில் அந்த கொட்டகையை பார்த்தாலே நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், அந்த கொட்டகை மாடு கட்டி வைக்கின்ற கொட்டகை. பகல் நேரத்தில் அந்த கொட்டகையில் மாட்டுக்கான தீவனம் இருக்கும் அவற்றையெல்லாம் அங்கு கட்டி வைத்திருப்பார்கள்.
இரவில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்தவுடன் தங்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால் அங்கே தங்கிவிடுவார். அப்போது இங்கு ஒரு கட்டிடம் கூட இல்லாததால் கொட்டகையில் உள்ளே தூங்குவதற்கு ஒரு சிறிய கட்டில் ஒன்றும் அதுவும் ஒடிந்து போன கட்டில், சரியான காலில் கட்டப்படாத ஒரு கட்டில் ...
அந்த கட்டிலில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்தவுடன் படுத்துக்கொள்வார்கள் விடியற்காலையில் எழுந்து, இந்த ஆஸ்ரமத்தின் பணிகளை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
"கட்டுமானப்பணிகள் சரியாக நடக்கின்றதா, எப்படி நடக்கிறது, நேற்று கொடுத்த வேலைகளையெல்லாம் சரியாக முடிந்திருக்கிறதா? என அங்குள்ள அத்தனை வேலையாட்களையும் அழைத்து, காலையிலேயிலேயே விசாரித்து மேற்பார்வையிட ஆரம்பித்துவிடுவார்கள்.
என்னென்ன செய்ய வேண்டும், அதை எப்படி, எப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்லி, மொத்த கட்டுமானப் பணியையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரே இருந்து அவருடைய சுய விருப்பப்படி இந்த ஆஸ்ரமத்தை வடித்துக் காட்டினார்கள்.
காலையில் இருந்து மதியம் வரை இங்கு இருந்து கட்டிட பணிகள் மத்த பணிகள் எல்லாம் பார்ப்பார்கள். இந்தப் பணிகளை பார்த்து முடித்தபிறகு, மீண்டும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வண்டியில் ஏறி மதியத்திற்கு மேல் சிட்டி சென்டருக்கு சென்று சேருவார்கள்.
அங்கு பக்தர்கள் கூட்டம் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கும் சென்றவுடனே ஹீலிங் செய்ய ஆரம்பித்தார்களென்றால். நாற்றுக்கணக்கான நோயாளிகள் இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஹீலிங் செய்து, செய்து, அது முடிய பன்னிரெண்டில் இருந்து இரவு பன்னிரெண்டரை மணியாகிவிடும்.
பன்னிரெண்டரை மணிக்கு முடிந்த உடன், திரும்பவும் அங்கிருந்து கிளம்பி பிடதிக்கு வருவார்கள். பிடதியில் திரும்பவும் அடுத்தநாள் காலையில் இருந்து மதியம் வரை, பிடுதியில் இருக்கும் கட்டிடப் பணிகளை பார்த்துவிட்டு, திரும்பவும் உடனே இங்கிருந்து மதியமே கிளம்பி சிட்டி சென்டர் சென்றாக வேண்டும்.
இப்படி ஓய்வே இல்லாமல்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த தியானபீடத்தை கட்டியிருக்கிறார்.
இப்படி தொடர்ந்து மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் கொஞ்சம்கூட உடலுக்கு ஒய்வே கொடுக்காமல் இந்த இரண்டு வேலைகளையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மாறி, மாறிப் பார்த்து, பார்த்துத்தான் இந்த மொத்த தியான பீடத்தையுமே கட்டியிருக்கிறார்கள்.
இந்த தியானபீடத்தை கட்டுவதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனிப்பட்ட முறையில் பணமோ. சொத்தோ கிடையாது.
இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பிக்கும் போது சொற்ப காசுதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கையில் இருந்தது.
ஆரம்பிப்பதற்கு முன், அவர் கையில் இருந்த காசை ஒரு துணியில் எடுத்துப் போட்டு எண்ணியிருக்கிறார்.
அது கூட காவிரிக்கரையில் இருக்கும் போது அவ்வப் போது அங்கிருந்த ஏழைமக்கள் வந்து ஒரு ரூபாய், நாலனா. அரையனாவென்று அவர்கள் போட்ட அந்த காசுகளைத்தான் ஒன்றாக எடுத்துக் கட்டி வைத்திருந்திருக்கிறார்.
பதிமூன்று ரூபாய் நாற்பத்தைந்து காசுதான் கையில் இருந்தது. ஆஸ்ரமத்தை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கட்ட ஆரம்பித்தார்கள்.
தனிப்பட்ட முறையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எந்தப் பணமும் இல்லாததால், மதியத்திலிருந்து இரவு வரைக்கும் தியான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பக்தர்கள் அவர்களாக விரும்பி என்ன காணிக்கையை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதத்தில் வைத்துவிட்டு செல்கிறார்களோ, அந்த காணிக்கையை ஒன்றாக சேர்த்து சேர்த்துதான், தியானபீடத்தையே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கட்டினார்.
இந்த தியானபீடத்தின் மகிமையை ஒருமுறை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இப்படிச் சொன்னார் ... அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடத்தும் ஒரு வருட இலவச குருகுல கல்வியில் நாங்கள் அனைவரும் சேர்ந்திருந்தோம்.
நாங்கள் அனைவரும் ஆனந்த சபைக்குள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்த பொழுது, அங்கு தெய்வங்களை ஒன்றொன்றாக பார்த்துவிட்டு, "அம்மா! அப்படியே யாசகத்துல வந்ததென்று நினைக்காதீங்கப்பா!
இங்கே இருக்கிற ஒவ்வொறு கல்லும் ஒவ்வொருத்தரின் கால்வலி குணமானதால் வந்தது.
அங்கே இருக்கிற நடராஜர் மேல போடப்பட்டுருக்கிறது .. காசுமாலை இல்லைப்பா! ஒருத்தரோட காமாலை. அவரோட காமாலை குணமானதால் குடுத்தது அது.
அங்கே சாமிக்குகாக இருக்கிற கிரீடம் ஒன்றும் சும்மா யாசகத்தில் வரலை. அது ஒருத்தரோட தலைவலி, குணமானதினால் அவர் காணிக்கையால் கொடுத்ததப்பா.
இங்கு இருக்கும் ஒவ்வொறு கடப்பா கல்லும் ஒவ்வொருத்தருடைய இடுப்புவலி, ஒருத்தனுடைய தலைவலி என்று ஹீலாகி, ஹீலாகி அவங்களுடைய காணிக்கையாக கொடுத்த பணத்தினால் கட்டப்பட்டது.
அதனால் ஒரு பைசா கூட வீணாக செலவு செய்யக் கூடாது.
ஏதோ இன்று இவ்வளவு பெரிய கட்டிடம் இருக்கிறது என்பதால் வெறுமனே இதையெல்லாம் அனுபவிக்க ஆரம்பிக்கக்கூடாது.
இதையெல்லாம் உணர்ந்து மக்களுக்கு நம்மால் சேவையைக் கொடுக்க முடியுமோ? அந்த என்ன சேவையைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
கொடுத்தால்தான் இந்த இடத்தில் அப்படி இருப்பதற்கு நமக்கு தகுதி இருக்கிறது. இல்லையென்றால் இது அத்துனையும் கர்மங்கள்.
கர்மங்கள் தான் மக்களுடைய இங்கு கட்டிடங்களாக எழுந்து நிற்கின்றன. வெளியுலகத்தில் சாதாரண ஒரு மனிதன் உழைப்பது போல் மடங்காவது நாம் உழைக்க வேண்டும்.
மக்களுக்கு திரும்பத்திரும்ப நாம் சேவை செய்து இருக்கணும்ப்பா" என்று கொண்டே மிகவும் எளிமையாக எங்களுக்கு விளக்கினாலும், இந்த கட்டிடத்தை உருவாக்குவதற்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்,
அவர் எவ்வளவு தூரம் ஒவ்வொரு மக்களுக்கும் பொறுமையாக தியான சிகிச்சை அளித்திருக்கிறார்" என்பதை யோசித்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இவற்றை சாதாரண சாமானியமான மனிதர்களாக இருந்து நாங்கள் யோசிக்குப் பார்க்கும்பொழுதுதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்வதெல்லாம் மிகப்பெரிய பரிமாலய சாதனையென்று தோன்றுகிறது.
வாழும் வரலாறு வாழும் காலத்தில் வாழவரம் பெற்ற நம் ஒவ்வொருவரும் நாம் பெற்ற வரத்தை இன்றிலிருந்து முழுமையாய் பயன்படுத்துவோம்.
முழுமையாக பயன்படுத்துவோர்க்கு முக்தி ... உறுதி ..
அதற்கு நான் பொறுப்பு என
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.
0.0 வாழும் வரலாறு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பெங்களூரில் முதல் முதலாய் பேசிய பொதுக் கூட்டத்தின் புகைப்படம், மற்றும் வேறு சில முக்கியமான இடங்களில் துவக்ககாலத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான சத்சங்கங்களை நடத்திய இடங்கள்.
9.2 ஓப்பல் கார்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முதல் முதலில் பயன்படுத்திய ஒப்பல்கார். இந்த காரில் தான் துவக்காலத்தில் பல முக்கியமான இடங்களுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சென்றுவந்தார்.
9.3 கர்நாடகாவின் முதல் தியான முகாம்
கர்நாடகாவின் முதல் கியான முகாம்
கர் நாடக மாநிலத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடத்திய முதல் தியானமுகாமின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
முகாமில் அந்த தியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அருகே அமர்ந்திருப்பவர் பூஜ்ய சிவபுரி ராணி மருள்மறாசுவாமிஜி.
9.4 செட்டிமுருகன் கோவில்
நீங்கள் பார்ப்பது புகைப்படத்தில் கோவில் பிரசித்திப்பெற்ற செட்டிமுருகன் கும்பாபிஷேக விழா சமயத்தில் எடுக்கப்பட்டது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றிப் புரிந்து கொண்டிருந்த அழைத்ததின் பேரில் செட்டிமுருகன் பக்தர்கள் கோவிலுக்குச் சென்று, அங்கேயிருக்கும் தெய்வவிக்ரகத்தை பிராணப் பிரதிஷ்டை செய்கிறார்.
அடுத்த படத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கு மாலைமரியாதையைப் செய்த அன்போடு பார்க்கிறீர்கள்.
9.5 தீபோத்சவம்
திருவண்ணாமலையின் தீபோத்சவம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிகமிக விருப்பமான ஒன்று. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவரோடிருந்த பக்தர்களோடு தீபோத்சவ திருநாளை, திருவண்ணாமலைக்குச் கொண்டாடியபோது சென்று எடுக்கப்பட்டப் புகைப்படம்.
9.6 கனாக்காலங்கள்
அப்போதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறைய ஓய்வு நேரங்கள் கிடைக்கும். இப்போதிருப்பது போல் கிளைகள்,
ஆயிரக்கணக்கான சீடர்கள், நாற்றுக்கனக்கான சென்டர்கள் அப்போது இல்லை. எனவே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கிடைக்கும் நேரங்களையெல்லாம் பக்தர்களோடு விளையாடுவதிலேயே கழிப்பார்.
அப்போதெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணவு பரிமாறுவார். ஏன்! சில நாட்களில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணவு தயார் செய்வார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணவு பரிமாறும்போது ஒரு தாயைப் போல வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார்.
அதோடு எப்படியாவது ஒரு நகைச்சுவையையும் உருவாக்கிக் கொண்டேயிருப்பார்.
அந்த இடமே கலகல என சிரிப்பு சத்தத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்கள் ஆனந்தமாக வாழ்ந்தனுபவித்த காலங்கள் கனாக்காலங்கள் போல்தான் நினைவில் இருக்கின்றன.
காலங்களின் எண்ணிக்கை கனாக் குவிந்து கொண்டேயிருக்கின்றன.
தொடர்ந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழ்ந்த அத்துணை நாட்களும் கனாக் காலங்களாக நினைவுக்கு வருகின்றன.
இன்றும் நிஜமெனக் தெரியும் உண்மை நிகழ்வுகள் அவை.
அவரின் கீர்த்தன பேச்சும். தன்மையிக்கையை ஊட்டும் பார்வையும், குழந்தையைப்போல் பேசிச் சிரித்து விளையாடும் குதூகலம், ஆனந்த உள்ள அலையை அந்த சூழலில் அனைவருக்குள்ளும் ஏற்படுத்தும்.
வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் எங்களுக்கு தியானத்தைக் களிக்க கொடுத்து, ஞானத்தையும் கொடுத்து ரகசியங்களை சுவாரஸ்யமாய் ஆன்மீக கொள்வதும், உலகத்தையே பகிர்ந்து அசைத்துப் பார்க்கக் கூடிய உண்மைகளை மிக எளிமையாக புரிய வைப்பதும். எங்களோடு பேசிச்சிரித்து விளையாடிய நேரங்கள் மிக சுவாரஸ்யமானவை.
அடேயப்பா! என்று மலைத்துப்போகுமளவுக்கு அத்துணை விஷயங்களையும் ஒரு சேர அனைவரோடும் பகிர ஞானியான இவர் ஒருவராலே சாத்தியம்.
மணிநேரம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசிக்கொண்டு நேரம் செல்வதே தெரியாது. இருந்தாலும், போன்றே தோன்றும், அத்துணை நொடிகளானது நிமிடங்களையும் அணு அணுவாக சுவாரஸ்யமாக்கி. பாதுகாப்புணர்வை ஏற்படுத்திவிட்டுக் மிகப்பெரிய செல்வார்.
அவரோடு வாழ்ந்து கழித்த நாட்களை நினைக்கையில் ...
ஆண்டு காலம் வாழ்ந்ததைப் போன்ற அன்யோன்யத்தை ஏற்படுத்தக் கூடியது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவரின் சக்தி சுழலில் வாழ்ந்து அனுபவித்த நாட்கள் இன்றும் பசுமையாக நெஞ்சில் நிற்கின்றன.
இப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிகழ்ந்த இனிமையான பல சம்பவங்கள் அடுத்த வாழும் வரலாறு புத்தகத்தில் உங்களை ஆனந்த அனுபவ மழையில் நனைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.
ஆம்!
இலவச கியான சிகிச்சை
கியானத்தை கற்றுத் கொள்ள ...
உங்களுக்கான சேவையில் கியான பீடம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஓர் வாழும் ஞானி. ஆன்மீக உலகில் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம். இவர் நிறுவிய கியான்பீட சேவை நிறுவனம் தற்போது நாடுகளில் கிளைகளுடன் இயங்கி வருகிறது.
முன்றே ஆண்டுகளில் இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவமுடிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு ...
நம்முடைய 1. நடைமுறை பிரச்சனைகளுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தரும் எளிய நேரடி தீர்வுகள்.
- வலிமை மிகு தியானங்கள்.
இவை இரண்டின் மூலம் நிகழ்ந்த ஆனந்த மக்களுக்குள் ஆரோக்கிய மாற்றங்கள்தான் காரணம்
வாழ்க்கையில் நீங்களும் ஆனந்த ஆரோக்கிய மாற்றங்களை தியானத்தை வாழ்க்கையில் சேருங்கள் மேலும் விபரங்கள் பெற கீழ்கண்ட தொலைபேசியில் தியான பீட அமைப்பாளர்களை அணுகவும் (தியான பீட தமிழ்நாடு கிளைகளுக்கு மட்டும்)
திருவண்ணாமலை ஞானத்திற்கான Incubator.
குறைமாத குழந்தையை கத கதவென காக்கும் Incubator போல...
ஞானமடைய காத்திருக்கும் கடவுளை, கடவுளாக்கும் வரை காத்தருளும் தியான சக்திமிகு Incubator தான் திருவண்ணாமலை.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM