41. ஆரம்பிக்கலாம், வாழ!
# ஆரம்பிக்கலாம், வாழ!
தட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை தட்ழக் கொண்டிருக்கிறேன் திறந்தால் போதும்.
நானாக வந்து உதவினால் ''நானா உன்னைக் கூப்பிட்டேன்?'' என்று கேட்டுவிட்டால் ! என்பதாலேயே ஒதுங்கியிருக்கிறேன்.
கேட்டதையெல்லாம் கொடுக்கமாட்டான் கடவுள் என்று கோபித்துக் கொள்ளும் அளவுக்கு உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லையே.
உனக்காக .. நான்தான் சுவாசிக்கிறேன், இதயமாய்த் துடிக்கிறேன் மனமாய் இயங்குகிறேன். நீயா அதையெல்லாம் செய்கிறாய்?
என்ன செய்வது... ? மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது நிஜமானாலும்,
மரமே தண்ணீரைத் தேழ ஓட ஆரம்பித்தால் .. ?
என்ன செய்வது ! ? ஒதுங்கி உனக்காகக் காத்திருப்பதுதான் கருணை. வாழ ஆரம்பிப்பாயா என்னை! ? இப்படிக்கு, வாழ்க்கையாய் வரும் கரைவன்.