Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda)

1. Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda)

Uq¯ Aô¨¦

v¯õÚ[PÐUS¨ £UPÂøÍÄPÒ Gߣ÷u Qøh¯õx. v¯õÚ¥hzvß £°ØÖÂUP¨£mh Ba\õ›¯ºPÒ,E[PÒ EhÀ{ø» u¯õµõP CÀ»õu÷£õx, ]» B¯zu v¯õÚ[PÒ ö\õÀ¼z u¢x BÇ©õÚ v¯õÚ[PøÍa ö\´ÁuØS E[PøÍz u¯õº ö\´ÁõºPÒ. Cx÷£õÀ ©¸zxÁ Ÿv¯õÚ, EͯÀ Ÿv¯õÚ ]» Põµn[PÒ C¸¨£vÚõÀ, C¢u¨ ¦zuPzvÀ Ch® ö£ØÖÒÍ AøÚzx v¯õÚ[PøÍ²®, {z¯õÚ¢u v¯õÚ¥hzvß wøñ ö£ØÓ Ba\õ›¯›ß ÷|µi £õºøÁ°¾®, Sk®£ |» ©¸zxÁ›ß B÷»õ\øÚ ö£ØÓ ¤ÓS® ö\´uÀ ÷Ásk®.

C¢uz v¯õÚ[PøÍ }[PÒHØöPÚ÷Á GkzxU öPõsi¸US® ©¸zxÁ EuÂUS ©õØÓõP÷Áõ AÀ»x B÷»õ\øÚ¯õP÷Áõ AÀ»x £›¢xøµ¯õP÷Áõ AÀ»x ]Qaø\¯õP÷Áõ {øÚzx £°Ø] ö\´uÀ Thõx.

{z¯õÚ¢u v¯õÚ¥hzvß v¯õÚ •Põ®PÎÀ wøñ AÎUP¨£mh Ba\õ›¯›ß ÷|µi¨ £õºøÁ°¾®, C¢uz v¯õÚ ~m£[PøÍ •øÓ¯õP, •Êø©¯õPU PØÖU öPõsk ö\´¯õu £m\zvÀ HØ£k® ÂøÍÄPÐUS A¢uz uÛ|£÷µ ö£õÖ¨¦.

C¢u¨ ¦zuP B]›¯÷µõ, {z¯õÚ¢u v¯õÚ¥h÷©õ AuØS G¢u J¸ Âuzv¾® ö£õÖ¨£À».

முக்தியுரை

பிரபஞ்சம் உங்களை ஆழமாக ரசிக்கிறது!

உங்களின் தங்கை வீட்டிற்கு, உங்களின் தங்க மகளை விடுமுறைக்காக அனுப்பி வைத்துவிட்டு, எப்படி மகளின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்களோ, அப்படி உங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்து இரைசக்தி ஆவலோடு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ இருக்கும் பிள்ளையின் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்... நீங்கள் ஒடோடி வந்துவிடுவீர்கள்.

ஆனால், அது தெரியாமல், அத்தை வீட்டில் விளையாட ஆரம்பித்த குழந்தை தன்னையே சில நாட்களுக்கு மறந்துவிடும்! பூமியில் மனிதன் வாழ்வதும் இதே விருந்தாளி விளையாட்டுத்தான்.

புது உறவு ... புது இடம் ... புது கூத்து ... ஒரு சண்டையோ, சங்கடமோ அங்குவராத வரை எல்லாமே நன்றாகவே போகும். ஒரு சச்சரவு போதும், புதிதெல்லாம் புளித்துப்போகும்; களிப்பெல்லாம் சலிப்பாகிப் போகும்.

அப்போதுதான் நாம் எங்கிருந்து வர்தோமோ, அந்த இடம் நோக்கி, வந்த மூலம்நோக்கி, நினைவு நமக்குத் திரும்பும்.

''பேசாம அம்மாகிட்டேயே போயிடலாம் ...

இவங்க யாருமே நம்மைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்..''. என்ற ஏக்கம் வெடிக்க, அம்மாவுக்குத் தொலைபேசி போட்டால், அடுத்த பேருந்திலேயே அப்பா அங்கே வந்து நின்றுவிடுவார். !

நீங்கள் எப்படியிருந்தாலும் உங்களின் அழகை அப்படியே ரசிக்கும் உங்களின் அன்னை இறைசக்தி.

கண், காது, மூக்கு, நாக்கு என்ற எதுவுமே உருவாகும் முன்பு, அவளின் மடியில்தான் உறங்கிக்கொண்டிருந்தீர்கள்.

இங்குச் சிலகால விடுமுறையாக மட்டுமே வந்திருக்கின்றீர்கள். எங்குப் பிறந்திருந்தாலும், எப்படி வளர்ந்திருந்தாலும், நாம் அனைவரும் அவளுக்கு, அந்த இறைசக்திக்குச் சொந்தமானவர்கள்தான்.

பூலோக வாழ்வு எனும் 100 வருட விடுமுறை எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிடும்.

முடிந்த பின்பு, வந்த இடம் நோக்கித்தான் செல்வீர்கள். அங்கே நீங்கள் ஒரு இந்து அல்ல; நீங்கள் ஒரு முகமதியர் அல்ல; நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. படித்தவரோ படிக்காதவரோ, அல்ல.

நீங்கள் அங்கு ஒரு மனிதர் கூட அல்ல. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், அங்கு உங்களுக்கு உடல்கூட கிடையாது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு நீங்களே கிடையாது. இப்போது 'நீங்கள்' என்று உங்களைச் சொல்லும் எதுவுமே அங்கு கிடையாது.

இப்போது, இந்த நிமிடம் ... கண்களை மூடினால் ... உள்ளே என்ன தெரிகின்றதென்று பாருங்கள். இதுதான் உங்களுக்குத் தெரிந்த நீங்கள்.

இதைவிட குட்சுமமான நிலையில்தான் அப்போது இருப்பீர்கள். அப்போதும் அந்த இறைசக்தி உங்களை அன்போடு கொஞ்சவே செய்யும். எதையுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்காமல், ஜீவன் முக்தியை நீங்கள் அடைய வேண்டும் என்ற அவளின் ஹிரண்ய காப்பத் துடிப்பால், உங்களைப் பூமியில், உங்களின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு உங்களை பிரசவிப்பாள். பூமிக்கு, புது அனுபவத்திற்காக விடுமுறைக்காக அனுப்பி வைப்பாள்.

ஒருவேளை! வந்த இடம் உங்களுக்கு ஒத்துவராவிட்டாலும் சரி, இதற்குமேல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்ற வெறுமை தோன்றினாலும் சரி, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொலைபேசியை எடுத்தால் போதும்.

தொலைவில் இருப்பதாய் நீங்கள் நினைக்கும் இறைசக்தி, "போதுமப்பா! என்னைக் காப்பாற்று! என்னை மேலேற்று!" என்று ஒரே ஒரு ஒரு முறை உங்களுக்குள் டயல் செய்தால் போதும். உங்களின் உணர்வுபேசி, தொலைபேசியை விட துரிதமானது.

உங்களின் இறைத்தாயை ஒரே ஒரு முறை அழைத்தால் போதும், அடுத்த பேருந்தில் அல்ல, அடுத்த யோசனை காலத்திற்குள், உங்களின் தந்தை அங்கு வந்து சேர்ந்து விடுவார். ஏதோ ஒரு உருவில், வடிவில், தாளில், எப்படியோ அவர் வந்து சேர்ந்துவிடுவார்.

உங்களின் தாய்தான் உங்களுக்குள்ளேயே வாழும் இறைசக்தி,

உங்களின் தந்தைதான் உங்களுக்காகவே பிறந்திருக்கும், ஜீவன் முக்த புதல்வர்களுக்காகவே ஒவ்வொரு காலத்திலும் பிறப்பெடுக்கும் உங்களின் சத்குருநாதா்.

தந்தையை நீங்களே தேடலாம்.

அல்லது தாயிடம் வேண்டிய மாத்திரத்தில், தந்தையை உங்களின் வாழ்வில் தோன்றச் செய்யலாம். எளிதில் சந்திக்கலாம்.

எது எப்படியோ ? ... இது புது இடம்.

வெகு சீக்கிரத்தில் காலி செய்யப்பட வேண்டிய இடம் இது!

வந்த வேலை, எந்த வேலையோ, அந்த வேலையை விட்டுவிட்டு எந்தெந்த வேலைகளிலெல்லாமோ காலத்தைக் கழிப்பது எந்த வகையிலும் பிரயோஜனத்தைத் தருமா?

எந்த வேலையில் நீங்கள் இருந்தாலும், வந்த வேலையில் கருத்தாயிருக்க வேண்டும்.

ஆரியக் கூத்தாடினாலும், வந்த காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

வந்த வேலை ஜீவன் முக்தி எனும் காரியக் கூத்தாடுவதற்கு. வந்த வேலை கடவுளாவதற்கு. மனிதன் எனும் மாயத்திலிருப்பதற்கல்ல.

'நீங்கள் கடவுள்' என்பதற்குக் குறையாக எந்த உணர்வு எழுந்தாலும், அது நீங்களல்ல,

'நான் கடவுள்' என்பதற்குக் குறையாக உங்களைப் பற்றிய எந்தவொரு எண்ணமும் மாயமே! தாண்டப்பட வேண்டியதே!

ஜீவன் முக்தராவதற்குத் தயாராகுங்கள். நிச்சயம் தாண்டலாம். உருகுங்கள், நிச்சயம் தாண்ட வைப்பார். வாழுங்கள்! ஜீவன் முக்தியை. நீங்கள் தொடும் முன்பே ஜீவன் முக்தி உங்களைத் தொட்டுவிடும்.

ஆனந்தமாக இருங்கள்! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

பிரமிப்புரை

இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காக நன்றி!

" அண்ணாமலையானின் அடியார்தம், அடியார்தம், அடியார்க்கும் நான் அடியேன்' என்று சொல்லும் பண்பும், பணிவும் கொண்ட அவதார புருஷரின் திருப்பாதங்களுக்கு நன்றி. சத்குருவுக்கு நன்றி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்கு நன்றி.

ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் வாழ்ந்த நேரடி சீடா்களின் அனுபவ தொகுப்புகளை 'கடவுளோடு வாழ்ந்தவாகள்' எனும் புத்தகமாகத் தருவதற்கு அவர்களுக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டதாம். 'ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்' எனும் புத்தகத்தை உலகிற்குச் சோப்பதற்கு ஏகப்பட்ட ஆண்டுகள் எடுத்துக்கொள்ளபட்டதாம். இதையெல்லாம் கேட்ட பின்பும், சற்றும் தளராமல், இரண்டே மாதத்திற்குள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் அமுதமொழிகளை புத்தகமாகத் தரும் தெய்வ சேவையைச் செய்வதற்குப் பல்வேறு வழிகளில், பாக்யசாலிகளுக்கும் நன்றி.

ஜனவரி 1, 2009 ஜீவன் முக்தி தீகைஷ்யை பேருக்கு தந்து, அன்று இரவே ஜீவன் முக்தி எனும் புத்தகத்தை உடனடியாக உலகிற்குத் தரப்போவதைப் பரமஹம்ஸர் சொன்னார். மார்ச் 3ஆம் தேதி அது வெளியிடப்படவேண்டும் என்ற தேதியும் தந்து, அதேபோன்று இரண்டே மாதத்திற்குள் இந்தப் புத்தகத்தை உலகிற்குத் தந்து பிரமிப்பளித்த அவதார சக்திக்கு நன்றி. !

அடுத்து இங்குக் குறிப்பிட விரும்பும் அருமையான ஜென் வாக்கியம் ஒன்று ...

''நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால் கெட்டதெல்லாம் நிகழ்வது மனித மனத்தால்''

சாப்பிடுவதற்காக நாங்கள் ஒன்றாய்க் கூடியபோது, விளையாட்டாய் ஜீவன் முக்தி புத்தக வெளியீடு பற்றிப் பேசிக்கொண்டோம்.

'ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை உலகிற்குத் தருவதற்கு அவரின் சீடர்கள் அவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள். இரண்டே மாதத்தில் ஜீவன் முக்தி புத்தகத்தைத் தரச்சொன்னால் ... எப்படி முடியும்?'' என்று சின்னதாய் ஒரு பெருமிதம்.

"56 பக்கங்களே கொண்ட 'நித்யானந்தம்' மாத இதழை, வெகு பிரயத்தனப்பட்டு பல வேலைகளுக்கு நடுவே பல அச்சுப்பிழைகளோடு தரும் கைப்பிடி துறவிகள் நாங்கள்! குறைந்தது 700 பக்கங்களுக்கு மேல் வரவேண்டிய இந்த ஜீவன் முக்தி புத்தகத்தை எப்படித் தரமுடியும் ? சாத்தியமேயில்லை!'' என்று எங்களுக்குள்ளே காரசாரமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது, யாரோ பின்னால் இருந்து கூப்பிடுவதுபோல் தோன்றவே திரும்பினோம். பிரமித்தோம்! ஆச்சரியத்தில் நெஞ்சுறைந்து எழுந்தோம் !

எங்களின் காரசாரமான விவாதத்தைச் சிரித்தபடி அங்கு கேட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தார் பரமஹம்ஸா். எங்களின் பிரமிப்பு உடல் முழுவதும் பரவியது ! சிரித்தபடி எங்களைப் பார்க்கு ... ''எப்படித் தரமுடியும்? எப்படித் தர முடியும் ? என்று கேட்கிறீர்களே, நீங்களா தரப்போகிறீர்கள் ?

நீங்களா புத்தகத்தை எழுதப்போகிறீர்கள்! ? ஆனந்தத்தோடு துவங்க வேண்டியதுதானே!

நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி நம்மை நோக்கி எடுத்து வைப்பார்.

நீங்கள் உங்களின் பங்கை முழுமையாய்ச் செய்யுங்கள். இறைவனின் பங்கை அவா் பார்த்துக் கொள்வார், '' என்று அவர் சொன்ன வரிகள் இதயத்திற்குள் தேனாய் பாய்ந்தது. உற்சாகமாய்ப் பொங்கியது.

இருந்தாலும், இரண்டே மாதத்தில் 700 பக்கங்கள், பெரிய ஆச்சரியக்குறியாகவே இருந்தது. பிரமிப்பாகவே இருந்தது.

ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி வரையிலும், ஒரு நாள்கூட பரமஹம்ஸருக்கு ஓய்வில்லை. ஏதாவதொரு ஒரு ஊரில் கல்பதரு தியானமுகாம் அல்லது கோடிக்கண் தரிசன ரத பாதயாத்திரை பரமஹம்ஸருக்கு இருந்தது. ஊர் விட்டு ஊர் மாறும் பயணத்திற்காக மட்டும் சில நாட்கள் நடுவில் இடைவெளி விடப்பட்டிருந்தது. அந்தச் சில நாட்களைத் தவிர்த்து எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு தியான முகாம் இருந்து கொண்டேயிருந்தது.

ஒய்வேயில்லாதபோது போது எப்படி இந்தப் புத்தகத்தை குருநாதா தரப்போகிறார்? எங்களுக்கே அப்போது சவாலாய்தான் தோன்றியது. இதற்கிடையில் இந்தப் புத்தகம் எப்படி வரும்? தடுமாறிப் போனோம்.

''உங்களின் பங்கை முழுமையாகச் செய்யுங்கள்,'' என்ற பரமஹம்ஸின் அமுதவாக்கியம் கொடுத்த ஒரு சக்தியில், எங்களின் வேலைகளை ஆரம்பித்தோம். 100 ரூபாயில் இந்தப் புத்தகத்தைத் தருவதற்கும், பரமஹம்ஸரின் வார்த்தைகளை அச்சில் கொண்டுவருவதற்குமான எல்லா அடிப்படை வேலைகளையும் துரிதமாக இரவுப்பகல் பாராமல் பிரம்மச்சாரிகள் செய்யத் துவங்கினார்கள்.

இப்புத்தகத்தில் உள்ள பல பக்கங்கள், பல இரவுகள் தியான முகாமை முடித்த பின்பு, பரமஹம்ஸரே நேரடியாகத் தொலைபேசியில் வந்து சொல்லச் சொல்ல அச்சுக்குச் சென்றவை.

''அவ்வளவு முடுவேலைகளுக்கு நடுவே… ஊர் ஊராக நடக்கும் பாதயாத்திரைகளுக்கு நடுவே எப்படித்தான் இவரால் இவ்வளவும் முடிகிறதோ ? என்னதான் அவதார சக்தியாக இருந்தாலும், தங்கியிருப்பது மனித உடலில்தானே! ஒய்வே தேவைப்படாதா இவருக்கு!'' என்று ஆச்சரியப்பட்டு ஆச்சரியப்பட்டுப் பூத்துப் போவோம்.

நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் பத்து அடி எடுத்து வைப்பார் என்ற சத்தியத்தை பல வழிகளில் புரியவைத்து, எங்களுக்கு அதை சாத்தியமாக்கிக் காண்பித்த சத்குருநாதருக்கு நன்றி!

அவரின் பேனாவில் ஊறும் மையாக இருக்கும் வாய்ப்பு, பொய்யான இந்த உடல்களுக்கும் கிடைத்ததற்கு மெய்யாய் நன்றி!

அவரின் சொற்களையெல்லாம் சூத்திரங்களாக அச்சிட்டு வடிவமைக்க இராப்பகல் பாராது பக்தி எனும் ஒரு எரிபொருளாலேயே உடலையும், மனத்தையும் இயக்கிய எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

நல்லது நிகழ்வதெல்லாம் இறைவனால்... கெட்டது நிகழ்வதெல்லாம் மனித மனத்தால் என்பதை உணர்ந்து உற்சாகமாய் எழுந்த சேவைதான், புத்தகமாக உங்களின் கையில் அமர்ந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் உங்களின் புருவத்தை உயர்த்த வைக்கும் எல்லா நல்ல வார்த்தைகளுக்கும் அவரே பொறுப்பு.

எங்களையும் மீறி எங்களின் கவனக்குறைவால் உங்களின் புருவத்தை சுழிக்க வைக்கும் அச்சுப்பிழைகள் இருந்தால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பு. எங்களை மன்னியுங்கள்.

அவசரகதியில் பிரசவமான 'ஜீவன் முக்தி' குழந்தையில் இருக்கும் சின்னச் சின்ன புள்ளிகளுக்காக எங்களை மன்னிக்கும்படி உங்களை வேண்டுகிறோம்.

இந்தப் புத்தகம் உருவாகும்போது நாங்கள் சந்தித்த தடைகளையும்

அவைகளைத் தகர்த்த விதத்தையும் தொகுத்தாலே சூடுபறக்கும் விறுவிறுப்பான ஒரு நாவலையே தொகுத்துவிடலாம். அவ்வளவு பிரமிப்புடைய பரவசங்களை இறை சக்தி நடத்தக் கண்டோம்.

ஜீவன் முக்தி என்ற இந்த பொக்கிஷம் பார்ப்பதற்குக் கண்களுக்கு புத்தகமாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு அது புத்தகமல்ல. அது அவரின் உழைப்பு! அவரின் இரத்தம்! அவரின் வியா்வை! அவரின் கருணை !

எங்களுக்கு, இந்தப் புத்தகமே ... எங்களின் சத்குருநாதாதான்!

எங்களின் சத்குருநாதரையே கரங்களில் நீங்கள் இப்போது வைத்திருப்பதால், எங்களின் சத்குருவையே ஏந்தியிருக்கும் சொல்கிறோம்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் தொட்டதற்காகவே நன்றி!

நித்யானந்தத்தில் ... நித்யானந்தா பதிப்பகம் ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்றுவரை உலகிற்குப் பல்வேறு வகையில் உதவிக் கொண்டிருக்கும் எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.

சிவகுத்திரத்தைத் தந்த சிவபெருமான் ... பகவத்தீதையைத் தந்த கிருஷ்ண பரமாத்மா ...

உபநிடதங்களைத் தந்த ரிஷிமார்கள் ...

தம்ம பதத்தைத் தந்த புத்த பெருமான் ...

இவர்கள் எல்லோரின் சாரத்தைப் பிழிந்து தியான முறையாக்கி, ஞானக் கருத்துகளாக்கி, பக்தி ரசமாக்கி, வாழ்வியல் தீர்வுகளாகவும், தியானங்களாகவும் தந்த எல்லாக் குருமார்களுக்கும் நன்றி.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து, ரமண மகரிஷி வரை தியானம், ஞானம், ஆனந்தம் பற்றிப் பேசிய எல்லாக் குருமார்களுக்கும் நன்றி ... அவர்களின் வார்த்தைகளால் நிரம்பிய வேதங்களுக்கும், குத்திரங்களுக்கும், எல்லா ஆன்மீக புத்தகங்களுக்கும் நன்றி.

நித்யானந்தத்தில் நித்யானந்த தியானபீடம்.

பின் குறிப்பு:

முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு 794 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ரூ.100க்குத் தந்தோம். இப்போது 884 பக்கங்கள் மற்றும் 16 பல வண்ண ஆர்ட் பேப்பர் பக்கங்களோடு ரூ.150க்குத் தந்திருக்கிறோம். மேலும் இதே புத்தகத்தை உயர்தர பேப்பர் பதிப்பதில், ஹார்ட் பைண்டிங்கில் ரூ.300க்கும், அதைவிட, உயர்ந்த உலகதரத்திற்கு இணையான அச்சுபதிப்பில் ரூ.500க்கும் கடைகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

ஜீவன் முக்தி புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை கொண்ட சிறிய புத்தகங்கள் மக்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆனந்தத்தோடு கொள்கிறோம்.

நன்றியுரை

நன்றி! நன்றி!! நன்றி !!!

"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரே நேரடியாக எங்களிடம், இந்தப் புத்தகத்தை சேவையாக மக்களுக்குத் தரவேண்டும். எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை 100 ரூபாய்க்கோ, 150 ரூபாய்க்கு அதிகமாகாமலோ மக்களுக்குத்தர முழு முயற்சி செய்யுங்கள் என்று எங்களுக்குத் தந்த அன்புக் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறோம், '' என்று சொல்லும் நித்யானந்தா பதிப்பகத்தாருக்கு நன்றிகள். நமஸ்காரங்கள்.

புத்தகம் எழுதும் நிபுணர்களிடம் ... 'ஜீவன் முக்தி எனும் இந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் ?'' என்று கேட்டோம். "ஒரு வருடத்திற்குக் குறைவாக இதை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை, " என்று சொன்னார்கள்.

அச்சகத்தார்களிடம், 'இந்தப் புத்தகத்தை அச்சில் கோர்த்து புத்தகமாகக எவ்வளவு நாட்கள் வேண்டும் ?'' என்று கேட்டோம். ''நாட்களா! ? மூன்று மாதத்திற்குக் குறைவாக இதை அச்சில் கோர்க்க இயலாது'' என்றார்கள். (DTP, Layout, Designing, Printing, Binding உட்பட).

பதிப்பகத்தார்களிடம் 'இந்தப் புத்தகத்தை, குறைந்தது எவ்வளவு ரூபாய்க்கு அச்சிட முடியும் ?'' என்று கேட்டோம்.

எழுத்தாளருக்கான ஊதியம், உரிமைக்கான தொகை, இந்தப் புத்தகம் வெளிவருவதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த இருபத்தைந்து பேருக்கான ஊக்கத்தொகை என்ற எதையுமே கணக்கில் எடுக்காமல் பார்த்தால்கூட , புத்தகத்தை அச்சிடுவதற்கு மட்டுமே 150 ரூபாய் தேவைப்படும்.

மற்ற செலவுகளையெல்லாம் சேர்த்தால், இந்தப் புத்தகத்தை 200 ரூபாய்க்குக் குறைவாகத் தரமுடியாது.

"உங்களால் 100 ரூபாய்க்கு எப்படி தரமுடிகிறது?" என்று எங்களையே திருப்பிக் கேட்டுவிட்டார்கள்.

'' பலருடைய சேவையாலும், தியானபீடத்தின் நேரடி நன்கொடையாலும்,

பதிப்பகத்தார் முடிந்த அளவிற்கு எல்லா வகையிலும் செலவுகளைக் குறைத்ததாலும்தான், யாரையும் பிரமிக்க விலையில் இந்தப் புத்தகத்தை எங்களால் தர என்று நன்றிகளை தியானபீடத்திற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து காணிக்கையாக்குகிறோம்.

இவை வெயெல்லாவற்றையும் தாண்டி.... தமிழில் புலமையோ, உரைநடையில் அனுபவ உரமோ, புத்தகத் துறையில் முன் அனுபவமோ இல்லாத, முழுப்பது வயதுக்கும் குறைவான கைப்பிடி பிரம்மச்சாரிகளை வைத்து பரமஹம்ஸரின் அமுதமுமாழிகளை நமக்களித்த சத்குருநாதருக்கு நன்றிகள் ஆயிரம். நமஸ்காரங்கள் கோடி.

புலவர்களே செய்யத் தடுமாறும் அரும் பணியை இரண்டே மாதத்தில் செய்துமுடித்த மட்டும் நன்றிகள் சொல்ல மாட்டோம். ஏனென்றால் யாருக்கும் கிடைக்காத பெரும்பாக்கியத்தைத் தட்டிச்சென்ற அதிர்ஷ்டக்காரர்கள் இவர்கள். எங்களின் நன்றிகள் மட்டுமல்ல, ஜீவன் முக்தி புத்தகத்தைத் தொடும் ஒவ்வொருவரின் உணர்வுகளே போதும், இவர்களின் ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியங்களைத் தரும்.

''இதையெல்லாம் இந்தப் புத்தகம் நமக்குக் கிடைத்தது?"என்ற கதையை அவர்களிடம் கேட்டபோது, எங்களின் கண்கள் குளமாகிவிட்டன.

அதை அப்படியே சொல்லவேண்டுமானால் ஒரு தனி புத்தகம்தான் எழுத வேண்டும். இருந்தாலும், உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில சம்பவங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரே மாதத்தில் முதல் புத்தகம் உருவாகிவிட்டது.

2009 ஜனவரி 1 அன்று, ஜீவன் முக்தி புத்தகத்தை வெளியிடுவதைப் பற்றித் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதிலிருந்து, உற்சாகத்தோடு பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்தில் இருந்தபடியே வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டோம். பல ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலையை, இரண்டு மாதம் மற்றும் மூன்றே நாட்களில் செய்ய முடியுமா ? என்று முதலில் முணுமுணுத்தோம். உண்மைதான்.

அப்படி முணுமுணுத்த எங்களின் பக்தி ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து, ஒரே மாதத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, 5200 மணி நேரங்கள் பேசி வைத்திருந்த சொற்பொழிவுகளில் உள்ள எல்லா முக்கிய கருத்துகளையும் தேர்வு செய்து, அவற்றை முறையாக்கி எழுத்து வடிவில் கொண்டுவந்து, அப்புறம் அதைப் புத்தகமாக்குவது எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு எப்படிச் சாத்தியம் என்று நாங்கள் முணுமுணுத்து உண்மைதான். தொலைபேசியில் பேசி, இ-மெயிலில் கட்டுரைகளைச் சரிபார்த்து, படிப்படியாக ஒரே மாதத்தில் புத்தகத்தின் மொத்தப் பணியையும் முடித்துவிட வைத்து விட்டார்.

புத்தகம் இவ்வளவு சீக்கிரம் முடிந்ததால் எங்களுக்குக் குஷி தாளவில்லை.

"இதோ இன்று முடிந்துவிட்டது .... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM காட்டிவிடலாம்," என்று ஆவலோடு அன்று இரவு நாங்கள் தயாராகி கொண்டிருக்க, எங்களின் இதயமே வெடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எதிர்பாராமல் சட்டென்று ஏற்பட்ட மின்சார விபத்தில், புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும், பதிவுகளும் இருக்கக்கூடிய இரண்டு கம்ப்யூட்டர்களும் பாழாகிவிட்டன. நிபுணாகள் 'இந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும் எந்தச் செய்தியையும் இனி எடுக்க முடியாது. அந்த அளவிற்கு மெமரி பைல் பாழாகி விட்டது,"என்று சொல்லிவிட்டார்கள்.

கண்கள் கலங்க, இந்தச் செய்தியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னோம், அவர் சிறிதும் மாற்றமில்லாமல், 'இப்போது அந்தக் கம்ப்யூட்டரை இயக்கச் சொல்லுங்கள், '' என்றார்.

தொலைபேசியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதைக் கேட்டு கம்ப்யூட்டரின் மெயின் ஸ்விட்சை அழுத்தினோம்.

அந்த ஆச்சரியம், எங்களின் கலியுக விஞ்ஞான கண்களையே கலங்கடித்துவிட்டது! 'இதுவரை இந்தக் கம்ப்யூட்டருக்கு எந்தப் பிரச்சனையுமே நிகழவில்லை, '' என்பதுபோல அந்தக் கம்ப்யூட்டார் உயிர்பெற்று இயங்க ஆரம்பித்துவிட்டது.

புத்தகத்தைத் தொகுக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த பிரம்மச்சாரிகளில் இருவர் இன்ஜினியர்கள், கண்ணெதிரேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. எங்களாலேயே நடந்ததை நம்ப முடியவில்லை என்று கண்கள் பனிக்க பகிர்ந்து கொண்டார்கள்.

உடனே அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், கோடிக்கண்தரிசன ரதபாதயாத்திரை முடித்து வந்திருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இ-மெயில் மூலமாக ஜீவன் முக்தி புத்தகம் சேர்ந்தது.

இரண்டாவது புத்தகம் பத்தே நாட்களில் தயாரானது.

மொத்தப் புத்தகத்தையும் பார்த்து முடித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, 'இன்னும் ஆழமாக நம்மால் தரமுடியும், '' என்று சொன்னார்.

புத்தகத்திற்குள் இன்னும் ஆழமான பல கருத்துகளை சேர்ப்பது பற்றியும், எதை எப்படிச் செய்வது என்பது பற்றியும், நேரடியாக தொலைபேசியிலேயே சொல்லி முடித்தார்.

அப்போது கல்பதரு தியான முகாம்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெற்றதால், மொத்தக் குழுவும் சேலம் தியானபீடத்திற்கு மாற்றப்பட்டது.

பலமுறை பல தவறுகளை, பக்கத்திற்குப் பக்கம் பொறுமையோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சுட்டிக் காட்டியதை, புலமையோடு எளிதாய்ச் செய்து முடிக்கும் புலவர்களாக இல்லாவிட்டாலும், தவப்புதல்வர்களாக இருந்ததால், தங்களின் மொத்தச் சக்தியையும் போட்டு எப்படியாவது உடனுக்குடனே சரிசெய்து அனுப்பினார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பிழைகள் பல பல இருப்பதை மீண்டும் மீண்டும் கருணையோடு சுட்டிக்காட்டியபடியே தம் பணிகளைத் தொடர்ந்தார்.

எல்லாத் திருத்தங்களையும் செய்து முடித்து புத்தகத்தை வெளியிட இப்போது ஒருமாதம் மட்டுமே மீதம் இருந்தது.

வந்தது. அப்போது சேலத்திலிருந்து கால அவகாசம் நம்மிடமில்லை. நேரடியாகப் பதிப்பகத்தார் இருக்குமிடத்திற்கே கிளம்பிவிடுங்கள். அதுதான் சரியாக இருக்கும். ''

உடனே மொத்தக் குழுவும் சென்னைக்குப் புறப்பட்டது.

ஹோட்டல் சாப்பாடு, சென்னை சூடு. இதற்கெல்லாம் தாக்குப்படிக்காமல் சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுவிட்டன. சின்ன அறைக்குள் பதிப்பகத்தின் குடெளனிலேயே 10X20 அறைக்குள்ளும், இன்னொரு ஐந்து கம்ப்யூட்டர்களோடு வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிட்டோம்.

பிரம்மசாரிகளும், பக்தர்களும் வேலைகளை உற்சாகமாக ஆரம்பித்தார்கள். கால்நீட்டி உட்காரக்கூட அங்கு இடமில்லாமல், ஜீவன் முக்தி புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கான அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

தவம் செய்து, மரத்தடியில் படுத்துறங்கி, பிகேஷ் எடுத்து, தனி நபராக இருந்து தியானபீடத்தை உருவாக்கி, இன்று உலகை வலம் வரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்துப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு மேற்சொன்ன எதுவுமே கஷ்டமாகத் தெரியவில்லை.

அவசர அவசரமாக அசுரவேகத்தில் அடுத்த பத்தே நாட்களில், இரண்டாவது புத்தகமும் தயாராகிவிட்டது.

ஆனால், இந்த இரண்டாவது புத்தகமும் அச்சுக்குச் செல்லவில்லை. அடுத்த சோதனை இன்னும் ஆழமாயிருந்தது.

மூன்றாவது புத்தகம் ஏழே நாளில் தயாரானது

உற்சாகத்தோடு ஜீவன் முக்தி வெளியீட்டுவிழாவிற்கான பணிகளில் இறங்கியிருந்த மொத்தக் கூட்டத்திற்கும் வந்தது அடுத்த சோதனை!

சென்னையில் ஆரம்பித்த இரண்டாவது நாள் இரவு ஒன்றரை மணிக்குப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொலைபேசியில் அழைத்தார்.

எங்களின் நலம் விசாரித்து, மிகவும் கனிவான குரலில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசினார். கடைசியாக பேசி முடிக்கும் முன்பு, 'ஜீவன் முக்தி புத்தகத்தின் பாதிக்கும் மேற்பட்ட அத்யாயங்களை சுட்டிக்காட்டி, இவற்றை இன்னும் சுருக்கி, இந்த சில அத்யாயாங்களை எப்படியாவது சேர்த்துவிட முடியுமா? கொஞ்சம் முயற்சித்து பாருங்கப்பா ... , ' என்று கனிவான குரலில் எங்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டுவிட்டார்.

மொத்தக் குழுவும் இந்த ஒரு கேள்வியில் ஆடிப்போய்விட்டது.

"நாம் கடவுளிடம் வரம் கேட்போம். கடவுளே நம்மிடம் வரம் கேட்டால் என்ன ஆவது!'' என்று உருகிவிட்டோம்.

''எப்படிப் பார்த்தாலும், 10 நாட்களுக்குக் குறைவாக அச்சிட ஆரம்பிக்கும் பட்சத்தில், முன்பதிவு விற்பனையாகியிருக்கும் இரண்டரை இலட்சம் புத்தகங்களை பல அச்சகங்களின் உதவியோடு முயற்சித்தால்கூட அதில் பாதியை தருவதே எங்களுக்குச் சாத்தியமில்லை," என்று திட்டவட்டமாகப் பதிப்பகத்தார்கள் சொல்லிவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது? மீதம் இருப்பது 13 நாட்கள்தான்.

''கரணம் தப்பினால் மரணம்!'' என்பார்களே அது இதுதான்.

''THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டதைச் செய்யவேண்டுமானால்... 200 பக்கங்களை டைப் (DTP) செய்து அதற்கு பின் புது வரிசையில் 800 பக்கங்களையும் வடிவமைத்து கடைசி சில நாட்களில் மொத்தப் புத்தகத்தையும் முடித்தாக வேண்டுமல்லவா? முடியுமா நம்மால் ?'' என்று குழுவிலிருந்த ஒருவர் கேட்டார்.

பதிப்பக பிரம்மச்சாரி சொன்னார் "இது இன்னொரு புது புத்தகம் செய்கின்ற வேலை. கொஞ்சம் பிசகினால்கூட புத்தக வெளியீட்டு விழாவை, ஜீவன் முக்தி அட்டையை வைத்துத்தான் நடத்த வேண்டியிருக்கும். தேவையா இந்த விஷப்பரீட்சை?''

கடைசியில் எல்லோரும் சேர்ந்து முடிவுசெய்தோம்.

''சொன்னது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

அவர் சொன்னாலே நடந்துவிடும்.

இப்போது சொல்லவில்லை. கேட்கிறார்.

இல்லை என்று சொல்ல நாம் யார்? செய்வதைச் செய்வோம், மீதமெல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார். "என்று மொத்தக் கூட்டம் இலங்கையை நோக்கி பாலம் கட்ட உற்சாகமாய் எழுந்த ஹனுமார் கூட்டமாய் எழுந்தது.

முதல் மாதம் இரண்டு, மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கிய புத்தக குழுவிற்கு, சென்னைக்கு வந்த பிறகு இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தூங்க நேரம் இருந்தது.

அப்போது ஏற்பட்ட பக்தி சோதனைகள் வர்ணிக்க இயலாது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வேண்டிக் கொண்ட மாத்திரத்தில் மக்கள் வரங்களைப் பெற்றுச் செல்கிறார்கள். எங்களுக்கோ அங்கு ஒவ்வொரு படியிலும் ஒரு சோதனை காத்திருந்தது.

இரவு பகல் அயராது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால், ஏற்கெனவே அங்கு வேலை செய்தவர்கள் பலர் ஒடிப்போய்விட்டார்கள். இன்னும் சிலர் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே இருந்தார்கள்.

கடைசியில் அஸ்ரமவாசிகள் மட்டுமே புத்தகத்தை வடிவமைக்கும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம்.

புதிதாய் இந்தப் புத்தக அச்சு நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்ததால், அவர்களாலும் ஓரளவு வேகத்திற்கு மேல் துரிதமாகச் செய்ய முடியவில்லை. இது ஒரு பக்கம்.

பதிப்பகத்தார் இன்னொருபக்கம் எங்களை அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ''எங்களின் எல்லை தாண்டிவிட்டது. இன்றைய தேதி பிப்ரவரி 22. இதற்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு நாளுக்கும், நாம் தரவேண்டிய இரண்டரை இலட்சம் புத்தகங்களில் இருந்து, ஒவ்வொருநாள் தாமதத்திற்கும் 10,000 புத்தகங்கள் குறையும்,'' என்று சொல்லிவிட்டார்கள்.

''புத்தகத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட பக்கங்களை மட்டும் முதலில் அச்சுக்கு அனுப்புவோம்," என்று முடிவுசெய்து, 194 ஆவது பக்கத்திலிருந்து அடுத்த 300 பக்கங்களை அச்சுக்கு அனுப்பினோம். அதற்கு முன்னும், பின்னும் இருந்த அத்யாயங்களில்தான் நிறைய புது அத்யாயங்கள் சேர்க்க வேண்டியிருந்தது.

ஒருபுறம் புத்தகம் அச்சாகிக்கொண்டே இருந்தது.

இன்னொருபுறம் அடுத்தடுத்த பக்கங்களை எடுத்து வைத்து, புத்தகமாக்கி பக்தி சிரத்தையோடு எங்களின் அச்சுக்கோர்ப்புப் பணி தொடர்ந்து கொண்டேயிருந்தது. புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் தயாராகத் தயாராக, உடனுக்குடன் தொடர்ந்து அச்சுக்குச் சென்று கொண்டிருந்தது.

லீலை உச்சத்தை எட்டியது! அன்று பிப்ரவரி 26, சாயங்காலம்.

26 இரவு அன்று பல பிரச்சனைகள் ஒன்றாய் முளைத்துக்கொண்டது. அன்று அச்சுக்கு அனுப்ப வேண்டிய புத்தகத்தின் முதல் நூறு பக்கங்கள் மற்றும் புத்தகத்தின் கடைசி பக்கங்கள், அதாவது இருநூறு பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பைல்கள் மொத்தமாகச் செயல் இழந்துவிட்டது. corrupt ஆகிவிட்டது.

மீதமுள்ள இருநூறு பக்கங்களை அச்சுக்கு அனுப்ப அதுதான் கடைசி நாள். அப்படி அனுப்பாவிட்டால்... அடுத்த தாளே ஆரம்பித்தாகவேண்டிய புத்தக பைண்டிங் வேலை நடக்காது,. என்பது எங்கள் எல்லோருக்குமே தெரியும்.

இப்போது, கடைசி இருநூறு பக்கங்களின் சேமிப்பு உட்பட எல்லாமே அழிந்துவிட்டது. இனி ஒரே இரவில் இருநூறு பக்கங்களை வேலை செய்து முடிக்க வேலையாட்கள்கூட இல்லை.ஏற்கெனவே பல பேரை அழைத்துவிட்டோம். யாரும் வருவதாக தெரியவில்லை. அப்படியே வந்தாலும் வேலை முடிய இரண்டு நாட்களாகும்.

"என்ன செய்வது? புரியவில்லையே... புத்தக வெளியீட்டுக்கு ஒரு புத்தகம்கூட தர முடியாதா? உலகம் முழுவதும் 123 இடங்களில் புத்தகவெளியீடு. மகேசா! குருநாதா! நாங்கள் கெடுத்துவிட்டோமே," என்று யோசிக்க யோசிக்க இதயமே வெடித்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

யாராலும் யாரோடும் பேச முடியவில்லை. யாராலும், யாரையும் பார்க்கவும் முடியவில்லை. "அங்கோ, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குதூகலத்தோடு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்பவர்களிடமெல்லாம் பேசி க்கொண்டிருக்கின்றார். இங்கோ, அந்த கலைந்துவிடும் போலிருக்கிறதே, ' என்றெல்லாம் யோசித்து யோசித்துக் கலங்கினோம். கதறினோம்.

நேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அந்த வந்தார். தொலைபேசியின் இந்த முனையில் பதில் பேச வேண்டிய பிரம்மச்சாரியால், பேசவே முடியவில்லை. விசும்பல்கள் மட்டுமே அடுத்தடுத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதிலாய்க் கேட்டது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மட்டும் தொடர்ந்து பேசினார் ...

''என்னப்பா...''

"அழறியா? நீயா?"

''அப்பனே சொல்லப்பா ... ''

"ஏ! பேசப்பா.."

''நீ என் பிரம்மச்சாரி. எதற்குமே கலங்காத நீயா அழுகிறாய்?''

ஐந்து நிமிடம் கழித்துதான், பேசுமளவிற்கு சக்தி பெற்ற அந்தப் பிரம்மச்சாரி, விஷயம் தங்களுடைய மீறி போய்விட்டதை விவரித்தார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நடந்ததைக் கேட்டு ஆறுதல் படுத்தினார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அடுத்த முனையில் கடைசியாக பேசி முடிக்கும்போது, "கவலையேப்படாமல் போய் நிம்மதியாக வேலையை தொடருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.'' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசி முடிக்க முடிக்க, எதிர்பாராத ஆச்சரியமாக, இரண்டு அச்சுபதிப்பு நிபுணர்கள் அங்கு வந்தார்கள்.

"இரண்டு வந்திருந்தாலும் அடுத்தநாள் காலைக்குள் இருநூறு பக்கங்களையும் தந்துவிடமுடியுமா?'' என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத்தான் இருந்தது.

எப்படிப் பார்த்தாலும் சாத்தியமேயில்லை என்ற எல்லையை தொட்டதால் குழுவில் பாதிபேர் துவண்டுபோய் விட்டார்கள்.

மீதிபேர் கடைசி துளி சக்தியைக் கொண்டு, குருபக்தியோடு, உற்சாகத்தோடு வேலையைத் தொடர ஆரம்பித்தார்கள். அன்று இரவு முழுவதும் அசுர கதியில் வேலை நடந்தது.

அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீகுகளனும் 4 நாள் தியான முகாம் எடுத்துக் கொண்டிருந்தார். அன்றைய காலை வகுப்பினுடைய தியான பகுதி நடந்துகொண்டிருந்தது.

அப்போது கிடைத்த இடைவேளையில், "பாவம் நம்ம பசங்க தடுமாறிப்போயிட்டாங்க, '' என்று அங்கிருந்த பிரம்மச்சாரிகளிடம் சொல்லிவிட்டு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொலைபேசியில் எங்களிடம் வந்தார். ஆறுதலான குரலில், "என்னப்பா ஆச்சு?" என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்க, ''சாமிமீமீ முடிஞ்சிடுச்சு!'' என்று தொலைபேசியில் அனந்த கூச்சலிட்டோம் ...

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொலைபேசிக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் எப்படி ஒரே இரவுக்குள் முடித்தோம் என்பது இப்போதும் அதிசயமாகவே இருக்கிறது!

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பிரம்மச்சாரிகளும் இரண்டு புறமும் குதித்துச் சிரித்து நடனமாடி அந்த ஆனந்தத்தைக் கொண்டாடினர். "அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்தப் பெருக்கை வார்த்தைகளால் சொல்லி மாளாது." என்று பிரம்மச்சாரிகள் பகிர்ந்துகொண்டார்கள்.

அங்கு தன் சிம்மாசனத்திலிருந்தபடியே இந்தப் புத்தகம் தயாராகிவிட்டதை சொல்லி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கொண்டாடிய விதத்தை எங்களால் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஜீவன்முக்தி புத்தகத்தை இப்போது சென்று சேர்க்க வேண்டும். வெளியிடப்பட்ட ஒவ்வொரு மண்டபத்திற்கும், சில ஆயிரம் புத்தகங்களையாவது சேர்த்து விட வேண்டும் என்று இரண்டாம் தேதி வேண்டிய பணியில் இரவுக்குள், தியானபீடத்தின் பிரம்மச்சாரிகளும், ஆனந்த சேவகர்களும் சேர்த்து விட்டார்கள்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்வரை ஜீவன்முக்தி புத்தக வெளியீட்டுக்கு முன் நடந்து முடிந்த இந்த லீலைகள் பலருக்கும் தெரியாது.

புத்தக வெளியீடு முடிந்த பின், ஒரு நாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்டோம், ''தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏன் இவ்வளவு பெரிய லீலை ? இவ்வளவு ஆழமான சோதனைகளை, ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் உங்களால் மாற்றியிருக்க முடியும். இவ்வளவு தூரம் இந்தக் குழு ஆட்டுவிக்கப்பட நீங்கள் அனுமதித்தது ஏன்? பாவம், கலங்கிப் போய் விட்டார்கள்," என்று கேட்டதற்கு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிக அழகாகச் சொன்னார்,..

''குளத்திலிருந்து மீன் எழுந்தாலே குளம் கலங்கும். குளத்திலிருந்து திமிங்கலம் எழுந்தால் என்ன ஆகும் ? இங்கு நடந்தது அதுதான். பிரம்மச்சாரிகளை பிரசவிக்க விரும்பவில்லை. ஜீவன் முக்தி புத்தகத்தை வைத்து, பிரம்மச்சாரிகளுக்குள் ஜீவன் முக்தியை பிரசவிக்க விரும்பனோம். அது நடந்துவிட்டது,'' என்றார் மிக எளிமையான குரலில்.

உலகத்திற்கே ஜீவன் முக்தியை தந்த இந்தப் புத்தகம், உருவாகும் போதே சில ஜீவன் முக்தர்களை உருவாக்கிவிட்டுத்தான் பிறந்திருக்கிறது.

அந்தப் புத்தகம்தான் நம் கையில் இப்போது இருக்கிறது என்பதை நினைக்கும்போது உடல் முழுவதும் பரவசம் பாய்கிறது.

சேவையின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும்.

பக்தியின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைந்துவிட முடியும் ... என்று கேள்விபட்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது அதை நாங்கள் நேரடியாகவே பார்த்துவிட்டோம். எல்லா லீலைகளையும் இனிமையாய்ச் செய்து அருமையாய் முடிப்பது இறைசக்தியின் குணம். சில லீலைகள், முதலில் பார்ப்பதற்குக் கடுமையாகத் தோன்றினாலும், அவற்றின் மூலமாக ஜீவன் முக்தியை நோக்கியே நம் வாழ்வை ஒவ்வொரு படியாக நகர்த்திக் கொண்டிருக்கும் இறைசக்திக்கு நன்றி என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை.

இறைசக்தியின் ஆழ்ந்த விருப்பமான ஜீவன் முக்தியை நம்முள்ளும் பிரசிவிப்பதுதான். நம்மால் அந்த இறைசக்திக்கு தரமுடிந்ததற்கு நிஜமான நன்றி.

நன்றி! நன்றி!! நன்றி!!!

இப்படிக்கு நித்யானந்தத்தில் ... நித்யானந்தா மிஷன் ஆர்டர்

ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகள்

  1. Mind is a recorded cassette

  2. The mental setup for a life of clarity

தியானம்

  1. The solution for consciousness related problems

  2. Meditation is the key to open the inspirational energy of intensity

சம்ஸ்காரங்கள்

  1. Cancer and Mental Setup

  2. Samskaras are more dangerous than poisonoUSU Snakes

  3. Samskaras - Invaders of Health

  4. You become sorrowful because of samskaras

  5. What needs to be destroyed is the Samskaras

  6. Meditaion to loosen the Samskaras

  7. The root of all addiction is the Samskaras (Engraved Memories)

ஆவாக்கியம்

  1. For body and mind to become healthy ...

ஐம்புலன்களில் ஆரோக்கிய சேமிப்ப

  1. Suppression of the five senses will result in danger

  2. It is the indriyas that need to be controlled, not the senses

  3. You have not 5 but 500 senses

  4. Freedom of senses? or Freedom from senses?

  5. Techniques to energise the five senses

ஆரோக்ய தியானம்

  1. Arōgya Sāgara -Meditation that heals the body

சக்கரங்கள்

  1. Kirlian Photography

  2. Love

  3. Worry

  4. Fear

  5. Jealousy

  6. Imagination, Reality

  7. Ego

  8. Gratitude

  9. Secret of Birth

  10. Secret of Death

  11. Laziness

  12. Pain

  13. Desire

  14. Guilt

  15. Depression

  16. Sleep

  17. Laughter

  18. Intensity

வலலிம

  1. Kundalini Shakti & flowering of the body ...

  2. Kundalini Shakti before Physical Maturity

  3. Kundalini Shakti after Physical maturity

  4. Kundalini Shakti in a Jeevan Mukta's body

  5. Kundalini Shakti in an incarnation's body

  6. Secret of real growth

  7. Real achievement

  8. What is the peak of your body performance?

  9. How to know if the mind is in its peak performance?

  10. How to know if the soul is in its peak performance?

  11. To receive precious gifts

  12. Meditation for soul-strength

) வெல்வும் வீ

  1. The state of Krishna is what needs to be achieved!

  2. Inner transformation

  3. Essence of years of Research & Development

  4. Who to Marry Whom?

  5. Gāyatri Dīksha - A Technique to Awaken Energy and intelligence

  6. Who should marry? Who should become a sannyasi? A Vedic-Science based explanation

  7. The Great Conspiracy done against humanity

  8. Not being aware of what you have missed is the real misery!

  9. Children never degenerate! They are made to degerate!

  10. Kāma Sūtra or Brahma Sūtra - Guru will decide

  11. Our living environment will design our life

  12. Changing the state of your consciousness is the only solution

  13. The secret to win over destiny

  14. For those who want to fly and reach the goal ...

  15. For those who want to walk and reach the goal ...

குரு சக்கி

  1. Energy which can modify the brain itself

கேள்வி பதில்

  1. Initiation giving by Mahā avatar Babaji

  2. Energy bubble's in Master presence

  3. Ananda Gandha initiation

  4. Brahmacharya initiation

  5. Vānaprastha Dīksha

  6. Grihastha Dīksha

  7. Thirukalyan Dheeksha

  8. Nāmakarana Dīksha

  9. Gāyatri Dīksha

வாழ்க்கையின் லட்செயல்

  1. Life - A gift given by enlightened masters

  2. Global peace (or) Global suicide is the future

  3. Four states of consciousness and Life

வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்

  1. Which ever path you may take you are reaching here

  2. You are the mirror, that reflects the cosmic consciousness

  3. The purpose of choosing the humanbody is to get enlightened

  4. The praver you did even before vour birth

  5. Arise! Awake! The goal is Reached

  6. Conditioning, the culprit of the aimless life

  7. Conditioning, an Unnecessary Property

  8. PmkÖ ©Ú¨£õ[S Ema's death rope is your conditioning

  9. Even Lord of death cannot contral you

  10. At one day, you have to attain the kingdom

  11. You are that Arjuna..

  12. Life is a battle field for enlightenment

  13. Your life does not move towards a goal, it starts from a goal

  14. The longest epic in this world, is your life

  15. Our parental conditioning

  16. The sweet incident that destroyed my Bheesma

  17. Behind the screen of Death another drama

  18. The living corpses dividing the dead corpse's wealth

  19. Beeing a seer and witnesser is enough

  20. Sikandi is the truth which liberates from growth shell

  21. The unenlightened master cannot be the way for enlightenment

  22. Dronacharya, who gives temporary inspiration

  23. If God gives or take, that's gift

  24. Karna moksha

  25. The dharmic conditioning call morality has to be overcome

  26. The intellect that remains with you is what is sakuni

  27. The Ego cannot to be destroyed alone

  28. Your success has already been determined

  29. Strategy planning for Enlightenment

  30. இலட்சிய தியானம்

ച ചിത്രകുട

  1. Awakening to the purpose of life is 'Living Enlightenment'

  2. The truth is, It is possible

  3. Even though you are a man now, you are a reflection of super consciousness

  4. An Experience which I have never experienced

  5. You can play with God

  6. An Experience which cannot be explained with words

ஞானக் கலை

  1. The art of Living Enlightenment

  2. You don't have something called a mind

  3. Joy shaft, pain shaft - both are illusions

  4. Just be! Encounter the mind directly

  5. Look in continously. The future can be redesigned

  6. Stop connecting the thoughts

  7. Encounter each thought individually

  8. Deep patience will create a deep Nirvikalpa state

  9. The technique that gives the total Essence

  10. The direct solution to live Jeevan Mukti

  11. The fear of death can be easily overcome

  12. A Meditation that dissolves the fear of death

  13. Leave it ... You will become Paramahamsas!

உளவுக்குத் துதையும்

கர்ம சக்கர இரகசியங்கள்

  1. Life that is lived in ignorance, without awarenes

  2. Living a jeevan Muktha life

  3. Living Enlightement with the grace of

Enlightment Master

  1. Puia that burns the sanchita karma

  2. Awareness that burns the karmic actions

6. பிராரப்தத்தை வாழச் செய்து உங்களைத்

தூய்மைபடுத்தும் குரு பூஜை

  1. The internalising quality that burns the impressions of karmic actions

  2. A new life devoid of old karmic impressions

கா்ம ஜனன ரகசியம்

  1. How to choose the next body?
  2. Conscious death
  3. Conscious birth

ல்வத்தையே ஈர்க்கும் இரகசியம்

  1. Bliss attracts wealth

  2. Will doing meditation bring rain?

  3. Energy-ruptcy is more dangerous than bankruptcy

  4. Qualities that attract wealth

உணர்ச்சிகளின் இரகசியம்

  1. Hyenas while circumambulating the mountain

  2. Emotions are right or wrong?

நெருக்கம் அதிகரிக்கும் இரகசியம்

  1. Emotional turmoil
  2. Chemical changes in the body have a direct relation to your consciousness

பகுத்தறிவைத் தாண்டிய இரகசியங்கள்

  1. God is not a secret thing

  2. If the intellect moves away, you can see God

  3. Real achievement is attaining the state of superconsciousness

  4. @PÒÂ £vÀPÒ

1. The Possibility Of Achieving All What You Think

  1. Clap your hands and call the God of Death itself!
  2. Mother earth will feel blissful just by the touch of your feet

1. You Are Already In Meditation

  1. How to meditate?

  2. Benefits of meditation

  3. Role of meditation in physical health

  4. Power of Medeitation in Physical health

  5. Power of Meditation in physical health

  6. Role of meditation in sweet relationships

  7. Role of meditation in wealth

  8. Power of meditation in achieving bliss

  9. Chitakasa Dhyanam

  10. Spoorthi bana

  11. Jothi stambha dhyan

  12. Atma Spurana

  13. Yantra dhyan

  14. Times New Roman

  15. Mouna bindu

  16. Stop the action!

  17. Eating Meditation

  18. Kamaharana

  19. Nithya Yoga

  20. Sakthi dharana

தியான சிகிச்சை ஒரு விஞ்ஞானப்பூர்வமான சேவை

  1. The naturally working energy

  2. I don`t want to keep spiritual healing as a secret

  3. Meditation an a Medicine

ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :

  1. Hasya Meditation (laughing meditation)
  2. Ananda Sankalpa
  3. Thailakriya
  4. Nithya Surya Namaskar
  5. Shakti Dharana
  6. Shāstra shastras
  7. Nithya Dhyaan
  8. Purascharana

ஞான சக்யம்

  1. ""Be in the present!" - An impractical lie

  2. Even Narada was searching for beyond Enlightenment!

  3. The ones luckier than an Enlightened Master himself!

  4. The state beyond enlightenment is living with an Enlightened Master

  5. Bhakti (Devotion) is the basis for Mukti (Liberation)

  6. Your life is Krishna, you are the Gopika!

  7. Insecurity is security

  8. Living in insecurity is Living Enlightenment

  9. கொடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துத்தொன்.

  10. புல்லாங்குழலா? உளுத்துப்போன மூங்கிலா?

  11. Raasa leela Deeksha

  12. உங்களின் புதுப்புகுப் பரிமாணங்களைத் திறப்பதே உறவு

  13. உணர்வையே கரைக்கும் உறவு, குரு-சிஷ்ய உறவு

  14. குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும்

  15. உங்கள் வாழ்த்தையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்

  16. அன்பைத் தண்டால் பயமா? ஆனந்த அலைத்கு

அழை கட்டாதீர்

  1. அன்பின் உச்சம் கண்டு பயப்படக் கூடாது

  2. உணர்வை மலர்த்துவது குரு சத்தியேடு

  3. மகோன்னத தீக்ஷை

நம்மை கடவுளாக்கும் கடவுள்

1.யார் குரு? யார் கடவுள்? Who is a Guru? Who is God?

2.ஒளி சத்திகள் இப்பூமியில் உலாவிய

இடங்களே தீர்த்தஸ்தலங்கள் The places where enlightened beings wandered are what we call holy shrines today

பக்தி பலவீனமல்ல ... பலமே ...

1.பூஜை ஒரு ஞான விளையாட்டு Puja is a spiritual game

  1. நேரடியாகக் கடவுளோடு பேசலாம் You can talk to God directly

  2. முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை The habit of putting consistent effort itself is a gift

4.உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான்... Your very commitment is your strength ...

உங்களின் ராமாயணம்

1.வாலி மோட்சம் - அகங்காரத்தின் முடிவு Vaali moksha - the end of the ego 2.ஜீவன் முக்தி தீக்ஷை Jeevan Mukthi Deeksha 3.ஆஞ்சநேயரும், ராமரும் சந்திப்பு - குருவும், சீடனும் சந்திப்பு Meeting of Hanuman and Rama - a meeting of Guru and disciple 4.கொடுத்தது நிலையற்றது, அடைந்தது நிலையானது What has been given is not eternal, what has been achieved is eternal 5. 6.அனைத்து பரிமாணங்களையும் ஒருங்கிணைப்பது வாழும் ஞானம் Intergrating all the dimensions for being is living enlightenment

7.குரு - தொலைந்த சொர்க்கத்தை நினைவூட்டுபவர் The Guru - the one who reminds you of the lost paradise 8.திருடப்பட்ட பேரின்பம் மீட்கப்பட வேண்டும் The stolen bliss has to be restored 9.பேரின்பத்தைக் கண்டறிந்த அறிவு The intelligence that found Bliss

10.அறிவுரை மற்றும் கற்பித்தல்? அல்லது கிண்டல் செய்து கற்பித்தல்? Advise and teach? Or tease and teach?

11.பயம் கூட நம்மை வலுப்படுத்தும் Even fear will strengthen us

12.இறைவனை அடைய உதவும் தடயங்கள் ஆன்மீக அனுபவம் Spiritual experiences - the tools that help us attain God

  1. உழைக்காமல் பெறுவது ஜீவனுக்கு அழகாகாது. Attaining without working for it is no credit for the soul

14.கைபிடித்துக் கரையேற்றும் சற்குருநாதா The Guru who holds your hand and takes you ashore

15.உம்மைத் தாக்கும் குருபக்தி Guru bhakti - Devotion to the Guru - that protects us

16.கவலையைக் காணாமல் செய்யும் குருவின் சக்தி தரிசனம் Guru's energy darshan that makes our worries disappear

  1. சோம்பேறித்தனமெனும் கும்பகர்ணனை அழிக்கும் யுத்தி The understanding that destroys Kumbakarna - your laziness

18.மாயை எனும் இராவணனை அழிக்கும் யுத்தி The understanding that destroys Ravana - your illusion

19.இறுதி இலக்கு ஆனந்த கந்த தீக்ஷை The last step - Ananda gandha deeksha

20.உங்களுடைய ராமாயணத்தை எழுதும் வால்மீகியாகுங்கள் Become the Valmiki who writes your own Ramayana

உங்களை உயர்த்தும் யுக்தி

1.பொறுப்புணர்வு சக்தியைப் பொங்க வைக்கும் Responsibility awakens the energy flow

  1. பொறுப்பெடுப்பவர்களுக்கு எதனாலும் பாதிப்பில்லை! The ones who take responsibility are not affected by anything!

3பொறுப்பெடுப்பதே உங்கள் வளர்ச்சியின் அளவுகோல்! Taking responsibility is the scale of your growth!

உங்களை பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி

1.நினைத்ததை அடைய உதவும் பிரார்த்தனை Prayer that helps you fulfill your wishes

2.உங்களோடு கடவுள் பேசுகிறார் கவனியுங்கள்! Listen! God is talking to you

  1. பிரார்த்திக்கும் நிமிடமெல்லாம் சக்தி தரிசனம் All the moments of prayer are moments of energy darshan

4.பக்தி விதை தூவ, ஞானமரம் வளரும் When seeds of devotion are sown, the tree of enlightenment grows

  1. பிரார்த்தனையில் உருகுபவர் சொர்க்கத்தில் வாழ்கின்றார் The one who melts in prayer, lives in heaven

6.உங்களை பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி The understanding that makes you a part of the universe

7.சிரனர்களை பகிருவதே ஆன்மீக சேவை! Sharing bliss is spiritual service!

8.பலன் எதிர்பாரா சேவை, உங்கள் ஆனந்த வாழ்விற்குத் தேவை! Selfless service is what you need for a blissful life!

9.வாழ்வின் சாரமே சேவை நேரம் The essence of life is the time spent in service

ஜீவன் முக்தி தீக்ஷை

  1. முடியுமா? முடியாதா? என்ற தெளிவே ஒரு யுத்தி Whether 'possible' or 'not', that clarity itself is an understanding

2.நம் சொந்த ஊரு பூமி இல்லை Planet earth is not our native place

3.கடவுளுக்கு நாம் எழுதும் காதல் கடிதம் - பக்தி Bhakti (Devotion) is our love letter to God

4.தூங்கி எழுந்ததும் உள்ள உணர்வே உங்களை

எடைபோடும் அளவீடு

The state of your consciousness at the time you wake up is a scale of measure of yourself

5.உலகைக்காக்கும் ஜீவன் முத்தராகுங்கள் Become Jeevan Mukta ... The saviours of planet Earth

6.இந்த ஒரு வருடத்தை ஜீவன் முத்திக்காக தியாகம்செய்யுங்கள் Dedicate this year for Living Enlightenment

7.நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது Time has come to get awakened

உங்களுக்கும் கிடைக்கும்

  1. 'நான் ஜீவன் முக்தா' ... இதை தைரியமாய் சொல்லுங்கள். வாழுங்கள் 'I am a Jeevan Mukta' - Tell this courageously. Live this. 2.கடவுளோடு பேசலாம்! You can talk to God

3.உடலே விழுந்தாலும் விழிக்காத மனம்! The mind will not fall even if the body falls

4.என்னையே கவனித்துத் தொண்டிருப்பதை நிறுத்தினேன்,என்னை கவனித்த கடவுளே வருகிறார். I stopped taking care of myself. God himself came to take care of me.

5.மனிதனைத் தேடினேன்! கடவுளைக் கண்டேன்! I searched for man. I found God!

6.வருவது கடவுளே என்பதற்கான ஆதாரங்கள்! Proofs to show that God Himself came!

7.இன்னும் பூமி கிரகத்தில் அவர் நடந்துகொண்டுதான் இருக்கிறார்! He is still walking on planet earth...Casually!

8.நீங்கள் காலியாக இருந்தால் அதிசயங்கள் நிகழும் If you become empty, miracles will happen!

9.எனக்கு நிகழ்ந்ததை உங்களுக்கும் நிகழ்த்துவதற்கு அவர் பொறுப்பு Making the experience that happened in me to happen in you is His responsibility!

வாழ்க்கையை வாழப் பிறந்தவர்களுக்கானது ஜீவன் முக்தி!

வெளிப்படுத்தினாலே போதுமானது!

யோசிக்கும் முன்பே சுவாசிக்கும் உடல் சக்தி பெற்றவர் நீங்கள் !

சிந்திக்கும் முன்பே எண்ணங்களைச் சந்திக்கும் மனோ சக்தி பெற்றவர் நீங்கள் !

ஜீவன் முக்தியடையும் முன்பே முக்தியடைந்த ஜீவனைப் பெற்றவர் நீங்கள் !

கஷ்டப்பட்டு நீங்கள் அடையவேண்டிய ஒரு இலக்காக ஜீவன் முக்தியை இறைவன் வைத்திருக்கவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஜீவன் முக்தியை வாழ ஆரம்பிப்பது மட்டுமே.

ஆரம்பியுங்கள். ஜீவன் முக்தி கதிர்வீச ஆரம்பிக்கும் !

ஜீவன் முக்தி

பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கலாம் So

The universe itself can be altered

காரணமில்லா மங்களம் Causeless Auspiciousness

சாவிலும் மங்களம் Even Death is auspiciousness ...

இந்த புத்தகத்தை ஒரு தெளிவான நோக்கத்துடன் எழுதுகிறேன்… I Write This Book With A Definite Aim

Part 2: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)_Tamil_part_2.md

தியாகும்

வர்க்கிய மண்ணில் பிறந்ததினாலேயே பாக்கியசாலிகள் நீங்கள்.

பல பிறவிகளில், ஜீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நீங்கள்.

உங்களின் இரத்தத்தில் ஆன்மீகம் இழையோடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஞானத்தாயின் கர்ப்பத்தில் பூத்த அற்புத மின்மினிகள் நீங்கள் ஒவ்வொருவரும். உங்கள் ஜீவன் பூத்ததே இந்த ஞானத்தடாகத்தில்தான் !

உங்களின் வயது வேண்டுமானால் இருபதாகவோ, அறுபதாகவோ இருக்கலாம். ஆனால், உங்களின் ஆன்மா, பல நூறு ஆண்டுகள் இந்து பிரதேசத்தில் வாழ்ந்த ஒன்று.

பல பிறவிகளில், ஜீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நீங்கள்.

சென்ற பிறவியில் ஜமீன்தாராக இருந்து இறந்த ஒருவர், இந்தப் பிறவியில் ஒருவேளை அதே வீட்டில் வேலைக்காரராகப் பிறந்தால் எப்படித் திண்டாடுவாரோ, அப்படித்தான் பலர் இன்று பூமியில் பிறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  • இனம் புரியாத துக்கம்,
  • காரணமில்லாத கவலை,
  • அர்த்தமில்லாத சோர்வு.

இதில் ஏதாவது ஒன்று உங்களிடம் எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலோ...

  • ★ அடிக்கடி சலிப்பு,
  • ★ அடக்க முடியாத எரிச்சல்,
  • என்ன நடந்தாலும் தானாய் வரும் அதிருப்தி, வெறுமைத்தன்மை.

இதில் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பல பிறவிகளில், ஏற்கெனவே ஜீவன் முக்தியைத் தொட முயற்சித்தவர்கள்.

தொட்டுவிட்டு, விட்டுவிட்டவர்கள்தான் குறைகுறிகளோடு, வாழ்வை நகர்த்துவார்கள். இப்போதுதான், முதன்முறையாக நீங்கள் மனிதப்பிறவி எடுத்திருந்தீர்கள் என்றால், வாழ்க்கை சலிக்காது.

அதேப்போல் முழு ஜீவன் முக்தருக்கும் வாழ்வு சலிக்காது.

ஒருவேளை, நீங்கள் இப்போதுதான் முதல் முறையாக, இப்பூமியில் மனிதப்பிறவி எடுத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் புதிது புதிதாய் கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவுமே ஆயிரம் விஷயம் உங்களைச் சுற்றி இருக்கும்.

ஏற்கெனவே, எல்லாவற்றையும் அனுபவித்து, எல்லாவற்றையும் கடந்து ஜீவன் முக்தியின் வாசல்வரை சென்றவர்களுக்குத்தான் இந்த உலகம் சலிப்பு தட்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு டீ குடிப்பவர்களுக்குத்தான், டீ சப்பென்று இருக்கும். ஏதோ ஏற்கனவே ஒன்று சப்பென்று இருந்தாலே, அதைவிட உயர்ந்த அனுபவம் இருக்கிறது. உங்களுக்குள் ஏற்கெனவே இருக்கிறது என்று அர்த்தம்.

மன அழுத்தமோ, மன உளைச்சலோ அல்லது மனச்சோர்வோ, உங்களுக்கு வந்தால்... தெரிந்து கொள்ளுங்கள், அவை உங்களின் ஏக்கங்கள்.

'கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லையே!' என ஏங்கும் குழந்தைபோல உங்களின் ஜீவனானது, முக்தியை வெளிப்படுத்துவதற்காக ஏங்கும் ஏக்கங்கள்தான் அவை.

'கைக்கு வந்தது வாய்க்குக் கிடைக்கவில்லையே!' என்று ஜீவன் படும் துடிப்புகள்தான். மனக்குறைபாடுகளாக, வாழ்வியல் குறைபாடுகளாக வாழ்வில் வெடிக்கும்.

இன்றைய உங்களின் குறைகள்தான், நீங்கள் எவ்வளவு ஆழமாக, ஜீவன் முக்தியைத் தேடினீர்கள், வாழ்ந்தீர்கள் என்பதற்கான ஆதாரங்கள்.

முதல் முறையாக வேலைக்காரராகப் பிறப்பவருக்கு, வேலைக்காரத் தொழில் சலிப்பு தட்டாது.

முன்பு ஜமீன்தாரராய்ப் பிறந்து, இப்போது வேலைக்காரராய்ப் பிறந்தவருக்குத்தான் வாழ்க்கை இப்பொழுதாவது புரிகிறதா ? ...

உள்ளுலக ஜமீன்தாரராய், ஜீவன் முக்தராய் வாழ வேண்டியவா, சாதாரண மனிதராக வாழும் வரை, விடிவில்லை; முடிவில்லை.

ஜீவன் முக்தராவது மட்டுமே ஒரே தீர்வு.

ஜீவன் முக்தராகுங்கள்.

வாழ்க்கைக்கான ஒரே தீர்வு ... ஜீவன் முக்தராவதுதான்!

The Universe Itself Can Be Altered

இந்த பூமியைப் பிரபஞ்ச சக்தி உருவாக்கியதே ... நீங்கள் ஜீவன் முக்தராக மலரவேண்டும். 'கொண்டாட வேண்டும்.' 'ஆனந்தக் கூத்தாட வேண்டும்' என்பதற்காகத்தான்.

பிரபஞ்ச சக்தி, உங்களைப் பழிவாங்குவதற்காகப் பூமிக்கு அனுப்பவில்லை.

ஒரு கோழிமுட்டைக்குள் இருக்கும் குஞ்சு, அதன் நிலையை நினைத்து அஞ்சலாம்.

ஒரு படி மேலே சென்று 'இறைவா! என்னை இந்தக் கூண்டிலிருந்து காப்பாற்றிவிடு,'' என்று கெஞ்சலாம்.

பிரபஞ்ச சக்தி தன்னுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது

இன்னும் ஒரு படி மேலே சென்று, ''என்ன வாழ்க்கை இது! இப்படி மாட்டிக்கொண்டு விழிக்கின்றேனே... இப்படியொரு திடமான இரும்புக் கூண்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறேனே ... என்ன கருணையில்லாத கடவுள் ...! எனக்குப் போயா இப்படியொரு வாழ்க்கையைத் தருவது?'" என மிஞ்சலாம்.

அஞ்சினாலும்,கெஞ்சினாலும், மிஞ்சினாலும், அது செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

அதன் மூக்கால், ஒரே ஒருமுறை அதைச் சுற்றியிருக்கும் ஓட்டில் கொத்தினால் போதும் ... அது திறந்து கொள்ளும்.

கொத்திய வினாடியே, ஓட்டுக்குள் இருக்கும் குஞ்சுக்குச் சுதந்திரம் கிடைக்கும் வகையில்தான், பிரபஞ்சம் வாழ்வைப் பிரசவிக்கிறது.

எங்கும் நிரம்பியிருக்கும் பிரபஞ்ச உணர்வுதான் (Consciousness) பிரபஞ்ச சக்தியாக(Energy) மாறி, அது இந்த உலகமாகவும் (Matter), மலையாகவும், மரமாகவும், நதியாகவும், உயிரினங்களாகவும் பூக்கிறது. தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனை அளிப்பதே இல்லை.

எப்போதும் தன்னுடைய கருணையை ஒவ்வொரு அணுவின் மீதும் பொழிந்துகொண்டு இருக்கிறது.

ஒரேயொரு கொத்தலால், பொத்தலாகும் கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சுதான் நீங்கள்.

மெல்லிய முட்டையோட்டை இரும்புச் சுவராய் நினைத்து அஞ்சு போலத்தான்,

பக்குவமடையாத மனித மனமும் சில நேரங்களில் அஞ்சும். சில நேரங்களில் கெஞ்சும். பல நேரங்களில் அது மிஞ்சக்கூடச் செய்யும்.

முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு, தன் வாழ்வை எதிர்க்கும் வரையில், வாழ்வை எதிராளியாக நினைக்கும் வரையில், முட்டைக்குள்ளேயேதான் சிறையிருக்கும்.

எதிர்த்தால் சிறை.

எதிர்த்தலை விட்டால் அதுவே வாழும் அறை. எதிர்க்கும் குணம் மறைந்து, அதைவிட்டு வெளியே வருவதற்கான செயல்களைச் செய்ய ஆரம்பித்தாலே ஞானம் பிறந்துவிடும்.

சின்ன கதை ...

ஒரே மலையின் இரு குன்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் பேசிக் கொண்டன.

ஒரு கல், தெய்வ விக்கிரகமாக மக்களின் வழிபாட்டிற்குரிய கல்லாக இருந்தது.

மற்றொரு கல், அந்தத் தெய்வ விக்கிரகத்தைத் தொட்டுக் கும்பிடுவதற்காக, மக்கள் ஏறி நிற்கும் படிக்கல்லாக இருந்தது.

படிக்கல், தெய்வக் கல்லிடம் கேட்டது, ''இருவருமே ஒரே மலையில்தான் பிறந்தோம், ஒன்றாகவே வாழ்ந்தோம்.

உன்னைப்பார். எல்லோரும் வணங்குகிறார்கள்; வழிபடுகிறார்கள்.

ஆனால், என்னைப்பார். எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நிகழ்ந்தது ? என்னால் இதிலிருந்து விடுபட முடியுமா? நீ

தான் இங்கு வருபவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறாயே... எனக்கும் வழி சொல்லேன்.'"

அதற்குத் தெய்வத்திடமிருந்தே மிக அழகாய் பதில் வந்தது ... இந்தப் பதிலை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்வதாலேயே நீங்களும் தெய்வமாகலாம்.

''இந்தத் தெய்வ விக்ரகத்திற்குள் வாசம் செய்யும் கடவுள் பேசுகிறேன்...

படிக்கல்லே! நான் உன்னைச் செதுக்கியபோது, நீ எதிர்த்தாய்.

அதையும் மீறி சிற்பி மூலமாக, வெகு கவனத்தோடு செதுக்க முயற்சித்தபோது, நீ சின்னச் சின்னதாக உடைந்தாய். அழுதாய். அடம்பிடித்தாய்.

உன்னைச் செதுக்க விடவேயில்லை. அதனால்கான் படிக்கல்லானாய்.

ஆனால், இந்தக்கல் தன்னை முழுமையாகச் செதுக்க அனுமதித்தது.

அதன் கழுத்தில் உளியை வைத்து செதுக்கியபோதுகூட, தன்னைக் கொலை செய்வதாக அது நினைக்கவில்லை.

இல்லாமல் அது அது அனுமதித்ததால்தான், எதிர்ப்பம் இன்று தெய்வ எந்த விக்ரகமாகியிருக்கிறது. எல்லோராலும் அது வணங்கப்படுகிறது. ''

இதைக் கேட்ட படிக்கல், மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தது.

''அப்படியென்றால் எனக்கு விடிவு காலமே இல்லையா? என் கதி அவ்வளவுதானா?'' என்று கேட்டதற்கு, கருணை மிக்க கடவுள் சொன்னார்...

''செதுக்குவதற்கு நீ ஒத்துழைக்காவிட்டால்கூட, உன்னையும் என்னுடைய காப்பக கிரகத்திலேயேதான் வைத்திருக்கிறேன்.

நன்றாக யோசித்துப்பார்!

யாராகயிருந்தாலும், தெய்வ விக்ரகத்தைத் தொட்டு வணங்கும் முன், முதலில் உன்னைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் உள்ளுக்குள்ளேயே வருகிறார்கள்.

உனக்குள்ளும் நான்தான் வாசம் செய்கிறேன் என்பதை, நீ நம்பாவிட்டால்கூட, மக்கள் அதை உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் உன்னைத் தொட்டு வணங்குகிறார்கள்.

இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாயே!

அப்போதும் வாழ்வை எதிர்த்தாய்.

இப்போதும் வாழ்வை எதிர்க்கிறாய்.

எப்போதும் வாழ்வை எதிர்க்காமல் இரு,

மறுப்பதை வாழ்வில் நுழைக்காமல் இரு ...

என்னைப் போலவே நீயும் ஆனந்தமாக இருப்பாய்,' என தெய்வ விக்ரகம் சொல்லி முடித்ததில் இருந்த உண்மைப் படிக்கல்லுக்குப் புரிந்தது. 'நன்றியுணர்வில் கல்லும் கரைந்தது!' என அந்த இனிய கதை முடிகிறது.

கருத்தாழமிக்க கதையிது !

நன்கு புரிந்து கொள்ளுங்கள் வாழ்வை எதிர்க்கும் குணம், உங்கள் வளர்ச்சியைத் தள்ளிப்போட்டுவிடும்.

வாழ்வையும் எதிர்க்காமல், நம்மையும் மறுக்காமல், அதனோடு இணைந்து வாழ

உங்களை மாற்றிக்கொள்ளும் வினாடியே. பிரபஞ்சம் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும்

ஆரம்பித்தால் ... பூமிக் கிரகத்தைக் கடவுள் உருவாக்கியது எதற்கு? அதில் நாம் தோன்றியது எதற்கு? எனும் உண்மைகள் அனுபவமாகும். வாழ்வு ஆனந்தக் கூத்து நிறைந்த ஜீவன் முக்தி வாழ்வாகும்

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிரபஞ்சம் அந்த வினாடியே உங்களை நோக்கிய தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும், எதையும் எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலைதான் மங்களத்தன்மை. என்ன நடந்தாலும் வாழ்க்கை, ஒரு காரணமில்லாத மங்களத்தன்மை என்பதைப் பரிந்து கொள்ளுங்கள்.

கடவுள் தண்டிப்பாரா ? ? ? Will God Punish???

இமயமலைக்கு ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா! ?" என்று.

''தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது,'' எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார். "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?''

அவருக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சொன்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடுவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரமித்தான்! கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா," என்றான்.

முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

வாழ்வை வரவேற்றால், உங்களை வாழ்வும் வரவேற்கும்.

என்ன செய்கிறாயோ, அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,' என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைக்கிறார்.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, ''நீங்க யாரு?'' என்றான். உடனே மலையும் அதே கேள்வியைத் கேட்டது.

உடனே, மலையிலிருந்து ''வாடா,'' என்ற குரல் எதிரொலித்தது.

தன்னை, ''யார் வாடா!" என்று கூப்பிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, ''யாரது ?'' என்றான்.

''யாரது?'' என்று மலையும் திரும்பக் கேட்டது.

திரும்பக் கேட்க, பயந்து, ஒடிப்போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான். குரு சிரித்தபடியே சொன்னார் ...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ வாழ்வை நேசித்தால், வாழ்வும் உன்னை நேசிக்கும்.

அதேபோலத்தான், கெடுதல்கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,

வாழ்வு அவரை எதிர்க்கும்.

வாழ்வை வரவேற்றால்,

அவரை..... வாழ்வும் வரவேற்கும்.

எனவே, இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள். வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும்.

வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பது இல்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கிறீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பது இல்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத்தான், வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.

இனிமையாய் எல்லாம் அமையும்.

இது வாக்கல்ல ;

என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

Causeless Auspiciousness

எல்லா மதங்களிலும் முத்தொழில்கள் என்கிற கருத்து இருக்கும். கடவுளுக்கு மூன்று செயல்கள் இருப்பதாகவும், கடவுள் மூன்று விதமாக இருப்பதாகவும், கடவுள் மூன்று நபராக இருப்பதாகவும் சொல்லப்படும்.

அதன் மொத்த சாராம்ச்த்தையும் பார்த்தோம் என்றால், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களையும்தான் சொல்வார்கள்.

" கடவுள் இருக்கிறாரா ?''இறைவன் என்றால், கருணை மயமானவர். அவரால் அழித்தல் என்கிற ஒரு செயலைச் செய்ய முடியுமா?' என்று சொல்லி,
இல்லையா? என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிற சக்தியே இறைசக்திதான்.அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் அது நமக்கு உபயோகமாகும்.
பகுத்தறிவால் பல கேள்விகளைக்கூட கேட்க முடியும். கடவுளையேக்கூட விமர்சனம் செய்ய பகுத்தறிவால் முடியும்.

எந்த ஒரு பொருளின் மதிப்பும், அதைச் சரியாக உபயோகிக்கும் முறையில்தான் உள்ளது. சக்திகூட உண்டு.

கத்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், உயிரைக் காப்பாற்றுகிற அறுவைச் சிகிச்சையாகப் பயன்படுத்தலாம். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், நம் கழுத்தையே வெட்டுகிற கத்தியாகக்கூட அதை மாற்றிவிட முடியும்.

நம்முடைய பகுத்தறிவைத் தாண்டி, நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, உள்வாங்கிக் கொள்ள வேண்டிய சத்தியம் இது. ஒரு உண்மையை ஆழமாகப்

'கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை" - என்று சித்தர் பாடலில் இருக்கிறதே! இதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதா? ஏற்றுக் கொண்டால், புத்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞான குருமார்கள் தொடர்ந்து போதித்தது எப்படி?

'கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்" - கூற்று உண்மைகான். சித்தர்களின் வெளிப்பாடு அது. ஆனால் கண்டும் விண்டவர்கள்தான், அவதாரப் புருஷர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் குருமார்கள். இது சத்திய விளக்கம்.

புரிந்துகொள்ள வேண்டும். ''கடவுள் இருக்கிறாரா? இல்லையா?'' என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிற சக்தியே இறைசக்திதான்.

அந்தச் சக்திதான், நமக்குள்ளே இருந்து இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது.

அந்தச் சக்திதான், இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்குகிறது.

உலகையே இயக்கும் அந்தச் சக்திக்கு உங்களை இயக்கத் தெரியாதா ?

அந்தச் சக்திதான் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயலைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறது. அதில் அழித்தல் எனும் செயலுக்கு சிவம் என்று பெயர். பாரதத்தில், 'அழித்தல்' எனும் செயலை சிவம் என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.

சிவம் எனும் வார்த்தைக்கு மிக அழகான விளக்கம் உண்டு. சமஸ்கிருத அகராதியில்,

சிவம் எனும் வார்த்தையை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் குறிக்கவில்லை. குறிக்கிறது என்ற விளக்கம் இருக்கும்.

சிவம் நம்முள் முழு மனோ முகுண எழுச்சியை (Psychological revolution) ஏற்படுத்தும் ஒரு சத்தியம். சிவம் என்றால் காரணம் இல்லாத மங்களத்துவம் என்று அர்த்தம்.

நடப்பது அனைத்தும் எந்தக் காரண காரியமும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மங்களத்துவம்தான்.

காரணம் இல்லாத மங்களத்துவம் என்றால் ...

வெறுமனே அழிப்பது மட்டும் கிடையாது. வெறுமனே அழித்தால் அந்த சக்தியைக் காரணமில்லாத மங்களத்துவம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? முடியாது.

நிச்சயம் பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொன்றும் எந்தக் காரண காரியமும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மங்களத்துவங்கள்தான்.

Even Death Is Auspiciousness ...

தொடர்ந்து புதிதாக, இந்த உலகத்தில் வெவ்வேறு விஷயங்களை உருவாக்கு வதற்கான இடத்தைத் தயார் செய்து கொண்டே இருக்கிற செயலுக்குத்தான் அழித்தல் என்று நாம் பெயர் சூட்டியிருக்கிறோம். புதுப்பித்தலே அழித்தலின் மறுபெயர். அதனால், எந்தவொரு பொருளின் அழிவுமே, புதுமையான பொருள் வருவதற்கு அறிகுறி.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்

ஹீவன் முக்தி

வழுவன கால வகையினாலே' என்று சொல்லக்கூடிய ஆழமான கருத்தின் தத்துவம் சிவம்.

ஆழமான ஞான வெளிப்பாடு இது.

காரணமில்லாத மங்களத்துவம் ... இதை இன்னும் ஆழமாக நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்!

Creating space for new happenings is what is Shivam,The causeless auspiciousness!

மங்களத்துவம் என்ன செய்யுமென்றால் ... புதிது

புதிதாக, இந்தப் பூலோகத்தில் பல படைத்தல் நடப்பதற்கும், பல காத்தல் நடப்பதற்கும், பல புதுச் செயல்கள் நடப்பதற்குமான 'ஆதார'மாக இருக்கும்.

பிறத்தலும் காத்தலும் நடைபெறுவதற்கான கர்ப்பம் 'சிவம்'.

இந்த உலகத்தில் புதுப்புது விஷயங்கள் அழித்தல் என்று சொல்லப்படுவது, நடப்பதற்காக, பிரபஞ்சம் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஒரு சுப நிகழ்வுதான்.

ஆழமாகப் பார்த்தோம் என்றால் ... உலகத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் இந்த மங்களத்தன்மை மட்டும்தான் நடக்கிறது.

ஆனால், அந்த அழித்தல் என்கிற செயல் நாம் புரிந்துகொள்கிற விதத்தில் நிகழ்வது இல்லை அவ்வளவுதான்.

புதுமைக்கான கர்ப்பத்தை உருவாக்கும் செயலைத்தான் அழித்தல் என்கிறோம்.

மங்களத்துவத்தைத் தவிர்த்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தவிர்த்து, இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே நடப்பது இல்லை.

அனைத்தும் மங்களத்துவம்தான்.

''என்ன நடந்தாலும் மங்களத் தன்மைதான் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் ?

வியாதியை மங்களம் என்று சொல்லமுடியுமா?

இல்லை, மரணத்தைத்தான் மங்களம் என்று சொல்லமுடியுமா? என்ன நீங்கள்... எல்லாம் மங்களம் என்கிறீர்களே ?

எல்லாமே மங்களம், மங்களம் என்று மங்களம் பாடுகிறீர்களே, ' என்று யோசிக்காதீர்கள்.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், நமக்கு மிக ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகின்றன. இதன் மூலமாக, நமக்கு ஏதோ ஒரு சாரத்தை நிச்சயம் சேர்க்கிறது.

அந்தச் சாரத்தைச் சேர்த்துவிட்டுத்தான் செல்கிறது.

ஒரு உதாரணத்திற்கு .... பணக்காரராக இருந்து, ஏதோ ஒரு வியாபாரத்தின் மூலமாக

மங்களத்துவத்தைக் குறித்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தவிர்த்து , இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே நடப்பது இல்லை. அனைத்தும் மங்களத்துவம்தான்.

பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால்கூட, அந்த வியாபாரத்தில் நடந்த அனுபவம் என்கிற சாரம், உங்கள் பர்சனாலிட்டியோடு சேர்ந்து விடுகிறது.

அப்போது இயற்கையாக, இதற்குப் பிறகு எப்படி அந்தப் பிழைகளை மீண்டும் செய்யாமல் வாழ்வது என்கிற அறிவு உங்களுடைய பாகமாக மாறிவிடுகிறது.

எவ்வளவு தேடினாலும் கிடைக்காத மிகப் பெரிய மன மாற்றத்தை நமக்கு வியாதிகள் தேடி வந்து தந்துவிட்டுச் சென்றுவிடும்.

உங்களுடைய பாகமாகவே மாறிய, இந்த அறிவுக்கான விலைதான் நஷ்டம், இழப்பு.

Even loss is gain fromThe view of reality.

ஆழமாகப் படியுங்கள். இந்தப் புரிந்துகொள்ளுதலோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பாருங்கள். உங்களுக்கு வருகிற வியாதிகள்கூட, பலநேரத்தில் உங்களுக்கு மிகவும் தேவையான மனத்தெளிவையும் அமைதியையும் தந்துவிட்டுச் சென்றுவிடும்.

நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத மிகப்பெரிய புரிந்து கொள்ளுதலை, மிகப்பெரிய உணர்வு மாற்றத்தை, மிகப்பெரிய மனமாற்றத்தை, மிகப்பெரிய தெளிவை, நமக்கு வியாதிகள் தேடி வந்து தந்துவிட்டுச் சென்றுவிடும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஆழமான தெளிவைத் தரவல்ல ஒன்றுதான் மரணம். அதனால்தான் சொல்கிறோம், துக்கங்கள், அது தெய்வநிலைக்கு நம்மை உயர்த்த வந்திருக்கும் உளிகள்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.

மரணம் என்பது என்னவென்றால், உங்களால் சரி செய்ய முடியாத துக்கங்களை மனத்திலும், வியாதிகளை உடலிலும் சுமக்கத் துவங்கும்பொழுது, ''இது போதும்! வேறு ஒரு உடலையும், மனத்தையும் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம்," என்று சொல்லிவிட்டுச் செல்வது. பழையதை விட்டுவிட்டுப் புது உடலையும் மனத்தையும் பெறப் போவதைத்தான் உடல்சார்ந்த மரணம் என்று சொல்கிறோம்.

உங்களுடைய எல்லாத் துக்கத்திற்கும் எது காரணமாகிறது ?

ஒருவிதத்தில் பார்த்தீர்கள் என்றால்... உடலும், உடல்சார்ந்த பொறுப்புகளும்தான் காரணமாகிறது.

உடல், உடல் சார்ந்த பொறுப்புகள் என்பது ...

உடலால் வருகிற உறவுகளும், அவர்களுக்காக எடுத்துக்கொண்ட பொறுப்புகளும்... இவைதான் நம்முடைய எல்லா உடல் சார்ந்த துக்கங்களுக்கும் காரணம்.

இதனாலேயே நம்முடைய மனத்திற்குள்ளேயும் காயங்களை ஏகப்பட்ட உருவாக்கி

அருமையான ஜென் வாக்கியம் ...

Even sickness is a blessing

அதாவது நோய்கூட ஒரு வரமே!

வைத்திருப்போம். பல மாற்றமுடியாத, ஆற்றிக் கொள்ள முடியாத காயங்களை உருவாக்கி வைத்திருப்போம்.

இருக்கிற உடலைத் தூக்கி போட்டுவிட்டு இன்னொரு உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே மரணம்.

மாற்றமுடியாத, ஆற்றிக் கொள்ள முடியாத காயங்களை உடலிலும், மனத்திலும் உருவாக்கிவிட்டோம் என்றால், சரி, இதற்குமேல் ஏற்படுகிற இந்தப் பந்தங்கள், துக்கங்கள் போதும். இனி இதைத் தாண்டிச் செல்லலாம், '' என்று சொல்லி, நீங்களே உங்களை மாற்றிக் கொள்வதைத்தான், இழப்பு, வாழ்வுசார்ந்த மரணம் என்று சொல்கிறோம்.

எதையும் தாங்கும் மனப் பக்குவத்தை அளிக்க வல்லது, இழப்பு.

ஊருக்குள் நம்முடைய பெயர் மதிப்பிழந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இதற்குமேல் அதைச் சரியே செய்ய முடியாதென்றால் என்ன செய்வோம் ?

நமக்குப் பிடித்த வேறு ஒரு ஊருக்கு சென்று விடுவோம் இல்லையா ?

நமக்குப் பிடித்த வேறு ஒரு ஊருக்குச் செல்வதற்கு முன், இருக்கும் ஊரிலேயே தொடர்ந்து இன்னும் கொஞ்சநாள் இருக்க வேண்டி வருகிறது. அப்போது என்ன செய்வோம் ? அதே மதிப்பிழந்த பெயரோடும், துக்கத்தோடும் இருப்போம். அதேபோல் இந்த உடலையும், மனத்தையும் இனி இதற்குமேல் சரி செய்யவே முடியாது என்ற நிலை வரும்வரை அப்படியே இருப்போம்.

இருக்கிற உடலைத் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொரு உடலைக் கோர்ந்தெடுத்துக் கொள்வோம்.

தேவைப்படும்போது, நாம் வேறு ஊருக்கு மாறுகிறோம் இல்லையா? அதுபோல் வேறொரு உடலை மாற்றுவதைத்தான் மரணம் என்று சொல்கிறோம். மீண்டும் சரி செய்யவே முடியாத அளவிற்கு, நம்முடைய உடலும் மனமும் சோர்வாகி விடும்பொழுது, அதை விட்டுவிட்டு நாம் இன்னொன்றை மாற்றிக் கொள்வதுதான் மரணம் என்று சொல்கிறோம்.

மனச்சோர்விலிருந்து, மரணம்வரை எல்லாம் மங்களமே!

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள் ...

மரணம்கூட நமக்கு மிகப்பெரிய சுதந்திரமே!

மரணம்கூட மங்களத்துவமே!

நிஜமான அற்புதம் Real Miracle

ஒரு பக்தர் என்னிடம், ''எப்படியாவது எனக்கு ஒரு ஆசீர்வாதம் செய்து, என்னுடைய முற்பிறவியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் என் ஞாபகத்திற்கு வருமாறு ஆசீர்வாதம் செய்யுங்கள், '' என்று கேட்டார்.

அவரிடம், ''அப்பா, உனக்கு வயது என்ன?'' என்று கேட்டதற்கு, அவர் சொன்னார், ''முப்பத்தெட்டு.''

வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தேவையற்ற விஷயங்களை மனப்பிடிகளிலிருந்து விடுவிப்பதே உண்மையான அற்புதம்.

"அப்படியென்றால், இந்த முப்பத்தி எட்டு வருடத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும், உங்கள் மனத்திற்குள்ளே ஒரேயடியாக இப்பொழுதே ஞாபகத்திற்கு வந்தால், என்ன ஆவீர்கள்?'' என்று கேட்டபோது ...

''பைத்தியம் பிடித்துவிடும்,'' என்றார்.

''இந்த முப்பத்தியெட்டு வருட நினைவுகளே இவ்வளவு துக்கங்களைக் கொடுக்கிறது. அதை மறப்பதற்குத்தான் தியானம்

செய்வதற்காக இங்கு வந்துள்ளீர்கள். மற்றொரு அறுபது, எழுபது வருடம் உங்களின் பூர்வ ஜென்ம ஞாபகம் இப்போதே வந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள்?''என்று திரும்பக் கேட்டோம். அவரிடம் பதிலே இல்லை.

'38 வயதுவரை நடந்த வாழ்விலிருந்து ஒரு சில கடந்த கால நினைவுகள் மட்டும்தான் உங்களின் மனத்திற்குள், அவ்வப்போது எழுகிறது. அந்த 30 வருட மனநிம்மதியின்மையால்தான் தியானம் செய்யவே வந்திருக்கிறீர்கள். இன்னும் ஒரு பூர்வ ஜென்மம், அதோடு சுமார் ஒரு 70 வருட நினைவுகளையும் சேர்த்தால் 108 வருட நினைவுகள் வரும். அத்துணையும் உங்களின் மனத்திற்குள் ஒரே நேரத்தில் ஓட ஆரம்பித்ததென்றால், என்ன ஆவீர்கள் ?"

அவர் சொன்னார், 'பைத்தியமல்ல; பேயே என்னைப் பிடித்துவிடும்,' என்றார். 'கவலைப்படாதீா்கள். இரண்டாவது முறை பிடிக்காது,''என்றதும், அவர் நிம்மதியாய் வாய்விட்டுச் சிரித்தார்.

நம்மிடமிருக்கும் ஒவ்வொன்றும், இறைவன் நமக்களித்த அற்புதங்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

பூர்வ ஜென்மத்தை அறிய வேண்டும், அட்டமா சித்திகளை அடைய வேண்டும், ஆவிகளோடு பேச வேண்டும் என்பன போன்று, வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் நேரடியாகத் தேவையற்றவை மனிதரைப் பிடித்துக் கொண்டால், அந்தப் பேயே அவரைப் பிடித்ததற்குச் சமம். பேயையாவது ஒட்டி விடலாம். இது போன்ற தேவையற்ற விஷயங்களை மனத்திலிருந்து ஓட்டுவதோ, அவரை அதிலிருந்து

காப்பாற்றுவதோ இலேசுப்பட்ட காரியமல்ல. மறக்கடிப்பதும், மனப்பிடிகளிலிருந்து விடுவிப்பதும்தான் அற்புதங்கள்.

இறந்த ஆவிகளோடு ஒருவரைப் பேச வைப்பது அற்புதமல்ல ; இறந்தவரைப் பற்றிய நினைவிலேயே பித்துப் பிடிக்க வைப்பதுதான் அற்புதம். மனிதருக்குள் இருக்கும் குணப்படுத்துவதுதான் அற்புதம்.

Making water as wine is not a miracle. Making man as divine isThe miracle.

மறதிகூட இறைவன் தந்த வரம். மகானாகும் முன் அதிக துக்கத்திலிருந்தும், பித்துப்பிடிக்கும் பல சூழல்களிலிருந்தும் மனிதனைக் காப்பற்றுவதற்காக இறைவன் தந்த வரம்தான் மறதி.

தண்ணீரை ரசமாக்குவதல்ல, மகானாக்குவதே மாபெரும் அற்புதம்; எல்லோராலும் செய்துவிட முடியாத அற்புதம் இதுதான்.

மறதிகூட இறைவன் தந்த வரம். மகானாகும் முன் அதிக துக்கத்திலிருந்தும், பித்துப்பிடிக்கும் பல சூழல்களிலிருந்தும் மனிதனைக் காப்பற்றுவதற்காக இறைவன் தந்த வரம்தான் மறதி.

யோசித்துப்பாருங்கள்... சிறு வயதிலிருந்து நீங்கள் செய்த எல்லாத் தவறுகளும் இப்போது உங்களின் நினைவில் அப்படியே, அதே உணர்ச்சி

நீங்கள் யோசிக்கும் முன்பே, இறைவன் நமக்காகச் சிந்தித்து எல்லாவற்றையும் செய்து வைத்திருக்கிறார்.

கொந்தளிப்புகளோடு, அதே காயக்கோடு இருந்தால் என்ன ஆகும் ? தலையே வெடித்து விடுமல்லவா!

அதனால்கான் நாம் யோசிக்கும் முன்பே, இறைவன் நமக்காகச் சிந்தித்து எல்லாவற்றையும் செய்து வைத்து இருக்கிறார்.

நம்முடைய வேலைகள் ஐந்தென்று சொல்வார்கள்.

உருவாக்குதல் - சிருஷ்டி ; காப்பாற்றுதல் - ஸ்திதி ; அழித்தல் - சம்ஹாரம் : மறைத்தல் - திரோதானம் ; அருளல் - அனுக்கிரஹம் - என்ற ஐந்து வேலைகள் உண்டு.

அதாவது உருவாக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல், அருளல்.

உருவாக்குவது கடவுள் வேலை; காப்பாற்றுவதும் அவர் வேலை; அழிப்பதும் அவர் வேலை ... அழிப்பதென்றால், நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உயிர்ப்பிக்கச் செய்வது. (Rejuvenation)

ஒரு அணுவை அழித்தால்தான், அதனால் மற்றொரு விஷயமாக மாறமுடியும். அந்தச் சக்தி மாற்றம், உருமாற்றம்தான் அழித்தல். அதைத்தான் அழித்தல் என்று வேதாந்தம்

சொல்கிறது. அழித்தலும் அவர்தான் செய்தாக வேண்டும். அதுதான் உண்மை.

ஐந்தாவது வேலையான அருளலையும், அதுவும் அவர்தான் செய்தாக வேண்டும். இப்படி, எல்லாவற்றையும் செய்வது அவர்கான்.

மனிதனை மாயையில் சிக்க வைப்பது என்பது, நீங்கள் மகானாக முடிவெடுக்காத போது இறைவன் செய்யும் லீலை.

'ஆனால், இந்த நான்காம் வேலையான மறைத்தலை, அதாவது மாயையில் மனிதர்களைப் போடுவதை, ஏன் காரணம் இல்லாமல் செய்கிறார்?' என்று நினைக்கலாம்.

இந்தக் கருத்துகளை ஆழ்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். நமக்குத் தெரியும், மறைத்தல் என்ற மறதிகூட காரணத்தோடு நம்மீது செய்யப்படுகிற அருள் மழைதான். ஏனென்றால், எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தோம் என்றால், நிம்மதியாக வாழ முடியாது.

இந்தக் கருத்துகளையெல்லாம் சொன்ன பிறகு அவரிடம், ''உங்களுக்குப் பூர்வ ஜென்ம நினைவு இப்பொழுது வர வேண்டுமா?' என்று கேட்டேன்.

''இல்லையில்லை, இந்த ஜென்ம நினைவெல்லாம்கூட அழிப்பதற்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள், '' என்றார் வேகமாக.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தினசரி வாழ்க்கையிலே இதற்குமேல் உங்கள் மனத்தை உபயோகம் செய்ய முடியாத அளவிற்கு மனம் சோர்வாகும்பொமுது, நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வுதான் காமம்.

அதேபோல் உங்கள் வாழ்க்கையில் இதற்கு மேல் உங்கள் உடலை உபயோகம் செய்து கொள்ள முடியாதென்று நினைக்கும்பொழுது, நீங்கள் எடுத்துக் கொள்கிற நிரந்தர ஒய்வுதான் மரணம். மரணம் உடலுக்கு மட்டுமல்ல, அந்த உடலோடு சேர்ந்த பூர்வ ஜென்மஞாபகத்திலிருந்தும் உங்களுக்கு விடுதலையைத் தரும்.

மனிதனை மாயையில் சிக்க வைப்பது என்பது, நீங்கள் மகானாக முடிவெடுக்காத போது இறைவன் செய்யும் அற்புதம். மாயையில் சிக்கியவரை மகானாக்குவது, நீங்கள் மகானாக முடிவெடுக்கும் போது. இறைவன் செய்யும் அற்புதம்.

உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும், உங்களை மகானாக்கும் ஜீவன் முக்தராக்கும்.

ஜீவன் முக்தராக உங்களை மலர்த்துவதே நிஜமான அற்புதம்.

மரணம் உடலுக்கு மட்டுமல்ல. அந்த உடலோடு சேர்ந்த பூர்வ ஜென்ம ஞாபகத்திலிருந்தும் உங்களுக்கு விடுதலையைத் தரும்.

பிரபஞ்சத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை

கினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வு - தூக்கம்.

உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வு - மரணம்.

ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், மரணம்கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ

எல்லா நிகழ்ச்சியுமே. வாழ்க்கையில் மங்களத்துவத்தைச் சேர்க்காக் கொண்டே இருக்கிறது

ஒன்றைச் சேர்க்கிறது. மரணம்கூட நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரசத்தை அதிகரிக்கிறது. எல்லாச் செயலுமே, எல்லா நடவடிக்கையுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாச் செயலுமே, எல்லா நிகழ்ச்சியுமே, நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது எனும்பொழுது, பிறகு எப்படி

மரணம் எனும் நிகழ்ச்சி மட்டும், நம்முடைய வாழ்க்கையில் துக்கமாக இருக்கமுடியும் ?

மங்களமாகத்தான் இருக்க முடியும்.

அதனால்தான் இணைக்கப்படுகிறதோ, அவற்றைப் பார்த்து வாழும்பொழுது, வாழ்க்கையே மங்களமானது என்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்வோம்.

இதேபோன்று... வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே மங்களமயமானதுதான் எனும் சத்தியத்தை உணர்கிறவர்களைத்தான்... உணர்ந்து வாழ்பவர்களைத்தான் ''ஜீவன்முக்தத் தன்மையில் வாழ்பவர்கள், '' என்று சொல்கிறோம்.

சிலபேர் என்னிடம் சொல்வது உண்டு, ''இல்லை, என் வாழ்க்கை அவ்வளவெல்லாம் மங்களகரமாக இல்லை. ' '

சிலபேர் என்றில்லாமல் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.

"உங்கள் வாழ்க்கை எப்படி?" என்று மட்டும் கேளுங்கள்.

எடுத்தவுடனே அவர்கள் ஆரம்பிக்கிற முதல் வார்த்தை, "என்னை மாதிரி கஷ்டப்பட்டவர்கள், இந்த உலகத்தில் யாருமே கிடையாது.''

இதுதான் துக்கத்தில்கூட, முதலில் தன்னை உச்சத்தில் நிறுத்துவது.

"என் கஷ்டம் எதிரிக்குக்கூட வரக்கூடாது

என் கஷ்டத்தை வேறு யாராவது அனுபவித்திருந்தார்கள் என்றால், எப்போதோ அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்,'' என்பார்கள்.

எல்லோருமே வாழ்க்கையின் அறிமுகமாக இதைத்தான் கொடுக்கிறார்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.

உங்களுடைய வாழ்க்கையில் துக்கம் என்பதே கிடையாது.

ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையே துக்கம் என்று நினைத்தவுடனே என்ன செய்கிறோம் ?. துக்கமான சம்பவங்களை மட்டும் எடுத்து, எடுத்துக் கோர்த்துப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

கோர்த்துப் பார்க்கும் இந்த ஒரு செயல்தான், இல்லாத துக்கங்களை இருப்பதாகக் காண்பிக்கிறது.

ஒருமுறை வாழ்க்கையே துக்கம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றால், நமக்குத் துக்கமான சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கோர்த்துப் பார்க்கிற மனநிலை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு சுகமான, இனிமையான விஷயங்கள் நடந்தால்கூட, ''இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும் ?

காத்திருப்பா,

அதிகம் குதிக்காதே.

அதிகம் ஆடாதே, ''

என்று கோர்த்துப் பார்த்து நம்மை நாமே துக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறோம்.

நாம்தான் துக்கத்திற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறோம்.

துக்கம் வரும்பொழுதுதான், 'ம்! இப்போதுதான் சரியாகச் செல்கிறது. வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். எனக்குத் தெரியும்பா'' என்று ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், வேறு ஏதாவது ஒரு புது மாற்றமோ, ஆனந்தமோ மறுபடியும் வருமானால் 'யாருக்குத் தெரியும்? இது எவ்வளவு நேரம் இருக்கும் என்று. விடுப்பா," என்று விட்டுவிடுகிறோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எந்தச் சேனலை டியூன் செய்கிறீர்களோ, அந்தச் சேனல்தான் உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் தெரியும். அதேபோல் எந்த நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் வரும் என்று மனத்தில் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ, அந்த நிகழ்ச்சிகள்தான் வரும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்தி. அதனால் இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நடக்க வேண்டியது எதுவுமே இல்லை.

உங்களைக் கஷ்டப்படுத்துவதால் இறைவனுக்கு ஆகப்போவது என்ன?

உங்களைத் துக்கப்படுத்தி, அதன் மூலமாக தனக்கென்று அடைந்து கொள்ள வேண்டிய விஷயம், இந்தப் பிரபஞ்சத்திற்கு எதுவுமே இல்லை.

நீங்கள் மலர்வதற்காக இங்கு உருவாகியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஒரு விபத்தாக இங்கு வரவில்லை,உங்கள் மூலமாகப் பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. மூலமாக இறைவன் தன்னுடைய லீலையை நடத்திக் கொள்கிறார்.
அருமையான அதிசயமாக, நீங்கள் இங்கே பூத்திருக்கிறீர்கள்.ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது . நீங்கள் ஒரு விபத்தாக இங்கு வரவில்லை,

அருமையான அதிசயமாக, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்,

விபத்து,

அதிசயம்

இந்த இரண்டுமே எதிர்பாராததுதான்.

இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பதுதான்.

'நடந்தது நல்லது' என்று நாம் நினைத்தால், அதை 'அதிசயம்,' என்று சொல்லிக் கொள்கிறோம். நடந்தது கெட்டதென்றால், அதையே 'விபத்து,' என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஆனால், இரண்டும் எதிர்பார்க்காமல் நடப்பதுதான். அதை விபத்தாகவோ, அதிசயமாகவோ பார்ப்பது நம் கையில்தான் இருக்கும்.

வாழ்க்கையை விபத்தாகவும் பார்க்கலாம்; அதிசயமாகவும் பார்க்கலாம். இரண்டுமே எதிர்பார்க்காமல் நடப்பது. வாழ்க்கையைக் 'கெட்டது' என்று நினைத்தீர்கள் என்றால், அதை எப்படிப் பார்ப்பீர்கள் ?

வாழ்க்கையை ஒரு மிக நீண்ட விபத்தாகதான் பார்ப்பீர்கள். வாழ்வே சாபமாகிவிடும்.

வாழ்க்கையை'நல்லது' என்று நினைத்தீர்கள் என்றால், வாழ்க்கையையே ஒரு மிக நீண்ட அதிசயமாகப் பார்ப்பீர்கள். வாழ்வே வரமாகும்.

ஒருவர் என்னிடம் சொன்னார், '30 வயதுவரை நானும், என்னுடைய மனைவியும் ரொம்ப ஆனந்தமாக இருந்தோம்.''

நான் கேட்டேன், ''அதற்குப்பிறகு என்ன நடந்தது ?''

'' அதற்குப்பிறகுதான் பார்த்துக்கொண்டோம்,' என்றார். விபத்தாகட்டும், அதிசயமாகட்டும். இரண்டுமே எதிர்பாராததுதான். நடப்பது அனைத்தையும் மங்களம் என்று நினைத்தோமானால்,

வாழ்வே அதிசயம். நடப்பது அனைத்தையும் துக்கம் என்று நினைத்தோமானால் வாழ்வே விபத்து.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம். அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் எனக்கு, நடந்துகொண்டிருப்பது,

நடந்தது,

நடக்கப்போவது எல்லாம் மங்களத்தன்மையே.

நடந்து கொண்டிருப்பது, நடந்தது, நடக்கப்போவது எல்லாம் மங்களத்தன்மையே. நீங்கள் கொள்ளாவிட்டாலும் உங்களுக்குச் சேர்த்துக்கொண்டு இருக்கிறது..

ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்க்க வேண்டும். ''மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு

எனக்குச் சொத்தைக் கொடுக்க வில்லையே, ' என்று கடவுளைக் காலை முதல் மாலைவரை திட்டுகிறோம். ஆனால் மோதிரம் போடுவதற்கு ஒரு விரலைக் கொடுத்தாரே என்று ஒரு முறைகூட நினைப்பதில்லை.

விரலைக் மோதிரம் போடுவதற்கு இல்லை என்பதற்காகத்தான் கடவுளைத் திட்டிக் கொண்டே சலித்துக் கொள்கிறோம்.

கடவுளைச் சலித்துக் கொள்வதும், வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டும் ஒன்றே. இந்தச் சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கிறது.

பிரபஞ்சத்தை மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்களைத் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.

கஷ்டங்கள் என்பதே மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.

தியான ஆராய்ச்சி

சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.

  1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகர்கிறது ? வெறுமைத் தன்மையோடு,வெளியே சிரித்தும், உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகர்கிறதா?

  2. அடிக்கடி ச்சே ! சை ! என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்துவெடிக்கிறதா ?

  3. டி . வி. பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசிச் சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகிறதா ?

  4. அருமையாய்ச் சிரிக்கு, இனிமையாய் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகிறதா ?

  5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளம்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?

கேள்விகள்வாழ்வின் கஷ்ட அளவீடு
மகிப்பெண்

இந்த ஐந்து கேள்விகளுக்கும், எந்தெந்த கேள்விகளுக்கு பதில், "ஆம்!" என்று சொல்கிறீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள்வரை அதிகபட்சமாகக் கொடுக்கலாம்.

"ஆம்! அப்படித்தான் இருக்கிறது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை,' என்று எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள்வரை அளிக்கலாம். பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான், நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகிறீர்கள் என்பதின் அளவீடு.

எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கிறதோ, அவ்வளவு பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறிர்கள் என்ற அர்த்தம். அப்படியென்றால், உங்களுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், நீங்கள் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவீர்கள்.

உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்துபாருங்கள், சாபங்கள் குறையும்; வரங்கள் அதிகரிக்கும்.

நீங்கள் பிரபஞ்சத்தின் குழந்தைகள்

இறைசக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை.

நம் மூலமாக இறைசக்தி வாழுகிறது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சிலநேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலர் தாங்கள் அடைய நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்ய விரும்புவார்கள். சில குழந்தைகளும் அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள்.

நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு.

அதிலிருந்து தோன்றிய எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்.

நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை வெளிப்படுத்திட வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் பாகமாக மாறுகிறோம். அதன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறோம்.

நம்முடைய குடும்பங்களில் பார்த்தோமென்றால். அப்பா சொத்து சேர்த்து வைத்திருப்பார். அந்தச் சொத்தை அனுபவிக்க தடைசெய்ய மாட்டார் ஆனால், பொறுப்புடன் செலவழிக்க ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். ''இந்தச் சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், அதை அனுபவிக்க, வருடத்தில் ஒரே ஒருமுறை தவறாமல் அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்த வேண்டும்,'' என்று எழுதியிருப்பார்.

அந்தக் கடமையைச் செய்தோமானால், சொத்தை அனுபவிப்பதற்கான முழுத்தகுதி இருக்கும். ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான தகுதி நமக்குக் இருக்காது.

இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கிற கட்டளை, ''ஆனந்தமாக வாழுங்கள்.''

''ஆனந்தமாக வாழுங்கள்,' என்ற அவருடைய விருப்பத்தை, ''ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்,'' வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு.

ஆனால், அவர் சொன்னது போன்று 'ஜீவன்முக்தர்களாக' வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்தச் சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு இல்லை.

இறைசக்தி நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகிறது.

ஜீவன் முக்தி

இல்லை. உலகைக் கொண்டாட தார்மீக உரிமை ஜீவன் முக்தியை வெளிப்படுத்துவதுதான்.

ஆழ்ந்து இந்தச் சத்தியங்களைப் பார்த்தீர்கள் என்றால், அடிப்படையாகச் சில விஷயங்கள் புரியும். வாழ்க்கை 'ஜீவன் முக்தராக' வாழ்வதற்கு அளிக்கப்பட்டது. ஜீவன்முக்தராக வாழ்வது நம் தார்மீக பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்றவர்களால்தான் உலகைக் கொண்டாட முடியும்.

அவ்வாறு ஜீவன் முக்தராக வாழ முடியாமல் இருப்பதற்கான காரணம் வெளியில் இல்லை. நம்முடைய அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இருக்கிற இடைவெளியால் நடக்கும் பிரச்சனைதான் காரணம். இந்த அகங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் அதாவது வெளியில் நாம் மற்றவர்களுக்கு காண்பிக்கிற பர்சனாலிட்டிக்கும் நமக்குள் நாம் வாழும் பர்சனாலிட்டிக்கும் இருக்கும் வேறுபாடுதான் காரணம்.

பிரபஞ்சம் ஒவ்வொரு நிமிடமும் மங்களத்தன்மையை ஊட்டிக் கொண்டே இருக்கிறது.

எந்தச் சண்டைக்கும் காரணம், எதை எடுத்தாலும் விமர்சித்துக் கொண்டே இருக்கிற மன அமைப்புதான்.

இந்த மன அமைப்பு மாற வேண்டுமானால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு விஷயத்தின் மூலமாகவும், நமக்குள்ளே சேர்க்கப்படும் சாரத்தைக் கண்டு ரசிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றின் சாரம் சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு ரசத்தை அளித்துக் கொண்டே இருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு படியுமே நாம் அடுத்த நிலைக்கு செல்லத் தேவையான ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது.

ஏதோ ஒரு விஷயத்தை, நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கிறது.

ஏதோ ஒரு புரிந்துகொள்ளுதலை, நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றிவிட்டுச் செல்கிறது.

துன்பங்கள் என்பவை ?

பயிற்சிக் களங்கள்,

பயிற்சிக் களங்கள் என்றால் ?

புத்திசாலித்தனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச் செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.

இதை நாம் புரிந்துகொண்டு, வரவேற்கும் குணத்தோடு தெரிந்து கொண்டோமானால், வாழ்க்கையே மங்களம்.

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பிரபஞ்சம் மங்களத்தன்மையை உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஊட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க்கை என்பது மங்களத்தில் இருந்து பொங்கி, மங்களத்தன்மையாக வெளிப்படுகிற சத்தியம் என்பது புரியும். '

நம்முடைய வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு படியுமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது. ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கிறது.

ஒரு முழுவோடுதான் இந்தப்புத்தகத்தை எழுதுகிறோம்...

பொதுவாக கேள்விகளுக்கு சீடர்களுக்குக் குழப்பமாக இருக்கும்.ஒரே கேள்விக்கான விடையை, இரண்டு வேறுவிதமான நபர்கள் கேட்கும்பொழுது, இரண்டு வேறுவிதமான சொல்லிவிடுவேன். ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும் மனித நிலைமையிலிருந்து மகான்நிலைக்கு உயர்த்தும்.

இதைப் புரிந்து கொள்ளாத சீடர்கள், ''இப்போது தானே ஒருவர் வந்து, 'கல்யாணம் செய்து கொள்ளவா? வேண்டாமா?' என்று கேட்டார். நீங்கள் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னீர்கள்.

இன்னொருவர் வந்து, 'கல்யாணம் செய்து கொள்ளவா, வேண்டாமா?' என்று கேட்டார்.

'வேண்டாம். நீ சன்யாசியாக இரு!' என்று சொல்கிறீர்கள். ஒரே கேள்விக்கு இரண்டு பதிலா, எனக்குக் குழப்பமாக இருக்கிறது! ?'' என்று கேட்பார்கள்.

அப்போது அவர்களிடம் சொல்வோம், "இது கேள்விக்குப் பதில் அல்ல. கேட்பவருக்குப் பதில். ''

அதனால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்லுகிற ஒவ்வொரு சத்தியமும் உங்களுக்காக, அதாவது, சிரத்தையோடு படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய உத்வேகத்திற்காக, வெளிப்படுத்துகிற சத்தியங்கள்தான்.

ஜீவன் முக்தி

உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிற சத்தியம் ...

மனித வாழ்க்கையின் அடிப்படை லட்சியம் ஜீவன் முக்தி. வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும், வேறு எந்த வழியில் வேண்டுமானாலும் ஆனந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

மனித வாழ்க்கையின் அடிப்படை லட்சியம் ஜீவன் முக்தி.

நாம் எல்லோருமே , 'என் வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில்தான் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. அதை எல்லாம் சரி செய்து வைத்துவிட்டால் போதும்' என்று நினைக்கிறோம். 'என்னுடைய மனம் நன்றாகத்தான் இருக்கிறது. எப்போதாவது மட்டும் கொஞ்சம் துக்கம் வருகிறது. அதை சரி செய்து வைத்துவிட்டால் போதும்,'' என்று நினைக்கிறீர்கள்.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய மனத்தை நாம் சரி செய்ய முயற்சி செய்வது என்பது கோழி குப்பையைக் கிளறுகிற செயல். '

துக்கத்தைக் கிளறினால் பிரச்சினை தீருமா ?

தீராது, என்றுமே தீராது.

தீர்வு இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பிறக்காது. என்றுமே நடக்க முடியாதது.

உண்மையிலேயே, சில சத்தியங்களை, ஆழமாக, ஆணித்தரமாக, எதற்கும் தயங்காமல் சொல்வது என்ற முடிவோடுதான் இந்தப் புத்தகத்தை எழுதுகிறோம்.

சமூக ரீதியாக, அடக்கமாக, அமைதியாக இருத்தல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பல நேரங்களில் சமூக ரீதியாக, அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சத்தியத்தை உள்ளது உள்ளபடியே சொல்லமுடியாமல் மென்று விழுங்கியிருக்கிறோம்.

இன்று, சமூக ரீதியாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ, வேறு எந்தக் காரணங்களுக்காகவோ, சத்தியத்தை நான் ஜீரணிக்கப் போவதில்லை. மென்று விழுங்கப்போவதில்லை. எத்தனை நாள்தான் இறைசக்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பீர்கள் ?

அதனால்தான் உள்ளதை உள்ளபடியே சொல்லப் போகிறோம். உள்ளதை உள்ளபடியே உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறோம். பல ஆயிரக்கணக்கான மக்களைத் தியான முகாம்களிலும், நேரிலும், தனிப்பட்டப் பிரச்சனைகளுக்கும் மற்றும் ஆலோசனைக்காகத் தனியாகவும் பார்த்து இருக்கிறோம். அவா்களுடைய வாழ்க்கையின் லாப - நஷ்டங்களில் பங்கெடுத்து இருக்கிறோம். அவா்களுடைய வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் ஈடுபட்டு இருக்கிறோம்.

இவை அத்தனையினுடைய சாரத்தையும், இவை அத்தனையினுடைய அறிவையும், உங்களோடு இந்தப் புத்தகத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்வது என்ற முடிவோடுதான் எழுதுகிறோம்.

விட்டுவில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூடப் போதும்... அது நிரந்தரமாகியிருக்கும். ஏனென்றால், அது நிரந்தரமானது.

அதையடுத்து நிரந்தரமான நிரந்தரமின்மை என்றும் உலக இயல்பை மீறி, பிரபஞ்ச இயல்புக்குள் குதித்திருப்பீர்கள். ஆனந்தத்தை அனுபவித்திராதபொழுது பாசக்கடல் தாண்டப்பட்டிருக்கும்.

பாசக்கடலுக்குள் இருந்தவாறே நீங்கள் எவ்வளவு சந்தோஷங்களை வாழ்வில் சந்தித்தவராக இருந்தாலும் நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும்... தெரிந்துகொள்ளுங்கள் அது சந்தோஷம் அல்ல, தோஷம். துன்பத்தின் இன்னொரு உரு!

இந்த உண்மை ஆழமாய் உங்களுக்குள் இறங்கட்டும்.

Divert your whole being towards one goal, Jeevan mukthi.

சந்தோஷம் தாண்டி... உங்களின் மனம், உடல், உயிர் ஆன்மா எல்லாம் ஜீவன் முக்தி நோக்கி ஏவப்படடட்டும்.

ஜீவன் முக்தியை அடைந்தாக வேண்டும், அதுவே இலக்கு என்பது ஐஸ்கட்டியாய் மனத்திற்குள் இளகட்டும்.

வாழும் காலங்களே ஆனந்தமிகு தியானங்களாக மாறும்.

பழுத்தக் கட்டியின் தோல், உடலின் மற்ற தோலை விடப் பளபளப்பாக இருக்கும்... மிடைமிதைக்கும் !

மருத்துவரின் ஒரு சிறு கத்தி தரும் அதிர்ச்சியில் அந்தக் கட்டியே உடைந்து போகும். சீம் இறங்கி விடும், சுகம் பிறக்கும். அதேபோல்கான், மனத்தில் பல கட்டிகள் இருக்கின்றன. அவைதான் மனிதனை வாந்தத்திற்குள் ஆழ்த்துகின்றன.

முக்தி யுக்திகள், மருத்துவரின் கத்திபோல் மனக்கட்டிகளை உடைத்தெறியும்.

மனக்கட்டிகள் உடைய மனச்சீழான துக்கம், சோர்வு, கவலை, எரிச்சல்கள் இறக்கும். ஜீவன் முக்தி பூக்கும்.

முக்தி யுக்திகளை ஆழ்ந்து தியானியுங்கள். ஆனந்த வாழ்வு சொந்தமாகும். ஜீவன் முக்த வாழ்வு அனுபவமாகும்.

உலகமே ஒரு கொண்டாட்ட மேடை

The World is a Stage of Celebration

அடம்பரமாய், ஏராளமான செல்வத்தோடு, நிறைய பணிவிடையாளர்களோடு வாழ்ந்து வந்த குடிஃபி ஞானி அவர்.

யாத்ரிகா் ஒருவர் இந்த சூபி ஞானியின் ஊர் வழியாகச் செல்ல நேரிட்டது. 'ஒரு ஞானி ஏன் இவ்வளவு ஆடம்பரத்தோடு வாழ வேண்டும் ?'என்ற கேள்வி மனத்தில் பிறக்க அந்த ஞானியைப் பற்றி விசாரித்தார்.

ஒரு சீடரிடம், ''ஒரு ஞானி இவ்வளவு சொத்து பத்தோடு மனித வாழலாமா?'' என்று யாத்ரிகா் கேட்டதற்கு, அந்த சீடர், வாழ்க்கையின் ''ஒரு ஞானிகூட இப்படி வாழா விட்டால், பின் யார்தான் அடிப்படை இப்படி வாழ்வதாம்?' என்று குடான பதில் தந்தார். கொஞ்சம் லட்சியம் சுதாகரித்துக்கொண்ட அந்த யாத்ரிகா், அந்த ஞானியைப் பற்றி ஹீவன் முக்கி. மேலும் விசாரித்தார்.

இந்த ஞானி ஏற்கெனவே பெரிய அரசராய் இருந்து, குரஃபி ஞானியாய் மாறி இருப்பவர் என்று தெரிந்ததும், அவர் மீது யாத்ரிகளுக்கு மதிப்புக் கூடியது.

அடுத்து, அந்த ஞானியைச் சந்திக்க வேண்டும் கூடியது. ஞானியைச் சந்திக்கச் சென்றார்.

குடிலுக்குள் அமாந்திருந்த ஞானியின் அருகே, ஒரு திருவோடும், ஒரு கைத்தடியும் மட்டுமே இருந்தது. சாதாரணக் கயிற்றுக் கட்டிலில்தான் அவர் அமர்ந்திருந்தார். அவா் உடுத்தியிருந்த துணிகூட, வெகு சாதாரணமான உடைதான்.

வெளியே பார்க்க ஆடம்பரத்திற்கும், உள்ளே பார்க்கும் எளிமைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல் வாழும் ஞானியைப் பார்த்து, இன்னும் வியப்படைந்தார்!.

அடுத்த சில நிமிடங்களில், இருவரும் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைந்தார்கள்.

அங்குப் பல வி.ஐ.பி-க்கள் ஞானிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அரங்கத்திற்குள் இருந்த அழகிய சிம்மாசனத்தில் ஏறி அமாந்தார் சூஃபி ஞானி.

இதுவரை தம்மோடு எளிமையாய், ஒரு நண்பராய்ப் பேசிக்கொண்டிருந்த ஞானி, இப்போது சிம்மாசனத்தில் ராஜகுருவாய் பேசிக்கொண்டிருந்தார்.

'உள்ளே பார்த்துப் பேசிய ஞானிக்கும், வெளியே ராஜகுருவாய் அமாந்து பேசும் ஞானிக்கும் சம்பந்தமே இல்லையே!' என்று யாத்ரிகளுக்குத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் குழம்பினார்.

பேசி முடித்து, சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்த ஞானி, யாத்ரீகரை அழைத்து, ''வாங்க, கொஞ்ச நேரம் காலாற நடந்து வரலாம்,'' என்று கூப்பிட்டார்.

'சிம்மாசனத்தில் இருந்தவரா இவர்?' என்று பார்த்த யாத்ரீகா் மீண்டும் வியப்படைந்தார்!. சிரிக்கச் சிரிக்க ஞானி பேசிக்கொண்டே, மீண்டும் கூடாரத்திற்கு வந்தார்.

உள்ளே மிக எளிமையாய் இருந்த கூடாரத்தின் வெளிப்புறத்தை அப்போதுதான் யாத்ரீகர் ஆழ்ந்து பார்த்தார்.கூடாரத்தை இழுத்துக் கட்டியிருந்த கம்பங்கள் எல்லாம் வெள்ளிக் கம்பங்கள். அதில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் தங்க ஆணிகள்.

இதையெல்லாம் பார்த்து இன்னும் சற்று குழம்பிய யாத்ரீகா் ஞானியிடம், ''நீங்கள் ஒரு குஃபி ஞானி என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், வெள்ளிக்கம்பங்கள்! தங்க ஆணிகள்! வைர சிம்மாசனம்! ரத்னக் கம்பளம்! ராஜதோரணை என்று எல்லாமே உங்களிடம் ராஜ அம்சங்களாகவே இருக்கின்றனவே.

இந்த இரண்டையும் பார்க்க ஆச்சரியம்தான் ஏற்படுகிறது," என்று நாசூக்காய்த் தம்முடைய சந்தேகத்தைச் சொன்னார்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த ஞானி, ''வாருங்கள், நாம் இமயமலை நோக்கி யாத்திரை செல்வோம். இங்கு என்னுடைய வேலையெல்லாம் முடிந்துவிட்டது. மீதமுள்ளதை என் சிஷ்யர்கள் பார்த்துக்கொள்வார்கள்,'' என்றழைத்தார்.

உற்சாகமாய்ப் பேசிக்கொண்டே பல கிலோமீட்டர் ஊரைவிட்டுத் தாண்டி வந்துவிட்டனர். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவராய் நின்ற யாத்ரீகர், ''உச்!' என்று தலையில் தட்டிக் கொண்டார். ஞானியிடம், '' நீங்கள் கொஞ்ச நோம் இங்கேயே இருக்கிறீர்களா ? என்னுடைய விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

நான் வேகமாய்ப் போய் எடுத்து வந்துவிடுகிறேன், '

என்று யாத்ரீகர் கேட்டுக் கொண்டார்.

யாத்ரீகரைப் பார்த்து சிரித்தார் ஞானி, ''இதுதான் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்யாசம்.

என்னுடைய ராஜாங்கத்தையே ஒரு ஒரு பையை விடுவதுபோல விட்டுவிட்டேன். ஆனால், உங்களுடைய சின்னப் பையையே ராஜாங்கத்தைப் போல பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களால் பையைக்கூட மனதளவில் விடமுடியவில்லை.

ராஜகுருவாய் இருந்தபோது ராஜாவைப்போல இருந்தேன். என் அறையில் தனிநபராய் எளிமையாய் இருந்தேன். இப்போது யாத்ரீகனான இருந்தபோது

பின் யாத்ரீகனாகிவிட்டேன்,'' என்றார். வைர சிம்மாசனம், ரத்னக்கம்பளம், ராஜ தோரணைகள் என்ற எதுவுமே அந்த ஞானியைப் பற்றவில்லை. ஞானியும் அவற்றைப் பற்றிச் சின்னப் பற்றுகூட கொண்டிருக்கவில்லை. எந்தச் குழ்நிலைக்கும் ஏற்றவாறு, தம்மை இனிமையாக மாற்றி அமைத்துக் கொள்வது ஜீவன் முக்தரின் சுபாவம்.

உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்.

உடனே, "பிறகு ஏன் இவ்வளவு ஆடம்பரமாக அவர் வாழ்ந்தார்?" என்று கேட்கத் தோன்றும். ஒரு கைப்பிடி மக்களுக்கு ஞானத்தையும், தியானத்தையும் தருவதற்கு ஒரு சின்னக் குடிசையே போதுமானதுதான். ஆனால் ஒரு சில ஞானிகள் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் தியானத்தையும், ஞானத்தையும் தருவதற்காக உடல் எடுப்பார்கள்.

ஆயிரக்கணக்கான நபாகளுக்குத் தர வேண்டுமானால், குடிசை போதாது. அரச வைதான் தேவைப்படும். பற்றற்ற நிலையில் வாழும் ஞானிகள் செய்வ தெடு அல்லாம் சேவையே. யாக்ரீகர் பற்றோடு உள்ளொன்றம், வெளியொன்றமாய் வாழ்ந்ததால்கான், அவரின் கண்களுக்கு ஞானியின் செயல்கள்கூட முரண்பட்டதாய்த் தெரிந்தது. நாம் முரண்பட்டால், வாழ்வும் முரண்படும். முரண்பட்டுத் தெரியும். நாம் கொண்டாடினால், வாழ்வும் கொண்டாடும்.

ராஜாவாக இருக்கவேண்டிய இடத்தில் ராஜாவாகவும், தெண்பனாய் இருக்க வேண்டிய இடத்தில் எளிமையான நண்பனாகவும், பற்றற்று இருக்க வேண்டிய இடத்தில் பற்றற்று இருப்பதையும்தான், ஜீவன் முக்த வாழ்வு என்கிறோம்.

'தனித்துவம்' என்பது ஒரு டாக்டராகவோ,இன்ஜியராகவோ, கலைஞராகவோ மட்டும் வாழ்வது அல்ல. சிரிப்பு, அதிர்ச்சி, சலிப்பு, ஏமாற்றம், விபத்து, அதிசயம் என்ற எல்லா வாழ்வியல் சூழல்களோடும் தங்களை உடனுக்குடன் இணைத்துக் கொள்வதே 'தனித்துவம்'.

அந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாததால் ஞானி ஆனந்தமாயிருக்கார். ஆனந்தக் கூத்தாடுகிறார்.

சிவ தாண்டவம்,

நடராஜரின் நடனம்,

கிருஷ்ணரின் ஆனந்தக் கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.

° ஒரு சன்யாசி நடனமாடலாமா?

சன்யாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்! பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால் நீங்களும் ஆடுங்கள்.

• ஞானி?

அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என ஒரு பட்டியல் போடுங்கள்.

அந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாததால் குரனி ஆனந்தமாயிருக்கார். ஆனந்தக் கூத்தாடுகிறார்.

சிவ தாண்டவம், நடராஜரின் நடனம், கிருஷ்ணரின் ஆனந்தக்கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.

முக்தி யுக்தி - 2

Technique For Flowering Of Individuality

(சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உடனுக்குடன் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளுமளவிற்கு வாழ்வு வாழ்பவா்களுக்குத்தான் ஜீவன் முக்த வாழ்வுகூட நடிப்பாய்த் தெரியும்.

வாழ்வோடு நடனமாடத் தெரியாதவருக்குத்தான், வாழ்வில் பலரும் நடித்துக் கொண்டேயிருப்பதாகவும், உலகமே ஒரு ஏமாற்றுக்கார மேடையாகவும் தெரியும்.

நிஜத்தில் அவருடைய இறுக்கம்தான் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

Inability to play with different masks is ego.

சூழ்நிலைக்கேற்றவாறு, பல்வேறு முகங்களோடு சகஜமாய் விளையாட இயலாத இயலாமைதான் அகங்காரம். கணத்திற்கு கணம் மாறும் வாழ்விற்கு இசைந்து, அதனோடு பல்வேறு முகங்களோடு விளையாடுவதற்குத் முகங்களை எந்தத் தடையும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல், வெளிப்படுத்தும், அகங்காரமற்ற நிலையைத் தொடவேண்டும். அகங்காரத்தால் பிடிக்கப்பட்டவாதான் வாழ்வின் தாளத்திற்கு ஏற்றாற்போல ஆட முடியாமல் தடுமாறுவா. அவா்களால் முடியாததால் சகஜமாக, எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நடிக்கிறார்கள் என்று மதிப்பிடுவார்கள்.

வாழ்க்கையை எளிமையாய் அணுகத் தெரிந்தவரே வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவர். அவர்களிடம் தனித்துவம் கொட்டிக்கிடக்கும்.

தனித்துவம் என்பது ஒரு டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, கலைஞனாகவோ மட்டும் வாழ்வது அல்ல. சிரிப்பு, அதிர்ச்சி, சலிப்பு, ஏமாற்றம், விபத்து, அதிசயம் என்ற எல்லா வாழ்வியல் சூழல்களோடும் தங்களை உடனுக்குடன் இணைத்துக் கொள்வதே தனித்துவம்.

இந்த உண்மையை உணர்ந்து இனிவரும் ஒவ்வொரு சூழலிலும் முழுமையாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அந்தந்த சூழலோடு முழுமையாக ஒன்றிவிடும் கதாபாத்திரமாகி விடுங்கள். ''ஐயோ இப்படியெல்லாம் செய்தால் நான் என்னை இழந்துவிடுவேனோ? என்னுடைய தனித்துவம் போய்விடுமோ ?' என்று மனம் அச்சுறுத்தினால், அதனிடம் தைரியமாய் இதைச் சொல்லுங்கள் ... ''வாழ்வோடு நடனமாடத் தெரிந்துகொண்டபின்தான் உன்னுடைய தனித்துவமே மலரும். ''

அதற்குப் பிறகுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் இழந்த பல பகுதிகள் மீண்டும் உயிர் பெறும். அது மட்டும் அல்லாமல் உங்களுக்குள் இருக்கும் உங்களுக்கே தெரியாத பல பரிமாணங்கள் தெரிய வரும்.

வாழ்வோடு நடனமாட ஆரம்பியுங்கள். உலகமே ஒரு கொண்டாட்ட மேடை என்பது அனுபவமாகும்.

வெறும் பொருளால் வரும் மரியாதை = அவமரியாதை Respect Which Comes Out Of Mere Wealth Is A Disrespect

செயலில்லாத உணர்வும், உணர்வில்லாத அல்லது இது இரண்டிற்கும் இருக்கிற இடைவெளியும்தான், வாழ்க்கையில் இருக்கிற னைகளுக்குமான ஆணிவோர்.

மிகவும் ஆமமான சக்தியங்கள் இவை. மிகத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டோமானால், இந்த விநாடியே நம்மைப் புதுமனிதராக மாற்றுகிற, சக்கியங்கள், நம்மை மலர வைக்கும் சத்தியங்கள் இவை.

நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நம்மைப் பற்றித்தான். நம்முள் இரண்டு விதமான கன்மைகள் றாம். வெளி உலகத்திற்கு நாம் யாரென்று காண்பிக்கிற புறத்தன்மையை ஆங்கிலத்தில் 'பர்சனாலிட்டி' என்று சொல்வோம். அந்தப் பர்சனாலிட்டியால் எப்போதும் இருக்கும்

உள்ளுலகில், உணர்வளவில் கலைவராகாமல், பதவியளவில் மட்டுமே தலைவராக முயற்சிப்பது வாழ்க்கை எனும் அமிர்கத்தைத் தண் வாயில் ஊற்றுவதற்கு பதில், வீட்டு வாயிலில் ஊற்றுவதற்குச் சமம்.

தன்மையைவிட அதிகமாகத்தான் காண்பிப்போம். நாம் என்னவாக இருக்கிறோமோ, அதைவிட அதிகமாகத்தான் காண்பிப்போம்.

நீங்களே இந்த உதாரணத்தைப் பாருங்கள், நம்முடைய விசிட்டிங் கார்டு எல்லாமே என்னவாகத்தான் இருக்கிறது ?

இருக்கும் தகுதியைவிட, அதிகமாகத்தான் இருக்கும். அதைத்தான் அகங்காரம் என்று சொல்கிறோம். எங்கே போனாலும் இருப்பதைவிட, அதிகமாகத்தான் வெளியில் காண்பிப்போம்.

படிப்பாகட்டும் , பதவியாகட்டும், அந்தஸ்தாகட்டும், புகழாகட்டும்,

'அகங்காரம்' வாழ்க்கையில் இருக்கிற எல்லாப் பிரசிசினைகளுக்குமான ஆணிவேர்.

எதுவாகட்டும், இருப்பதைவிட அதிகமாகக் காண்பிக்க முயற்சி செய்வோம். எப்போதும் தன்னிடம் இருப்பதை விடத் தம்மை அதிகமாகக் காட்டிக் கொள்வதைத்தான் அகங்காரம் என்கிறோம். வாழ்க்கையில் நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமே நம்மிடம் இருப்பதைவிட, நம்மை அதிகமாகக் காண்பிக்கும் முயற்சியாகத்தான் இருக்கிறது.

இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம், தமக்குள்ளே ஆழமாகக் குற்ற உணர்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும் வைத்திருப்பதால்தான் ஏதாவது ஒரு பதவியை, நாற்காலியைப் பிடித்துக் கொள்ளவே நினைக்கிறார்கள். அந்தப் பதவியின் மூலமாக, நாற்காலியின் மதிப்பு மூலமாகத்தான் தங்களுடைய அடையாளத்தை நிர்மாணிக்கவே முயற்சி செய்வார்கள். ஒருவரின் தாழ்ந்த உணர்வே, அவரை அதிகமாகக் காட்டிக்கொள்ளத் தூண்டுகிறது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். உணர்வாலே தலைவராக இருப்பவர்கள், அமாகிற இருக்கையானது அந்தத் தலைவரால் மதிப்பு பெறும்.

உணர்வாலே தலைவராக இல்லாதவர்கள், தங்கள் இருக்கையால்தான் மதிப்படைவார்கள்.

உணர்வாலே தலைவராக மலர்ந்தவா்கள் எல்லோரையும் பார்த்தோம் என்றால், ஜீவன் முக்தா்களாக மலர்ந்தவா்கள். இவர்களால் இருக்கைக்குப் பெருமை சேரும். பதவிக்குப் பெருமை சேரும்.

உணர்வாலே தலைவா ஆகாதவாகள், தலைவாகளாக மாறினால்கூட பதவியினாலும், இருக்கையினாலும் மட்டும்தான் அவர்களுக்குப் பெருமை கிடைக்கும்.

இவர்களுக்குப் பதவியால் பெருமை சேரும். இப்படி வாழ்வது பெருமையல்ல, சிறுமை.

வாம்வின் ஒட்டமே உங்களைக் கொடர்ந்து தலைவராக முன்னேற்றிக் கொண்டேயிருக்கும்.

உள்ளுலகில், உணர்வளவில் தலைவராகாமல், பதவியளவில் மட்டுமே தலைவராக முயற்சிப்பது, வாழ்க்கை எனும் அமிர்தத்தைத் தன் வாயில் ஊற்றுவதற்குப் பதில், வீட்டு வாயிலில் ஊற்றுவதற்குச் சமம்.

தெரிந்தோ தெரியாமலோ, மக்கள் பதவியின் மூலமாகத்தான் தங்களுக்குப் பெருமை சேர்க்க முயற்சிக்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையையே உதாரணமாக எடுத்தோமென்றால், நமக்கு எல்லாம் எதனால் மரியாதை கிடைக்கிறது ?

எத்தனை கார் வைத்திருக்கிறோம், எத்தனை வீடு வைத்திருக்கிறோம், எவ்வளவு வங்கியிருப்பு இருக்கிறது, என்பதை வைத்தும், நாம் வைத்திருக்கிற பொருள்களின் விலையை வைத்தும்தான் நமக்கு மரியாதை வருகிறது. இல்லை மரியாதை வருகிறது என்று நம்புகிறோம். இதுதான் ஜடத்தாலே உயிருக்கு மரியாதை கிடைப்பது.

ஒரு சிலர், தாங்கள் வாழ்ந்த உயா்ந்த வாழ்க்கையில், அவர்கள் உபயோகித்த வெறும் ஜீவனடைகிறது, முடியாததாகிறது.

வாழ்வின் ஒட்டமே உங்களைத் தொடர்ந்து தலைவராக முன்னேற்றி கொண்டேயிருக்கும்.

விவேகானந்தா் வாழ்ந்த அறையைப் பார்த்தீர்கள் என்றாலும்,

ஜீவன் முக்தி

இரமண மகரிஷி வாழ்ந்த அறையைப் போய்ப் பார்த்தீர்கள் என்றாலும், அங்கே இருக்கிற ஒவ்வொரு கொட்டாங்குச்சியும், சாதாரண திருவோடும் மக்களாலே வமிபடப்படுகிறது.

பொருளாலே மரியாதையா ? ... பரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள்.

காரணம் என்னவென்றால், ஜீவனாலே பொருளுக்கு மரியாதை. ஜீவன் முக்தர்கள் உபயோகப்படுத்தியதனாலே, வெறும் கொட்டாங்குச்சிக்கூட மக்களாலே வணங்கப்படுகிறது.

இது ஜீவனால், உயிரால் பொருளுக்கு மரியாகை.

அது பொருளால், உயிருக்கு வந்த மரியாகை. ஆமமாக யோசியுங்கள்., நம்முடைய வாழ்க்கையில் நமக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது என்ன? வெறும் பொருளாலே வரும் மரியாதைதானே!

எக்கனை கார் ?

எத்தனை வீடு ?

எத்தனை சொத்து ?

என்று பொருளால்கான் உயிருக்கு மரியாதை வருகிறது. அனால், ஒருவர் ஜீவன் முக்காாக மலர்ந்து விட்டால், ஞானியாக மலாந்து விட்டால், அவர் தொடுதிற பொருள் எல்லாம், அவராலே மரியாகை அடைகிறது.

உயிராலே பொருளுக்கு மரியாதைகிடைக்கிறது. அந்தப் பொருளும் உயிர்த்தன்மையைப் பெறுகிறது.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், பொருளால் மரியாதை கிடைத்தால், அங்கு மதிக்கப்படுவது நீங்களல்ல பொருள்தான் என்று. அதனால் பொருளால் கிடைக்கிற மரியாதைக்காக ஓடக்கூடாது.

இந்த உண்மை புரியாமல், நம்முடைய அடையாளமாக, வெளி உலகத்திற்கு நம்மை என்னவாகக் காண்பிக்கிறோம்? வெறும் பொருளுடையவர்களாகவே காண்பிக்க முயற்சி செய்கிரோம்.

அதிலும் திரும்பத் திரும்ப இந்த அகங்காரத்தைப் பார்த்தீர்கள் என்றால், பொருளாலேதான் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறது. அதன் விளைவாகக் கிடைத்த, வாழ்வும் அதையேதான் நிரூபிக்கிறது. உங்களுடைய பொருளைப் பற்றிச் சொல்லி, பெருமையைப் பற்றிச் சொல்லி, உங்களுடைய மற்ற விஷயங்களைச் சொல்லி, அதனால் நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் என்றால், உண்மையில் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மதிக்கப்படுவதில்லை. அவமதிக்கப்படுகிறீர்கள்.

ஒரு உண்மையை இங்குப் பகிர விரும்புகிறோம். என்னுடைய மனம் திறந்து இந்த விஷயத்தை உங்களோடு பேசுகிறோம்.

பல நிகழ்ச்சிகளுக்காக, தியான முகாம்களுக்காகப் பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம்.

என்னைப் பற்றித் தெரியாத ஒரு புது ஊருக்குப் போகும்பொழுது, என்னை புதிதாகப் பார்க்கும் மக்கள் அதற்கு முன்பு அறிமுகம் இல்லாவிட்டால்கூட கை எடுத்துக் கும்பிடுவார்கள். அவர்கள் அறிமுகம் இல்லாமலேயே, பூரிப்போடு கும்பிடுவார்கள். அப்போது அவர்களைப் பார்த்து மரியாதையுடன் வணங்கும் பொழுது, அவர்கள் பதிலுக்கு செலுத்தும் மரியாதையில் நிஜமான அன்பை அவர்கள் கண்களில் பார்ப்பேன்.

ஆனால், ரொம்ப நாள் தெரிந்தவர்கள், இந்த இயக்கத்தின் பெயரால், இவ்வளவு பெரிய மடத்தினுடைய புகழால், பீடத்தை நிறுவியவர் என்பதற்காக, மரியாதை செலுத்துவார்கள். அவர்கள் சிலர் என் காலில் விழுந்து வணங்கினால்கூட, அவர்களின் கண்களில் அந்த மரியாதையைப் பார்க்க முடிவதில்லை.

அப்போது பக்கத்தில் இருக்கிற பக்தர்களிடம் சொல்வேன், ''அப்பா, இந்த நமஸ்காரம் எனக்கில்லை. நான் வந்திருக்கிற காருக்கு,'' என்று. இப்படிபட்டவர்கள்தான் ஜடத்தால் ஜீவனுக்குப் பெருமை சேர்த்து வாழ்வை இழுப்பவர்கள்.

ஆழமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் ...

வெறும் பொருளாலே மரியாதை வருமானால், அது நிலைக்காது. வெறும் பொருளாலே வருகிற மரியாதை, மரியாதை அல்ல. அது அவமரியாதை.

அது வெறும் பொருளுக்குத் தந்த மரியாதை, உயிருக்குத் தந்தது அல்ல; உணர்வுக்குத் தந்தது அல்ல; ஜீவனுக்குத் தந்தது அல்ல; வெறும் பொருளுக்குத் தந்த மரியாதை.

முக்தி யுக்தி - 4

நீங்கள் சுதந்திரவாதிகளா? அல்லது அடிமைகளா? Are You A Liberated One? Or A Slave?

உங்களில் வாழ்க்கை ஏன் அடிமைப்படுத்தப்பட்டதுபோல் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உடலால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி இங்குச் சொல்லவில்லை. உணர்வால் அடிமைப் பட்டிருப்பதைப்பற்றிச் சொல்கிறோம்.

மற்றவர்களால் அதிகபட்சமாக உங்களின் உடலை மட்டும்தான் அடைத்து வைக்க முடியும். ஆனால் நீங்கள்தான் உங்கள் உணர்வையே அடிமைப்படுத்துகிறீர்கள்.

வெளியுலகத்தில்கூட உடலால் அடிமைகளாக இருப்பவர்கள், என்றாவது ஒரு நாள் சுதந்திரம் பெறுவார்கள். ஆனால், உள்ளுலகத்தில் அடிமைகளாக இருக்கிறவர்கள்,

தங்களைத் கொண்டால்தான் புகழ், பதவியை அவர்களுக்கு விடுதலை உண்டு. அடைந்த பிறகு அதை ஜீரணித்து அகங்காரம் என்பது, வெளி உலகத்தில் நாம் காண்பிக்கிற நிம்மதியாக புறக்கன்மை (பர்சனாலிட்டி) இருப்பதுதான்

வெளியுலகத்தில் மிகையாக்கிக் காண்பிக்கிற இந்த அகங்காரத்தை, பர்சனாலிட்டியை, அடிப்படையாக வைத்து உங்களுக்கு எது வந்திருந்தாலும், எது அளிக்கப்பட்டாலும், எது உங்கள்

வாழ்க்கையின் பாகமாக மாறியிருந்தாலும், அது பொருளாகட்டும், பதவி ஆகட்டும், உறவுகளாகட்டும், புகழாகட்டும், பட்டங்களாகட்டும், அது உங்களுக்குள் நிம்மதியை அளிக்காது.

அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, மீண்டும் கானல் நீரை நோக்கி ஒடுவதைப் போல், வாழ்க்கையைச் செலவிட்டுக்கொண்டு இருப்போம். நாம் செய்யும் செயல்கள் எல்லாம் எதன் பின்னாலோ, எதற்காகவோ ஓடிக்கொண்டு இருப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே இருக்காது.

மிக ஆழமாக விவேகானந்தர் சொல்கிறார் : "புகழ், பதவியை அடைவது பெரிது அல்ல : அடைந்த பிறகு அதை ஜீரணித்து நிம்மதியாக இருப்பதுதான் பெரியது."

இல்லையென்றால் என்னவாகும் ? புகழை ஜீரணித்து நிம்மதியாக, எளிமையாக, இனிமையாக, ஆனந்தமாக இல்லை என்றால், புகழ் நம்மை ஜீரணித்து விடும், அதன் பின்னால் நம்மை ஓடவிட்டு விடும்.

அதன் பின்னாலே நம்மை ஓட வைக்கும். எதற்காக ஒடுகிறோம் என்ற நினைவும் மறந்துவிடும். இப்பொழுது நாம் எப்படி வாழுகிறோம்? என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு எளிமையான வழி உண்டு.

காலையில் எழுந்தவுடனே, நாம் படுக்கையில் இருந்து வெளியில் வரும்பொழுது, ஆனந்தமயமாக, ஒரு சுதந்திரமான உணர்வோடு வெளியில் வந்தோம் என்றால், நாம் புகழாலே பாதிக்கப்படாமல் புகழை, ஜீரணித்து வாழ்கிறோம் என்று அர்த்தம்.

'வாழ்க்கை' ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.

அப்படியில்லாமல் விழித்தவுடனேயே, 'அய்யோ, இதைச் செய்ய வேண்டுமே,

அதைச் செய்ய வேண்டுமே, இதைச் செய்தால்தான் நம்முடைய பதவியும், புகழும் நிலைக்கும். நம்முடைய எல்லா கௌரவத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும்' என்கிற வேகத்தோடு, பயத்தோடு வெளியிலே வருபவர்களெல்லாம், தெரிந்துகொள்ளுங்கள் ... அவர்கள் எல்லோரும் அடிமைகளே.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், அடிமைகள், சுதந்திரவாதிகள் என்ற இந்த இரண்டும், நாம் வாழுகிற இடத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுவது அல்ல. நாம் வாழுகிற மனநிலையை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அடிமைத்தனமோ, சுதந்திரமோ

பெரியது.

இன்னொருவரால் உங்களுக்குத் தரப்பட முடியாதது. அது உங்களால் மட்டுமே அடையப்படக் கூடியது.

சிறையில் இருக்கிறார்களா வெளியில் இருக்கிறார்களா என்பதை வைத்து சுதந்திரம் என்றோ, சுதந்திரவான் என்றோ இல்லை அடிமை என்றோ நினைக்காதீர்கள்.

சுதந்திரம், வாழும் இடத்தைப் பொறுத்தது அல்ல. வாழுகிற உணர்வைப் பொறுத்தது. மனத்திற்குள் இருக்கிறதா இல்லையா வைத்துத்தான் சுதந்திரவாதியா அடிமையா என்று நிரூபிக்க முடியும். 'அடிமைகள்' 'சுதந்திரவாதிகள்'

காலையில் எழுந்தவுடனே உங்களுடைய படுக்கையை விட்டு ஆனந்தம் உங்களை வெளியிலே எடுத்து வருகிறதா ... அல்லது பயமும், எதையாவது ஒன்றைச் செய்தாக வேண்டுமே என்ற அச்சமும், வேகமும் உங்களைப் படுக்கையை விட்டு வெளியே எடுத்து வருகிறதா என்று ஆழ்ந்து பாருங்கள்.

அதுதான் அளவுகோல். இப்பொழுது உங்களைப் பற்றி நீங்களே, முடிவு செய்துவிடலாம். நங்கள் சுதந்திரவாதிகளா அல்லது அடிமைகளா என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். முடிவுக்கு வருவீர்கள்.

முக்தி யுக்தி - 4

நாம் வாழுகின்ற

மனநிலையை வைத்து

நிர்ணயிக்கப்படுகிறது

வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா?

Struggling with life? or Is life itself a struggle?

எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன ?

எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன ?

காலையில் எழுந்த உடனே, இனிமையான, ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையை விட்டு எழுப்பவில்லை என்றால், வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம் !

வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.

ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரம் அல்ல ; அவருக்கே, அவர் ஒரு பாரம்தான்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.

தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும் உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.

அதேபோல் இந்த வாழ்க்கை என்பது... ஜீவன்முக்தராக வாழ்வதற்காக இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை. கிடைத்த நன்கொடைக்கு நன்றி சொல்வது, அதைச் சரியான முறையில் உபயோகிப்பதே.

ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கிறீர்கள்.

ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.

உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம். வெளியில் நாம் காண்பிக்கிற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான் காரணம். இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்சனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டியும் இருக்கிறது.

உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகிற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் 'மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.

நீங்கள் ஒரு அறையைப் பூட்டிக்கொண்டு அதற்குள் தனியாக உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.

உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துகள்தான் மமகாரம்.

வெளியில் காட்டுகிற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட, உங்களின் தன்மைகளை அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகிற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதை விட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள் தன்மை, மமகாரம் உங்களை எப்போதும் குறைவாகவே உங்களுக்குக் காட்டும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

வெளியில் காட்டுகிற பர்சனாலிட்டி,

ஆசையை அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கிற பர்சனாலிட்டி அச்சத்தை அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.

வெளியில், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்ட முயற்சி செய்வீர்கள். ஆனால் உள்ளே, உங்களுக்குள், உங்கள் திறமையைப் பற்றிக் குறைவாகவேதான் போட்டுக்கொண்டிருப்பீர்கள். எடை இருப்பதைவிடக் குறைவாகவே மதிப்பிடுவீர்கள். தம்மைத் தாழ்த்தியும், உயர்த்தியும் பார்க்காத தன்மையே ஜீவன் முக்த தன்மை.

அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இருக்கும் இடைவெளியால்தான் உங்களை இருப்பீர்கள்.

உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் ஒரு முடிவெடுத்துக்கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்றஉணர்ச்சிக்குள் வைத்துக்கொண்டே இருப்பீர்கள்; அச்சத்தில் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

ஆழ்த்திக்கொண்டே இருப்பீர்கள்.

இப்படி, உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணம், இந்த மமகாரம்தான். நீங்கள் உங்களைத் தாழ்வாக எண்ண வேண்டிய அவசியமே இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் .... நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கிற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கிற சண்டைதான் வாழ்க்கை.

உள்ளே இருக்கிற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கிற பர்சனாலிட்டியாக மாற்றுவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.

'வாழ்க்கை' என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கிற ஒரு நீளமான சண்டை. நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது அது பொருளாதாரமாகக்கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்ன வென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கிற துறையாக இருக்கலாம், அல்லது அரசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கிற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் சரி, மனித வாழ்க்கை என்பது

ஜீவன் முக்தி

இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும், இடையிலே நடக்கிற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே. அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடைவெளி இல்லாத நிலையில் வாழ்ப்படும் வாழ்க்கை வெறும் வாழ்க்கை அல்ல. அது லீலை

வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்து விடலாம். வாழ்க்கையே சண்டை என்றால், எதுவும் செய்ய முடியாது. காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான், இந்நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

சண்டையின் ரகசியம்

இங்கு ஒரே குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் சண்டைகள் வருகிறது. அப்படிப்பட்ட உறவுகள் இருந்துதான் என்ன பிரயோஜனம்?

இந்து கலாச்சாரத்தில் சண்டையிடவாவது உறவினர்கள் இருக்கிறார்கள்.மற்ற இடங்களில் அதுவும் இல்லாமல் சாகிறார்கள்.

· சிறு சண்டைகள் சகஜமானது என்கிறீர்களா ?

இல்லை, அவசியமானவை.

சண்டைகள் அவசியமானவையா?

எல்லோரும் பிறக்கும்போதே ஞானியாகப் பிறக்கிறார்களா என்ன.... ? சாதாரண மனிதர்கள் அவ்வப்போது மனமுடைவதும், மனம் தளர்வதும் இயல்புதான். ஒருவர் மனம் தளரும்போது, இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதும், இன்னொருவர் மனமுடைந்து சிறுசிறு கோபங்கள், தடுமாற்றங்கள் வடியும் வடிகாலாக இவர் இருப்பதும், உளவியல் ரீதியாக மருத்துவ குணம் வாய்ந்தவை.

மனிதனின் வளர்ச்சியில் அவன் குணமுதிர்ச்சி பெறும்வரை குடும்பம், உறவுகள் என்ற உளவியல் shock absorbers மிக மிக அவசியமானவை.

ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும் Leadership Consciousness Itself Will Radiate Ieevan Mukti

உங்களுடைய வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கை வரலாற்றை ஒரே ஒரு வரியில் எழுதி முடிக்க வேண்டும் என்றால், ஒரு வரியில் எழுதி முடித்துவிடலாம்.

அகிலம் கல்லறைகளில் பார்த்தோம் என்றால் பல பேர் தங்கள் சாதனைகளை எழுதியிருப்பார்கள். சிலர் தாங்கள் இறந்தபிறகு கல்லறையில் செதுக்குவதற்காக வாசகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலபேர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு, மூன்று வரியில் எழுதி வைப்பார்கள்.

அந்த ஒரிரு வார்த்தைகளிலேயே தங்கள் வாழ்க்கை பற்றிச் சொல்லி விடுவார்கள். அவர்கள் எதை தங்கள் வாழ்க்கையில் பெரிதாக நினைத்து வாழ்ந்தார்களோ, அதையே சொல்ல விரும்புகிறார்கள்.

ஒரு பெரிய அறிஞன், தம்மை அறிஞன் என்று சொல்வதைவிட, ஞானி என்று சொல்வதையே விரும்புவான். அறிஞன் என்ற வார்த்தை, குறையான வார்த்தை. ஞானி என்பது முழுமையான வார்த்தை.

அன்னை சாரதாதேவி சொல்கிறார், "என்னுடைய வாழ்க்கையைப் பற்றி, ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், 'என்னுடைய வாழ்க்கையே ஒரு நீளமான பிரார்த்தனை',அதைத் தவிர வேறில்லை," என்கிறார்.

அதுபோல் நம்முடைய வாழ்க்கையை எல்லாம், நம்முடைய வரலாற்றை எல்லாம், ஒரு வரியிலே எழுதி வைக்க வேண்டும் ஆனால், பிறப்பு: இறப்பு என்று இரண்டே வார்த்தையில் மிகத் தெளிவாக எழுதி வைத்துவிடலாம். பெரும்பாலானவர்களின் கல்லறையில் பிறப்பு, இறப்பு என்று எழுதி, தேதியையும், வருடத்தையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

தலைமைப் பண்பை மலர்க்குவகே, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும்.

ஒருமுறை பிரம்மச்சாரி ஒருவர் என்னிடம் கேட்டார், ''அது ஏன் எல்லாக் கல்லறைகளிலும் பிறப்பு, இறப்பு என்ற இரண்டை மட்டும் எழுதியிருக்கிறார்கள்?' "காரணம் பிறப்பு, இறப்பு தவிர இந்த இரண்டிற்கும் இடையில் குறிப்பிடுவதுபோன்று வேறு எந்த சாதனையையும் செய்திருக்கமாட்டார்கள்,'' என்று பதிலளித்தோம்.

நாம் வெளி உலகத்திற்குக் காட்டுகிற பர்சனாலிட்டிக்கும், உள்ளுலகத்தில் வைத்திருக்கிற பர்சனாலிட்டிக்கும் நடுவில் நடக்கிற சண்டைதான், நம்முடைய வாழ்க்கையாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற நிஜ நிலவரம், பலருக்கு கல்லறைக்குச் செல்லும்வரை புரிபடுவதில்லை.

பிறந்ததிலிருந்து இறக்கும்வரை, இந்த இரண்டிற்கும் நடுவில் நடக்கிற சண்டையின் காரணத்தை ஆராய்ந்தோமானால், உள்ளே இருக்கிற பர்சனாலிட்டி, தொடர்ந்து வெளியில் இருக்கிற பர்சனாலிட்டியாக மாற முயற்சி செய்வதால் நிகழ்கிறது. உள்ளே ஏற்படும் இந்த நரநரப்புத் தன்மைதான், வெளியே, தாம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தும் விருப்பப்படி மாற்ற முயற்சிக்கும் குணமாக வெளிப்படுகிறது. ஆனால், கடைசிவரை அது வெற்றி பெறுவதில்லை. எப்போதும் ஒரு பர்சனாலிட்டியில், இன்னொரு பர்சனாலிட்டியை

தமக்குள் தலைவனாக மலர்ந்தால், ஏதாவதொரு தலைமைப் பதவியிலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சாதாரண எளிமையான செயல்களைச் செய்துகொண்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டே தலைவர்களாக வாழ முடியும்.

மாற்ற முடியாது. இது உள்ளுலகுக்கும் பொருந்தும்; வெளி உலகுக்கும் பொருந்தும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த இரண்டு பர்சனாலிட்டிக்கும் நடுவில் முரண்பாடு இல்லாமல், இந்த இரண்டு பர்சனாலிட்டிக்கும் நடுவில் நடக்கிற சண்டையிலிருந்து தம்மை விடுபடுத்திக் கொள்வதைத்தான் ஜீவன் முக்தி என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி என்றால் இவ்வளவுதான். வேறு ஒன்றுமேயில்லை. உள்ளுலகிலும், வெளியுலகிலும் முரண்பாடு இல்லாது இருப்பது ஜீவன் முக்தி.

இரண்டு பர்சனாலிட்டிக்கும் இடையே நடக்கிற சண்டையிலிருந்து தம்மை விடுபடுத்திக் கொள்வது, தலைவனாக வாழ்வது, அதுதான் ஜீவன்முக்தி. இரண்டு விஷயம் இருக்கிறது. நிலை (State), அந்தஸ்து (Status) என்று. அந்தஸ்தை யார் வேண்டுமானாலும் அடைந்துவிடலாம். ஆனால், அந்த நிலையை நமக்குள் நாம் உள் முகமாகத் திரும்பி உழைத்தால் மட்டும்தான் அடைய முடியும். அதுதான் அந்தஸ்தை உயர்த்தும்.

Leadership is state. not a status. தலைமைப் பண்பு என்பது அந்தஸ்து அது ஒரு நிலை. அந்தஸ்து என்பது வெளியுலக வாழ்க்கை சம்மந்தப்பட்டது. தலைவன் என்பது வாழும் தன்மையால் வெளிப்படுவது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு ஜீவன்முக்தன் மட்டும்தான் தலைவனாக வாழமுடியும்.

காரணம், தலைவனாக வாழும் தன்மை என்பது, உள்ளுலகம் சம்மந்தப் பட்டது. தமக்குள் தலைவனாக மலருதல், தமக்குள் ஜீவன்முக்தனாக மலருதல் நிகழும் போதுதான், தலைமைத்துவத்தை ஒருவரால் அடைய முடியும்.

தமக்குள் தலைவனாக மலர்ந்தால், ஏதாவதொரு தலைமைப் பதவியிலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சாதாரண, எளிமையான செயல்களைச் செய்துகொண்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டே தலைவர்களாக வாழ முடியும்.

அப்போது பதவி தேவைப்படாது. அந்தஸ்து தேவைப்படாது. உங்கள் வாழ்க்கையே தலைமைப் பண்பை வெளிப்படுத்தும்; ஜீவன்முக்தியை வெளிப்படுத்தும்; ஜீவன் முக்தியை பரவச் செய்யும். அப்படியில்லாமல் அந்தஸ்தையே அடைந்தாலும்கூட, அதைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆசைக்கும், அது நம்மை விட்டுப்போய் விடுமோ என்ற பயத்திற்கும், இவையிரண்டும் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கும் அடிமைகளாக வாழ்ந்துகொண்டு இருப்போம்.

தமக்குள் நடக்கிற சண்டையிலிருந்து விடுபடுவதே ஜீவன் முக்தி.

தலைவனாகவே இருந்தாலும், அப்போது அடிமையாகவே வாழ்வார்.உள்ளுலகில் தலைமைப் பண்பை

உணர்ந்த ஒருவரால்தான், வெளியுலகில் தலைமைப் பண்பை வெளிப்படுத்த முடியும்.

உள்ளுலகில் தலைமைப் பண்பை வெளிப்படுத்தாததலைமைக்கூட அடிமைத்தனமாகவே இருக்கும்.

தலைமைப்பண்பை அடைவது உள்ளுலகம், வெளியுலகம் என்ற இரண்டிலுமே முக்கியம். இந்த நிலை, நாட்டுக்கே பேரரசராய் திகழும் அந்தஸ்தை விட உயர்ந்தது. தலைமைப் பண்பு அடையப்பட வேண்டிய அந்தஸ்து அல்ல, அது ஒரு உன்னத நிலை. ஜீவன் முக்தனாகாமல், தலைவனாகாமல் வாழும் ஒவ்வொரு நொடியும், நீங்கள் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே சென்று கொண்டிருப்பீர்கள். தலைமைப் பண்பை மலர்த்துவதே, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும்.

முக்தி யுக்தி - 6

Criticising Isthe Job Of Fools

நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கிறோம். அதனால்தான் எங்குச் சென்றாலும், நம்முடைய அடையாளத்தை, அந்தஸ்தை நிரூபிக்கும் முயற்சிகளையே செய்கிறோம்.

இயல்பிலேயே நீங்கள் அருமையானவா்கள். பெருமை பேசி உயிர் வாழும் அளவிற்கு இறங்க வேண்டிய அவசியமென்ன ? சிந்தியுங்கள்.

எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்! ஒரு மனிதர் வந்து, ''என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாள் என்று சொல்கிறது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று சொன்னார்.

ஞானி கேட்டார் : ''கிராமமே முட்டாள் என்று சொல்லட்டும், அதற்கென்னப்பா ? அப்படித்தான் சொல்வார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே."

ஜீவன் முக்தி

இவர் சொன்னார் : ''இல்லை இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்து விட்டேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.''

அதற்கு ஞானி மிக அழகாகச் சொன்னார் : 'ஒரே வாரத்தில் இந்தக் கிராமமே உன்னை புத்திசாலி என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்." என்றார்.

இந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம்! 'ஒரேவாரத்தில் மாற்றிவிடுவீர்களா? அப்படி என்றால், நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். தயவுசெய்து சொல்லுங்கள்."

அதற்கு ஞானி சொன்னார் : "எதைப் பார்த்தாலும் விமா்சனம் செய்."

எதையுமே ஏற்றுக் கொள்ளாதே. யாராவது ஒருவா் வந்து, ''என்ன அழகான ரோஜா?'' என்று சொன்னால், ''ஹா! இதில் என்ன இருக்கிறது? இது என்ன பெரிய அழகு ? இதில் எத்தனை முள் பார்த்தாயா?'' என்று சொல்.

வேறு ஒருவர், ''என்னப்பா ரோஜா இது? இவ்வளவு முள்ளாய் இருக்கே?''என்று சொன்னால், ''முள்ளை ஏன் பார்க்கிறாய்? இவ்வளவு ஆழகான பூ இருக்கே! அதைப் பார்,'' என்று சொல்.

இன்றும் வேறு ஒருவர், ''என்ன அழகான நிலா!' என்று சொன்னால், ''ச்சே! என்ன பெரிய நிலா ?. நடுவில் பார். கறுப்பு கறுப்பாக இருக்கிறது. களங்கமாக இருக்கிறது.

ஒளி மாதிரி, சூரியன் மாதிரியாகவா இருக்கிறது? நடுவில் ஏகப்பட்ட களங்கம் இருக்கிறது,''என்று சொல். யாராவது ஒருவர், ''அழகான வெள்ளை வேட்டி!' என்று சொன்னால், ''வெள்ளை ஒரு பெரிய நிறமா? சிகப்பு எவ்வளவு அழகாய் இருக்கும். இதென்ன கட்டுகிற துணி,''என்று எதையாவது ஒன்றைப் பிடித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்யத் துவங்கு.

விமர்சிக்கும் நபர்களைப் பார்த்தாலே எட்டுகாத தூரத்திற்கு ஒடிவி(நெ்கள். அங்குதான் நரகமிருக்கிறது.

எதையாவது ஒன்றைப் பற்றிக் குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கு. "யார் என்ன சொன்னாலும், ஒரு வாரத்திற்கு,

விமா்சனம் மட்டும் செய்,' என்று சொல்லிவிட்டு, அந்த ருரனி அவருடைய யாத்திரையைத் தொடர்ந்தார். பிறகு யாத்திரையை முடித்து ஒரு வாரம் கழித்து, அதே ஊருக்கு திரும்பி வந்தார்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, ஒரு பெரிய வேப்பமரம் தெரிந்தது. அந்த மரத்திற்குக் கீழே ஊர் பஞ்சாயத்துக் கூடுகிற இடத்தில், முன்பு முட்டாளாகக் கருதப்பட்ட அந்த மனிதா், ஊர் சபையில் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்.

சுற்றிலும் அந்த ஊர்ப்பெரியவர்கள், அமைதியாக அமா்ந்து கொண்டிருந்தார்கள்.

அதுவரை அவரை, ''முட்டாள்!' என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த ஊா்ப் பெரியவா்கள் எல்லாம் இவர் சொல்வதை மிகவும் பவ்யமாக, மரியாதையோடு

அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த ஞானி வேக வேகமாக அந்தக் கூட்டத்திற்குள் வந்தார். வந்தவுடனே, அந்தப் மழைய முன்னாள் முட்டாளைப் பார்த்து, மிகவும் ஆச்சரியப் பட்டார். "நான் உங்களோடு பேசலாமா?"என்று, ஊர் பெரியவர்களின் நடுவேயிருந்த முன்னாள் முட்டாளைக் கேட்டார்.

உடனே அவர், ''கொஞ்சநேரம் காத்திருங்கள். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். நான் முதலில் இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, கடைசியாக உங்களைப் பார்க்கி றன்,' என்று சொன்னார். 'உங்களின் உலகையே உங்களால் மாற்ற முடியும்' என்ற பொன்மொழியை நிரூபித்து வாழ்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த முட்டாள்.

பார்க்க வேண்டியவாகளை எல்லாம் பார்த்து முடித்தார். ஊர்ப் பெரியவாகளுக்கும் போய்விட்டார்கள். போனவுடனே, இந்த முன்னாள் முட்டாள் நேராய் வந்து, இந்த ஞானியிலைடைய காலில் விமுந்தார்.

ஞானி கேட்டார் : "என்னப்பா நடந்தது? எனக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி இப்படி எல்லாம் தலைகீழானது ?'' என்று கேட்டார்.

இதற்கு அவர் சொன்னார் : "நீங்கள் சொன்னதுதான் அவ்வளவு துல்லியமாக நடந்தது. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் சொன்னதிலிருந்து யாரைப் பார்த்தாலும் எதைப்பார்த்தாலும் விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். அவ்வளவுதான். மக்கள் என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும் இடமே சொர்க்கபுரி.

தானாகவே என்னைப் புத்திசாலி என்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.''

இதுதான் அந்தஸ்தால் வருவது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டு மனநிலைதான் உலகத்திலே உண்டு. உலகத்தில் இரண்டு விதமான தலைமைப் பண்புடைய மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.

முதல்வகை மனிதர்கள், நடக்கிற அனைத்தையும் விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள். வெளி உலகமாகட்டும் அல்லது உள் உலகமாகட்டும், தமக்கு என்ன நடந்தாலும் விமர்சிப்பது. என்ன நடந்தாலும் குறைபட்டுக் கொள்வது. இது ஒருவகை.

மற்றொறு வகையினர், என்ன நடந்தாலும் ஆனந்தப்படுவார்கள். என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த இரண்டே வகை மனிதர்கள்தான் உலகத்தில் இருக்கிறார்கள்.

ஒன்று,

என்ன நடந்தாலும்

விமா்சிப்பது.

மற்றொன்று

என்ன நடந்தாலும் வரவேற்பது.

என்ன நடந்தாலும் விமாசிப்பது என்ற மனம் உடையவா்களைத்தான், அந்தஸ்தால் தலைவனாக மாறினாலும், உணர்வாலே அடிமைகளாக வாழ்பவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் நரகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனியாக நரகம் இருக்கும் இடத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை. அவர்கள் இருக்கிற இடமே நரகமாகத்தான் இருக்கும்.

என்ன நடந்தாலும் ஆனந்தப்படுபவர்கள், என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் சொர்க்கத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. காரணம், அவர்கள் இருக்கிற இடமே சொர்க்கமாக, ஆனந்த புரியாக இருக்கும். என்ன நடந்தாலும் வரவேற்பவர்கள், அவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்தான்.

என்ன நடந்தாலும் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள், அவா்கள் எந்த வாழ்க்கையை வாழ்பவா்களானாலும் சரி, அது வெளி உலகமாகட்டும், உள்ளுலகமாகட்டும், அதில் என்ன நடந்தாலும், ''ச்சே, இப்படி நடந்திருக்கலா மில்லை, இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்,' என்று விமாசிப்பார்கள். சலித்துக் கொள்வார்கள்.

அப்படி விமர்சிப்பதனால், வெளி உலகத்தில் வேண்டுமானால் ஒருசில விஷயங்களைச் சாதித்த திருபதி இருக்கலாம்.

ஆனால், வாழும் வாழ்க்கை நரகமாகவும், துக்கமயமாகவும் இருந்துகொண்டே இருக்கும். சிலநேரத்தில் நாம் துக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதையே மறந்துவிடுவோம்.

துக்கத்திற்குள்ளேயேதான் முழ்கி இருக்கிறோம் என்பது மறந்த நிலையில், எந்த நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வும் உறைந்த நிலையில் வாழ்கிறார்கள்.

அந்தஸ்து எனும் தினவெடுத்து, நாம் துக்கத்தில்தான் இருக்கிறோம் என்று உணரமுடியாத அளவிற்கு, இவர்களின் உணர்வு அலுத்துப் போய்விடுகிறது. இவர்களை, இவர்களே காப்பாற்ற முடியுமா? என்பதே பெரிய கேள்விக் குறிதான். இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டும் அல்ல, மற்ற மனிதர்களும்கூட, இந்த மாதிரி துக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதையே மறந்து வாழ்கிறார்கள். இவர்களின் மனமே உணர்வற்றதாகிவிட்டது. இதுதான் ஒருவருக்கு நடக்கக்கூடாத கொடுமை.

மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய கொடுமைகளில் ஒன்று, இந்த உணர்வற்ற மனத்தை உருவாக்கியது.

என்ன நடந்தாலும் விமர்சிக்கிற மன அமைப்பு உடையவர்கள், எங்குமே உலகத்தில் நிம்மதியாய் வாம முடியாது.

விமர்சனம் செய்கிற மன அமைப்புதான் முட்டாள்தனம். அவர்கள் இருக்கிற இடமே நரகம்.

அது அவர்களுக்கும், அவா்களைச் சுற்றி இருப்பவா்களுக்கும் என இரண்டு பேருக்குமே நரகம்தான்.

ன்னாகಿಸ டுக்கு

விமாசிக்கும் ஒருவர் போதும். ஒரு நகரத்தை நரகமாக்கிவிட முடியும். அதனால்தான் சொல்கிறோம். விமர்சிப்பவர்களைக் கண்டால், எட்டுக்காததூரத்திற்கு ஒடி விடுங்கள்.

அவர்களே அவா்களுக்குத் துக்கத்தை உருவாக்கப் போதுமானவர்கள். உங்களிடம் இந்தக் குணம், துளிகூட இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது போதும். மற்றவர்களால் உங்களைப் பாதிப்புக்குள்ளாக்க முடியாது.

முக்தி யுக்தி - 7

விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்வதே ஜீவன் முக்தி Accepting Without Criticism Is Jeevan Mukti

டு ன்ன நடந்தாலும் விமர்சிப்பது என்பது இரண்டு வகையில் நிகழும். சிலநேரங்களில் வாயைத் திறந்து விமர்சிப்பது, சில நேரங்களில் மனத்திற்குள்ளேயே, தம்மைத் தாமே விமர்சித்துக் கொள்வது.

ஒன்று உங்களைப் பற்றியது. நீங்களே, உங்களைப் பற்றித் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிற விமர்சனம்தான் உங்கள் மனம். மற்றொன்று, வெளியிலிருக்கும் நபர்களை விமா்சிப்பது.

வேறு ஒன்றும் வேண்டாம். இந்த விநாடி, உங்களுடைய வெளியுலக வாழ்க்கையையும், உள்ளுலக வாழ்க்கையையும், அமைதியோடுவிமர்சிக்காமல் ஏற்றுக் கொண்டீர்களானால், இந்த விநாடி மனம் கடந்த நிலைக்குப் போய்விடுவீர்கள்.

மனம் கடந்து போவதற்கு வேறு ஒன்றுமே பெரியதாகத் தேவையில்லை.

உங்கள் வெளியுலக சூழலையும், உள்ளுலக குழலையும், இந்த விநாடி ஆழ்ந்து இனிமையாக, அன்போடு, அமைதியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

அப்போது என்ன ஆகும் ?

அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் நடுவிலே நடக்கிற சண்டைக்கு வேலை இருக்காது.

விமர்க்காமல் ஏற்றக் கொண்டீர்களானால் இந்த வினாடி மனம் கடந்த நிலைக்குப் போய்வி(டுவீர்கள்.

ஆசையாலும், அச்சத்தாலும் உங்களைத் தலைவராக முக்கியஸ்தராகக் காட்டும் நிலை வரவே வரவே வராது.

அந்தஸ்திற்காக ஒடும் அவலம் நிகழவே நிகழாது. உண்மையில், உங்களுக்காக, உங்களால் வாழ்வின் மீது ஆர்வம் காட்டுவதே புக்கிசாலித்தனம். புக்கிசாலித்தனம் எதையும் விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ளும் தன்மையே, மனம் கடந்த நிலையில் ஜீவன்முக்தர்களாக வாழ வைக்கும்.

அப்படியில்லாமல், எப்போது வெளியுலகத்தையும், உள்ளுலகத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறீர்களோ, அப்போதே மனம் இயங்கத் துவங்குகிறது.

மனம் இயங்கும்பொழுது, பந்தனாக, அடிமைத்தனமுடைய மனிதா்களாகத்தான் இருந்துகொண்டு இருப்போம். இது ஒரு ஆழமான உண்மை. எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எந்தத் தன்மையில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அவர்கள் இருக்கும் இடம் தேடி மரியாதைவரும். மரியாதையைத் தேடிச் செல்லும் தேவையே ஏற்படாது.

''ஜடத்தாலே, உயிருக்கு மரியாதையா அல்லது உயிராலே ஜடத்திற்கு மரியாதையா ?'' என்று சிலா் கேட்பதுண்டு. '

ஜீவன்முக்தர்களாக வாழ்ந்தீர்களானால், நீங்கள் தொட்ட பொருளெல்லாம் உங்களாலே பெருமை பெறும்.

தன்மையோடு பந்தத் பொருள்களாலே உஉங்களுக்குப் பெருமை வரும்! இதனால் உங்களுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே. அடிமைத்தனம் என்கிற நரகத்தை, எந்தப் புத்திசாலியும் தம் வாழ்க்கையை அடகுவைத்து வாங்க மாட்டார். ஜடப்பொருட்களாலே ஜீவனுக்கு மரியாதை தேடினால், இதுதான் நடக்கும்.

நடந்தாலும் இனிமையாக ஏற்றுக்கொண்டு, ஆனந்தப்பட்டு வாழ்கிற என்ன மனிதரைத்தான், ஜீவன்முக்தராய் வாழ்பவர் என்று சொல்கிறோம்.

நீங்களும் பரமஹம்ஸமாகிவிடலாம்

You can also become a Paramahamsa

உசாரம்பரியமாக, காலங்காலமாய் வரும் சம்பிரதாயத்தில் இந்தக் கதை பேசப்பட்டு வருகிறது.

அதாவது பரமஹம்ஸம் என்று ஒரு பறவை இருக்கிறது. அது ஆகாயத்தில் மிகவும் உயரக்கில் பறக்கும். அது அவ்வாறு பறந்து கொண்டிருக்கும்போதே முட்டையிடுமாம். அந்த மட்டை வேகவேகமாக தீமே வாவா, பாதியிலேயே அந்த முட்டை குஞ்சு பொறித்து விடுமாம்.

அந்தப் பாதி தூரத்திலிருந்து கீழே வரவா, முக்கால் தூரத்திலேயே, அந்தக் குஞ்சுக்கு இறக்கை முளைத்திடுமாம். பின் அந்தப் பறவை கடைசிவரை தரையில் படாமலேயே அப்படியே மேல்நோக்கிப் பறந்துவிடுமாம். இதைத்தான் பரமஹம்ஸம் என்பார்கள். அதாவது, கடைசி வரையிலும் தரையில் படாமலேயே மேலே பறக்கும் பறவை இந்தப் பரமஹம்ஸம்! இதை பாரம்பரியமாக நம்புகின்றனர்.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்தப் பரமஹம்ஸ பறவை பற்றிய கதையை மனிதர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு பார்த்து வரும்பொழுது, நம்மை பற்றியும், நம் நிலையைப் பற்றியும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மனிதன்- மனிதரைக்குரிய பிரச்சனைகளாகக் கருதப்படும் காமம், குரோதத்தில் விழாமல், அதாவது மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூரகத்தின் பிரச்சனைகளில் சிக்கி, எதிர்மறை உணர்வுகளால் பாதிப்படையாமல், அப்படியே பறந்து போகிறவர்களெல்லாம் பரமஹம்ஸ பறவையே !

ஒரு குழந்தை வளர வளர, குண்டலினி சக்தி சஹஸ்ராரத்திலிருந்து இறங்கி வரும். பின் ஆக்ஞாவிற்கு வந்து. அங்கிருந்து விசுத்தி, விசுத்தியிலிருந்து அனாவரதத்திற்கு வரும். முதல், உடல் மலர்ச்சி நடந்த பின் மீண்டும் அங்கிருந்து மணிபூரகத்திற்குச் செல்லும்.

ஆனால், நிகழ்வது இல்லை. உடல் மலர்ச்சி பெறும் முன்பே, அங்கிருந்து அப்படியே மேல்நோக்கி குண்டலினி சக்தி மீண்டும் உயர்ந்து விடுகிறது. எப்போதும் குண்டலினி சக்கி சஹஸ்ராரத்தில் இருப்பவர்களைத்தான் நிலைகொண்டு 'பரமஹம்ஸம்' என்று சொல்கிறோம்.

இன்னும் இந்தக் கதையை ஆழமாகக் கேளுங்கள்.

இந்தப் பரமஹம்ஸ பறவை மேலே பறந்து

மணிதனுக்குறிய பிரச்சனைகளாகக் கருதப்படும் காமம், குரோதத்தில் விழாமல், அதாவது மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூரகத்தின் பிரச்சனைகளில் சிக்கி, எதிர்மறை உணர்வுகளால் பாதிப்படையாமல், அப்படியே பறந்து போகிறவர்களெல்லாம் பரமஹம்ஸ பறவையே!

ஜீவன் முக்தி

கொண்டிருக்கும்போது, எப்பொழுதாவது அதன் பிரதிபலிப்பு (Reflection) குளத்தில் படும், அப்பொழுது அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் எல்லாம், ''ஆஹா!, ஏதோ ஓர் புது மீன் வந்து இருக்கிறது. இது என்ன? பெரிதாக வேறு ஏதோ ஒரு நிறத்தில் இருக்கிறதே!'' என்று பார்க்கும். பிறகு அந்த மீன்கள் எல்லாம் அந்தக் குளத்திலே கெரியம் பாமலம்ஸக்கின் பிம்பக்கைச் சுற்றிச் சுற்றி வேகவேகமாகக் குதிக்க ஆரம்பித்துவிடும். புகிதாய் ஒரு மீன் வந்திருக்கிறது என்று மற்ற மீன்கள் எல்லாம் ஆனந்தப்படும். இப்படி கன்னுடைய பிம்பத்தால் மற்றவர்களுக்குள்ளிருக்கும் ஆனந்தத்தை விழிப்பில் வைப்பகே பரமஹம்ஸத்தின் இயல்பு.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பரமஹம்ஸம் அப்படியே வானத்திலேயே

பறந்துகொண்டே இருக்கிறது. அதனுடைய நிழல்தான் குளத்தில் விழுந்து பிரதிபலிக்கிறது. அந்தப் பிம்பத்தைத்தான் மற்ற மீன்கள் பார்க்கிறது. அந்தப் பிம்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, கொண்டாட ஆரம்பிக்கிறது.

'பரமஹம்ஸம்' அப்படியே வானத்திலேயேதான் பறந்து கொண்டிருக்கிறது.

பரமஹம்ஸம் குளத்தின் மீது பறக்கும்போது, குளத்தில் தெரியும் பிரதிபலிப்புத்தான் மனித உடலில் பரமஹம்ஸம் பூமியில் வாழும் நேரம்.

அப்போது பரமஹம்ஸத்தைச் சுற்றி வாழும் இந்த மீன்கள் எல்லாம் தங்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும். சில மீன்கள் பரமஹம்ஸத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும்.

சில மீன்கள் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும். சில மீன்கள் கோவில் கட்டிக் 'பரமஹம்ஸம்' குளத்திற்குமேல் பறக்கும் காட்சி. கடைசிவரை தரைக்கு வராமல் மேலலேயே பறந்துகொண்டிருக்கும்.

Part 3: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)_Tamil_part_3.md

கொண்டிருக்கும். சில மீன்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கும்.

சில மீன்கள், ''ஏய்! நாங்கதான் இந்த மீனை அனுபவிப்போம். நீயெல்லாம் அப்படிப்போ, " என்று சொல்லும், ''நாங்க மட்டும்தான் பக்கத்தில் நிற்போம். நீங்களெல்லாம் ஒதுங்கிவிடுங்கள், " என்று மற்ற மீன்களையெல்லாம் துரத்தி விடும். நன்கு பரமஹம்ஸத்தின் பிரதிபலிப்பைச் இவ்வளவு கூத்துகள் நடந்தாலும், இதில் எதிலுமே பரமஹம்ஸம் கலந்து கொள்வதே இல்லை.

உண்மையிலேயே அந்தப் பரமஹம்ஸத்திற்கு தம்மைச் சுற்றி என்னென்ன மீன்கள் வருகிறது, போகிறது என்றுகூடத் தெரியாது.

ஒரு சில மீன்கள் புத்திசாலிகள். இந்தப் பிரதிபலிப்பு ஏன் இங்கு விழுகிறது ? என்று யோசிக்கும். இன்னும் சில மீன்கள் எல்லாம் என்ன செய்யும் என்றால், 'ச்சே! இது மீன் மாதிரி தெரியவில்லையே. இது மனிதனாக இருக்கவும் வாய்ப்பில்லையே. வேறு என்னவாக இருக்கும் ?" என்று யோசிக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு யோசிக்கிற மீன்களிலும் சில மீன்கள், அதாவது நூறு மீன்கள், இதுப்போன்று யோசி த்தால், அந்த நூறில் இரண்டு மீன்கள் மட்டும் இன்னும் ஆழமாக யோசித்து என்ன செய்யும் என்றால், 'இல்லை, இது என்னவோ சாதரண பிரதிபலிப்பு மாதிரி கெரியவில்லை" என்று பிரதிபலிப்பு வரும் திசை நோக்கி நிமிர்ந்து பார்க்கும்.

அப்படி நிமிர்ந்து பார்த்தால், உண்மையான பரமஹம்ஸத்தைப் பார்க்கும். அந்த நிஜமான பரமஹம்ஸத்தைப் பார்த்த உடனேயே, தாமும் அந்தப் பரமஹம்ஸத்துடன் சென்று சேர்வதற்கான வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பரமஹம்ஸத்தை நிமிர்ந்து பார்க்கிற இந்த மீன்கள்தான் புத்திசாலி மீன்கள். இன்னொரு முக்கியமான விஷயம். பரமஹம்ஸம் பறக்கும்போது அதன் பிரதிபலிப்பு பூமி மேலை படுகிறது. குறிப்பாக அந்த நீர்மேலே படுகிறது.

அந்த நீரில் இருக்கும் சில மீன்கள் பிம்பத்துடன் விளையாடிக்கொண்டே இருந்து

ஜீவன் முக்தி

பாமஹம்ஸ்த்தை நிமிர்ந்து பார்க்கவே மறந்து விடுகிறது.

அப்பொழுது திடீரென்று ஒருநாள் காலை என்ன ஆகும்? பரமஹம்ஸம் குளத்தின் பரப்பைவிட்டு வேறொரு நிலப்பரப்பின் மீது பறக்கத் துவங்கினால் என்ன ஆகும் ?

அந்தப் பிரதிபலிப்பு நிலத்தின் மீது விழும். பிரதிபலிப்பு குளத்தின் மீது விழாது. அதன்பிறகு, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டு இருக்கிற மீன்கள், ஒன்றையொன்று அடித்துக்கொள்ளத் துவங்கும்.

அதனால், குளத்தில் பிரதிபலிப்பு இருக்கிற போதே ஞானி உடலில் இருக்கும்பொழுதே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மேலே நிமிர்ந்து பார்த்துவிடுங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் ? .

ஞானி உடலில் இருக்கும் போதே, நீங்கள் ஞானமடைந்து விடுங்கள். குளத்தில் பிரதிபலிப்பு இல்லையென்றால், மீன்களால் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்க்க முடியாது. பிரதிபலிப்பே இல்லாமல் போய்விட்டால் எப்படி நிமிர்ந்து பார்ப்பீா்கள் ? பிரதிபலிப்பை வைத்துதான் நிஜமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்க்கிறீர்கள்.

நீங்களும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்பதைக் காட்டுவதற்குத்தான், பிரதிபலிப்பு இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பிரதிபலிப்பு எதற்காக என்பதை யோசித்துப் பாருங்கள். வாதிருக்கிற THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிரதிபலிப்பாக உடலில் இருக்கும்பொழுதே, உங்களுடைய நிஜமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்து விடுங்கள்.

பிரதிபலிப்பு இருக்கும் போதே உங்களை அந்தக் குளத்திற்கு அனுப்பி வைத்ததே அந்தப் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்தி, பராசக்திதான்... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்த்துவிடுங்கள்.

நீங்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, உங்கள் தாயின் மார்பில் உங்களுக்காகப் பாலைச்

சுரக்கச் செய்கிற சக்தி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சக்தி, பராசக்தி.

உங்களைப் பூமிக்கு அந்தச் சக்தி அனுப்பும்பொழுதே, உங்களைக் கருவில் தாங்கும் காப்பத்தை மட்டும் உருவாக்கியதோடு தன் வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.

அது உங்களின் உணர்வையே தம்முடைய ஞான கா்ப்பத்தில் தாங்கி, உங்களை ஜீவன் முக்தர்களாக பொறிக்கும் குருவாக, நீங்கள் பிரசவமாகும் அதே காலத்திலேயே, தம்மையும் பிரசவித்துக் கொள்கிறது. அதனால்தான் நீங்கள் ஒரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பார்க்கிறீர்கள்.

உங்களைப்பிரசவிக்கும் அதேசக்தி உங்களுக்காகவே தம்மையும் பிரசவித்துக்கொள்கிறது. நீங்கள் தேட ஆரம்பித்தால் போதும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கண்களுக்குத் தெரியும்.

தேடுதல் ஆரம்பிக்காவிட்டால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரில் பார்த்தால்கூட, நழுவவிட வாய்ப்பிருக்கிறது.

கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள். உடல் ரீதியான காப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, வளர்த்து, மனிதனாக்கிய அதே பராசக்தி, அதே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, உங்களைத் தன் ஞான கா்ப்பத்தினாலேயே ஜீவன் முக்தர்களாக்குவதற்காக மீண்டும் மீண்டும் அவதரிக்கிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிமிர்ந்து பார்த்தால் நீங்களும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆகிவிடுவீர்கள்.

எதிரிகள் ?

நண்பர்களை விட நிறைய நல்லது செய்பவர்கள். உங்களின் குருமார்கள்.

ீ என்னது! எதிரி குருவா?

'குரு" என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில் !

்குரு என்பவர் பெரிய பெரிய உண்மைகளைச் சொல்பவர். மனிதனுக்கு வாழக்கைப் பாடம் கற்றுத் தருபவர் சரிதானா?

சரியே! உலகம் இவ்வளவுதான் மனிதர்கள் இவ்வளவுதான்.

யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படியும் மாறலாம் எனும் வாழ்க்கைப் புதிர்களை அனுபவ பாடங்களாக உங்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் எதிரிகள் தானே!

தனியாய் ஞானமடைய வேண்டியதில்லை. வாழ ஆரம்பித்தாலே போதும், ஜீவன் முக்த வாழ்வு ஆரம்பமாகிறது.

ஆரம்பிக்கலாம், வாழ!

தட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை தட்ழக் கொண்டிருக்கிறேன் திறந்தால் போதும்.

நானாக வந்து உதவினால் ''நானா உன்னைக் கூப்பிட்டேன்?'' என்று கேட்டுவிட்டால் ! என்பதாலேயே ஒதுங்கியிருக்கிறேன்.

கேட்டதையெல்லாம் கொடுக்கமாட்டான் கடவுள் என்று கோபித்துக் கொள்ளும் அளவுக்கு உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லையே.

உனக்காக .. நான்தான் சுவாசிக்கிறேன், இதயமாய்த் துடிக்கிறேன் மனமாய் இயங்குகிறேன். நீயா அதையெல்லாம் செய்கிறாய்?

என்ன செய்வது... ? மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது நிஜமானாலும்,

மரமே தண்ணீரைத் தேழ ஓட ஆரம்பித்தால் .. ?

என்ன செய்வது ! ? ஒதுங்கி உனக்காகக் காத்திருப்பதுதான் கருணை. வாழ ஆரம்பிப்பாயா என்னை! ? இப்படிக்கு, வாழ்க்கையாய் வரும் கரைவன்.

ஆவும் உடர்வுவர் ஆதார் சாருதிகள்

Mind is a recorded cassette

The mental setup for a life of clarity

Enºä¨§ºá©õú ¤µA]øúPðUpõú Wºä

The solution for consciousness related problems

Ez÷áP \Uvø¯Z VóUs® áè V¯õú®

Meditation is the key to open the inspirational energy of intensity

ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்

விடர்ழ்வு ஒரு அழகிய வீணை.

ஆனந்தம் எனும் இசை, அதிலிருந்து மீட்டப்படுவதற்கு, அதன் நாண் (கம்பி), ஸ்ருதி (tune) ஏற்றப்படவேண்டும்.

ஸ்ருதி ஏற்றப்படாத வீணையை மீட்டினால், இசைக்குப் பதிலாக ஓசைதான் வரும்.

அதுபோல்தான் நம் வாழ்வும். நம் வாழ்வே தொடர்ந்து இயற்கையால் மீட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு இன்னிசைக் கச்சேரிதான். ஸ்ருதி சரியாக ஏற்றப்பட்டிருந்தால், அதிலிருந்து ""ஆனந்தம்" எனும் கீதம் வந்து கொண்டே இருக்கும்.

உங்களின் வாழ்வில் ஸ்ருதியேற்றப்பட வேண்டிய மூன்று ""நாண்களை" இப்பொழுதே ஸ்ருதியேற்றிவிட்டால், உங்களை அழிக்கும் ""நான்' கரைந்துவிடும். ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள் மீட்டப்படும்.

ஆனந்த வாழ்வுக்கு உங்களைச் சுருதியேற்றும் அந்த மூன்று நாண்களைத்தான் ...

    1. நித்யம்.
    1. தியானம்.

3. ஆனந்தம்.

என்றழைக்கிறோம். ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகளை உள்வாங்குவதே, ஆனந்த வாழ்வை அனுபவமாக்கும். வாழ்வின் பல புது மடல்களை மலர வைக்கும்.

மனம் என்பது முன்பதிவு செய்யப்பட்ட கேசட் Mind Is A Recorded Cassettee

மனிதனுக்குள் இருக்கிற ஸாஃப்ட்வோ் (மென்பொருள்) முழுவதும் 'வைரஸாக் இருக்கிறது. வைரஸ் இருக்கும் வரை, கணினியில் எந்த வேலையும் செய்யுமுடியாது. அப்படியே செய்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சினை வரும். நம்முடைய ஸாஃப்ட்வேரை சரி செய்தால் மட்டும்தான், நமது வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றத்திற்கான முதல் அடியையே வைக்க முடியும்.

'அதென்ன நமக்குள்ளே ஸாப்ட்வேர்?' (Software) என்று ஆச்சரியமாக நீங்கள் கேட்கலாம்.

ஸாஃப்ட்வேர் (Software) என்றால் வேறொன்றுமில்லை, அது நமது மனம்தான். நாம் நினைப்பதுபோல் நம் மனம், ஒரு சுதந்திரமான விஷயம் கிடையாது. நம்முடைய மனமும் ஸாஃப்ட்வேர் மாதிரியே ப்ரோகிராம் (Programme) செய்யப்பட்ட ஒரு மென்பொருள் போன்றதுதான்.

உண்மையில் மனிதனின் இயற்கையான, இயல்பான சுபாவம் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தைத்தான் நாம் இழந்து விட்டோம். கணினி, வைரசால் பாதிக்கப்பட்டால் செயல் இழந்துவிடுவதுபோல், மனம் எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்;

சுருதி சரியாக ஏற்றப்பட்டிருந்தால், அதிலிருந்து 'ஆனந்தம் எனும் கீதம்' வந்து கொண்டே இருக்கும்

காலையில் ஏழு மணிக்குக் காபி குடிக்கிற பழக்கமோ, சிகரெட் பிடிக்கிற பழக்கமோ இருந்தால், காலையில் கடிகாரமே பார்க்க வேண்டாம். நமக்குள்ளே இருந்தே சரியாக 'காபி' என்று மணி அடிக்கும்.

உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும்தான். நாம் இந்தத் தன்னிச்சையான செயலை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோம் என்றால் மனத்தின் செயல்பாடு புரியும்.

காலையில் எழுந்த உடனே வீட்டைப்பற்றிக் கவலைப்படுவது, ஒன்பது மணியானால் ஆபீஸைப் பற்றிக் கவலைப் படுவது, மாலை நான்கு மணியானால் பிள்ளைகளுடைய படிப்பைப் பற்றிக் கவலைப் படுவது, எட்டு மணிக்குத் திரும்பவும் வீட்டைப் பற்றிக் கவலைப்படுவது, இப்படி நமக்குள் வழக்கமாக ஒரு பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தால்கூட, காலைப் பத்துமணி ஆனவுடனேயே, ஆபீஸ் கவலைகள் எல்லாம் மனத்திற்குள் வரத் துவங்கிவிடும். கொஞ்சம் உங்களையே கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இதை உணர்வீர்கள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

கூட, இப்படியேதான் ஒரு பழக்கத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இன்மை சற்று ஆமாகப் பார்த்தீர்கள் என்றால், காலையில் பல் துலக்கும் பொழுதே உங்கள் மனத்திற்குள் ஒரே விதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இது பழகிப்போன பின்பு, தினந்தோறும் அதே நேரத்தில், அதே எண்ணம் தோன்றும்.

ஆனர்க வாழ்வின் ஆதார சுருதிகளை உள்வாங்குவகே. ஆனந்த வாழ்வை அனுபவமாக்கும்.

குறிப்பிட்ட சம்பவம், குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட இடம் என்று ஒரே விதமாகக் கோன்றம். காலை நேரத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போகே, மேற்கண்ட எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வரத் துவங்கும்.

இதுபோன்று ஒரே நோக்கில். ஒரே மாதிரியான எண்ணங்கள், மனத்திற்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருக்கும். சூழ்நிலை மாறினாலும், வெளியுலகம் மாறினாலும் கூட, உள்ளுலகத்தில் உங்களை அறியாமல் ஒரே மாதிரியான

எண்ணங்கள் ஒடிக் கொண்டே இருக்கும். அதனால்தான் சொல்கிறோம், மனம் ஒரு சு தந்திரமான வஸ்து கிடையாது. அது முன்பதிவு செய்யப்பட்ட கேஸட். அவ்வளவுதான்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதை அழித்துப் புதிதாக வேறு பதிவு செய்யும் வரை, ஒரே விதமாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கும். இதில் உங்களுக்கு ஒரே ஒரு சுதந்திரம்தான் இருக்கிறது. முன்பே பதிவு செய்துள்ள விஷயங்களை அழித்து, வேறு ஒரு புதிய விஷயத்தைப் பதிவு செய்து கொள்ள முடியும். புதியதோ, பழையதோ மனம் என்றால் அதில் ஏதேனும் சில எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதில் பழைய பதிவுகளை அழிக்கும் வரை, அதே பழைய எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கும். அதனால்தான் பதிவு செய்யப்பட்ட மனத்தைத் தாண்டிய நிலையில் நம்மால் இயங்க முடிவதில்லை. உடலையும், மனத்தையும் தாண்டி இயங்க முடிவதில்லை.

பதிவு எண்ணங்களை அழிக்கும் உயர்ந்த புது எண்ணங்களைப் பதிவு செய்வதே அதற்குத் கீர்வு கரும்.

தெளிந்த வாழ்க்கைக்குத் தேவையான மன அமைப்பு The Mental Setup For A Life Of Clarity

நித்யம் என்றால் என்ன ... ? எது சத்தியம் ? எது சத்தியமில்லை ?

எது உண்மை ?

எது உண்மையில்லை ?

இவற்றைப் பற்றி, உங்கள் மனத்திற்குள்ளே நீங்களே ஏற்படுத்திக் கொள்கிற தெளிவுதான் நிக்யம்.

உங்கள் மனத்தை, நீங்கள் ப்ரோகிராம் செய்து கொள்கிற சுதந்திரம்தான் நித்யம். இருக்கும் மன அமைப்பை மாற்றி, புதிய மன அமைப்பை உருவாக்கும் முன் எது நித்யம், எது நித்யமில்லை என்பதை, உங்களுக்கு நீங்களே எடுத்துச் சொல்லிக்கொள்ளக்கூடிய தெளிவு முதலில் வர வேண்டும்.

முடிவெடுக்கும் முன்பு தெளிவு பிறக்க வேண்டும். வேண்டு மென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் ? மீண்டும் நம்முடைய மனத்தைத் தூக்கி நிறுத்திக் கொள்ளக்கூடிய கருத்துகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தேவைக்கு மட்டும் நாம் பணம் சோப்பதில்லை; பணம் சாம்பாதிப்பதில்லை. அடிப்படை பணம் ச்ற்று யோசனை செய்து பாருங்கள்.

தலைமுறை தலைமுறைக்கும் வறுமை வரக்கூடாது என்றே யோசிக்கிறோம்; அவா்களின் வறுமை காலத்திற்கும் உதவட்டும் என்று சேர்த்து வைக்கிறோம்.

மனம் ஒரு சுதந்திரமான வஸ்து கிடையாது. அது முன்பதிவு செய்யப்பட்ட கேஸட்

வறுமை காலத்திற்கான பணத்தைச் சேர்த்து வைப்பதுபோல், மனத்தின் வறுமை காலத்திற்கென ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைக்க வேண்டும். மன அழுத்தமும், மன உளைச்சலும் வருகிற காலத்திலே நம்மை நாமே எழுப்பி நிறுத்திக் கொள்வதற்கான ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைத்தலைத்தான் நித்யம் என்ற வார்த்தையால் சொல்கிறோம்.

நித்யம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான உதாரணம், இது. நீங்கள் ரொம்பவும் நொந்து போய், துக்கமயமாக, மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கும்போது, யாராவது ஒரு நம்பிக்கைக்குரிய அன்பர், உங்களுக்குச் சரியான தெளிவைக் கொடுத்து, கருத்துகளைக் கொடுத்து, உங்களை அந்தத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்து வந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும் !

யோசித்துப் பாருங்கள்.. அப்போது நாம் சொல்வோம்..., "கடவுளே நேரில் வந்து சொன்னதுபோல இருந்ததப்பா...,' உண்மையிலேயே அந்த நேரத்தில் அந்த நபர் மூலம் கடவுள்தான் வந்து உதவி செய்கிறார்.

சரியான நேரத்தில் நமக்கு அளிக்கப்படும் ஞானக் கருத்துகள், தெளிந்த கருத்துகள் நம்மை துக்கத்திலிருந்து ஒரு வினாடியாவது நம்மை மேலே எடுத்து விடும். மனத்தின் காயத்திற்கு ஒரே மருந்து ஞான கருத்துகளே.

பானம்

ரும் வாழ்க்கையில் சேர்த்து வைத்த அனைத்து குானக் கருத்துகளையும் அனுபவமாக மாற்றுதலே தியானம். பொதுவாக இந்த ஞானக்களுத்துகளைச் சேர்க்கும்போது அறிவுப்பூர்வமாக நமக்கு இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விடுவோம். ஆனால், உணர்வுப்பூர்வமாக இருக்கிற பிரச்சினைகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. அதை அனுபவமாக மாற்ற வேண்டும்.

உத்வேக சக்தியைத் திறக்கும் வழி, தியானம்

Meditation is the key to open the inspirational energy of intensity

கியானம் என்றால் என்ன?

இதற்கான அருமையான விளக்கம் இது.

தியானம் என்பது, நமக்குள் என்றும் குறையாத உத்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கக் கூடிய வழிகாட்டி.

நம் வாழ்க்கையில் உத்சாகமும், உத்வேகமும் எப்பொழுது வருகிறதென்று பாருங்கள். எதனால் வருகிறதென்று பாருங்கள். ஒன்று, ஆசையினால் வரும் அல்லது அச்சத்தினால் வரும். ஆசையினாலும், அச்சத்தினாலும் மட்டும்தான் அந்த உத்சாகமே வரும். இல்லை

என்றால் வராது.

உங்களுடைய வாழ்க்கையை எப்படி அனுகுகிறீர்கள் என்பதைச் சற்று பொறுமையோடு பார்த்தீர்கள் என்றால் புரியும்.

காலையில் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் தருணத்தைச் சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள்.

கனவில் இருந்து வெளியில் வந்து கண்விழித்துப் பார்த்த பின்னும் படுத்த நிலையிலேயே இருப்போம். மந்தமாகப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருப்போம். ஏதாவது உறுதியான ஆசை வந்த பிறகுதான், படுக்கையில் இருந்தே எழுந்து கொள்வோம்.

உதாரணத்திற்கு, யாரேயேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ, வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற அச்சமோ உச்சத்திற்கு வந்தால்தான் படுக்கையில் இருந்தே எழுந்து கொள்வோம். உண்மையில் இந்த மன அமைப்பால் நம்முடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

உற்சாகச் சக்தியை நமக்குள்ளே திறந்து வைப்பதுதான் தியானம்.

காலையில் கண்விழிக்கும்போது உற்சாகத்தோடு எழுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ஆனால், யாரையோ பார்க்க வேண்டுமென்றோ, எதையோ செய்ய வேண்டும் என் றா, இல்லை இந்த வேலையைச் செய்யவில்லை என்றால், நம் வேலையேபோய் விடும் என்றோ, நாம் எதையோ இழந்து விடுவோம் என்ற ஏதாவது ஒரு அச்சம் வந்தால் மட்டும்தான் படுக்கையை விட்டே எழுகிறோம்.

ஆசையோ, அச்சமோதான் நமக்கு உத்வேகத்தையே அளிக்கிறது. இது இரண்டும் இல்லை என்றால், படுக்கையிலேயே புரண்டு குப்போம். கண் விழித்தபிறகும் படுக்கையில் புரள்கிற ஒரே மிருகம் மனிதன்தான்.

மாடாக இருந்தால், காலையில் அது செய்கிற முதல் வேலை, கட்டி வைத்திருந்தால் கூட கட்டி வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கோலை ஒரு முறையாவது சுற்றிச் வரும்.

பூனையாக இருந்தால், தன் உடலையே முறுக்கிக் கொண்டு, தனக்குதானே சுறுசுறுப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

ஒரு நாயாக இருந்தால், காலையில் எழுந்தவுடன், தனது எல்லையை ஒரு முறை சுற்றி பார்த்து வரும்.

எந்த ஒரு மிருகமுமே எழுந்தவுடனேயே, உற்சாகத்தோடு உடலை இயக்கும். ஆனால், தூக்கம் கலைந்த பின்னும் மந்தமாகப் புரண்டு குக்கும் ஒரே மிருகம் மனிதன்தான்.

இயற்கைக்கும், நமக்கும் அதிகமான இடைவெளி வந்து விட்டது. நமது வாழ்க்கையில் எந்த ஆசையும், அச்சுமும் இல்லாதிருந்தால், எந்த உத்வேக சக்தியும் நம்முள் எழுவதே இல்லை. ஆசையோ அச்சமோ இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை இயங்கும் நிலை இன்று இருக்கிறது.

எப்படி வண்டிக்கு எரிபொருள் தேவையோ, அதுபோல் ஆசையும், அச்சுமும்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

ஆசை, அச்சம் என்கிற இந்த இரண்டு சக்தி மட்டும் நம்மை இயக்காமல், மூன்றாவது ச க்தியான உத்சாகச் சக்தியை நமக்குள்ளே திறந்து வைப்பதுதான் தியானம்.

இப்பொழுது, இந்த நிமிடம் நமது உடல் இயங்க வேண்டுமென்றால் கூட அதற்கு ஒரே வழி, நமக்கு ஆசை வர வேண்டும். இல்லை என்றால், அச்சம் வர வேண்டும். இல்லையென்றால், உடல் இயங்காது.

எந்தச் செயல், ஆசை அச்சமில்லாமல் நமக்குள்ளேயே இயங்குகிற உத்சாகத்தை, உத்வேகத்தைத் தருகிறதோ, அதுவே தியானம். தியானத்தின் விளக்கம் இதுதான். அசை அச்சத்தை உருவாக்காமல், உற்சாகத்தைத் தரக்கூடிய எல்லாச் செயல்களுமே தியானம்தான்.

தியானமார்க்க ரகசியம்

  • எனக்குத் தியானமார்க்கம் எந்த வகையில் உதவும் ?
  • நீங்கள் யார்?
  • ஏன் நாம் நிணைத்தபடி வாழ்வும், உறவுகளும் அமையவில்லை ?
  • நினைப்பதை நிஜமாக்குவது எப்படி ?
  • உள்ளுக்குள்ளிருக்கும் அதிசயங்கள் எவ்வளவு ?
  • ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் அடைவது எப்படி ?

எனும் வகைவகையான கேள்விகளுக்குப் பதிலும், வழியும், தீர்வும் ஒன்றாய்த் தந்திடும் ஒரே மார்க்கம் தியானமார்க்கம்.

ந்தப

ஒருவர் கேட்டார், 'தியானத்தைப் பற்றி இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டீர்களே, பிறகு எதற்கு ஆனந்த ஸ்புரணா எனும் இரண்டு நாள் வகுப்பு ?'' என்று.

''உண்மையிலேயே உற்சாக சக்தியான ஆனந்தத்தை உங்களுக்குள் திறந்து வைக்கும் தியானம் பற்றிச் சொல்ல இரண்டு நிமிடங்கள் போதும். எது தியானம்? என்று சொல்வதற்கு இரண்டே நிமிடங்கள் மட்டும் போதுமானது.

ஆனால். எதெல்லாம் தியானமில்லை என்பதை உங்களுக்குச் சொல்லித் தெளிவுப்படுத்துவதற்குத்தான் இரண்டு நோள் வகுப்பு தேவை,'' என்று சொன்னோம்.

உண்மையில், ஆசை அச்சமில்லாமல், நமது மனத்திலும், உடலிலும் உற்சாக உணர்வை மலரச் செய்யும் செயலே தியானம்.

நித்யம் என்பது, கேட்கப்பட்ட ஞானக் கருத்துகளை, வாழ்க்கையில் தெளிவைத் தரும் தெளிந்த ஞானக் கருத்துகளாய்ச் சேர்த்து வைத்தல்... தியானம் என்பது, நித்யமான கருத்துகளை நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றும் நுட்பத்தை செய்வது, நம்முடைய உணர்வாகவும், அனுபவமாகவும் மாற்றக்கூடிய முறையைச் செய்வது.

ஆனந்தம் என்பது தெளிவைத் தந்த நித்யம் நம்முடைய உணர்வாகவும், அனுபவமாகவும் மாறும் அளவிற்கு அந்த உற்சாக சக்தி பொங்க வாழ்வது. ஆனந்தம் பற்றிய சில ஆழமான சத்தியங்களை ஆராய்ந்து பார்ப்போம் .

ஆனந்தம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

நந்தா என்றால் குறைந்துவிடக் கூடியது ! ஆனந்தா என்றால் குறைவில்லாதது!

ஆனந்தத்தில் இருக்கும்போது என்ன நடைபெறுகிறது ?

உங்கள் உடலிலும் மனதிலும் சக்தி ஓட்டம் தொடர்ந்து தடையில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நம் எல்லோரிடமும் உயிரோட்டம் நடைபெறுவதுபோல், சக்தி ஓட்டம் என்ற ஒன்று நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அந்தச் சக்தி ஓட்டத்தின் திறன் அபரிமிதமானது. நாம், அந்தச் சக்தி ஓட்டத்தை நமக்குள் நிகழ அனுமதிக்கும்போது,

உடல் நந்தாமல் பொங்கி கொண்டு இருக்கும். காரணமில்லாத மங்களத்துவம் நம்முள்ளும் நிகழ ஆரம்பித்துவிடுகிறது.

ஆனந்தத்தின் சக்தி என்ன ?

நமக்குள் தொடர்ந்து தடையில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் சக்தி ஒட்டம்தான் ஆனந்தம்.

காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் இந்தச் கக்தி ஓட்டம் நமக்குள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

நமது இருப்புத்தன்மையில் (Being) தடையில்லாத சக்தி ஓட்டத்தை, ஆனந்தத்தை உருவாக்குவது ஒரு சாதனை. அனுதினமும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி , ஆன்ம ரீதியாக ஆனந்தமயமான உணர்வுகளை உருவாக்குவது.

ஆன்மீகத்தில்,

'சத்' என்றால் உண்மை! சத்தியம்!

'சிக்' என்றால் பக்தி உணர்வுகளை உருவாக்குவது! விழிப்பணர்வை அதிகளிப்பது!

இரண்டையும் வாழ்வதற்கான பாதை ...அதுதான் ஆனந்தம்.

மூன்றாவதாகச் சொல்லப்படுவது ஆனந்தம். ஆனந்தம் என்றால் ஆனந்தமயமான உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குவது!

இவ்வாறு ஆனந்தமாக இருப்பது எல்லைகளை மறக்கச் செய்யும்! எல்லை களைக் கடந்து, உடலுக்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மறையும் நேரம்தான், ஞானம் அடையும் நேரமாக மாறும்.

ஆனந்தமயமாக இருப்பது சாதனையின் உச்சிக்கே எடுத்துச் செல்லும்.

ஆன்ம ரீதியாக, ஆனந்தம் உங்களை ஞானப்பாதையில், ஜீவன் முக்த பாதையில் அழைத்துச் செல்கிறது!

ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகள் என்னவென்றால், இந்த மூன்று நாண்கள்தான்.

லீவன் புக்க ….

நித்யும் -- ஞானக் கருத்துகளைக் கேட்டு உள் வாங்குதல்

தியானம் - உள்வாங்கிய கருத்துகளை ஜீரணித்தல்.

ஆனந்தம் - அவற்றை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துதல்.

இந்த மூன்றும் நமது வாழ்வில் நிகழத் துவங்கினால், நம்முடைய ஆனந்த வாழ்விற்கான ஆதார சுருதிகள் மீட்டப்பட்டு விடும். அந்தச் சுருதிகள் தாமாகவே நமக்குள் எழுத் துவங்கும். வாழ்க்கை ஜீவன் முக்த மயமான, இனிமையான, இன்னிசையாக மாறிவிடும்.

சம்ஸ்காரங்கள்

உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில், நீங்கள் செய்கிற செயல்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?

நிறைய டி.வி, சினிமா பார்க்கிறீர்கள். நிரைய பத்திரிக்கைகளையும் படிக்கிறீர்கள். அவற்றில் பெரும்பாலும் விபத்துக்கள் பற்றியச் செய்திகளாகத்தான் வருகிறது, அகையெல்லாம் சுவாாஸ்யமாககான் பார்க்கிறீர்கள்.

சுவாரஸ்யமாகப் படிக்கிறீர்கள். சுவாரஸ்யமாகக் கேட்கிறீர்கள்.

சங்கரா் மிக அழகாகச் சொல்கிறார், ''ஆஹார சுத்தையோ, ஸ்மிருதி சுத்தைஹி,'' உள்ளே எடுத்துக் கொள்ளும் ஆகாரம் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அதன் பொருள்.

இங்கு ஆகாரம் என்பது உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவைப் பற்றி மட்டும் சொல்லவில்லை.

ஐந்து புலன்கள் வழியாகச் செல்லும் ஒவ்வொன்றுமே ஆகாரம்தான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகாவது, சுவைப்பது என எதன் வழியாகத் தகவல் சென்றாலும் அதுவும் ஆகாரமே.

உண்ணும் உணவு உடலின் பாகமாக மாறுவதுபோல் காலை முதல் மாலை வரை எத்தகைய உணர்வை ஆகாரமாக எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் நம்முடைய பாகமாகவும் மாறும்.

நீங்கள் தொலைகாட்சியில் வரும் துக்கமான அதிகம் பார்ப்பவராக இருந்தால் இது உங்களுக்கு அனுபவமாகப் புரியும்.

ஒரு அரை மணிநேரம் கணவர் வீட்டுக்கு வரவில்லை என்றாலும், என்ன செய்கிறீர்கள் ? வாசலுக்குச் சென்று சாலையை எட்டி எட்டி பார்ப்பீர்கள். வராந்தாவில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள். தெரிந்தவாகளுக்குப் போன் செய்து பீதியில் பிதற்றவும் செய்வீர்கள்.

நிச்சயம் அடுத்த அரை மணிநேரத்திற்கெல்லாம் இரத்த அழுத்தம் எகிறிவிடும். ''என்ன ஆச்சோ ? ஏது ஆச்சோ ? ஆபீசுக்குப் போன் பண்ணினேன். எடுக்கவில்லையே ? கிளம்பிட்டாருன்னு சொன்னாங்களோ... இந்த செல்போன் வேற... இப்பத்தான் வேலை செய்யமாட்டேங்கிறதே, '' என்று புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லையா ?

ஒரு அரை மணிநேரம்தான் தாமதம் என்றாலும், மனம் இல்லாத கற்பனைகளையெல்லாம் செய்து, மனக்கண் முன் காட்சிபோல் காண்பித்துவிடும்.

சாத்தியம் இல்லாத காரணங்களையெல்லாம் புதிதுப்புதிதாக உருவாக்கும். இதற்கு

நாம் அளவுக்கு மீறி உள்வாங்கி வைத்திருக்கும் பய சம்ஸ்காரங்கள்தான் முக்கியமான காரணம்.

சொல்லப்போனால், நல்ல செய்திகளை உள்வாங்குபவர்கள் ஒருபோதும், உணர்ச்சி களால் பாதிக்கப்பட மாட்டார்கள். "அவருக்கு என்ன ஆகியிருக்குமோ?" என்ற சி று எண்ணத்தையே கலக்கமாக, பீதியாக மாற்றி, வயிற்றைப் பிசைய வைக்கும் உங்களுடைய மனத்தின் பகுதியைத்தான், சம்ஸ்காரங்கள் என்கிறோம்.

சம்ஸ்காரங்கள் எண்ணப்பதிவுகளும், எண்ணங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை.

சம்ஸ்காரங்கள் பலவகைப்பட்டவை. சில சம்ஸ்காரங்கள் மனக்குழப்பங்களையும், சில சம்ஸ்காரங்கள் நோய்களையும். இன்மை சில சம்ஸ்காரங்கள் பகை. மது போன்ற அடிமைத்தனங்களையும் உருவாக்குகின்றன.

புற்றுநோயும், மன அமைப்பும்

சமீபத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மார்பகப் புற்றுநோய் பற்றிய முக்கியமான ஆராய்ச்சி அறிக்கை.

அந்த அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள், 'மாா்பகப் புற்றுநோய் வந்த அத்தனை பெண்களினுடைய வாழ்க்கை முறை பற்றியும், அவர்களின் எண்ண ஓட்டம் பற்றியும் ஆராய்ச்சி செய்தோம். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தப் புற்றுநோய் வந்த அத்தனைபேரின் எண்ண ஒட்டமும், எதிர்மறையான எண்ண ஒட்டமாகவே இருந்திருக்கிறது.''

இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டவர்களில்...

100 பேருக்கு மார்பகப்புற்று நோய் வந்தது என்றால், அந்த 100 பேரையும் அவா்கள் ஆராய்ச்சி செய்தபோது, கண்டுபிடித்த உண்மை இது. 98 பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே புற்றுநோயை வரவழைத்துக்கொள்ளும் எதிர்மறை மன அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். எதிர்மறையான எண்ணங்களாக மாறியிருந்தது,''என்று சொல்கிறார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கென பிடிப்பு இல்லாமல் போனதனாலோ, ஏதோ ஒரு காரணத்தினால் கணவர் இறந்ததினாலோ, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததினாலோ அல்லது தமக்குள்ளே அடுக்கி அடுக்கி வைத்திருந்த துக்க எண்ணங்களினாலோ அல்லதுதான் விரும்பிய சுதந்திரத்தை அடைந்து வாழ முடியாததினாலோ, வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. மேலும் இவர்கள் ஏதாவது சில காரணத்தினால், தங்களுக்குள் தாங்களே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

எதிர்மறையாகவே வாழத் துவங்கி விடுகிறார்கள். வாழ்வை எதிர்க்கும் மன அமைப்புடனும், எதிர்மறை எண்ண ஓட்டங்களையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மொத்தப் பிரச்சினைகளுக்கும் சுலபமான தீர்வு, மனஅமைப்பை மாற்றுவகே.

ஒருவர் அல்ல, இருவா் அல்ல, எண்ணிக்கையில் குறிப்பிடாமல் அதிகமான புற்றுநோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் மன அமைப்பை ஆராய்ச்சி செய்த பிறகு வெளியிடப்பட்டிருக்கும் முடிவு இது.

விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில், நாம் கெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்....

10 ஆண்டுகளுக்காவது. உங்களை நீங்களே வருத்திக் கொண்டு. வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு. வேதனையிலேயே வாடினால் மட்டும்தான் பற்றுநோய் (Cancer) வருகிறது.

அப்படியென்றால் அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை அழித்துக் கொள்கிறீா்கள். அதனால்தான் அந்த மருத்துவ ஆராய்ச்சியில் மிக அழகாகச் சொல்கிறார்கள். "குறைந்த பட்சம் எண்ணிக்கையில் குறிப்பிடாமல் அதிகமான முறையாவது, உங்களை நீங்களே துக்கத்தில் ஆழ்த்திக் கொண்டால்தான் உங்களுக்குக் கேன்சர் வாடும். அப்பொமுது பற்றுநோய் என்று பகிதாக ஒரு பகுதியையே உருவாக்கும் நச்சுப் பொருட்கள் உங்கள் உடலில் சுரக்கிறது," என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை எல்லாம் பார்க்கும்போது தெளிவான ஒரு உண்மை புலப்படுகிறது.

நாம்தான் நம்முடைய உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளுக்கும், துக்கங்களுக்கும் உள்வாங்குகிறோம், கொண்டோமானால், புற்று நோயே வராமல் செய்துவிட முடியும். மன அமைப்பை புரிந்து கொண்டால் நோய்களையே தடுத்துவிடலாம்.

சாரைப் பாம்புகளை விட மோசமானவை சம்ஸ்காரங்கள்

ஒரு அருமையான ஆராய்ச்சி. விஸ்கான்சன் யூனிவர்சிட்டியில் இந்த ஆராய்ச்சியைச் செய்தார்கள். நம்முடைய உலக சமுதாயத்தில், ஒருசில பிரிவினர், சாதாரண நடைமுறை மொழியை உபயோகிக்காமல் மிகவும் கலாச்சாரமான மொழியைப் பேசுவார்கள்.

கலாச்சாரமான வார்த்தைகளை உபயோகிக்கிற இந்தப் பிரிவினா்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அவாக்குடைய ஆராய்ச்சியில் ... இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மன அழுத்தத்தில் விழும் தன்மை, மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில், நல்ல கலாச்சாரமான, நல்ல மொழியை, நல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் மனிதர்கள் மன அழுத்தத்தில் விழுவதில்லை. என்று கண்டுபிடித்தார்கள். ஒருவேளை மன உளைச்சலில் வீழ்ந்தாலும், சில நிமிடங்களிலேயே மிக எளிதாக, வேகமாக அதிலிருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். மன்உளைச்சல் என்பது வேறு ஒன்றும் இல்லை, நாம் மீண்டும் மீண்டும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளே.!

"நம்முடைய எண்ணங்களுக்கு நாம் எந்த அளவிற்குப் பொறுப்பு?'' என்று ஒருவா் நம்மிடம் கேட்டபோது, இப்படிப் பதிலளித்தோம்.

"நம்முடைய எண்ணங்கள் தாங்களாகவேகானே நமக்குள் வாண்டு இருக்கின்றன. இல்லை, வேறு யாராவது இடையில் நுழைக்கிறார்களா? வேறு யாராவது இடையில் நுழைக்கத்தான் முடியுமா?... நிச்சயம் இன்னொருவரால் முடியாதல்லவா? அப்படியென்றால்... நம்முடைய எண்ணங்களுக்கு நாம்தான் முழுப்பொறுப்பு. எந்த ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் நபரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பும் நாம் எந்த வகையான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்கி றாமோ, அதே வகை பதில்தான் நமக்குக் கிடைக்கும். வரவேற்பும் அதே போன்றுதான் கிடைக்கும்.

உண்மையில் நம்முடைய எண்ண ஒட்டத்திற்கு, மற்றவாகளுடைய மனத்தையும், மன ஒட்டத்தையும் வழி நடத்தும் சக்தியுண்டு. நம்முடைய எண்ண ஓட்டத்தில் பதிந்திருக்கும் நினைவுப் பகுதிகள்தான் நம்மை மன அபத்ததத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது. அந்த எண்ணப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்று அழைக்கிறோம். சம்ஸ்காரங்கள் என்பவை, நம்முள் இருக்கும் எண்ணப் பதிவுகள் அல்லது உணர்வுப் பதிவுகள். அவை எப்போது வேண்டுமானாலும் நம்மைச் சீண்டும் தன்மை கொண்டவை. சம்ஸ்காரங்கள் சாரைப் பாம்பைவிட மோசமானவை.

சம்ஸ்காரங்கள் - ஆரோக்கியத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்

சாம்ஸ்காரங்கள் நம்மை அறியாமல் மனத்திற்குள்ளே பதிந்து, மீண்டும் ஒரே செயலைச் செய்யத் தூண்டும் அளவிற்கு, சக்தி வாய்ந்த எண்ணப் பதிவுகளாகிறது.

நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட. அதே செயலை மீண்டும் உங்களையே செய்ய வைக்கிற சக்தி வாய்ந்த மனப்பதிவுகளைத்தான் சம்ஸ்காரங்கள் என்று சொல்கிறோம்.

மனப்பதிவுகள் இரண்டுவிதம். அது வெறும் நினைவுப் பதிவாகவும் இருக்கலாம். இல்லை சம்ஸ்காரமாகவும் இருக்கலாம். உங்களை மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி அந்தச் சம்ஸ்காரத்திற்கு இல்லை யென்றால் அது வெறும் நினைவுப்பதிவுகான்.

ஆனால், அந்த நினைவிற்கு அதே செயலை மீண்டும் உங்களைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி இருக்குமானால், அதைத்தான் சம்ஸ்காரம் என்று சொல்கிறோம்.

சம்ஸ்காரங்களால்தான் துக்கம் அடைகிறீர்கள்

மீனத்திலிருக்கும் சம்ஸ்காரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நங்கள் ஐம்புலன்கள் மூலமாக எப்படிச் செய்திகளை உள்வாங்குகிறீர்கள், அது எப்படி முடிவாக மாறுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.

நாம் ஐம்புலன்களின் வழியாகச் செய்திகளை உள்வாங்குகிறோம். உதாரணத்திற்குக் கண்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள், படிக்கிறிர்கள். இங்கு ஐம்புலன்களுள் கண்ணின் வழியாக உள்வாங்கும் செய்திகளை உதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். கண்ணுக்குப் பதிலாக காது என்று நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. காது வழியாகக் கேட்கிறீர்கள் அல்லது வாய் வழியாக ருசிக்கிறீர்கள். கை அல்லது உடல் வழியாக உணருகிறீர்கள்.

இங்கு கண்ணை உதாரனமாக எடுத்துக்கொள்வோம். கண் வழியாக ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். அந்தப் பொருள் பற்றிய தகவல் (signal) கண்ணின் வழியாக உள்ளுக்குள் செல்கிறது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பொருளே கண்ணுக்குள் செல்வதில்லை. அந்தப் பொருளைப் பற்றிய செய்திதான் தகவலாக உள்ளே செல்கிறது.

உங்களோடு ஒருவர் உங்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அவர் என்ன பேசினார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் இல்லையா? புரியாவிட்டால் புரிந்து

கொள்ளப்படும் மொழியில் வேறு நபரால் மொழி மாற்றப்பட்டு சொல்லப்படுகிறது இல்லையா? அதுபோல் ஏதேனும் ஒரு செய்தியை கணினிக்கு அனுப்பினால், முதலில் அந்தச் செய்தி, அந்தக் கணினியால் புரிந்து கொள்ளப்படும் தகவலாக மாற்றப்படும். கணினிக்குப் புரியும் மொழியில், Digital Signal-ஆக செய்தி மாற வேண்டும். அவ்வாறு செய்தியை Digital Signal-ஆக கணினிக்குள் மாற்றும் மென்பொருளை Digital Signal Processor (DSP) என்று சொல்வோம். இங்கிருந்துதான் டிஜிட்டல் ஃபைலாக அந்தச் செய்தி கணினிக்கு அனுப்பப்படும்.

உதாரணத்திற்கு, ஒரு கேமராவில் ஏதாவது அழகான ரோஜா மலரைப் படம் எடுத்தால், அந்தக் காட்சி காட்சி குமராவிற்குள் மாற்றப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. கேமராவைப் போன்று நம் கண்களும் பார்க்கும் காட்சிகளைச் சக்ஷு (Bio Signal Processor) எனும் சக்தியால் பயோ சிக்னலாக (Bio Signal) மாற்றுகிறது.

இன்னொரு உதாரணம்... இப்போது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். உடனே அந்தக் காட்சியை சக்ஷு (பார்க்கும் இந்திரிய சக்தி) பயோ சிக்னலாக மாற்றும். அந்தப் பயோ சிக்னல் ஃபைல் (Signal File) நேராக சித்தத்திற்குப் போகும். சித்தம் என்பது, நம்முடைய எல்லா நினைவும் இருக்கிற ஞாபகக் கிடங்கு (Memory Bank). அந்த இடத்திற்கு ஃபைல் சென்றபிறகு, அந்தச் செய்தி எப்படி முடிவாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியை கண் படம் எடுக்கிறது. அந்தத் தகவலை 'சக்ஷு' பயோ சிக்னலாக மாற்றி, சித்தத்திற்கு அனுப்புகிறது. அந்தத் தகவல் சித்தத்திற்கு சென்ற உடனே அதைச் சி க்கம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறது.

புதிதாக வந்திருக்கும் தகவலை, ஏற்கெனவே தான் வைக்கிருக்கும் எல்லா தகவலோடும், ஒப்பிட்டுப் பார்க்கும். இது விலங்கு அல்ல. இது மரம் அல்ல, இது மலை அல்ல என்று. இது அல்ல, இது அல்ல என்று நீக்குதல் (Elimination) சித்தத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

அதற்கு அடுத்து அந்த ஃபைல் மனஸுக்குப் போகும். அடையாளம் காட்டுதல் (Identification) நடக்க ஆரம்பிக்கிறது.

கலாச்சாரமான வார்த்தைகளை உபயோகிக்கிற இந்தப் பிரிவினர்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியில் இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மன அழுத்தத்தில் விழும் தன்மை மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டுப்பிடித்தார்கள்.

ஆமமாகப் புரிந்துகொள்ளுங்கள்.

கண்ணிலிருந்து வரும் தகவல் (சக்ஷுவால் பயோ சிக்னலாக மாறுகிற சிக்னல்) எப்போது முடிவாக மாறுகிறது, நாம் எப்படி முடிவை எடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். முடிவெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மேம்பட்டுவிடும்.

உண்மையில் அறிந்துகொண்டோமானால் போதும், எளிதில் சம்ஸ்காரங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு விடுவோம்.

நம்முடைய எண்ண ஒட்டத்திற்கு மற்றவர்களுடைய மனத்தையும் வழி நடத்தும் சக்கியண்டு

கண்கள் பார்க்கிற ஒரு காட்சி தகவலாக எப்படி மாறுகிறது. அந்தத் தகவல் எப்படிச் செயலாக வெளிப்படுகிறது என்பதெல்லாம் நமக்குப் புரியாமல் இருப்பதற்குக் காரணம்...

ஒரு மைக்ரோ வினாடிக்கும் குறைவான நேரத்தில் இது எல்லாமே நடந்து முடிந்து விடுகிறது. அதனால்தான் நம்மால் இது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ச

க்ஷுவால், பயோ சிக்னலாக மாறிய ஃபைல், உடனே சித்தத்திற்குச் செல்லும். சித்தத்தில் நீக்குதல் நடக்கும்.

அதற்கு அடுத்து உடனேயே மனஸுக்குச் செல்லும். மனஸுக்குள் (Identification) அடையாளம் காணுதல் நடக்கும். ''இது சாமி. காவி உடை அணிந்திருக்கிறார். தியான வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்,''என்று, 'இதுதான்'என்ற அடையாளத்தை மனஸ் முடிவெடுக்கும்.

வரும் தகவலை... 'இதுதான், இதுதான்' ... என்பதை மனஸ் முடிவு செய்யும்.

'இது அல்ல, இது அல்ல' என்பது சித்தத்தில் நிகழும்.

'இதுதான், இதுதான்' என்ற அடையாளம் காணுதல் மனஸில் நடக்க ஆரம்பிக்கும்.

இதுவரை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு நம்முடைய சாதாரண மனிதனுக்கும், ஞானிக்கும் இது வேறுபாடின்றி எண்ணங்களுக்கு நடக்கும். நாம்தான் ஆனால், இதற்கு அடுத்துதான் பிரச்சினையே துவங்கும். முழுப்பொறுப்பு

பிரச்சினை கண்டுபிடித்தற்குப் பிறகு, இந்தச் செய்திக்கும், எனக்கும் என்ன சம்மந்தம் என்று அகங்காரம் எந்த முடிவை எடுக்கிறதோ,

அதைப் பொறுத்து இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே கியானத்தைப் பற்றியும், தியான வகுப்புகளைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் இருந்தால், தொடர்ந்து கேட்கலாம் என்று அகங்காரம் முடிவெடுக்கும்.

ஆனால், ""இல்லையில்லை. நேற்றே போர் அடித்தது. இன்றைக்கும் ஏன் உட்கார்ந்து கேட்க வேண்டும் ?" என்ற எண்ணம் இருந்தால், உடனே அகங்காரம் எழுந்து போகலாம் என்று முடிவெடுக்கும். அதன் பிறகு அந்த முடிவிற்கு ஏற்ப உங்கள் உடல் இயங்கத் துவங்கும்.

இந்த முடிவுகளை எடுப்பதற்குக் காரணமான, ஏற்கெனவே பதிந்திருக்கும் எண்ணங்கள், எண்ணப்பதிவுகளைச் சம்ஸ்காரங்கள் என்று சொல்வோம்.

ஏற்கெனவே தியானத்தைப் பற்றியும், ஆன்மீகவாதிகளைப் பற்றியும், ஒரு நல்ல கருத்து இல்லை என்றால், அகங்காரம், 'இங்கிருந்து எழுந்து போகலாம்,' என்று முடிவெடுக்கும். இப்படிச் சம்ஸ்காரங்கள் இல்லாமல், வாழ்வின் போக்கை நீங்கள் முடிவு செய்தால், நிறமான ராஜா நீங்கள்தான்.

நம் வாழ்க்கையில் இருக்கும் மொத்தப் பிரச்சினையும் என்னவென்றால், இந்த எண்ணப்பதிவுகள்தான்.

எண்ணப்பதிவுகள்தான் பிரச்சினையே. நீங்கள் நேரடியாக சுதந்திரமாக முடிவெடுத்து வாழ்வதில்லை; ஏற்கெனவே வாழ்க்கை செல்கிறது. ""நம் வாழ்வை நாம் வாழ்வதாக நினைக்கிறோம், இல்லை சம்ஸ்காரங்கள்தான் வாழ்கின்றன!"

அதனால்தான் ஒருசில உடல் சிக்கித் தவிக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்யத் தூண்டும் எண்ணப்பதிவுகளுக்குள் வாழ்க்கை முறைக்கு பெயர்தான் நரகம்.

இந்தச் சம்ஸ்காரங்கள் நிறைந்திருப்பதால்தான் செய்யக்கூடாது என்று நினைக்கிற விஷயங்களை ഥീനി செய்துவிடுகிறீர்கள்! உங்களை

ஏற்கனவே தியானத்தைப் பற்றியும், ஆண்மீகவாதிகளைப் பற்றியும், ஒரு நல்ல கருத்து இல்லையென்றால், அகங்காரம் இங்கிருந்து எழுந்து போகலாம் என்று முடிவெடுக்கும். இந்த முடிவுகளை எடுப்பதற்குக் காரணமான. ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணங்கள். எண்ணப்பதிவுகளை என்று சொல்வோம்.

செய்யவேண்டும் என்று நினைக்கிற விஷயங்களைச் செய்யாமல் விடுகிறீர்கள்!

இதனால் ஒரு மனிதனுக்கு அவர்மேல் அவருக்கு இருக்கும் மரியாதை குறைய ஆரம்பித்து விடுகிறது. இந்தச் சம்ஸ்காரங்களைக் கரைத்து விட்டால் வாழ்வு சு தந்திரமாகவும்; ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது.

எண்ணப்பதிவுகளை மாற்றினால், வாழ்வின் பாதையே மாறிவிடும். மற்ற எல்லாமே பொதுவாகத்தான் நடக்கும்.

ஊழிக்கப்பட வேண்டியது சம்ஸ்காரங்களே

What needs to be destroyed is the Samskaras

னிகளுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், உங்களிடம் இருக்கும் எண்ணப்பதிவுகள். ஞானியும் உங்களைப் போன்று இரண்டு கண்ணால்தான் பார்ப்பார். சக்ஷுதான் வேலை செய்யும், அவருக்குள் நம்மைப்போன்று சித்தமும் வேலை செய்யும். மனஸில் அடையாளம் காணுதலும் நடக்கும். இதற்குப்பின் முடிவெடுப்பதில்தான் இருவருக்கிடையே வித்தியாசம் இருக்கிறது.

ஜீவன் முக்தி அடைந்தவர்களுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம், எண்ணப்பதிவுகள்தான், சம்ஸ்காரங்கள்தான்.

ஜீவன் முக்தர் சம்ஸ்காரங்கள் இல்லாமல், நிகழ்காலத்தை அணுகுவார்.

இப்போது நீங்கள் நேர்மறையாக நல்ல முடிவுகளை எடுத்தாலும், எதிர்மறையாக முடிவுகளை எடுத்தாலும், அதாவது இங்கு உட்கார்ந்து இருப்பதைப் பற்றி பற்றி நோமறையாக முடிவெடுத்தாலும், நம் வாழ்க்கையில் எதிர்மறையாக முடிவு எடுத்தாலும், அந்த முடிவு சம்ஸ்காரத்தின் இருக்கும் மொத்த முடிவாக நிகழும். சம்ஸ்காரம் இருக்கிற வரை உங்களால் பிரச்சினையும் முடிவெடுக்க முடியாது. சம்ஸ்காரங்கள்தான் முடிவெடுக்கும். இந்த எண்ணப் சம்ஸ்காரம் இருக்கும் வரை துக்கம் அழியாது. பதிவுகள்தான்.

சம்ஸ்காரத்தை அழிப்பதுதான் ஆனந்தத்திற்கான நுழைவாயில்.

எண்ணப் பதிவுகள் மூலமாக என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அது துக்கத்தைத்தான் தரும். அது எவ்வளவு நல்ல முடிவாகவே இருந்தாலும், அதை நல்ல முடிவு என்று சொல்ல முடியாகு.

ஏனென்றால், சம்ஸ்காரங்கள் இருக்கும் வரை துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

துக்கஹரணம்: -

டமிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

எந்தத் நாம் முதலில் சுவாசத்தை மாற்றுகிறோம். காரணம் என்னவென்றால், உடலில் சுவாசம் அதிகரிக்கும்போது நம்முடைய பயோமெமரி (Bio Memory) உருக ஆரம்பிக்கும். உடலினுள்ளே இருக்கிற எண்ணப் பதிவுகள் கரையத் துவங்கும்.

பிராணன் ஆமமாக உள்ளெடுக்கப்பட்டால், உங்களுடைய பகுத்தறிவு ஆழ்ந்து வேலை செய்யும். பனி உருகிக் கரைந்துப் போவதைப் போன்று, சம்ஸ்காரப் பதிவு உங்களை விட்டுக் கரையத் துவங்கும்.

அதைத்தான் துக்கஹரணா என்று சொல்கிறோம். இது துக்கத்தை அழிக்கும் நேரடி முறை.

முதல்படி:

முழுவதுமாக விளக்கி விடுகிறேன். பறவை தன் இறக்கையைப் பக்கவாட்டில் நீ ட்டி வைத்துக் கொள்வது போன்று, உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் நீட்டிக்கொள்ளுங்கள். பறக்கும்போது பறவை எப்படித் தன் கால்களை மடக்கிக் கொள்கிறதோ, அதுபோல் உங்கள் முட்டியை மட்டும் மடக்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பறவையைப்போல் கைகளை மேலும் கீழும் அசைத்தவாறே முட்டியை மடக்கி, நாற்காலியில் உட்காரும் உயரத்திற்கு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொண்டேயிருங்கள். உட்காரும்போது அடிவயிற்றிலிருந்து சுவாசத்தை வேகமாக வெளியேற்றுங்கள்.

இடைவிடாமல் தொடர்ந்து ஏழு நிமிடங்களுக்குச் செய்யுங்கள்.

சம்ஸ்காரத்தினுடைய பதிவுகள் அதிகமாக அதிகமாக உடலில் இறுக்கங்கள் அதிகமாகும்.

அப்போது உடல் முழுவதும் சுவாசிக்கும். இது வெறும் காற்றுத் துவாரங்களை மட்டும் அல்லாமல், உடல் முழுவதையும் சுவாசி க்க வைக்கும். இது முதல் நிலை.

இரண்டாவது இருக்கிற எல்லாப் பாகங்களையும் வெளியேற்றுவதே

வெளியேற்றும் வழி.

நம்முடைய உடலில் பல இடங்கள் இறுக்கமாகவே இருக்கிறது. சம்ஸ்காரத்தினுடைய பதிவுகள் அதிகமாக அதிகமாக, உடலில் இறுக்கங்கள் அதிகமாகும். சொல்லப்போனால், அடிமைபடுத்துபவரிடம் இருந்து, சுகர்கிரமல்ல, சம்ஸ்காரப்பிடியிலிருந்து விடுதலை பெறுவதே நிஜமான சுதந்திரம்.

இரண்டாம் படி: (7 நிமிடங்கள்)

நின்றவாறு (உங்களால் முடியவில்லை என்றால் அமர்ந்தவாறே) உடல் முழுவதையும் அழுத்தமாக்குங்கள்.

கை. கால் அமுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அமுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அழுத்தமாக்குவதன் மூலமாக இந்த உடம்பிற்குள்ளும், மனத்திற்குள்ளும் இருக்கிற மனஅழுத்தத்தை, சம்ஸ்காரங்களை வெளியேற்றுங்கள்.

மன்றாவது படி: (7 நிமிடங்கள்)

பத்மாசனத்தில் அமர்ந்து, அடிவயிற்றில் இருந்து இந்த ஓம்

காரத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக; எவ்வளவு ஆழமாக. முடியுமோ, அவ்வளவு ஆழமாக; எவ்வளவு சப்தமாக முடியுமோ, அவ்வளவு சப்தமாக உச்சாடனம் செய்யங்கள். காற்றை வெளியேற்றினீர்கள் என்றால் போதும், பிராண க்க்தி உட்செல்வதை உடலே கவனித்துக் கொள்ளும்.

ஆழ்ந்து உச்சாடனம் செய்யுங்கள்.

நான்காவது படி: (10 நிமிடங்கள்)

இருக்கும் இடத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள். கண்களைத் திறக்காதீர்கள். சாட்சியாக அமர்ந்திருங்கள். புதிதாக எந்த எண்ணத்தையும் உ உருவாக்காமல், வரும் எண்ணங்களை அழிக்காமல், எண்ணங்களுடனே செல்லாமல் சாட்சியாக அமர்ந்திருங்கள்.

துக்கஹரணா தியானத்தின் பலன்கள்: சம்ஸ்காரங்களை அழிப்பதற்காக சிவபெருமான் தந்த தியானம், இந்த துக்க ஹரணம்.

துக்க ஹரணா மிகவும் சக்கி வாய்ந்த தியானம்.

  1. உடலில் தங்கும் துர்ச்சக்திகள் அனைத்தையும் தூய்மை செய்துவிடும். உடலையே ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்துவிடும். உடலையும், மனத்தையும் ஒரு சமநிலைக்குக் கொண்டுவருகிற சக்தி, இந்தத் தியானத்திற்கு உண்டு.

  2. வாதம், பித்தம், கபம்தான், உடலையும், மனத்தையும் இணைக்கிற பாலம்.

சமஸ்காரங்களை அழிப்பதற்காக சிவபெருமான் தந்த தியானம் இந்த துக்க வரரணம்.

  1. வாதம், பித்தம், கபம் சமநிலை இல்லாமல் போனால், உடலும் சமநிலையில் இருக்காது. மனதும் இருக்கும். அதனால்தான் சில நேரங்களில் சொல்வோம், பிக்கம் கலைக்கு எறிடுச்சி என்று. அப்படியானால் பாவனை தொந்திரவு அடைந்துவிட்டது என்று பொருள்.

  2. உடலில் பித்தம் தலைக்கு ஏறினால், மனம் சமநிலை இல்லாமல் இருக்கும். மனமும், உஉடலும் தனித்தனியான ஒன்று கிடையாது. இரண்டும் ஒன்றுதான் என்ற தெளிவு உங்களுக்குப் பிறக்கும்.

  3. மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வைப் போக்கும்.

  4. முதுமைத்தன்மையைத் தள்ளிப்போடும்.

  5. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

தியான யுக்தி - 8

அழுமைப் பழக்கத்தின் ஆணிவோர் – சம்ஸ்காரம் The Root Of All Habit Is The Samsakaras (Engraved Memories)

நங்கள் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அந்தப் பழக்கம் எவ்வாறு உங்கள் மீது செயல்படுகிறது என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அனுபவிக்கும்போது சுகம் தராமல் இருக்கும், அனுபவிக்காமல் விட்டுவிட்டால் துக்கம் தருகிற பழக்கத்தைத்தான் 'அடிமைத்தனம்' என்று சொல்வோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சிகரெட் பிடிப்பதால் ஒன்றும் பெரிதாக சுகம் கிடைத்துவிடாது. ஆனால் பிடிக்கவில்லை யென்றால், ஒரு ஆழமான துக்கம், பெரிதாக எதையோ இழந்துவிட்டாற்போன்று இருக்கும். அவை புகைப் பிடிப்பதற்கு மட்டும் என்றில்லை.

நேரங்களில் செய்தித்தாளைப் படிப்பதற்குக்கூட அப்படித்தான் இருக்கும். சில காலையில் செய்தித்தாளைப் படித்தால் பெரிதாக ஒன்றும் சுகமிருக்காது. ஆனால் படிக்கவில்லையென்றால், பெரிதாக எதையோ இழந்த மாதிரி இருக்கும்.

செய்வதால் சுகம் தராததும், செய்யாது இருப்பதால் ஆழ்ந்து துக்கம் தருவதும்தான் அடிமைத்தனம்.

அடிமைத்தனம் என்பது இதுதான். இதை நீங்கள் எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவே யுக்கிதான்.

சுவாசத்தை ஆழமாக்குவதன் பலன்கள் ...

நம்மை அறியாமல், நம் உடலில் உள்ள பல சம்ஸ்காரங்கள், சுவாச ஓட்டத்தை ஆழமாக்குவதாலேயே நம் உடலை விட்டு வெளியேறிவிடும்.

உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் பதிந்து இருக்கிற கோபம், வேகம், துக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைய ஆரம்பிக்கும். பல நினைவுப்பதிவுகள் உங்களை விட்டு வெளியே போகும்.

தவறென்று தெரிகிறது. அந்த நேரம் வரும்போது நம்மையும் மீறி தப்பு நடந்துவிடுகிறதே. அதைத் தவிர்க்க முடிவதில்லையே ஏன்?

தப்பு என்பது ஆழ்மனத்தைப் பொறுத்தளவிற்குச் சுவையான ஒரு பதாாத்தம். சாதாரண ஒரு செயலை, இது தப்பு என்று சொல்லிவிட்டால் நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும். ஆழ்மனம்தான் 90 சதவீதம் செயல்படுகிறது. மேல்மனம் வெறும் 10 சதவிகிதம்தான் செயல்படுகிறது.

அதனால்தான் பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.

இது மிகக் கடினமானது. NSP போன்ற உயர்நிலை தியான வகுப்புகளில்தான் ஆழ்மனத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரலவாதத்தை நிகழ்த்த முடியும். இப்போதைக்குத் தப்பைப் பற்றிச் சரியான தெளிவே போதுமானதாயிருக்கும்.

யார் ராஜா? யார் அடிமை?

ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள வரை... அவர் ராஜாவாக வெளியுலகில் வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே!

ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா !

உடலும், வாழ்வும் ஆரோக்யமாக ...

For body and mind to become healthy...

ஜூபுலன் அடக்கம் ஆபத்தில் முடியும்

Suppression of the five senses will result in danger

இத்திரியங்களைத்தான் கட்டுபடுத்தவேண்டும். புலன்களையல்ல. It is the indriyas that need to be controlled, not the senses

உங்களுக்கு ஜந்து அல்ல; ஐந்நூறு புலன்கள் இருக்கிறது

You have not 5 but 500 senses

புலன்களுக்குச் சுதந்திரமா? புலன்களிலிருந்து சுதர்திரமா?

Freedom for senses? or Freedom from senses?

ஆரோக்கிய தியானம்

'ஆரோக்கிய சாகரா' – உடலைக் குணப்படுத்தும் தியானம் Arogya sagara - Meditation that heals the body

உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விடுங்கள், பிரபஞ்சம் இயங்குவதே எதற்கு ? உங்களுக்காகத்தான் !

For Body And Mind To Become Healthy ...

ட்டுடதி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பக்தரொருவா், மிகவும் பணிவாய் என்னிடம் கேட்டுக்கொண்டார், 'நான் மிகவும் மோழ்ந்தவன். நானெல்லாம் இந்தப் புனிதமான தியான மண்டபத்திற்குள் வரலாமா, தியானம் செய்யலாமா?''

அவர் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர். தம்மைத் திருத்திக்

Heal your life first. Only next is the Body! கொள்ளும் நாக்கோடு தியானமுகாமிற்கு வந்திருந்தார். காயங்களைப் போக்குவதுதான் ஆன்மீகம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

அவரிடம், ''நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா ?' என அவரையே திருப்பிக் கேட்டோம்.

''அவர்களுக்காகத்தானே, மருத்துவமனையே இருக்கிறது, '' என பதிலளித்தார். ''உங்களிடம் ஒருவர். 'நான் மிகவும் மோசமான உடலை வைத்திருப்பவன்.

நானெல்லாம் இவ்வளவு மருத்துவமனைக்குள் கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் ?'' என்று கேட்டோம்.

"சிரிப்பேன்," என்றார். நானும் அவரைப்

பார்த்துச் சிரிக்க ... அவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் என்ன மனபாரத்தோடு அங்கு வந்திருந்தாரோ, அது மொத்தமும் அந்த வினாடியில், அவரை விட்டுக் கரைந்தது என்றார்.

அவர் கேட்டார், ''அப்படி நீங்கள் என்ன செய்தீர்கள் ? எவ்வளவோ மாநந்து சாப்பிட்டும் என்னால் வெளிவர முடியாத மனஉளைச்சலில் இருந்து நொடியில் வந்துவிட்டேன்.

எப்படி இது சாக்தியம் ? என்னாலேயே இதை நம்ப முடியவில்லையே.''

சொன்னோம், அப்போது ''இரண்டு விஷயங்கள் நடநடந்தது. ஒன்று ... உங்களின் மனக்காயம் குணப்படுத்தப்பட்டது. இரண்டாவது ... உங்களுக்குள் இருந்த ஆனந்த உணர்வை அந்த நிமிடம் பொங்க வைத்தது.

கிருஷ்ணர் மிக அமகாகச் சொல்கிறார். ''ஸ்ம்பவாமி யகே! யகே!'' எப்போதெல்லாம் அதா்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களை ஜீவன் முக்கர்களாக்க நான் வந்து கொண்டே இருப்பேன். மணித குலத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருப்பேன்.

ஒரு ஞான சத்குருவால், ஒருவருக்குள் பலநாட்களாக அடைபட்டு இருக்கும் ஆனந்த ச க்தியைப் பொங்க வைக்க முடியும். ஒரு சிறுகதை மூலமாக, ஒரு சத்தியத்தின் மூலமாக, தீகைஷ் மூலமாக, ஒரு தியானத்தின் மூலமாக இதை குருசக்தியால் செய்துவிட முடியும்.

இப்போது உங்களுக்குள் நிகழ்ந்தது அதுதான். ''

உண்மையாகவே, மொத்தப் பிணியிலிருந்தும் நம்மை விடுவிக்க ஒரு ஞானியால்தான் முடியும்.

அடைபட்டிருந்த ஆனந்தசக்தி பொங்கத் துவங்கினாலே, மன உளைச்சல் மட்டுமல்ல, மூட்டுக் குடைச்சலிலிருந்து. கேன்சர் வரை சரி செய்துகொள்ள முடியும். எங்கும் தங்கு தடை இல்லாமல் இந்த ஆனந்த சக்தி பாய்ந்தோடினால், அவா ஜீவன் முக்தி நிலையில் வாழ்வதோடல்லாமல், மற்றவர்களுக்குள்ளும் ஜீவன் முக்தி மலர உதவ முடியும்,'' எனச் சொன்னோம்.

மேலும், அவரிடம் இந்த அருமையான கதையைச் சொன்னோம்.

ஒரு சின்ன கதை .....

வழிப்போக்கர்: "இன்மை எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள் ?''

ஜென்ஞானி: ''எழுபது வருடங்கள்.''

வழிப்போக்கா்: '' அப்படியானால் எழுபது வருடங்களுக்குப் பிறகு எங்கே செல்வீர்கள் ? என்ன செய்வீர்கள் ?''

ஜென்ஞானி: ''ஒரு குதிரையாகவோ, மயிலாகவோ பிறப்பேன்.''

வழிப்போக்கா்: ''அதற்குப்பிறகு? எங்கே செல்வீர்கள் ?''

ஜென்ஞானி : "அதற்குப் பிறகா? அநேகமாக பூமிக்கு வராமலே, நரகத்திற்கு சென்று விடுவேன் என நினைக்கிறேன். ''

வழிப்போக்கா்: "நரகத்திற்கா! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு நல்லவர்!

நீங்களெல்லாம் போய் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்! ? ! '

ஜென்ஞானி: ''நரகத்திலிருப்பவர்களுக்கு, தியானம் போகிக்க நான் முன்வரவில்லையென்றால், வேறுயார் முன்வருவார்களாம். ? அவர்களை யார் காப்பாற்றுவதாம்..? சொல்லுங்கள்...,' என்று ஜென்ஞானி பேசி முடிக்கவேயில்லை, வழிப்போக்கா் உருகிப்போய்விட்டார். அவரின் உள்ளம் அப்படியே கரைந்து விட்டது. உண்மையில், நம்மைக் காப்பாற்ற, ஒரு ஞானியை விட்டால் வேறுயாரால் முடியும் ?

'மற்றவர்களுக்காகவே வாழும் ஞானிகள், இந்த உலக வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்ததோடல்லாமல், மறுஉலக வாழ்க்கையையும்கூட தியாகம் செய்கிறார்களே! இப்படி யோசிக்கவே என்ன கருணை பொங்க வேண்டும்! என்ன தாயுள்ளம் வேண்டும்!' என்று உணர்வு பொங்க யோசித்த வழிப்போக்கா், நன்றி பொங்கும் கண்ணீர்ப் பெருக்கோடு

ஞானியை வணங்கினார். வெளியே 'மழை' கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது. ஒரு ஞானியின் கருணையும், தியாகமும் கல்லையே கரைத்துவிடும். அவரால் நம் துக்கத்தைக் கரைக்க முடியாதா ?

கதையைக் கேட்டு முடித்தபோது, அந்த வழிப்போக்களுக்குள் மாற்றம் நடந்தது, தியான அரங்கத்திற்குள் வரும்போது இருந்த தாழ்வு உணர்ச்சியில் இருந்து விடுபட்டு, கைகளைக் கூப்பி வணங்கியபடியே உரிமையோடு நம்முடைய தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். அப்போது அவரின் உடலுக்கு மட்டும் புதுத்தெம்பு பாய்ந்திருக்கவில்லை. வாழ்வே புதுத் தெம்பு பெற்றிருந்தது! இவுருக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரு எதிர்பாராத ஞானத்திருப்பம் செய்துவிட்டது.

அதேபோல், இந்தப் புத்தகத்தில் எந்த வரியின் முடிவிலும் அந்த ஞானத்திருப்பம், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஞானத் திருப்பங்கள் ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே, உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் பொங்க வைக்கும். எனவேதான் சொல்வதுண்டு,

| மருந்து முதலில் | நோயாளிக்குத்தான். தியானம் முதலில் மனக்குறைபாடுகள் |---|---|---|---|---|---|---| | ஞானத்திருப்பங்கள் | உடையவர்களுக்குத்தான். இன்னும் | ஆழ்ந்து வரலாற்றை | ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே | ஆராய்ந்து பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பல தியானங்களைப் பயன்படுத்தப்போகும் | உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் | மனிதர்கள், தெரியவருகிறது. இன்னும் உருவாகவேயில்லை எனத் | பொங்க வைக்கும் | அதேபோல் இன்றைய கால கட்டத்தில்,இருக்கும்

மனிதா்களுக்குத் தேவையான தியானங்கள் பலவற்றையும் அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தத் தியானங்களைத்தான் இன்றைய மக்களுக்குப் பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.

அப்படியென்றால், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்.

உங்களுக்காக உதவ ஒரு கூட்டமே எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சினைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்துகொண்டேயிருக்கிறது என்பது நன்றாகப் புரியவரும்.

நல்லவேளை! இந்தப் பிரபஞ்சம் மனிதகுல வாழ்வை, மனிதா்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டைனோசா்கள், என்றோ இந்த பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ, அதேபோல் மனித குலமும் மறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.

மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான், ஜீவன் முக்தா்கள் மீண்டும், மீண்டும் பூமியில் பூக்கிறார்கள். இதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், "ஸம்பவாமி யுகே! யுகே!' எப்போதெல்லாம் அதாமம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களை ஜீவன் முக்தா்களாக்க நான் வந்து கொண்டே இருப்பேன். மனித குலத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பதுதான் இதன் சாரம். துன்பங்ளைத் தீர்க்க அவரிருக்க கவலையேன் ?

ஜீவன் முக்தர்கள் பூமியில் பூப்பது உங்களின் குணப்படுத்துவதற்கும், நீ ங்கள் கேட்கும் வரங்களைத் தருவதற்கும், குழந்தை பாக்யம் பெற ஆசீர்வதிப்பதற்கும், திருமணத் தடைகளை நீக்குவதற்கும் அல்ல.

உங்களை ஜீவன் முக்தர்களாகப் பூக்க வைப்பதற்கே.

மேற்சொன்னதையெல்லாம் செய்வதற்கு ஜீவன் முக்தா்கள் தேவையில்லை. அவர்களின் சீடர்கள் போதும். இவையெல்லாம் சின்ன சக்தி விளையாட்டுகள். ஆனால், ஜீவன் முக்தியளிப்பது உங்களின் ஜீவிதத்தையே மாற்றுவது.

உங்களையல்ல, வாழ்க்கையையே ஆரோக்யமாக்குவது.

பூமியின் மீது ஓடியாடும் மனிதவாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக் கொண்டுதான் மனிதர்கள், கரடி பொம்மையோடு விளையாடுவது போல, வாழ்க்கையோடு

விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய வேடிக்கைத்தான் இது !

அழகான சொற்றொடர் ஒன்று ... "நல்லவேளை, உங்களது வேலைகளைக் முக்கியமான ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம்... போன்ற வேலைகளை அவர் எடுத்துக்கொண்டு, யோசிப்பதை மட்டும் உங்களிடம் விட்டு விட்டார்.''

வாதம் பித்தம் சுபம் சமநிலை இல்லாமல் போனால் உடலும் சமநிலையில் இருக்காது. மனதும் சமநிலையில்லாது இருக்காது

ஜீவன் முக்த வாழ்வு

அதனால்தான் அவருக்குத்தான் அதிகப்பொறுப்பு. நீங்கள் அதைத் தடுக்காமல் இருந்தால்போதும்.

''ஒருவேளை எல்லா வேலைகளையும் உங்களிடமே கடவுள் கொடுத்திருந்தால்… ?'' என்ன நடந்திருக்கும். அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக்கதவைத் கட்டியிருப்பீர்கள்.

''என்னப்பா? ஏன் திரும்ப வந்தாய்?'' என அவர் கேட்டால், ''கடவுளே! மன்னியுங்கள்...... நேற்று ரொம்ப பிஸியா இருந்ததில் இதயத்தைத் தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது,''என்பீர்கள்.

இல்லாவிட்டால், மறந்துவிட்டேன்,'' என்பீர்கள்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாமே இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.

பல பிறவிகளில் ஹீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நீங்கள்.

இது புரியாதவர்களுக்குத்தான் ...

'வாழ்க்கை ஒரு பெரிய சாகசம்.

உடல் ஒரு பெரிய சுமை' என்பது போலத் தெரியும். அவர் கொடுப்பதையெல்லாம் கொடுத்துவிட்டார். ஆனந்தக் கூத்தாடுவதை விட வேறு என்ன வேலை!

உங்கள் வாழ்வின் பல பகுதிகளை, இயற்கையே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவுதான் கெடுத்தாலும், முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருமுறை, ''பிரபஞ்சம் எங்கே இருக்கிறது?' என ஒருவா், ஆனந்த ஸ்புரண தியானமுகாமில் கேட்டார்.

அப்போது "நீங்கள் இயங்கும்போது பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீ ங்கள் இயங்காதபோது அது இல்லை. அவ்வளவுதான், நிம்மதியாயிருங்கள்,' எனச் சொன்னோம். நிஜம்தான்! நீங்கள் தூங்கும்போது உலகமே இயங்கினால்கூட, அது உங்களுக்கு அந்த நிமிடம் நிஜமில்லை. நீங்கள் இயங்காதபோது, வேறு எது இயங்கினாலும், அது உங்களைப் பொறுத்தளவிற்கு, அது நிஜமற்ற ஒன்று.

பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மையம், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

அது இயங்காததால்தான், உங்களின் வாழ்க்கையையே, தான் இயக்குவதாய் மனம் காட்டிக்கொண்டிருக்கிறது. நிஜத்தில் மனக்கண் மூடியிருப்பதால்தான், பிரபஞ்சத்தையே இயக்கும் உங்களின் மையம், உங்களுக்குள்ளிருப்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கிறது. அதனால்தான் குரனிகள் இப்படிச் சொல்வதுண்டு... புமனக்கண் திறக்கும்போது பெரிய அதிசயம் நிகழும். ''

கண்களை மூடிய பூனை, கண்ணைத் திறந்ததும் முதலில் ஆச்சரியமாய்ப் பார்க்கும். தன்னைச் சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிறகுதான் அதற்குத் தெரியவரும்..

அதேபோல் மனக்கண் திறந்ததும், பிரபஞ்சமே உங்களை மையுமாய் வைக்கு இயங்குவதைக் காண்பீர்கள். இப்போது எதையெதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள், நோய்கள் எனக் குறிப்பிடுகிறீர்களோ... அவையெல்லாம் அப்போது இருக்காது.

வாழ்வு தித்திக்க ஆரம்பிக்கும். இதையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக்கும் வாழ்வியல் கலையைத்தான் தியானம், யோகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். நிஜத்தில் உங்களுடைய உடல் மட்டும் நோயுற்றிருக்கவில்லை; உங்களின் வாழ்வும் நோயுற்றிருக்கிறது.

You have a diseased body" is an old story. You have a diseased Life. That has to be cured first.

வாழ்க்கை, இறை சக்தியால் பொங்கும் கங்கை போன்றது என்றாலும்; அதற்கு ஒரு குறையும் வராது என்றாலும்; நம் கையில் சிக்கிய வாழ்வு நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை நாம்தான் சரி செய்ய வேண்டும்.

உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான வாழ்வும் அவ்வளவு முக்கியம். பார்க்கமுடியாத மனம், எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்தான், வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.

மனம், ஒரு பொருள். வாழ்வும் ஒரு பொருள். இரண்டும் இன்று உங்களின் அப்பாவி உடலை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கின்றன. உடலும் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. எனவே, குணப்படுத்தப்படவேண்டியது உடல் அல்ல, வாழ்வுதான்.

தற்போது தன்னால் முடிந்த அளவிற்கு இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாக ஆரோக்யமடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.

இன்று உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், சுதந்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனத்தை மட்டும் சரியாய் கையாளுங்கள். அதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள். உடலும் வாழ்வும் தித்திக்க ஆரம்பித்துவிடும்... ஆரோக்கியம் அடைய ஆரம்பித்துவிடும். உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல; பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.

டுரோக்கிய சேமிப்ப

கண்கள், "வேண்டாம்," என்று சொக்கச் சொக்க இரவு நெடுநேரம் வரை டி.வி பார்ப்பவர்களுக்கும்,

நாவு, "வேண்டாம்," என்று எரிச்சலில் துடிக்க, காரத்தையும், உரப்பையும் உடலுக்கு அளிப்பவர்களுக்கும்,

உடல், ''வேண்டாம் போதும்,'' என்பதைப் பலமுறை பலவாறு சொன்னாலும், அதை மீறி அதைச் சுகத்திற்காக அழிப்பவர்களுக்கும் சொல்ல விரும்புவது ....

உடல் உன்னகமானது; புலன்கள் புனிதமானவை.

பலர் இப்படி எல்லாம் சொல்வதுண்டு.... ''இந்த உடல் நான் சொன்ன பேச்சைக் கேட்பதேயில்லை: இந்த உடல் என்னைப் படாத பாடுபடுத்துகிறது: நான் நினைக்கிற வேகத்துக்கு மட்டும் இந்த உடம்பு ஓடினால் நிறைய சாதித்துவிடலாம்; நான் எவ்வளவுதான் நன்றாகயிருக்க முயற்சி செய்தாலும், உடம்பு ஏதாவது ஒரு ஆசையைத் தூண்டி விட்டுவிடுகிறதே! ஐம்புலன்களும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறதே!' என்று புலம்புவார்கள்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், உடல் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகச் சுடா்.

இவையெல்லாமே உடல் எனும் உயா்ந்த வின் மீது, அகங்காரம் எனும் தாழ்ந்த வல்து கட்டிவிடும் உடல் கட்டுக்கதைகள்தான். இவையெல்லாமே அகங்காரம் எனும் உன்னகமானது தாழ்ந்த வஸ்து உடலுக்கு இழைக்கும் துரோகங்களே. உடல் பலன்கள் புனிதமானவை உங்களுக்குத் தரும் தொந்தரவுகள் அல்ல.

உடல் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை எனச் சொல்வது முழுப்பொய். இழுத்த

இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல்.'

ஏற்கெனவே நீங்கள் நினைக்கிற வேகத்துக்கும், ஆசைப்படும் அளவுக்குத் தன்னைத் தாரை வார்த்து, உங்களின் திருப்திக்காகவே உடலானது ஒத்துழைத்தாலும், அதன் மீதே மீண்டும், மீண்டும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சிக்காரன்தான் உங்களின் அகங்காரம்.

'தூண்டிவிடுவது அகங்காரம்

அதற்கு இரையாவது உடல்'.

இன்றைய மனிதர்கள் உடலைத் தாங்கள் என்று நம்பினால் கூட பரவாயில்லை; நல்லதுதான். தூண்டுதல்கள், உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணங்களைத்தான் தாங்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கே உடலை அமிக்கிறார்கள்.

கலியுகத்தில் மனிதர்கள் வாழ்வதில்லை;

அகங்காரங்கள்தான் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.''

"நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும்கூட மனிதன், தன் அகங்காரத்திற்குச் செய்யும் சேவைகள்தான். மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. இந்த விளையாட்டைப் புரிந்துகொண்டால்தான் இதிலிருந்து விடுபடவே முடியும்.அகங்காரத்திற்குச் சேவை செய்வதை நிறுத்துங்கள். உங்களின் இனிமையை நீங்களே உணர்வீர்கள்.

மொத்தக் கட்டுரையையும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ... நீங்கள் வாழ, உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அகங்காரத்தின் சுகத்திற்காக உடலைக் கட்டுக்குள் கொண்டு வராதீர்கள்.

ஐம்புலன்களும், உடலும் உங்களை அலைக்கழிப்பதாகச் சொல்லும் மனத்திலிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களின் உடலும், புலன்களும் புனிதமானவை. அவற்றை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள்.

இதைத் தொடர்ந்து செய்தீர்களானால், கோடிஸ்வர நிலையையும் தாண்டிய ஈஸ்வர நிலையை, ஜீவன் முக்தி நிலையை எளிதில் அடைவீர்கள். உடலை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபட்டுக் கொண்டு வாழ ஜீவன் முக்தி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

சக்தி சேமிப்பு யுக்தி-1

Suppression Of The Five Senses Will Result In Danger

பூலோகத்தில் கொடுமை என்னவென்றால், புலன்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது, அடக்க ஆரம்பித்ததுதான்.

இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதா, புலன்களைக் கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தாலேயே பல தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் மனிதர்கள்.

புலன்களைஇந்திரியங்கள் என்பது ஒரு சக்தி.
அடக்கினாலோ அல்லதுபுலன்களை இயக்குகிற சக்தி, இந்திரியங்கள்.
வெறுத்தாலோஇந்திரியங்கள் என்பது வேறு ; புலன்கள் என்பது வேறு.
ஆபத்தில்தான் முடியும்.நாம் கட்டுப்படுத்த வேண்டியது, ஒழுங்குபடுத்த வேண்டியது.
இந்திரியங்களைத் தானே தவிர புலன்களை அல்ல.

புலன்களை ஆபத்தில்தான் முடியும். அது ஆரோக்கியமிகு ஆன்மீகத்தில் போய் முடியாது. நல்லதில் போய் முடியாது.

புலன்கள் என்பவை ஒரு கருவியே.

உதாரணத்திற்கு, ஒரு கத்தியை வைத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சையும் செய்யலாம் : கொலையும் செய்யலாம் : விபத்தாகவும் மாற்றலாம் !

அது, அந்தக் கத்தியை யார் வைத்திருக்கிறார்களோ, அவா்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது. விபத்தைத் தடுக்கக் கத்தியை ஒழித்து விட்டு, இல்லாமல் செய்து விடலாம். தவறில்லை. ஆனால், கக்தியே இல்லாமல் செய்துவிடுவதால், கொலை செய்யாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், குணமளிக்கும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியாதே! பிரச்சினைக்கு ஒரு தீர்வு பிறக்காதே!

அதுபோன்றுதான், நாம் நம் புலன்களை அழிப்பதும், அழிக்க நினைப்பதும், கத்தியையே அழிப்பதற்குச் சமமாகும். கத்தியை அழிக்கக் கூடாது. கத்தியைத் தவறான வழியில் உபயோகிப்பவர்களைத்தான் நாம் கட்டுப்படுத்த வேண்டும். எப்படி முறையாக உபயோகிக்க வேண்டும் என்ற புரிந்துகொள்ளுதலை அவா்களுக்குத் தரவேண்டும். கத்தியைக் கட்டுப்பாட்டோடு உபயோகிப்பது போன்றுதான் இந்திரியங்களையும், நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்; புலன்களை அல்ல.

சக்தி சேமிப்பு யுக்கி-2

It Is The Indrivas That Need To Be Contrilled, Not The Senses

உகவத்தீதையில் கிருஷ்ணர் மிக அழகாக ஐம்புலன் இயக்கம் பற்றிச் சொல்கிறார். ரதத்தில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து குதிரைகளும், நம்முடைய ஐந்து புலன்களுக்குச் சமம். இந்த ஐந்து குதிரைகளும் தங்களுக்குப் பிடித்த திசையில் செல்ல விரும்பினால், தேர் எந்தத் திசையில் போகும் ? அந்தக் குதிரைகள் விரும்பும் திசைக்கு நம்மை இழுத்துச் செல்லும். நாம் விரும்பும் திசைக்கல்ல.

சக்தி சேமிப்பு யுக்தி-1

உடல் எனும் தேர், நாம் விரும்புவதுபோன்று இயக்கப்பட வேண்டுமானால், குதிரைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

எத்தனை குதிரைகள் இருந்தாலும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான எளிய முறைதான். கண்களுக்குக் கட்டிவிட்டு. அந்தக் கயிறை நம் கையில் வைத்துக் கொள்வது. குதிரையும் துன்புறாது. நாமும் துன்புறத் தேவையிராது.

கடிவாளம் குதிரையின் கண்களை பாதிக்காது. கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கப்பட வேண்டுமோ, அதற்கேற்றவாறு கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும். இங்கு கடிவாளத்தைப் போட்டிருப்பதனால், குதிரையின் கண்கள் நேரடியாக எந்தவிதப் பாதிப்பும் அடைவதில்லை.

கண்பார்வையைக் குறைக்காமல், கண்களால் பார்க்கப்படும் பாதையின் அளவைத்தான் குறைக்கிறோம்.

அதனால்தான் சொல்கிறோம். புலன்களை நாம் நேரடியாகக் கட்டுப்படுத்தவும் கூடாது. நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

புலன்கள் என்றால் குதிரை; இந்திரியங்கள் என்றால் லகான்கள், அதாவது கடிவாளம்.

இப்போது ஒரு குதிரை சண்டித்தனம் செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம்

அதை அப்படியே விட்டுவிட முடியாது. கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு கட்டுப்பாட்டுக்குள் என்பதற்காக, அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு அடக்குவதா? அல்லது அந்தக் குதிரையின் தலையின்மீது கல்லையே போட்டு அடக்குவதா ? அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு ஒழுங்காக்கினால், அதை மீண்டும் உபயோகப்படுத்த முடியும்.

கடிவாளம் குதிரையின் கண்களைப் பாதிக்காது. கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கப்பட வேண்டுமோ அதற்கேற்றவாறு கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும்

கல்லைப் போட்டு அடக்க நினைத்தால் அது செத்துத்தான் போகும்.

அது மாதிரித்தான் நம்முடைய ஐம்புலன்களிலும் இந்திரியங்கள் என்ற கடிவாளத்தைப் போட்டு நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்த வேண்டும். அதை விடுத்து ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் இறந்து போன நடைப்பிணங்கள் மாதிரியான வாழ்க்கையே வாழ்வோம் !!

இது ஆன்மீக வாழ்க்கை அல்ல ! தியான ஆராய்ச்சி

ஐம்புலன்களை

  1. அளவுக்கு அகிகமாகச் சாப்பிடத் தூண்டும், சுவை இந்திரியத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா ? இல்லை, நாவை அதாவது புலனை அடக்குகிறீர்களா ?

  2. சாப்பாட்டைத் தினம் குறைக்க முயற்சித்துத் தோற்றுப் போகிறீர்களா?

  3. இதேபோல் ஐம்புலன்கள் வழியாக நம்மை அலைக்கழிக்கும் இந்திரியங்களை, கட்டுபடுத்தி மனத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா ? இல்லை புலன்களோடு ஒவ்வொரு முறையும் சண்டையிடுகிறீர்களா? அல்லது அடக்க முயற்சித்துத் தோற்றுப் போகிறீர்களா? ஆராயுங்கள். வாழ்க்கையை ஆரோக்கியமாக்கலாம்.

  4. நீங்கள் இப்பொழுது எந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

தியான யுக்தி - 3

உங்களுக்கு ஐந்து அல்ல; ஐந்நூறு புலன்கள் இருக்கிறது You Have Not 5 But 500 Senses

மனத்தைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்குள்ளே இருக்கிற மனத்தால், எல்லாப் புலன்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் இயங்க முடியாது.

ஒரு மனம் ஐந்து புலன்களுக்கும் ஏற்றவாறு ஆடியாக வேண்டும். கண் ஒரு பக்கம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு புலனுடைய தேவைக்கேற்றவாறு ஈடு கொடுத்தாக வேண்டிய நிலையில் மனம் இருக்கிறது.

உடனே, கண்ணோடு கொஞ்ச நேரம் ஆடியாக வேண்டும். இன்னொரு விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் ஆடியாக வேண்டும்.அதற்குப் பின் உடல் அழைக்கிறது.

உடனே என்ன செய்ய வேண்டியிருக்கிறது? நடனத்தை மாற்றி உடலோடு சென்று ஆடியாக வேண்டும்.

அடுத்துக் காது அழைக்கிறது. காதோடு போய் ஆடியாக வேண்டும்.

ஒவ்வொரு புலனுடைய தேவைக்கேற்றவாறு ஈடு கொடுத்தாக வேண்டிய நிலையில், மனம் இருக்கிறது. நம்முடைய புலன்களுடைய எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக அது அவற்றின் இயங்குகிற தன்மை குறைந்து கொண்டே வரும். ஐம்புலன்களுக்கும் நடுவில் சுற்றிச் சுற்றி வந்து ஆடினால், மனம் எந்தப் புலன் வழியாகவும், முழுமையாக இருக்க முடியாமல் ஒரு மந்தத் தன்மைக்குள் ஆழ்ந்து விடுகிறது. மந்தத்தன்மைக்குக் காரணம் புலன்களின் ஆர்பரிப்பே.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தப் புலன் வழியாகவும் முழுமையாக இயங்க முடியவில்லை என்றால், எந்தச் சுகத்தையும் உங்களால் முழுமையாக அடைய முடியாது; அனுபவிக்க முடியாது. ஒவ்வொரு புலனையும் முழுமையாக இயக்கினால், உலகையே அனுபவிக்கலாம். எத்தனை புலன்கள் இருக்கிறது, எங்கு இருக்கிறது என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு புலனும் எவ்வாறு முழுமையாக இயக்கப்படுகிறது என்ற தெளிவு பிறந்து விட்டால்போதும், மந்தத்தன்மையிலிருந்து வெளி வந்து விடுவீர்கள். உலகை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

தியான யுக்தி - 4

புலன்களுக்குச் சுதந்திரமா ? புலன்களிலிருந்து சுதந்திரமா? Freedom For Senses? Or Freedom From Senses?

சுதந்திரமாக்கி இருக்கவிடச் சொல்லவில்லை. புலன்களுக்குக்குக் ட் லன்களைச் சுதந்திரமளிக்காதீர்கள். புலன்களிலிருந்து சுதந்திரமாகுங்கள்.

புலன்களுக்குச் சுதந்திரம் தருவதுதான், மேலைநாட்டுச் சுதந்திரம். வெளியுலகச் சுதந்திரம். விருப்பப்படியெல்லாம் வாழும் சுதந்திரம். இது வாழும் சுதந்திரமல்ல. வீழும் சுதந்திரம் !

அந்தப் புலன்களிலிருந்தே சுதந்திரம் பெறுவதுதான், இந்நாட்டு ரிஷிகள் கண்டறிந்த உன்னத சுதந்திரம். உள்ளுலகச் சுதந்திரம். இது வாழும் சுதந்திரம் மட்டுமல்லாமல், உங்களின் வீர்யம் பொங்க, உங்களின் வல்லமைகள் பொங்க, உச்சக்கட்ட ஆனந்தம் பொங்க வாழும் தேவ சுதந்திரம்.

புலன்களுக்குச் சுதந்திரம், உடலையே புழுக்க வைத்துவிடும்.

புலன்களிலிருந்து சுதந்திரம், உணர்வைப் பழுக்க வைத்துவிடும். உணர்வே பழுத்து உச்சக்கட்டச் சுகத்தில், புலன்களால் சிறிதும் தொந்தரவில்லாமல் வாழும் நிலைதான் ஜீவன்முக்தி. புலன்களிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதே ஜீவன்முக்த வாழ்வு.

Techniques To Energise The Five Senses

அரை மணி நேரம் தியானம் செய்தால் ஜம்பலன்களும் அடங்கும் ; கருவிகள் அத்தனையும் ஒடுங்கும்.

தூக்கத்தில் உஉடலுக்குக் கை கொடுக்கிற வெவு, ஒய்வு என்று நினைக்காதீர்கள். தூக்கத்தில் உங்கள் கண் (புலன்) வேண்டுமானாலும் ஓய்வெடுக்கலாம். ஆனால், அந்தப் பார்க்கிற சக்தி (இந்திரியம்) ஓய்வெடுப்பதில்லை. அது கனவிலும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்.

அதனால்தான் இரவிலே தூக்கத்தின் மூலம் பெறும் ஓய்வு, புலன்களுக்கு முழுமையாக ஓய்வை அளிப்பதில்லை.

தியானத்தின்போது மட்டும்தான் புலன்களுக்கு உண்மையான ஓய்வு கொடுக்க முடியும்.

உடம்பில் இருக்கிற ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அரை மணி நேரமாவது ஒய்வு கொடுக்க வேண்டும்.

அரை ஐம்புலன்களும் அடங்கும். அத்தனையும் ஒருங்கும்.

நாள் ஒன்றிற்கு அரைமணி நேரமாவது இந்த ஐம்புலன்களுக்கும், கொடுத்தோமானால், அவை அவை முழுமையாக அடங்கி, அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரமும் ஆனந்தமாகவும் சக்தியைப் பெறும். உண்மையான ஒய்வு புலன்களுக்கு ஓய்வளிப்பதே.

தூக்கத்தில் உடலுக்குக் கொடுக்கிற ஒய்வை ஒய்வு என்று நினைக்காதீர்கள். தூக்கத்தில் உங்கள் கண் ( புலன் ) வேண்டுமானாலும் ஒய்வெடுக்கலாம். ஆனால் அந்தப் பார்க்கிற சக்தி இந்திரியம் ஒய்வெடுப்பதில்லை. அது கனவிலும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்

ஆரோக்ய தியானம்

Meditation for Health

''உடலும், ஐம்புலன்களும் உங்களின் ஆசைகளுக்காகத் தியாகம் செய்யும் கியாகிகள். ' '

''தியாகிகளா?''என நீங்கள் கேட்கலாம்.

''அம். நீங்கள் யோகிகளாகாதவரை, மனம் எனும் போகி செய்யும் போக்கிரித்தனங்கள் வெளியே கெரியாது.

போகியின் அது ரோகியாக மாற்றி விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். யோகியாகுங்கள். உடலை உங்களின் அரவணைப்பிற்குள் எடுத்து ஐம்புலன்களிலிருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்.

போகியின் கையில் உடலை விட்டுவைத்தால் உடலை அது ரோகியாக மாற்றி விட்டுத்தான் மறுவேலை பார்குகும்

அப்புறம்கான் உடல் எவ்வளவு பெரிய தியாகி என்பது தெரிய ஆரம்பிக்கும். புரிய ஆரம்பிக்கும், '' எனச் சொல்லி முடித்தேன்.

ஆரோக்கிய சாகரா' உடலைக் குணப்படுத்தும் தியானம்

Arogya sagara - Meditation that heals the body

உடலுக்குள்நீங்கள் கேட்டுக் கொண்டாலே போதும். அது உங்களுக்குத்
தானியங்கி
புத்திசாலித்தனம்
தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.
இருக்கிறது.ஐம்புலன்களைஇஷ்டத்திற்குத்தூண்டுவதே
ஆரோக்கியத்தைக்குறைக்கிறது .மனத்தின்போகமே,

உடலுக்கு ரோகத்தைத் தருகிறது. இதிலிருந்து விடுபட நீங்கள் யோகி ஆவதுதான் ஒரே வழி.

நீங்கள் யோகியாவதற்கான ஒரு இனிய தியானம்...

சோம்பேறித்தனமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படும்போது இந்தத் தியானம் மாபெரும் மருந்தாக இருக்கும்.

உடலை உங்களுடைய கட்டிலின்மீது உட்கார வையுங்கள். பூஜைக்காகத் தெய்வச் சிலையை எப்படி உங்களின் முன் உட்கார வைப்பீர்களோ, அப்படி உட்கார வையுங்கள். உங்கள் உடலை நீங்களே பார்ப்பதாகப் பாவனை ( Visualize) செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளை உடல் முழுமையாக கேட்கும்.

உடலிடம், ''உடலே எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறாய். உளமார்ந்த நன்றிகள்.

ஜீவன் முக்த வாழ்வு

உடலே, உன்னை நீயே குணப்படுத்திக் கொள். உன் மூலமாக நான் இன்று செய்ய இருக்கும் காரியங்களை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவி செய்..., '' என்று தினமும் காலையில் உடலை ஐந்து நிமிடமாவது ஆராதித்து விட்டு, உடலோடு பேசிவிட்டு, அந்த நாளுக்குள் நுழையுங்கள்.

உடல் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்யும். ஐம்புலன்களும் அற்புதமாய் இயங்கும். தினசரி வாழ்வில் படுத்துக் கொள்ளுமளவுக்கு உடலில் சோர்வோ அல்லது வேறு தொந்திரவுகளோ அல்லது வலிகளோ ஏற்படும்போது இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

சிறு உற்சாகக் குறைவு ஏற்படும் போதுகூட, இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

இந்தத் தியானத்தைச் செய்தவுடனேயே, உங்களின் கோரிக்கையைக் கேட்டு, உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடும்.

சில நேரங்களில் உடனடி வேர்வையாகவோ, தும்மலாகவோ, கொட்டாவியாகவோ

தனக்குள் உருவாகியிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைத் வெளியேற்றி, உங்களைத் தயார்படுத்தும். உங்களை உற்சாகமாக்கிவிடும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பிக்கும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பித்தாலே, மனம் ஒய ஆரம்பிக்கும். ஐம்புலன்கள் அற்புதமாய் இயங்க ஆரம்பித்தால், உடல் எப்போதும் உத்சாகமாகவே இருக்கும்.

உடலுக்குள் தானியங்கி பத்திசாலித்தனம் இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுக் கொண்டாலே போதும். அது உங்களுக்குத் தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.

சக்கரங்கள்

ூº¼¯ß ÷£õm÷hõQµõ¤

Kirlian Photography

Ab

Love

்க்வலை

Worry

-2-0

Fear

•УõÓõø©

Jealousy

தற்பனை, நிஜம்

Imagination, Reality

ூகங்காரம்

Ego

ூன்றியுணர்வு

Gratitude

உள்ளுலக சக்திக் கேந்திரங்கள்

ிநிம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம் ...

உண்மையிலேயே சக்கரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை விறும் நம்பிக்கைதானா ?

கிர்லியன் போட்டோகிராபி

5 வருடத்திற்கு முன்னால் இது வெறும் நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று கிர்லியன் போட்டோகிராபி (Kirlean Photography) என்ற புதுவிதமான புகைப்படம் எடுக்கும் கருவி வந்துள்ளது, X-Ray மாதிரி அதுவும் ஒரு புகைப்படம் எடுக்கும் கருவி.

எப்படி X-Ray நம் எலும்புகளைப் படம் பிடிக்குமோ, அதுபோல் கிர்லியன் போட்டோகிராபி, நம் உடலிலிருந்து வரும் ஒளியைப் படம்பிடிக்கிறது.

கிர்லியன் போட்டோகிராபியைப் பயன்படுத்தி, நம் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியைப் படம் பிடித்து, நம் உடலில் சக்தி மையங்கள் இருப்பதை மிகத் தெளிவாக, அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். கிர்லியன் போட்டோ கிராபியின் பயன் பற்றி முதலில் சொல்கிறோம். ஒருவருக்குக் கேன்சா் இருக்கிற தென்றால் அவருக்கு அந்தக் கேன்சர் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பே தனக்கு வரக்கூடிய வியாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு விரைவில் வரும் என்பதைக் கூட கனித்து விடுவார்கள்.

உதாரணமாக, ஒருவருக்குக் கழுத்தில் கேன்சா் வரப்போகிறது என்றால், குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு முன்பே அவருடைய கழுத்துப் பகுதியில் இருக்கிற ஒளிமங்க ஆரம்பிக்கும். உடலில் வெளிப்படும் ஒளி உடலில் பிரச்சினையாக இருக்கும் பொழுதே கண்டுபிடித்துச் சரிசெய்துவிட்டோம் என்றால், உடனே அந்தப் பிரச்சினையைச் சரிபடுத்திவிட முடியும்.

இந்தக் கிர்லியன் போட்டோகிராபி, ஒளி உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறைபாடுகளை நமக்குப் படம் எடுத்து தந்துவிடுவதால் நமக்கு வரக்கூடிய பல வியாதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.

7 சக்கரங்கள்

நமது மனம், ஆனந்தமாகவும் இனிமையாகவும் இருக்கும்போது, நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் கார் சக்கரத்தின் அளவுபோன்று பெரிதாகயிருக்கும். அதே மனம்,

துக்கமாகவும் மந்தமாகவும் இருக்கும்போது அதே சக்கரங்கள் சட்டையின் பட்டன் அளவிற்குச் சுருங்கிப் போய்விடும். இதிலிருந்து, ஆனந்தமான மனநிலையே வியாதிகளைப் போக்கிவிடும் என்ற உண்மை கெளிவாகப் பரிகிறது.

நம் மனத்தின் இருப்புநிலைக்குத் தகுந்தாற்போல், இந்தச் சக்கரங்கள் விரிந்தும் சுருங்கியும் இருப்பதை அறிவியல்பூர்வமாக இந்தக் கிர்லியன் போட்டோ கிராபி மூலமாக நிரூபித்திருக்கிறார்கள்.

ச்சக்காங்களை மட்டுமல்ல கை விரல்களிலிருந்து பொங்கும் சக்கியைக்கூட படம் பிடிக்க முடியும் என்பதைக் காட்டும் படம்

நம் உடலில் 7 சக்தி மையங்கள் இருக்கின்றன. நமது உடல், மன, உணர்வு ரீதியான மாற்றங்களை இந்தச் சக்கரங்கள்தான் கவனிக்கின்றன என்பதை இன்று விஞ்ஞானப்பூர் வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சக்கரங்கள் என்றால், உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் என்று சிலர் நினைப்பது உண்(டு. ஆனால், ஹார்மோன்கள் சக்கரங்கள் கிடையாது.

அந்தச் சுரப்பிகளை இயக்கக்கூடிய சக்திதான் சக்கரங்கள்.

சக்கரங்கள், நம் உடலின் நுட்பமான சக்தியின் கூட்டு சக்திக் களஞ்சியங்கள். முக்கியமான

தியைத் தாண்டி இலைகளில் கூட வெளிப்படும் சக்கியை காண்பிக்கும் பட

அடைத்து விடுகின்றன.

சக்கியே உடல்நலம்.

7 மணிப்பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, ச வறஸ்ராரம்

நம்முடைய ஸ்தூல உடலில் இவற்றிற்குத் தனியாக இடங்கள் இல்லையென்றாலும், உடல் நீளத்திற்கும் இந்தச் சக்தி மையங்கள் இருக்கவே செய்கின்றன.

இந்தச் சக்கரங்கள், நமது உடல், மனநலங்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அதே சமயம் நமது எண்ணங்களும் உணர்வுகளும் இவற்றைப் பாதிக்கவும் செய்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக்கு, இவை நேரடி வாய்க்கால்களாகவும் அமைந்துள்ளன.

இயல்பிற்கு மாறான நமது வாழ்க்கை முறையும், இறுக்கமும், எதிர்மறை உணர்வுகளும் சக்கரங்களைப் பூட்டிவிடக் கூடியவை: அவற்றைச் செயலிழக்கவும் செய்துவிடக் விழிப்புணர்வு இல்லாததால், முக்கியமான சக்தி வாயில்களை, இவை தொடர்ந்து

ஜீவன் முக்த வாழ்வு

கடல் வாழ் மீன்களிலிருந்தும், வெளிப்படும் சக்தியைக்கூட படம்பிடிக்க முடியு

அதனால்தான் ஒவ்வொரு சீர்கேட்டிற்கும் உரிய ச க்கரத்தைத் தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவதன் மூலம், குணப்படுத்த அல்லது ஒரு ஒரு பகுதியாகவோ குணப்படுத்திவிட முடிகிறது. ஒவ்வொரு சக்கரமும், நமது மனத்தில், ஒரு குறிப்பிட்ட குணத்தோடு தொடர்புடையது. இந்தச் சக்கரங்களில் கவனத்தை செலுத்தினாலே நம் குணங்கள் தெய்வீகமாகிவிடும்.

உதாரணத்திற்கு, இதயச்சக்கரம் என்று சொன்னால், அன்பு எனும் சக்தியோடு தொடர்புடையது.

அதனால்தான் தமிழில் ம மட்டுமல்ல, எல்லா மொழிகளிலேயும் அன்பு, இதயம் இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகளாகக் குறிக்கப்படுகிறது.

'இதயமே இல்லை' என்றால் என்ன அர்த்தம்? அன்பே இல்லை என்று அர்த்தம். உதாரணமாக ,10 வருடம் கழித்து நீங்கள், உங்கள் நெருங்கிய நண்பரை ரயில்நிலையத்தில் திடீரென சந்தித்தீர்கள் என்றால், திடீரென்று ஒரு அன்பான உணா்வு இதயத்திலிருந்து பொங்கும். இதுவே கடன்காரரைப் பார்த்தீர்கள் என்றால், கவலை அடியிலிருந்து பொங்கும்.

ஏனென்றால் வயிறு, கவலையோடு, மணிபூரகச் சக்கரத்தோடு தொடர்புடையது. ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு சக்கரத்தோடு தொடர்புடையது. முக்கியமாக, ஏதாவது தாங்கமுடியாத செய்தியைக் கேட்டவுடனேயே, முதல் அடி வயிற்றுக்குத்தான் விழும், வயிறு கலங்கும். வாந்தி வாந்தி வரும். அதனால்கான் சொல்கிரோம், எழு சுகாா வரைபடம்

''என்னால் இதை ஜீரணிக்க முடியாது,'' என்று.

வயிறு, தொடர்புடையது. சக்கரத்தோடு தொடர்புடையது. மூலாதாரச் சக்கரம், இதுபோன்று ஒவ்வொருச்க்கரமும், ஒவ்வொரு உணர்வோடு தொடா்புடையது. அந்த உணர்வைத் தெளிவாக இயக்கத் தெரிந்தால், இனிமையாக அந்தச்

Part 4: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)_Tamil_part_4.md

சக்கரம்சக்கரம்
அமைந்திருக்கும்
இடம்
சக்கரம் அடைபடுவதால்
ஏற்படும் நோய்கள்
சக்கரங்களுக்குரிய
தியானங்கள்
மூலாதாரம்முதுகுத்
தண்டுவடத்தின்
கீ மு
நு னிப்பகுதியில்
அமைந்துள்ளது.
போதைப் பழக்கங்கள்
கேன்சர்,
சிஸ்ட்(கட்டிகள்), மாதவிடாய்ப்
பிரச்சினைகள், மூளைக்கட்டிகள்,
கீழ்முதுகுத் தண்டுப் பிரச்சனைகள்,
இரத்த சோகை, மயக்கம்.
துக்கஹரணா
தியானம்
சுவாதிஸ்டானம்தொப்புளுக்கு
இரண்டு
அங்குலம்
் மே
அமைந்துள்ளது .
அட்ரினல் சுரப்பி பிரச்சனைகள்,
அடிவயிறு தசைப்பிடிப்புகள்
அபென்டிசைட்ஸ் (குடல் வால்
அழற்ச்சி), இரத்த வயிற்றுப்
போக்கு.
நிர்பயத்
தியானம்
( இருள்
தியானம் )
மணிப் பூரகம்தொப்புளுக்கு
ஒரு அங்குலம்
மேலே
அமைந்துள்ளது .
அஜீரணம், மலச்சிக்கல், இரைப்பை
பிரச்சிணைகள், அல்சர்,
வாய்துர்நாற்றம்,
ஈரல் பிரச்சினைகள், தோல்
சம்மந்தமான
வியாதிகள், சர்க்கரை வியாதி, இரத்த
சம்மந்தமான நோய்கள்.
மணிப்பூரக
சுத்திக் கிரியா
அனாஹதம்மார்புக்கு
மத்தியில்
அமை ந்துள்ளது .
இரத்த அழுத்தம், சர்க்கரை
வியாதி,
மாரடைப்பு, வேனல் கட்டிகள்,
மார்பகப்
பிரச்சினைகள், சைனஸ், குடல்
இறக்க நோய்.
ம ஹ ா
மந்திரம்
விசுத்திதொண்டைக்
குழியிலே
அமைந்துள்ளது.
ஆஸ்த்துமா, மூச்சுத் திணறல்,
தைராய்ட், சுளுக்கு.
தொண்டைப் புண் ,
சுவாசம் சம்மந்தப்பட்ட வியாதிகள்,
சளி, இருமல், நிமோனியா.
சக் தி
சாகர தியானம்
ஆக்ஞாஇரண்டு
புருவங்களுக்கு
இடையே
அமைந்துள்ளது.
கண் சம்பந்தமான பிரச்சனைகள்,
முட்டிசம் பந்தமான பிரச்சினைகள்,
நரம்பு மண்டல பிரச்சிணைகள், காச
நோய்.
திவ்ய நேத்ரா
தியானம், ஹாஸ்ய
தியானம் .
சகஸ்ராரம்உச்சந்தலையிலே
அமைந்துள்ளது.
கோளாறு.
அழுத்தம்
மு வை
மன
சலிப்புத் தன்மை, ஒற்றைத் தலைவலி
தூக்கமின்மை,
அயர்ச்சி,
உடல்
சுறுசுறுப்பற்ற தன்மை.
நித் ய
தியானம் .

தொடங்கும். அப்படி இல்லை என்றால் அந்தச் சக்கரம் மந்தத்தன்மையில் இருக்கும். இந்த உணர்வைப் பற்றிய ஆழமான உண்மைகளைத் தெரிந்து கொண்டாலே பிரச்சி னைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பரணம் தியான அனுபவ முகாம் (NSP) மற்றும் ஆனந்த ஸ்பாணம் தியான முகாம்களில் கற்றுத் தாப்படும் மேற்கண்ட தியானங்களில், எகை எதை எல்லாம் பத்தகத்தின் மூலமாகவே தந்துவிட முடியுமோ, அதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தந்துவிட்டோம்.

நிர்பயத் தியானம் பு போன்ற விரு சில தியானங்களை ஆச்சார்யாரின் உதவியோடு, குரு சாந்நியத்தில் மட்டுமே கற்றுக் கொள்ள இயலும்.

நித்ய தியானம் செய்பவரின் ஆரோக்கியமும் ஆனந்தமும் அதிகரிக்கும்

இதற்கு வெறும் நான்கு நாட்கள் உங்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்தாலே போதுமானது. பல வருடத் தவங்களின் விளைவாக ஒருவருக்கு அடையக்கூடிய அன்மீக அனுபவங்கள், தரிசனங்கள் மற்றும் ஞானமுதிர்ச்சியை இந்த இரண்டு நாட்களிலேயே மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிர்லியன் போட்டோ கிராபியைவிட அதி நவீனமாக வந்திருக்கும் PIP என்மை சக்கிப் படப்பிடிப்பு கருவி மூலமாகச் செய்யப்பட்ட சக்தி ரீதியான ஆராய்ச்சி இது.

சக்கிரீதியான ஆராய்ச்சி

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பாண தியான முகாமில் கலந்து கொண்டு தொடர்ந்து நித்ய தியானம் செய்பவரின் ஆரோக்கியமும், ஆனந்தமும் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை சக்கிரீகியாக விளக்கும் படம் இது.

அடுத்து நாம் பார்க்க போகின்ற 7 உணர்வுகள் பற்றிய ஞானதருத்துக்கள் நம்முடைய ஏழு சக்கரங்களையும் சக்தியூட்டும் அன்பு, கவலை, பயம், கற்பனை, பொறாமை, அகங்காரம், நன்றி என்ற ஏழு அத்தியாயங்களும் சக்கரங்களைச் சீர்படுத்தும் சத்யங்களைக் கொண்டவை.

தியானத்திற்கு முன்

தியானத்திற்கு பின்

அன்பு ஒரு ஆனந்த தேவதை ... உங்களை ஜீவன் மக்காரத்தம் தேவை.

Th TT ன் உலகத்தையே நேசிக்கிறேன், ஆனால், என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே ?

ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் செய்ததே இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது ?

இரவு, பகலாக எல்லோருக்காகவும் உழைத்தேன். ஆனால், கண்ட பலன், ஒன்றுமே இல்லையே ?

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குள் இருக்கிறதா?

உங்களுக்கான பதில்கள் மட்டுமல்ல; தீர்வே உள்ளுக்குள் காத்திருக்கிறது, தொடருங்கள்.

எதையும் எதிர்பார்த்து இருப்பதல்ல உறவு Relationship Is Not Expecting Something

விடிஐஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்கிற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல, வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு, உலகத்தில் உள்ள எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி உரையை எழுதியிருக்கிறார்.

அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு, நிகழ்ந்த ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், ''பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். எனக்கு வயதாகிவிட்டது. என் மகளைத் திருமணம் செய்துகொள். திருமணத்தைப் பார்க்கும் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன் போலிருக்கிறது, '' என்றார்.

''நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன். நான் உடலில் இல்லை யென்றாலும் மிகச் சிறப்பாக இப்பணிகளைச் செய்துவிடு,''என்று சொல்லிவிட்டு, சில நாட்களிலேயே உயிரை விட்டுவிட்டார். குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடனே முதல் வேலையாக குரு சொன்ன பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுத ஆரம்பித்தார். இருவரும் ஒரு குடிசைக்குள் தங்கினார்கள்.

உரை எழுதத் துவங்கியது முதல் அவர் நாள், கிழமை என்பதையெல்லாம் மறந்தார். காலம் பறந்தது. வருடங்கள் உருண்டோடியது.

ஜீவன் முக்த வாழ்வு

கேட்பதை நிறுத்தி, கொடுக்க ஆரம்பித்தால் நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.

பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி முடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி மிஸ்ரா.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது அவா் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

தன்னோடு இன்னொருவர் இருப்பதை உணர்ந்து, ''அம்மா, நீ யார்?'' என்று கேட்டார் வாஜஸ்பதி.

''நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளைப் பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்' என்று பவ்யமாகச் சொன்னார் அந்தப் பாட்டி.

வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும், உள்ளுக்குள் பரவசம் அடைந்தார். 'இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா!' என்று நன்றி உணர்வால் உருகி அப்பெண்ணைப் பார்த்தார்.

மிஸ்ரா கேட்டார் : "ஏனம்மா! என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பி இருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையையே நான் வீணடித்து விட்டேனே!' என்று அமுதார்.

அதற்கு அவள் பதில் சொன்னாள் : "உங்களுக்குச் சேவை செய்வது நான் பெற்ற பாக்கியம். அது நிறைவேற நீங்கள்தான் எனக்கு உதவினீர்கள்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்,'' என்று நெகிழ்ந்து சொன்னாள்.

அன்பு செலுத்துபவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்பதை உணர்த்தாமல் உணர்த்திவிட்டாள்.

தாம் உரை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் தம்மையே தியாகம் செய்த தம் மனைவியின் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயராக வைத்தார்.

பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய உரைக்கு இன்னமும் 'பாமதி' என்ற பெயர்தான் இருக்கும்

பல ஆண்டு காலம் பாமதியை, எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைக்கது எது ? ... அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.

இப்படிக் காரண காரியமில்லாமல் அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச்சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரி அதைக் கொண்டாட இது போன்ற அன்பானவர்களால்தான் முடியும். ஜீவன்

முக்தர்களால்தான் முடியும்.

நம்முடைய என்றால், நமது எதையோ எதிர்பார்த்துத்தான் இருக்கிறது.

மகன்எதிர்காலத்தில் தம்மைக்காப்பாற்றுவானா என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார்.

அப்பா தனக்கு நிறைய சொத்து, சு கத்தைச்

மகன் எதிர்பார்க்கிறான். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலா் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். ஆனால் ... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல என்பவர்களின் எதிர்பார்ப்பு, இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எதிர்பார்க்கும்வரை வாழ்க்கையைக் கொண்டாட முடியாது.

கேட்பதை நிறுத்திக் கொடுக்க ஆரம்பித்தால், அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள். ஆனந்தத்தை நங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவா்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்.

இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்கான் முடியும் ஜீவன் முக்கர்களால்கான் முடியும்.

மற்றவர்களின் விருப்பப்படி நடனமாட நாம் பிறக்கவில்லை You Are Not Here To Dance For Others Tune

நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நாம் அக்கறை கொள்வதில்லை. முக்கியத்துவம் தருவது இல்லை. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்தவே நம்முடைய சக்தியையும், வாழ்க்கையையும் செலவழிக்கிறோம்.

இதனால் ஒவ்வொருவா வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப்படும் டி.வி.போல் ஆகிவிடுகிறது. மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மை கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன.

முதலில் உங்களுக்காக வாம ஆரம்பியங்கள்.

தொடர்ந்து மற்றவர்களின் இதனைத் ஆட்டுவிக்கப்படுகிறோம். சிறு சிறு மகிழ்ச்சிக்காக, நம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்து விடுகிறோம். இதையேதான் எல்லோரும் எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.

திருப்தியற்ற நிலையிலிருக்கும் ஒருவரால் எவ்வளவு உதவ முடியும். உண்மையில் நீங்கள் மற்றவர்களுக்கு உதவ

வேண்டும் என்று ஆழமாக விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் திருப்தியுடன் முதலில் வாழ ஆரம்பியுங்கள்.

உங்களுக்கான வாழ்வை நீங்கள் வாழும்போதுதான், வாழ்ந்த திருப்தியை அடைவீர்கள்.

இது சுயநலம் அல்ல. உண்மையாகவே மனித குலம் வாழ ஆரம்பிப்பதற்கான தீர்வு. முதலில் நீங்கள் திருப்தியாய் வாழ வேண்டும். அப்புறம்தான், அதை மற்றவர் களுக்குள்ளும் உருவாக்கும் ஜீவன் முக்தராக முடியும். முதலில் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.

நீங்கள் உலகையே நேசிக்கத் தேவையில்லை

You need not to love the whole world

உலகை நேசிக்க விரும்புகிறீர்களா? முதலில் பக்கத்து வீட்டுக்காரர்களை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள்தான் நம் கண் முன்னே நிதாசனமாக நிற்கும் தெய்வங்கள். அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய முடிந்தாலே போதும்.

பிறருக்குப் பயனுள்ளதாக நாம் ஏதாவது செய்யாத வரை, 'நான் அன்பு நிறைந்தவன், பாசம் மிகுந்தவன்," என்று சொல்வகெல்லாம் வெறும் வாய் வார்த்தைகளே!

உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம். யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தன்னிறைவு அடையாத ஒருவரால் மற்றவர்களுக்கு உதவ முடியாது. உங்கள் சக்தி முழுவதையும் உங்களுக்குள்ளே பாய்ச்சுங்கள்.

உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம். யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம். உங்களின் திருப்திக்காக வாழுங்கள். உங்கள் செயல்களில், அதன் அனுபவங்களில் தன்னிறைவு காணும் வரை முழுமையாக வாழுங்கள். இவ்வாறு வாழும் பொழுது உங்களை அறியாமல் மற்றவரை முழுமையாக நேசிக்கத் துவங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையில் உங்களை நீங்களே நேசித்துக் கொண்டிருப்பீர்கள்.

உலகத்தையே நேசிக்கப் புறப்படும் முன், உங்களை அன்போடு அணுகி உங்களுடனேயே வசிக்கும் ஜீவன்களை முழு அன்போடு அணுகும் ஜீவனாகுங்கள்.

நேசத்தின் ரகசியம்

எல்லோரையும் நேசியங்கள் என்கிறிர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி ? சொல்லுங்கள் ...

எதிராளியை நேசிக்கத்தான் அன்பு வேண்டும். நண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.

தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.

ஏற்கெனவே நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.

எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.

கவன ஈர்ப்பு ஒரு வகை போதை

Attention need is a kind of kick

நமது அன்பு, காகல் . பாசம் எல்லாமே திருவோடு ஏந்திய கதைதான்.

ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் முன்பு நின்று இவற்றை பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

"எனக்கு அன்பு செலுத்துகிறாயே! என்னைக் கவனித்துக்கொள். பாசமோடு பேசமாட்டாயா?' என்று மற்றவர்களிடம் கேட்கும் அளவிற்கு நீங்கள் குறைந்து விடவில்லை; இந்த எதிர்ப்பார்ப்பே தேவை இல்லாதது.

ஒவ்வொருவரும் மகாராஜாக்கள், மகாராணிகள் போன்று வாழ பிறந்தவர்கள் என்ற உண்மை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஷயங்களும் நடைபெறு வதுண்டு. மாமியாரும் மருமகளும் ; மனைவியும் கணவனும்; காதலியை காதலியும் வாழ்க்கை முழுவதும் ஓயாது சண்டை போடுவார்கள். அவ்வளவு சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.

ஜீவன் முக்தி அன்பெனும் தேவதையாய்ப் பொங்கட்டும்.

சண்டையின் உச்சத்தைப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டு விட்டது போல தோன்றும். அவர்களுக்குள் இருக்கும் உறவே உடைந்து விட்டாற் போன்று இருக்கும். ஆனாலும், ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். காரணம் இது மாதிரியான சண்டைகள் அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது. கவனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அவர்களுடைய இருப்பின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணரச் செய்யவே பெரும்பாலான சண்டைகள் நடைபெறுகிறது. அவர்களிடையே இருக்கும் சலிப்பு, உச்சத்திற்குச் சென்றுவிடாமல் இதுபோன்ற ச ண்டைகள் காத்துக் கொண்டு வருகிறது. சண்டையின் மூலம் மேலும் கவனத்தேவை பூர்த்தியடைவதையே விரும்புகிறார்கள்..

இப்படிக் கவனத்தை எதிர்பார்ப்பது கூட, ஒருவகையான போதைதான். இந்தப் போதை, சிலருக்குச் செயற்கையான சக்தியைக் கொடுக்கலாம். ஒருவர் தம் மொத்த வாழ்க்கையையும் பிறருடைய மையத்தில் வைத்திருப்பதால்தான், தம்மிடம் ஏதும் இல்லாதவர்களாக, வெறுமையாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை.

நங்கள் வெளியில் எதையும் தேடத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். சுபாவத்தாலேயே எதையும் கேட்டுப் பெறுவதற்குத் தேவையே இல்லாதவா்கள் நீங்கள்.

கொட்டிக் கொட்டிக் கொடுக்கப் பிறந்த கோடீஸ்வரர்கள் நீங்கள். அவ்வளவு சக்தி, அன்பெணும் தேவதையாக உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. கோடி 'ஈஸ்வரா' களில் ஒருவர். இப்படி இருப்பார்கள். குறைவில்லாது கொடுக்கும் அந்த ஒருவர் வேறு யாருமல்ல

நிச்சயமாக, நீங்கள்தான்!

உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றி கவலைப்படாதீர்கள். இருக்கும் அன்பையும், பாச த்தையும் தரத் துவங்குங்கள். கொடுப்பவராக மாறுங்கள். ஜீவன் முக்தராக வாழுங்கள். அன்பெனும் தேவதை அருவியாய்ப் பொங்கட்டும்.

ஆழப்பம் ?

'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதின் அறிகுறி.

° அப்படியா... ?

மந்தமாயிருக்கும் போதும், மதியுகமாய் செயல்படும் போதும் குழப்பம் வராது. மந்தத்திலிருந்து மதியுகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில், நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!

குழப்பத்திற்குத் தீர்வு ?

குழப்புவதைக் குழுப்புங்கள்.

ெஅப்படியெண்றால் ...

குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை மனத்துக்குள் குறுக்கு விசாரனை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும் !

க்கி கொல

கவலைகளைக் களைந்தால் ஜீவன் முக்தி வெளிப்பட்ட ஆரம்பித்ததுவிடும் !

சொர்க்கத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ? – சிரி. நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ? - துக்கப்படு.

மனம் சோர்வுற்றிருந்தால படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்.

மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாகத் தோன்றும், தோல்வி கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாதவற்றில் கூட, சாத்தியம் அவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

மனம் சோர்வற்றிருந்தால், படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்.

'இந்த வெற்றி இப்போதைக்குச் சரி ஆனால் அடுத்த தோல்வி எப்போது வருமோ?' என்று சோர்வுற்ற மனம் தோல்வியையே யோசிக்கும்.

சின்ன சாத்தியமின்மைகள்கூட மனக்கண்களுக்குப் பூதாகரமாகத் தெளிவாகத் தெரியும்.

'இந்த நூற்றாண்டில் மனிதனை அதிகம் பாதித்த வியாதி எது?' என்று ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

அது எய்ட்ஸ், கேன்சர், இரத்தக் கொதிப்பு, சா்க்கரை வியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற நோக்கில்தான் அந்தக் கருத்துக் கணிப்பே எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கருத்துக் கணிப்பின், முடிவு அவர்களே சற்றும் எதிர்பாராதது.

சிறிய சாந்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அதில் மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம்தான் என்பது தெரிய வந்தது. அந்தத் துக்கத்துக்குக் காரணம், 'மனச்சோர்வு' (Depression). இந்த நூற்றாண்டிலேயே மனிதனுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது, இந்த மனச் சோர்வுதான்.

Root Cause For Depression Is Worry

உலருக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தக் கதையின் கருத்தாழத்தை நங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் இந்தக் கதையைச் சொல்கிரேன்.

ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி, நகரத்தில் வாழும் தம் மகன்களை நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுக்குச் செய்தி எட்டியது. பெண்மணி ஞானியைத் தரிசிக்கக் கிளம்பினார்.

''என் பையன்களைப் பற்றிய கவலைதான் எனக்கு எப்போதும்! என் பையன்களுக்கு நல்லகாலம் பிறக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்,'' என்று ஞானியிடம், பெண்மணி வேண்டினார்.

ஞானி. "அப்படியாம்மா… சிி… ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்து கவலைப்படுகிறீர்கள் ?' என்று கேட்டார்.

பெண்மணி, ''இப்போது பாருங்கள் இது நல்ல மழைக்காலம். என்னுடைய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழையில் உப்பு எல்லாம் நனைந்துவிடும். வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாது.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து வெய்யில் காலம். என்னுடைய இளைய மகன் கம்பளி, குல்லா வியாபாரம் செய்கிறான். வெயிலினால் குல்லா வியாபாரமே நடக்காது.

இப்படிப் பெரிய மகன், வருடத்தில் பாதி காலமும், சிறிய மகன் பாதி காலமும் சரியாகச் சம்பாதிக்காதபோது நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும் ?'' என்றார்.

ஞானி, வெயில் காலத்தில் பெரிய மகன் நன்றாக உப்பு வியாபாரம் செய்வதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

''மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இளைய மகனின் கம்பளி, குல்லா வியாபாரம் நன்றாக நடப்பதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். அப்புறம் பாருங்கள் துக்கம் எங்கே போகிறது!'' என்று சொன்னார். பலர் இப்படித்தான் எதையாவது நினைத்துக் கொண்டு துக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

தொடர்ந்து கவலைப்படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கம் தொடர்ந்திருந்தால் அதுவே மன அழுத்தமாக, மனச்சோர்வாக மாறுகிறது. துக்கத்திற்குக் காரணம் தேடுவதை நிறுத்துங்கள். கவலையைத் தாண்டி நிம்மதியான உணர்வினால் வசப்படுவீர்கள்.

சுயபட்சாதாபம் தேவையில்லை

There is no need for self pity

''யாருக்காகக் என் உலகத்துக்காகவும் தானே கவலைப்படுகிறேன்.

''மற்றவர்கள் மீது இருக்கிற கருணையால்தான் கவலைப்படுறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையுமில்லை," என்று சுயபச்சாதாபம் (Self Pity) தேடும் சிலா் இப்படிச் சொல்வதுண்டு. நன்கு புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்காகக் கவலைப்படுகிறேன் என்பது சுய பட்சாதாபம் தேடிக் கொள்வதே.

மற்றவர்களுடைய கவலைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் எதுவும் நிகழாது, நமக்கும் நிகழாது. நம்முடைய கவலைகள்தான் இன்றும் கொஞ்சம் அதிகமாகும்.

அவர்களுக்கு நோய் இருக்கிறது.

அவர்களுக்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும் ?

அது தேவையற்ற செயல்தானே? தம்முடைய உடல் பிரச்சினைக்கு எப்படி ஒருவா மருந்து எடுத்துக் கொள்கிறாரோ, அதுபோல் நம் கவலைகளை ஒழிக்க, நம் எண்ண ஒட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் துன்புறுத்தும் வார்த்தைகளை நாம்தான் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும்.

'நான் பிரயோஜனம் இல்லாதவன், நான் முட்டாள், நான் துரதிர்ஷ்டசாலி…,'' என்று நம் எண்ண ஒட்டத்தில் ஓடிக் கொண்டேயிருக்கும் சில தவறான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட வேண்டும்.

கவலைகளைப்பற்றி கவலைப்படாமல், தம்முடைய கவலைகளை ஆராயாமல், மற்றவர்களுடைய கவலையைப் பெரிபடுத்துவது, சுயபட்சாதாபம் தேடிக் கொள்கிற செயல். அது உங்களின் ஜீவ சக்தியை மங்கச் செய்யும். கவலைகளைக் களைந்து விட்டால், வெளிப்படாமல் இருக்கும் ஜீவ சக்தி, தன்னால் வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

சுயமரியாகை Self Esteem

நமக்கு நாமேக்குள் ஒடும் வார்த்தைகளில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.

மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை தந்து பேசுகிறோம். ஆனால், நம்மோடு நாம் மனத்திற்குள் பேசிக் கொள்ளும் போதுமட்டும், கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், இங்கிதமில்லாமல் நடந்து கொள்கிறோம், நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவது ஏன் ? கவனமின்றி தரக்குறைவாக பேசுவதேன் ?

காரணம், உள்ளே குள்வி கேட்க ஆளே இல்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் யோசிக்கிறோம், எப்படி வேண்டுமானாலும் யோசிக்கிறோம்.

மற்றவர்களிடம் பேசும் வாய் பேச்சுக்கு நாம் வரையறை வைத்திருப்பதுபோல், மனத்தின் எண்ணங்களுக்கு வரையறை வைத்திருப்பதே இல்லை.

மற்றவர்களுக்கு முழுமையான மரியாதை கொடுத்து பேசுவது எதற்கு ? நீங்கள் மரியாதை தந்து பேசினால்தான், அவா்களும் உங்களுக்கு மரியாதை தந்து பேசுவார்கள் என்பதற்காகத்தான் அவர்களும் மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்த்துதான் மற்றவர்களுடன் பழகுகிறீர்கள்.

சுயமரியாதை என்பது மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்து நிற்பதல்ல; உங்களுக்கு நீங்களே தருவது. மரியாதை தரும் சொற்களைப் பேசும் பொழுது இனிமையாக நடந்து கொள்ள முடிவதுபோல், மரியாகைக் குறைவான வார்த்தைகளைப் பேசும்பொழுதும் இருக்க முடிவதில்லையே ஏன் ? காரணம் உங்கள் உள்ளுக்குள் நிம்மதிதரும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதுதான்.

கட்டுப்பாடே இல்லாத காட்டுக் குதிரையைப் போல, இத்தனை வருடங்களாக வளர்க்கப்பட்டதால்கான், நம் மனம் சில அவமானங்கள், சில கோல்விகளுக்கே வெகுண்டு எழுகிறது. நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை. நிம்மதி இழக்கிறது.

தன்னை நிரூபிக்கவே முழு சக்தியையும் திருப்புகிறது. இத்துனைக் கொந்தளிப்புக்கும் காரணம் யாரோ ஒருவர் உங்கள் மீது வீசிய வார்த்தைகள். இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் தன்மையே கவலை .

கவலை இருக்கும் எண்ணங்களால் வரும் அசுத்தமான வார்த்தை ஓட்டங்களே கவலை.

நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை.

உள்ளே நிம்மதியைக் கண்டு கொண்டால், வெளியே சுதந்திரத்தைக் கண்டு கொள்வீர்கள்.

வார்க்கை ஒட்டங்களைச் சரிசெய்தாலே பாரங்கள் நீங்கும். உள்ளிருக்கும் நீங்களும் சுதந்திரம் பெறுவீர்கள், ஆனந்தமாய்ச் சிரிக்க ஆரம்பிப்பீர்கள். அத்தகைய கஷ்டங்கள் இல்லாத நிலையை உங்களுக்குத் தரும் யுக்திகள்தான். தியானங்கள்.

கவலையைத் தூண்டும் யுக்தி-3

நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பீர்கள்

எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் போவது ... கட்டுப்பாடற்ற கட்டுக்கடங்காத ஆசைகளால்தான்.

ஆசை என்ற பந்தை, எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான், அந்த ஆசை கவலை என்ற பந்தாக, பலருடைய வாழ்க்கைச் சுவரில் பட்டு உங்களிடமே திரும்பும்.

உங்கள் கவலையின் அளவு, உங்கள் ஆசையின் அளவே. தேவையற்ற ஆசைகள் குறைந்தாலே, கவலைகளும் குறைந்து விடும்.

உங்கள் கவலைகளை, உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்கான் தேர்வு செய்கிறீர்கள்.

தேர்வு செய்யும்போது முழு விழிப்புணர்வுடன் இருங்கள். கவலைகளைத் தரும் ஆசைகளைத் தேர்வு செய்ய மாட்டீர்கள்.

உண்மையை இந்தப் போதும், கொண்டாலே நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடலாம்.

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவலைகள் ? என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே!

  • பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்பவரே ஜீவன்முக்தா்

பயம் என்பது ஒர் சக்தி. தைரியமும் ஒர் சக்தி. பயம் உங்களின் சக்தியை விரயமாக்கும். தைரியும் உங்களின் சக்தியைப் பலப்படுத்தும்.

ஒவ்வொரு மனிதரும், ஏதாவதொரு காரணங்களுக்காக, தினம் தினம் பயப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தொடர் பயங்களுக்குப் பெயர்தான் (Fear strokes) பயத்தாக்குதல். பயத்தாக்குதலிலிருந்து எந்தவொரு மனிதர் தப்பிக்கிறாரோ, அவரின் உடலும் மனமும் உற்சாகத்தால் நிரம்பும். சக்தியால் நிறைந்திருக்கும்.

பயத்திலிருந்து விடுபடுவது தியானம் மட்டுமல்ல ;

அதுவொரு ஜீவன் முக்த அனுபவம் .

பயக்கைச் சரியாக எதிர்கொண்டால், மரணம் கூட உங்களுக்கு ஞானத்தைத் தரும் குருவாகும்.

மரணத்தைக் கடந்த ரமண மகரிஷி

■ ரணத்தை எதிர்கொள்ளும் நிகழ்ச்சியை ஒரு தியானமாகவே வகுத்துள்ளார், பகவான் ரமண மகரிஷி.

பதினாறு வயதாக இருந்தபோது, மரணம் அடைந்து ஞானம் பெற்ற மஹா ஞானி ரமண மகரிஷி.

ரமண மகரிஷி பிறந்தது திருச்சுழியில். அவருடையில் அவருடைய உறவினர் வீட்டில் இருக்கும்போது, திடீரென அவரது உள் உணர்வில் மரணம் என்கிற அனுபவம் இயல்பாக விரியத் தொடங்கியது. அந்த அனுபவம் நிகழத்துவங்கியதும், ரமணர் தம் விழிப்பணர்வோடு அதை எதிர்கொண்டார்.

பயத்தால் அதிலிருந்து தப்பியோட நினைக்கவில்லை. மரணம் என்றால் என்ன என்ற அவரின் சந்தேகத்திற்குப் பதில் கிடைக்கத் துவங்கியது. அதை அனுபவமாக உணரத் தொடங்கினார்.

முதலில் கை, கால் செயல் இழந்தது.

பிறகு மார்பு, தலை, இறுதியில் உடல் முழுவதும் செத்துப் போனது.

ஜீவன் முக்த வாழ்வு

உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியில் வந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு அவருக்குள் ஏற்பட்டது.

தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை, உணர்கிற உணர்வின் மூலமாக, அவர் தம்மைத் தாமே சாட்சியாகப் பார்த்தார்.

தம் உடல் எரிந்து போவதை, எரிந்து சாம்பலாவதை நிதா்ச னமாகக் கண்டார். மாணத்தின் தன்மையை, அதன் அடைவத்தை, அணுஅணுவாக விழிப்புணர்வோடு அனுபவித்தார்.

உடல் அழிந்தாலும் 'தான்' என்று அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா.

அப்பொழுது, பளிச் என்று ரமணரின் ஆத்ம அனுபூதி பேரொளியாக வீசியது.

''உடல் அழிந்தாலும் தான்! என்ற அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா. இது என்றும் அழிவதில்லை,'' என்ற தெளிவு அவருக்குள் பிறந்தது. அந்தத் தெளிவுதான் ரமணரை ஞானியாக மாற்றியது. இதே அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால் ... ?

நாம் அமைதியாக இருந்து, நமக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துப் பார்க்கிருப்போமா ?

உயிர் போகப் போகிறது என்கிற பயத்தில் கத்திக் களேபரம் செய்கிருப்போம்.

ஆனால், உண்மையில் மரணம் நேர வேண்டாம். மரணத்தை பற்றிய எண்ணமே போதுமானது. நம்மை பயமுறுத்த மரணம் கொடுக்கும் அபைவத்தைக் கண்டு ரசிக்க, நாம் இன்னும் நிறையப் பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.

ஆனால், அந்த அபைவக்கை அடையாமலேயே மாணத்தின் மீது நமக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே, ஒரு தியானத்தைச் சொல்லித்தருகிறோம். அது கடோ உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்தத் தியானம் 'நிர்பயா தியானம்' எனப்படும். மற்றத் தியானங்களைப்போல், ஒரு ஆச்சாரியாரின் உதவி இல்லாமல், குரு சாந்நித்யத்தின் உதவி இல்லாமல் செய்ய இயலாது.

இந்தத் தியானம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணம் தியான முகாமில் கற்றுத் தரப்படும். இந்தத் தியானத்தில் கலந்து கொள்பவர்கள் மரணம் கடந்த அனுபவத்தை உணர்கிறார்கள்.

மரணபயம் கூட இன்னொரு சிறு எண்ணமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் எனும் உண்மையைப் பரிந்து கொண்டால், பெரிய தெளிவு பிறந்துவிடும்.

பயத்திற்கு நீங்கள்தான் சக்தி தருகிறீர்கள். நிஜமாக அதற்குச் சுயமாகச் சக்தியில்லை.

உங்களின் பயமும் அதே போலத்தான். பயத்திற்கு நீங்கள்தான் முக்கியத்துவம் தருகிறீர்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து எப்போதோ வெளி வந்திருப்பீர்கள். பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை, தொடராமல் வேறு ஏதாவது வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஒடிப்போகும்.

இது சாதாரண வாக்கியமல்ல,

தியான சூத்திரம்.

எந்தப் பயம் வந்தாலும், அதை இனி கையாளும் கலையை இப்பொழுதுக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதை வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள். உங்கள் பலம் புரியும்.

பயத்தை தைரியமாக்கும் யுக்தி-2

மரண பயத்தையும் தாண்டிய பயம்

ஆச்சாரியா் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் இது.

ஆச்சாரியரிடம் "மிகப் பெரிய பயம் எதுவாக இருக்க முடியும் ?" என்று கேட்டதற்கு அவர் "மரணத்தைப் பற்றிய பயம் தானே!" என்றார்.

பயத்தை தாண்டுபவர் பலம் வாய்ந்தவராகி விடுவார்

''இல்லை, மரணத்தைத் தாண்டிய பயம் ஒரு இருக்கிறது.''

''மரணத்தைத் தாண்டிய ஒரு பயம் இருக்கிறதா?''

ம் ...... இருக்கிறது. மரணம் பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியதுதான். அது உங்களை வலுவாக பாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான்.

ஆனால், தினம் தினம் மனிதனைச் சாகடிக்கும் பயம் இருக்கிறது.

பலர் தங்களின் வாழ்வையே, இந்தப் பயத்திற்காக குழிதோண்டி புதைத் திருக்கிறார்கள். ''

'' அப்படியென்ன பயம் ? அதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே''

"உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான் அது.

தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும்பாடு இருக்கிறதே, நடுங்கும் நடுக்கம் இருக்கிறதே அது சொல்லி மாளாது.தம் அந்தஸ்தையும், தம் பெயரையும் கட்டிக் காக்கத் துடிப்பவர்களுக்கு, இந்த உண்மைகள் தெரிவதே இல்லை. '

ஜீவன் முக்த வாழ்வு

''எந்த உண்மை ?''

''இப்போது நல்லவர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்ன ? ' '

''உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்களாக நிரூபிக்கா விட்டால் கூட, உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும்.''

உங்களைக் தைரியத்தோடு எதிர்க்கொண்டால் பயத்தையே காண்டி விடுவீர்கள்.

"அதேபோல், உங்களை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம், உங்களைப் பற்றி எவ்வளவதான் நல்லவிதமாக எடுத்துச் சொன்னாலும். அது நடக்காது.''

''அட! இந்த உண்மையைக் கேட்ட பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதர்கள் செய்வகெல்லாமே வேலையில்லாக வேலையைப் போலல்லவா தெரிகிறது.''

"ஆமாம்."

'' அந்தஸ்து, பெயர், புகழ் என்பதெல்லாம், அவை உங்களிடம் இருக்கும் வரை இருக்கும். உங்களிடமிருந்து அவை போகும்போது அவற்றை யாராலும் தடுக்க முடியாது. இந்த வாழ்வியல் அறிவியல் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான், தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராயிருப்பார்கள்.

மற்றவர்களின் பேச்சும், ஏச்சும் தங்களின் பெயரைப் பாதித்து விடக் கூடாதே! என்ற ஒரு பயத்தைக் கையில் வைத்து கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொரு படியையும் பயந்து பயந்துதான் அணுகுகிறார்கள். பேசுவதையும் சிரிப்பதையும் கூட அளந்து, அளந்தேதான் செய்கிறார்கள்.

இந்தப் பயத்தை ஒருவர் தாண்டி விட்டாரென்றால், மரண பயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசிக்குச் சமமாகாது.

பயத்தைத்தாண்டும் பலம் வாய்ந்தவர் ஆகிவிடுவார்,'' என்று ஆச்சாரியாரிடம் சொல்லி முடித்தோம்.

பயத்திற்கே, நீங்கள் பயப்படும் வரைதான், உங்களைப் பயப்படுத்தும் சக்தியிருக்கிறது. தைரியத்தோடு எதிர் கொண்டால், பயத்தையே தாண்டிவிடுவீர்கள்

'மரணம் ஒரு உச்சபட்சக் கொண்டாட்டமே!''

பொறாமை

  • பொறாமையை விட ... படைப்பாற்றல் பொங்கும் தனித்தன்மை மலர ஜீவன் முக்தி மலரும்.

இடி, ஓடி வாழ்க்கை முழுவதும் நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், வாழ்க்கையைத்தான் இழந்துவிடுகிறோம்.

"அப்பாடா சொத்து சேர்த்துவிட்டேன்," என்று சாதித்தபின், பெருமுச்சு விட்டு வாழ்வைக் திரும்பிப் பார்க்கும்போது சிலரின் மூச்சே போய்விடுகிறது. அதை அனுபவித்து வாழும் வயதும் கடந்து விடுகிறது.

ஒப்பிடுங்கள் உங்களுடனேயே! - சக்தி வீரியமாகும்

லைச்பிரஸ் என்கிற முள்செடியும், ரோஜாச் செடியும் ஒரு நாள் பேசிக் கொண்டது.

சைப்பிரஸ் செடி சொன்னது: ''ரோஜா செடியே, உன்னை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

உன்னைத்தான் எத்தனைப் பேர் அன்பாகப் பார்க்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள். என்னைச் சீண்டுவதற்குக் கூட ஆள் இல்லையே!''

முள்செடிக்கு ரோஜாவின் பதில்:

"என்னைப் பார்த்தா, நீ பொறாமைப்படுகிறாய்!

உண்மையில் உன்னைப் பார்க்குத்தான் நான் பொறாமைப்படுகிறேன்.

மனிதர்கள் சதா சர்வகாலமும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைக் கிள்ளும்போது வலி தாங்காமல் துடித்து அழுகிறேன்.

உன் நிலைமை அப்படியில்லையே, உன்னை யாரும் தொடுவதில்லை. நிம்மதியாக இருக்கிறாய்.

அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னைப்போல் பிறக்க வேண்டும் '' என்றது ரோஜா.

பொறாமையைவிடப் படைப்பாற்றல் பொங்கும் தனித்தன்மை மலர ஜீவன் முக்தி பலரும்.

ஜீவன் முக்த வாழ்வு

நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில், பொறாமை இறைவன் நமக்களித்த பொக்கிஷத்தையே மறக்கச் செய்கிறது.

நாம் பக்கத்து வீட்டுக்காரரைப் போல அக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு அடுத்த வீட்டுக்காரரைப் போல ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களளோடு ஒப்பிட்டால் பொறாமையால் 'சக்தி விரயமாககும், நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் 'சக்தி வீரியமாகும்'.

இதுதான் ஒப்பிடுவதால் வரும் பலன் மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்ந்தால், நாம் அவர்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறார்களோ, அதையே நம்முடைய லட்சியமாக வைத்திருப்போம். இதனால் நம்முடைய தனித்துவம் மலராது. சக்தியும் பெறுகாது. மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். உங்களுடைய கக்தி வீரியமாகும்.

புத்தர் சொல்கிறார், "உங்களோரு ஒருங்கள்"

''மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு, உங்களுடன் மட்டும் ஒப்பிட ஆரம்பியுங்கள்.

விட்டு, மற்றவர்களுடன் ஒடுவதை நிறுத்தி ஒப்பிட ஆரம்பியங்கள்.

ஆனால், மற்றவர்களைக் கண்டு நாம் பாதிக்கப்படுகிறோம் என்றால், நமக்குள்தான் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.''

உங்களை, உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். இன்றைய நீங்கள்தான், நாளைய நீங்களாக மாறப் போகிறீர்கள். தொடர்ந்து உங்களோடு, நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.

உங்களுக்குள் தனித்தன்மைகளும், படைப்பாற்றலும் கொட்டிக் கிடக்கிறது.

நம்முடைய வளர்ச்சியோடு மட்டும் ஒப்பிடுவோமானால், நாம் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் நம்பை பற்றி நமக்குத் தெளிவாக தெரியும். நம்முடைய வளர்ச்சியைப் பற்றியும் தெரியும்.

மற்றவர்களோடு ஒப்பிட்டால், பொறாமையால் சக்தி விரயமாகும். நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் சக்தி வீரியமாகும்.

பொறாமையை விட, சக்தி பாயும்

■ மற்றவர்களுடைய சிறப்பான குணங்களைப் பார்த்தவுடன் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குவதால் ஏற்படும் உணர்ச்சிக்குப் பொறாமை என்று பெயர்.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அல்லது அடுத்தவருடன் நம்மை ஒவ்வொரு நிமிடமும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால், பொறாமையினால் உங்களின் ஆனந்தம் உறிஞ்சப்பட்டுவிடும்.

பக்கத்து வீட்டில் ஏசி ஓடினால், நம் வீட்டின் வெப்பம் அதிகமாகிவிடும். 'நம் வீட்டில் ஏசி இல்லையே' என்ற எரிச்சல் பொறாமையாக வரும்போது, நம் வீடு உஷ்ணத்தில் கொதிக்க ஆரம்பித்து விடும்.

நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் இருக்கும் கார், பெரிதாக தெரியும்போது, அதுவரை சைக்கிளைப் பயன்படுத்திய நாம், சைக்கிளைக் கேவலமாக நினைக்க ஆரம்பிக்கு விடுகிறோம்.

பேய் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஆனால் அதை நிணைத்தும் நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப் பொறாமைப்படுவதும்.

நாம் சைக்கிள் வைத்திருப்பது கேவலமல்ல. ஆனால், பக்கத்து வீட்டுக்காரரின் காரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான், நம் சைக்கிள் நமக்கே கேவலமாகத் தெரிகிறது.

பொறாமை உங்களின் சாதனைக்கு முட்டுக்கட்டை.

பேய் என்று ஒன்று, இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை நினைத்து நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப் பொறாமைப்படுவதும். பொறாமைப்படுவது நடைமுறை உலக வாழ்க்கைக்குத் தேவை இல்லாத வழக்கம்.

பொறாமை என்னும் மாய குணத்திலிருந்து மீள, எந்த முயற்சியையும் செய்யாமல், நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம்.

பொறாமையின் நான்கு விதம்

■ மற்றவர்களோடு ஏன் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம், அதன் அடிப்படை என்ன எனும் ஆராய்ச்சிக்கு முன், ஒப்பீடு (Comparison) பற்றிச் சுவாரஸ்யமான சுருக்க விளக்கம்.

    1. பணம்
    1. பதவி
    1. அழகு
    1. அறிவு

இந்த நான்கு விஷயங்களில்தான் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம்.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினாலேயே, நமக்குப் பணம் கிடைத்துவிடப் போவதில்லை. அதனால் பதவி தேடி வந்து விடாது. அழகு கூடிவிடாது. அறிவு பெருகிவிடாது. ஆனால், நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைதி நிச்சயம் போய்விடும். ஒப்பிடுவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பொறாமையை பொசுக்கும் யுக்தி -3

உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை. இரண்டிலிருந்தும் விடுதலை

டெறிறாமை எனும் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது ?

இந்தப் பிரச்சினை எதனால் உருவாகிறது? ஏன் ஏற்படுகிறது? இதைத் தர்க்க ரீதியாக அலசி, ஆராய்ந்தாலே போதும். பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

ஒப்பிடுவதால், இரண்டு விஷயங்கள் நிகழ்கிறது. ஒன்று நம்மிடம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வருவோம். இது தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது. இல்லையென்றால் நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகிறோம். இதனால் உயர்வு மனப்பான்மை நம்மிடம் ஏற்படுகிறது. அதன்பின் நம்முடைய உயாவு மனப்பான்மை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கத் துவங்கும் பொழுது, சமூகம் நம்மை உதைத்து, அதைச் சரி செய்கிறது.

இந்த உயர்வு மனப்பான்மை தோன்றாத பட்சத்தில், நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

தாழ்வு மனப்பான்மை நம்மைத் தாக்குவதால், மனத்தளவில், அம்மை விழுந்த மாங்காய்போல சூம்பிச் சுருங்கி விடுகிறோம். ஆன்மீக சாதகத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்: அனுபூத் ரோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்!

தாழ்வு மனப்பான்மையும் உயா்வு மனப்பான்மையும் மனிதனை மாறி மாறித் தாக்குகிறது.

பொறாமையை விட்டால் உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை என்ற இரண்டையுமே தாண்டிவிடுவீர்கள்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்து போவதற்கு, இன்றிலிருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மற்றவர்களின் நிறைகளையும், சாதனைகளையும் உற்சாகப்படுத்தும் காரணிகளாக, ஊக்கப்படுத்தும் விஷயங்களாகப் பார்க்க ஆரம்பியுங்கள்.

முதலில் தலையின் கனத்தை அதிகப்படுத்தும் அறிவின் செறிவைக் குறைத்து, விஷய ஞானத்தை (அறிவை) அனுபவ ஞானமாக்குங்கள்.

உங்கள் சக்தியை உயர்த்தினால்தான் நீங்கள் வாழ்வில் உயர முடியும், முன்னேற முடியும். இதுதான் வெற்றியின் குட்சுமம், படைப்பாற்றலின் திறவுகோல். இதை நடைமுறைப்படுத்தி வாழத்துவங்கினால் வாழ்வில் ஆனந்தக்காற்று வீசும். முயற்சி செய்துகொண்டே இருங்கள். தொடர்ந்து ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்; அது உங்களை அனுபூதி நோக்கி முன்னேற்றிக் கொண்டே இருக்கும்.

  • நிஜத்தை எதிர்கொண்டு வாழ்வது ஜீவன் முக்தி

சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

''முன்பு பாரதத்தில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரத தத்துவம், ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது?

ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.

இந்த ஆழமான கேள்விக்கான பதிலை பொறுமையோடு யோசித்துப் பார்த்தால், புரிந்து கொள்வீர்கள், நாம் இப்போது

பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ, திரைப்படங்களையோ ராமரும் சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் உங்களுடைய ஞாபகத்திற்கு வரும். உண்மையும் அதுதான்.

கற்பனையில் வாழ்கிற மனம், நிஜத்தை மறந்துவிட்டதே மொத்தப் பிரச்சினைகளுக்கும் காாணம்.

கற்பனையின் மன அழுத்தம் அந்தக் காலத்தில் சீதைக்கு இல்லை.

சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகா்தான். சீதை வேறு ஒருவரை ஹீரோவாக பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரைப் பற்றியும் தெரியாது.

சீதையின் தந்தை ஒரு நாட்டுக்கே அரசா, மிகப்பெரிய மகாராஜா. வில்வித்தை போன்ற

பல திறமைகளை உடையவர். அதேபோன்று ராமருக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.

ஜனகருக்கும், ராமருக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஜனகரைப் போலவே ராமருமிருந்ததால், சீதைக்கு ராமரை உடனே பிடித்து விட்டது.

சீதையின் மனத்தில் உருவான வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு, நிஜத்துணையான ராமரோடு ஒன்றிவிட்டது. கற்பனையின்

நாம் இப்போது பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ திரைப்படங்களையோ ராமனும் சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் ஞாபகத்துக்கு வரும். உண்மையும் அதுதான்.

ஏகபத்தினி விரதத்துவம். ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது ?

எதிர்பார்ப்புக்கும், நிஜத்திற்கும் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தது. எனவே, கணவரே ஹீரோவாகத் தெரிந்தார்.

ராமர் பார்த்த கதாநாயகிகள் கைகேயி, கோசலைதான். இரண்டு பேரும் அரசகுமாரிகள். அழகானவர்கள். அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே, அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமருக்கும் உடனே பிடித்து விட்டது.

நிஜங்காலத்தை அழிப்பதுதான் துக்கத்திற்கான திறவுகோல்.

ராமருக்குத் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர்பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள். அந்தக் காலத்தில் கற்பனைக்கும், நிஜத்திற்கும் வாழ்க்கையில் இடைவெளியோ, வேறுபாடோ இல்லை. ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இன்று நம் சமூகத்தில் ஏகபத்தினி விரதத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை" என்று அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னோம்.

கற்பனையைப் கடக்கும் யுக்தி-1

கற்பனைகளைச் சேர்ப்பது ஆரோக்கியமற்ற செயல்

Collecting fantasies is inhealthy act

தாகத்தை உப்புத் தண்ணீரால் போக்க முடியாது.

தாகத்திற்கு உப்புத் தண்ணீர் குடிப்பது போன்றது, கற்பனைகளைப் போக்க மீடியாக்களைத் தேர்வு செய்வது.

உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள்.

விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஏனைய மீடியாக்கள் அனைத்துமே உங்களின் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டும் விஷயத்திலேயே செய்திகளைக் காண்பிக்கிறார்கள்.

உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள். உங்களுடைய பலமும், பலவீனமான இடமும் எது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்தக் கலையைத் சரியாகத் தெரிந்து கொண்டு இருப்பதால் பலவீனத்தை மையப்படுத்தியே காட்சிகளை அமைக்கிறார்கள். மூலாதாரத்தில் கற்பனைகளையும், ஆசைகளையும் புகுத்தி உங்களைக் கற்பனைகளிலும், கனவுகளிலும் பறக்க வைக்கிறார்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

தேவையான எல்லாச் செயல்களையும் செய்து விடுகிறார்கள். எந்த விளம்பர பலகையை எடுத்துக் கொண்டாலும், அதில் பெண்படம் இல்லாமல் இருக்காது. விளம்பரங்களிலும் ஆண்களை அதிகம் பார்க்க முடியாது. காரணம் என்ன ?

விளம்பரம் மூலம், தாங்கள் சொல்லவரும் விஷயத்தை மனிதனுக்குள் ஆழமாக விதைத்தால்தான், மனிதர்களைத் தங்கள் நோக்கத்திற்கு இழுக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான், நவீன மனிதனின் பலவீனமான மூலாதாரத்தின் நோக்கத்திற்கேற்றார் போலவே விளம்பரங்கள் தயாராகின்றன. கார் ஒட்டுகிற பெண்கள் பாரதத்தில் பத்துச் சதம்விகிதம்தான். ஆனால், ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் கார் ஒட்டுகிறார் போன்று விளம்பரங்களில் காண்பிப்பார்கள்.

ஆசைகள் தீவிரமாகிற போது, மனநிறைவுக்குப் பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது

எல்லா நாட்டு விளம்பரங்களிலும் இதே இதே நிலைதான்.

அதனால்தான் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு கற்பனைகளையும், கனவுகளையும் நமக்கு விற்கிறார்கள். நாமும் அது தெரியாமல் சுலபமாக அடிமையாகிவிடுகின்றோம். மனத்தைப் பலவீனப்படுத்தி தங்கள் பொருளை நம் தலையில் ஏற்றிவிடுகிறார்கள். கற்பனையின் பலவீனத்தில் பளுதாங்காமல் கீழே விழுந்து விடுகிறோம் நாம்! அந்த நொடிகளில் விளம்பரத்தின் செய்தி மிக ஆழமாக நுழைந்துவிடும்.

மக்களின் பலவீனம் தெரிந்தே சுரண்டுகிறார்கள். நாமும் இந்தக் கனவுகளைக் காசு கொடுத்து வாங்கி, சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

நிஜத்திற்குப் பதிலாகக் கனவுகளை அனுபவிப்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உப்பைத் தின்பதற்குச் சமம். உப்பைத் தின்றால் தாகம் தீருமா ? தாகம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகும் !

அதுபோல், வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத, அசாத்தியமான கற்பனைகளை வாங்கி சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.

மீடியாக்கள் உருவாக்கிக் கொடுக்கும் கனவைப் பணம் கொடுத்துப் பார்த்து, வீட்டில் வந்து விழுகிறோம். இப்பொழுதெல்லாம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிடுகிறது. அதெல்லாம் பார்த்தால் மனம் நிம்மதி ஆகும் என்றுதான் நினைக்கிறோம்! ஆனால், மனநிறைவுக்குப் பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆசைகள் இன்னமும் தீவிரமாகிறது.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள், திரையில் பார்த்த நடிகையின் கண், காது, மூக்கு எல்லாவற்றையும் உள்வாங்கி, மனத்தில் வெட்டி ஒட்டி, தனது வாழ்க்கைத் துணையை உருவாக்குகிறார்கள். வாழ்க்கையில் நிஜமாகச் சந்திக்கப் போகும் மனைவியின் உருவத்தைக் கனவில் தயார் செய்கிறார்கள். தாமாகவே ஒரு உருவத்தை அமைக்கிறார்கள்.

அதே உருவத்தை மனத்தில் கொண்டு, அதையே தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தேடுதலால் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல மடங்கு தூண்டிவிடப்படுகிறது.

அப்பொழுது தன் கற்பனைக்கு ஒத்துவராத நிஜம் தெரியாமல் தடுமாறுகிறார்கள். நிஜத்திற்கும் நிழலுக்கும் இடைவெளியைச் சந்திக்கும் தெளிவின்றி மன அழுத்தத்தில் விழுகிறார்கள். வாழ்க்கையே ஆரோக்கியம் மாறுவது மட்டுமல்லாமல், அர்த்தமற்றதாகிறது. அதற்கான நடைமுறைத் தீர்வு இதுதான். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ முடிவெடுத்து விடுங்கள். நிஜத்தை எதிர்கொள்வதும்,

கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ முடிவெடுத்து விடுங்கள். நிஜத்தை எதிர்கொள்வதும், தேவையற்றக் கற்பனைகளைக் கீழே போடுவதும், தன்னால் நடக்கும்.

தேவையற்றக் கற்பனைகளைக் கீழே போடுவதும், தன்னால் நடக்கும்.

கற்பனையைப் கடக்கும் யுக்தி-2

Day Dream And Fantasies Are Life Poisons

இரு நபர்கள் சேர்ந்தால் போதும், இருவரும் ஒருவரை ஒருவா் செதுக்கத் துவங்கி விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் அது விபரீதமாகவும், வம்பாகவும் சென்று முடியும்.

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகி விட்டது. தந்தை, மகனின் விருப்பத்தை அறியாமல், தாம் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே தம் மகன் வர வேண்டும் என்று அவனைச் செதுக்குகிறார்.

நான் ஒரு காவல்துறை அதிகாரி. என் மகனும் காவல்துறை அதிகாரியாகத்தான் வரவேண்டும் என்று தந்தை நினைக்கிறார். மகனோ, தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்வேன் என்ற பிடிவாத எண்ணத்துடன் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும், தன் விருப்பத்தை, தந்தை நிறைவேற்ற வேண்டும் என்று தனக்கேற்ற வாறு தந்தையை செதுக்காமல் மகனும் விடுவதில்லை.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. "என் மகன் நான் சொல்வதைக் கேட்பதில்லை,' என்று எல்லா இடங்களிலும் புலம்பத் தொடங்குகிறார்.

ஜீவன் முக்த வாழ்வு

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகி விட்டது.

இந்த உறவில் எழும் பிரச்சினைக்கான ஆணிவேரை ஆராய்ந்து பார்த்தோமானால், தந்தையிடம் பிரச்சினை இருக்கிறது. பிரச்சினையை உணராமல் புலம்பி என்ன பிரயோஜனம் ?

அவரவருக்கு சாதனை சாத்தியமாகும்.

தந்தைக்குக் காவல்துறை அதிகாரியாக இருப்பது பிடித்திருக்கும். அதனால் அவரால் அந்தத் துறையில், என்ன ஏற்றத்தாழ்வு

வந்தாலும் அதில் சாதிக்க முடிகிறது. இதில் விருப்பம் என்பது விதை போன்றது. எந்த நிலத்தில், எந்த விதையை விதைக்க வேண்டும் என்று கருணையாகப் பார்த்துச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சதுப்பு நிலத்தில் பருத்தி வராது. கரிசல் காட்டில் ச ணல் விளையாது. பிள்ளைகள் அவர்கள் விரும்பாத துறையில் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள், மிக மிகக் குறைவு,

இதைத் தாய், தந்தையர் உணர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிற உலகத்தில், தந்தையார் பார்த்த பழைய உலகத்தை வைத்தே மகன் பார்க்கும் புதிய உலகத்தையும் பார்க்கிறார்கள்.

மகனே இல்லாத உலகத்தைக் கற்பனையிலேயே பார்க்கத் துவங்கிவிட்டார் ஒரு நடுத்தர வயது தந்தை. அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் சொன்னார். மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுகிறேன்.ஆனால் அவனோ, ''நான் எதிர்பார்க்கிற பெண்ணின் கண், அந்த நடிகையின் கண்மாதிரி இருக்க வேண்டும். மூக்கு இந்த நடிகையின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும், '' என்று அடுக்கிக் கொண்டே போனான்.

அவன் சொன்னது மாதிரி அலைந்து திரிந்து, ஒரு பெண்ணையும் தேடிக் கொடுத்தேன். தரகா் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சம்மதம் கேட்டபோது, அந்தப் பெண் ''முடியாது,'' என்ற சொல்லிவிட்டாள். ''எனக்குக் கணவனாக வருகிறவனின் மூக்கு, அந்த நடிகரின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். மீசை அந்த நடிகரின் மீசை மாதிரி இருக்க வேண்டும், '

என்று அவளும் பட்டியல் போட்டபோது, இவன் நொந்து போய்விட்டான் என்றார் அவர்.

செய்து பலரும் தாங்கள் கற்பனை வைத்திருக்கிறபடி ஆட்களைத் தேடுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை கற்பனையில் எதிர்பார்க்கும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும், நிஜத்தில் இருக்கப் போகும் மனைவியின் அழகுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

இன்றிலிருந்து நினத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கு மேலும், மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம் ... என்ற புரிந்து கொள்ளுதலுக்குள்ளும் சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது நிஜ வாழ்வை வாழ வழிசெய்யும்.

அதேபோல், பெண்ணைப் பொறுத்தவரை, தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும் பாசத்திற்கும், நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

காரணம், இருவருக்கும் இருக்கும் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைதான். தன்னைப்போன்ற எல்லா விதமான உடல், மனத்தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்

நிஜத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பியுங்கள் ஆனந்த வாழ்வின் உச்சம் தொடுவீர்கள்.

போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அந்தக் கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்படுகிறது. வாழ்வில் கரிப்பூசப்பட்டது போன்று துவண்டு விடுகிறார்கள்.

கற்பனையில் மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனத்தின் அடி ஆழத்தில் கோவத்தை உருவாக்கிக்கொள்வதும் இயல்பு. அந்தக் கோபத்திற்கு அடிவிழும் பொழுது, தங்கள் வாழ்க்கையிலேயே இடி விழுந்தது போன்று துடித்துப் போகிறார்கள். அந்தக் கோபத்தை வாழ்க்கையின் மீதே திருப்பத் துவங்குகிறார்கள்.

'இத்தனைக்கும் நீதான் காரணம், நீ வந்ததுதான் காரணம்' என்று மனைவியோடு மனங்கசந்துவிடுகிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு ஆணிவோர் எங்கிருக்கிறது என்று மட்டும் பாருங்கள்.

கற்பனைக்கும் நிஜத்திற்கும் இருக்கும் இடைவெளியை எதனாலும் இட்டு நிரப்பமுடியாது.

நிஜத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பியுங்கள். ஆனந்த வாழ்வின் உச்சம் தொடுவீர்கள்"

இந்தக் கட்டுரையைப் படித்த யார் வேண்டுமானாலும், நிஜ வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் துவங்கலாம்.

உறவுகளைப் பற்றிய கற்பனை வடிவங்களுக்கும், உங்களுக்கும் இடையில் நடக்கும் மனச்சச்சரவுக்கும், மன சஞ்சலத்திற்கும், வெளியில் இருக்கும் நிஜ உறவுகளைக் குற்றம் சாட்டி, கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறீர்கள். இந்த மந்தத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

இன்றிலிருந்து நிஜத்தில் வாழ்ந்து, மற்றவர்களுக்கு மேலும், மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம் ... என்ற புரிந்து கொள்ளுதலுக்குள்ளும், சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது நிஜவாழ்வை வாழ வழிசெய்யும்.

கடுகடுப்பு அகல அகங்காரம் அகலும் எளிமை சேர ஜீவன் முக்தி பிறக்கும்

இன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும், மனிதனால் காக்கைப்போல் பறக்க முடியாது.

தவளைப்போல் தண்ணீரிலேயே கிடக்க முடியாது.

எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியோ நடக்கும். மனிதனால் எல்லாமே நடத்திக் காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படியே நடக்கும்.

இதைப்புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் போதும், இறுக்கம் தளர்ந்து விடும்.

''நான் நினைத்தபடி நடக்கவில்லையே! நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி நல்ல மனிதா்கள் கிடைக்கவில்லையே!' என்ற எரிச்சல் பல நாட்களாக மனத்தில் படிந்தால் என்னாகும் ?

பார்ப்பவரை எல்லாம் குறை சொல்லத் தூண்டும். அவர்களின் குறைகளை மட்டுமே பார்த்துப் பார்த்து மனம் எரிச்சல்விடும். அவர்களின் நிறைகளைப் பார்க்க பார்க்க மனம் இளகாமல், குறைகளை மட்டுமே பார்த்து அகங்காரம் வளர்ந்து விடும். அக இறுக்கும் மன இறுக்கமாகிவிடும்.

மன இறுக்கத்திலிருந்து வெளிவர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான்.

வாழ்க்கையின் போக்கில் இயல்போடு கலந்து இயல்பாகச் செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவி(டும்.

Let The Ego Be Shocked

நாம் எப்போதும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறோம். உலகமே ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்ற உண்மை தெரியாமல்.

நாம் மரியாதைக் கொடுத்தால்தான், மீண்டும் மரியாதை கிடைக்கும்.

மற்றவரைச் சீண்டினால் நிச்சயம் நாம் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், தவறாமல் அன்பு கிடைக்கும்.

நம்முடைய எரிச்சலும் கோபமும் சேர்ந்தால், உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுத்துவதாகவும் தோன்ற வைக்கும். நன்கு புரிந்து கொள்ளுங்கள், எரிச்சல் மற்றவர்களை விட உங்களைத்தான் முதலில் தாக்குகிறது. உங்களைத்தான் அதிகம் தாக்குகிறது. இதை விளக்க, ஒரு சிறுகதை ...

தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று, தவறி அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. அரசர் ஆயிரம் கண்ணாடிகளைக் கொண்ட ஒரு விருந்து மாளிகையைக் கட்டியிருந்தார். தனது தெருவிற்குள் எந்த ஒரு நாய் வந்தாலும், உர்ர்.... உர்ர்.... லொள்,.... லொள்... என்று எரிச்சலும், கோபமுமாய்ச் செயல்படும் குணம் கொண்ட அந்த நாய், விருந்து மாளிகைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம், அதன் கோபம் தலைக்கேறியது. நாய்க்கு ஒரு பக்கம் அதிர்ச்சியும் ஒருபக்கம் ஏகப்பட்ட கோபமும் எழுந்தது. ஏனென்றால், மாளிகையில் எங்கு பார்த்தாலும் நாய்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாய்கள் அதைச்சுற்றி தெரிந்தது.

எப்போதும்போல் நாய் கோபமும் எரிச்சலமாய் உர்ர்... உர்ர்.... என்றது. ஆயிரம் நாய்களும், வெவ்வேறு கோணத்தில் உர்ர்....உர்ர்.... என்றன.

நாய் கொஞ்சம் பயந்துவிட்டது.. இருந்தும், கோபம் தாளாமல் லொள்... லொள்.... என்று குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. நாய் குரைப்பதை நிறுத்தினால், எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தின. மறுபடியும் இந்த நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைத்தன. இரவு முழுக்க இப்படித் தொடர்ந்து

குரைத்துக்கொண்டே இருந்த நாய், தனது ச க்தியெல்லாம் இழந்து கடைசியில் மயக்கம் போட்டு விழுந்து, இறந்து போனது.

நாய்க்குத்தான் உண்மை தெரியாது, கண்ணாடிகளில் தெரியும் மற்ற எல்லா நாய்களும் தன்னுடைய பிம்பம்தான் என்ற விஷயம் தெரியாது. அது புரிந்து கொள்வதும் கொஞ்சம் கடினம்தான். நாய், தான் குரைப்பதை நிறுத்திய

பூமி எப்போதுமே சொர்க்கமாகத்தான் இருக்கிறது. எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

விநாடி, எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தியதைக் கொஞ்சம் கவனித்திருந்தால் உண்மை பரிந்திருக்கும்; மாயம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் கோபப்படும் பொழுதுதான், உலகமே தவறு செய்வதுபோல் உணருகிறீர்கள். இன்னும் எப்போதுமே

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள் அருமையானவர்கள்.

எரிச்சலும் சலிப்புமாக இருந்தால், உலகமே சுவாரஸ்யமற்றதுபோல் உணருகிறீர்கள்.

அதேசமயம், நீங்கள் வெற்றி அடையும்போது, சந்தோஷமாக, திருப்தியாக இருக்கும்போது ஆஹா ... என்ன அருமையான உலகம்! என்ன அருமையான உறவுகள்! மனிதர்கள்! என்று ஆனந்தப்படுகிறீர்கள்.

உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மனம் என்பது, நாயைப் போன்றது. எப்போதும் குரைத்துக் கொண்டேதான் இருக்கும். கண்ணை மூடினாலும், கண்ணைத் திறந்தாலும், உங்கள் கோபம், வெறுப்பு, சலிப்பு, பொறாமை ... போன்ற குணங்கள் அப்படியேதான் இருக்கும். எந்த மாற்றமும் நடக்காது. இவையெல்லாம் உங்களுடைய பிரச்சினைகளே!

ஒரு ஆழமான, சூட்சுமமான உண்மையை இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும் தவறுகள், உங்கள் தவறுகளே. (அந்த நாய் பல கண்ணாடிகளிலும் பல விதமாகப் பார்த்தது அதன் வடிவத்தைத்தான் ).

என்ன மனிதர்கள்... கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லா மல் இருக்கிறார்கள்... மடையர்கள்... அறிவு கெட்டவர்கள் என்று நீங்கள் பாடும் வசைகள் எல்லாம், உங்கள் மனத்தின் குரல்கள்.

உங்களின் உண்மையான குரல் அல்ல.

மற்றவர்களை ஆஹா எவ்வளவு நல்லவர்கள்! எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்! இப்படி அல்லவா இருக்க வேண்டும்! என்று நீங்கள் நினைப்பதும், உங்கள் மனத்தின்செயலே.

மக்களையும், உலகத்தையும் அதிகப் படியாகத் தவறாக நினைப்பது ஒரு மாயத் தோற்றம். அவ்வளவுதான்.

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள், நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து, உலகம் மாறுபடும்.

உலகம் அருமையானது.. அதை முதலில் உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!

ஞானி : நீங்கள் மனிதரா!

அழகான உரையாடல் ஒன்றைப் படித்தோம் ...

ஒருவர் தம் நண்பரிடம், ''ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?' எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ''மொத்தம் மூன்று வழிகள் இருக்கிறது,''என்றார்.

உடனே அவர், ''அந்த மூன்று வழிகளைச் சொல்லுங்களேன்?'' என வினவினார்.

அதற்கு நண்பர் சொன்னார். 'ஒன்று நீங்களே அந்த வேலையை செய்துவிடுவது. அப்படிச் செய்தால், அந்த வேலை நடந்துவிடும்.

ஒரு அப்படியில்லையென்றாலும் யாராவது அப்படியென்றாலும், அந்த வேலை நடந்துவிடும். மூன்றாவது, "இதைச் செய்யாதே!" என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலையைச் செய்து முடித்து விடுவான்!" என்று பதில் சொன்னார்.

நாம் சொல்வதற்கு நேர்மாறாகச் செய்வதில், பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது.

எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதர்கள் அனுபவிக்கத் துவங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் வாழ்க்கையில் உள்ள பல கடைகள் நீங்குவதற்கான வழி பிறந்து விடும்.

குழந்தை எதிர்க்காது.

சிறுவன் எதிர்ப்பான்.

வாலிபர் அத்து மீறி நடப்பார்.

காரணம் குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் தர்க்கம் Intellect வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும், அலசிப்பார்ப்பது என்று அவர்களுடைய தர்க்கம் வளர ஆரம்பிக்கிறது. தர்க்கம், தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, அதிருப்தியோடு வாழ ஆரம்பித்தால், அதற்காகவே உங்களைச் சுற்றி ஒரு நூறு அல்ல ஓராயிரம் காரணங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.

பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே.

தர்க்கம்

தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

''பிள்ளை வளர்ந்துட்டான்பா ...

என்னம்மா கேள்வி கேட்கிறான் தெரியுமா?

அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!' என நாம் பெருமைபடுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி. இது இயற்கை. வரவேற்கத்தக்கது. ஆனால், அது குதர்க்கமாகும் போதுதான், ''பிள்ளையா இது ... குட்டிச்சாத்தான், இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!' என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.

''முடியாது!'', ''அப்படித்தான் செய்யவேண்டும் ?' என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.

மனோதத்துவத்தை ஆராய்ந்து பார்க்கும்போது 'முடியாது, முடியாது," என ஒரு மனிதன் சொல்லும் ஒவ்வொரு முறையும். அவனுக்குள் ஒருவித சுவையை அது உருவாக்குகிறது என்கிறார்கள்.

அந்தச் சுவையை அனுபவிப்பதும் அதனால் வளர்வதும் நீங்களல்ல. உங்களுக்குள் இருக்கும் அகங்காரம்.

இது தேளைத் தோளில் விளையாட விடுவதற்குச் சமம்.

எதிர்ப்பது (செயல்), ஒருவரை வீரனாக வெளியுலகில் காட்டுகிறது. எதிர்ப்பவர் (செயல்புரிபவர்) தன்னை ஒரு வீரனாக உள்ளுலகில் உணர்கிறார். எனவே, அது ஒரு போதையைத் தர ஆரம்பித்து விடுகிறது. இங்குதான் குதர்க்கத் தன்மை உருவாகிறது.

எப்பொழுதெல்லாம் நம்மால் பலபேருக்கு, ''இல்லை!, சாரி!'' என சொல்ல முடிகிறதோ, அப்போதெல்லாம் நாம் ஒரு பெரிய மனிதனாக மாறிவிட்டதாக உணர்வோம்.

உதாரணத்திற்கு, உங்களின் இளம் பருவத்தையே எடுத்துக் கொள்வோமே. 'நான் ஆண்மகனாகவும், ஒரு சுதந்திரமான மனிதனாகவும் மாறிவிட்டேன், ' என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவே குறிப்பாக தந்தையிடமும், வீட்டிலிருப்பவர்களிடமும் காண்பிப்பதற்காகவே காரணமில்லாமலே பலவற்றிற்கும் சாரி சாரி என மறுப்பு தெரிவித்திருப்போம்.

இங்குதான் ஒரு உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். மறுக்கும் தர்க்கம் சில இடங்களில் உபயோகப்படலாம். அப்போது தர்க்க ரீதியாக நீங்கள் ஆழ்ந்து முடிவெடுத்துச் சொல்வது வேறு.

ஆனால். கர்க்க ரீகியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பு தெரிவிப்பதுதான் தவறு.

குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான், கேள்வியில் கூட கூட குதர்க்கம் கொப்பளிக்க தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பு தெரிவிப்பதுதான் தவறு.

ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்டவர்களின் உரையாடல்கூட குதர்க்கமாகி விடுகிறது. குதர்க்கங்கள்தான், மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.

குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது. மனைவி, தன்னுடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து, ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய்க் கிண்டலடித்துப் பேசுவதுவரை, குதர்க்கமாய் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவையெல்லாமே, குதர்க்கம் முற்றியதால் வந்த புற்றுநோய்கள்தான்.

உங்களைவிட உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும், உங்களின் குதர்க்கங்களைக் கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுபட்ட காரியமல்ல.

தியானத்தால் மட்டுமே இவற்றை எளிதாய் அழிக்க முடியும்.

குதர்க்கங்களைத் தாண்டி விட்டால், வாழ்வே வசந்தமாகிவிடும்.

விளையாட்டின் ரகசியம்

விளையாட்டுகள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும். அவை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.

விளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால் திரிந்து போவதற்குச் சமம்.

இவற்றை, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக மாறிவிடும்.

வெறியுணர்வு இல்லாமல் விளையாடி பாருங்கள். விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.

மன இறுக்கக் கலைப்புத் தியானம்

Meditation to dissolve the seriousness

உங்களையே ஒரு சர்வே எடுத்துப்பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை மற்றவர்களின் சொல்லை, ''மாட்டேன்,'' என்று மறுக்கிறீர்கள் என்று பாருங்கள்.

இந்த நிமிடத்திலிருந்து 'No' சொல்லும் குணத்திற்கும் 'No' சொல்லிவிடுங்கள்.

Yes ... Yes ... என சொல்வதைவிட No ... No ... சொல்வது அதிகமாய் இருக்கும் வரை, நம்மையும் அறியாமல் கொட்பளிக்கும் குதர்க்கங்கள் ஓயாது.

ஒவ்வொருமுறை மறுக்கும்போதும், உங்களுக்குள் இருக்கும் ஜீவசக்தி குறைந்து கொண்டேயிருக்கும்.

அதைத் தாண்டி, முடிந்த அளவிற்கு எல்லாவற்றிற்கும் ''ஆம்,' சொல்லக் கற்றுக் கொண்டு, முடிந்த அளவிற்கு உங்களிடம் வரும் எல்லாக் கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்துப் பாருங்கள்.

நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு, ஜீவசக்தி உங்களுக்குள் பொங்க ஆரம்பிக்கும்.

இந்த நிமிடத்திலிருந்து Yes சொல்லும் குணத்திற்கும், Yes சொல்லிவிடுங்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களைத் தாண்டி, எதையும் மறுக்காமல், நீங்களே முன்வந்து மற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பியுங்கள்.

இந்த அதிசயம் நிகழக் காண்பீர்கள்.

உங்களுக்குள்ளிருந்து ஆனந்தமயமான உணர்வான ஜீவசக்தியானது பொங்கிக் கொண்டேயிருக்கும். ஜீவசக்தி பொங்க ஆரம்பித்தாலே, மனஇறுக்கம் கலைந்து விடும். ஜீவன் முக்த வாழ்வு என்பதே ஜீவ சக்தி பொங்கப் பொங்க வாழ்வதுதான்!

  • நன்றி பொங்க வாழ அதிருப்தி ஓடிவிடும் திருப்திப் பொங்க ஜீவன் முக்தி மலரும்.

பிறக்கும் போதே புத்தர் புத்தராகப் பிறக்கவில்லை.

ஒரு காலத்தில் உங்களைப் போன்றே திண்டாடிக் கொண்டிருந்தவர்தான், கௌதம சித்தார்த்தர்.

சாதாரண சித்தார்த்தனால் புத்தராக முடியும்போது உங்களால் முடியாதா?

ஒரு சூஃபி ஞானி காலையில் எழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி சொல்வதை தம் கடமையாகக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து தினமும் பிரார்த்தனைகூட செய்ய மாட்டார். கடவுளுக்கு நன்றி சொல்வார். அவ்வளவுதான்.

''இறைவா! ஒருநாள் இரவு முழுவதும் என்னைக் கவனத்தில் எடுத்துக் காத்து கொண்டாயே! நன்றி.

இன்று, கண்திறந்தேன். அற்புதமான நாள்! நன்றி.

பொழுது விடிந்துவிட்டது நன்றி!

இன்னும் சுவாசிக்கிறேனே நன்றி!''

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்காகவும் இறைவனிடம் சூஃபி ஞானி நன்றி சொல்லச் சொல்ல, சீடர்களும் நன்றி சொல்வார்கள். வழக்கம் போல அவரின் சீடர்கள், குருவோடு சேர்ந்து யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.

இஸ்லாமியத்தின் ஒரு பகுதிதான் சூஃபி தத்துவம் என்றாலும், சூஃபி ஞானிகளுக்கு பெரிய அளவில் மரியாதை கிடையாது. உணவு தர மாட்டார்கள், அதே நேரத்தில் துன்புறுத்தும் வார்த்தைகளையும் பேசுவார்கள்.

ஒரு நாள் ஒரு ஊரில் யாத்திரையாகச் சென்றுக் கொண்டிருந்த குருவிற்கும், சீடருக்கும் சாப்பாடு கிடைக்கவேயில்லை. ஆனாலும் யாத்திரையைத் தொடர்ந்தார்கள், மறுநாள், அடுத்த ஊர் சென்றார்கள்.

அந்த ஊரிலும் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவில்லை.

ஆனால், தினமும் அந்த ஞானி இறைவனிடம், பகல் முழுவதும் வழி நடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் இருப்பது இல்லை.

ஜீவன் முக்த வாழ்வு

நான்காவது மூலையில்கூட தங்க விடாமல் விரட்டி அடித்தனர். அன்று வேறு வழியில்லாது, ஒரு சுடுகாட்டில் படுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போனார்கள். பசியின் கோரம் அவர்களைத் தூங்கவிடவில்லை.

அதிருப்தி பிறந்ததற்கான காரணம். நன்றியுணர்வு என்ற பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.

ஐந்தாம் நாள் காலையும், சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால், சீடர்களோ ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள்.

'மூன்று நாளாக உணவு இல்லை. நான்காம் நாள் தங்குவதற்குக் கூட இடம் இல்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. இப்படி இருக்க ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் ?'' என்று கேட்டனர்.

ஞானி சிரித்துக் கொண்டே ''இறைவன் மூன்று நாட்களாக உணவளிக்காததிற்காக வருத்தப்படுகிறீர்களே! வருடங்களாகத் தொடர்ந்து உணவு வழங்கியுள்ளாரே! அதை யோசித்துப் பார்த்தீர்களா ?

ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை. ஆனால், முப்பது வருடம் இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.

முப்பது வருடம் நம்மைக் காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்ன!

ஒருநாள் இறைவன் உதவி செய்யவில்லை என நீங்கள் நம்புவதால், அதுநாள்வரை பெற்ற உதவிகள் எல்லாம் மறந்துவிடுவதா?

முப்பது வருடம் காத்ததற்காக, இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே, நம் நன்றிக் கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும் ?' எனக் கேட்டார்.

வாழ்க்கையில், இயற்கை நமக்கு எல்லா விஷயம் கொடுத்து இருந்தாலும், அதிருப்தியே நம்மில் பலரிடம் இருக்கிறது.

அதிருப்தி பிறந்ததற்கான காரணம், நன்றியுணர்வு என்னும் பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.

நம் வாழ்வில் குதர்க்கம் இல்லாமல், நேராக சரியாக யோசனை செய்து பார்த்தால் புரியும். இந்த வாழ்க்கையே கடவுள் கொடுத்த பரிசுதான் என்பது.

ரமண மகரிஷி அற்புதமாக ஒரு சுலோகம் சொல்வார்.

"கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து, கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும் - மடமனம்!

சாதாரண நன்றியுணர்வு இல்லாத மனமே சாதாரண மட மனம். அது மலையையும் கடுகாய் குறைத்துக் காண்பிக்கும். நன்றியுணர்வு நிறைந்த மனம் ஜீவன் முக்தர் மனம் கடுகையும் மலைபோல் காண்பிக்கும் நிறைவாய்.

நன்றி மலர்த்தும் யுத்தி-1

எப்போதும் திருப்தியைத் தேர்வு செய்வது ஞானம் Choosing To Be Contented Always, Is Wisdom

நம்முடைய மனத்தின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய விஷயங்களை நோக்கியே ஆசையைத் திசை திருப்பி விடும்.

எதிர்பார்த்தபடியே கிடைத்தாலும், கிடைத்த உடன், அதை மிகச் சாதாரண ஒன்றாக மனம் காட்டும். அதைப் புரிந்து கொள்ளாமல், நாம் அதிருப்தியில் மீண்டும், மீண்டும் விழுவோம். அதனால், நமக்கு எது கிடைத்தாலும் அதனைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் முன்னரே, அடுத்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

இந்தப் பிரபஞ்சமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அது கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத, உயிர் தந்து, இரத்தம் எனும் சுய எரிபொருளால் இயங்கும் உடலை நமக்குத் தந்திருக்கிறது.

நீங்கள் அதிருப்தியோடு வாழ்ந்தால், அதற்காகவே சின்ன சங்கடங்கள் நூறு உங்களுக்காகக் காத்து இருக்கிறது.

திருப்தியோடு வாழ ஆரம்பித்தால் அதற்காகவே உங்களைச்சுற்றி ஒரு நூறு அல்ல, ஓராயிரம் காரணங்கள் இருக்கிறது.

நாம் முடிவு செய்யவேண்டியதெல்லாம், இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.

திருப்தியோடு வாழலாமா ?

(அல்லது)

அதிருப்தியோடு வாழலாமா?

எப்போதும் எதிலும் திருப்திபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து வாழ வாழ ஜீவன் முக்கியை வாழ்வீர்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

அப்பொழுது, எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து வாழ்வீர்கள்.

திருப்தியையே தேர்வு செய்வீர்கள் என்றால், இப்போதும். எப்போதும், எதிலும் திருப்திபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துவாழ்வீர்கள்.

இந்தப் பிரபஞ்சமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது.

திருப்தியோடு வாழ வாழ, ஜீவன் முக்தியை வாழ்வீர்கள்.

நன்றி மலர்த்தும் யுத்தி-2

இறைவனின் விளையாட்டில் தோல்வியும் வெற்றிதான்

In the game of God, even failure is Success

வாழ்வே நாடகம்தான் .

சாதாரண நாடகம் அல்ல அது; இறைவனின் விளையாட்டில் ஒரு பாகம்!

ஒரு சின்ன கதை ...

நிட்டி ராஜருக்கு டிசம்பர் - 31 - 2000 அன்று காலை ஒரு சந்தோஷமான செய்தி காத்துக் கொண்டிருந்தது.

'வாழ்த்துக்கள் நிட்டி உங்களுக்கு அஸிஸ்டண்ட் மேனேஜர் புரோமோஷன் கிடைத்திருக்கிறது. இந்தா,'' என்று அவருடைய புரோமோஷன் கடிதத்தைக் கொடுத்தார் மேல் அதிகாரி.

மேல் அதிகாரியின் அறையை விட்டு வெளியே வந்ததும், எல்லோரும் நிட்டியைப் புகழ்ந்தார்கள்.

வாழ்வே நாடகம்தான் இறைவனின் விளையாட்டின் ஒரு பாகம் அது.

''நிட்டி, நல்ல விஷயம்...என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம். எல்லாம் இறைவன் விளையாட்டு,'' என்று சந்தோஷத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது.

மேல் அதிகாரி, "சாரி நிட்டி! தவறுதலாக பெயர் மாற்றி அடிக்கப்பட்டு விட்டது.

பதவி உயர்வு கிடைத்தது Mr. மோகன் ராமுக்கு, உங்களுக்கல்ல ...

சாரி, கஷ்டப்படாதீர்கள் நிட்டி!' என்றார்.

நிட்டி, ''நல்ல விஷயம் எல்லாம் இறைவன் விளையாட்டு. இதில் நீங்கள் ஏதும் தவறு செய்யவில்லையே. நீங்கள் ஏன் சாரி சொல்கிறீர்கள், வருத்தப்படாதீர்கள்,' என்று, ஆறுதல் சொல்லிச் சென்ற நிட்டியை ஆச்சரியத்தோடு பார்த்தார் மேல் அதிகாரி.

ஜனவரி 1-2001. மேனேஜர் அறையில்..., "சாரி நிட்டி, ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கு ...,'' என்றார்.

நிட்டி, ''கஷ்டப்பட வேண்டாமென்று நேற்றே சொன்னேனல்லவா…,'' என்று சமாதானம் சொன்னார்.

மேல் அதிகாரி, ''நேற்றைய அதிர்ச்சியை விட இன்னும் மோசமான செய்தி வந்திருக்கிறது. உங்களை நம் குப்பாவைசார் கோபாலுக்கு அஸிஸ்டன்டாக பதவி குறைப்பு செய்திருக்கிறார்கள். சாரி, எனக்குக் கஷ்டமாயிருக்கிறது,'' என்றார்.

நிட்டி, ''ஆஹா, அப்படியா! இது மாதிரியான பதவி குறைப்பு ஆயிரத்தில் ஒருவருக்கு நடப்பதே பெரிய விஷயம் தானே."

ஜனவரி 2 - 2001 காலை 11 மணி மீண்டும் ''ஸாரி, நிட்டி எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. கம்ப்யூட்டரில் நடந்த குளறுபடியால் உங்களுக்குப் பதவி குறைப்பு என்று சொல்லி விட்டேன். பதவி குறைப்பு கே. நிட்டிராஜனுக்கு, சாரி,'' என்று சொன்னார்.

''இறைவனின் எல்லா விளையாட்டும் நன்றாகத்தான் இருக்கிறது,'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே சென்றார். நாம் இறை சக்தியை நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது இருப்பது உண்மை. அது எங்கும், எதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதும் உண்மை. இந்த ரகசியத்தை ஆழமாகப் புரிந்து கொண்டால், நாமும் விளையாட்டை ரசிக்கலாம். ஏன், இறைவனோடு சேர்ந்து நாமும் விளையாடலாம்.

இறைவன் விளையாட்டில் வெற்றியும் வெற்றிதான்; தோல்வியும் வெற்றிதான்.

இதை எப்போதும் உணர்ந்து வாழ்வது ஜீவன் முக்த வாழ்வு.

இப்படி வாழ்பவர் ஜீவன் முக்தர்.

Be Happy For Sorrows

(சூஃபி ஞானியிடம் வியாபாரி ஒருவர், ''அடிக்கடி துக்கத்தில் விழுகிறேனே, துக்கம் வரும்போதெல்லாம் ஸ்தம்பித்துப் போகிறேனே, இனி என்னைத் தாக்கும் துக்கம் வரும்போது என்ன செய்ய ? அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்,' என்று வெகு கலக்கத்தோடு கேட்டார்.

கலங்கிக் கேட்டவர் கால் நிமிடத்திற்குள் கலகலப்பாகிவிட்டார், சூஃபி ஞானியிடமிருந்து வந்த ஆச்சரியமிகு பதிலால்!

வியாபாரியிடம் சூஃபி ஞானி சொன்னார், "இனி துக்கம் வரும்போதெல்லாம் சந்தோஷப்படுங்கள். நன்றி ஆரம்பித்துவிட்டது என்பதற்கான ஆதாரம்தான் துக்கம்.

முட்டாளாலும், ஞானியாலும் துக்கப்படவே முடியாது.

வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தோடு அணுகும் ஒருவரால்தான், ஒரு செயலைப் பலகோணத்திலிருந்தும் பார்க்க முடியும். ஆராய முடியும். அப்படி ஆராயும்போது தட்டப்பட்டத் தூசியால் ஏற்படும் தும்மல்தான் கவலை.

கவலைப்படுமளவிற்கு தெரிந்துகொள்ளுங்கள், மனவலையிலிருந்து நீங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள்.

துக்கப்படுமளவிற்கு உணர்வு உருக ஆரம்பித்துவிட்டாலே உணர்ந்து கொள்ளுங்கள், தோல்விகளை எதிர்க்கும் மந்தத்தன்மையில் இருந்து, நீங்கள் முற்றிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள். உணர்வுகள் இறுகிப் போனவர்களால், துக்கப்படக்கூட முடியாது.

எனவேதான் சொல்கிறேன். இன்றிலிருந்து துக்கம் வந்ததும், கலங்காமல், 'ஆஹா! வந்துவிட்டதா?' என சுறுசுறுப்பாகுங்கள். போராட்டம், உயிரோட்டம் அளிக்கும். துக்கம் தியானமாகும். கவலைகள் கலைந்து போகும்.

ஆரம்பியுங்கள். வாழ்வைப் புதுக் கோணத்தில் அணுகக் கற்றுக்கொள்வீர்கள். ஆம்! கொண்டாட்டமாக, குதூகலமாக !

இன்றிலிருந்து துக்கம் வந்ததும் ''அச்சச்சோ வந்துவிட்டதா? '' என்று கலங்காமல் ஆஹா! வந்துவிட்டதா? என சுறுசுறுப்பாகுங்கள்.

பிடிப்பின் இரகசியம்

Secret of Birth

இறப்பின் இரகசியம்

Secret of Death

சோம்பேறித்தனம், மந்தத்தன்மை

Laziness

வழி

Pain

ஆசை

Desire

குற்ற உனர்ச்சி

Guilt

மனச்சேர்வு

Depression

தூக்கம்

Sleep

சிரிப்பு

Laughter

உத்வேகம்

Intensity

7 சரீரங்கள் - அறிமுகம்

நம் பார்த்து கொண்டிருக்கும் உடலிற்குள்ளேயே ஏழு தனித்தனி உடல்கள் உண்டு.

ஒரு சட்டைக்குள் 7 சட்டைகள் போட்டால், எப்படி இருக்குமோ, அப்படித்தான் ஒன்றின் மீது ஒன்றாக, ஏழு சரீரங்களும் (உடல்கள்) இருக்கின்றன. உதாரணத்திற்கு, நீங்கள் பார்க்கும் இந்தத் திட உடலே, நீங்கள் மேலே போட்டிருக்கும் முதல் சட்டைப் போன்றதுதான்.

இதில் வெளியில் நம் கண்களுக்குத் தெரியும் முதல் சரீரம்தான் ஸ்தூல சரீரம். அதுபோல் நமக்குள் ஏழு சரீரங்கள் இருக்கிறது.

முதல் சரீரம்: ஸ்தூல சரீரம் (Physical body) இரண்டாம் சரீரம்: பிராண சரீரம் (Pranic body) மூன்றாம் சரீரம்: மன சரீரம் (Mental body) நான்காம் சரீரம்: சூட்சும சரீரம் (Subtle body) ஐந்தாம் சரீரம்: காரண சரீரம் (Casual body) ஆறாம் சரீரம்: ஆன்ம சரீரம் (Cosmic body) ஏழாம் சரீரம்: நிர்வாண சரீரம் (Nirvanic body)

இந்த ஏழு உடலும், ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி இருக்கும். ஒவ்வொரு உடலாக உள்ளுக்குள் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும். அது தனித்தனியாக, ஒன்றோடு ஒன்று, சுதந்திரமாய் இருக்கும் வரை, பிரச்சினை இல்லை.

நம்முடைய பொத்தான்கள் நான்காம் சட்டையோடும் ...

மூன்றாம் சட்டையோடும் முதல் சட்டையோடும், தாறுமாறாய் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? ...

அப்போது பார்த்து, திடீரென்று அவசரகாலம் ஏற்பட்டுவிடுகிறது, ஏழு சட்டைகளையும் உடனடியாகக் கழற்றி வைக்க நினைக்கிறீர்கள்.

அவசர அவசரமாய்க் கழற்றிட நினைத்தால் கழற்ற முடியுமா? ஏழில் பாதி சட்டைகளைக் கிழித்துவிடுவோம். பட்டன்களும் அறுந்துவிடும். உடலின் மேல் போட்டிருக்கும் சட்டையோடு உயிர் இருந்தால் அது எப்படி துடிக்குமோ, அப்படித்தான் ஒவ்வொன்றாக ஒருங்கியிருக்கும் உடலுக்கும் இருக்கும்.

ஒவ்வொரு சரீரமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்கியிருக்கும்வரை பிரச்சினை இல்லை.

தனித்தனியாக ஒவ்வொறு கழற்றுவதுபோல் கழற்றிவிடலாம். ஆனால், அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டிருக்கும் ஆழமான சம்ஸ்காரங்களால் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருக்கும் சரீரங்கள்.

பொழுதுதான், வாழும் பொழுது பிரச்சினைகளாகவும், மரணத்தின்போது வலியாகவும் வெளிப்படுகின்றன. ஆழமான சக்தி ரீதியான பிரச்சினைகளை வாழ்க்கையில் எதிரொலிக்கிறது.

உடல் கெஞ்சினாலும் மனம் விடுவதில்லை

Even if body begs, mind won't allow

உடம்புக்கு ஏன் உடலில் வலி வருகிறது தெரியுமா ?

நம் உடலிலேயே பதிந்திருக்கும் வலி பற்றிய சம்ஸ்காரங்கள்தான் வலிக்குக் காரணம், நம்முடைய வலி பற்றிய சம்ஸ்காரங்கள், முதல் சரீரமான ஸ்தூல சரீரத்தில் சென்று பதியும். ஆழமாகப் பதிந்த ஆழ்மனக் காயங்கள், குற்றஉணர்வுகள் அனைத்தும் சற்று சூட்சுமமானது, இன்னும் சிக்கலானது. அது மூன்றாவது சரீரமான மன சரீரத்தில் சென்று பதியும்.

சம்ஸ்காரங்களையும் சரீரங்களையும் ஒன்று சிக்க வைக்கும், சிக்கிக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களும் உண்டு. சம்ஸ்காரங்கள் நாளாக, நாளாக சீழ் வைத்தப் புண் புரையோடுவதுபோல், அவை சக்தி ரீதியாகப் புரையோட ஆரம்பிக்கும். இப்படி புரையோடிய சம்ஸ்காரங்கள், ஒரு சரீரத்திலிருந்து, வேறொரு சரீரத்தில் சென்று சிக்கிக் கொள்ளும் .

இப்படி சிக்கியிருக்கும்போது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது. சாகும்போது, உடல் ஓய்வெடுக்கத் துடிக்கும். ஆனால், மனசரீரத்தில் இருக்கும் ஆசை, உடலைக் கவ்வி பிடிக்கும்.

உயிர் பிரிந்தே ஆகவேண்டும் என்ற மரண கட்டம் உருவாகும்போது, ஏழு உடல்களின் ஒவ்வொரு பகுதியும் தாறுமாறாகக் கிழிக்கப்படும். அந்த வேதனையைத்தான் மரண வேதனை, மரணவலி என்கிறோம்.

மரணவலிக்குக் காரணமாய் இருப்பவை சம்ஸ்காரங்களே! மனிதன் தன் வாழ்நாளில் சேர்த்து வைத்தச் சம்ஸ்காரங்கள், வாழும்போது நோய்களையும், சாகும்போது மரண வலியையும் தரும். மனிதன் உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருக்கிற, அழுத்தி வைத்திருக்கிற, சேர்த்து வைத்திருக்கிற, மொத்தச் சொத்தும் சம்ஸ்காரங்கள்தான்.

அந்தச் சம்ஸ்காரங்கள், நம் உடலில் படிப்படியாகப் பதிந்திருக்கிறது. அது அத்தனையும் வெளியே வருவதற்கான முதல்படி, அருமையான வழி, உடலில் ஆழமாகப் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைக் கண்டுபிடிப்பது. சம்ஸ்காரங்களைக் கண்டுபிடித்தால், அவற்றிலிருந்து விடுபடுத்திக் கொள்வதற்கான உத்சாகம் பிறந்துவிடும்.

சரீரம்இருக்கும் இடம்சம்பந்தப்பட்ட சம்ஸ்காரங்கள்
ஸ்தூல சரீரம்தொட்டால், திடமாக உங்களுக்கு தெரியும் எலும்பு, தசை, தோலால் ஆன உடலின் பகுதி ஸ்தூல சரீரம்.மந்தத்தன்மை, மரணபயம், உடல்வலி
பிராண சரீரம்காலையில் விழிப்பு நிலைக்கு வந்திருப்பீர்கள். ஆனால் கையையோ, காலையோ சில நிமிடங்களுக்கு இயக்க முடியாது. அப்போது நீங்கள் இருப்பது பிராண சரீரத்தில்.ஆசைகள்
மன சரீரம்இரவில் கனவு காணும்போதும், பகலில் ஏதேதோ கற்பனைகளில் கரைந்து உங்களை இழக்கும்போதும், நீங்கள் இருப்பது மன சரீரத்தில்தான்.குற்ற உணர்ச்சி
சூட்சும சரீரம்ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நிமிடங்களில் நீங்கள் இருப்பது சூட்சும சரீரத்தில்.வேதனை, ஆழ்மன வலி
காரண சரீரம்ஆழ்ந்து தூங்கும்போது, நீங்கள் ஒடுங்கி கரைந்து இருப்பது காரண சரீரத்தில்தூக்கம்
ஆன்ம சரீரம்சுகம், அது எந்த சுகமாக இருந்தானும் அனுபவிக்கப்படும்போது, நீங்கள் அது ஆன்ம சரீரம் வரை பாய்ந்து அதை அனுபவிக்கிறீர்கள்.சுகம்
நிர்வாண சரீரம்நீங்கள் கரைந்து, மனத்தைக் கடந்து, எல்லைகளைக் கடந்து. இந்த பிரபஞ்சத்தோடு கலக்கும் இடம்தான் நிர்வாண சரீரம். இந்த சரீரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விவரித்தாலும் புரிந்து கொள்ள முடியாது அனுபவத்தாலே தான் புரிந்து கொள்ள முடியும்.சம்ஸ்காரங்களே கிடையாது. கடக்கப்பட வேண்டியது, காலம் மட்டுமே

Painless Death - Videga Mukti

சரீரத்தில் இருக்கும் சம்ஸ்காரங்கள் முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.

நோயைப்பற்றியும், நோய்த்தன்மையைப் பற்றியும், எப்படி ஆழமாகத் தெரிந்து கொள்வது ஆரோக்கியத்திற்கு அடிப்படையோ, அதுபோல் சரீரங்கள் பற்றியும் சரீரங்களில் பதிந்திருக்கும் சம்ஸ்காரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது, ஆனந்தத்திற்கு அடிப்படை ஆகும்.

சாதாரண மனிதர்களுக்கு, இந்த ஏழு சம்ஸ்காரங்களும் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தச் சம்ஸ்காரங்கள், 7 சரீரங்களிலும் ஊடுருவிக் கொண்டிருப்பதால்தான் மரணம் வேதனையான சம்பவமாகி இருக்கிறது. அவசர அவசரமாக உடல் எனும் சட்டையைக் கழற்றிவிட நினைக்கும் நிகழ்ச்சியாக மரணம் வரும்போது, இந்தச் சம்ஸ்காரங்கள் கழற்றவிடுவதில்லை.

ஒவ்வொரு சரீரத்திலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் சம்ஸ்காரம் ஒன்றோடு ஒன்று சிக்க சிக்க, மீண்டும் மீண்டும், உடலும் மனமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். வயதான உடல் ஓய்வுக்காகக் கெஞ்சினாலும், மனம் வம்பிழுப்பதை விடுவதில்லை.

அப்போது உடலிலிருந்து உயிர் பிரிவதென்பது, ஆயிரம் தேள்கள் ஒன்றாய்ச் சேர்ந்து, ஒரே நேரத்தில் கொட்டினால் எப்படி இருக்குமோ, அவ்வளவு கொடிய வேதனை உடையதாய் இருக்கும். இதைத்தான் மரண வேதனை என்போம். ஏழுசரீரங்களில் இருக்கும் சம்ஸ்காரங்களை எரிப்பதுதான், மரண வேதனையைக் கடப்பதற்கான ஒரே வழி.

சம்ஸ்காரங்கள் இல்லாத நிலையை அடைந்த ஒரு ஜீவன் முக்தருக்கு, மரணம் வேதனையாக இருக்காது, நேர்மாறாக ஒரு இனிமையான பரவசமான அனுபவமாக இருக்கும். இதைத்தான் வலியில்லா மரணம், அல்லது விதேக முக்தி என்போம். தேகத்தை (உடலை) விடும்போது முக்தி அடைந்த நிலையில், பரவசமாக உடலை விடுவதுதான் விதேக முக்தி. ஜீவன் முக்த வாழ்வு வாழ்ந்தால், விதேக முக்கியை எளிதில் அடையலாம். குருவின் சாந்நித்தியத்தில், இந்தச் சம்ஸ்காரங்களை, எரிக்கும் அற்புதமான நிகழ்வைத்தான், நித்யானந்த ஸ்புரணம் என்கிறோம்.

குருவின் சாந்நித்தியத்தில் சம்ஸ்காரங்களை எரிக்கும் அற்புதமான நிகழ்வைத்தான் நித்யானந்த ஸ்புரணம் என்கிறோம்.

ஜீவன் முக்தராகாதவரை மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருப்பீர்கள் ,இதை தடுக்க முடியாது.

சிறு சிசுவிற்குள் நுழைவதுபோல், இறந்த உடலுக்குள் ஆத்மா நுழைய முடியுமா ?

முடியும். ஆனால், அதற்கும் கால வரம்புகள் உண்டு.

> சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?

சிசு பிறக்கும் கணத்தில்.

> அப்படியென்றால், 9 மாதம்வரை அது தனி உயிர் இல்லையா?

இல்லை. எப்படிக் கர்ப்பப்பை என்பது தாயின் உறுப்போ, அதுபோல அதில் வளரும் சிசு கர்ப்பப்பைப் போல தாயின் இன்னொரு உறுப்பு மட்டுமே.''

> கர்ப்பத்திலிருக்கும் குழந்தையே ஒரு உறுப்பு என்றால், அது தாயின் வயிற்றில் எட்டி உதைப்பது எப்படி?

உங்களின் இதயம் தனியாய் துடிக்கிறது. நுரையீரல் தனியாய் சுருங்கி விரிகிறது. இதற்குக் காரணம் உடம்பின் இயல்பான புத்திசாலித்தனம். இவற்றை Bodys Natural Intelligence என சொல்வார்கள். அதேபோல் சிசு என்றும் உறுப்பும் வயிற்றை எட்டி உதைக்கிறது. இதயத்தின் இயல்புப்படி இதயம் இயங்குகிறது. சிசுவின் இயல்புப்படி, சிசு இயங்குகிறது.

குழந்தையின் உயிர் மட்டும் வேறு ஆளா?

உங்கள் குழந்தையின் கதையில் ... குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது. ''

அந்த ஆத்மா உங்களின் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ, ஒரு யோகியாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படியென்றால், ஒரு தீவிரவாதியாக வாழ்ந்து இறந்தவர்கூட பிறக்கலாம் இல்லையா ?

சாத்தியம் உண்டு.

  • இதைத் தடுக்க முடியாதா ?

ஜீவன் முக்த வாழ்வு

முடியுமே.

எப்படி ?

ஒரு தீவிரவாதியை உருவாக்கும் மன அமைப்பை கொண்ட காய்-கந்தையைத்தான் ஒரு தீவிரவதியாய் வாழ்ந்து இறந்தவன் தேர்ந்தெடுப்பான்.

ஆழ்ந்து தியானம் செய்து, இனிமையான மன அமைப்பைத் தம்பதிகள் உருவாக்கிக்

கொண்டால், ஞானிகளாகக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஈர்ப்பீர்கள்.

தம்முடைய கடைசி பிறவியில், ஞானமடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கடும்தவங்கள், முடித்துவிட்டு, இறந்துபோன புனிதர்கள், மகான்கள், சித்தர்கள், யோகிகள் குழந்தைகளாகப் சக்தி மிகுந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல ஆன்மாக்களால்தான் வெளியுலகில் சாதிக்க முடியும்.

திருமணம் செய்பவர்களாக இருந்தால், அவர்களின் கருவறையில் ஒரு பின்லேடனோ கால் வைப்பது பற்றிக்கூட யோசிக்கமாட்டான். தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி, அக்னி மதில் போல எழுந்து நிற்கும். தியான சக்தியைக் கெட்ட, கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாக்களால் நெருங்க முடியாது.

எனவே, தியானம், திருமணத்திற்கு முன் மிக அவசியமானது.

தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி அக்னி மதில் போல எழுந்து நிற்கும் தியான சக்தியைக் கெட்ட கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாகளால் நெருங்க முடியாது.

பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும். ஆழ்ந்து தியானம் செய்பவரால் இறப்பு பிறப்பு இரண்டையுமே நிர்ணயித்து விடமுடியும்.

ஆனால், ஒரு நல்ல ஆன்மாவை ஈர்க்க வேண்டுமானால், அவர் தியான முகாமில் கற்றவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் முக்கியம். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து வாருங்கள்.

Part 5: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)_Tamil_part_5.md

உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க உங்களுக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கும்.

வீணையைச் சுண்டும்போது எழும் இனிமையான இசை மாற்றங்களைக் கவனிப்பதனால், உங்களுக்குள் இனிமை மலர்கிறது. அதேபோல், உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க, ஆரம்பிக்க, உங்களுக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கும்.

இந்த அதிசயங்கள் மட்டும்தான் அதிசயப்பட வேண்டிய அதிசயங்கள்.

  • என் மகனுக்கு 12 வயதாகிறது. இப்போதே அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படுகிறான். அவனுக்கு எப்படிப் பொறாமைப் பற்றி விளக்கி சொல்லி, அதிலிருந்து அவனை மீட்பது?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்கு பொறாமை எனும் பிரச்சினையே இல்லை. குழந்தையைச் சுற்றி வாழும் பெரியவர்களால்தான் அவர்கள் அதைக் கற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் நடத்தையால் குழந்தைகளுக்கு அவற்றை போதிக்கிறார்கள். இது நிறுத்தத்திற்கு வந்தால், நிச்சயம் அது நிறுத்தத்திற்கு வரும்.

இது பிறப்பின் ரகசியம் மட்டுமல்ல; வளர்ப்பின் ரகசியம்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்கு பொறாமை எனும் பிரச்சினையே இல்லை.

ஆனந்தத்தின் வாசல்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஜீவன் முக்தருக்கும் அதுவே உரு.

> உங்களைப் பொறுத்தளவு மரணம் என்பது என்ன ?

க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.

← மரணத்தில் என்ன நிகழ்கிறது ?

உடல் இறக்கிறது. உயிர் பறக்கிறது மனம் துடிக்கிறது இம்மூன்றையும் ஓய்வாய் ஆத்மா வேடிக்கைப் பார்க்கிறது.

★ மதங்கள், மரணத்தின் ரகசியத்தை மறைத்தது ஏன்?

முதிர்ந்த மதங்கள் மறைத்ததில்லை. மறைத்த மதங்கள் முதிர்ந்தவையல்ல. ''

முதிர்ந்த மதங்கள் மரணத்தை எப்படி அணுகுகின்றன?

முதல் விஷயம் மரணத்தைக் காட்டிப் பயமுறுத்த மாட்டார்கள். அடுத்தது, மரணத்தின் ரகசியங்களை ஞானமாகவும், தியானமாகவும் மாற்றித் தருவார்கள். '

> இறந்ததும் நாம் அழிந்து விடுவோமா ?"

அழியமாட்டார்கள். அலைவார்கள்.

★ அலைவார்கள் என்றால் ... ?

உடலில்லா உயிர், உடல் தேடி அலையும்.

எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் கர்மங்களைச் சேர்ப்பதை விட்டு விட்டு கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

மரணத்தை வாசல்

என

தூக்கம் உற்சாகத்தின் வாசல்.

நீங்கள் சொல்வது ஏன்?

தூக்கத்தில் உடல் ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாளைச் சந்திக்கத் தயாராகிறது. அதுபோல மரணத்தில் அடுத்தபிறவியைச் சந்திக்கத் தயாராகிறீர்கள். தூக்கம் சக்தியைத் தருகிறது. மரணம் புத்தியைத் தருகிறது.

★ மரணம், வாழ்வு பற்றி .... . ?"

சாகப் பயப்படுவார்கள் ;

வாழவும் பயப்படுவார்கள்.

வாழ்வும் சாவும் வாழ்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள்.

இனிமையாய், முழுமையாய் வாழ்ந்து விட்டால், சாவு இனிமையாகிவிடும்.''

> இனிமையாய் வாழ வழி என்ன ?"

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன ?"

எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால், தர்மங்களைச் சேர்ப்பதை விட்டு, கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

கர்மங்களைக் கழிப்பதால் என்ன பலன் ?

கர்மங்கள் எனப்படும் சம்ஸ்காரங்கள்தான் இனிமையான மரணத்தைக் கொடுமையான மரணமாக்கி விடுகிறது. ''

சம்ஸ்காரங்கள் அவ்வளவு கொடுமையானவையா?"

வளர்ந்த நகத்தை வெட்டினால் வலிக்காது. சதையோடு இருக்கும் நகத்தை வெட்டினால் ... என்ன ஆகும் ! ?

சதையையும், நகத்தையும் இணைப்பது போல்; உடலையும், உயிரையும் இணைப்பவை இந்த சம்ஸ்காரங்கள். சம்ஸ்காரங்களின் பிடி தளராவிட்டால் மரணகாலத்தில்.. உடலும், உயிரும் ஒன்றை ஒன்று பிரிய மகா அவஸ்த்தைக்கு உள்ளாகும்.

+ சம்ஸ்காரங்கள் ?

வினைப்பதிவுகள், அவை மனத்தில் எழுதப்பட்ட நிலைகள். உடலில் வாழும் ஆசைகள், கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள் ...

மரணத்திற்கும், அடுத்த ஜென்மத்திற்கும் இடையில் எப்படி இருப்பேன்?

ஆசைகளின் தொகுப்புகளாய், சம்ஸ்காரங்களின் தொகுப்புகளாய் உருவமற்ற சக்தியாயிருப்பீர்கள்.

அனந்தத்தின் வாசலை மரணத்தால் சந்திக்கிறோம் என்பதற்கு நிரூபணம் அல்லது விளக்கம் தர இயலுமா?"

நிச்சயமாய்த்… தரமுடியும்.

வேதனையின் உச்சியில் உயிரை உயிரிம் எல்லா மெனிதர்களும் துக்கத்தின் ஆனந்தமயமான குழந்தைகளாகப் பிறப்பதே அதற்கு ஆதாரம்.

ஜீவன் முக்த வாழ்வு

குழந்தைகளும் ஞானிகளும் ஒன்றே. பெண் வீட்டு சீர் போல, கடவுள் வீட்டுச் சீரான மித மிஞ்சிய ஆனந்த சக்தி நம்மோடு அனுப்பப் படுவதால்தான் ஞானிகளுக்கு இணையாகக் குழந்தைகள் ஆனந்தமாயிருக்கிறார்கள்.

  • மனிதர் மிதமிஞ்சிய அனந்த சக்தியை மரணத்திற்குப் பின் சந்தித்தாலும், சாகும்போது எல்லோரும் படாதபாடு பட்டுதானே இறக்கிறார்கள்? இது ஏன்?

ஏற்கெனவே பிணைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

மரணத்தில் ...

ரோயற்று நொந்த உடல், ''இனி என்னால், உன்னோடு வாழ முடியாது,'' என உயிரை விடுகிறது.

''ம்ம் ... ஊஹும், முடியாது, இன்னும் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய ஆசைகள் நிறைய இருக்கிறது,' என ஒவ்வொரு சம்ஸ்காரமும் உடலை விட மறுக்கிறது. அதனால் வெளியே போகும் உயிரையும் அவை நிம்மதியாய் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அவை அவை பிரிந்து உடலையும் உயிரையும் இணைக்க முயற்சிக்கின்றன.

வேதனையில்லாத இனிமையான மரணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழி வகை செய்ய முடியுமா? 'முடியும்!

அப்போது உயிரின் உணர்வுகள் கிழிக்கப்படுவதால், மனிதர்கள் உயிரை விட படாதபாடுபடுகிறார்கள்.

எப்படியோ பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர், அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில், ஆனந்த சக்திக்குள் மூழ்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணாவை தெரிந்து கொண்டு பிறக்கிறது. எனவேதான், குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய், அழகாய், அருமையாய் இருக்கிறார்கள்.

"வேகனையில்லாத இனிமையான மாணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழிவகைச் செய்ய முடியுமா?" என்று மருத்துவர் ஒருவர் கேட்டபோது ……

பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர் அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில் ஆனந்த சக்திக்குள் முழ்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணர்வை தெரிந்து கொண்டு பிறக்கிறது. எனவேதான் குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய் அழகாய் அருமையாய் இருக்கிறார்கள்.

"முடியும்," என்றேன்

''என்ன வழி அது ?''

''அந்த வழியைச் சொல்ல நான்கு நாளாவது ஆகுமே….!''

"சின்ன வழி, இல்லை சின்ன தியானம் ஏதாவது சொல்லித்தர முடியுமா?"

''ஓ! அப்படி கேட்கிறீர்களா?

இதுவரை சேர்த்து வைத்த சம்ஸ்காரங்களை,

ஆழ ஆராய்ந்து, அவற்றைத் தூக்கி எறியுங்கள்.

புகிய சம்ஸ்காரங்களைச் சேர அனுமதிக்காதீர்கள். முழு விழிப்புணர்வோடு வாழுங்கள்.

இந்த இரண்டை மட்டும் செய்யுங்கள். உயிரைவிட நிலையை உருவாக்கும் சமஸ்காரங்களைக் கடந்து விட்டால். மாண கடந்துவிடலாம். ''

குருவின் அருளோடு அவரின் நேரடி உதிவியோடு தன் சம்ஸ்காரங்களை எரிக்கும் பாக்யம் ஒருவருக்குக் கிடைப்பது ... மொத்த காட்டுக்கும் எல்லாத் திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நெருப்பு வைப்பதற்குச்சமம்.

சம்ஸ்காரங்களைத் தவிர்க்க முடியாதா?

தவிர்த்துவிட முடியும். இதையெல்லாம் தாண்டி ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சம்ஸ்காரங்களைக் குருவின் சக்தியோடு எரிக்கும் பாக்யம் கிடைத்தால், சில வினாடிகளில் பல்லாயிரக்கணக்கான சம்ஸ்காரங்கள் இருந்தால் கூட, அவற்றை எரித்துவிட முடியும். தனி மனிதன் தானாகச் சம்ஸ்காரங்களை எரிப்பது. ஒரு காட்டில் உள்ள ஒவ்வொரு மரத்தையும் தனித் தனியாய் அவரே வெட்டி எரிப்பதற்குச் சமம்.

குருவின் அருளோடு, அவரின் நேரடி உதவியோடு, தன் சம்ஸ்காரங்களை எரிக்கும் பாக்யம் ஒருவருக்குக் கிடைப்பது, மொத்தக் காட்டுக்கும் எல்லாத் திசைகளிலும் ஒரே நேரத்தில் நெருப்பு வைப்பதற்குச் சமம். மொத்தத்தையும் எரித்துவிடலாம்.

சம்ஸ்காரங்களிடமிருந்தும், மரண வேதனையிடமிருந்தும் விடுபட உதவும் உங்களின் குருவைக் கண்டுபிடியுங்கள்.

சோம்பல்தனம், மந்தத்தன்

– மந்தத்தன்மை எப்படி வந்தாலும் அதை எட்டி உதைப்பதே ஜீவன்முக்தி வாழ்வு

ரும் எல்லோருக்கும் மந்தத்தன்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ''எப்போது கையை நீட்டலாம், எப்போது காலை நீட்டலாம்,' என்ற பார்த்துக் கொண்டிருந்தாலே தெரிந்து கொள்ளுங்கள், மந்தத்தன்மையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

''கையை நீட்ட முடிந்தவுடனே நீட்டி விடுவது, காலை நீட்ட முடிந்தவுடனே நீ ட்டிவிடுவது - முடியவில்லை என்றால், எப்போது நீட்டலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பது.' அதுவும் மந்தத்தன்மைதான், தமோகுணத்திலேயே வாழ்வது. உங்களுக்கே நீங்கள் செய்யும் துரோகம்தான் மந்த குணத்தை வளர்த்தல்.

ஒரு அன்பர் சத்சங்கத்திலே, ''மறு பிறவியை நாம் எப்படி முடிவு செய்கிறோம்?'' என்று கேட்டார். ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தக் குணத்தை மையமாக வைத்து உங்களுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி நேரத்தை நீங்கள் செலவிடுகிறீர்களோ, அந்தக் குணத்தை மையமாகக் கொண்ட சரீரங்களைத்தான் அடுத்த பிறவிக்கு உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

உதாரணமாக ...

ஒரு மனிதர் தம் வாழ்வு முழுவதும், வெறுமனே சாப்பிடுவதிலேயே கழித்து இருந்தார் எனில், அவா் இயற்கையாகவே என்ன நினைப்பார்? அடுத்த ஜென்மம் எடுக்கும்போது, எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பதற்காக, எல்லா வாய்ப்புகளும் அவர் முன் நிற்கும். அவருடைய மேஜை மீது எல்லா வாய்ப்புகளும் வைக்கப்படும்.

அவர் என்ன நினைப்பார்? ''நாம் உடல் எடுத்தால் சாப்பிடுவதை மட்டும்தான் செய்கிறே றாம். இதற்குப்போய் எதற்காகக் கல்லூரிக்குச் சென்று கஷ்டப்படவேண்டும் ?

ஏன் கல்லூரிக்குச் செல்லவேண்டும் ? பின் திருமணம் செய்துவிடுவார்கள், குடும்பத்தை நடத்தியாக வேண்டும், ஏகப்பட்ட பொறுப்புகள் எடுக்க வேண்டும். அதைவிட ஒரு ஆடு சரீரத்திலோ, பன்றி சரீரத்திலோ பிறந்தோம் என்றால், சாப்பிட்டே காலம் தள்ளலாம்; வேறு எந்தப் பொறுப்பும் எடுக்க வேண்டியதில்லை என்று யோசிக்கும். இப்படித்தான் நம்முடைய பகுத்தறிவு வேலை செய்யும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். இது விளையாட்டு அல்ல. உண்மையிலேயே நம்முடைய பகுத்தறிவு எப்படி வேலைச் செய்கிறதோ, அப்படியேதான் மறுபிறவியை எடுக்கிறது என்கிற சத்தியத்தை, உங்களுக்குச் சொல்கிறேன். அப்போது நம்முடைய பகுத்தறிவு இப்படித்தான் வேலை செய்கிறது. எல்லாவற்றையும்விட சாப்பிடுவது

மட்டும்தான் நாம் அனுபவிக்கும் ஒரே விஷயம்.

அதற்குப் போய் அனாவசியமாகக் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திற்குச் சென்று உட்கார்ந்திருப்பானேன்? மேலதிகாரிகளுக்குப் பதில் சொல்வானேன்? பொறுப்பெடுப்பானேன்? வேறு என்ன செய்யப் போகிறோம்? சாப்பிடுவது மட்டும்கானே செய்கிறோம்.

ஆடாகவோ, மாடாகவோ பிறந்தோம் என்றால், நீளமான வாய் இருக்கும். சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும். அதற்குத் தேவையான உடல் அமைப்பு என்று முடிவெடுக்க தேவையான எல்லா லாஜிக்கும் முன்னால் வரும். எந்தச் சுகத்தை நீங்கள் ஆழ்ந்து அனுபவிக்கிறீர்களோ, எந்தச் சுகம் உங்களுடைய வாழ்க்கையின் சாரமாகப் புரிபடுகிறதோ, எந்தச் சுகத்தை வாழ்கையின் சாரம் என்று, நீங்கள் மீண்டும் மீண்டும் கருதுகிறீர்களோ, அந்தச் சுகத்தை அந்தப் பலனை, அந்த இந்திரியத்தை மையமாக வைத்துதான், உங்கள் உடலை உருவாக்குகிறீர்கள். உங்களின் வாழ்க்கையையே, மன அமைப்புதான் வடிவமைக்கிறகு.

The Speciality Of The Human Body

மீட்கத் தன்மையிலேயே வாழ்ந்தோமானால், இயற்கையிலேயே நாம் உடலெடுத்து என்ன செய்யப் போகிறோம் ?'' என்று பக்தர் ஒருவர் கேட்டார்.

தூங்கிக் கொண்டே இருக்கப் போகிறோம்.

பிறகு, அனாவசியமாக மனித உடல் எடுப்பது ஏன்? மனித உடல் எடுத்தால் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு அளவிற்கு மேல் தூங்கமுடியாது. வாழ்க்கை யில் 30 ச தவீதம்தான் தூங்கவிடுவார்கள். அதற்கு மேல் சமுதாயம் விடாது.

ஆனால், எருமை மாடு சரீரமாகயிருந்தால்....கேட்க ஆளில்லை, தொந்திரவு இல்லை, பொறுப்பு இல்லை, அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை, பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை, கல்லூரிக்குச் செல்லவேண்டியது இல்லை.

இருக்கிற வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதைப் படிக்கத் தேவையில்லை. பகுத்தறிவு எப்படி வேலை செய்கிறது என்று கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

பொறுப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த வழியைதான், நாம் உடனே தேர்ந்தெடுக்கிறோம். மந்தத் தன்மையையே தேர்ந்தெடுக்கிறோம்.

எந்தச் சுகத்தை நீங்கள் ஆழ்ந்து அனுபவிக்கிறீர்களோ அந்த இந்திரியத்தை மையமாக வைத்துதான் உங்கள் உடலை உருவாக்குகிறீர்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

மந்தத் தன்மை என்கிற சம்ஸ்காரத்தில்தான் மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். எதையும் நம்புவதில்லை. எதையும் செய்வதில்லை, எதற்குள்ளேயும் போவதில்லை, எதிலும் ஈடுபடுவதில்லை. மந்தத் தன்மையில் இருப்பதால் மொத்த வாழ்க்கையும் வீணடிக்கப்படுகிறது.

மனித உடலில் மட்டும்தான் பிரபஞ்ச உணர்வு (cosmic universness) பிரதிபலிக்கப்படுகிறது. எத்துணை ஜென்மங்கள் வேறு உடல் எடுத்தாலும், ஒரு நாள் மனித உடல் எடுத்துதான் ஆக வேண்டும். மனித உடலில் மட்டும்தான் ஞானமடைவது சாத்தியம். மந்தத்தன்மையால் இன்று தள்ளிப் போட்டாலும், நீங்கள் என்றாவது ஒருநாள் அடைந்தே தீர வேண்டிய இலக்கு அது. விழிப்புணர்வால் நிறையும்போது மந்தத்தன்மையில் இருந்து அமைதியான, ஆனந்தமான ஸத்வ குணத்தில் மலர்வீர்கள்.

Simple Technique To Burn The Dullness

நம்முடைய சுவாசத்தைப் பார்த்தீர்கள் என்றால்... மேம்போக்காக இருக்கும். மேற்பரப்பில் இருக்கும். அதனால்தான், கொஞ்சம் பரபரப்பு வந்தவுடனே, சுவாசம் மாறிப் போகிறது.

எந்தச் சூழ்நிலையோடும் ஒத்துப்போய் ராஜசிக குணம் வெளிப்பட துவங்குகிறது. எப்போதும் சுவாசம் மாறாமல், ஆழமான சுவாசத்தோடு இருப்பவர்கள் ... சாந்தத்திலே, சத்வ குணத்திலே வாழ்பவர்கள்.

இருபத்து நான்கு மணி நேரமும் ஆழமாக, பொறுமையாய் சுவாசியுங்கள். உங்களுடைய மனம், உடல் அனைத்துமே ஒரு பூர்ணத்தன்மைக்கு, உச்சத்தன்மைக்கு வந்துவிடும். பௌத்த மதத்தில் விபாசனா என்கிற தியானம் இருக்கிறது.

அந்தத் தியானத்தின் மொத்த சாரம் என்னவெனில், உங்களுடைய சுவாசத்தைக் கவனித்துக் கொண்டே இருப்பது. அவ்வளவுகான். கவனிக்க அது ஆழமாக மாறிவிடும். என்ன செய்தாலும், உண்டாலும், உயிர்த்தாலும் என்ன செய்தாலும், இந்தச் சுவாச ஒட்டத்தில் விழிப்புணர்வை மட்டும் மிக ஆழமாக வைத்தீர்களானால், உங்களுக்குள் எப்போதும் சாந்தத்தன்மை இருக்கும்.

இந்த சின்ன நுட்பத்தைச் செய்து பாருங்கள். ஞாபகம் வரும் போதெல்லாம் நான்கு முறை ஆழமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள்.

முழுமையான சுவாசம், மந்த சம்ஸ்காரத்தின் மந்த சக்தியை எரிக்கும் சக்தி பெற்றது.

நுரையீரல், முழுமையாக விரிந்து சுருங்கினாலே மந்தத்தன்மை எரிந்து போகும். தொடர்ந்து செய்யுங்கள். மந்தம் மறையும்.

பது உடலுக்குதான், வேதனை என்பது மனத்துக்குதான். ்களின் ஜீவன் இது இரண்டாலும் பாதிக்கப்படாதது.

உடலினுடைய எந்தெந்த பாகத்திற்குக் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, உணர்வைச் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, அந்தந்தப் பாகத்தின் கவன ஈர்ப்புத் தீர்மானம்தான் வலி.

வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் உடலினுடைய சில பாகங்களுக்குக் கவனம் செலுவுத்தாமல் விட்டுவிடுகிறோம். சிலருக்கு உடலினுடைய சில இயக்கங்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பகுதியையே வெறுக்கிறார்கள்.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு ஒரு இடத்திற்குப் போகச் சொல்லி யாராவது கட்டாயப்படுத்தினால் என்ன ஆகிறது ?

தலை வலிக்கிற மாதிரி இருக்கும், வயிற்று வலி வரும், ஜுரம் வருகிற மாதிரி இருக்கும். இல்லையா ?

ஒரு செயலை எதிர்க்கும் பொழுது எப்படி எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதோ, அதுபோல் உடலின் பாகத்தை மதிக்காதப் பொழுதும் வெறுக்கும் பொழுதும் எதிர்மறைச் சக்தி எழுகிறது.

உங்களுக்குள் ஒடுகிற எண்ண ஒட்டங்களுடைய எதிர்ப்புகள்தான் வலியாக மாறும்.

வலியும் பரவசமாகும் - விழிப்புணர்வால் Awarness Makes Pain Into Bliss

அன்று பெங்களூரில் தியான சத்சங்கம். நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டதால், ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வர, பக்தர் ஒருவர் தன்னுடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி அங்கேயிருந்த பக்தர் களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இருந்தோம். காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள் காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல் 'சதக்' என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது. வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. வலி ஏற்பட்ட இடத்தில் விழிப்புணர்வைக் குவித்ததால் கொஞ்ச நேரத்திலேயே அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது! அடுத்தடுத்த

ஜீவன் முக்த வாழ்வு

வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம், ' என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம். வலியைக் கூட பரவசமாக்கும் சக்தி விழிப்புணர்விற்கு உண்டு.

வலி தூண்டும் யுக்தி - 1

Energy Flow - Reduces Pain & Illness

பிரம்மச்சாரி ஒருவர் இப்படிக் கேட்டார், ''உங்களால் மட்டும் வலியின்போது விழிப்புணர்வைக் கொண்டு வர முடிகிறதே! அதன் ரகசியம் என்ன? சொல்லுங்கள்.''

அப்போது அவருக்குப் பதிலளித்தோம், 'ரகசியமெல்லாம் எதுவுமில்லை அப்பா... யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். "

''அவ்வளவு எளிய டெக்னிக்கா அது ?''

நானும் வலியை விட்டுவிட்டேன் வலியும் என்னை விட்டுவிட்டது.

''வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம். வலியைக் குறைப்பதற்கு விழிப்புணர்வே சிறந்த மருந்தாகும்.

கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம் ! உடலின் மொத்தச் சக்தியும் வலி பொங்கும் இடம் நோக்கி திரண்டோடியது.

கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும் வலி குறைய

ஆரம்பித்தது. சக்தி பாயப் பாய வலி குறைந்தது. மீண்டும் வலி அதிகரித்தது. உடனே மீண்டும் சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.

இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தது. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.

நானும் வலியை விட்டுவிட்டேன்.

வலியும் என்னை விட்டுவிட்டது, '' என்று சொல்லி முடித்தோம்.

விழிப்புணர்வே குணமளிக்கும் சக்தி

Awarness itself is a Healing Energy

''எங்களின் உடலில் வலி அடி ஏற்படும்போது, அப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்குச் சக்தி பாய்வதில்லை. ஏன் ?''

''வலி இருக்கும் இடத்திற்குச் சக்தி பாயும் என்பது இயற்கை. ஆனால், கவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போது, உங்களின் விழிப்புணர்வு விமிக்குக்

கொள்கிறது. இந்த விமிப்பு உணர்வுகான். மொத்தச் சக்தியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடக்கைக் குணப்படுத்துகிறது.வலி வேதனையாக மாறும் நிகழ்வையே, இந்தக் குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணர்வை மாபெரும் குணமளிக்கும் சக்தி என்றழைக்கிறோம்,'' எனச் சொல்லி முடித்தோம். இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.

உடல் வலிக்கு மருந்து - சக்தி மன வலிக்கு மருந்து - புத்தி.

ஒருவேளை விழிப்புணர்வு நடக்காவிட்டால்... ?

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனத்தைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்கள்.

ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். அத்தோடு நில்லாமல், தாம் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்கள்.

சாலை என்றால், மேடு பள்ளங்கள் இருப்பது சகஜம்.

வாழ்க்கை என்றால், சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால் அவற்றை தாண்டிவிட முடியும்.

அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அமுத்தங்களைச் சரி செய்துவிட முடியும்.

விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே 'கவனித்தல்' எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும். நீங்களும் முயன்று பாருங்கள். சாத்தியமே.

மனவலிக்கு மருந்து – புத்தி

Intelligence is a Medicine for Psychological Pains

மந்திரம் எனும் தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது, பக்தர் ஒருவர், ''எல்லாவற்றிற்கும் உங்களுக்கு உள்ளேயே மருந்து இருக்கிறது எனச் சொன்னீர்களே, அது எது ?''

''உடல் வலிக்கு மருந்து - சக்தி :

மன வலிக்கு மருந்து - புத்தி, ''எனச் சொன்னோம்.

"கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு,"

என நம் முன்னோர்கள் சொன்னதின் ரகசியம் இப்போது புரிகிறதா!

'வல்லவனுக்குப் பல்லும் ஆயுதம்,' என முன்னோர்கள் சொன்னது, சக்தியின் மகிமையை விளக்கும் பழமொழி.

மருந்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, கொத்துக்கொத்தாய் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், எல்லா உடல், மனவலிகளையும் சரிசெய்துவிட முடியாது. வெளியிலிருந்து உள்ளே செல்லும் மருந்துகளின் முக்கியத்துவத்தைவிட, அதிகமான முக்கியத்துவத்தை உள்ளே இருக்கும் மருந்துக்குத் தர ஆரம்பித்தால், எல்லா வலிகளும் பறந்தோடிவிடும்.

உடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?

உடல்வலி என்பது, உடலின் அந்தப்பகுதி குணமடைந்து கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே மனத்தால் வலி என்று அறியப்படுகிறது. தியானம் செய்தால் உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும். தியான சக்தி உடலெங்கும் பரவும். நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.

Pain Relief Meditation

வெலிகூட பரவசமாகும் விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால் ... பரவசம்கூட வலியாய்த் தெரியும் விழிப்பணர்வைச் சேர்க்காவிட்டால் ... - ஜென் தத்துவம்

இந்தத் தியானம் மிக அருமையான தியானம். இந்தத் தியானம் ஒரு வலி நிவாரணி. நேராய் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்களை மூடி, உடலின் எந்தப் பகுதியில் வலி இருக்கிறது என கண்டுபிடியுங்கள்.

அந்தப் பகுதியில் உங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்துங்கள். கவனத்தைச் செலுத்த, செலுத்த அந்த வலி அதிகரிப்பதையும், ஆழமாவதையும் உணர்வீர்கள். பயப்பட வேண்டாம்.

தொடர்ந்து செய்யுங்கள்.

வலியின் பரப்பளவு குறைந்து ஒருபுள்ளியாகச் சுருங்க ஆரம்பிக்கும்.

கவனித்தலை நிறுத்தாமல், தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் வலி மறைந்து பளிச்சென உடல் முழுவதும் பரவச உணர்வு பரவக் காண்பீர்கள்.

இந்தத் தியானத்தை வலிக்கு மட்டும் செய்யாமல், இன்னும் பல தருணங்களில் செய்யலாம்.

கவனத்தைச் செலுத்த செலுத்த அந்த வலி அதிகரிப்பதையும் ஆழமாவதையும் உணர்வீர்கள்.

முகத்தில் 'ஈ' உட்காரும்போது ஏற்படும் குறுகுறுப்பைத் தியான காலமாக மாற்றலாம். குறுகுறுப்பை முழுமையாய் அனுமதித்துக்

கவனியுங்கள். உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, அந்தக் குறுகுறுப்பு ஏற்படும் புள்ளியிலிருந்துகூட பரவசம் பரவக் காண்பீர்கள்.

தோலில் ஏற்படும் சிறு அரிப்பிற்குக்கூட, இதே தியானத்தைச் செய்துபாருங்கள். அரிப்பு மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்தத் தோல் பிரச்சினையே சரியாகிவிடும். இந்தத் தியானம் வலிநிவாரணி மட்டுமல்லாமல், பரவச தாரணி தியானமும்கூட. மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.

டங்களின் ஆசைகளை அறிவது, மற்ற ஆசைகளைக் களைவது ஆசைகளைப் பூர்த்திசெய்தாவது கடந்துவிடுவது ஜீவன் முக்த வாழ்வு.

அசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை

No Chance To Live Without Desires

வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது.

உயிர் போன்றது.

ஆசைகளே இல்லாதவர்கள் எருமைமாடு போல இருக்கலாம். எருமை மாட்டுக்குதான் ஆசைகள் கிடையாது. காலையில் எழுந்த உடன், சாப்பிட்டுப் போய் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.

மாலையானவுடன் மெதுவாக அங்கிருந்து எழுந்து, அதாவது குறைந்த பட்சம் உடலை அசைத்து வாழ்வது எப்படி என்று எருமை மாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஆசைகள் இருக்கவேண்டும் என்பதற்காக, ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.

ஆசைகள் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.

ஏனெனில், நாம் பணத்தை மட்டும் கடன் வாங்குவது

இல்லை. அதனோடு பிறர் ஆசைகளையும், வாழ்க்கையை வாழும் முறையையும்கூட, அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்குகிறோம். ஆசைகளைக் கடன் வாங்குவது ஆபத்தில் முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டிற்குக் குளிர்சாதன வசதி செய்திருக்கிறார் என்றால், உடனடியாக நம் வீட்டில் அதேபோன்று குளிர்சாதன வசதி இல்லாமல் இருக்க முடியாது. இல்லையென்றால், நம் வீட்டு வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடும்.

அட! அவரெல்லாம் போட்டுவிட்டாரே என்று நமக்குக் குளிரால் அலர்ஜியாக இருந்தால்கூட, மனைவி "அதற்கென்ன? நம் வீட்டில் வாங்கி, உபயோகிக்காமல் வைத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கென்று கண்டிப்பாக ஒரு ஏசி இருக்கட்டும். வாங்கிக்கொண்டு வாருங்கள். நாமும் பத்து இடத்திற்குப் போய் வருகிறோம். மற்றவர்கள் முன் கவுரவமாக இருக்க வேண்டுமல்லவா? அதற்காக நீங்கள் நமக்கென்று வாங்கிக்கொண்டு வாருங்கள், ''என்று சொல்வார். பக்கத்து வீட்டில் அவா் வாங்கினார் என்பதற்காக, அது நமக்கு அலர்ஜியாக இருந்தாலும், அதை தேவையேயின்றி வாங்கி வந்து மாட்டி வைத்துக்கொள்கிறோம். பின் 'வாங்கி விட்டோமே' என்பதற்காக, இரண்டுநாள் உபயோகப்படுத்தி, உபயோகப்படுத்தியதால் வரும் அலர்ஜிக்குக் கடன் வாங்கி, மருத்துவரிடம் வைத்தியம் பார்த்து என இதுபோன்ற எத்துணை நடந்தாலும்,

அடுத்தவரிடம் இருந்து அந்த ஆசைகளை வாங்குதல் என்கிற குணத்தை நாம் விடுவது இல்லை.''

பணக்கடனை விட மோசமானது ஆசைக்கடன்

கடன் இருந்தபோது, என்னிடம் ஒருவர், ''5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கினால்தான் நாம் கஷ்டப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும். 50 லட்சம், 1 கோடி கடன் வாங்கினால், கடன் கொடுத்தவர்தான் கஷ்டப்படுவார். நமக்குக் கவலை இல்லை!

உண்மையான ஆன்மீக வாழ்க்கை உண்மையான ஆனந்த வாழ்க்கை. உங்களின் ஆசைகளைப் புரிந்துகொள்வதனால்தான் ஏற்படும்.

ஐந்து லட்சம், 10 லட்சம்வரை வாங்கினால் திருப்பி கொடுத்த வேண்டுமே என்கிற பயம் நமக்கு இருக்கும். கஷ்டம் இருக்கும்.

ஒரு அளவுவிற்கு மீறி கடன் வாங்கி விட்டபின், அந்தக் கடனை நாம் திரும்ப செலுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.

நமக்கு உடம்பு நன்றாக இருக்க வேண்டும், நம் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று, நம்மைவிட அவர்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்டு இருப்பார்கள்.

நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கோயில் கோயிலாகப் போய், பூஜை செய்துகொண்டு இருப்பார்கள், '' என்று சொன்னார்.

அதற்காகக் கடன் வாங்குவது நல்லதென்று சொல்ல வரவில்லை. அசைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கினால், பதிலுக்கு நீங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையா ? ஆசையா ? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Look Deep Into Desires

நாம் வெறுமனே பணத்தை மட்டும் கடன் வாங்காமல், ஆசைப்படும் மனத்தையும் கடன் வாங்கக் துவங்கிவிடுகிறோம்.

ஆழ்ந்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இந்த அடிப்படையான உண்மை புரியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ... ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ ஆன்மீகத்தின் லட்சியம் அல்ல.

உண்மையான ஆன்மீக வாழ்க்கை, உண்மையான ஆனந்த வாழ்க்கை, உங்களின்

ஜீவன் முக்த வாழ்வு

ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ அன்மீகத்தின் லட்சியம் அல்ல.

ஆசைகளைப் ஏற்படும். அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்த விதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள். அடக்குகிற பொங்க ஆரம்பித்து விடும். வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டுவிடும்.

ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள். மூன்றாவது நாள் கனவில் பெரிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்களே பார்க்கலாம், அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தும், யோசிக்காமல் அராய்ந்து பார்க்காமல். அதை அடக்குகிறோமோ, அந்த ஆசைகள் வேறு ஏதாவது ரூபத்திலே வந்து, நம்முடைய உடம்பினையும், மனத்தினையும் தாக்கும். அதனால் உண்மையான ஆன்மீகம் என்பது, ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல; ஆசைகளை ஆராய்வது.

அடக்குவதனாலோ லோ அல்லது நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்தவிதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள்.

அடக்குகிற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால், ஆராய்வதானலேயே, தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்த்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.

சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்களுக்குள் ஆசைகளை

ஆராய்கல் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களானால், உங்களின் புறவுலக வாழ்க்கை இனிமையாக அமையும்.

அகவுலக வாழ்க்கையும் ஆனந்தமாக அமையும். புறவுலக வாழ்க்கையை இனினிமையாக்கவும், அகவுலக வாழ்க்கையை ஆனந்தமாக்கவும் உங்கள் ஆசைகளை ஆராய்ந்து பாருங்கள். சொந்த ஆசைகளைப் பூர்க்கி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்கள் சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.

உண்மையிலேயே மனத்தெளிவோடு நீங்கள் உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால் ஆராய்ச்சியினாலேயே ஆராய்வதானலேயே தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்ந்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.

ച്ചു /மக்கி

உங்கள் ஆசைகளை மட்டும் அடையும் வழி

The way to achieve your own desires only

டுரு மரத்தை உலுக்கும்பொழுது, மரத்திலே காய்ந்து போய் ஓட்டிக்கொண்டு இருக்கிற இலைகள் தானாகவே விழுந்துவிடும். அந்த மரத்தின் பாகமாக இருக்கும், மரத்தின் சாரமாக இல்லாத, பழுத்த இலைகள் தானாகவே உதிர்ந்து கீழே விழும்.

அதேபோல் நம்முடைய மனத்திலும், இந்த ஆசைகளை ஆராய்ச்சி செய்தல் என்ற தியானத்தின் மூலமாக உலக்கும் பொமுது, மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசைகள்

தியானம் செய்தால் சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.

உதிர்ந்துவிடும். சமுதாயத்தின் மூலமாக நம்மீது திணிக்கப்பட்ட ஆசைகள் நாம் மற்றவரிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்ட ஆசைகள் என்ற இந்தக் காய்ந்த சருகுகளான அசைகள் அனைத்தும் தானாகவே உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. தானாகவே அவை கரையில் விமுந்து விடுகின்றன. அப்படி இல்லாத நம்முடைய சொந்த ஆசைகளாக இருப்பவை மட்டும் விழாமல், உதிராமல் நமக்குள்ளேயே ஸ்திரமாக இருக்கிறது.

இன்னொரு விஷயம், இந்தக் காய்ந்த சருகுகள் கீழே விமும்போது, எப்படி அவை மரத்திற்கே உரமாக மாறுகிறதோ, அதேபோல உங்கள் மீது திணிக்கப்பட்ட, அந்த அளவுக்குமீறிய ஆசைகள் உதிர்ந்து கீழே விமும்போது, அதில் விரயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாகிவிடும், உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடும். கடன் வாங்கிய ஆசைகளை உதிர்த்தாலே, நிஜமான ஆசைகளையும் பூர்த்தி செய்ய சக்தி வந்துவிடும். இப்போது உங்களுக்கு நூறு அசைகள் இருக்கிறது எனில், அதில் உபயோகம் செய்வதற்காக 100 சதவிகிதம் சக்தி வைத்திருக்கிறீர்கள்.

இந்த ஆசைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்பொழுது, 80 சதவிகிதம் ஆசைகள்

அழிந்துவிடுகிறது. கீழே விமுந்துவிடுகிறது. அப்போது 100 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி சக்தியுமே இந்த 20 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி செய்ய உபயோகம் ஆகும். அதாவது 20 சதவீகித ஆசைகளும் உடனடியாகப் பூர்த்தி இருபது சதவிகித ஆசைகளை நிறைவேற்றிவிடுவீர்கள். அடைந்துவிடுவீர்கள்.

ஆசைகள் உதிர்ந்து கீழே விழும்போது அகில் விரமயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாக மாறி உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடுகிறது.

Research Desire

''இதற்காகவா இப்படி ஓடினோம்? இதற்காகவா நான் இத்தனைப் பாடு பட்டேன்?'' என்று எண்ணியதுண்டா ?

வாழ்க்கையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்களுக்குப் பிரச்சினை என்பதே இருக்காது.

ஒடுவதற்கு முன்பு ஒரு உந்து சக்தியாக இருந்து, ஓடி முடிந்த பிறகும் வெறுமையையும், துக்கத்தையும் தருவதுதான், சமூகத்தினால் உங்கள்மீது திணிக்கப்பட்ட ஆசைகளின் பண்பு.

ஓடி முடித்த பிறகும் துக்கத்தை அளிக்கும்; அதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள்.

ஆனால், ஒடுவதற்கு முன்பும் உந்து சக்தியாக இருந்து, ஓடி முடித்தபின்பும், அனுபவித்தோம் என்கிற ஆனந்தத்தையும், சந்தோஷத்தையும் தருவது உங்கள் சொந்த ஆசைகள். அடையும் முன் துக்கத்தையும், அடைந்ததும் எரிச்சலையும் தருவதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள். உங்களுடைய ஆசைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது, உங்களுக்கு உங்கள் ஆசைகளைப் பற்றி உங்கள் மனமே புரிய வைத்துவிடும். எந்த ஆசைகள் மீது மீண்டும் மனம் ஒடுகிறதோ, அந்த ஆசைகளுக்குதான் சொந்த ஆசைகள் என்று பெயர். எதன் மீது, மீண்டும் மீண்டும் மனம் வந்து ஒட்டாமல், ஏதோ ஒரு வெறுமையான போக்கினைத் தருகிறதோ, அந்த ஆசைகள் சமகத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்டவை.

இந்த இரண்டு, மூன்று விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவா்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது.

ஆரை யுக்தி - 3

A Meditation That Clarifies Your Desires

ுடின்று நிலைகளிலே ஆசைகளைப் பற்றி விளக்கினோம். இப்பொழுது ஆராய்ச்சி க்குள் இறங்குவோம்.

கிணிக்கப்பட்ட ஆசைகள் Inserted Desire

முதல் நிலை ஆராய்ச்சி: எது உங்களுடைய சுயமான இச்சைகள் மற்றும் சமுதாயத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்ட இச்சைகள் என்ற இந்தத் தெளிவு உங்களுக்கு வந்தாலே,

உங்களுக்குள் இருந்துகொண்டே, உங்களின் 80% சக்தியை உறிஞ்சுகிற அனாவசியமான ஆசைகள் விழுந்து விடும்.

Contradictory Desires

இரண்டாம் நிலை ஆராய்ச்சி:எது உங்களுடைய ஆசைகளிலேயே, தன்னைத்தானே எதிர்த்துக்கொள்கிறது என்பதை ஆராயுங்கள். இந்த இரண்டு முரண்பட்ட ஆசைகளைத் தேடிப் பொறுக்குங்கள். எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். மற்றொன்று தானாகவே அழிந்து விடும். இதைச் செய்தீர்களானால், மீதமுள்ள 20% - 15% அழிந்து வி(டும்.

Your Desires

தன்னைத்தானே எதிர்த்துக்கொள்ளும் எண்ண ஒட்டங்களை சரியாக்குங்கள்

மூன்றாம் நிலை அராய்ச்சி: உங்களுடைய ஆசைகள் என்று தேர்ந்தெடுத்தவற்றிலேயே நீங்கள் பாகத்தைக் கண்டுபிடியுங்கள்.

உங்களுடையது என்று நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாகத்தில், தன்னைத் தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஓட்டங்களை, வார்த்தை ஓட்டங்களைச் சரி செய்யுங்கள்.

தன்னைத்தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஓட்டங்களைச் சரியாக்குங்கள்.எந்தெந்த இடத்திலெல்லாம் இது போன்ற தீய மனப்பதிவுகள், எதிர்மறையான எண்ணப்பதிவுகள் உங்களுக்குள் உருவாகின்றன, உங்களுக்குள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து, அவற்றையும் தெளிவாக்குங்கள். இந்த மூன்றையும் செய்தாலே, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கும் ஆசைகள் முழுமுமையாக அற்று விடும்.

உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மட்டும் இனிமையாகவும், ஆனந்தமாகவும் உங்களுக்குள் மலரத் துவங்கும்.

ஆசையின் ரகசியம் ஆசை ? ஒசையில்லாமல் வாழும் ஒரு உயிர் என்ன அது ஒரு உயிரா? ஆம்! மனிதன் செத்தப் பின்னும் வாழ்வது ஆசை! • செத்த பின்... என்றால் ? ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில் ... ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்.

மற்றவர்களுக்குள்ளும் உருவாக்காமல் வாழ்பவர் ஜீவன் முத்தர்

குற்ற உணர்ச்சியை விட்டாலே குதூகலமாவீர்கள் Drop The Guilt, Joy Will Overflow

சில மாதங்களுக்கு முன்பு 14 வயது பையனை ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர் நடுத்தர வயது பெண்.

அந்தம்மா சொன்னார்கள், ''இந்தப் பையன் நான் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் தயவு செய்து அறிவுரை செய்து, நான் சொல்வதைக் கேட்கச் சொல்லுங்கள், '' என்றார்.

நான் உடனே சொன்னேன், ''நானே, எங்கம்மா சொன்னதைக் கேட்கவில்லை. நான் எப்படிம்மா சொல்வது ?'' என்று கேட்டேன். அந்தம்மா விடவில்லை, "இல்லை, நீ ங்கள் சொல்லுங்கள்,'' என்று பிடிவாதமாகச் சொன்னார். அப்போது அந்தப் பையனை அழைத்து, ''பாரப்பா, உங்கள் அம்மா சொல்லுவதைக் கேட்கக் கூடாதா? நானே கேட்கிறேன் பார். அவா்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நானே கேட்கிறேன். நீ கேட்கக் கூடாதா? அவா்கள் சொல்வதைப்போல் இருக்கக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன் ரொம்ப வேகமாகச் சொன்னான், "அவர்களே ஆனந்தமாக இல்லை, அவா்கள் சொல்வதைக் கேட்டால், நானும் அப்படித்தான் உருப்படாமல் போய் விடுவேன்," என்றான்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பையனுடைய புத்திசாலித்தனத்தைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய தலைமுறை நாம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. செய்வதைச் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

சமுதாயத்தில் ஒழுக்கமான வாழ்க்கை (Moral Standard) என்பது என்னவாகிவிட்டது ? நன்னெறியோடு இருப்பது என்பது, தாம் செய்ய முடியாததை மற்றவர்கள் மேல் 'திணித்தல்' என்று புகுத்தும் முறையாகிவிட்டது. குற்ற உணர்ச்சியின் மூலமாக வாழ்க்கையின் தரத்தை உயர்த்திட முடியும் என்று சமுதாயம் வைத்திருக்கிற தவறான நம்பிக்கைதான் மொத்த வாழ்க்கையினுடைய துக்கத்திற்கான காரணம். தலைமுறை இடைவெளி (Generation Gap), குடும்பத்தில் வருகிற பிரச்சினை இவை அனைத்திற்குமே இதுதான்காரணம் .

குற்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்றால், எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல் செய்துவிட்டு, செய்த பின்பு யோசித்து துக்கமடைவதால் வருகிறது. இறந்துபோன உடலைப் பிரேதப் பரிசோதனை (Post mortum) செய்வது போன்று குற்ற உணர்ச்சி என்பது நடந்து முடிந்த செயலைப் பற்றி அளிக்கப்படும் விளக்கமான அறிக்கை (Post mortum report).

இன்றைய தலைமுறை நாம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. செய்வதைச் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ? அதிக பட்சம் பார்த்துப் பார்த்துத் துக்கப்பட முடியும். இப்படி ஆகிவிட்டதே என்று கதறி அழ முடியும்.

இதனால் தீர்வு கிடைக்கப் போகிறதா ?

இல்லை மீட்டெடுக்கத்தான் முடியுமா ?

அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்துக் கெண்டு என்ன செய்ய முடியும் ? எப்படி இறந்தார் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

குற்ற உணர்ச்சியும் அது போன்றதே!

குற்ற உணர்ச்சி என்பது Updated Intelligence-ஐ வைத்து, கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கும் செயல். அப்போது நமக்குள் ஏற்படுகிற விஷயம்தான் குற்ற உணர்ச்சி.

ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ...

சின்ன வயதில் குழந்தைகள் விளையாடும்போது, தங்களுக்கு மிகவும் பிடித்த பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அம்மா குழந்தையிடம் வந்து, அப்பா! சாப்பிட வாப்பா என்று அழைத்தார்கள் என்றால், வேண்டாம் என்று சொல்லும்.

ஆனால், அதையும் மீறி குழந்தையைக் கட்டாயப்படுத்தி, கையிலிருக்கும் பொம்மையை இழுத்தால் போதும், எனக்குப் பொம்மைதான் வேண்டும். நீ செத்து ஒழி என்று உதைக்கக்கூட தயங்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு, அம்மாவைவிட பொம்மைதான் முக்கியமாகத் தெரிந்தது. ஆனால், வளர்ந்த பிறகு யாரும் அம்மாவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவனுக்கே புரியும், பொம்மையை விட, அம்மா நிறைய விதத்தில் உதவி செய்வார்கள் என்று.

அந்தக் குழந்தை சிறிது விபரம் தெரிந்த பிறகு, ''ஐயோ, எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மோசமானவன், பெற்ற தாயைப் பார்த்து இப்படிப் பேசினேனா!'' என்று வருந்தத் துவங்கினால் என்ன ஆகும் ?

குற்ற உணர்ச்சியில் விழும். ஆனால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதனால் பிரயோஜனமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே என்று ஆனந்தப்பட வேண்டுமே தவிர, அப்போது செய்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில், குற்ற உணர்ச்சி இல்லாத உள்ளமே தங்கும் கோயில்.

குற்ற உணர்ச்சி என்பது வளர்ந்து விட்ட புத்திசாலித்தனத்தை வைத்து, கடந்துபோன வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டு இருப்பது.

ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு சத்தியம், குற்ற உணர்ச்சியினால் மட்டும் நல்லவனாக மாறிவிடலாம் என்று தயவு செய்து நினைக்கவே நினைக்காதீர்கள். ஒருவர் என்னிடம் வந்தார். "நான் சிகரெட் பிடிக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் ஆழமாக இருக்கிறது. ஆனாலும், சிகரெட் பிடிப்பதை நிறுத்தவே முடியவில்லை." என்று சொன்னார்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...

குற்ற உணர்ச்சி ஆழமாக, ஆழமாக ... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே முடியாது. அந்தச் செயலுக்கு அடிமையாவீர்கள்.

காரணம் என்னவென்றால், அந்தக் குற்ற உணர்ச்சியே அந்தச் செயலை மீண்டும்

எது பாவம் ?

இச்சொல்லைப் பிரயோகிப்பது.

ஏன் ?

பாவம் என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது மனத்துக்குள் பெரிய காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி மனித வளர்ச்சிக்கு எதிரானது.

யார் பாவி ?

அடுத்தவரை பாவிகள் என சொல்பவர்களே பாவிகள் என ஜென் தத்துவம் சொல்கிறது.

பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்?

மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார் ? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா ? இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால் ... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா, இல்லையா எனப் புரிந்துவிடும்.

யார் முதலில் திருந்த வேண்டும்?

திருத்த நினைப்பவர்கள்.

மீண்டும் ஞாபகப்படுத்தும். சிகரெட் பிடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியே, அந்தக் குற்ற உணர்ச்சி மேல் வரும்போதெல்லாம் சிகரெட் பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுத்தி விடும்.

குற்ற உணர்ச்சி உங்களைப் பிடிப்பதில்லை. நாம்தான் குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறோம். குற்ற உணர்ச்சி உங்கள் புத்திசாலிதனத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும்; தீர்வையும் அளிக்காது. பந்தத்தில் ஆழ்த்தும். நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள் விழாமல் இருந்தால்தான், மற்றவர்களை நிம்மதியாக வைத்திருக்கவே முடியும். உங்களையும், மற்றவர்களையும் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தும் செயலை விட்டுவிட்டீர்களென்றால், குதூகலமாவீர்கள்.

To Increase The Standard Of Life ...

இழுக்கம் அனுபவங்களை தெளிவாக நடத்துவது. அதைத்தான் நீதி நெறி என்று சொல்லுகிறோம்.

நீதிநெறிகள் மற்றவருக்கல்ல. நம்மைத் திருத்துவதற்கு! தனக்கு ஆனந்தம் தருவதும், சுற்றி உள்ளவர்களுக்கு ஆனந்தம் தருவதும் எதுவோ, அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை வாழ்வதுதான் நீதிநெறியோடு வாழ்வது..

உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொடுப்பவர்கள் மட்டும்தான் அவர்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள்.

இல்லையென்றால், பலநேரத்தில் பார்த்தீர்கள் என்றால், நீதிநெறி என்ற பெயரில் நம் வாழ்க்கையையே துக்கத்திற்குள் ஆளாக்கிக் கொள்கிறோம். பெரும்பாலான நேரங்களில், உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைத் திணிப்பவர்களைப் பார்த்தீர்களென்றால், முதலில் அவர்கள் வாழ்க்கைதான் இரட்டைத்தனமாக இருக்கும்; அவர்கள் வாழ்க்கைதான் தெளிவற்றதாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள்.

விவேகானந்தர், ''மனித மனத்தை ஆழ்ந்த கருணையோடு அணுக வேண்டும்,'' என்று மிக அழகாகச் சொல்கிறார். ''சரியாக இரு, நன்றாக இரு, ஒழுங்காக இரு,'' என்று சொல்வது ரொம்ப எளிது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சொல்பவர்களெல்லாம் அதைச் செய்கிறார்களா என்று பார்த்தால், மிகப் பெரிய கேள்விக் குறியில்தான் முடிகிறது. உண்மையில்தான் சொல்வதைச் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் மற்றவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களால்தான் தம்மைப் போன்று மற்றவரையும் கருணையோடு அணுக முடியும். கட்டளையிட்டால் கண்ணீர் வரும் : கற்றுக் கொடுத்தால் களிப்பு மிகும்.

'எப்படி இருப்பது' என்று கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும்தான், தியான ஆச்சாரியார்கள்.

கட்டளையிட்டால் கண்ணீர் வரும். கற்றுக் கொடுத்தால் களிப்பு மிகும்.

வெறுமனே ஆச்சாரியார்கள் கிடையாது. அந்த ஒழுக்க நிலையை அடைவது எப்படி என்கிற நுட்பத்தை, தியான நுட்பத்தை அளிப்பவர்கள்தான் ஆச்சாரியார்கள்.

மூளை யார் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். உணர்வு ரீதியான அனுபவத்தைத் தருவது ஒரு ஞானியினுடைய வேலை.

சத்தியங்கள் உணர்வுப்பூர்வமான அனுபவமாக மாறினால் மட்டும்தான் உங்களுக்குள் நிலைபெறும். இல்லையென்றால், இது நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, மற்றவர்கள் மேல் திணிக்கிற நீதிநெறி முறையாக ஆகிவிடும். எப்போது வாழ்க்கையைத் திணிக்கத் துவங்கினோமோ அப்போதே இடைவெளி உருவாகி விட்டது.

அதனால்தான் இந்தத் தலைமுறை இடைவெளி (Generation Gap) உருவாகிறது. உண்மையில் தலைமுறை இடைவெளி என்பது பெரிய பிரச்சினையே கிடையாது.

தன்னைவிட இவர் வயதில் சிறியவர் என்றால் போதும். பெரியவர்கள் அவர்கள் வாழ்க்கை மீதே முழு உரிமை பெற்றவர்கள் போன்று நடந்து கொள்ளத் துவங்குகிறார்கள். உண்மையில் இதுதான் இடைவெளி உருவாகத் துவங்கும் இடம்.

இன்னொரு விஷயத்தை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் காலத்து இளைஞர்கள், இந்தக் காலத்து மாணவர்கள், இந்தக் காலத்துக் குழந்தைகள் எல்லாம் ரொம்ப புத்திசாலிகள். நீங்கள் என்னதான் சொன்னாலும், நீங்கள் சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். நீங்கள் செய்வதைத்தான் செய்வார்கள். (Verbal language-ஆல்) நீங்கள் வாய் மொழியால், வார்த்தைகளால் கற்றுத்தருவதை, அவர்கள் செய்வதே இல்லை. உடல் மொழியால் செயல் ரீதியாகக் (Body language) கற்றுக் கொடுப்பதைத்தான் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்; நம்புகிறார்கள்.

வாழ்க்கையில் நன்னெறியை எடுத்து வருவதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் என்ன

செய்கிறீர்கள் ? உங்களுடைய மகனோ, மகளோ அல்லது உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களோ தவறு செய்தால், அவர்களுக்குள்ளே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.

குற்ற உணர்ச்சியை உள்ளே திணிக்க முயற்சி செய்கிறீர்கள். உணர்ச்சியை

சத்தியங்கள் உணர்வுப்பூர்வமான அனுபவமாக மாறினால் மட்டும்தான் உங்களுக்குள் நிலைபெறும்.

ஏற்படுத்துவதனால், எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்க முடியாது.

தெளிவைக் கொடுத்தால் மட்டும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முடியுமே தவிர, குற்ற உணர்ச்சியைக் கொடுப்பதினால் எதையுமே செய்ய முடியாது.

இன்று நன்னெறி. ஒழுக்கம் என்பது... யார் தன்னுடைய வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தங்கள் தனிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது திணிக்கிற ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதனால் ஏற்படுகிற உணர்ச்சிதான் குற்ற உணர்ச்சி, எரிச்சல், தலைமுறை இடைவெளி எல்லாம்.

உண்மையான வழக்கம், உண்மையான காமம் எப்போது வரும் என்றால், தெளிவு பிறந்தால்தான் வரும்.

குற்ற உணர்ச்சியினால் நிச்சயம் ஒழுக்கம் வரவே முடியாது. தெளிவு நிகழ்வது மூலமாக நம்முடைய வாழ்க்கையின் தத்துவங்கள் நமக்குப் புரிந்தால் மட்டும்தான், புரிய வைக்கப்பட்டால் மட்டும்தான் முடியும். அப்போதுதான் வாழ்க்கையின் தாக்கை உயர்த்த முடியும். ஒழுக்கம் வர முடியும்.

குற்றம் கரைக்கும் யுக்தி-1

Burn The Guilt Which Can Create Diseases

வெறுமனே சட்ட திட்டங்களினாலோ, அடக்குமுறையினாலோ அல்லது ஆணவத்தினாலோ, வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவே முடியாது. இவற்றால் நிச்சயமாகக் குற்ற உணர்ச்சியை வேண்டுமானால் அதிகம் ஆக்கலாம்.

நீங்கள் இதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தங்களுக்குள் இனிமையான நண்பர்களாக இருக்கிற தாய், தந்தையர்கள் குழந்தைகளை இனிமையாக வளர்ப்பார்கள். நண்பர்களாக இருக்கிற பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.

ஆனால், ஒருவரை மற்றவர் அடக்கி வாழ்ந்துகொண்டிருக்கிற பெற்றோர்களின் குழந்தைகளைப் பார்த்தீர்கள் என்றால், முழு மேம்போக்கான போலியான மனிதர்களாகத்தான் உருவாகிறார்கள். ஸ்திரத் தன்மையை உடைய ஒரு Intense-ஆன நபராக உருவாகுவதே இல்லை.

குற்ற உணர்ச்சி என்பது, போலித்தனமான மனிதர்களைத்தான் உருவாக்கும். உடம்பில் சீழ்பிடித்த கட்டி, புற்றுநோய். உணர்வில் சீழ்பிடித்த கட்டி, குற்ற உணர்ச்சி. உடலில் இருக்கும் சீழ்பிடித்த புற்றுநோய் போன்று, உணர்வில் சீழ்பிடித்த கட்டியாக இருக்கும் புற்றுநோய், குற்ற உணர்ச்சி.

குற்ற உணர்ச்சி, உள்ளுக்குள்ளே சத்தியத்தை உணர விடாது. நிச்சயமாக அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று. குற்ற உணர்ச்சி நிழல் போன்றது. உங்களுக்குள் தெளிவு எனும் ஒளி பிறந்துவிட்டால், குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருக்க முடியாது.

குற்ற உணர்ச்சியைப் பற்றிப் புரிந்து கொண்டாட்டத்திற்குள் புகுவீர்கள்.

தங்களுக்குள் இனிமையான நண்பர்களாக இருக்கிற தாய், தந்தையர்கள் குழந்தைகளை இனிமையாக வளர்ப்பார்கள். நண்பர்களாக இருக்கிற பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.

செய்த தவறைத் திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்

Don''t repeat the same mistake

குற்ற உணர்ச்சி இருந்தால், எந்த ஒரு மனிதனாலும் வாழ்வின் தரத்தை (Moral Standard) உயர்த்தவே முடியாது. உங்களுடைய வாழ்வின் தரத்தைக் குற்ற உணர்ச்சி உயர்த்தும் என்ற எண்ணம் இருந்தது என்றால், தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

குற்ற உணர்ச்சி என்பது ஒரு ஆழமான சம்ஸ்காரம். நமக்குள்ளே பதிந்துபோய் இருக்கிற ஆழமான சம்ஸ்காரம். சின்ன வயதில் இருந்து, அறிந்தோ அறியாமலோ, செய்த நிகழ்வுகளை, தவறுகளைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதேபோல் தனது வாழ்க்கையை, மீண்டும் மீண்டும் அமைத்துக்கொள்ளுதல் எனும் மனப்பழக்கம்தான் குற்ற உணர்ச்சி.

கடந்த காலம், இப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பது குற்ற உணர்ச்சி.

குற்ற உணர்ச்சியை உடைத்து வெளியில் வர முடியாமல் இருப்பதும், எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆசை.

உங்கள் சக்தி எதிர்காலத்தை நோக்கி ஒடி, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றிருந்தால், அது ஆசை. கடந்த காலத்தை நோக்கி ஓடி, கடந்த காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அது குற்ற உணர்ச்சி. தவறே செய்யாமல் இருக்கமுடியாது. ''செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்,'' என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு. ''புதிதுப் புதிதாய் தவறு செய்யுங்கள். தவறே செய்யாமல் எப்படி இருப்பது, என்பதை ஒருநாள் கண்டுகொள்வீர்கள். இதைப் புரிந்துகொண்டுவிட்டால், பூத்துவிடுவீர்கள். ''

மனச்சோர்வு

மனச்சோர்வு எப்படியிருந்தாலும் அதைச் சுக்கு நூறாக்குவதே ஜீவன்முத்தி.

மனச்சோர்வை எளிதில் தாண்டலாம்

Depression can be Crossed Easily

அங்கோர்வாட் கோயிலுக்குச் சென்றிருந்தபோது. அங்கு பக்கரொருவர் இப்படி என்னிடம் கேட்டார். 'மஹாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவே போர் புரியத் தூண்டுகிறாரே! உலக அமைதியைத் தரவேண்டிய பகவானே சண்டைக்குக் காரணமாயிருப்பது எதனால் ? இது சரியா ?''

''மஹாபாரதம் வெறும் போர் அல்ல.

அது ஞானமடைதல் எனும் அறிவியலை விளக்கும், ஜனரஞ்சகமான குணச்சித்திர கதாபாத்திரங்களைக் கொண்ட தியான விளக்கம். இதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். '

"ஞான விளக்கம் என்றால் ? "

''ஆம், மஹாபாரதம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம். ' '

ஆம், மஹாபாரதம் மனிதராய் பிறந்த உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம்.

மனமே, மஹாபாரதப் போர்க்களம் Mind, The Battle Field Of Mahabharatha

''மஹாபாரதம், தியானமா?'' என்று ஒருவர் கேட்டபொழுது அவருக்கு,

இந்தப் பதிலைத் தந்தோம்.

''ஆம், மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு குணச்சித்திரமும், நீங்கள் உங்களுக்குள் சந்திக்கப்போகும் ஒவ்வொரு மனச்சித்திரங்கள்தான். "

''புது விளக்கமாக இருக்கிறதே! தயவு செய்து மேலும் எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் மிக ஆவலோடு இருக்கிறோம்.''

''மஹாபாரதத்தில் வரும் அர்ஜுனன்தான் 'தனி மனித விழிப்புணர்வு'

(Individual Consciousness), துரியோதனன்தான் உங்களின் 'ஈகோ' (Ego).

உங்களுடைய வாழ்க்கைப் போராட்டமும். உங்களின் ஈகோவிற்கும். உங்களின் விழிப்புணர்விற்கும் இடையே நிகழும் சண்டைதான். "

கடைசியில் அகங்காரம் சாக வேண்டும். விழிப்புணர்வுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுதந்திரம் பெறும். அர்ஜுனனும் (உங்களின் விழிப்புணர்வும்) துரியோதனனும் (உங்களின் ஈகோவும்) ஏதேனும் ஒரு காரணத்தை மையமாகக் கொண்டு சண்டைக்குத் தயாராவதுதான் மன சஞ்சலம், குழப்பம், இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம்தான், மஹாபாரதப்போர் அல்லது இரஸவாதம்.

''அஹா! மிக அருமையான விளக்கம்!''

''மனமே, மஹாபாரத போர்க்களம்.''

மனச்சோர்வை மாற்றும் யுக்தி-1

Don''T Fight With Yourself

''மஹாபாரதத்தையே புதிய கோணத்திலே சொல்கிறீர்கள்?'' என்று ஆச்சரியப்பட்ட அவர்கள், ''மஹாபாரதம் ஒரு தியான களமா?' என்று கேட்டார்கள்.

''ஆம், அதுதான் உண்மை.''

' துரியோதனன் (ஈகோ) அழியாத நிம்மதியில்லை. ஆனால் இன்னொரு குழப்பம் என்னவென்றால், உங்களின் தனி விழிப்புணர்வை வைத்து உங்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈகோவை அழிப்பது என்பது எளிதில் சாத்தியமானதல்ல. காரணம், இரண்டுமே உங்களுக்குள் அல்லவா இருக்கிறது ? ''

''இது உங்களோடு நீங்களே சண்டையிடுவதற்குச் சமம்.''

''இதெப்படிச் சாத்தியமாகும் ?''

'எனவேதான் இதைச் சாத்தியமாக்கும் ஒரு மஹாசக்தியும், மஹா ஞானமும் தேவைப்படுகிறது.

அந்த மஹாசக்தியும், ஞானமும் கொண்டவர்தான் வாழும் ஞானியான கிருஷ்ணர்.

இவர் இல்லாவிட்டால் அர்ஜுனனால், துரியோதனனை எதிர்த்துப் போராட முடியாது. வாழும் ஞானியின் துணை இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவுதான் நல்ல முடிவுகளை

எடுத்தாலும், அவற்றை வாழ்வில் செயல்படுத்த முடியாது.

வாழ்க்கை முன்னேற்றிச் செல்ல முடியும். இல்லாவிட்டால் உங்களின் அர்ஜுனன் சோர்ந்து விடும்.''

உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை ( சத்சங்கங்களை ) நீங்கள் பெறுவதே கீதை உபதேசம்.

ஒருபுறம் 11 கோடி வீரர்கள். இன்னொருபுறம் 7 கோடி வீரர்கள். இவை உங்களின் எண்ணங்களுடைய உருவங்கள்.

எதிரணியில் இருக்கும் 11 கோடி வீரர்கள்தான் உங்களின் எதிர்மறை எண்ணங்கள் (Self contradicting thoughts).

உங்களுக்கு ஆதரவாயிருக்கும் நேர்மறை எண்ணங்களின் (self healing thoughts) எண்ணிக்கை 7 கோடி மட்டும்தான்.

உங்களுக்குக் கெடுதல்களை மட்டுமே செய்யும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம். 11 கோடி! இவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டிய நேர்மரை எண்ணங்கள் 7 கோடி மட்டுமே.

11 கோடியை அழித்து துரியோதனை அழிப்பது எப்படி என்ற கலக்கம் உங்களுக்குள் சோர்ந்து உட்கார்ந்து விடுகிறது. இதைத்தான் மனச்சோர்வு (depression) எனக் குறிப்பிடுகிறார்கள். இதிலிருந்து உங்களை மீண்டும் மீண்டும் வெளியேற்றி, உங்களின் தனி விழிப்புணர்வுக்கு உற்சாகத்தைத் தந்து, ''போராடு. பாவம், புண்ணியம் பற்றி நீ கவலைப்படாதே," என்று உற்சாகத்தைத் துரியோதனன் எனும் எகோயின் 11 கோடி எதிர்மறை எண்ணங்களையும் கொல்வதற்கான சக்தியைத் தருவதற்குத்தான் கிருஷ்ணர் தேவை. அவரில்லாமல் அவர்களைக் கொல்ல அர்ஜுனனுக்கு எங்கிருந்து தைரியம் வரும் உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை (சத்சங்கங்களை) நீங்கள் பெறுவதே கீதா உபதேசம்.

யாராலாவது போர்க்களத்தில் போய் வேதாந்தம் பேச முடியுமா? ஒரு ஞானியால்தான் அது முடியும். ஞானக்கருத்துகளால்தான் விழிப்புணர்வு எனும் அர்ஜுனனை வெற்றி பெறவைத்து, அவரை ஆனந்தம் எனும் மகுடம் சூடுவதற்குத் தயார் படுத்தமுடியும்.

ஏன் போர் புரிய வேண்டியிருந்தது என்பதும், 'போர் புரி,' எனக் கிருஷ்ண பகவான் தூண்ட வேண்டியதின் அவசியமும் இப்போது புரிகிறதா?'' எனக் கேட்டு முடித்தபோது, கேள்வி கேட்டவர், ஆச்சரிய விழிகளோடு, "புரிகிறது!" என்றார்.

Cross Your Arjuna Visatha Yoga

பகவத் கீதையின் துவக்கத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் depression-ஐதான் 'அர்ஜுனன் விஷாத யோகம்' எனச் சொல்கிறோம்.

இது சரியா, தவறா?... இது நியாயமா, அநியாயமா?... இது தர்மமா, அதர்மமா?... என்று அர்ஜுனனுக்குத் தோன்றிய குழப்பம் என்னையும் தொற்றிக்கொண்டது. அதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் ?

கேளுங்கள், இதிலிருந்து வெளிவர ஒரேவழி, ஆத்மசக்தியைச் சரி பொங்க வைப்பதுதான். ஆத்ம சக்தியைப் பொங்க வைக்கும் ஞானக்கருத்துகளைத் தினமும் அரைமணி நேரமாவது கேளுங்கள், இல்லை, படியுங்கள்.

உங்களின் மனச்சோர்விலிருந்து உங்களை வெளியே எடுப்பதற்கான நல்ல தியானம் அது.

அருமையான தியான வரி ஒன்று ... ''நீங்கள் கட்டுக்கடங்காத உற்சாக சக்தி படைத்தவர், எதனாலும் மறைக்கப்பட முடியாத அளவிற்கு, தொடர்ந்து சுடர்விடும் சூரியனைப் போன்றது உங்களின் விழிப்புணர்வு.'' விழிப்புணர்வு எனும் சூரியன் வராதவரைதான், குழப்பங்கள் எனும் இருக்கும்.

பூனைக் கண்ணை மூடும்போது பூனைக்கு மட்டும்தான் உலகம் இருண்டு இருக்கும். அதேபோல் மனக் கண்ணை மூடியதால்தான், வாழ்க்கை இருண்டு விட்டது என நம்பி, மனம் சோர்வடைகிறது.

'நீங்கள் கட்டுக்கடங்காத சக்தி படைத்தவர்,'' எனும் தியான வரியை மனத்தைத் திறந்து உள்வாங்குங்கள்.

கள் இருந்தால் நீங்கள் மனிதர், உங்களின் கையில் காக்கும் இருந்தால் நீங்கள் ஜீவன் முக்தர்.

Science Of Handling Sleep

நினைவாற்றல் பயிற்சி முகாமில் பரபரப்பான கேள்விகளை மாணவ, மாணவியர் கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கேட்டார்..

மாணவர்களையும், இளைஞர்களையும், குடும்பஸ்தா்களையும் பாதிக்கும் ஒரு விஷயம் தூக்கம். நாங்கள் இந்தத் தூக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சிக்கிறோம். ஆனால் முடியவில்லை.

முக்கியமாக, எப்போதெல்லாம் இனிமேல் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என முடிவு செய்கிறோமோ, அப்போதெல்லாம்தான், இந்தத் தூக்கம் ரொம்ப சுகமானதாகத் தெரிகிறது. இந்தத் தூக்கத்தைக் கட்டுபடுத்துவதற்கு மட்டும் ஒரு நல்ல வழி சொன்னீர்களென்றால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது எங்களெல்லோருக்கும் பேருதவியாக இருக்கும்.

''அட! அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை.

கஷ்டமேயில்லாமல் தூக்கத்தைக் கையாள ஒரு அருமையான தியானம் இருக்கிறது."

''அவ்வளவு எளிமையாக இருந்தால் அந்தக் தியானத்தை இப்போதே சொல்லிக் கொடுங்கள். ''

"அதற்கு முன் தூக்கம் ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ' '

'' ஆமாம், அதுகூட மிக முக்கியமாக நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். சொல்லுங்கள். ''

''நீங்கள் எட்டு, பத்து மணிநேரம் தூங்கினால் கூட, உங்களின் மொத்தத் தூங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும் இரண்டு இரண்டு மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்காகத்தான். ' '

Nature Of Thoughts Determines The Depth Of Sleep

எண்ண ஒட்டம் குறைந்தால் தூக்கம் ஆழமாகும்.

''இரண்டு மணி நேர தூக்கத்திற்காகவா, இரவு முழுவதும் தூங்குகிறோம் ?'' ஆச்சரியமாய் அவர் கேட்டார்.

அதற்குப் பதிலளிக்கையில், TPS என்று அதைக் குறிப்பிடுவார்கள். சில நேரங்களில், உங்கள் இமைகள் மூடியிருந்தாலும், உங்களுக்குள்ளே கண்ணுக்குள் விழிகள் அசைந்து கொண்டே இருக்கும். அது, தூக்கத்திலும் உங்களுக்குள் வரும் எண்ணங்களைத் தெரியப்படுத்திவிடும்.

இந்த நிலைதான் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது அதிகமாக ஒருவருக்கு இருக்கும்போதுதான், அவருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கினோம் என்ற திருப்தியைத் தருவதில்லை. ''

"அப்படியா! ?''

'' ஆம். சாதாரணமாகக் கண்களை விழித்துப் பேசிக்கொண்டிருக்கும் நினைவு நிலையில் ஒருவரின் எண்ணங்களைக் கணக்கிட்டால், அது 100 TPS ஆக இருக்கும் (Thoughts per second, அதாவது ஒரு நொடியில் உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள்) 100 என்பது உதாரணத்திற்காகச் சொல்லப்படும் எண்ணிக்கை.

அதே மனம் அலைபாயும்பொழுது, இருநூறு, முன்னூறு என அதிகரிக்கும்.

கனவு நிலையில் TPS ஆயிரம் வரை கூட உயரும். அதனால்தான் உங்களின் தூக்கத்தில் ஆழம் இருப்பது இல்லை. எண்ண ஒட்டம் குறைந்தால்தான் தூக்கம் ஆழமாகும்.

ஏன் தூக்கம் கெடுகிறது?

எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது, தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழையவே முடியாது. இப்படித் தூக்கம் தொந்தரவுக்குள்ளாவதால்தான், காலையில் எழும்போது உடல் அசதி அதிகமாக இருக்கிறது. "

Deconditioning Vou From Suffering Deepens Your Sleep

ஒரு மாணவர் கேட்டார், ''கனவுகள் கன்னாபின்னாவென்று வருவதற்கும், எண்ணங்கள் எகிறுவதற்கும் என்ன காரணம் ?''

"அன்றைய வாழ்வை ஒழுங்காக வாழாததுதான் காரணம். "

''வாழாதது என்றால் ? புரியவில்லையே! புரியும்படி சொல்லுங்களேன்,'' என்றார்.

''அன்று கோபப்பட வேண்டிய அளவுக்கு ஏதோ நடந்து விடுகிறது. உங்களால் பாதிக்கப்பட்ட நபரால், அன்று நீங்கள் பயத்துக்குள்ளாகி வீட்டீர்கள் என்றால், அன்று இரவுத் தூக்கம் அம்பேல்.

பயமும், கோபமும் கலந்த காட்சிகளாகவே அன்று இரவுத் தூக்கம் இருக்கும். அந்தச் சூழலில் வந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவுடன், வாழ்ந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவுடன், இரவு கனவில் தன்னை வெளிப்படுத்திட முயற்சிக்கும், வாழ முயற்சிக்கும். அதேபோல் அன்று உருவான பயமும், இரவில் ஆட்டம்போடும்.

கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் அவை பிரதிபலிக்கும். விளைவு? உணர்ச்சிகளின் பலிகடாவாக தூக்கம் மாறிவிடுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே தோன்றுகிறது.

தூக்கத்தின் பிடியிலிருந்து விடுபட, துக்கத்தின் அனுபவிக்கப்பட்ட வேண்டும். வாழ்வின் அதிலிருந்து விடுபட இந்தத் தியானம் பெரிதும் அவருக்குத் தியானமாகச் சொன்னது உங்களுக்கும் பொருந்தும்.

கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ. அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் பிரதிபலிக்கும். விளைவு உணர்ச்சிகளின் பலிகடாவாக தாக்கம் மாறிவிடுகிறது. ஆழந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே தோன்றுகிறது.

Meditation For Deep Sleep - 1

மனக் கட்டிகளைக் கரைக்கும் தியானத்தைவிட ஆழமானது, இந்தத் தியானம். காரணம், இந்தத் தியானம் தினந்தோறும் செய்யப்படும் தியானம். இந்தத் தியானம், வந்த நோய்களைக் கரைக்கும்; வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.

தியானம் வந்த நோய்களைக் கரைக்கும் வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.

தியானத்திற்குள் நுழைவோம்.

நினைவு நிலையிலிருந்து, தூக்கத்திற்குள் கனவு எனும் பாலத்தின் வழியாகத்தான் பிரயாணம் செய்கிறீர்கள். தூக்கத்திற்குள் அழைத்துச் செல்லும் கனவு, சில நிமிடங்களில் ஓய்ந்து விட்டால், ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகும்.

பல நேரங்களில் கனவுகள் ஓய்வதேயில்லை. எனவே, தூக்கம் ஆழமாய் நிகழ்வதில்லை. தூக்கம் ஆழமாக, கனவுகள் ஒய வேண்டும். கனவுகள் ஒய, உணர்ச்சிகள் ஒய வேண்டும். உணர்ச்சிகள் ஒயத்தான் இந்தக் தியானம் ...

இரவு தூங்கச் செல்லும் முன் உங்களின் படுக்கையறையின் கதவைச் சாத்திவிட்டு, பத்து நிமிடங்களாவது உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.

அன்றைய தினத்தில் உங்களைத் தாக்கிய கோப, மோக, பய, வெறுப்பு உணர்ச்சி களை வெளியே கொட்ட ஆரம்பியுங்கள். திட்டுவது, உறுமுவது, மெத்தையைக் குத்திக் கோபத்தைக் கொட்டுவது என எல்லா வழிகளிலும் அன்றையக் குப்பைகளை அகற்றிவிடுங்கள். பின்னணியில் பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவது மிகுந்த பலனைத் தரும்.

கோபதாபங்களை வெளிக்கொட்ட ஒரு ஆள் தேவைப்பட்டாலோ, வெறுப்பைத் தீர்க்க ஒருவர் தேவைப்பட்டாலோ, அதற்கு அந்தத் தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்பது, உதைப்பது, பிடிப்பது என்று எல்லா வகைகளிலும் அவற்றை வெளிக் கொட்டிவிட்டால், மனம் சுத்தமாகிவிடும். இரவில் கனவாக வரவேண்டிய அவை, அப்போதே தீர்ந்து போய்விடும்.

உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே?

உறக்கம் குறுகிய மரணம், மரணம் நீண்ட உறக்கம். வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.

அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா?

ஆம்! உறக்கம், ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்ட மரணம். மரணம், ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்ட உறக்கம்.

தூக்கத்தைத் தியானமாக்க முடியுமா?

முடியாது.

● ஏன் ?

ஏனென்றால் நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய் தூங்கவெல்லாம் முடியாது. -ஜென்வாக்கியம்

அப்படியென்றால் என்ன செய்ய ?

விழித்துக்கொள்ளுங்கள்.

அதற்கு என்ன செய்ய ?

தியானம் செய்யுங்கள்.

Meditation For Deep Sleep - 2

இரவுப் படுக்கைக்குச் செல்லும்போது வெளியே கொட்டுமளவிற்கு உள்ளுக்குள் எதுவும் இல்லை என்றால், இந்தத் தியானத்திற்குள் நுழையலாம்.

நன்றாய், ஒய்வாய் படுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் கரிய இருளை மட்டும் தியானம் செய்யுங்கள். ஒரு கீற்று வெளிச்சம்கூட புகாத ஆழ்ந்த இருளை, மீண்டும் மீண்டும் கற்பனை மனத்திரைக்குள் எடுத்து வாருங்கள். இருளையே பாருங்கள். இருளையே சுவாசியுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அந்த இருளிலேயே, நீங்கள் கரைவதை உணருங்கள். தண்ணீரில் கரையும் சர்க்கரை கட்டியைப்போல, மெல்ல மெல்ல, அந்த இருளில் கரையுங்கள். ஆழ்ந்த நிம்மதி உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிப்போயிருப்பீர்கள்.

இப்படித் தூக்கத்திற்குள் நுழைந்தால், அடுத்தநாள் காலையில் எழும்போது, உற்சாகத்தை உணர்வீர்கள். புது சக்தியோட்டத்தை அனுபவிப்பீர்கள்.

சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம் ஜீவன் முக்த அனுபவம்.

சிரிப்பு உங்களுக்கு மருந்து -மற்றவர்களுக்கு விருந்து. சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் - வித்தியாசங்கள் மிகக் குறைவு

சிரிப்பு உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறி.

Laughter Makes You Pleasant

சிரிப்பு ஒரு மருந்து

Laughter Is A Medicine

உடலுக்கு உள்ளேயே செய்யப்படும் மஸாஜ்க்குப் பெயர் சிரிப்பு எனச் சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர், டாக்டர் வில்லியம்ஃபிரை.

சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது, தொடர்ந்து 30 ஆண்டு காலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்தபின் அவர் சொல்கிறார் ...

''சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்''

''ஒரே நேரத்தில் எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு,'' எனச் சிரிப்புப்பற்றி சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

''சோர்வுக்குப் பதில் உத்சாகத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்,'' என ஜென் புத்த

ஜீவன் முக்த வாழ்வு

மதத்தில் சொல்லப்படும் ஒரு ஞான வெளிப்பாடு உண்டு. சிரிப்பு ஓர் தியான ரகசியம். தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம் சிரிப்புக் காலம்.

ஒரு ஜென் சீடன் தன் குருவிடம் கேட்டான், ''உங்களின் செயல், சொல் எனக்குப் புதிராயிருக்கிறது. '

குரு: ''என்ன?''

சீடன்: ''நான் கோபப்பட்டால், அது அக நடுக்கத்தின், உள் எரிச்சலின் வெளிப்பாடு எனச் சொல்கிறீர்கள். நீங்கள் கோபப்பட்டால், அது கருணையின் வெளிப்பாடு என்றும், அது நீங்கள் எனக்குச் செய்யும் உதவி என்றும், அது நீங்கள் எனக்குச் செய்யும் உதவி என்றும் சொல்கிறீர்கள்.

நான் செய்யும்போது அது தவறு.

நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா?''

சீடனைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார், ''கூட்டுப்புழுவை தாய் வண்டு கொட்டிக் கொட்டிப் பட்டுப் பூச்சியாக்குவது கருணையா, அகநடுக்கமா சொல் ?

தாய் வண்டையோ, தன் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ, வளரும் புழு கொட்ட முயற்சித்தால், அது கருணையா, இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல் ?'' என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல் கள், ஜென் சீடனின் முகத்தில் புன்னகையை வளர்த்தது.

தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க, சீடனுக்குச் சிரிப்பு வந்தது.

சிரிப்பை மலர்த்தும் யுக்தி-1

When You Laugh - You Become Enlightened Master

சீடர் ஒருமுறை கேட்டார், ''எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கப்போகிறது.

ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதனும் ஒரே மாதிரியாக, ஒரே விதக்தில் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா ?''

குரு: "ஒரே ஒரு ஒரு செயல் இருக்கிறது''

சீடன்: "அது எது ?"

குரு: ''ஞானியும் மனிதனும் சந்திக்கும் தளம் சிரிப்பு. சிரிக்கும்போது ஞானி மனிதனாகிறார். மனிதன் ஞானியாகிறார் எனச் சொல்லி முடித்தார்.''

புத்தனும் பித்தனும்;

கிருஷ்ணனும் கிறுக்கனும்;

சிவமும் சவமும்

ஒன்றாகும் நேரம், சிரிப்புக்காலம்

Happy Chemicals என அழகாய்க் குறிப்பிடப்படும் எண்டார்ஃபின்கள்தான், உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள். புன்னகைக்கும்போது பொட்டளவு மட்டுமே உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள் ...

உடல் குலுங்க சிரிக்கும்போது விடாது பெய்யும் அடைமழைபோல் பொழிகிறது.

சிரிப்பை மலர்த்தும் யுக்தி-2

Laughter Is Heaven

''வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்கிறார்களே, எப்படி ?'' என ஒருவர் கேட்டார்.

சிரிப்பு பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கத்தைச் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தோம். அதில் குறிப்பிட்டிருந்த பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.

முழுச் சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி உள்வரும் மூச்சுக் காற்றை அதிகப்படுத்துகிறது.

உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்! உற்சாகசக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது. எந்தப் பக்கவிளைவுமில்லாமல்.

நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது? அப்போது உங்களின் மனம் நிற்கிறது. உடலும், உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுள் பளிச்சிடுகிறது.

சிரிப்பு, ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான், அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

எனவே சொல்கிறோம்... ஒரு ஜோக்கைப் புரிந்துகொள்ளத் தவறாதீர்கள். பத்து நிமிட சிரிப்பு ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கும். இரண்டு மணி நேர நடைக்கும், மூன்று மணி நேர தூக்கத்திற்கும் சமமானது. ''

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும். இது பழமொழி அல்ல. அற்புதமான தியான சூத்திரம் தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியானமுறை.

சிரிப்பின் ரகசியம்

சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? எப்படி நம்புவது? சிரிக்காவிட்டால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது! நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.

சிரித்தால் நோய்விட்டுபேரகுமா?

நீங்கள் நோயை விட்டு விட்டுப் போய்விடுவீர்கள்.

• நோயை விட்டுவிடுவோமென்றால் ?

நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சிரிப்பு உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்க வல்ல சரவெடி!

Laugh And Make Other Also - An Art, Meditation

''அகங்காரம் மிகுந்தவரால், முழுதாய் சிரிக்க முடியாது. முழுதாய் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது,'' என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம், ஒருவர் கேட்டார்.

''சிரித்துக் கும்மாளமடிப்பவரெல்லாம் எப்படி ஆன்மீகவாதியாகமுடியும் ?''

அதற்கு ஞானி, ''சிரித்துக் மகிழ்வது ஆன்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?'' எனத் திரும்பக் கேட்டார். கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை

ஜடாமுடி வளர்த்து, தாடி வளர்த்து, நீளமான இறுகிய முகத்தோடு, மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆன்மீகவாதியுமல்ல. மலர்போல் மலர்ந்த முகத்தோடு.... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில், தானும் மகிழ்ந்து, மற்றவரும் முகிழும் வகையில், இருப்பவரே குதுகலமாக ஆன்மீகவாதி. சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது. வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்ய முடிந்த தியானம் சிரிப்பு.

சிரியுங்கள், சிரிக்கவையுங்கள்.

சிரிக்க சிரிக்க, சிரிப்பாய் சிரித்துக் கிடக்கும் வாழ்வை, சமப்படுத்தி தூக்கி உங்களுக்குள் அதிகமாகும்.

உடல், மனம், உயிர் எல்லாம் சக்தியூட்டப்படும். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். யாருக்கு அதிகமாகக் கூட்டம் கூடுகிறது ? சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கத்துமாகப் பொழிந்து தள்ளுகிறவர்களிடமிருந்து பலரும் ஒதுங்கிவிடுவார்கள். எல்லோரும் கவலையை மறந்து சிரிப்பதையே விரும்புகிறார்கள். எவ்வளவு முற்போக்கான கருத்தாக இருந்தாலும், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிற போதுதான் அது சாதாரண மக்களையும் சென்றடைகிறது.

சிரித்துச் சிரித்து ஜீவன் முக்தை ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதற்கான உத்ஸாகம்.

இதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் தீட்சை. நம் வழி நடந்தாலும், அல்லது பிறர் வழி நடந்தாலும், என்ன செய்ய நினைத்தாலும், அந்தச் செயல் முழுமையுற, உத்ஸாகம் (Intensity) நமக்குள் அவசியம் இருக்க வேண்டும்.

ஒரு சின்ன கதை:

சிப்பியைப் பார்க்கிறீர்களா? நீரின் பரப்பளவில் மிதந்து தவமிருந்து மழை நீருக்காகக் காத்துக் கொண்டிருக்கும். மழை நீர் தன்மீது விழுந்தவுடனே, அந்தத் தூய மழை நீரை, நேரடியாகத் தன் வாயைத் திறந்து, காப்பத்தில் ஏந்திக் கொள்ளும். பின் வேக வேகமாகக் கடலுக்கு அடியில் சென்று விடும்.

சிப்பிக்குள் விழுந்த மழைத் தண்ணீரில் நடக்கும் மாற்றம்தான் ஒருநாள் முத்தாக வெளிவருகிறது.

கடல் நீரின் மேல், ஒரு சொட்டு தூய மழை நீருக்காக சிப்பித் தன் வாயை நன்கு திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும்.

மழைத் தண்ணீருக்காகவே தவம் இருக்கும்.

அவ்வளவு பெரிய கடல் இருந்தாலும் அந்தச் சிப்பியால் உப்புத் தண்ணீரை உள்ளெடுத்து அதை முத்தாக உருவாக்க முடியாது. அதற்குத் தூய்மையான மழைத் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஒரே ஒரு துளி மழைத் தண்ணீர்... தன் மீது விழுந்த அந்த விநாடியே, உடனடியாகக் கடலின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று, நீரை முத்தாக மாற்றத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளும்.

உடனே வேலையை ஆரம்பிக்கும். மிகப்பொறுமையோடு காத்திருக்கும்; முத்தோடுதான் வெளிவரும்.

அதுபோல தம்மைத் திறந்து வைத்து, தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் சிப்பியைப் போன்ற மனிதருக்குள் மட்டும்தான், நேரடியாக 'ஞானம்' சென்றடைகிறது.

அதன்பின் அவர் அந்த தீகைஷை தன்னுடன் ஏந்திச் சென்று, தன் உள் உள் உலகத்தில் வைத்துக் சிப்பிபோல் தியானித்து அதிலேயே மூழ்கிவிடுவார். ஒருநாள் அவருள் உருமாற்றம் என்ற நிகழ்வு நடந்து, முத்தாக "ஞானம்' வெளிவரும்.

தீவிர தேடுதல் உடையவருக்கு, ஒரு சில வார்த்தைகளே போதும். அந்த ஒரு வார்த்தையிலேயே தம்முடைய இருப்புத்தன்மை விரிவடைந்து, ஜீவன் முக்த தன்மை வெளிப்படுத்துவதையும், மலர்வதையும் பார்ப்பார்.

சீடரின் தீவிரத் தன்மையான உத்சாகம் (Intensity), தன்னையே திறந்து வைக்கும் தன்மையான சிப்பியின் திறந்த தன்மையைப் போன்றது. இங்கே சீடருக்குக் கிடைத்த ச த்குருநாதரின் வார்த்தைகள், சிப்பிக்குக் கிடைத்த மழைத் தண்ணீரைப் போன்றது.

சத்குருநாதருடைய வார்த்தைகள், சத்தியத்திற்காக ஏங்கும் தீவிரத் தன்மையுடைய சீடரின் இருப்புத் தன்மைக்குள் நுழைந்ததுமே, முத்தாக ஞானம் நிகழந்துவிடும். பின் நாம் எதுவாக இருந்தாலும் நாம் எதுவாக மாற வேண்டுமோ, அதுவாகவே மாறிவிடுவோம்.

உத்சாகம் என்றால் என்ன ?

ஆழ்ந்து பார்த்தோமானால், பெரும்பாலும் நம் வெளியுலக வாழ்க்கை முறையில் ஒரு நிம்மதியற்று அமைதி இன்மையையே உணர்கிறோம், 'நான் இதைச் செய்யவில்லை, நான் அதைச் செய்யவில்லை," என்று அமைதியற்று, நிம்மதியற்று இருக்கிறோம்.

அதே டேர்க்கிக் திருப்பினோமானால், அதைத்தான் உத்சாகம் (Intensity) என்று சொல்வோம்.

உண்மையில், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் தெரிவதில்லை, என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிவதில்லை.

ஆனால், உலகத்தில் என்ன இருந்தாலும், அதைப் பற்றிய ஒரு ஆழ்ந்த திருப்தியின்மையே இருக்கிறது. உள்ளுலகத்தில் இருக்கும் திருப்தியற்ற தன்மையைத்தான் Intensity என்கிறோம்.

நீங்கள் ஆச்சரியமாக நினைக்கலாம், ஏன் நான் திருப்தியின்மையைப் பற்றி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்று.

எங்களுக்குத் திருப்தியைப் பற்றித்தானே கற்றுக் கொடுக்க வேண்டும், என்றும் யோசி க்கலாம். இப்பொழுது ஒரு சத்தியத்தைச் சொல்கிறேன். வெளியுலகத்தை நோக்கித் திரும்பி இருக்கும் திருப்தி இன்மையை உள்ளுலகத்தை நோக்கித் திருப்புங்கள்.

அப்பொழுதுதான் அது திருப்தியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

முதலில் நடக்க வேண்டியது, திருப்தி அல்ல. உள் முகத்தை நோக்கித் திரும்புதல், அதுதான் நிகழ வேண்டும். அப்பொழுதுதான் மனவியல் ரீதியான புரட்சித் திருப்பம்

ஜீவன் முக்த வாழ்வு

ஏற்படும்.

உங்களுடைய வெளியுலக அமைதியின்மை, இன்டென்சிடியாக மாற வேண்டும்.

உங்களுடைய உத்சாகம் வெளி உலகத்தை நோக்கிச் செல்லுமானால், உங்கள் விழிப்புணாவும் தொடர்ந்து வெளியுலகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும்.

அதைக்கான், அமைதியின்மை என்கிறோம்.

அந்த அமைதியின்மையை திருப்தியின்மையை உங்கள் உள் உலகத்தை நோக்கி செலுத்துவதைத்தான், இன்டென்சிடி என்கிறோம்.

இன்டென்சிடியின் அர்த்தம் என்னவென்றால், ''உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்!' என்று தொடர்ந்து போராடுகிற ஒரு உணர்வுப் பிரவாகம்.

தன்னைக் கட்டுப்படுத்தி பிடித்துக் கொண்டிருக்கிற எல்லா உள்ளுலகக் கட்டுகளையும் உடைத்து எறிவது, உள் உலகத்தில் விடுதலை பெற்று இருப்பதுதான் இன்டென்சிடி.

உத்சாகம் (Intensity) ஒரு உணர்ச்சி அல்ல.

நீங்கள் முழு உத்சாகத்துடன் இருக்கும் பொழுது, அதன் ஒருபாகமாக வேண்டுமானால் உணர்ச்சி இருக்கும். ஆனால், உணர்ச்சியை, ஒருபோதும் உத்சாகம் என்று சொல்ல (மடியாது.

இன்டென்சிடி அக்னியைப் போன்றது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், 100 டிகிரி செல்சியஸில்தான், தண்ணீர் ஆவியாக முடியும். 99 டிகிரி இருந்தால் கூட, வெறுமனே அது தண்ணீராகத்தான் இருக்கும். அதேபோல்தான், நீங்கள் தேடுதலில் ஒருங்கிணையாமல் இருக்கும் வரை, உங்கள் ச க்தியும் ஒருங்கிணைந்து இருக்காது.

ஒரு முழுமையான உருமாற்றம் நிகழாது. உருமாற்றம் எதன் மூலமாகவும் நிகழும். அதற்கு மக்கியமான குணம், எதை வேண்டுமானலும், முழு உத்சாகத்துடன் (Intensity) எடுத்துத் வாழுத் துவங்குங்கள்.

ஆனால், தன்னை மாற்றிக் கொள்வதற்கோ, காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்துவதற்கோ எந்த வாய்ப்பும் கொடுக்காமல், திறந்த தன்மையற்ற இலகுவற்ற தன்மையுடன் இருப்பது இன்டென்சிடி அல்ல.

அதேபோல், திறந்த தன்மையுடன் இருப்பது மட்டுமே இன்டென்சிடி அல்ல.

திறந்த தன்மையுடன், தீவிரக் தன்மையுடன் தன்னை மாற்றிக் கொண்டு, கடலைக் தேடிச் செல்லும் நதிபோன்றிருப்பதே இன்டென்சிடி.

இலக்கை அடைய உத்சாகம் எடுத்து வாருங்கள்

To reach the Goal bring Intensity

2_த்சாகம் (Intensity), செய்யும் வேலையின் இயல்பைச் சார்ந்திராமல் தனித்து இயங்கச் செய்கிறது.

இன்டென்சிடி, ஒரு வேலையின் இயல்போடு அல்லது செயலோடு சார்ந்தது அல்ல.

அந்தச் செயல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனியை நடத்துவது போன்று, சிக்கலானதாகவும் இருக்கும் அல்லது தரையை துடைப்பது போன்று எளிமையாகவும் இருக்கும். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியமில்லை. ஆனால், நாம் எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

எதைச் அந்தச் செய்தீர்களானால், நீங்கள் இன்டென்சிடியின் இழையைப் பிடித்து விடுவீர்கள்.

அந்தச் செயலில் உங்களை இழந்து விடும் அந்த வினாடிகளில், அந்தப் பிரபஞ்ச ச க்கியின் உதடுகளில் பல்லாங்குமலாகவே நீங்கள் மாறிவிடுகிறீர்கள். பல்லாங்குமலிற்குள் செல்லும் காற்றானது, இசையாக வெளியே

வருகிறது.

காரணம், பிரபஞ்ச சக்தி உங்கள் வழியாகப் பாய்வதற்கும், பிரவகிப்பதற்கும் நீங்கள் ஒரு அதற்கு உத்சாகத்துடனும் இருங்கள்.

இலக்கு நம்முடைய 'அம்பு' இலக்கை அடைய தேவைப்படுவதெல்லாம், இன்டென்சி ட்டி மட்டும்தான். இலக்கை அடைய உத்சாகத்தை எடுத்து வாருங்கள்.

உயிர் ஆழத்தின் அழைப்புதான் உத்சாகம் (Intensity) Souls Deep Invitation Is Intensitv

எதிலும் மாறாத ஆர்வம், உத்சாகம் (Intensity).

இன்டென்சிடி என்று அழைப்பதற்கு என்னென்ன தகுதிகள், பண்புகள் இருக்க வேண்டும் ?

நம்முடைய ஆர்வத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஒரு போதும் உத்சாகத்தை (Intensity) இழக்கக் கூடாது. ஆர்வம் மனத்திலிருந்து வருகிறது.

இன்டென்சிடி இருப்புத் தன்மையில் இருந்து வருகிறது.

உங்களுடைய ஆர்வம், ஒரு சமயத்தில் சிறியதாகவோ அல்லது பெரியாகவோகூட இருக்கலாம். உங்கள் ஆர்வத்தின் மீதே உங்களுக்குப் போதும் என்று சலிப்பு ஏற்படலாம். ஆனால் உத்சாகமோ, உங்கள் இருப்புத் தன்மையின் இயல்பாகவே இருக்கும்.

உத்சாகம் பகுத்தறிவுக்கு உட்பட்ட உங்கள் ஆர்வத்தையும் கடந்து செல்கிறது.

உங்கள் இருப்புத்தன்மையின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புதான் இன்டென்சிடி.

எவ்வளவு அதிகமாகத் தண்ணீருக்காகக் காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தாகம் எடுக்கும். அதுபோல் எவ்வளவு ஆமமாக உத்சாகத்தோடு காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக, உங்களுக்குள் அந்த அக்னி தீ, தேடுதல் தீ எழும்.

உதாரணத்திற்கு வெளிச்சத்திற்கும், லேசர் கதிருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். இரண்டுமே ஒரே ஒளிக்கதிர்களாலானது. ஒரே ஒரு வுள்ளியில் அடர்த்தியாக ஆழமாகக் குவியும் லேசா் ஒளி கூட ஒரே ஒரு பொதுவான ஒளிக்கதிரின் அலைவரிசையிலிருந்துதான் வருகிறது.

ஆனால், அந்த ஒரு லேசா் ஒளிக்கதிர்தான், ஒரு உலோகத்தையே கூட எரித்து ஒட்டை போடும் அளவிற்கு அபரிமிதமான சக்தியைப் பாய்ச்சுகிறது. அந்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒளிக்கதிரின் குவியலால் கண்களிலுள்ள கேட்ராக்டைக் (Catract) கூட எடுக்க முடியும். அதைப் போன்று இன்னும் மிக நுண்ணிய செயல்களைச் செய்வதற்குக் கூட, லேசரின் இன்டென்சிடி சக்தியைக் கொடுக்கிறது.

ஒரு பாலைவனத்தில் உங்களுக்குத் தண்ணீருக்கான தாகம் நிஜமாகவே அதிகமாகும் பொழுதுதான், ஒரு டம்ளர் தண்ணீருக்காக உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருப்பீர்கள்.

நாம் உண்மையை உணாவதற்கான தாகம் தீவிரமாக மாறும் பொழுது, சத்தியத்திற்காக, உங்கள் உயிரைக் கூட கொடுப்பதற்குத் தயாராகி விடுகிறீர்கள். அந்தச் சத்தியத்தை

உணர்வதற்காக, உங்கள் உயிர் உங்களுக்குத் தரும் அழைப்புதான் இன்டென்சிடி.

உத்சாகம் பொங்க யுக்தி -3

குருவின் வாழ்வைப் பழப்பதே - தியானம் Reading Guru"S Life Is Meditation

ஆழமான முதல் ஆன்மீக அனுபவம்

ஒரு அன்மீக அனுபவம் நிகழ, இரண்டு நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். ஒன்று, நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, உங்களை முழுமையாகத் திறந்து வைக்க வேண்டும். இன்னொன்று, தீவிரமான, உயர்ந்த ஆழமான சக்திக் களத்தில் (Energy Field) இருக்க வேண்டும்.

சிலசமயங்களில், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து இருந்தாலும், உயர்ந்த, ஆழமான சக்திக் களத்தில் இல்லை என்றால், உங்கள் அகங்காரம் தேங்காய்போல் உடையும். ஆனால் முதல் அனுபவம் நிகழாது.

என்னுடைய 12வது வயதில் முதல் ஆன்மீக அனுபவம் நிகழத் தேவையான இரண்டு சூழ்நிலைகளும் எனக்குக் கிடைத்தது.

அந்த அனுபவம் ஆழமானது. சுற்றியிருந்த குழ்நிலைகளுக்கு என்னைத் திறந்து வைத்தேன். இரண்டாவதாக ஒரு உயர்ந்த சக்திக் களத்தில் அமர்ந்திருந்தேன். அந்தச் ச க்திக் களம்தான், திருவண்ணாமலை.

இதுவரை ஏனோ, ஒருபோதும் அந்த மலையை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே இல்லை. அதைப்பற்றிதானே, எனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை! அந்தத் தருணத்தைச் சாதாரணமாக, எளிமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில், திறந்த தன்மையுடன் எளிமையாக இருந்தேன்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் எல்லாச் சூழலுக்கும், எளிமையாகத் தன்னை திறந்து வைத்து, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருப்பதைத்தான், திறந்த மனத்தோடு இருத்தல் என்கிறோம்.

என்னுடைய தினசரி வேலைகளைச் செய்வதற்கு முன்பு ... காலையில் எழுந்திருக்கும் பொழுது, வேறு யாரையும் பார்க்க மாட்டேன். கண்களைத் திறக்க மாட்டேன். என் அறையை விட்டு மெதுவாக வெளியே நடந்து வருவேன்.

மதில் சுவரைப் பிடித்துக் கொண்டே வீட்டு வெளியே வந்து கண்களை

முடியபடியே நின்று கொள்வேன். வெளியில் வந்து, எந்த இடத்திலிருந்து பார்க்கால், மலை தெரியும் என்று எனக்குத் தெரியும். அந்த இடத்திற்கு வந்து நின்று கொள்வேன்.

பிறகுதான் கண்களைத் திறப்பேன். ஏன் என்றால், நான் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் மலையாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். அதேபோல் கினமும்

சிலசமயங்களில், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து இருந்தாலும், உயர்ந்த, ஆழமான சக்கிக் களத்தில் இல்லை என்றால், உங்கள் அகங்காரம் கேங்காய்போல் உடையும். ஆனால் முதல் அனுபவம் நிகழாது.

கண்விழித்தவுடன் பார்த்து வந்தேன். இதுதான் என் தினசரி நடவடிக்கை. ஒருநாள் கூட தவறியதே இல்லை.

இந்த உத்சாகம்தான் (Intensity) எனக்குள் ஆன்மிக அனுபவம் நிகழ வைத்தது. இந்தத் தீவிரத் தன்மையை உங்கள் வாழ்வில் எடுத்துவந்தால், எனக்குள் நிகழ்ந்த இந்த அனுபவம், இதைப் படிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நடப்பது சாத்தியமே. சத்தியத்தைச் சாதித்துவிட ஒரே ஆயுதம் உத்சாகம்.

எனக்குள் மலர்ந்த மகத்தான ஆன்மீக அனுபவம் Great Spiritual Experience Happened In Me

டன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிரோன்:

தியானம் என்றால் என்ன என்றுகூட தெளிவாகத் தெரியாத பருவத்தில், அதாவது 12 வயதிலேயே எனக்குள் ஆன்மீகத் தேடுதல் தீவிரமானது.

ஒருநாள் திருவண்ணாமலையிலுள்ள பவளக்குன்று என்ற இடத்தில், ஒரு சிறிய பாரையின் மீது உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானம் செய்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எனக்கு உள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தேன். என்றுதான் சொல்ல வேண்டும். அச்சமயத்தில் திடீரென்று மகத்தான ஆன்மீக அனுபவம் எனக்குள் ஏற்பட்டது.

எனக்குள் மலர்ந்த அந்த ஆன்மீக அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்று சூரியன் மறைந்து முழுநிலவு வானத்தில் தோன்றிய மாலை வேளை அது. தனியே பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி, எனக்குள் மூழ்கி, தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது சிறிது நேரத்திற்குப்பின் சற்றும் எதிர்பாராத விதத்தில் புது அனுபவம் ஏற்பட்டது.

திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறையத் துவங்கியது.

சட்டென ஏதோ திறந்து கொண்டதைப் போன்று, ஏதோ உள்ளே நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வு முற்றிலுமாக மறைந்து விட்டது. நானே எல்லாமாகவும் உணர்ந்தேன்.

என்னைச் சுற்றி இருந்த 8 திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாக என்னால் பார்க்கவும், உணரவும் முடிந்தது.

எனக்கு முன் இருந்த மலையையும், பின் இருந்த கோயிலையும், இடது புறத்தில் இருந்த பாறையையும் மிகத் தெளிவாக என்னால் உணர முடிந்தது. என்னைச் சுற்றி இருக்கும் நானாகவே உணர்ந்தேன்.

இந்த அற்புதமான அனுபவம் எனக்குள் அனுபூதி ஆனது.

முதல் ஞான அனுபவம் நிகழ்ந்த பவளக்குன்று மலையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM...

நான் செய்ததெல்லாம் வேறு ஒன்றுமில்லை. பெரிதாக எதுவும் செய்யக்கூட கேவையில்லை, எல்லாமே வெறும் விளையாட்டாகத்தான் செய்தேன்.

அண்ணாமலை சுவாமிகளும், மாதாஜி குப்பம்மாள் அவர்களும் என்னோடு பகிர்ந்து கொண்ட நுட்பங்களை, அச்சிறு வயதிலேயே உத்சாகத்தோடு செய்தேன். அந்த உத்சாகமே இந்த ஆன்ம அனுபூதியைப் பெற உதவியது. ஜீவன் முக்த தன்மையை வெளிப்படுத்தத் துவங்கியது.

நங்களும் அதே உத்சாகத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டால், நீங்களும் வாழும்போதே, வாழும் குருவைப்போல ஜீவன்முக்தா்களாக வாழ்வீர்கள்.

Doing Anything With Courage Is Intensity

என் வாம்க்கையில் நடந்த இன்னொரு மறக்கமடியாக சம்பவம் இது. சிறுவயது முதலே ஆன்மீக சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் தீவிரமாக (Intensity) இருப்பேன். அப்போதிலிருந்தே சொற்பொழிவுகளுக்கும். ஆன்மீக விமாக்களுக்கும் தவறாமல் செல்வேன். திருவண்ணாமலையே ஆன்மீக காற்று வீசும் மலை.

எங்கிருந்தாலும் உங்களை ஆன்மீகம் தேடி வரும். அதிலும் சில மகான்களைக் காண்பதற்காகவே, அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தேடிச் செல்வோம்.

பகவான் பரீ ரமண மகரிஷியின் நேரடி சீடாான அண்ணாமலையார் சுவாமிகளை அடிக்கடி சென்று சந்திப்பேன். அங்கேயே தியானம் செய்வேன்.

அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது அண்ணாமலை சுவாமிகள் பக்தர்களுக்கு வேகாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த உரையில், 'நான் சீரமல்ல, ஆன்மா' என்பதைப் பற்றிப் பக்தா்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மேலும் 'வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல' என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டதில் இருந்து அந்த வார்த்தைகள் என்னுள் திரும்பத் திரும்ப ஒலிக்கத் துவங்கியது.

''நான் ஆன்மா. வலி சரீரத்திற்குத்தான் என்றால் எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா ?'' என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். கேள்வியைக் கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற சிரத்தை எழுந்தது, எதையும் சோதித்து உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரக் கன்மை (Intensity) ஆமமானது.

விளைவு... சற்றும் யோசிக்காமல் கண்ணில் பட்ட கத்தியை எடுத்து, ''ஆவது ஆகட்டும்,'' என்ற தீவிரத் தன்மையோடு (Intensity) சுண்டு விரல் நீளத்திற்கு வலது தொடையில் கிழித்துக் கொண்டேன்.

இரத்தம் கொட்டுகிறது. வலியால் எரிச்சல் எடுத்து விட்டது. இருந்தும் சத்தமோ, கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு (Intensity) மனத்தில் திரும்பத் திரும்ப, ''நான் சீரீரமல்ல, ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும் ?'' என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

தொடையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டேயிருந்தது.

வலி உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது.

'எங்குத் தப்பு நடந்தது?' என்று நினைக்கத் தேடுதல் அதிகமானது. பத்து

பதினொரு வயதுப் பையனாக இருந்தாலும் வலிக்கிறது என்று சத்தமிடவில்லை.

மாறாக எனக்கு ஏன் வலிக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படி எனக்கு வலிக்கலாம் என்ற கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது. ரத்தம் குபுகுபுவென ஆழமான காயத்திலிருந்து வந்ததைப் பார்த்துவிட்ட பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டவுடன் வீட்டில் ஓய்வெடுக்காமல் நேராக அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டேன்.

சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் எனக்கு ஏன் வலிக்கிறது ?' கிழிந்தது சரீரம் கானே!' என்று கேட்டேன்.

சுவாமிகள், 'சீரீரம், ஆன்மா' பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, தியானம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார். ''இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும், '' என்றார்.

அந்தத் தியானத்தை முழு தீவிரத் தன்மையுடன் (Intensity) செய்து வந்தேன்.

பதில், அனுபவமாகக் கிடைத்தது. சந்தேகம் தெளிந்தது. அந்த அனுபவத்தைத்தான் out of body experience என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

சில நாட்கள் கழித்து, அந்த அனுபவத்தை மீண்டும் என்று தீவிரமானேன். அந்த தீவிரத் தன்மைதான் என் ஆன்மீகத் தேடலைப் பல மடங்கு அதிகரித்தது.

அதுதான் பரமஹம்ஸ நிலையை உதிக்கச் செய்தது.

இந்த உத்சாகத்தால், என்னால் பரமஹம்ஸமாக முடிவது மாற எல்லோரையும் அந்த உத்சாகம் மாற்றியே தீரும்.

எதையும் செய்து பார்க்கும் துணிவான உத்சாகத்தை உங்களைக்கூட அது பரமஹம்ஸமாக பறக்க வைத்துவிடும்.

How To Achieve Intensity?

உங்களுக்கு மகிழ்ச்சியைக் காும் செயல்களின் பின்னால் எவ்வளவு தீவிரமாகவும், ஆவலாகவும் ஒடுகிறீர்கள் என்பதை நினைவுக்கு எடுத்து வாருங்கள்.

இப்போது யாரெல்லாம் ஆமமாகப் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவர்களுக்கு எல்லாம் 10 மில்லியன் டாலா் பரிசு கொடுக்கப்படும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உடனே, 'வாழ்வா? சாவா? ஒருகை பார்த்து விடலாம்' என்பது போன்று உங்கள் தீவிரத் தன்மையைக் காட்டுவீர்கள் இல்லையா ?

இது. ஏதோ ஒரு பொருள் உங்களை நிரைவுபடுத்தும் என்று வெறுமனே நினைப்பதின் விளைவால் நிகழ்வது என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்த ஒன்று, ஏதோ ஒன்றை உங்கள் வாழ்க்கையில் சேர்க்கிறது என்று அறிந்துள்ளீர்கள். அதேபோன்றுகான், 'ஞானம் அடைதல்'கூட ஏதோ ஒன்றை, உங்கள் வாழ்க்கையில் சேர்க்கிறது.

ஞானமடைதல் என்ற லயத்திலேயே இன்டென்சிடியோடு, தீவிரத் தன்மையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

நீங்கள் எந்த விஷயத்தை நோக்கி உங்கள் ஆசையைத் திருப்புகிறீர்களோ, அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை நோக்கித்தான் இன்டென்சிடி திரும்பும். தீவிரத் தன்மையை, இன்டென்சிடியைப் பெற, அதை உருவாக்கும் ஏக்கத்தை அதிகரியுங்கள்.

உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியம் அல்லது செல்வத்திற்காக ஆசைப்பட்டாலும், அதைப் பற்றித் தீவிரமாக இருங்கள்.

அப்போது இந்த ஏக்கம் உறுதியாகும். பிறகு அது தீவிரத் தன்மையை நோக்கித் திரும்பும். இன்டென்சிட்டி உங்களுடைய நிறைவேறாத ஆசைகளையும் அப்படியே எரித்து விடலாம். எதையெல்லாம் நீங்கள் நிறைவுத் தன்மையோடு அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான ஆழமான, தீவிரமான ஏக்கம் போதும். அதுவே உங்களைக் கரைத்து விடும். தீவிரத் தன்மை, இன்டென்சிடியை அளித்துவிடும்.

குருவைப் போல வாழ ஆசைப்படுங்கள், குருவாகவே மாறிவிடுவீர்கள் Have Liking To Live Like Guru, You Will Become Guru

இந்தத் தியான நுட்பத்தை முயற்சித்துப் பாருங்கள். எந்த எண்ணம் உங்கள் மனத்திற்குள் வந்தாலும், ''குருநாதர் இப்பொழுது எப்படி நடந்து கொள்வார்?'' என்று உங்களிடமே கேளுங்கள். உடனே அதைப் போலவே செய்யுங்கள். பளிச்சென்று ஒரு பதில் கிடைக்கும்.

இன்னொரு விஷயம், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நான் நடந்து கொள்வதைப் போன்று, நீங்கள் நடந்து கொண்டீர்களானால், என்ன உள்ளதோ, அதை நீங்கள் அடைவீர்கள்.

இது பிரபஞ்சம் தரும் சத்தியம். பிரபஞ்சத்திடமிருந்து வரும் உறுதிமொழி.

இந்த ஒரே ஒரு செய்தியைப் புரிந்து எடுத்துச் சென்றீர்களானால்,

அதாவது 'குருவைப் போன்று வாழ்வது'.

நீங்கள் எதற்கெல்லாம் தகுதி உடையவர்களாக இருக்கிறீர்களோ அவை எல்லாமே, உங்களுடன் எப்போதும் இருக்கும்.

அதை வாழ்வதற்குப் போதுமான தைரியம் இருக்கும் ஒரு மனிதர் ''குருநாதா'எப்படி வாழ்வாரோ அது போலவே நானும் வாழ்வேன். நானும் அப்படியே வாழ்வேன்,'' என்று சொல்வார்.

'சத்குருநாதர் எப்படி நடந்து கொள்வார் என்று யாருக்குத் தெரியும்?'' என்று ஒரு கேள்வியை உங்கள் மனம் கேட்டால் ...

உங்கள் மனத்திடம் நீங்கள் கேளுங்கள், ''இந்தக் கேள்விக்குச் சத்குருநாதர் எப்படிப் பதிலுக்குச் செயல்படுவார் ? '

அவர் வெறுமனே மனத்தை மௌனமாக்கி விடுவார்.

பிறகென்ன ? அதையே நீங்களும் செய்யுங்கள். அவ்வளவுதான்.

இதுதான் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியது. உங்களுக்குள் இந்த ஒரு உண்மையை எடுத்துச் சென்றீர்களானால், நீங்கள் என்னை எடுத்துச் செல்கிறீர்கள். பரமஹம்ஸத்தை எடுத்துச் செல்கிறீாகள்! உங்களுக்கு நீங்களே புதுப் பிறவி எடுத்துக் கொள்வீர்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

எந்த விதமான கஷ்டங்களைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அப்படி என்ன பெரிய கஷ்டம் வந்துவிடும் ? அதிக பட்சம் மரணம்தானே வரும். மரணம்கூட வராது. மரணபயம்தான் வரும்.

மரணபயம் வந்தால் உடனே இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 'சத்குரு நாதா் எப்படி இருப்பார் ? '

அவர் இந்தப் பயத்தை மிகவும் அழகாக விட்டுவிடுவார்.

நீங்களும் அந்தப் பயத்தை விட்டு விடுங்கள்.

உண்மையிலே, இந்த உணர்வுதான் 'செய்திட வேண்டும்' என்ற தீவிரத் தன்மையை உணர்த்தியது என்னை உயிருள்ளவனாக, தீவிரமானவனாக, ஆழமானவனாக்கி சக்தியுடையவனாக உயர்த்தியது.

''குருநாதர் எப்படி நடந்து கொள்வார்?''

எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும், இந்த ஒரே ஒரு நுட்பத்தைச் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுடைய உள்ளுலகத்தில் எது பிரச்சினையாக இருந்தாலும், அது தீர்ந்து விடும்.

நீங்கள் எதையெல்லாம் பிரச்சினை என்று பார்க்கிறீர்களோ, அதையெல்லாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் பரமஹம்ஸர்கள்.

பரமஹம்ஸர்கள் நடந்தது, இருப்பது, நடக்கப்போவது என எல்லா அனுபவங்களையும் விழிப்புணர்வால் பார்த்தவர்கள்.

அப்படிப்பட்ட ஒரு மனிதரைத்தான் என்கிறோம். ஒரு அணுபவம் என்றால், அவர் பரமஹம்ஸர் ஆவதற்கு பிரபஞ்சமே அவரை அந்த அனுபவத்திற்குள் நுழைய வைத்துவிடும்.

அதனால்தான், அவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம், நீங்கள் எதற்குள் சென்றாலும் அல்லது செல்வதாக இருந்தாலும் சரி, அதனுள் ஏற்கெனவே நான் சென்று இருக்கிறேன்.

பரமஹம்ஸா்கள் போகவில்லை என்று சொல்லுவதற்கு எந்த ஒரு வெற்றிடமும் இல்லை,

எந்த ஒரு அனுபவமும் விடுபடவில்லை.

அதையெல்லாம் ஏற்கெனவே அறிந்த ஒருவரைப்போன்று வாழ நினைக்கும் பொழுது, நீங்களும் அவராக மாறுவீர்கள். குருவைப்போன்று வாழ்வது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அது அவரின் நிலைக்கு (State) அழைத்துச் செல்லும் அந்தஸ்திற்கு (Status) அல்ல.

குருவைப் போன்று வாழ்வது என்று முடிவு செய்து வாழ்ந்தோம் என்றால், அவராகவே மாறிவிடுவோம்.

குருவைப்போலவே ஆனந்தமயமானவர் என்பதை உணரத் தொடங்குவோம்.ஜீவன் முக்தராவோம்.

டென்ஷன் ஏன் வருகிறது ?

தன் எடையைவிட 30 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை சாவ சாதாரணமாக தூக்கிச் செல்லும் எறும்புகள் உத்சாகமாகவேயிருக்கின்றன. எப்போதும் தன் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதனுக்குத்தான் டென்ஷன் வருகிறது! உத்சாகம் குறையும் போதுதான் ஒரு மனிதனுக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு டென்ஷன் வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உத்சாகமிழந்திருப்பீர்கள். உத்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது -முயற்சி செய்தால் கூட உங்களால் டென்ஷனாக முடியாது. உத்சாகக் குறைவே வாழ்வின் சாதாரண சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உத்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள். டென்ஷன் குறையும்.

உத்சாகம் அதிகரிக்க அல்லது உத்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ் ...

ீதினம் ஒரு தியானம் செய்யுங்கள்.

• சந்தோஷம் தந்த சம்பவங்கள் மட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள்.

  • இதயப்பூர்வமாக வாழுங்கள். சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் முழுமையாகச் சிரியுங்கள்.

° டென்ஷன் வரும்போது முழு விழிப்புணர்வோடு இருங்கள்.

நீங்கள் டென்ஷனாகுகிறீர்கள் என்பதைத் தெரிந்தே டென்ஷனாகுங்கள். உடலில், மனத்தில் நிகழும் மாற்றங்களை முழுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்க்கதும் அடங்கும் வகுப்பறைச் சப்தம் போல டென்ஷன் உங்களை விட்டு ஒடுவதைப் பார்ப்பீர்கள்.

விதி மதி சதி எல்லாம் விளையாட்டுதான்.. இது புரிந்துவிட்டால் பரகதி நிச்சயம். ஜீவன் முக்தி நிச்சயம்!

வெல்லலாம் விதியையே!

விதியை வெல்லலாம் என்பது உங்களுக்குத் தரப்படும் நம்பிக்கையல்ல : வாக்குறுதி !

விதியை மீற முடியாது ஜாதகத்தை மாற்ற முடியாது என்பது மனிதர்களின் வரம்புக்குட்பட்ட உண்மை.

விதியோடு போராட வேண்டாம் மதியோடு அதைக் கடந்து விடலாம் ஜீவன்முக்தர்கள் சொல்லும் உண்மை.

உங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என சொல்ல வந்தவரல்ல குரு

உங்களின் எதிர்காலம் இப்படியிருக்கும் என்று உங்கள் விருப்பத்தோடு மாற்றியமைக்க வந்தவர்தான் குரு !

பூமிக்கு நீங்கள் வந்தது வேறு எதற்குமல்ல ! விதியை வெல்வதற்குத்தான். வெல்லாக வரை அது விதி! வென்று விட்டால் அதுவே மதி !

வெல்லலாம் நிச்சயம் வெல்லலாம் ! சொல்லலாம் எல்லோருக்கும் இதைச் சொல்லலாம் !

குண்டலினி சக்தியும் உடல் மலர்ச்சியும் ...

Kundalini Shakti & flowering of the body...

உடல் முதிர்ச்சி அடையும் முன்பு குண்டலினி சக்தி ...

Kundalini Shakti before Physical Maturity

உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி...

Kundalini Shakti after Physical maturity

ஜீவன் முத்த உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in a Jeevan Mukta's body

அவதார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in an incarnation's body

-விதியை வெல்லலாம் எனும் உத்வேகமே ஜீவன் முக்தியைப் பொங்க வைக்கும்.

பிறக்கும் பொழுது, குழந்தைகளுக்குக் குண்டலினி சக்தி உச்சத்தில் இருக்கும். அதாவது சகஸ்ராரத்தில் இருக்கும்.

குழந்தைகள் உடல் மலர்ச்சி (Physical Maturity) அடையும் சமயத்தில், அந்தக் குழந்தைகளுக்குக் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு மீண்டும் அந்தக் குண்டலினி சக்தியை மெல்ல மெல்ல சஹஸ்ராரத்திற்கு எடுத்து செல்வதற்காகத்தான் எல்லாவிதமான தவங்களும் செய்யப்படுகிறது. உடல் மலாச்சி அடைவதற்கு முன்பே அந்தக் குண்டலினி சக்தியை உயிர்ப்பித்து மேல்நோக்கி எழுப்பிவிட்டால், மேல்நோக்கி செல்லும் குண்டலினி சக்தி, ஒருபோதும் கீழே இறங்கி வரவே வராது.

உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே,

பதினான்கு வயதிற்கு முன்பே, குண்டலினி சக்தி விழிப்படைந்தவர்களைத்தான் பரமஹம்ஸர்கள், அவதார புருஷர்கள் என்று அழைக்கிறோம். குண்டலினி சக்தி விழிப்படைவதையே (Awakened kundalini Energy) ஞான அனுபவம் (Enlightenment) என்று சொல்கிறோம்.

குண்டலினி சக்தியும்;

Kundalini Shakti & flowering of the body...

பதினான்கு வயது துவங்கும் பொழுது, அதாவது...

குழந்தைகளுக்கு உடல் மலர்ச்சி நிகழம்போது, குண்டலினி சக்தி. அனாஹத சக்கரத்திலிருந்து கீழ் இருக்கிற மூன்று சக்கரங்களான மணிப்பூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரத்திற்கு இறங்கி விடும்.

மூலாதார சக்கரத்திலிருந்து குண்டலினி சக்தியை மீண்டும் சஹஸ்ரார சக்கரத்திற்கு மேல்நோக்கி உயர்த்துவதற்காகச் செய்யப்படும் தனி மனித முயற்சிகள் எல்லாமே ... எறும்பு பனிப்பாரையைக் துளையிடும் முயற்சியாகும்.

ஒரு அவதார சக்தியின் உதவியோடு முயற்சி செய்வது என்பது பனிப்பாறையைத் துளையிடும் கருவியின் உதவியோடு செல்வதற்கு ஒப்பாகும். அந்த முயற்சிக்கு ஞானகுரு அளிக்கும் ஞான உத்வேகம்தான் தீகைஷ.

தீகைஷயின் பொழுது துல்லியமாகி என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறோம். எறும்பு தன்னந்தனியே முயற்சி செய்து பனிப்பாறையைக் துளையிட்டுக் கொண்டு இருக்கும்பொழுது, அந்தப் பனிப்பாறையை ஒரு ட்ரில் மிஷினால், கண நேரத்திற்குள் ஒட்டையிட்டு, தண்ணீரைத் தொட்டு விடுவதற்குச் சமம்.

எறும்பு பல ஜென்மம் எடுத்து, இந்த முயற்சியைச் செய்தால் இறுதியில் என்ன பலனை அடையுமோ எந்த நிலையை அடையுமோ, அந்த நிலையை, பலனை குருவின் சக்தியோடும், வழிகாட்டுதலோடும் ட்ரில் மிஷினில் துளையிட்டு செல்வதைப்போன்று விரைவில் அடைந்துவிடுவது. பாரையின் அடியில் இருக்கும் தண்ணீரைத் தொட்டு விடுவது. அதைத்தான் குண்டலினி சக்தி சஹஸ்ராரத்தை அடைந்து விடுவது என்று சொல்கிறோம்.

குண்டலினி சக்தி மூலாதாரத்திலேயே இருக்கும்வரை முழு ஆரோக்கியம், பூரண ஆனந்தம் என்று எதுவும் எளிதில் சாத்தியமில்லை. உலக வாழ்வில் சாதனை செய்வதற்குக்கூட குண்டலினி சக்தி சரியாய் இயங்க வேண்டும்.

உடல் முதிர்ச்சி அடையும் முன்பு குண்டலினி சக்தி ... Kundalini Shakti Before Physical Maturity

உங்களுடைய தாயின் வயிற்றில் நீங்கள் சிசுவாயிருக்கும்போது, தாயின் வயிற்றிலிருந்து ரத்தம் தொப்புள் கொடி வழியாக உங்களுக்குள் வந்தது.

அதிலிருந்து நீங்கள் தனி ஜீவனாக, அதாவது சிசுவாக, ஒரு குழந்தையாக மாறும்போது, உயிர் சுவாதிஷ்டானம் வழியாக உங்களுக்குள் வந்தது.

சிசுவாயிருந்த போது தொப்புள் கொடிதான், உங்களின் உயிர்க்கொடி. ஆனால், இப்போது குழுந்தையாகப் பிறந்த பின்பு, உங்களின் சுவாதிஷ்டானம்தான் உங்களின் உயிர்க்கொடி. சுவாதிஷ்டானம் உங்களுக்குள் இருக்கும் ஒரு சக்தி மையம்.

சுவாதிஷ்டானம் என்றால் ...

சுவ + அதிஸ்டானம், அதாவது உயிர் இருக்கும் இடம்.

உடலின் உள்ளே நுழைந்த ஜீவனின் சக்தி, உச்சத்தை அடைந்து, உடல் முழுவதும் பொங்கிக் கொண்டிருக்கும். அப்போது எல்லாச் சக்கரங்களுமே அற்புதமாய் இயங்கிக் கொண்டிருக்கும்.

உடல் மலர்ச்சி (Physical Maturity) அடைவதற்கு முன்பு வரை, உங்களின் குண்டலினி சக்தியானது, சஹஸ்ராரத்திலேயே பொங்கிக் கொண்டிருக்கும்.

உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி ... Kundalini Shakti After Physical Maturity

இயல்பாக உடல் மலர்ச்சி அடையும்போது, சகஸ்ராரத்திலிருக்கும் குண்டலினி சக்தியானது, மூலாதாரத்திற்கு வந்துவிடும்.

தைத்ரியரோஹஸ் :

சகஸ்ராரத்திலிருக்கும் சக்தி மூலாதாரம் நோக்கிப் பாயும் போது, அதை தைத்ரியரேஜஸ் என்கிறோம்.

தற்காலத்தில், குழந்தைகளுக்கு வெகு முன்னதாகவே, சிறு வயதிலேயே உடல் மலர்ச்சி நடந்து கொண்டு இருப்பதற்குக் காரணம், குழந்தைகளின் மூலாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பதுதான். இன்றைய காலங்களில், குழந்தைகளை மீடியாக்களிலிருந்து காப்பாற்ற வேண்டியது மிக அவசியம்.

மிடியாக்களாலும், தவறான வழிகளாலும் சேர்க்கப்படும் தேவைக்கதிகமான,

தேவையில்லாத கற்பனைகள், மூலாதாரத்தில் தேங்குகிறது. இது குழந்தைகளின் உறிஞ்சி விடுகிறது. ஆரோக்கியத்தையும், நம் நலனையும் சின்னா பின்னமாக்குகின்றன.

அந்தக் காலத்தில், குருகுலத்தில், வளர்ந்ததால் குழந்தைகளின் மூலாதாரம் எந்தச் சுமையும் இல்லாமல் இருந்தது. ஆரோக்கியமாக உடல் மலர்ச்சி நிகழும் வாய்ப்பு இருந்தது

அப்போது சகஸ்ராரத்திலிருந்து இயல்பாகவே பாயும்.

ஆனால், இப்பொழுது, இந்தக் காலத்தில், மூலாதாரத்தின் சக்தியானது சகஸ்ராரத்திலிருந்து மூலாதாரம் நோக்கி உறிஞ்சப்படுகிறது. வெகுசீக்கிரமே உடல் மலர்ச்சி அடைவது என்பது, முதிர்ச்சி அல்ல, தளர்ச்சி.

ஜீவன் முக்க உடலுக்குள், இதே நிகழ்வுகள் நிகழாது. குண்டலினி சக்தி மூலாதாரம் நோக்கி ஒருபோதும் இறங்காது. அது எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். ஜீவன் முக்தா்களுக்கு எப்போதும் மேல்நோக்கியே அந்தச் சக்தியானது சென்று கொண்டிருக்கும்.

ஜீவன் முக்த உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in a Jeevan Mukta's body

பிறக்கும்போது பரமஹம்ஸர்களாய் பிறப்பவர்களுக்கு மட்டுமே குண்டலினி சக்தி கீழே இறங்காது. மற்றவர்களுக்குக் குண்டலினி சக்தி கீழ் நோக்கிப் பாய்வது இயற்கை.

குண்டலினி அளவிற்கு சக்தியையும், புத்தியையும் உருவாக்கினாலே விதியை வெல்லும் வீரியத்தை அடைந்துவிட முடியும்.

ஊர்த்துவரேஜஸ்:

சீக்கிரமே உடல் மலர்ச்சியடைவது முதிர்ச்சி அல்ல. தளர்ச்சி.

குண்டலினி சக்தி, சகஸ்ராரத்தை நோக்கி எழுவதைத்தான்

ஊர்த்துவரேஜஸ் குருகுலங்களில் பிரம்மச்சரிய தீகைஷ்யின் போது, தைத்ரியரேஜஸ், ஊர்த்துவரேஜஸாக மாறுவதற்கான தீகைஷ்யை சத்குருநாதரே அளிப்பார்.

விதியை வெல்லும் இந்தச் சக்தித் திருப்பம் நிகழ்வதற்கு, உங்களின் வேண்டும்.

விதியை புத்தியையும் இடத்தைத்தான் மூலாதார சக்கரம் என்கிறோம்.

பொதுவாக சக்திக் குறைபாடோ அல்லது புத்திக் குறைபாடோ, உடல் மலர்ச்சி அடைந்த மனிதருக்கு இருந்தே தீரும்.

இந்தக் குறைபாட்டையும்

ஞானம் மிக்க, அனந்தமயமான நல்ல மனிதர்களை உருவாக்குவதற்காகவே குருகுலத்தில் தங்களின் குழந்தைகளை அர்ப்பணிப்பார்கள். அங்கு குருநாதர், விதியை வெல்லும் வீரியத்தை ஒவ்வொருவரும் தொடுவதற்கு உதவி செய்யும் ஜீவன் முக்த தீகைஷ்யை அளிப்பார்,

இன்று உடனடியாக வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட சில காலமாகும்.

அதனால், கிடைக்காவிட்டால்கூட, முக்த தீகைஷ்யைப் பெற்றுக் கொண்டாலே, ஜீவன் முக்தியை வாழ்வதாலேயே, தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜஸாக மாற்ற முடியும்.

மூலாதாரத்தில் வீணாகும் சக்தியை, விதியை வெல்லும் வீரியமாக மாற்ற உங்களாலும் முடியும்.

அவதார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி

Kundalini Shakti in an incarnation's body

பரமஹம்ஸர்கள், பூமியைத் தொடாமலேயே பறக்கும் பரமரைம்ஸ பாறவைகள் என்று சொல்லப்படும் அவதார சக்திகளைப் புரிந்து கொள்வதினாலேயே, பல புரியாதப் புதிர்கள் புரியும்.

கீழேயிருக்கும் மூன்று சக்கரங்கள், அதாவது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் இம்மூன்றும் உலகத்தின் ஆசாபாசத்திற்குச் சொந்தமானவை.

ஜீவன் முக்தியை வாழும் ஒருவரின் குண்டலினி சக்தி, இந்த மூன்று சக்கரங்களையும் தாண்டி மேல் நோக்கி உயரும்.

ஆண், பெண்! மனிதன், கடவுள் ! சொர்க்கம், நரகம் !

என்ற உணர்வு ரீதியான வேறுபாடும், ஆசாபாசங்களும், உங்களின் உலகக் கட்டுப்பாடே! வெளியில் இயங்கும் உலகம் வேறு. அது உணர்வுப்பிடியிலிருந்து இயங்குவது. ஆனால், ஜீவன் முக்தரின் ஜீவன் முக்த வாழ்க்கை, உணர்வு பிடியிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உலகம் !

அவதாரம்

இதிலிருந்து ... இந்த உணர்வுப் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்ந்த ஒருவரால்தான், அந்த நிலையிலிருந்து தம் உடலை விட்ட ஒருவரால்தான், மீண்டும் பிறக்கும் போது அவதாரமாகப் பிறக்க முடியும். உடலை விடும் பொழுதே, ஆண், பெண்; சொர்க்கம், நரகம் கடந்த உயர்ந்த உணர்வு நிலையில் உடலை விட்டதால், மீண்டும் உலகில் பிறக்கும் பொமுது இவர்கள் உலகக் கட்டுப்பாட்டில் சிக்கவே மாட்டார்கள்.

சாதரணமான மனிதர்கள் சிக்கிக் கொள்ளும், உலகம் மற்றும் உலகக் கட்டுப்பாடுகள் எனச் சொல்லப்படும் கடைசி மூன்று சக்கரங்களை நோக்கி. அவதார புருஷர்களின் குண்டலினி சக்தி இறங்கவே இறங்காது. ஏனென்றால், உடல் முதிர்ச்சி அடையும் முன்பே, சகஸ்ராரம் நோக்கி இவர்களின் குண்டலினி சக்தி திரும்பி விடுகிறது.

ஜீவன் முக்தா்களின் குண்டலினி சக்தி கடைசி மூன்று சக்கரங்களைத் தொடுவதே இல்லை. கொஞ்சமும் சேதாரமாகாமல், குண்டலினி சக்தி உச்சத்திலேயே இவா்களுக்கு இருக்கும்.

அதனால்தான் "அவதார புருஷர்களின் ஒரு வார்த்தையே தீகைஷ். அது பல்லாயிரம் பக்தா்களை ஒரே நேரத்தில் ஜீவன் முக்தா்களாக்கும் சக்தி படைத்தது' என்போம்.

அவதார புருஷரின் வார்த்தையே தீகைஷதான். இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வார்த்தையினாலேயே குண்டலினி சக்தி எழுப்பப்பட்டவர்கள், வரலாற்றில் பலபேர் இருக்கிறார்கள். இதைத்தான் தீகைஷுகள் என்கிறோம்.

தீகைஷ்கள் பலவகைப்படும் நயன கீணை ஸ்பரிச கீணை . ஞான கீகைஷ். ஆன்ம கீணை , தந்திர தீகைஷ்,

வீணாகும் சக்தியை, விதியை வெல்லும் வீரியமாக மாற்ற உங்களாலும் முடியும்.

என்று பலவகைப்படும்.

இதில் உள்ள பல தீகைஷ்களைப் பெறுவதற்கு முதலில் உங்களின் உடலும் மனமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவதார புருஷர்களின் சாந்நித்தியத்தில் இருப்பதினாலேயே. கீணைகள் மனிதருக்குள் தாமாகவே நிகழக் கூடும். அவர்களின் இருப்பினாலேயே மனத்தை உருக்கும் சக்தி வெளிப்பாட்டைத்தான், குரு சாந்நித்யம் என்கிறோம்.

இந்தத் தீக்ஷைகளின் விளக்கங்கள் அவதாரப் புருஷர்களின் பெருமையைச் சொல்வதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.

உங்களின் விதியையே ஒரு வகையிலாவது உங்களுக்குள் உருவாக்கி விட வேண்டும் என்ற கருணை நோக்கில் வடிவமைக்கப்பட்டவைதான் இந்த விளக்கங்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால் விதியை வெல்வதுதான் நிஜமான சாதனை. இதைத் தாண்டிய மற்ற எல்லாச் சாதனைகளும் விதியின் வீரியத்தை அதிகமாக்கும் சாதனைகளே.

விதியின் வீரியத்தை அதிகமாக்கக் கூடாது. விதியை வெல்லும் வீரியத்தைத்தான் அதிகமாக்க வேண்டும்.

மூலாதாரத்திலேயே மூன்று சக்கரங்களிலேயே சிக்கியிருப்பதும் விதியின் வீரியத்தை அதிகப்படுத்தும்.

குண்டலினியை சுவூஸ்ராரம் நோக்கி எழுப்புவது மட்டும்தான். விதியை வெல்லும் வீரியத்தைத் அதிகப்படுத்தும்.

தைத்ரியரேஜஸை, ஊர்த்துவ ரேஜஸாக மாற்றுவதே விதியை வெல்லும் வீரியம். இதுதான் ஜீவன் முக்த வீரியம்.

விதியின் ரகசியம்

விதியை வெல்ல முடியுமா?

முடியும்.

முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது.

"பின் விதி வலிது' என்பது?

"அது வலிது' என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.

விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?

விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

யார் அந்தக் கூட்டாளிகள்?

வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.

கூண்டோடு ஒழிப்பதென்றால் ... ?

விதி வலிதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவைத் தலைகாட்டும் போதே அவற்றைத் தைரியமாய்க் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால் ... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.

நிஜமான வளர்ச்சிக்கான சூட்சுமம் ...

ஜென் ஞானி ஒருவரிடம், ''ஒருவரின் முன்னேற்றம், அசுர வளர்ச்சி என்று சொல்வது எதைப் பொறுத்தது ?'' என வாலிபர் ஒருவர் கேட்டபோது ...

''அது... நீங்கள் குதிரையா? இல்லை எருமையா? இல்லை கழுதையா? என்பதைப் பொறுத்தது," என்று பதிலளித்தார்.

''இவையெல்லாம் ஒருவரின் மூன்னேற்றத்தை எப்படி நிர்ணயிக்க முடியும் ?''

''கழுதையை ஒரு தட்டு தட்டினால் என்ன செய்யும் ?'

''பின்னால் எட்டி உதைக்கும்.''

''எருமையை ஒரு தட்டு தட்டினால்…''

''கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது.''

''குதிரையை ஒரு தட்டு தட்டினால் ?''

வெறுமனேஆரம்பிக்கும். ''
வெளியுலகில்
பெயரளவிலோ''அவ்வளவுதான். நீங்களே உங்களின் முதல் கேள்விக்கான
அல்லது புகழ்பதிலைச் சொல்லி விட்டீர்கள்."
அளவிலோ
பணத்தளவிலே
சாதிப்பது நிஜமான
சாதனை அல்ல.' ஆம். குதிரையாகுங்கள்,' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து
குரு எழுந்து சென்றுவிட்டார். முதல் குகேள்வியைக் கேட்ட வாலிபர்,
தியானித்ததினாலேயே ஞானமடைந்துவிட்டார் என அந்த ஜென் கதை முடிவடைகிறது.

ஒரு தட்டு தட்டினால் கழுதைப் பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால், குதிரை முன்னால் பாய்ந்து ஒடும்.

அதேபோல், யாராவது ஒருவர் ஒரு திட்டு திட்டினால், சிலா் மீண்டும் திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டிற்கும், கிடைத்த அவமானத்திற்கும், நோ் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப்போல முன்னோக்கிப் பாய்வார்கள்.

பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சமமாய்ச் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் மூன்னேற்றத்திற்குப் பதில் பின்னேற்றம்தான் மிஞ்சும். சக்தி முன்னோக்கிப்

பாயாததால், இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாக்கியம்.

கண்டுகொள்ளாமல் சும்மாயிருப்பதும், திட்டுவாங்கிய பின் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் ஒன்றே. இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக, வெறுமை ஆனதாகத் தொடருவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

முன்னோக்கி ஒடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவோ அல்லது தம்மைப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக் கொள்பவதும் ஒன்றே.இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.

நிஜமான சாதனை

நம்முடைய உடலை, அதனுடைய உச்சத்தை உணரச் செய்வது. நம்முடைய மனத்தை அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச் செய்வது, நம்முடைய ஆன்மாவை, அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது. இதுதான் நிஜமான சாதனை.

உடல், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது. மனம், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது. ஆன்மா, தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது.

இவை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சக்திகள். வெறுமனே வெளியுலகில் பெயரளவிலோ அல்லது புகழ் அளவிலோ அல்லது பணத்தளவிலோ மட்டும் சாதிப்பவை, சாதனைகள் அல்ல. அவை வெளி உலகத்திலே செய்யப்பட்ட

குறிப்பிட்ட துறையிலே செய்யப்பட்ட சாதனைகள்.

சத்தியமான உங்களுடைய உச்சத்தை அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது. இதுவே நிஜமான சாதனை.

நிஜமான சாதனை என்னவென்றால் ... உங்களுடைய உடலை அதனுடைய உச்சத்தை உணரச் செய்வது, மனத்தை அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச் செய்வது. ஆன்மாவை அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது.

உடலுடைய உச்சம் என்ன ?

மிக உயர்ந்த உற்சாகத்தோடு, எப்பொழுதும் பொங்கி வருகிற ஆனந்தத்தோடு இருப்பது, உடலின் உச்சத் தன்மை.

நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்களா அல்லது நீச்சத்தில் இருக்கிறீர்களா என்பதற்கு எது அளவுகோல் ?

நீங்கள் உங்களுடைய உடலின் உச்சத் தன்மையையும் பார்த்திருப்பீர்கள்; நீச்சத் தன்மையையும் பார்த்திருப்பீர்கள்.

எழுந்திருக்கும் பொழுதே, 'இன்னொரு நாள் வந்து விட்டதா? இன்னொரு முறை எழுந்தாக வேண்டுமா?' என்று நினைத்தீர்கள் என்றால், உங்களின் உடல் நீச்சத் தன்மையில் இருக்கிறது என்று அர்த்தம்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம் உடல் உச்சத்தன்மையில் இருக்கிறதா, நீச்சத்தன்மையில் இருக்கிறதா என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

நாம் எல்லோரும், சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஆனால் நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா என்று கவலைப்படுவதே இல்லை.

நீங்கள் உச்சத்தில் இருந்தால், சனியால் உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது. ஆனால், நீங்கள் நீச்சத்தில் இருந்தீர் களானால், சனி எங்கு இருந்தாலும், அதில் நீங்கள் கவலையோடுதான் இருப்பீர்கள்.

பூமியில் 90% பேர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும், அதில் ஏதாவது ஒரு வடிவத்திலே, ஜோதிடம் உயிரோடு இருக்கவே செய்கிறது.

நாம் அனைவரும், 'சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா' என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, 'நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா' என்று உணரத் துவங்கினோமானால், நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடலாம். நம்முடைய உணர்வையும் உண்மையிலேயே மாற்றிக் கொள்ள முடியும். உங்கள் உடல் உச்சத்தில் இருக்குமானால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைதான், உடல் உச்சத்தில் இருப்பதற்கான அளவுகோல் வாழ்க்கைதான்.

மனம் உச்சத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

உச்சத்தில் இருக்கிற மனம் எப்படி இருக்கிறதென்றால், அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது, அதனுடைய குணங்களும், குணமாற்றங்களும், உங்களைத் தாக்காத அளவிற்கு, இனிமைத் தன்மையோடு தன்னை வெளிப்படுத்தும்.

உச்சத்தில் இருக்கும் மனமானது, எந்த விதமான வேறுபாடு, களிலும், மாறுபாடுகளிலும் சிக்காமல், உங்களுடைய உணர்வை இனிமையாக வைத்திருக்கும்.

மனம் உச்சத்தில் இருந்தால், எப்படி இருக்கும் ?
'சீதோஷ்ண சுக துக்கேஷு'வருத்தப்பட முடியாத வருந்த இயலாத வருத்தமில்லாத, ஒரு சுதந்திரமான உணர்வோடு வாழ்வதுதான், மனம் அதன் உச்சத்தில் இருப்பதற்கான அர்த்தம்.
சீதம் என்றால் குளிர்ச்சி.உடலுக்குள் குளிர்ச்சி பரவும்.
உஷ்ணம் என்றால் வெப்பம்.உடலுக்குள் வெப்பம் பரவும்.

துக்கம் பரவும்பொழுது ஒருவிதமான குளிர்ச்சி பரவும்.

இந்த இரண்டினாலும் வருத்தப்பட முடியாத, வருத்த இயலாத, வருத்தமில்லாத, ஒரு சுதந்திரமான உணர்வோடு வாழ்வதுதான், மனம் அதன் உச்சத்தில் இருப்பதற்கான அர்த்தம்.

மாறுபடுகிற மனநிலை இருக்குமானால், நீங்கள் உச்சநிலையான மனநிலையை இன்னும் உணரவில்லை என்று அர்த்தம்.

உங்கள் மனம் உச்சத்தில் இருக்குமானால், சீத உஷ்ண, சுக துக்கம் இவற்றால் மாறுபடாத மனநிலையை அனுபவிப்பீர்கள்.

ஆன்மா உச்சத்தில் இருக்கிறதா என்று எப்படிப் பார்ப்பது?

உங்களுடைய ஆன்மா, உச்சத்தில் இருக்குமானால், எந்தவிதமான பந்தமும் இல்லாமல், உச்சத்திலேயே இருக்கும் ஜீவன் முக்தனாக, நித்யமும் ஆனந்தத்திலேயே வாழ்வீர்கள்.

நிஜமான சாதனையின் சாரம் ...

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விஷயம் சாதனையாக இருக்கலாம். சிலருக்கு ஒரு வீடுகட்டி, ஒரு கல்யாணம் செய்து, ஒரு கார் வாங்கினால் போதும் என்றிருக்கும்.

வீடு, கார் என இவை அமைந்துவிட்டால் போதும், அவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருப்பார்கள். அதைப் பெரிய சாதனையாக நினைப்பார்கள். சிலருக்குப் படித்துப் பட்டம் வாங்கினால் போதும், அதைப் பெரிய சாதனையாக நினைப்பார்கள். இன்றும் சிலர் சமூகத்தில் ஒரு பதவிக்கு வந்து விட்டாலே சாதனையாக நினைப்பார்கள்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் ஒவ்வொரு துறையிலே சாதிக்கப்படுகிற சாதனைகள்.

நிஜமான சாதனை என்னவென்றால் ... எதற்காக நீங்கள் இந்த உடலையும் மனத்தையும் உருவாக்கினீர்களோ, அதற்கான சாரத்தை அனுபவிப்பது, அந்தச் சாரத்தை உணர்வது.

உடலை உச்சத்தில் வைத்திருந்து, மனத்தை உச்சத்தில் வைத்திருந்து, ஆன்மாவின் உச்சத்தை உணர்தல்; அதுதான் நிஜமான சாதனை. இந்த மூன்றிலும் உச்சத்தில் இருப்பதுதான் நிஜமான சாதனை.

உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற ...

புதிய சக்தி ஒன்றோடு துவங்குகிறோம் .

உயர்ந்த, உச்சக்கட்ட, குதூகல உணர்வில் எப்போதும் வாழுங்கள்.

உடல், தன்னிடமுள்ள உயர்ந்த பொக்கிஷங்களை, உங்களுக்குப் பரிசாகத் தந்து கொண்டேயிருக்கும் .

வாலிபர் ஒருவர், ''ஏன் தியானம் செய்ய வேண்டும் ? நிஜமாகவே தியானம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றுதானா ?

வாழ்க்கையை நன்றாய் வாழ்வதற்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது தியானத்திற்காக நேரம் செலவிடுவது கண்டிப்பாக அவசியம்தானா ? தயவு செய்து சொல்லுங்கள்," என்று கேட்டார்.

''அவசியம்தான்,'' என்று நான் கூற விரும்புகிறேன்.

அவர், ''அந்த முடிவைத்தான் எடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்,'' என்றார்.

"சரி, நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க, எது அவசியம் ? சொல்லுங்கள், '' என்று கேட்டேன்

''நிச்சயமாய் மிகுந்த புத்திசாலித்தனமும், நல்ல உடல் ஆரோக்கியமும் வேண்டும்.''

''அப்படியென்றால், நல்ல உடல் பலமும், மனோ பலமும் நினைத்ததையெல்லாம் சாதிக்கத் தேவையென்கின்றீர்கள். சரியா ?''

"ஆம்."

''நல்லது உங்களிடம் அடுத்த கேள்வி ...

சமுதாயத்தில் நீங்கள் விரும்பியதை எல்லாம் சாதிக்க எது அவசியம் ? சொல்லுங்கள். ''

''பணமும், பதவியுமில்லாமல் எதைச் சாதிக்க முடியும் இந்தச் சமுதாயத்தில் ?''என்று கேட்டார்.

''ஆனால், ஆன்ம பலமில்லாமல் வேறெந்த பலம் இருந்தாலும், எதையும் சாதிக்க முடியாது எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஆன்ம பலமில்லாமல் உடல் பலத்தை மட்டும் அதிகரித்தால், அவர் முரடராகி விடுவார். (Violence)

அதேபோல் ஆன்ம பலமில்லாமல் மனபலம் மட்டும் அதிகரித்தால்... அவரிடம் கள்ளத்தனமும், குறுக்கு புத்தியும்தான் மேலிடும்.

ஆன்ம பலம் ஓரளவிற்காவது பொங்கினால்தான் உடல் பலம்கூட ஒருவரை முரடாக்காமல் பலசாலியாக்கும்.

மனபலம் கூட, ஒருவரைக் கெட்டவராக்காமல் நல்லவராக்கும்.

சுருங்கச் சொன்னால், ஒருவர் உயர்வதற்கான அடிப்படை மூலதனமே, ஆன்ம பலம்தான், '' என்றேன்.

''நீங்கள் சொன்ன பிறகுதான், ஒரு புதிய கோணமே வருகிறது, ' 'என்றார்.

"ஹிட்லர் கூட, மிக அதிக மனபலம் பெற்றவர்தான். செய்வது ? ஆன்மபலம் இல்லாமல் அதிகரிக்கும் மோசமான மனபலம் மிகவும் சைக்கோத்தனமாக (Psycho) மாறிவிடுகிறதே.

பண பலமும் பதவி பலமும் மக்கள் பலமும் தம்மைச் சுற்றி அதிகரிப்பதற்காக உழைக்கும் ஒருவர், அவற்றிற்கிணையாக கமக்குள் ஆன்மபலம் அதிகரிக்கிறதா? என்று ஒவ்வொரு படியிலும் பார்த்தாக வேண்டும்.

ஆன்ம பலம் என்றால் ...

காரணமில்லாமல் பொங்கும் ஆனந்த சக்தி. இந்த ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால், பலவீனம்கூட பலமாகிவிடும்.

வீரரைக்குப் புல்லும் ஆயுதம்.

தீரனுக்குச் சொல்லும் ஆயுதம்.

இந்த உயர்ந்த நிலையெல்லாம் ஆனந்த சக்தி பொங்க வாழும் ஒருவருக்குதான் சொந்தமாகும். அவரால்தான், எதைக் கொண்டும் ஜெயிக்க முடியும்.

ஒருவருக்குள் நேரடியாக ஆனந்த சக்தியைப் பொங்க வைக்க உதவுவதுதான் தியானம். இந்தத் தியானத்திற்காக நேரம் செலவு செய்யலாமா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்," எனச்சொல்லி முடித்த போது, வாலிபரின் கண்களில் பளிச்சிட்ட தெளிவைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.

மேற்குறிப்பிட்ட சம்பாஷணை முக்கியத்துவத்தை, ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.

ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்துவிட்டால் பலவீனம் கூட பலமாகிவிடும்.

உங்களுக்குள் முதலில் உழையுங்கள். எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், உங்களை அது வீரராகவும், உயர்ந்த மனிதராகவும் மாற்றும்.

உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரி யார்?

மந்தத்தன்மைதான் உங்களுடன் இருந்துகொண்டு, உங்களை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டேயிருக்கும் எதிரி.

இந்த தனித் தீவாக உணரும் போதுதான்.

உடல் பலத்தை அதிகரிப்பதிலிருந்து பணபலத்தை அதிகரிப்பதுவரை, மனிதர்களின் முயற்சிகளெல்லாம்... ஏதோ ஒரு வகையில் தம்மைத் தனித்தீவாக்கிக்கொள்ளும் முயற்சிகள்தான்.

தனித்தீவிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டாலே, நிஜமான ஆன்மபலம் விழித்துக்கொள்ளும்.

நீங்கள் வரையரைக்குட்பட்டவரல்ல என்ற நிஜத்தை உணர்ந்துவிட்டாலே, வரையரைக்கு அப்பாற்பட்ட ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு இந்தக் கியானம் நேரடியாக உதவும்.

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே ?

சும்மா விரும்பினால் சுதந்திரம் வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால் சுதந்திரம் பெருகும். பில்கேட்ஸ்க்கும், பில்கேட்ஸ்-ஐ போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப்பெருக்கிக்கொள்கிறார். விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையென குறை சொல்கிறார்.

சுதந்திரம் ?

அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்ம பல தியானம்

குண்களை அமருங்கள். ஒரு பலூன் விரிவடைவது போல, நீங்கள் எல்லாப் பரிமாணங்களிலும் விரிவடைந்து கொண்டே செல்வதை உணருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டளவுக்கு விரிவடைவதை முதலில் உணருங்கள். அடுத்து பூமியளவிற்கு விரிவடைவதை உணருங்கள். அப்படியே வானம் வரை விரிவடைவதையும், அதையும் தாண்டி நிலவும் நட்சத்திரங்களும், பால்வெளித்திரள்களும் உங்களுக்குள்ளே வருமளவிற்கு விரிவடைந்து கொண்டே செல்லுங்கள்.

இந்தத் தியானத்தை, அடிக்கடி செய்து வர வர, ஆன்ம சக்தி பொங்க ஆரம்பித்துக் கொண்டேயிருக்கும்.

பலங்களையெல்லாம் தாண்டிய பலம், பொங்க ஆரம்பிக்கும். இந்தத் தியானத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

அரூயப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

தன்த்துதள் மலர்கிற மலர்ச்சி

Inner transformation

வருட ஆராய்ச்சியின் சாரம்.

Essence of years of Research & Development

யான யாரைத் திருமணம் செய்துகொள்வது?

Who to Marry Whom?

கள் பேத்ரி தீக்கூஷ் : சக்தி-புத்தி விழிப்பு நூட்பம்

Gayatri Deeksha - A Technique to Awaken Energy and intelligence

யார் சம்சாரியாக வேண்டும்? யார் சன்யாசியாக வேண்டும் ? வேதசுறிவியல் விளக்கம்.

Who should marry? Who should become a sannyasi? A Vedic-Science based explanation

மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோதம்

The Great Conspiracy done against humanity

எக்த இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை!

Not being aware of what you have missed is the real misery!

குடுந்தைதள் சீரமிவதில்லை! சீரமித்தப்படுதிறார்கள்!!

Children never degenerate! They are made to degerate!

காமீகுத்திரமா? பிரம்ம சூத்திரமா? குருவே முடிவு செய்வார்

Kama Sutra or Brahma Sutra - Guru will decide

ஷளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வடிவமைக்கும்

Our living environment will design our life

உண்கள் உணர்வு நிலையை மாற்றுவதுதான் தீர்வு

Changing the state of your consciousness is the only solution

ஜிதியை வெல்லும் சூட்சுமம்

The secret to win over destiny

பழைந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு ...

For those who want to fly and reach the goal...

நூத்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு ...

For those who want to walk and reach the goal...

விதியை வெல்லும் வீர்யம்

  • விதியை வெல்லும் வீரியத்தை அடைவது 'ஜீவன் முக்தி'

சில்லூரி ஒன்றில் நடத்திய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணம் தியான முகாமில் இளைஞர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் ...

''திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா ?''

''திருமணத்திற்குப் பின்பும் அவசியம்.''

"அதெப்படி திருமணத்திற்குப் பின்பும் .. ? "

திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா?

"உங்களின் இந்தக் பிரம்மச்சரியத்தின் அறிவியல் (Science of Bramachariyam) மக்களுக்குத் தெரியாததால்தான், இதைப் போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன, '' எனச் சொன்னபோது, இந்தச் சின்ன கதையைச் சொன்னேன்.

கிருகஸ்கரொருவர், ரிஷியிடம் வில்லங்கமான ஒரு கேள்வியொன்றைக் கேட்டார்.

கிருகஸ்தர்: "18 பிள்ளைகளைப் பெற்ற என்னுடைய தாத்தாவின் வயது 97, உங்களுடைய ஆஸ்ரமத்திலுள்ள மூத்த சன்யாசியின் வயது 95.

என்னுடைய தாத்தா ஒரு பிரம்மச்சாரியல்ல. ஆனால், உங்களின் மூத்த சன்யாசி வாலிப வயதிலிருந்தே துறவிதான்.

பதினெட்டுப் பிள்ளைகளைப் பெற்ற என் தாத்தா 97 வயதிலும் உங்களின் மூத்த க ன்யாசியைப் போலவே உற்சாகமாயிருக்கிறார். ஆரோக்கியமாயிருக்கிறார்.

இவர் சம்சாரி. அவர் சன்யாசி. இருவரும் ஒரேமாதிரியாக நன்றாக இருக்கிறார்களே, எப்படி இது சாத்தியம் ?' என்று கேட்டு நிறுத்தினார்.

ரிஷி: ''காரணம், இருவருமே பிரம்மச்சாரிகள்.''

கிருகஸ்கர்: ''என்னது! இருவருமே பிரம்மச்சாரிகளா ? ' '

ரிஷி: ''95 வயதுவரை வாழ்ந்த சன்யாசி, சன்யாசி யாகாமல் திருமணம் செய்து கொண்டிருந்தார் என்றால், அவரது வாழ்க்கை அதோ கதிதான். அதே போல் உன் தாத்தாவிற்கும் மாறி நிகழ்ந்திருந்தால் வம்புதான். ''

கிருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவரியம்தானா ? திருமணத்திற்குப் பின்பும் பிரம்மச்சரியம் அவசியம்.

ஒரு மனிதனின் சக்கி என்பது அவருடைய உத்சாகத்திற்கான எரிபொருள் போன்றது.

கிருகல்தர்: குடும்பத்தோடு வாழ்ந்த வாழ்ந்த என் தாத்தாவால், ஒரு தனி சன்யாசியாக வாழ்ந்திருக்க முடியாதா ?''

ரிஷி: ''ஒரு குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற அசைகளை (பிராரப்தம்) குடும்பத்தோடுதான் வாழவேண்டும். அதுதான் தர்மம். அதனால்தான், என்னிடம் துறவறம் குட்பவருக்கெல்லாம்

நான் துறவறம் தந்துவிடுவதில்லை. இன்னொரு துணை இல்லாமலே வாழுமளவிற்கு சக்தியளவில் உயர்ந்தவர்கள்தான், துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும். ''

கிருகஸ்தர்: "அப்படியென்றால், சக்தியளவில் உயராதவர்களுக்கு மட்டும்தான் திருமண வாழ்க்கை கிட்டுமா ? '

ரிஷி: ''சக்தியளவில் ஒருவர் தன்னை உயா்த்திக்கொள்வதுதான் பிரம்மச்சரியும், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வகே, பிரம்மச்சரியும்.

திருமண வாழ்வு தித்தித்தால், நிச்சயம் அவரது வாழ்வு, அவரது பிராரப்குத்தின் படியேதான் இருக்கிறது. அதுபோலவே ஒரு துறவியின் வாழ்வில் துறவறம் தித்திக்க வேண்டும். அது குன்றாத உத்சாகத்தைத் தரவேண்டும்.

அப்படியில்லாமல் திருமணமோ, துறவறமோ முதலில் தித்தித்து, பின் கசக்க ஆரம்பித்தால், அந்த நபர் தமக்கு நோமாறான வாழ்வை தேர்ந்தெடுத்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு மனிதனின் சக்தி என்பது, அவருடைய உத்சாகத்திற்கான எரிபொருள் போன்றது.

அந்தச் சக்கியானது அளவுக்கு மீறி செலவமிக்கப்படும்போதுகான், மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. மனிதன் வாட ஆரம்பிக்கிறான்.

பிராரப்த ஆசைகளின்படி வாழும் ஒரு மனிதா வாடமாட்டார். அப்படி வாடினால், அதிலிருந்து உடனே வெளிவர வேண்டும்.''

கிருகஸ்தர்: வாடித்தான் போகிறேன். அதிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் ?''

ரிஷி : ''தனி மனிதராய் வாழ விரும்பினாலும், குடும்பஸ்தராய் இருவரின் வாழ்க்கைக்கும் அடிப்படையானது சக்திதான். அதில் எங்கேயிருந்தாலும், வாட ஆரம்பித்துவிடுவார்.

சக்தியளவில் ஒருவர் தம்மை உயர்த்திக் கொள்வதுதான் பிரம்மச்சரியம். கணி மனிதனாய் வாடுவதல்ல. தனி மணிதனாய் மலர்வதே பிரம்மச்சரியம்.

அந்த சக்தியைப் பெற்றவர் எங்கேயிருந்தாலும், குன்றாத ஆனந்தத்தோடும், உத்சாகத்தோடும் இருப்பார். உன் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், சக்தியில் உயர்ந்தவர்கள்.

வீணான கற்பனைகளிலும், எண்ணங்களிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள். அந்த அளவிற்கு உள்சுதந்திரம் பெற்றவர்கள் இருவரும். அந்த அளவிற்கு தியானங்களைச் செய்து உயர்ந்தவர்கள்.

உள் சுதந்திரமடைவதற்கான உயாந்த முறையே பிரம்மச்சரியும் என்று அமைக்கிறோம். அந்தச் சுதந்திரத்தை நிஜமாய்க்கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள்.

இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூர்ணமான உள் சுகந்திரம் பெற வேண்டும்,'' என முடித்தார்.

எப்படி ஐந்து வருட எம்.பி.பி.எஸ். முக்கியமோ, அதேபோல் தியானமும் வயதானவரைவிட, சிறப்பான வாலிபர்களுக்குத்தான் பலன்களைக் கருகிறது.

ஐம்பது வருட குடும்பஸ்தராவதற்கு முன், சில வருடங்களாவது, சக்தியைச் சேமித்து வைக்கப் பழகியிருக்க வேண்டும்.

உள் சுதந்திரமடைவதற்காண உயர்ந்த முறையை பிரம்மச்சரியம் என்றழைக்கிறோம். அந்தச் சுகந்திரத்தை நினுமாய்க் கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூர்ணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்.

அடையப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

சின்ன கதை ...

கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடியபடி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கே பாய்ந்து சென்று கொண்டிருந்த யமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. கடக்க முடியாது.

அப்போது கிருஷ்ணர்.''யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால்... எனக்கு வழிவிடு,'' என்று சொன்னார்.

அவர் சொன்ன உடனே, யமுனை கிழித்துக் கொண்டு, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது.

கிருஷ்ணர் பிரம்மச்சாரி இயற்கையே உறுதிசெய்திருக்கிறது.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா ? இது நிஜமா, பொய்யா ? என்றெல்லாம், நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்யம் மிக ஆழமானது.

ஆது...

'கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி'

அவ்வளவு கோபியரோடு இருந்தும் கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரியாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

நீரிலேயே இருந்தாலும், அதனோடு கொஞ்சமும் நட்புகொள்ளாத தாமரையைப் போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டிக்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத சுதந்திரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே, கிருஷ்ணரைப் போல் வாழ்வைக் கொண்டாடலாம்.

* யார் சண்யாசி ?'

தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவு மில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.

இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்

பெண்களின் செய்யப்படாத நிலையில் இருப்பவர் சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும் சன்யாசிகான். அதுவே கிருஷ்ண நிலை.

பெண்களே இல்லாக காட்டுக்குள் மாத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனத்திற்குள் ரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால் ... ?

அவர் தம்மை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே.

சன்யாசம் உடையில் இல்லை. சன்யாசம் உணர்விலிருக்கிறது. இதுவரை சொன்னது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் பொருந்தும்.

ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத அடைந்துவிட்டால், அவர்களும் கிருஷ்ண நிலையை அடைந்தவர்கள்தான்.

தமக்குள் ஆனந்தமாய் தமக்குள் சுதந்திரமாய் யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.

Inner Transformation

விதியை வெல்லும் இன்னொரு அருமையான சத்தியம் ...

'விதியை வெல்லும் வீரியம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது'.

'பிரஹ்மஹ' என்றால் பிரபஞ்சத்தைப் போன்று; இறைவனைப் போன்று, பிரபஞ்ச இருப்பைப் போன்று! என்று பொருள்.

'சா்யம்' என்றால் வாழுதல்.

பிரபஞ்சத்தின் இருப்பைப் போன்றே இயங்குதல். பிரபஞ்ச
இருப்பைப் போன்று வாழ்தல், இதைத்தான் பிரம்மச்சரியம்
என்கிறோம். அதைத்தான் விதியை வெல்லும் வீரியம் எனச்
சொல்கிறோம்.
ஆகிவிட்டதா ?
'உங்களுக்குத்
திருமணம்
இல்லையா ? '
என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனென்றால், உங்களாலும் விதியை வெல்ல முடியும்.

இப்போது நீங்கள் உள்வாங்கும் சத்தியங்கள் இந்தப்பிறவிக்கு மட்டுமல்லாமல், இதற்குமேல் நீங்கள் எடுக்கப்போகும் பிறவிகளில் கூட, வந்து உதவும்.

நீங்கள் யாராக இருந்தாலும், பிரம்மச்சரியம் எனும் ஆனந்தமயமான அறிவியலைப் பற்றிய செய்திகளே உங்களுக்குள் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

விதியை வெல்லும் வீரியம் பிரம்மச்சரியம்

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறதோ, அதைப் போலவே இயங்குதல்.

இந்தச் சத்தியத்தைப்பற்றி, நிறைய பேசுவதில்லை. காரணம், இது ரொம்ப சூட்சுமமான சத்தியம். இந்தச் சத்தியத்தை உள்வாங்குவதற்கே, ஓரளவிற்கு உணர்வு மேன்மை அடைந்து, சூட்சுமத்தன்மையை அடைந்திருக்க வேண்டும்.

தமக்குள்ளே மலர்கிற தெளிவைத்தான் பிரம்மச்சரியம் என்கிறோம்.

சிவசூத்திரத்தில் ஈஸ்வரன் ... க்ரமத்வாதஷகம் ஸம்யக் த்வாதஷாக்ஷர பேதிதம் ஸ்தூல லக்ஷம பரஸ்தித்யா புக்த்வா முக்த்வாந்த: சிவ:

"பன்னிரு உணர்வாக பகுத்திருக்கும், பன்னிரு மையங்களும் முறைப்படி ஸ்தூல, சூக்ஷ்ம மற்றும் அதைத்தாண்டிய பரநிலை, ஒவ்வொன்றையும் விட்டுத் தியானிக்க ... இறுதியில் சிவநிலை வெளிப்படும். சிவசொரூபமாக மாறுவோம்.

ரொம்ப ஆழமான நுட்பம் இது. மனிதக் குலத்தின் மிகப்பெரிய வாழ்க்கை முறையை, மிக உயர்ந்த வாழ்க்கை முறையை ஈஸ்வரன், இந்தச் சூத்திரத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், "பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு வெறுமையாய் வாழ்வதா?" என கேட்டார்.

''பிரம்மச்சரியம் என்பது, வெறுமையாய் வாழ்வதல்ல, வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி அது!

வாழ்வில் எல்லாமிருந்தும் ஏதோ ஒரு வெறுமை இருக்கும்.

வாழும் வாழ்வில் எதுவுமில்லா விட்டால் கூட, ஆனந்தமாய் இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுக்கொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்,'' என்று சொன்னோம்.

ீபிரம்மச்சரியம் என்றால் ?

அண் பெண்ணை பார்த்து விலகி ஓடுவதும், பெண் ஆணைப்பார்த்து விலகி ஒடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.

கடந்தது என்றால் ?

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல. மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.

சலனம் ?

யாராலும், எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை. இதைத் தொட்டவர் திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.

இந்த நிலையைத் தொடாதவர் கட்டப்பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூடகூட சலனப்படுவார். இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.

தமக்குள்ளே விதியையே நிலையைத்தான் பிரம்மச்சரியம் இந்தச் சூத்திரத்திலே வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமக்குள்ளே மலர்கிற தெளிவால், கம் விதியையே வெல்லும் நிலைகான் பிரம்மச்சரியம் என்று ஈஸ்வரன் இந்தச் சூத்திரத்தில் சொல்கிறார்.

ஆழ்ந்த குட்சுமமான நிலைக்குள் செல்லச் செல்ல, இந்த உணர்வுக்குள்ளே மூழ்க மூழ்க, நமக்குள்ளே, பிரபஞ்சத்தைப் போலவே வாழுகிற இந்தப்பிறவியிநீங்கள் உள்வாங்கும் சத்தியங்கள் இந்தப்பிறவிக்கு மட்டுமல்லாமல், இதற்குமேல் நீங்கள் எடுக்கப்போகும் பிறவிகளில் கூட, வந்து உதவும்.

ஒரு உணர்வு நிலை மலர்ந்துவிடும். அதைத்தான் நம்முடைய ரிஷிகள், பிரம்மச்சரியம் என்ற வார்த்தையினாலே விளக்குகிறார்கள்.

அதாவது, பிறந்த ஒரு ஜீவன், இனிமையாக வாழ்க்கையை வாழத்துவங்கி, படிப்படியாகத் தம்முடைய சூட்சும நிலைக்குள், எதிலிருந்து நாம் வெளிப்பட்டோமோ, அந்த நிலையை நோக்கிச் சென்று, அதற்குள்ளே வாழத் துவங்கும் பொழுது அதற்குள்ளே ஆழ்ந்து செல்லத் துவங்கும் பொழுது, ஏற்படுகிற மாற்றத்தைத்தான் பிரம்மச்சரியம் என்று சொல்கிறோம்.

10,000 வருட ஆராய்ச்சியின் சாரம்

Essence of 10,000 years of Research & Development

டுவ்வொரு தனிநபரும் சுயமாகத் தங்களைப் பற்றியும், தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் சுதந்திரத்தையும், தெளிவையும் தந்து, வாழ்வை மேம்படச் செய்யும் பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.

வாழ்க்கையின் இலட்சியம் என்ன ?

எந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், வாழ்வின் இலட்சியத்தை அடைய முடியுமோ அதற்கு முக்கியத்துவம் அளித்து, ஆராய்ச்சி செய்த பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.

வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்காமல், வாழ்விலிருந்து ஓய்வு பெறும் வயதில், ''நான் வக்கீலாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் துரதிர்ஷ்டம், இப்படிக் குமாஸ்தாவாகவே இருக்கிறேன்,' என்று சிலா் புலம்புவார்கள்.

நம் முன்னோர்கள் வாழ்வின் இலட்சியத்தை உணர்ந்ததால்தான், வாழ்க்கையை உள்வாங்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தார்கள்.

நம் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்து, அந்த ஆராய்ச்சியின் பலனை வாம்க்கை முறையாக வடிவமைத்து, மேம்படுத்தி வைக்கிருக்கிறார்கள்.

அதற்கேற்றாற்போல் 10,000 வருட ஆராய்ச்சியின் சாரத்தையும், நம்முடைய வாழ்க்கையின் பாகமாகவே செய்திருக்கிறார்கள்.

யார் யாரைத் திருமணம் செய்துகொள்வது? Who To Marrv Whom?

வாழ்க்கையின் முதல்பாகம், வாழ்க்கையைப் பற்றி நமது முன்னோர்கள் செய்த ஆராய்ச்சி மற்றும் மும்பாட்டை முழுழுமையாகப் புரிந்துகொள்வதற்காகவும், உள்வாங்கிக் கொள்வதற்காகவும் தங்களின் வாழ்வை செலவு செய்வதாகும்.

யார் யாரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுஎன்பது இந்த முதல் பாகத்திலேயே தெளிவாக முடிவு தெரிந்து விடும்.

யாரெல்லாம் திருமணம் செய்யலாம், யாரெல்லாம் இல்லறத்திற்குள் நுழையலாம். என்பதை முதல் பாகத்திலேயே சுயமாக முடிவு செய்து விடுவார்கள். தங்கள் வாழ்க்கையைப் பற்றி தாங்களே முடிவு செய்து விடுவார்கள்.

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தையைப் பெற்றோர்கள், குருகுலத்திலே ஒப்படைப்பார்கள்.

அந்தக் குருகுலத்தில் முதல் ஏழு ஆண்டுகள் வரை, அந்தக் குழந்தை விளையாடி, செயல்முறை மூலமாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும்.

ஏழு ஆண்டு வரை குழந்தைகளுக்கு அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. எழுத்தும், வார்க்கைகளும் அளிக்கப்படுவதில்லை.

அக்ஷரம் என்றால் 7 வயதிற்கு முன் குழந்தைக்கு எழுத்தை அளிப்பது. அதன் பக்க விளைவாக அது அவா்களுடைய பாவனைச் சக்கியை (visualisation) அமிக்கும்.

அது கண்ணை விற்று, ஒவியம் வாங்குவது போலாகும். கால்களை விற்று நடனமாடக் கற்றுக் கொள்வதைப் போல; கைகளை விற்று வியம் வரைவது போல ஒரு கொடுமையான விஷயம். ஏழு ஆண்டுகள் வரை நமது குருகுலத்தில், குருகுல பாரம்பரியத்தில் அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. இது போன்று ஒவ்வொரு கட்டத்திலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை, வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பாரம்பரியம் வேத பாரம்பரியம்.

10,000 வருடங்கள் நம் நம் குரனிகளும், ரிஷிமார்களும் செய்த ஆராய்ச்சியின் சாரத்தினால்தான் இன்னும் பயனடைந்து கொண்டிருக்கிறோம்.

கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாகா?

வாழ முடியாது ... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடா் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

கல்யாணம் என்பது Share Market அல்ல. முன்பின் தெரியாத இருவர் அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நிம்மதி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

திருமணத்திற்கு முன், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு முன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும். வெறும் வயது வரமபை மட்டும் பார்ப்பதைத் தாண்டி அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது நிச்சயமாக ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்தில்தான் முடியும்'.

காயத்ரி தீகைவூ : சக்தி-புத்தி விழிப்பு நுட்பம்

Gayatri Deeksha - A Technique to Awaken Energy and Intelligence

டு (ழ வயதில் குழந்தைகளுக்கு காயத்ரி தீகைஷ் அளிக்கப்படும்.

காயத்ரி தீகைஷ் என்பது எந்தத் தெய்வத்தையும் வழிபடுவதற்கான முறை அல்ல. நம்முடைய உணர்வை விழிப்பாக்குவதற்கான தீகைஷ், நம்முடைய உணாவை மலரச் செய்வதற்கான தியானமுறை இந்த காயத்ரி தீகைஷ.

நம்முடைய செல்வதற்கான தியான முறைதான், காயத்ரி தீகைஷ. காயத்ரி மந்திரத்தினுடைய பொருளே, அதுதான்.

மந்திரம் :

"ஓம் பூர் புவஸ் ஸவ: தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்" காயத்ரி தீகைஷ் எந்த தெய்வத்தையும் வழிபடுவதற்கான முறை அல்ல. நம்முடைய உணர்வை விழிப்பாக்குவதற்கான தீகை்.

பொருள் :

''எந்த நுண்சக்தி, எனக்குள் நுண்ணறிவை மலரச் செய்யுமோ. அந்தச் சக்தியைத் தியானிக்கிறேன். இந்தச் சக்தியைத் தியானிப்பதற்கு, அந்தச் சக்தியே எனக்கு உதவட்டும். அந்தச் சக்தியின் அருளால் நான் அந்தச் சக்தியை அடைவேனாக, அனுபவிப்பேனாக!''

இதில் பார்த்தீர்கள் என்றால், எந்த ஒரு தனித் தேவதையையும் வழிபடவில்லை. உங்கள் உணர்வை மேம்படுத்தி கொள்கிற, அருமையான தியான நுட்பமாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் பாடமே, தன்னுடைய உணர்வில் உயர்வதுதானே தவிர, வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது அல்ல. நம்முடைய பாரம்பரியத்தின் முதல்பாடமே, உணர்வை மலரச் செய்கிற பாடம்தான்.

ஏழு வயதில், உங்கள் உணர்வை குட்சுமமாக்கிக் கொள்ளும் தியான நுட்பம் வழங்கப்படும். ஏழில் இருந்து பதினான்கு வயது வரை, அந்தக் குழந்தை ஆழ்ந்து, இந்தத் தியானங்களுக்குள் மூழ்கும்.

"குமந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் பாடமே, தன்னுடைய உணர்வில் உயர்வது தானே தவிர, வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது அல்ல. நம்முடைய பாரம்பரியத்தின் முதல் பாடமே, உணர்வை மலரச் செய்கிற பாடம்தான்.

Who Should Marry? Who Should Become S Sannyasi? A Vedic - Science Based Explanation

வேதப் பாரம்பரியத்தின்படி ஏழு வயதிலிருந்து பதினான்கு வயது வரை, குழந்தைகள், ஆழ்ந்து குட்சுமமான நிலைக்குத் தங்களுடைய உணர்வைக் கொண்டு செல்கிற தியானங்களிலே ஈடுபடுவார்கள்.

செய்கிற ஆழமான தியானங்களினாலே, உடலிலே சக்தியானது கீழ்நோக்கிப் பாயாமல்… கீழே வந்து படியாமல், மேல் நோக்கித் திரும்பும்.

குருகுலத்தில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பேதமின்றி இருப்பார்கள்.

தாயாகவும், தந்தையாகவும் மாறுகிற திறன் உடலுக்கு வரும் பொழுது, (Physical Maturity) உடல் முதிர்ச்சி பெற்று சக்தி கீழே இறங்காமல், மேல் நோக்கியே இருக்குமானால், அந்தக் குழந்தைகள் சென்யாச வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

இல்லை… உடல் வளர்ந்தது போலவே, சக்தியும் வளர்ந்து கீழ் இறங்கிவிடுமானால், அவர்கள் கிரவூஸ்த வாழ்க்கைக்கு, இல்லற வாழ்க்கைக்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

சக்தி ரீதியாக, வாழ்க்கை ரீதியாக மாற்றம் இருந்தாலும், அவரவர் பாதையிலேயே உணர்வு ரீதியாக உயர்வதற்குத் தயார்படுத்தப்படுவார்கள்.

சக்தி ரீகியாக வாழ்க்கை ரீகியாக மாற்றம் இருந்தாலும், அவரவர் உணர்வு ரீதியாக உயர்வதற்கு தயார்படுத்தப்படுவார்கள்.

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகப்பெரும் அறிவியல்.

யார் சம்சாரி ஆகவேண்டும்? யார் சன்யாசி ஆக வேண்டும்? என்ற நம் முன்னோர்கள் மிக ஆழமாக, தெளிவான அறிவியலாக வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்

The Great Conspiracy done against humanity

குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது' என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

அது சமூக ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு இழைக்கப்படும் பாவம். பாவம்கூட அல்ல, துரோகம்!

கற்பனைகளையும், கனவுகளையும் புகுத்தும் சமூகச் சூழல்தான் மனித குலத்திற்கு இழைக்கப் பட்டிருக்கிற மிகப்பெரிய கொடுமை. மிகப்பெரிய துரோகம்.

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உடல் மலர்ச்சி (Physical Maturity) ஆகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் உயர்ந்த மன அழுத்தம் இல்லாத, நரம்பு தளர்ச்சி அடையாத, ஸ்திரமான நரம்பு மண்டலத்தோடு வாழ்வார்கள்.

உடல் மலர்ச்சி நடக்கிற வயது, ஒரு காலத்தில் பதினெட்டு வயதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.

என்னுடைய சந்தோஷப்பட்டு, அதில் நான் தொடர்ந்து முன்னேற உத்வேகம் தந்தவர் ஒரு பெண் துறவி. அவருக்கு மாதாஜி விபுதானந்தபுரி தேவி என்று பெயர். அவர்கள், தங்களுடைய சிறுவயதில் செய்த சாதனைகளைப் பற்றியும், அடைந்த ஆன்மீக அனுபவத்தையும், என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

உடல் மலர்ச்சி அடைகிற வயது அதிகமாக ஆக, குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் வாழ்வார்கள்.

சிறுவயதிலிருந்தே யோகம், தவம் செய்து வந்திருக்கிறார். மிகவும் சிரத்தையோடு தொடர்ந்து செய்து, இருபத்தி இரண்டு வயது வரை உடல் மலர்ச்சி ஆகவே இல்லையாம்.

அவர் பெரிய யோகி.

அவருடைய குடும்பத்தினர், அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்பதற்காக, யோகம், தியானம் செய்வதை எல்லாம் நிறுத்தினார்களாம். அவரை யோகம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் தடுத்தும், நான்கு வருடங்களுக்குப் பிறகுதான், உடல் மலர்ச்சி நிகழ்ந்ததாம்.

பதினெட்டு வயதில், யோகம் செய்வதை வீட்டிலிருந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள், நான்கு வருடங்களுக்கு பிறகு, இருபத்தி இரண்டு வயதில்தான் உடல் மலர்ச்சி நடந்ததாம்.

அதற்குப் பிறகுதான், இல்லற வாழ்க்கையிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். கட்டாயப்படுத்தித்தான் திருமண வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்விலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. "சூட்சுமமான உங்கள்

துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழல் காரணமாக, உடல் மலர்ச்சி அடைகிற வயது குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதில் உடல் மலர்ச்சி நடக்கத் துவங்கிவிடுகிறது என்று மருத்துவர்கள் வேதனையோடு பகிர்ந்துகொண்டார்கள்.

உணர்வை மாற்றுவதன் மூலமாகவும், உடல் மலர்ச்சியையே தள்ளிப்போட முடியும். உடல் மலர்ச்சி நடந்தாலும், சக்தியைக் கீழே வராமல் அப்படியே மேலேயே எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட முடியும்'.

சக்தி மேல்நோக்கி திரும்பி விட்டால், உடல் மனம் உடலைத் இன்னொரு உடலாலும், மனத்தாலும் அடையப்படும் தனக்குள்ளேயே பொங்கும். உயர்ந்த ஆனந்தத்தில் உடலும் மனமும் இயங்கும்.

ஆனால், இந்தக் காலத்தில் தூதிர்ஷ்டவசமாக, இன்னொரு துணையைத் தேடுகிற மன அமைப்பு, உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே வந்துவிடுகிறது.

அந்த மன அமைப்பு கொடுக்கிற அழுத்தத்தினால்தான், இப்பொழுது உடல் மலர்ச்சியே நடக்கிறது. சமூக அமைப்பினால் உருவான மன அமைப்பை மாற்றினால் உச்சத்திலேயே வாழ்வீர்கள்.

இந்தக் காலத்தில், சக்தி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உச்சத்தில் வாழ குழந்தைகளின் மன அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், கற்பனைகளையும், கனவுகளையும் புகுத்தும் சமூகச் சூழலை மாற்ற வேண்டும்.

கற்பனைகளையும் கனவுகளையும் குழந்தைகளின் மன அமைப்பிற்குள் பகுத்தும் சமூக சூழல்தான் மனித குலத்திற்கு இழைக்கப் பட்டிருக்கிற மிகப்பெரிய கொடுமை, மிகப்பெரிய துரோகம்.

பெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்குப் பூஜைகள் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடல், உரிமையைத் தடுக்கக் கூடாது.

பெண்கள் ஞானமடைய முடியுமா?

பெண்கள் ஞானமடைய முழுத் தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால் ஒரு ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.

அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவா இருக்கிறது. மனித வரலாற்றில் .... ஏன் இப்படி ?

இரண்டு காரணங்கள்.

ஒன்று : பெண்களுக்கு முழுச் சுதந்திரமளித்த காலக்கட்டங்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு.

அடுத்து : பெண்கள், ஞானம் நோக்கி தங்கள் வாழ்வைத் திருப்ப வாய்ப்பில்லாததால், ஞானம் அடைவதற்கான நுட்பங்கள் எல்லாமே ஆண்களுக்கு மாத்திரமே வடிவமைக்கப்பட்டு விட்டது.

பெண்கள் ஞானமடைவது இனி சாத்தியமா ?

சாத்தியம்தான்.

எதை இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை ! Not Being Aware Of What You Have Missed Is The Real Misery!

இன்று, வாழ்க்கை முறையால் கற்பனைகளும் குழந்தைகளுக்குள்ளே திணிக்கப்படுகின்றன. அந்த மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் நீங்களும் வாழ்கின்றீர்கள். அதையே உங்கள் குழந்தைகளுக்கும் அமைத்துத் தருகிறீர்கள்.

டி.வி, இன்டர்நெட், மஞ்சள் பத்திரிகை என இவையெல்லாம் குழந்தைகள் வாழ்கிற சமூகத்திற்குள், பாவலாக, இலவசமாக, சுதந்திரமாகப் புழங்குவதும் ஒரு மிகப்பெரிய கொடுமை. இது மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

எதிர்கால சந்ததியரைக் காப்பாற்ற, இன்றைய சமூக அமைப்பு யோசித்தே ஆகவேண்டும். ஒரு பிறவிக் குருடருக்கு, அவர் எதை இழந்தார் என்பதைப் புரியவைக்க முடியாது.

அது போன்றே, குழந்தைகளைப் பிறவியிலேயே குருடாக்கும் விதமாகத்தான், இன்றைய சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காமமும் கற்பனைகளும் குழந்தைகளுக்குச் சென்று செருகிற மாதிரியான சமுதாயத்தைத்தான், நாம் உருவாக்கி வைத்து இருக்கிறோம்.

பாவம், இன்றைய குழந்தைகளுக்கு வெகுளித்தன்மையோடு, திறந்த கண்களோ(டு, தூய்மையான கண்களோடு, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புக்கூட இல்லாமல் போய்விட்டது.

குழந்தைகளே தெரிந்து கொள்ளுங்கள்! முப்பாட்டனுக்கு இருந்த சுதந்திரம், இன்று உங்களுக்கு இல்லை.

இந்த உலகத்தைத் திறந்த கண்களோடு, கண்களோடு பார்க்கிற சுகர்கிரம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

பிறவிக்குருடராக நீங்கள் வளர்க்கப்படுகிறீர்கள். பிறவிக் உண்மையைப் குருடனுக்கு புரியவைக்க

உங்களுடைய முப்பாட்டனுக்கு இருந்த சுதந்திரம் இன்று உங்களுக்கு இல்லை. இந்த உலகத்தை திறந்த கண்களோடு, எளிமையாண கண்களோடு பார்க்கிற சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் பிறவிக்குருடராக வளர்க்கப்படுகிறீர்கள். பிறவிக்குழுநடனுக்குத்தான் உண்மையை புரியவைக்க முடியாது. அவர் எதை இழந்தார் என்பது புரியாது. அதற்காக உண்மையையே குருடாக்க முடியாது.

எதை இழந்தார் என்பது புரியாது. அதற்காக உண்மையையே குருடாக்க முடியாது.

வாடிக்கையின் ரகசியம்

வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது இருபத்தைந்து வருடங்களைப் படிப்பிற்கே கிடைக்க, '' எனப் பதில் சொல்வோம்

எதற்கு நல்ல வேலை எனக் கேட்டால், ''நல்லா சம்பாதித்து, நல்ல அறிவோடு அருமையாய் வாழ வேண்டும், '' எனச் சொல்வோம்.

அருமையான வாழ்வு பெற இவ்வுளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள் ?

வாழ்க்கையை வாழ்வது எப்படி எனக் கற்றுக்கொள்ள என்னசெய்திருக்கிறீர்கள் இதுவரை... எனக் கேட்டால் என்ன பதில் சொல்வோம்.

சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு பிரயர்த்தனப்பட்டுச் சேர்த்தவன்... சேர்த்து முடித்த பின்தான் சமைப்பது எப்படி என யோசித்தானாம் எனும் கதையாய் கழிகிறது மனித வாழ்வு!

குழந்தைகள் சீரழிவதில்லை! சீரழிக்கப்படுகிறார்கள்! ! Children Never Degenerate! They Are Made To Degenerate!

உங்களுடைய வீட்டு வரவேற்பு அறையிலேயே, உங்களுடைய படுக்கை அறையிலேயே, உங்களோடு அமர்ந்தே, அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்.

எல்லாவற்றையும் பார்ப்பது, தெரிந்து கொள்வதுகூட தவறு இல்லை. ஆனால், அது அவர்களின் வயதிற்கு மீறியதாக இருக்கிறது. பசுமரத்தாணி பதிவதுபோல் ஆழமாகவும் பதிந்துவிடுகிறது.

அதை நாமும் பெருமையாக எடுத்துக் கொள்கிறோம்.

இளம் வயதிலேயே பதியும் அளவுக்கு மீறிய காமங்களும், கற்பனைகளும் பாதிக்கின்றன. அந்தப்பதிவுகள் கொடுக்கும் அழுத்தத்தால், உடல் மலர்ச்சி அடையும் வயது குறைந்து கொண்டே வருகிறது.

இன்று எட்டு வயதிலேயே பிள்ளைகளுக்கு உடல் மலர்ச்சி துவங்கி விடுவதைப் பற்றிக் கேட்கும்போது, மருத்துவர்கள் வேதனையோடுதான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

உடல் மலர்ச்சி அடையும் வயதைத் தள்ளிப்போட குழந்தையின் ஆரோக்கியமும், ஆயுளும் நிறைவுத்தன்மையும் நிறைந்து இருக்கும்

இது குழந்தைகள் செய்த பாவம் அல்ல. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்ற மனோவியல் நிபணர்கள் சொல்கிறார்கள்.

உடல்மலர்ச்சி அடையும் வயதைத் தள்ளிப்போடப் தள்ளிப்போட, குழந்தையின் ஆரோக்கியமும் ஆயுளும் நிறைவுக் தன்மையும் நிரைந்து இருக்கும்.

வாழ்க்கையை திருப்தியும், நிறைவுத்தன்மையும் குழந்தைகளுக்குள்ளே இருக்கும்.

அந்த நிறைவுத்தன்மை இன்மையால், உடல் மலர்ச்சி நடந்தாலும், இந்தக் குழந்தைக்கு இன்னொரு உடல் வேண்டும் என்கிற தேவை எழுகிறது. அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கு எதைத் தரவேண்டும், எதைத் தரக்கூடாது என்ற ஞானம் அறிவியலாக வழங்கப்படுவது இல்லை. எதை இழந்தோம் என்பது புரியாததால், எதை அடையவேண்டும் என்ற ஞானம் இருப்பதில்லை.

காமசூத்திரமா? பிரம்ம சூத்திரமா? குருவே முழுவு செய்வார் Kama Sutra Or Brahma Sutra - Guru Will Decide

அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவிடுவார்கள்.

உடல் மலர்ச்சி ஆன உடனே, அந்தக் குழந்தை இன்னொரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, அந்தக் குழந்தையின் கண்களில் ஏற்படுகிற விரிவை வைத்தே, மனவோட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

உடல் ரீதியான மனவோட்டம் இருந்தால் சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, அவர்களால் உடல் ரீதியாக நெருங்கிப் போகமுடியாது. ஆனால், ஒரு ஆணையோ, ஒரு பெண்ணையோ பார்க்கும்போது, கண்ணுக்குள்ளே ஏற்படும் விரிவு அந்த ஏக்கத்தைத் தெளிவாகக் காண்பித்து விடும். கண்ணிலே அந்த உணர்வு வெளிப்பட்டு விடும். உடலால் மறைக்க முடிவதை, உணர்வால் மறைக்க முடியாது.

உடல் மலர்ச்சிக்குப் பின் உணர்வும் சக்தியும் சேர்ந்து கீழே இறங்கி வந்திருந்தால், உடனடியாக ஒரு ஆணையோ, பெண்ணையோ உடல் தேட ஆரம்பித்து விடும். வெளியே ஒரு துணையைத் தேடத் துவங்கிவிடும்.

உணர்வும், சக்தியும் கீழே இறங்கி வரவில்லையென்றால், இன்னொரு துணையே தேவைப்படாது. இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்திருக்கும் உணர்வாக இருந்தால், அந்த மாணவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான காம குத்திரம் படிக்கத் துவங்குவார்கள்.

உண்மையான இல்லற அறிவியலைக் கற்பார்கள். வெளியுலகிலிருந்து ஒரு துணைத் தேவைப்படுகிற உணர்வும் சக்தியும் உடையவர்களுக்கு, இல்லற வாழ்க்கையே பாதையாக வகுதத்துத் தரப்படுகிறது.

இன்னொரு துணையே தேவைப் படாத மாணவர்களாக இருந்தால் பிரம்மசூத்திரம் படிப்பார்கள். ஞானத்திற்குள் ஆழ்ந்து போகத் தயாராவார்கள்.

இதிலிருந்து எப்படிச் சில குழந்தைகள் இன்னொரு துணையைத் தேடாத உணர்விலும், சில குழந்தைகள் இன்னொரு இருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

ஏழிலிருந்து பதினான்கு வயது வரை, காயத்ரி மந்திரத்தை ஆழ்ந்து தியானிக்கும் பொழுது, முதல் அனுபவம் நடந்து விட்டால், ஆன்ம அனுபவம் நடந்துவிட்டால், அந்தக்

ரிஷிமார்கள், குருமார்கள் மிக அழகாய், குருகுலத்திற்கு வந்திருக்கும் குழந்தைகளுடைய மனத்தைப் படித்துவிடுவார்கள்.

குழந்தை உடல் மலர்ச்சி அடைந்திருந்தாலும், மன ரீதியாக இன்னொரு துணையைத் தேடுவதில்லை.

இயற்கையாக அவர்களுடைய உடல் வளருமே தவிர, உணர்வு வேறோரு துணையைத் தேடாது.

அவர்கள் புளியம் ஓடு போன்று ஒன்றுக்கொன்று பாதிப்படையாத எப்படிப் புளியம்பழமும் ஓடும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், எப்படி ஒன்றுக்கொன்று தொடாமல் இருக்கிறதோ அது போல், அந்த உடலும் உணர்வும் ஒன்றுக்குள்ளே ஒன்று இருந்தாலும், ஒன்றால் ஒன்று

உணர்வு உயர்ந்து சுதந்திரமாக இருக்கிற குழந்தைகளுக்கு , வேறு ஒரு ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது கண்களில் எந்த மாற்றமும் இருக்காது.

பாதிக்காதது போல, சுதந்திரமாக உயர்ந்த நிலையிலேயே இருக்கும்.

புளியம் பழமும் ஓடும் போல, ஒன்றுக்கொன்று பாதிப்படையாத உணர்வோடு இருக்கும். உணர்வு உயர்ந்து சுதந்திரமாக இருக்கிற குழந்தைக்கு, பிற ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் பொழுது, கண்களில் எந்த மாற்றமும் இருக்காது'.

சுதந்திர உணர்வுடையவர்கள் மாற்றமின்றி, சலனமின்றித் தெளிவாய் இருப்பார்கள்.

மாற்றமின்றி ஒரே உணர்வோடுதான் இருப்பார்கள்.

அந்த முதல் அனுபவம் நடக்காவிட்டால், சக்தி ரீதியாக அந்தக் குழந்தை உடல் மலர்ச்சி அடையும்பெழுது, சக்தி கீழே வரும், அதோடு சேர்ந்து உணர்வும் கீழே வந்துவிடும். அதனால் பெண்ணாகவோ மனித உணர்விற்கு இறங்கி வந்து விடுகிறார்கள்.

அதற்கு மேல், இயற்கையிலேயே, அந்தக் குழந்தைகளுடைய உணர்வு இன்னொரு துணையைத் தேட ஆரம்பிக்கும். இதை நாம் தடுத்தால், உணர்வு ரீதியாகத்தான் தேடுவார்கள். உடல் மட்டும் தூரமாக இருக்கும். ஆனால் உணர்வுக்குள் இன்னொரு துணையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.

முதல் ஆன்மீக அனுபவம் அடையாத, மற்றும் சக்தி மேல் நோக்கித் திரும்பாத குழந்தைகள் காம சூத்திரம் என்ற அறிவியலை முறையாகத் தெரிந்து கொள்வார்கள். கிருகஸ்த வாழ்க்கைக்கு தயாராவார்கள்.

முதல் ஆன்ம அனுபவம் அடைந்து, சக்தி மேல் நோக்கித் திரும்பிய குழந்தைகள் எல்லாம் பிரம்ம சூத்திரம் படித்து, ஞானத்திற்குத் தயாராவார்கள்.

ஞானப் பாதையா ?

கிரஹஸ்த வாழ்க்கையா ?

என்கிற முடிவு, பதினான்கு வயதில்தான் எடுக்கப்படும்.

எந்தச் சூத்திரத்திற்குள் அவர்கள் நுழைய வேண்டும் என்பது, அவர்களுடைய உடல்

மலர்ச்சியை வைத்தும் எடுக்கப்படும்.

நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த அருமையான இரண்டு வார்க்கைகள்: ஊர்த்வரேஜஸ், தைத்ரியரேஜஸ்.

உடல் கீழே இறங்காத ஆன்மீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மேல் நோக்கியே ஊர்த்வரேஜஸ் என்று சொல்வோம். உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கீழே

எந்தெந்த உணர்வுடையவர்கள், எந்தெந்த வாழ்க்கைக்கு போக வேண்டும் என்று தெளிவாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அந்த முறையிலேயே சென்றதினால்தான், நம்முடைய வேத பாரம்பரியத்தில், வாழ்க்கை முறை குழப்பம் இல்லாததாக இருந்தது.

இறங்கியவர்களைத்தான் தைத்ரியரேஜஸ் என்று சொல்வோம்.

ஊர்த்வரேஜஸாக இருக்கிறவர்கள், பிரம்ம சூத்திரம் படித்து, பதினாறிலிருந்து இருபத்தியொரு வயதிற்குள் ஞானமடைந்து விடுவார்கள். ஞானமடைந்தபிறகு, அவர்கள் சன்யாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

காமசூத்திரம் படித்தவர்கள், பதினான்கிலிருந்து இருபத்தியொரு வயது வரை, வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான எல்லாக் கலைகளையும் கற்றுக்கொண்டு, இருபத்தியோரு வயதிலே திருமணம் செய்து கொள்வார்கள்.

சம்சாரியா, சன்யாசியா என்பதை எப்படி முடிவெடுப்பது என்று தெரிந்து கொள்ள, தெளிவான அறிவியலை வகுத்து வைத்திருந்தார்கள்.

தனிநபரின் மன அமைப்பை, உணர்வை ஆராய்ந்து வகுக்கப்பட்ட மிக உயர்ந்த முறை இது.

அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தெளிந்த அறிவியல் முறைப்படி, மன உணர்வை ஆராய்ந்து, நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய அமைப்புதான், 'பிரம்மச்சரியம்' என்ற அமைப்பு.

முறையாக சிறுவயதிலிருந்து, உணர்வை மேல்நோக்கித் திரும்பியவா்கள் திருமணம் செய்திருந்தாலும், அவர்களால் இல்லற வாழ்க்கையில் வாழ முடியாது.

அதாவது 'எந்தெந்த உணர்வுடையவர்கள், எந்தெந்த வாழ்க்கைக்குப் போக வேண்டும்' என்று தெளிவாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். அந்த முறையிலேயே சென்றதினால்தான், நம்முடைய வேத பாரம்பரியத்தில், வேத கால வாழ்க்கை முறை குழப்பம் இல்லாததாக இருந்தது.

முதல் ஏழு ஆண்டுகள் குருகுலத்தில் இருக்கும்பொழுது, வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்கள் எடுக்கவில்லை. குருவே அந்தக் குழந்தைகளின் குட்சும தன்மையையும் மன முதிர்ச்சியையும் அடிப்படையாக வைத்து வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுச் செய்தார்.

உணர்வால் கீழ்நோக்கி திரும்பியவர்கள் சன்யாஸ் வாழ்க்கையில் நுழைந்தாலும், அவர்களால் பிரம்மச்சரியம் வாழ்க்கை வாழ முடியாது. பிரம்மச்சரியம் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை.

காலப்போக்கில் ஏதோ சில இடங்களில், இந்த வாழ்க்கைமுறை தவறி உபயோகப் படுத்தப்பட்டது என்பதற்காக, அந்த அமைப்பே தவறு கிடையாது.

அந்த அமைப்பிற்குப்பின், மிகப்பெரிய அறிவியல் இருந்தது.

தங்களை உடலாக நினைக்கிற மனிதர்கள், தங்களைக் கீழே இறக்கும் கற்பனைகளையே உள்வாங்குகிறார்கள்.

உணர்வால் தங்களை உயர்த்திக் கொள்கிற உணர்வையே உயர்க்கும் உள்வாங்குகிறார்கள்.

நிலையில் நீங்கள் எந்த இருக்கிறீர்களோ, அது சம்பந்தமான கற்பனைகளையோ அல்லது உணர்வையோதான் எளிதாக உள்வாங்குகிறது ; ஏற்றுக்கொள்கிறது.

முதல் ஏழு ஆண்டுகள் குருகுலத்தில் இருக்கும்பொழுது, வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை பெற்றோர்கள் எடுக்கவில்லை. குருவே அந்தக் குழந்தைகளின் குட்சும தன்மையையும், மன முதிர்ச்சியையும் அடிப்படையாக வைத்து வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுச் செய்தார்.

வளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வழவமைக்கும் Our Living Environment Will Design Our Life

சிறு வயதிலிருந்தே என்ன வார்த்தை உங்களுக் குள்ளே போகிறதோ; எந்தச் சூழ்நிலை உங்களுக்குள்ளே பதிவாகிறதோ; எந்தச் சூழ்நிலையில் வளர்கிறீா்களோ; எந்த விஷயங்களை ஆழமாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதுதான் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கிறது.

உடல் தெளிவிற்கோ; உணர்வு ரீதியான, ஆன்ம அனுபவத்திற்கோ

எந்த விஷயங்களை ஆழமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களோ, அவைகான் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.

தற்போது உதவி செய்கிறோம் என்றால், அதற்குக் அண்ணாமலையாருடைய என்னுடைய உணர்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் ...

சிறிய வயதில் நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலை, என் வாழ்வை வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்களித்தது.

அதனால்தான் சொல்கிறேன், என்னுடைய வாழ்வை நினைத்து நன்றியுணர்வுடன் சொல்கிறேன்...

வயதும் சூழ்நிலையும் சாதாரணமானது என்று நினைக்காகீர்கள்.

எந்த மனிதரையும் மகானாக மாற்றும் சூழ்நிலையையும், உத்வேகத்தையும் தரும் சக்தி, நாம் வாழும் சூழ்நிலைக்கு உண்டு.

உங்கள் உணர்வு நிலையை மாற்றுவதுதான் தீர்வு Changing The State Of Your Consciuosness Is The Only Solution

எந்த உணர்வில் நாம் இருக்கிறோமோ, அந்த உணர்வு சம்பந்தப்பட்ட பொருள்தான் நம்மை ஈர்க்கும், நம்மை நிறைக்கும்; நம்மைப் பூரணமாக்கும்.

அதற்காக உங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் கீழே போட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை.

கீழே போடுங்கள் என்று சொன்னால், அதனோடு சண்டை போட்டுக்கொண்டு, அதனோடு போராடி வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.

பல நேரத்தில் பார்த்தீா்கள் என்றால், சண்டைபோடுவதற்காகவே ஏதோ ஒன்றுடன் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். அதனோடு சண்டை போடுகிற சுகத்திற்காகவே, காமக் கற்பனைகளோடு, வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

ஒன்றுமில்லை, நீங்கள் கனவில் புலி வருவதுபோல் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது உங்களிடம் புலியோடு சண்டை போடுங்கள் அல்லது புலியைப் பார்த்ததும் பயந்து ஓடுங்கள் என்றும் சொல்வது தீர்வளிக்குமா ?

உண்மையான உதவி உங்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுவது; அதைத்தான்

செய்கிறோம் அவ்வளவுதான். உங்கள் உணர்வை, வேறு நிலைக்கு மாற்றி விடுகிறோம். புலியைப் பார்த்துச் சண்டை போடுவதும் தீர்வாகாது. புலியைப் பார்த்துப் பயந்து ஒடுவதும் தீர்வாகாது. விழித்துக் கொள்வதுதான் தீர்வு உங்கள் உணர்வு நிலையை மாற்றி விடுவதுதான் தீர்வு. அதற்காக உங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் கீழே போட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை.

எந்த உணர்விலே, உங்கள் உணர்வு ஆழமாகி இருக்கிறதோ, அதை நோக்கியே உங்களது வாழ்க்கையானது சென்று கொண்டிருக்கும்.

வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் பொருளோடு சண்டை போடுவதோ, கனவோடு சண்டை போடுவதோ, உறவுகளோடு சண்டை போடுவதோ தீர்வாகாது.

ஏன், உங்களோடு சண்டை போடுவதுகூட தீர்வளிக்காது. சண்டை இடும் உணர்வை மாற்றினால் போதும். உணர்வை மாற்றினாலே நீங்கள் விழித்துக் கொள்வீர்கள். விழிக்குக் கொள்வதே தீர்வைத்தரும்.

The Secret To Win Over Destiny

எந்த வாழ்க்கையை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முன், நம்முடைய பிராரப்தம், பயோமெமரியின் (Bio Memory) ஆழம் எவ்வளவென்று பார்க்கவேண்டும்.

நம்முடைய உடல் பிராரப்கத்தினால் உருவானது.

உங்களுடைய ஒவ்வொரு தசைகளிலும் பிராரப்தம் பதிவாகி இருக்கிறது. அந்தப் பிராரப்தம்தான், உங்களுடைய தசையினுடைய நினைவு பதிவுப் பதிவுகளாக ஆகி இருக்கிறது.

உங்கள் உடலில் தசைகளுக்குள்ளே, பயோ மெமரியாக இருக்கிற பிராரப்தத்தின் ஆழத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகுதான் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக சன்யாஸமோ, பிரம்மச்சரியமோ எடுத்தால் சரிபட்டு வராது. முடிவெடுக்க விரும்புபவா் தமக்குத் தாமே ஆழ்ந்து உள்வாங்குவது, மிக மிக முக்கியமானதாகும்.

நம் பயோமெமரியை ஆராய்ந்து பார்ப்பதற்கென்றே, நேரம் ஒதுக்க வேண்டும். அதற்காகவே ஒன்பது மாதம் ஒதுக்க வேண்டும்.

உடலுக்கும் மனத்திற்கும் ஒத்துழைத்து, எந்த விதமான இன்பத்திற்குள்ளும் செல்லாமல் இருந்தால், உடலுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தோம் இயற்கையாக முயற்சி திருப்திபடுத்திக்கொள்ள முயற்சி செய்யும்.

இந்த முறையில் ஒருவர் தன்னைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, மிகத் தெளிவாகப் பிராரப்கத்தின் நிஜமான ஆழம் தெரிந்துவிடும். வாழ்க்கையின் நோக்கம் புரிந்துவிடும்.

இருபத்தியோரு நாட்கள் வரை கனவிலும் , உங்களுடைய மனம் இன்னொரு உடலைத் தேடாமல் இருந்ததென்றால், தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பிராரப்கத்தின் ஆழம் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

இருபத்தியொரு நாட்கள் வரை, கனவிலும்

உங்களுடைய தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு பிராரப்தத்தின் ஆழம் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நங்கள் சன்யாஸ் வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்திடலாம். அப்போது துக்கம் வராது. உணர்வில் ஒருபோதும் கீழே விழமாட்டீர்கள்.

ஏன் இந்த சன்யாஸ வாழ்க்கை எடுத்தோம் என்ற துக்கம் இருக்காது.

சஞ்சலம் இருக்காது.

சன்யாஸம்தான் சிறந்த வாழ்க்கை என்கிற தெளிவான மன அமைப்பு வந்துவிடும்.

அப்படி இல்லாமல்... மாற்றம் நடக்காமல்... இருபத்தியொரு நாட்கள், கனவில், உங்கள் உணர்வு இன்னொரு உடலை வேண்டாம் என்று ஒதுக்கவில்லை என்றால், பிராரப்தப்படி திருமணம்தான் நல்லது. திருமணம் செய்துகொண்டு வாழ்வதுதான் நல்லது.

சன்யாசியாக வாழும் பொழுதே, உங்கள் உணர்வைச் சூட்சுமமாக மாற்றுவது.

இல்லையென்றால், திருமணம் செய்துகொண்டு இரண்டு பேரும் சேர்ந்து, இனிமையாக உங்கள் உணர்வை, சூட்சுமமாக்கி உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வது.

தம்பதிகளாக இருவரும் இணைந்து உணர்வை உயர்த்திக் கொள்கிற தியான காமத்தைத் முறைகளை,

சிவ சூத்திரத்தில் அளிக்கிறார்.

சுய ஆராய்ச்சி செய்து வாழ்விற்குள் நுழைவதே விதியை வெல்லும் ஒரு சூட்சமம்தான்.

வாழ்வில் சன்யாசமா, சம்சாரமா என்று ஒருவா் எடுக்கும் முடிவு, அவரின் பிராரப்தப்படி எடுக்கப்பட்ட முடிவாக இருந்தால் வாழ்வு இனிக்கும்.

சன்யாசியாக வேண்டியவர், சம்சாரி ஆனாலோ; சம்சாரி

ஆகவேண்டியவா் சன்யாசி ஆனாலோ, விதியை வெல்வதற்குப் பதில் சதிக்குள் சிக்கிக்கொள்வார்.

வாழ்க்கையைப் பற்றிய முடிவை எடுக்கும் முன்பு பூர்ணாபிஷேகம், தந்த்ராபிஷேகம் போன்ற 9 மாத சுய ஆராய்ச்சிக்குள் நுழையாமல் வாழ்வை ஆரம்பிப்பது, பெரிய ஆபத்தாகும். தவறான தேர்வைச் செய்தவர் யாராக இருந்தாலும், அவா மாட்டிக்கொண்டுதான் தவிக்க வேண்டியிருக்கும்.

சுய ஆராய்ச்சி செய்து வாழ்விற்குள் நுழைவதே, விதியை வெல்லும் ஒரு சூட்சுமம்தான்.

பறந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு ... For Those Who Want To Fly And Reach The Goal...

சன்யாஸம் என்று முடிவு எடுத்தவர்களுக்கும், அவர்கள் தங்கள் உணர்வை சூட்சுமமாக்க ஒன்பது மாதங்கள் செய்ய வேண்டிய தியானங்களையும், ஈஸ்வரன் அளிக்கிறார்.

ஸ்தூலத்தை விட்டு சூட்சுமத்தையும், சூட்சுமத்தை விட்டு விட்டு பரத்தையும், இவ்வாறு ஒன்றை விட்டு விட்டு ஒன்றைத் தியானிக்க ... இறுதியில் சிவநிலை அடையப்படும்.

முதலில் ஸ்தூல ரீதியாக, 'உடலால் அனுபவிப்பதை விடுதல்'.

இரண்டாவதாக, இன்னொரு துணை தேவைப்படக்கூடாது. தேவைப்படுகிறாற்போன்று எண்ணம் வந்தால் கூட, அதில் விழிப்புணர்வை எடுத்துவந்து விழித்துக்கொள்வது'.

மூன்றாவது தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது. பரநிலையில் தூய்மை ஆழமான ஒரு சத்தியம். 'தான் ஆண்', 'தான் பெண்' என்ற கருத்தையே மறந்து விடுவது.

'தான் ஆண்', 'தான் பெண்' என்ற கருத்தையே மறந்து விடுவது. இப்படி நடக்கும் போதுதான், நிஜமாகவே ஒரு ஆண் முழு ஆணாகிறான். ஒரு பெண் முழுப் பெண்ணாகிறாள்.

இப்படி நடக்கும் போதுதான், நிஜமாகவே ஒரு ஆண் முழு ஆணாகிறான். ஒரு பெண் முழுப் பெண்ணாகிறாள்.

நடந்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு ...

For those who want to walk and reach the goal...

அருமையான நுட்பம் ஒன்றின் உதவியோடு தொடரலாம் ...

முதல்படி :

ஒரு ருசியான இனிப்பை நாக்கில் எடுத்து வைத்து, ஆழ்ந்து கண்களை மூடி, அந்தச் சமயத்தில், நாக்கில் ஏற்படுகிற ஆனந்தத்தைத் தியானியுங்கள். ருசியைத் தியானியுங்கள். சுவையைப் புரிந்துகொண்ட பிறகு... அந்தப் பொருள் இல்லாமலேயே, அந்தச் சுகத்தை மட்டும் கியானித்தால் என்னவாகும் ?.

அந்தப் பொருள் இல்லாமலேயே, நாக்கிலே ருசி உணரப்படும்.

இரண்டாவது படி :

அதற்குப் பிறகு அந்தப் பொருளைப் பற்றி நினைவைக்கூட எடுத்து வராமல், சுகத்தை மட்டும் கொண்டு வருதல்.

மூன்றாவது படி :

அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

அப்போது இனிப்பு இல்லாமலேயே, ருசிக்கிற தன்மை, நாவிற்குள் மலர்ந்துவிடும். அதைத்தான் அமிர்தம் என்று சொல்வது. இனிப்பு இல்லாமல், ருசிக்கிற தன்மை வந்தால், அமிர்த நிலைக்குப் போய்விடும்.

இப்படி ஒவ்வொரு இந்திரியத்தோடும். அந்தந்த இந்திரிய சுகத்தைச் சூட்சுமமாக வைத்துத் தியானம் செய்தல்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

முதலில் இனிப்பை நாவில் வைத்து, ருசியைத் தியானிப்பது.

ஆழமான விழிப்புணர்வோடும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்து நாவில், இனிப்பை வைக்காமல், இனிப்பை வைப்பது போன்று பாவனை மட்டும் செய்து, அதே ருசியை, சுவையை ஏற்படுத்துவது.

உடம்பை நடந்து போவதற்காக உருவாக்கினோமா ? அல்லது பறந்து போவதற்காக உருவாக்கினோமா ? என்று முதலில் கண்டுபிடித்துவிட வேண்டும்.

விதியை வெல்லலாம்

அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

இதுதான் உதாரணம். இதற்கு யோகத்தில் 'பிரத்யாகாரம்' என்று பெயர். உணர்வை உள்வாங்குதல்.

உங்களுடைய உணர்வை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும்.

இதுபோல், ஒவ்வொரு இந்திரியத்தோடும், செய்து பார்த்து உங்களால், உங்களுடைய உணர்வை, உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று ஈஸ்வரன் சொல்கிறார்.

முதலில் ஒரு நுட்பத்தைக் கொடுத்தோம். அது உடல் ரீதியாக, ஸ்தூல ரீதியாக எந்த விதமாகவும், இன்னொரு உடலைத் தேடும் செயலிலும் இறங்காமல் இருப்பது. அது சூட்சும நிலையில், கனவில்கூட இறங்காமல் இருப்பது. பரநிலையில், 'தான் ஆண்', 'தான் பெண்', என்பதையே மறந்துவிடுவது

இந்த விளக்கம், இந்தச் சத்தியம் சன்யாஸிகள் கடைப்பிடிக்க வேண்டியது.

அடுத்ததாக விளக்கினேன் அல்லவா ...

முதலில், இனிப்பை வைத்துப்பார்த்துச் சுவையை நாவில் உணர்வது.

இரண்டாவது, இனிப்பை வைக்காமல், வைத்தது போன்று பாவனை செய்து, அந்தச் சு வையை உணர்வது.

மூன்றாவது, இனிப்பையே நினைக்காமல், நேரடியாகச் சுவை உணர்வை உருவாக்குவது. இந்தத் தியானமுறை கிரஹஸ்தர்கள் செய்ய வேண்டியது.

படிப்படியாக அவர்கள் தங்களைச் சூட்சும நிலைக்குள் எடுத்து வருவது.

நேரடியாக உணர்வையே மாற்றுவது.

ஒரே நுட்பத்தை இருவருக்கும், இரு வேறுவிதமாக ஈசன் வகுத்து அளித்து இருக்கிறார்.

முதல் முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்கு பூர்ணாபிஷேகம், பிரம்மச்சரியம் என்று பெயர். இரண்டாவது முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்கு கிரஹஸ்தம் என்று பெயர். இறுதியில் இவா்கள் இருவருமே ஒரே உச்ச நிலையைத்தான் அடைகிறார்கள்.

பூர்ணாபிஷேகம் வழியாக போகிறவர்கள், ஒன்பது மாதத்தில் சீக்கிரமாக அடைந்து முடித்து விடுகிறார்கள். நேரத்தை வீணடிப்பதில்லை.

கிரஹஸ்தர்கள் அனுபவித்து, அனுபவித்து சூட்சுமமாக மாற்றிக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துச் சுற்றி வருகிறார்கள். ஆனால் அவா்களும் அனுபூதிக்காகத்தான் வந்து சேருகிறார்கள். சிலபேர் நடந்து போகிறார்கள். சிலபேர் பறந்து போகிறார்கள்.

கிருகஸ்தரோ, சன்யாசியோ யாராயிருந்தாலும் செல்லுகிற பாதைச் சரியாகயிருந்தால் அதுவே ஆனந்தத்தைத் தரும்.

ஆனால், பறந்து போகத் தெரியாதவர்கள், பறந்து போக முயற்சி செய்யக்கூடாது.

அது இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிப்பதற்குச் சமம். கீழேதான் விழுவார்கள்.

நாம் நடந்து போகப் பிறந்தவர்களா ?

இல்லை பறந்து போகப் பிறந்தவர்களா? என்பது ஒன்பது மாத சுய ஆராய்ச்சி மூலமாக யார் வேண்டு மானாலும் கண்டு பிடித்துவிட முடியும்.

இந்த உடம்பை நடந்து போவதற்காக உருவாக்கினோமா அல்லது பறந்து போவதற்காக உருவாக்கினோமா என்று முதலில் கண்டுபிடிக்குவிட வேண்டும்.

கண்டுபிடித்துவிட்டு, நடந்து போக உருவாக்கியவர்கள் என்றால், நடந்து போக வேண்டும்; பறந்து போக உருவாக்கியவர்கள் என்றால், பறந்து போகவேண்டும்.

முதலில் குறிக்கோளைத் தெளிவாக்க வேண்டும்.

குறிக்கோளைத் தெளிவாக்கினாலே, எதற்காக இந்த உடலை எடுத்தோம் என்பது புரிந்து விடும். நாம் இந்த உடலை எதற்கு உருவாக்கினோம் என்று கண்டுபிடித்து விட்டு, அதன்படி செய்வதுதான், வாழ்க்கையில் முழுமை அடைவதற்கான ஒரே வழி. பறக்க வேண்டியவர்கள் நடக்கவும் கூடாது; நடக்க வேண்டியவா் பறக்கவும் கூடாது.

பறக்க வேண்டியவா்களுக்கான முறை இங்குத் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. நடக்க வேண்டியவர்களுக்கான முறையும் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது.

யாருக்கு கிரஹஸ்தம், யாருக்குச் சன்யாஸம் என்று இது வரைக்கும், இந்த அளவிற்குத் தெளிவாக, பிரபஞ்சத்திலே, ஆன்ம உலகிலே விளக்கப்படவே இல்லை. இது விளக்கப்படாததனால்தான் இவ்வளவு குழப்பங்கள்.

முதல் முறையாக மிகத்தெளிவாக ஈசனால் விளக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விளக்கத்தை உள்வாங்கி, யாருக்கு எந்த வாழ்க்கையோ, அவர்கள் பிராரப்தத்தைக் கடந்து, சத்தியத்திற்குள், இங்கு விளக்குகிற சிவத் தன்மைக்குள் நுழைவீர்களாக என்றும், உங்களின் விதியை வெல்லும் வீரியம் விழிப்படைவதாக என்றும் ஆசிர்வதிக்கும் ஈசன னின் ஆசிர்வாதம் எல்லோருக்குள்ளும் மலரட்டும்.

விதியை வெல்லும் ஜீவன் முக்த வாழ்விற்குள்,

சுய பரிசோதனைக்குள் நுழையுங்கள்.

நாம் இந்த உடலை எதற்கு உருவாக்கினோம் என்று கண்டுபிடித்துவிட்டு, அதன்படி செய்வதுதான், வாழ்க்கையில் முழுமை அடைவதற்கான ஒரே வழி.

கேள்வி - பதில்

கேள்வி: ஜாதகத்தில் எனக்கு பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை என்றிருக்கிறது. அதிலிருந்து 2 வருடங்களாக சண்யாசத்திற்காகத் தீவிரப் பயிற்சி செய்கிறேன். ஆணாலும், மனம் கட்டுப்படவில்லை. இப்போது நான் எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது? சன்யாசமா, சம்சாரமா?

உடலைக் கட்டுப்படுத்துவதனால் பிரம்மச்சரியம் நடக்குமா ?

என்றால் நடக்காது.

உடலை மாற்றுவதனால் நடக்காது. உணர்வை உயர்த்துவதினால் நடக்கும்.

உணர்வை புரிந்தது என்றால், உடலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய மாட்டீர்கள். உணர்வை உயர்த்த முயற்சி செய்வீர்கள்.

ஆன்மீக சாதகர்கள் மத்தியில் இருக்கிற மிகப்பெரிய குழப்பம், சன்யாஸமா, சம்சாரமா என்பதுதான் !

இந்தக் கேள்விக்கு ஒரே தீர்வு என்னவென்றால், நம்முடைய பயோமெமரியை (Bio memory) ஆழ்ந்து ஆராய வேண்டும். பயோ மெமரி என்றால், நம்முடைய பிராரப்தம்.

இந்தக் கேள்விகளுக்கு நேரடியான தீர்வு, எந்தக் காமங்களால் இந்த உடலை உருவாக்கி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. இது ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியம் இது.

உங்களுக்குள்ளே இரண்டு விஷயங்கள் இருக்கிறது.

முதல் விஷயம்:

நீங்கள் எடுத்துக்கொண்டு வந்த கா்மங்கள்.

இரண்டாவது விஷயம்:

அதை வாழுகிற உங்களுடைய மனம். உங்களின் தனி மனித விழிப்புணர்வு (Individual consciousness).

உங்கள் தனிப்பட்ட மனம், தனி உணர்வு, நீங்கள் கொண்டு வந்து இருக்கிற பிராரப்தத்தைவிட பலம் வாய்ந்ததாக இருந்தால், பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை.

அப்போது உங்களுக்கு அது போன்ற இனிமையான சொர்க்கம் வேறு எதுவும் கிடையாது.

நீங்கள் எடுத்து வந்திருக்கும் பிராரப்தம், உங்களுடைய தனி உணர்வை விட ஆழமாக, பலம் வாய்ந்ததாக இருக்குமானால் ... உங்களுக்கு சம்சாரம்தான் வாழ்க்கை. சம்சார பிராரப்தம் என்றால், வேறு ஒன்றுமில்லை. நீங்கள் எடுத்த பிரம்மச்சரிய தீகைஷயின்படி, மனம் வேறு எந்தப் பக்கமும் அசையாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பொழுதே, சம்சார பிராரப்தம் எழுந்திருந்து "ஏ! சும்மா இரு, நான் இருக்கிறேன் பார்," என்று தன் இருப்பைக் காட்டும். பிராரப்தத்தின் பலம், உங்கள் தனி உணர்வின் பலத்தைவிட அதிகமாக இருக்குமானால் சம்சாரம்தான் வழி.

சன்யாசமா, சம்சாரமா என்று மிகப்பெரிய குழப்பம் ஏன் வருகிறது என்பதைத் கெரிந்துகொள்ளுங்கள்.

தன்னால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் தெளிவு இல்லாதபோதெல்லாம், இந்த குழப்பம் எழும்.

எந்த வாழ்க்கை வேண்டும் என்கிற தெளிவு, இரண்டு வாழ்க்கையைப் பற்றியும் தெரியும்போதுதான் பிறக்கும். முதலில் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அதிலிருக்கும் கதந்திரமும் ஆனந்தமும் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள் நுழையலாம் எனும் உத்வேகத்தைத் தரும்.

எல்லையில்லா சுதந்திரத்தால் வேறு ஒருவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ஒருவருக்கும் கட்டுப் பட வேண்டிய அவசியம் இல்லை என்ற விடுதலை உணர்வு, சுதந்திர உணர்வு பிறக்கும். சுதந்திர உணர்வால் பிரச்சினை பிறப்பதில்லை.

திருமண வாழ்க்கையைப் பார்த்தீர்களானால், இரண்டு பேருமே நல்லவர்கள். கணவன் மனைவி இரண்டுபேருமே, நல்லவாகளாக இருப்பார்கள்.

தனித்தனியாக இருக்கும்போது மண்ணும் நல்லது, நீரும் நல்லது. குடிப்பதற்கு ரொம்ப நல்லது.

ஆகாயத்தில் இருந்து பொழிகிற நீர், தூய்மையான மழை நீர். மண்ணும் மிக நல்லது. விளைப்பொருட்களை, பல பொருட்களை விளைவிக்கிறது. ஆனால் இது இரண்டு சேரும் பொழுது சேறாக மாறிவிடும்.

அதுபோல்தான், தனித்தனியாக இருக்கும் இரண்டு பேரும் தங்கள் சுதந்திரத்தை விட்டுவிட்டுச் சேரும் பொழுது பிரச்சனை துவங்குகிறது.

தனி மனிதர்களாக இருக்கும் பொழுது, இருவருக்குமே பெரிய சுதந்திரம் இருக்கிறது.

இந்தச் சுதந்திரத்தை அனுபவிப்பதற்காகவே பலருக்கும் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்து, உள்ளுக்குள் ஒரு ஆசை எழுகிறது, ஒரு பொறாமை எழுகிறது.

உண்மையை உள்ளவாறு சொல்ல வேண்டுமென்றால் ... திருமணமாகி, ஐந்து வருடங்கள் வாழ்ந்திருந்தீர்களென்றால் போதும். உங்களுக்கு இந்த உண்மை சட்டென புரிந்துவிடும் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும் ...

விதியை வெல்லலாம்

யோசித்துத்தான் 'கொஞ்சம் இருந்திருக்கலாம்போலிருக்கிறது. தவறிவிட்டது. பெரிய ரிஸ்க் எடுத்து விட்டோம்,' என்று தம் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக எப்பொழுகாவது எண்ணக் கோன்றும்.

பலர் தங்கள் நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் அடைந்திருக்கும் அவர்கள் பொருளுக்கும், அதற்காக இழந்த பொருளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.

இருபத்தியொரு நாட்கள் உங்களுடைய உடலும், உணர்வும், உணர்வும் இன்னொரு உடலைத் தேடாக, நிலைக்கு எடுத்துக்கொண்டு போகிற பயிற்சியைத்தான், பூர்ணாபிஷேகம் என்று சொல்கிறோம்,

'ஐந்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைக் கொடுத்து, ஐம்பது பைசா மதிப்புள்ள பொருளை வாங்கி இருக்கிறோமோ?' என்று திடீரென்று உதித்த உதயம் போன்று, சிலருக்குப் பல நேரங்களில் தோன்றும். இப்படி ஒரு குழு இருக்கிறார்கள்.

இன்னொரு குழு, பிரம்மச்சரியும் விரகம் எடுத்துவிட்டு, அதனோடு போராடிக் கொண்டிருக்கிறது. அவாகள் போராடிக் கொண்டிருக்கிற கூத்தைப் பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு இல்லற வாழ்க்கை அக்கரைப் பச்சை மாதிரி தெரியும்.

இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே கெரியம்.

பிரம்மச்சரியும் எடுத்துவிட்டு. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று குழம்புபவர்களும் இருக்கிறார்கள். சம்ஸார வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அதேபோல் குழம்புபவர்களும் இருக்கிறார்கள்.

இதில் யார் தவறு செய்கிறார்கள்? இது பெரிய குழப்பமாகவே இருக்கிறதே!

இதில் எது சரி என்று எப்படிக் கெரிந்து கொள்வது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

என்ன முடிவு எடுப்பது, எப்படி முடிவு எடுப்பது என்ற சந்தேகத்திற்கு எளிமையான தீர்வு இது.

உட்கார்ந்து உங்களுக்குள்ளே, நீங்களே பாருங்கள். தீர்வு பிறக்கும்.

நீங்கள் எடுத்து வந்த பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலமானதாக இருந்தால், பிராரப்கம் கமியட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.

ஆனால், உங்களின் தனி உணர்வு, உங்கள் பிராரப்தத்தை விட பலம் வாய்ந்ததாக ஆகிவிடுமானால், அப்போது கவலையேபட வேண்டாம், தைரியமாக பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.

ஒரு இருபத்தொரு நாட்களாவது, கனவிலும் மனம் இன்னொரு துணையைத் தேடாமல், உங்களுக்குள்ளேயே திருப்தியோடு இருக்க முடியுமானால், அப்பொழுது உங்களுடைய

தனி உணர்வு பிராரப்தத்தை விட பலம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்பொழுது பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு நீங்கள் முழுமையான தகுதியுடையவா.

உடலாலும், உணர்வாலும் இருபத்தியொரு நாட்கள் மட்டும் இன்னொரு துணையைத் தேடாமல், ஒரு மனிதனால் இருக்க முடியுமானால், அவர் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.

அப்போது உங்களால் உடலாலும் பிரம்மச்சரிய உணர்வோடு இருக்க முடியும். மனத்தாலும் அதே உணர்வோடு இருக்க முடியும். கனவிலும் அதே உணர்வோடு இருக்க முடியும்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், உடலால் இன்னொரு துணையைத் தேடாமல், தன்னைத் தானே அடக்கிவிட முடியும். ஆனால், யாராலும் கனவை அடக்க (மடியாது.

இருபத்தியொரு நாட்கள், உடலும், உணர்வும் அதுபோன்று தனி உணர்வோடு, அமைதியாக தனக்குள்ளேயே இல்லை என்றால், அப்பொழுது உங்களுடைய பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலம் வாய்ந்தது என்று அர்த்தம்.

அப்பொழுது நீங்கள் கிரஹஸ்த வாழ்க்கைக்குள் சென்று பிராரப்தத்தைத் தேய்ப்பதன் மூலமாக, உங்களை மெது மெதுவாகச் சூட்சுமமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகத்தான், அந்தப் பிரம்மச்சரியம் எனும் மிக உயர்ந்த நிலைக்குள்ளே உங்களால் நிறைய முடியும், கலக்க முடியும்.

இதைக்கண்டு பிடிப்பதற்காக செய்யப்படும் நுட்பம் பூர்ணாபிஷேகம். இதை யார் வேண்டுமானாலும், முயற்சி செய்து பார்க்கலாம்.

இருபத்தியொரு நாட்கள் உங்களுடைய உடனும், உணர்வும் இன்னொரு உடலைத் தேடாத நிலைக்கு எடுத்துக் கொண்டு பயிற்சியைத்தான் பூர்ணாபிஷேகம் என்று சொல்கிறோம்.

இதே பயிற்சியை ஒன்பது மாதங்களும் செய்யலாம்.

ஒன்பது மாதங்கள் உங்கள் பிராரப்தத்தின் வேகத்தை அழிப்பது, பிராரப்தத்தின் வேகத்தைக் கரைப்பதுதான் பூர்ணாபிஷேகம். இந்த முயற்சி உங்களின் கேள்விக்குப் பதிலைத்தரும்.

Потத்திற்கு, பிரம்மச்சரியம்தான் தீர்வு என்று ராமகிருஷ்ணர் சொல்கிறார். ஓஷோவோ சத்தியமாக இல்லை என்று சொல்கிறார். அவர்கள் சொல்லும் பாதையில் எது என் பாதை என்று எப்படித் தெரிந்துகொள்வது ?

இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீக சாதகர்கள் மத்தியிலே இருக்கும் பெரிய குழப்பம்...

ஓஷோவிற்கும் இராமகிருஷ்ணருக்கும் நடுவில் இருக்கும் பெரிய குழப்பம். ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய அமுத மொழிகளில் வார்த்தைக்கு வார்த்தை காமினி காஞ்சனத்தியாகம். என்று சொல்கிறார்.

ஒஷோவோ, வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்த்துக்கொள், பிரம்மச்சரியம் இல்லை என்கிறார்.

உண்மையில், பிரம்மச்சர்யம் நம்மைக் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும். பிரம்மச்ச ர்யம் என்பது வாழுக்கைமுறை, அது ஒரு வாழும் நிலை. உங்கள் உடலையும் உணர்வையும் எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து முடிவாகும். அதை நிர்ணயிப்பது பிராரப்கம்.

பிராரப்கம் என்றால். இந்த உடலை அமைக்கும் பொழுதே எடுத்து வரும் காம வினைகள். குறிப்பிட்ட அளவு காமம், குறிப்பிட்ட அளவு கோபம், குறிப்பிட்ட அளவு பயம் இதெல்லாம் கலந்துதான் இந்த உடலை அமைக்கிறீர்கள்.

அப்படி எதையுமே கலக்காமல். உடலை அமைக்கவர்களைக்கான். 'சுத்த சக்வு சீரி அவதார புருஷர்கள்' என்று சொல்வோம்.

ஆனால், சாதாரண மனிதர்கள் என்ன செய்கிறார்கள் ?

கொஞ்சம் காமம்,கொஞ்சம் பயம், கொஞ்சம் கவலை, கொஞ்சும் கவனத்தேவை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் அகங்காரம், கொஞ்சம் அதிருப்தி என்ற இந்த ஏழு உணர்வுகளையும் கலந்துதான் உடலைச் செய்வார்கள்.

அப்பொழுதுதான் அவர்களுடைய உடல் ஓடும். அதிருப்தி இருந்தால்தான், எதையாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க முடியும். காமம் இருந்தால்தான், இன்னொரு உடலைத் தேடி நாடும். பயம் இருந்தால்தான் தன்னை காத்துக் கொள்ளும். கவலை இருந்தால்தான், தயங்காமல் ஒடிக்கொண்டே இருக்கும், எதையாவது திட்டம் தீட்டும். அன்புத் தேவை இருந்தால்தான், மற்றவர்களுடன் இணைந்து வாழும்.

இந்த மாதிரி குணங்கள் இருந்தால்தான், சமுதாயத்தில் வாழ முடியும் என்பதனால்தான், இதையெல்லாம் சோ்த்து, சோ்த்துதான் உடலை அமைப்பீர்கள்.

எந்தப் பிராரப்குத்தாலே உடலை அமைத்தீர்கள், காமத்தை அள்ளி வைத்தீர்களா இல்லை கிள்ளி வைத்தீர்களா என்பதை நீங்கள்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.

சில நேரத்தில் காமத்தைக் கிள்ளி வைத்து உடலைச் செய்திருப்பீர்கள். சில நேரத்தில் அள்ளி வைத்தும் உடலைச் செய்திருப்பீர்கள்.

எப்படி உங்கள் உடலைச் செய்திருக்கின்றீர்கள் என்று கண்டுபிடித்து விட்டீட்கள் என்றால், பிரம்மச்சரியமா, சன்யாசமா என்பதை இன்னொருவர் சொல்ல வேண்டியதில்லை, நீ ங்களே முடிவு செய்யலாம்.

ஆழமாகப் பார்த்தால் பத்திசாலித்தனத்தோடு தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜலாக மாற்ற முடிவெடுக்கும் ஒவ்வொருவராலும் அது முடியும்.

சக்தியை மேல் நோக்கி திருப்புவதை தீகைஷ்யின் உஉதவியோடு நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

தனி மனிதனாய்ச் செய்வதற்கு அச காய சாகனையாகக் தெரியும் உணர்வு மலர்ச்சியை, தீகைஷ்யின் உதவியோடு நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

ராமகிருஷ்ணரின் தீகைஷ்யின் கோணத்திலிருந்து விளக்கப் படும் சத்யம். ஒஷோவின் சாத்யமே இல்லை இன்பது, தனி மனித மயற்சியின் கோணத்திலிருந்து விளக்கப்படும் சத்யம். தீகைஷ்யையும்,

'பிராரப்தம் என்றால், இந்த உடலை அமைக்கும் பொழுதே எடுத்து வரும் கா்ம விணைகள். குறிப்பிட்ட அளவு காமம், குறிப்பிட்ட அளவு கோபம், குறிப்பிட்ட அளவு பயம் இதெல்லாம் கலந்துதான் இந்த உடலை அமைக்கிறீர்கள். அப்படி எதையமே கலக்காமல், உடலை அமைத்தவர்களைத்தான், 'சுக்க சத்வ சரீர அவதார புருஷர்கள்' என்று சொல்வோம்.

தனிமனித முயற்சியையும் ஒன்றாய்ச் சேர்க்கும் போது, பிரபஞ்ச சக்தியின் பொங்கும் பிரவாகமாக, பிரம்மச்சரிய நிலையில் வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமான சக்கியம்.

திருமணத்திற்குப் பிறகு ... ஏன்தான் திருமணம் செய்துகொண்டோம் ◆ என்றிருக்கிறது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. குழுப்பமாக இருக்கிறது. இதனால் குடும்பத்திலும் பிரச்சினை புதிது புதிதாக வெடித்துக் கொண்டே இருக்கிறது என்ன செய்வது ?

சன்யாசியாகப் போக வேண்டிய ஒரு மனிதர், தெரியாத்தனமாகச் சம்சாரியாக போனார் என்றால், அதற்குப் பிறகு அவர் அவருக்கே செய்கிற கொடுமைகளும், அவருடைய மனைவிக்கு செய்கிற கொடுமைகளும் கொஞ்சம் நஞ்சமாக இருக்காது.

காரணம் என்னவென்றால், இந்த மனிதருக்கு அந்த வாழ்க்கை மேல் அவ்வளவு ஒரு ஆழமான திருப்தி இருக்காது. அப்போது அவர் என்ன செய்வார்?

'எதற்குத்தான் இவள் என் பிராணனை வாங்குகிறாள்? எதற்குதான் என்னை இந்தப் பாடுபடுத்துகிறாளோ?' என்று வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமுமே கசக்கும்.

அதே போல் சம்சாரியாகப் போக வேண்டிய ஆழமான பிராரப்தம் உடைய ஆள், திடீரென்று ஒருநாள் ஆஸ்ரமத்திற்கு வந்து பார்த்து, இவ்வளவு சன்யாஸிகள் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, பிரம்மச்சரிய வாழ்க்கை மேல் ஆசை வந்து, சம்சார ஆசையை துறந்து இந்த வாழ்க்கைக்குள்ளே நுழைந்து விட்டார்கள் என்றால்..!!!'

அவரையும், அவரைச் சுற்றி இருக்கிற சமூகத்தையும் அவா் படுத்துகிற பாடு இருக்கு பாருங்கள் ... இந்தக் கொடுமையும் தாங்காது. பாவம், அவர் திருட்டுத்தனமாக எல்லா வேலையையும் செய்ய வேண்டி இருக்கும்.

அந்த முடிவால் தன் மேல் தனக்கே இருக்கிற மரியாதை குறைந்துகொண்டே வரும்.

நான் எப்போதுமே இதைத்தான் சொல்வேன். என்னுடைய பிரம்மச்சாரிகளிடம் அப்பா, தெளிவாக முடிவு எடுத்து, பிரம்மச்சரியமா, கிரஹஸ்தமா என்று முடிவு செய்யுங்கள். ஏனென்றால், என்றுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையினால் முடிவெடுக்காகீர்கள். இது ஆஸ்ரம வாழ்க்கை, வாழ்க்கையில் சந்திக்கும் சராசரி கஷ்டங்கள் இங்கு இருக்காது. ரொம்ப சுகபோக வாழ்க்கை. வெளியில் இருக்கிறார்போன்று திரைய கஷ்டம் இருக்காது.

இராமன் ஆண்டால் என்ன ?

இராவணன் ஆண்டால் என்ன?

கேஸ் விலை எறினால் என்ன ?

டெலிபோன் பில் எறினால் என்ன ?

பெட்ரால் விலை ஏறினால் என்ன ?

பெட்ரோல் ஊற்றுகிற வண்டியின் விலையே ஏறினால்தான் என்ன? என்ற கவலைகளே இல்லாத வாழ்க்கை.

வெளியுலகக் இந்த வாழ்க்கைக்காக, சன்யாஸ விரகம் எடுத்தால் என்ன செய்ய வேண்டி இருக்கும் ?

வெளியுலக கஷ்டங்களின்றி வாழ்ந்தாலும், அவர்களுடன் அவர்களே கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்குள்ளேயே அவர்கள் போட்டுக் கொள்ளுகிற ச ண்டையால், ரகசியமாக, திருட்டுத்தனமாக, அவாகளுடைய தேவையைப் பூர்த்திச் செய்ய மனம் திட்டமிடத் துவங்கும். அப்பொழுது என்னவாகும் ? தம் மேலேயே நம்பிக்கையும், மரியாதையும் இருக்காது. அதுதான் இருப்பதிலேயே கொடுமையான நரகம்.

கொடுமையான நரகம் என்னவென்றால், தாம் எடுத்த வாழ்க்கையின் மீது, தனக்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதுதான். தாம் எடுத்த வாழ்க்கை, தமக்கு முழுமை அளிக்கும் என்கிற தெளிவு இல்லாமல் வாழ்வதுதான் மிகப்பெரிய கொடுமை.

அதனால்கான் நான், யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பிரம்மச்சரியம் கொடுப்பதே இல்லை. பூர்ணாபிஷேக விரதத்திலே வாழ வைத்து, அவர்களே அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கொடுக்கிறேன். அவாகளின் பிராரப்தத்தைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான வாழ்க்கையை அவா்களே தேர்ந்தெடுக்கத் தேவையான தெளிவையும் தருகிறேன்.

திருமணத்திற்கு திருமணம் செய்து கொண்டோமோ? என யோசிப்பதும், சன்நியாஸத்திற்கு பின் ஏன்தான் சன்யாஸம் எடுத்துக் கொண்டோமோமோ என யோசிப்பதும் மிகவும் கொடுமையான சம்பவங்கள்.

திருமணமாக வேண்டியவா் சன்யாசியாகக் கூடாது ;

பிரபஞ்ச சக்கியின் பொங்கும் பிரவாகமாக, பிரம்மச்சரிய நிலையில் வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமான சத்தியம்.

சன்யாசியாக வேண்டியவர் திருமணம் செய்துகொள்ள கூடாது.

இதையெல்லாம் தாண்டி... அடையலாமா, வேண்டாமா என்ற உங்களின் சுயமுடிவுதான் நீங்கள் எடுக்கும் முடிவு, அது ஒன்றே திருமணமாக இருந்தாலும், துறவறமாக இருந்தாலும் அதை முழுமையாய் வாழ்ந்து தாண்ட வைக்கும். குண்டலினி சக்தி உடல் முழுவதும் பாயாவிட்டால், உளுத்துப்போன மூங்கிலாய்த்தான் வாழ்வு இருக்கும்.

நடைபிணமாய்த்தான் வாழ்வு இருக்கும். நடக்கக் கூடிய அளவுக்கு சக்தி படைத்தவா யாராயிருந்தாலும், அவரால் தம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும். தேவதை உடலுக்குள் புகுந்து கொண்டால் எப்படியிருக்குமோ, அதைவிட ஆனந்தமான நிலையை ஒவ்வொரு நிமிடமும் வாழமுடியும். விதியை நிச்சயம் வெல்ல முடியும்.

தான் இதுவரை, பல சன்யாஸிகளையும் பிரம்மச்சாரிகளையும் கண்டிருக்கினே. அதில் பெரும்பாலானோர் சிரிப்பின்றி இருக்கிறார்கள். ஆனால், உங்களுடைய பிரம்மச்சாரிகள், சிரித்தபடி ஆனந்தமாக இருக்கிறார்களே, இந்த வித்தியாசத்தின் காரணம் என்ன ?

இந்தக் கேள்வி எப்படி இருக்கிறது என்றால், "நான் பல தோட்டம் சுற்றி இருக்கிறேன், வெறும் தரிசாகவும், முள் மரங்களாகவுமதான் வளர்ந்துகிடக்கிறது, உங்கள் தோட்டத்தில் மட்டும், இவ்வளவு மலர்ந்து இருக்கிறதே காரணம் என்ன?'' என்று கேட்பது போல் உள்ளது.

காரணம் தோட்டக்காரர்.

கோட்டம் அமைக்கும் நட்பம் தெரிந்த கோட்டக்காரர். அதுதான் வேறு ஒன்றுமில்லை.

அவர்களுக்குப் பிரம்மச்சரியத்திற்கான நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மச்சரியம் என்பது அருமையான தியான நுட்பம்.

செடிகளுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தினால், தானாகவே மலரும்.

தானாகவே மலரச் செய்யலாம்.

பூவை எப்படி மலரச் செய்வதென்று, நான்கைந்து போ் அடித்துக்கொண்டு, மாய்ந்துக்கொண்டு இருந்தால் ... ''அவன் தோட்டத்தில் மட்டும் பூத்து இருக்கிறதே, நம் தோட்டத்திலே, பூ ஏன் பூக்கவில்லை?' என்று பரபரவென்று தரையைத் தோண்டிக் கொண்டிருந்தால் நடக்குமா ?

அது நடக்காது.

அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

வெறும் காவி போட்டாலோ, விபூதி பூசினாலோ, பிரம்மச்சரியம் வந்து விடாது. அதற்கான குழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கான நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.

அதாவது, அவா்களுக்குத் தேவை என்ன என்று, அவா்களுக்குப் புரிகிற மொழியில் சொல்லப்பட வேண்டும்.

அதனுடைய லாப நஷ்டங்களை அவர்களே புரிந்து பார்க்கிற சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ரொம்ப அமகாக, விவேகானந்தா் சொல்வார்,

'Freedom is the basic condition for any Growth'

சுதந்திரம்தான் எந்த வளர்ச்சிக்குமான அடிப்படையான ஒரு தேவை. என்னுடைய பிரம்மச்சாரிகளுக்கு, நான் கொடுத்திருக்கிற மிகப்பெரும் சுதந்திரம், எப்பொழுது வேண்டுமானாலும், பிரம்மச்சரியத்தைக் கீழே போட்டுவிட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம். அந்த கதந்திரத்தினால்தான், அவா்களால் பிரம்மச்சரியத்தில் மலர முடிகிறது.

சன்யாஸம் எடுத்தபிறகு திருமணம் செய்துகொள்ள முடியாது. அதனால்தான் அவா்கள் ஐந்து வருடமாவது தங்களுக்குள் ஆழ்ந்து பார்க்க சுதந்திரம் தந்து, அதற்குப் பிறகு ச ன்யாஸ பயிற்சியைத் துவங்குவோம்.

முதல் விஷயம் சுதந்திரமான உணர்வு.

வேறு எந்தக் காரணத்திற்காகவும் பிரம்மச்சரியும் எடுக்க வேண்டிய இல்லை என்ற உணர்வுத்தெளிவு பிறக்க வேண்டும்.

அழுத்தப்படாத ஒரு சுதந்திரம் இருக்கும் பொழுது, அந்த விரதத்தை எடுத்துக்கொள்கிற தெளிவே, அதைக் காப்பாற்றுகிற சிரத்தையாக மாறிவிடும்.

அதிர்ஷ்டவசமாக என்னையை சன்யாஸிகள், ஞானத்துக்கு சன்யாஸம் போனவர்கள்: பீடத்துக்கு சன்யாஸம் போனவர்கள் அல்ல.

நான் எப்போதும் சொல்லுவதுண்டு. யாருக்காவது, இந்தப் பிரம்மச்சரியம் பற்றி ஏதாவது பிரச்சினை வந்தால், முதலில், நான் கேட்கும் கேள்வி இதுதான்... ''அப்பா, திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அருமையாகச் செய்துகொள். அதற்காக வெளியில் போக வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை, வேறு எந்தக் காரணத்திற்காகவும், பிரம்மச்சரிய விரதம் எடுக்கக்கூடாது. பிரம்மச்சரிய விரதம் எதற்காக எடுக்கவேண்டும் என்றால் இயல்பாக, 'இது நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருக்கலாம்' என்ற இயல்பான முடிவாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

இரண்டாவது முறை பிரம்மச்சரியத்தைப் பற்றி யோசித்தால்கூட, அவருக்குப் பிரம்மச்சரியத்திற்கான தகுதி கிடையாது. அவருக்கு அந்த விரதம் தேவையில்லை. ஏனென்றால் இது ரிஸ்க் எடுக்கிற விஷயம் இல்லை.

என்னுடன் இருக்கவேண்டும் எடுக்கக்கூடாது. பிரம்மச்சரியும் எடுக்காவிட்டால், என்னை விட்டு போய்விட வேண்டுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆனால், விரதத்தை எடுத்தால் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்று அவா்களின் சுதந்திர உணர்வு சற்றும் பாதிக்கப்படாமல் சொல்வதுண்டு.

உள்ளுலகிலும், வெளி உலகிலும், முழுமுமையாய்ச் சுதந்திரமாய் அவர்களை வளர்ப்பதினால்தான், அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தக்காலத்தில் பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும் ஒரே இடத்தில் பிரம்மச்சரியம் எனும் வாழ்வை கொண்டாடிக்கொண்டு ஆனந்தமாக இருக்க முடியுமா ?

எதையோ இழந்ததினால் இவர்கள் பிரம்மச்சரியம் பெறவில்லை.

எதனாலும் அழிக்கப்படாத உணர்வோடு ஒன்றியதால்தான் இவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

டிஷளையையே மாற்றும் சக்தி

Energy which can modify the brain itself

மலூராசுவதார் பாபாஜி தந்த தீகைவு

Initiation giving by Maha avatar Babaji

சத்தருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும்

Energy bubble's master presence

ஆன்ந்த கர்த தீகைவு

Ananda Gandha initiation

பிரீம்மச்சரிய தீக்கூடி

Brahmacharya initiation

வர்னப்பிரஸ்த தீகைவு

Vanaprastha Deeksha

கிர்ந்தஸ்த தீகைவு

Grihastha Deeksha

கர்யத்ரி தீக்கூடி

Gayatri Deeksha

குரு சக்க

உங்களுடன் மிகப் பெரிய உண்மையைப் பகிர்ந்து கொள்கிறோம். இது உங்களுடைய வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

கம்ப்யூட்டருக்குள் ஹார்டுவோ், சாப்ட்வேர் இரண்டு என்று அதைப் போல, மனிதருக்குள் இருக்கும் ஹார்டுவேர்தான் மூளை. சாப்ட்வேர்தான் மனம் உடல், மூளையின் இருப்பிடம்.

முளை, மனத்தின் இருப்பிடம்

ஆரோக்கியமாக மனம் ஆரோக்கியமாகும். முளை ஆரோக்கியமாக ஆரோக்கியமாக உடல் ஆரோக்கியமாகும்.

உடலின் ஆரோக்கியம் குறையக் குறைய, மூளை மந்தமாகும். மூளை, மந்தமாக மந்தமாக மனம் சோர்வடைந்துவிடும்.

மனம்.

முளை.

உயிர்

ஆகிய மூன்றும் முக்கோணத்திற்குச் சமம். அவை ஒவ்வொன்றும், ஒன்றையொன்று முழுமையாய்ச் சார்ந்து இயங்குபவை.

மனத்தின் இரண்டு முக்கியமான பகுதிகள்:

  1. உணர்வுள்ள மனம் (Conscious mind)

  2. உணர்வற்ற மனம் (Unconscious mind)

ஞானக்கருத்துகளைக் கேட்பதனாலும், புரிந்து கடைபிடிப்பதனாலுமே உணர்வுள்ள மனத்தை மேலே எடுத்துவந்து விடலாம்.

புத்தியை அதிகரிப்பதாலேயே, உணர்வுள்ள மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம். ஆனால், உணர்வற்ற மனத்தை மேலெடுத்து வருவது சுலபமான காரியமல்ல. அதற்கு நிறைய சக்தி தேவை. தியானத்தின் மூலமாகச் சக்தியை அதிகரித்தால் மட்டுமே, உணர்வற்ற மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்யமுடியும்.

விழிப்பற்ற சக்தியைப் பாய்ச்ச வேண்டும். மிகவும் சிரத்தையோடும், விடா முயற்சியோடும் தியானங்களைச் செய்துவந்தால் மட்டுமே ஒரு தனி மனிதனால் ஆழ்மனப்பதிவுகள் வரை சக்கியைப் பாய்ச்ச முடியும்.

விழிப்பு மனத்தை (conscoius mind) ஞானத்தாலும் விழிப்பற்ற மனத்தை (Unconscoius mind) தியானத்தாலும். சரி செய்து வருவதால் மனம் முழுவதும் சரியாகிவிடும்.

மனம் சரியாக, முளை சரியாகும். மூளை சரியாக. உடல் சரியாகும். இது சுற்று வழி.

இன்னொரு எளிய வழி இருக்கிறது. அது நேரடியாக மூளையில் இறங்கி வேலை செய்வது.

Energy Which Can Modify The Brain Itself

க்குரு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு, இந்த எளிய வழி சாத்தியமாகும். குருவினால் அவருடைய ஞானசக்தியை நேரடியாக சீடனுக்குள் இறக்கிவைக்க முடியும்.

குருவின் மீது அலாதியான அன்புகொண்ட சீடனுக்குள் இந்த ரஸவாதத்தைக் குருவால் நிகழ்த்த முடியும். சீடனின் மூளை அமைப்பையே மாற்றிவிட முடியும்.

உடலினுடைய, கம்ப்யூட்டரின் ஹார்டுவேரான மூளையின் மேடு பள்ளங்களைக் (Brain grooves) கூட மாற்றிவிட முடியும்.

அந்த அருமையான ரஸவாதம் நிகழ்ந்துவிட்டால் அந்தச் ஞான

இனிமையான, நயமான, ஆனந்தமயமான உடலாக மாறிவிடும்.

ஏகப்பட்டப் புத்தகங்கள் படித்து, பல்வேறு தியானங்களைச் செய்து, அடைய வேண்டிய ஆனந்த செய்யாமல் குருத்தை பெற்ற அந்தச் சீடனால் அடைந்து விட முடியும்.

நாம், விஞ்ஞான ரீதியாகவே இதை நிரூபிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.

ஆனால், ஒரு சின்ன பிரச்சினை! Brain grooves இல் ஏற்படும் மாற்றங்களைப் படம் பிடிக்கும் அளவிற்கு Brain Scan இல் நுட்பங்கள் இன்னும் வளர வேண்டும்.

குருவின் சாந்நித்யத்தால் நேரடியாக மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அந்தத் தனி நபருக்குள் மிகத் துரிதமாக ஆனந்த ரஸவாதத்தை நிகழ்த்தி விட முடியும். சீடனுடைய பக்தியின் ஆழம் அதிகமானால், குருவின் சக்தி, ப பலநூறு தியானங்கள் செய்யும் மாற்றத்தை, அந்தத் தனி நபருக்குள் ஏற்படுத்திவிடும்.

''குருபக்தி, முக்திக்கான எளிய வழி, ' என

ராமகிருஷ்ண பரமஸ்ஸ்ர் குறிப்பிடுகிறார். ஆனந்தமயமாகிட, தியானத்தையும், ஞானக் கருத்துகளையும்விட வலிமையான பக்தியை அதிகப்படுத்துங்கள். உங்களுடைய நோக்கம் பூர்த்தியாகும்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும், குண்டலினி சக்தியை ஒரு தனி மனிதா எழுப்புவது என்பது அசகாய சாதனைதான்.

ஒரு குருவின் உதவியில்லாமல், அவர் தாமே எழுப்ப முயற்சி செய்யும் பட்சத்தில் எவ்வளவு பெரிய விபத்தை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். தலையிலுள்ள இரத்தக் குழாய்களே வெடித்துவிடும் அபாயத்தைக் கூடச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு குருவின் துணையோடு குருவின் நேரடி வழி நடத்துதலின்படி, குண்டலினி சக்தி எழுப்பப்படும் பொமுது, நீங்கள் பரமறைம்ஸமாக மலர்வதற்கான வாய்ப்பு முழுமையாக இருக்கிறது.

ஒரு அவதார புருஷரின் சாந்நித்யத்தினாலேயே, என் வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்பத்தை இங்கு குறிப்பிடலாம். அதைத் திருப்பம் என்றுகூட சொல்ல முடியாது. தீகைஷ் என்றுதான் சொல்ல வேண்டும்.

மஹா அவதார் பாபாஜி தந்த தீகைவீ

Initiation given by Maha avatar Babaji

(ருந்து அடைவகே என் வாழ்க்கையின் லட்சியும் என்ற உறுகியோடு தினம் தவறாமல் பல தியானங்களைச் சிறு வயது முதலே செய்து வந்தேன்.

அவரது இளமை பொங்கும் உடலும் நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மை என்னைக் கவர்ந்தது. உறுதியாக எடுக்கப்படும் லட்சியமே அடையப்படும். அதனால் ஞானத்தை நோக்கிய பாதையில், நாளுக்கு நாள் தீவிரத் தன்மை கூடிக்கொண்டே போனது. அதன் விளைவாக வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவு செய்து... பாரதம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல ஆயிரம் கிலோ மீட்டா் பரிவிராஜகமாக நடந்தே சென்றேன். பல இடங்களுக்குச் சென்றேன். காடுகள், மலைகள், கோவில்கள் புண்ணிய நதிகள் என்று தொடர்ந்து பரிவிராஜகமாய் பாரதம் முழுவதும் சென்றேன்.

இதன் ஒரு பாகமாகத்தான் இமயமலை சென்றேன். அங்குப் பல இடங்களில் பல மாதங்கள் தங்கி தியானங்களைச் செய்து வந்தேன்.

கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமியற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் ஜடாதாரியான கட்டுடலும் நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையை பிரதிபலிக்கும் முக அமைப்பும், முகபாவமும் ஒளிபொங்கும் உடலும் கொண்டவராக ஒரு மனிதா் எதிரில் வந்தார். பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஒரு அவதார புருஷர் என்பதை உணரமுடிந்தது.

அவரது இளமை பொங்கும் உடலும், நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மை என்னைக் கவர்ந்தது.

அந்த ஈர்ப்பு, அவரிடமிருந்து வெளிப்பட்ட தேஜஸ் என்னை அங்கேயே நிற்க வைத்துவிட்டது.

கிட்டதட்ட 45 நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே ஒருவருள் ஒருவர் கரைந்து நின்றிருந்தோம்.

அதுவரை அவரை அவரை தொட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணமோ, அங்கிருந்து நகரலாம் என்ற உணர்வோ ஏற்படவே இல்லை.

ஒருவரில் ஒருவர் கரைந்த அந்த உணர்வு மிகவும் ஆழமான ஒரு உயிர் அனுபவம்.

அதன் விளைவாக வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவுசெய்து பாரதம் முழுவதும் குறுக்கும் நெடுக்கமாக பல ஆயிரம் கிலோமீட்டர் பரிவிராஜகமாக நடந்தே சென்றோம்.

அந்த நிமிடங்களாகத் தெரியவில்லை. மிகவும் நெருங்கிய, உயிருக்கு அருகாமையில் நேரங்கள் சில நிமிடங்களாகத் தெரியுமோ அதைவிட ஆழமான அனுபவமாக அது இருந்தது.

இந்த இருக்கும்போதே நோக்கி அவர் முன்னேறினார்.

'அவர் என்னைக் கடந்து செல்லவருகிறாரோ' என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, '' பரமஹம்ஸ்... வார்த்தைகளை கடந்து சென்று கரைந்தார்.

அப்போது நினைத்தேன் ... 'நல்லது, யாரோ பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற ஒருவரை இவர் பார்க்கச் சொல்கிறார். அவரைக் கண்டுபிடிக்க நினைத்தேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து தாடியோடு ஒரு வயதானவர் வந்தார். அவர் என்னிடம், ''நீங்கள் பாபாஜியைச் சந்தித்தீர்களா?'' என்று கேட்டார்.

''பாபாஜியா யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே,'' (என்னைக் கடந்து சென்றது மஹா அவதார் பாபாஜி என்ற விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை. )என்றேன்.

அவர் உடனே, ''இல்லை! இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. மஹாஅவதார் பாபாஜியின் சக்தியை உணர்கிறேன், '' என்றார்.

நான் பாபாஜியின் சீடன் என்றார். ''உங்களுக்கு நடந்தது என்ன? சொல்லுங்கள்,'' என்று வெகு ஆர்வத்தோடு அவர் கேட்டார்.

அவரிடம் மஹாஅவதார் பாபாஜியைச் சந்தித்த நிகழ்வை இன்னும் ஆழமாகப் பகிர்ந்து கொண்டேன்.

மஹாஅவதாா் பாபாஜியின் சீடா் என்பதால் அவரோடு நேரடியாக அப்போது நடந்ததை என்னால் ஆழமாகப் பகிர முடிந்தது.

விதியை வெல்லலாம்

'அவர் என்னைக் கடந்து செல்ல வருகிறாரோ, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, '' பரமஹம்ஸ ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM , '³ என்ற வார்த்தைகளை உதிர்க்கவாறு என்னுள் கடந்து சென்று கரைந்தார்.

பொதுப்படையாக அபைவங்களை எப்போதும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

இன்னும் சில வார்க்கைகளின் மூலமாக அன்று நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்ல முயற்சி செய்கிரேன்.

தொடர்ந்து கண்ணிமைக்காமல் பார்த்துக் முன்னாலேயே இருந்த இருந்த மஹாஅவதார் பாபாஜி ''பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM,' என்ற

வார்த்தைகளை உதிர்த்து என்னுள் நுழைந்த அந்தக் கணத்தில் ஒருவர் எனும் உணர்வுகூட மறைந்துவிட்டது.

அவர் என்னுள் கரைந்த கணத்தில், ஒருவருள் ஒருவா எனும் மிக ஆழமான அந்த உணர்வுகூட கரைந்து விட்டது. 'ஒருவரே' என்ற மகா அனுபவமாக அது மலர்ந்தது.

அன்றிலிருந்து அந்தச் சக்தி, அந்த தீகைஷ், அந்த உணாவுதான் பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMராக உலகை வலம் வருகிறது.

சத்குருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும் Energy Bubble'S In Master Presence

ஒரு தனி மனிதராக இருந்து குண்டலினியை எழுப்ப முயற்சி செய்வது, முழு ஆரோக்கியமடைய முயற்சி செய்வது, ஞானமடைய முயற்சி செய்வது என்பதெல்லாமே, எறும்பு தானே இலக்கை அடைவதற்காக ஓட்டையிடும் முயற்சிதான்.

ஒரு குருவின் உதவியோடு குண்டலினி சக்தியை எழுப்புவது, டிரில்லிங் மிஷினைக் கொண்டு, வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓட்டையை உருவாக்குவதுபோல், நொடிக்கும் குறைவான நேரத்தில் இலக்கைத் தொட்டுவிட வைத்துவிடும்.

குண்டலினி சக்தியை எழுப்புவதற்கான நேரடி தீகைஷ் ... ஒரு ஞானியிடமிருந்து ஒருமுறை பெற்றுவிட்டாலே, அன்றிலிருந்து தொடர்ந்து குண்டலினி சக்தி பொங்கிக் கொண்டே இருக்கும். ஜீவன் முக்த அனுபவம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

குண்டலினி சக்கியை எழுப்புவதற்கான நேரடி தீதை ... ஒரு ருரனியிடமிருந்து ஒருமுறை பெற்றுவிட்டாலே, அன்றிலிருந்து தொடர்ந்து குண்டலினி சக்கி பொங்கிக்கொண்டே இருக்கும்.

Ananda Gandha Initiation

ருழு சக்கரங்களும், ஏழு உடல்களும், 5 கோஷங்களும் உங்களுக்குள் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்தம். இதை ஆனந்த கந்த சக்காம் என்றும் சொல்வோம். இந்த ஆனந்த கந்தத்தை மட்டும் ஒருவர் திறந்து விட்டால், அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தி அவருக்குள்ளிருந்து பொங்கி, அவர் தொடும் இடமெல்லாம் அந்தச் சக்தி பாய ஆரம்பிக்கும்.

கந்தம் ஆனந்த தொடப்படுபவர்களுக்கெல்லாம், அந்தச் சக்தி நேரடியான உதவியை செய்யும். அவருடைய உடலிலும், வாழ்விலும் பெரிய அற்புதங்களை நிகழ்த்தும்.

அப்படிச் செய்யப்படுபவதைத்தான் தியான சிகிச்சை, ஞானத்தொடுதல் என்று அழைக்கிறோம்.

ஒரு தொடுதலில் அற்புகங்கள் நிகழ்வது அவர்களிடமிருந்து பொங்கிப் பரவும் குண்டலினி சக்கியால்கான்..

சீரடி சாய்பாபா, சகாசிவ பிரம்மேந்திராள் போன்ற ஜீவன் முக்தர்கள் தொட்டதனாலேயே பலருடைய நோய்கள் குணமானதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், புத்தர், கிருஷ்ணர் என்று பல ஞானிகளின், ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.

அது, அவர்களுடைய ஒரே ஒரு தொடுதலால்,

ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் பலருடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு தொடுதலில் அற்புதங்கள் நிகழ்வது அவா்களிடமிருந்து பொங்கிப் பரவும் குண்டலியின் சக்தியால்தான்.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்று வரை, ஞானிகள் செய்த தொடர் ஆராய்ச்சி களால் ... ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இந்த ஆனந்த கந்த சக்கரத்தைத் திறந்து வைக்க முடியும். தனிமனிதருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை அவரவரே பயன்படுத்திக் கொள்ளவும், குண்டலினி சக்தியை அவரவரே தியான சிகிச்சையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஒரு ஞானகுருநாதரால் தீகைஷ் அளிக்கமுடியும்.

ஞானமடையாமல் எப்படி ஒருவரின் குண்டலினி சக்தியை அவரே எழுப்ப முடியும் ?

"ஒரு தனி நபரால் இன்னொருவருக்கு எப்படித் தியான சிகிச்சையளிக்க முடியும் ?'' என்று நீங்கள் கேட்கலாம்.

விதியை வெல்லலாம்

அதுதான் தீகைஷ்.

10,000 வருட உள்ளுலக ஆராய்ச்சியின் சாதனை, ஆனந்த கந்த தீகைஷ்.

அதன் மூலமாக, மிகப் பக்குவமாக எந்த ஒரு சக்தியைப் முடியும். இல்லாமல் இந்த சக்தியைத் தன்னைடைய ஆரோக்கியத்திற்காகவும்,

ஆனந்த கந்த தீதை தையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியம். இதன் மூலம் வீவண் முக்கியை நேரடியாக வாழ முடியும்.

ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தியான சிகிச்சையாளர்கள் எல்லோரிட்டும் சொல்வதுண்டு, ''ஆனந்த கந்த தீகைஷ்யப் பெற்று நோய்களை மட்டுமே நீங்கள் குணப்படுத்துவது... வைரக் கத்தியை வைத்து வெங்காயம் அறுப்பதற்குச் சமம்."

10,000 வருட உள்ளுலக ஆராய்ச்சியின் நோக்கம் அதுவல்ல.

அது வைரக்கத்தி,

அது வைரக்கை அறுப்பகற்காகக் காப்படுவது.

அது உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை நேரடியாக அறுவடை செய்து, நேரடியாக அனுபவித்து, நீங்கள் ஜீவன் முக்தர்களாக மலருவதற்குத் தரப்படும் நேரடி தீகைஷ்தான் ஆனந்த கந்த தீகைஷ்.

குண்டலினியை எழுப்ப உதவும் மிக ஆழமான தீகைஷ்களான பிரம்மச்சரிய தீகைஷ்யையோ அல்லது வானப்பிரஸ்த தீகைஷ்யையோ எடுத்துக் கொள்வது எல்லோருக்கும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஜீவன் முக்தியை நேரடியாக வாழ முடியும்.

தியானத்தையும் போகத்தையும் புத்தகங்களின் வழியாகவோ, விசிடிக்களின் வழியாகவோ எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தந்துவிட முடியும். தீகைஷ்யை அப்படித் தரமுடியாது ஆனால், தீகைஷ்களை குருநாதரிடமிருந்து நேரடியாகத்தான் பெற முடியும். ஆனந்த கந்த தீகைஷ்யைத் திருமணமானவர், திருமணம் ஆகாதவர், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் பெற முடியும்.

இந்த ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளுவதும், இந்த தீகைஷையப் பற்றிப் புரிந்து கொள்ளுதலுமே இன்றோ இல்லை நாளையோ, நேரடியாக ஒவ்வொருவருக்கும் உதவும். தீகைஷகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதலே ஞானம்தான்.

Brahmacharya Initiation

நாம் எல்லாம் நினைக்கிறோம் 'வயதானவர்களுக்குக்கான் சன்யாசம், பிரம்மச்சரியும்' என்று, நிஜம் அப்படியில்லை!

'ஞானமடைவதே என் வாழ்வின் இலட்சியம்' என்றிருக்கும் தீர இளைஞர்களுக்கும், தியாக மனப்பான்மையும் சேவை மனப்பான்மையும் கொண்ட தனி மனிதருக்கும் தம்மைத்தாமே மலர்த்துவதற்குத் தரப்படும் தீகைஷ் பிரம்மச்சரிய தீகைஷ்.

பிரம்மச்சரியம் ஒரு ராஜவழி, வாழ்க்கையை விட்டு ஒடுபவர்கள் எடுப்பதல்ல பிரம்மச்சரியம்! வாழ்க்கையை வாழத் துடிப்பவர்கள் எடுப்பது. வீட்டிற்கு ஒரு பிள்ளையை இந்த ராஜவழியில் வாழும் பாக்யத்தைத் தந்து, அவர்களை மகான்களாக்கிப் பார்த்து மகிழ்ந்த கலாச்சாரம் நம் பாரத கலாச்சாரம். 'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்!' என்று சொல்லி இதயம் குளிரும் பூமி இது.

வாழ்வின் இலட்சியம்தான் அடிப்படை அறிவியல்தான், விரும்பும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம். பிரம்மச்சரியம் இன்ஜினியர் என்பதுபோல, ஒரு உயர்ந்த பட்டப்படிப்பு. வாழ்வியல் கலை .

வானபிரஸ்த தீகைவூ Vanaprastha Deeksha

வெட்ளியுலக வாழ்க்கையை வாழ்ந்தாலும், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூரணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்.

வெளியுலகத்தில் வாழ்ந்து, தம் பொறுப்புக்களை முடித்த ஒவ்வொருவரும், தங்கள் உள்ளுலகத்தில் முழுமையாய் வாழ அளிக்கப்படுவது வானப்பிரஸ்த தீகைஷ்.

நம்முடைய வேத பாரம்பரியப்படி, இது ஒரு உன்னதமான வாழ்க்கை முறையாக வடிவமைத்து வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் தனி நபராய் வாழ்பவர் களும், கணவனை இழந்தவர்களும், மனைவியை இழந்தவர்களும், விவாகரத்து பெற்ற

விதியை வெல்லலாம்

ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தாங்களே இழைத்துக்கொள்ளும் தீங்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு அடைய வேண்டியது எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவதுதான்! ஆத்மார்த்தமாக வாழ்வதைப்பற்றி சிந்திப்பது இல்லை.

இவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழ்வதைப் பற்றிச் சிந்திப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், புது வாழ்வையே துவங்குவதற்கான தீக்ஷைதான் வானப்பிரஸ்த தீக்ஷை.

Grihastha Deeksha

தியாக மனப்பான்மையும், சேவை மனப்பான்மையும் கொண்ட, தம் வாழ்வில் ஜீவன் முக்தியை அடைவதை இலட்சியமாகக் கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட தம்பதியருக்கான தீக்ஷை கிருகஸ்த தீக்ஷை.

தர்ம க்ஷேத்திரமாக இருக்கவேண்டிய நம் இல்லங்கள், குரு க்ஷேத்திரமாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? மன ரீதியான பொருத்தமின்மைகூட இரண்டாம் பட்சம்தான். சக்தி ரீதியான பொருத்தமின்மைகான் முதற்காரணம்.

சக்தி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உயர்ந்திருக்கும் இருவர் ஒன்றாக சக்தி சேரும்போதுதான், அங்கே இல்லறம் நடக்கும். அப்போதுதான் அவர்களால் வீட்டுக்கும், நாட்டிற்கும் ஏதாவது செய்ய முடியும்.

Thirukalyan Dheeksha

வேதகாலத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், நமது ரிஷிகள் மனித மனத்தின் அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்து, மனிதன் பூரணத்துவத்தை அடைவதற்கான பல வழிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்தத் திருமணம் என்ற உறவும் (பந்தம்) ஒன்று.

98 சதவிதம் மக்கள் திருமணம் என்ற உறவின் மூலமே பூரணத்துவத்தை அடைந்துள்ளனர்.

திருமணத்தின் சிறப்பம்சமே ஆண் சோர்வடையும்போது, பெண் ஆணை தன் மடியிலும், பெண் சோர்வடையும் பொழுது, ஆண், பெண்ணைத் தன் தோளிலும் வைத்துச் சோர்வினைப் போக்க உறுதுணையாக இருப்பதாகும்.

ஆண், பெண்ணின் உடலுக்கும் உணர்ச்சிக்கும் பூரண பாதுகாப்பளிப்பேன் என்றும், பெண் ஆணுக்கும் தாரமாகவும் தாயாகவும் இருந்து அவனுடைய பூரணத்துவத்திற்கு,

ஜீவன்முக்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளிப்பதே திருமண நிகழ்ச்சி.

'திருமணம்' என்பது ஏன், எதற்கு, எப்படிச் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவியலைப் பற்றிய புரிதலும், சப்தபதி சங்கல்பத்தைப் பற்றிய புரிதலும் கொடுத்து, வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிக்கத் தரப்படும் தீக்ஷையே திருக்கல்யாண தீக்ஷை.

Namakarana Deeksha

ஒரு அறையில் 10 போ படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, "ராஜா," என்று கூப்பிட்டால் ராஜா மட்டுமே எழுவார். மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் கொண்டிருப்பார்கள். காரணம் உங்களின் பெயர் உங்களின் ஆழ்மனம்வரை பாய்ந்து வேலை செய்யும்.

அவ்வளவு பெரிய சக்தி உங்களின் பெயருக்கு உண்டு. உங்களின் நாமத்திற்கு உண்டு. இந்த பெயரைச் சரியாகத் தேர்வு செய்து, இந்தக் குழந்தையின் மன அமைப்பிற்கு ஏற்ற பெயரைக் கொடுத்தால் அந்தக் குழந்தையின் வளர்ச்சி உள்ளுலகிலும் வெளியுலகிலும் அருமையானதாக இருக்கும். அவரால் ஜீவன் முக்தியை சீக்கிரமாக அடைய முடியும். இதைச் சக்தி ரீதியாக ஆராய்ந்தபின் தரப்படுவதுதான், நாமரண தீக்ஷை.

எப்ப வேண்டுமானாலும், தன் குருவிடமிருந்து தனக்குத் தேவையான, தனக்கு ஜீவன் முக்தப் பாதையை நேரடியாகக் காட்டக்கூடிய பெயரை ஒருவர் தீக்ஷையாகப் பெற முடியும்.

Gayatri Deeksha

படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளின் அறிவாற்றலையும் புத்திசாலித்தனத்தையும் ஞாபக சக்தியையும் அதிகரிப்பதற்காக, பெற்றோர்கள் தங்களின் குருநாதரிடம் குழந்தைகளை அழைத்துக் சென்று பெறும் தீக்ஷை காயத்ரி தீக்ஷை.

காயத்ரி தீக்ஷையில், குழந்தைகளின் உடல் சக்தியையும் மனோ சக்தியையும் அதிகரித்து, அவர்கள் ஆன்ம சக்தியைப் பெற உதவும் காயத்ரி மந்திர தியானத்தைக் கற்றுக் கொள்வார்கள். இப்படித் தியானத்தின் மூலம் சக்தியையும் வளர்த்துக்கொண்டால், மனிதர்களாகும் வளர்வார்கள்.

காயத்ரி தீக்ஷையில், குழந்தைகளின் உடல் சக்தியையும் மனோ சக்தியையும் அதிகரித்து, அவர்கள் ஆன்ம சக்தியைப் பெற உதவும் காயத்ரி மந்திர தியானத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

தீக்ஷைகளுமே எல்லா இந்த வெல்வதற்கான வழியைக் காட்டும் அருமையான நுட்பங்கள்.

விதியை வெல்லும் வீரியத்தை அடைவது, அடைந்தே தீருவது எனும் முடிவை எடுத்து வாழ்வைத் தொடங்கினால், இந்த நிமிஷத்திலேயே முழு விழிப்படைந்துவிடுவீர்கள். அப்போது விதியை வெல்லும் வீரியம் சாத்தியமாகும்.

இலட்சியம் = ஜீவன் முக்தி

  • இலட்சியங்கள் இலட்சங்களாக இருந்தால் இலட்சம் பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
  • ஜீவன் முக்திக்கு குறைவான எந்தவொரு இலட்சியமும் உங்களின் ஜீவனுக்குச் செய்யப்படும் அலட்சியம்

துரோகம் கொடுமை ஏமாற்றப்படுதல் வஞ்சிக்கப்படுதல் என்பதெல்லாம் இதுதான்...

பூமிக்கு வந்த வேலை எந்த வேலை என்று மறந்து

சொந்த வேலை வந்த வேலை என்று திரிந்து மாய்வகே !

பூமிக்கு வந்த வேலை, கடவுள் உங்களுக்கு தந்த வேலை, நிஜமாகவே உங்களின் சொந்த வேலை,

ஜீவன் முக்தராவதே ! ஞானமடைவதே !

வாழ்க்கையின் லட்சியம்

வாழ்க்கை – ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

அழிவு தீவிர்க்க முடியாத எதிர்காலம்

Global peace (or) Global suicide is the future

நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of consciousness and Life

வாழ்க்கையின் லட்சியம்

இந்த உலகத்தில் 650 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும், அவர்கள் பூமிக்கு, கூட்டு விழிப்புணவுக்கு, அதாவது collective consciousness-க்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தோம் என்றால், ஒன்றுமில்லை.

  1. 1% அளவிற்கு அவர்கள் நேர்மறை கூட்டு விழிப்புணர்வை, collective positivity-ஐ அதிகப்படுத்தியிருந்தால் ஆச்சரியம்.

ஒரு கைப்பிடி அளவு ஞானிகள் மட்டுமே, மொத்த உலக வரலாற்றையும் அடுத்துடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஞானிகளே மொத்த உலக வரலாற்றையும் மாற்றி அமைக்கிறார்கள்.

ஆனால், இதுவரை பூமியில் தோன்றிய ஜீவன் முக்தர்களின் எண்ணிக்கையை எடுத்தால், அது 0.001% கூட கிடையாது .

அவர்கள் பூமியின், இயற்கை சீர்வளத்திற்காக, நேர்மறை கூட்டு விழிப்புணர்விற்காக, கலாச்சார முதிர்ச்சிக்காக, மனவள மேம்பாட்டிற்காக செய்ததுதான் 99.99% உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. முழு விழிப்புணர்வுடன் கூடிய துரிய நிலையில் இருந்தவர்கள்தான் உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

நான்காம் நிலையான இறுதி நிலையான. துரியத்தில் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்திபொங்குகிறது.

வாழ்க்கை – ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

சுக்ரம் சூக்கிரக்கை எழுதிய வாக்ஸ்யாயனர்...

ஒரு சந்நியாஸி. ஒரு ஞானி.

நாட்டியக் கலையை உருவாக்கிய பரத ரிஷி ...

ஒரு ஞானி.

  • யோகத்தை உலகுக்குத் தந்த பதஞ்சலி ...

ஒரு துறவி. ஒரு ஞானி.

தியானத்தைப் பயன்பாட்டுக்கு எடுத்து வந்த புத்தா ...

ஒரு துறவி. ஒரு ஞானி.

ஆயுர்வேத மருத்துவத்தை உலகுக்களித்த தன்வந்திரி ...

ஒரு ஞான அனுபூதிமான்.

கட்டிடக் கலையை (Architecture) உருவாக்கிய மயன் ...

ஒரு ஞான அனுபூதிமான்.

மனோ தத்துவத்தை (Psychology) உருவாக்கியதோடு

மட்டுமல்லாமல், மனத்தைக் கடப்பதற்கான

விஞ்ஞானத்தையும் வடிவமைத்தவர்கள் ரிஷிகள், ஞானிகள்.

இப்படி இப்படி செய்து கோர்த்துத் தந்த மாலையைத்தான் நாம் இன்று வாழ்க்கையாக அனுபவிக்கிறோம்.

ஒருவேளை இவர்கள் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்,நம்முடைய இன்றைய பல சொகுசுகள், மருத்துவ முறைகள், கட்டிடங்கள், கலைகள் இருந்திருக்கவே இருந்திருக்காது.

வாழ்க்கை எனும் பரிசை நமக்களித்த ஞானிகளுக்கு, நாம் ஜீவன் முக்தர்களாவதைத் தாண்டி வேறு எதை ஈடாகத் திரும்பத் தர முடியும் ?

நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு கைமாறு, நாமும் அவர்கள் தொட்ட அதே துரிய நிலையைத் தொடுவது தான்; அதே ஜீவன் முக்த நிலையை வாழ்வது தான்.

உலக அமைதி அல்லது உலக அழிவு மட்டுமே தவிர்க்க முடியாத எதிர்காலம் Global Peace (Or) Global Suicide Is The Future

உடனடியாக ஒராயிரம் ஜீவன் முக்தர்களாவது உருவாகாவிட்டால், பூமிப் பந்து, சூரியக் குடும்பத்தில் சுற்றும். ஆனால், அதில் சுற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமானால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நீங்கள் உயிரோடு சென்று, உயிரோடு திரும்பி வரலாம்.

இதே நிலைமை, அதாவது எதிர்மறை கூட்டு விழிப்புணர்வு (collective negativity) அதிகமாகிக் கொண்டே சென்றால், உங்களின் செல்ல ஆரம்பிக்கும்போது, உங்கள் வீடு இருக்கும், அவர்கள் செல்கிற அலுவலகமும் இருக்கும். ஆனால், மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கு, காலையில் அலுவலகத்திற்கு சென்ற ரோடு இருக்காது.

உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாகப் பிறக்கப் போவது நீங்கள்தான்.

தீவிரவாதம், தலைக்கு மேல் சென்று விட்டது. இதே நிலையில் சென்றால், 20, 30 வருடங்கள் கழித்து உங்களின் பேரக் குழந்தைகள் பிறக்கும் பூமி, 24 மணி நேர திகில் திரைப்படமாக இருக்கும்.

அதனால் பூமியைக் காப்பாற்ற, உடனடி தேவை, ஓராயிரம் ஜீவன் முக்தர்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்குள் 10,000 ஜீவன் முக்தர்கள் உருவானால் மட்டுமே பூமியைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கலாம்.

ஜீவன் முக்கியை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் ஒரு 1,00,000 பேர், அதாவது ஜீவன் முக்தியை வாழ ஆரம்பித்தவர்கள் இருந்தால் கூட போதும். பூமியைக் காப்பாற்றி விடலாம்.

போர்க்கால அடிப்படையில் உங்களின் பேரக்குழந்தைகள், உங்களின் செல்ல வாரிசு கள், இந்தப் பூமியில் அவர்கள் நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கான இடத்தைக் காப்பாற்றி வைப்பது, நம் ஒவ்வொருவரின் தலைமேல் இருக்கும் பொறுப்பு.

உங்களின் செல்ல பேரக்குழந்தைகளாக செவ்வாய் கிரகத்திலிருந்து யாரோ வந்து பிறப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்னும் 40, 50 வருடம் கழித்து உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாக பிறக்கப் போவது, நீங்கள்தான்.

தாத்தா நட்டு வைத்த மாமரத்திலிருந்து பேரன் வந்து மாம்பழத்தைச் சாப்பிடுவார் என்பது பொய்.

தாத்தா என்ற உடலிலிருந்து மாமரத்தை நட்டு வைத்து, பேரன் என்ற உடலில் வந்து நீங்கள்தான் மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பி வினாடியிலிருந்து கடவுள்கான் உங்களின் பார்ட்னர்.

மீண்டும் நாம் இந்தப் பூமிக்கு வரும்போது, பூமி பூமியாக இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதே செய்துவிட்டால் கப்பிக்கோம்.

இல்லையென்றால் தொலைந்தோம். Either global peace or global suicide is the future தயவு செய்து உங்களை மிரட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

கல்யாண வீட்டுப் பந்தலில் அணுகுண்டு இருக்கிறது என்ற செய்தியைத் தெரிந்த ஒருவர், தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள இன்னொரு நல்ல எண்ணமுடையவரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்திதான் இது.

நீங்கள் ஜீவன் முக்தராவது, உங்கள் வாழ்வின் இலட்சியம்.

ஜீவன் முக்தராவது எங்கள் வாழ்வின் இலட்சியம்.

நீங்கள் ஜீவன் இயக்கும், பிரபஞ்ச சக்தியின் லட்சியம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும், இதைத்தாண்டி, எளிமையான, நேரடியான தீர்வு இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மனம் கடந்த நிலையில், துரிய நிலையில் ஜீவன் முக்த நிலையில், வாழும் பத்தாயிரம் கடவுள்களைப் பிரபஞ்ச சக்தி யாசகமாய் கேட்கிறது.

நீங்கள் அதில் ஒருவராவது, கரும்பு தின்ன கூலி அல்ல. கரும்பை சாப்பிட்டதற்காக கரும்பு தொழிற்சாலைக்கே முதலாளியாகும் கதை போன்றது.

லட்சியத்தை நோக்கி மொத்த வாழ்வையும் திருப்புங்கள். திருப்புவதற்கு முன், நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்னராக இருக்கலாம். ஆனால், வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பிய வினாடியில் இருந்து, கடவுள்தான், உங்களின் பார்ட்னர்.

வீறு கொண்டு எழுங்கள்!

மார் தட்டி நிமிர்ந்து நிற்போம்!

ஜீவன் முக்தியை வாழ்வதற்கு நம் பூமியைக் காப்பாற்றுவதற்கு ...

நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of conciousness and Life

இந்த நான்கு நிலையில் எதுவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்தப் பூமியில் வாழும் 99% மக்கள் இரண்டாவது நிலையான ஸ்வப்ன நிலையில்தான் இருக்கிறார்கள்.

75 வருட வாழ்நாளில், 25 வருடத்தையாவது தூங்கியே கழிக்கிறோம்.

ஏதாவது பெரிய சாதனை புரிபவர்கள் மட்டும், அதாவது 1% மனிதர்கள் மட்டும், முதல் நிலையான ஜாக்ரத் நிலையில் அதிக நேரம் இருக்கிறார்கள்.

மற்ற எல்லா மனிதர்களும், மூன்றாம் நிலையான ஸுஷுப்தி நிலையில், அதாவது தூக்க நிலையில், தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவு செய்கிறார்கள். (24 மணி நேரத்தில், 8 மணி நேரம் தூங்குகிறோம் இல்லையா! அதாவது 75 வருட வாழ்நாளில், 25 வருடத்தையாவது தூங்கியே கழிக்கிறோம். )

நான்காவது நிலையான மிக உயர்ந்த நிலையான துரிய நிலையில் மனிதர்கள் வாழ்வதே இல்லை.

அப்படி ஒரே ஒரு ஒரு முறை அந்தத் துரியத்தைத் தொட்டவர்கள். அதற்குப்பிறகு மனிதர்களாகவே வாழ்வது இல்லை. கடவுளாகி விடுகிறார்கள்!

நான்காவது நிலையான துரியத்தில் வாழ்வதற்குதான் ஆளே இல்லை.

ஜாக்ரத் என்றால் என்ன ?

ஸ்வப்னம் என்றால் என்ன ?

ஸுஷுப்தி என்றால் என்ன ?

துரியம்என்றால் என்ன ?

இப்போது ஆழ்ந்து பார்ப்போம்.

நீங்கள் மனதால் இந்த இரண்டு விதமான நிலையில் இருக்கிறீர்கள். தினசரி வாழ்க்கையிலேயே இந்த இரண்டு நிலைகளையும் அனுபவிப்பீர்கள்.

நிலை 1: எண்ணங்கள் உள்ள நிலை

விழித்துக்கொண்டிருக்கிற போது எல்லாருக்குமே எண்ணம் இருக்கிறது. உடல்

இயங்கினாலும், இயங்காவிட்டாலும் கூட எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும் நிலை. இது எண்ணங்கள் உள்ள நிலை.

நிலை 2: எண்ணங்களற்ற நிலை

ஆழ்ந்த தூக்கத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை.

இது எண்ணங்களற்ற நிலை.

அதேபோன்று நீங்கள் உணர்வாலும் இரண்டுவிதமான நிலையில் இருக்கிறீர்கள்.

உணர்வின் இரண்டு நிலைகள்

நிலை 1: நான் என்கிற விழிப்பணர்வு இருக்கிற நிலை.

நிலை 2: நான் என்கிற விழிப்பணர்வற்ற நிலை.

ஆக மொத்தம் இரண்டு விதமான மனநிலைகளிலும், இரண்டு விதமான உணாவு நிலையிலும் இருப்பீர்கள்.

நான் என்ற விழிப்பு நிலை

இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் எல்லாருக்குமே, நான் என்ற விழிப்பு நிச்சயமாக இருக்கும். இல்லையென்றாலும் 'நான்' என்கிற உணர்வு எல்லாருக்குமே இருக்கிறது. இருப்பதனால்தான் உடலை உங்களால் அசைக்க முடிகிறது. அது இருப்பதால்தான், புத்தகத்தை எடுக்க முடிகிறது. படிக்க முடிகிறது. பக்கங்களைப் புரட்ட முடிகிறது.

இது, 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிற நிலை. இது முதலாவது உணர்வு நிலை.

நான் என்ற விழிப்புணர்வற்ற நிலை

இரவு ஆழ்ந்த தூக்கத்தில் உங்களிடம் 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிறதா?

இல்லை. தூக்கத்தில் நான் என்பது உணர்வாக இருக்காது.

அதுதான் விழிப்புணர்வு இல்லாத நிலை.

இது இரண்டாவது உணர்வுநிலை.

இரண்டு உணர்வு நிலையும், இரண்டு நிலையும் மன சந்திக்கும்போது, இந்த நான்கு நிலைகளை உருவாக்குகிறது.

விழிப்புணர்வின் பற்றிய வரைபடத்தைப் பாருங்கள். இதை ஆழமாகப் புரிந்து கொண்டோமானால், மனம் செய்கிறது

துரிய நிலையில் மனிதர்கள் வாழ்வதே இல்லை. ஒரே ஒரு முறை அந்தத் துரியத்தைத் தொட்டவர்கள். அதற்குப்பிறகு மனிதர்களாகவே வாழ்வதில்லை. கடவுளாகி விடுகிறார்கள் !

வாழ்க்கையின் லட்சியம்

என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். அதன்பின் உணர்வை எப்படி இன்னும் முழுமையாக உபயோகப்படுத்திக்கொள்வது என்பதையும் அறியமுடியும்.

ஜாக்ரத் - நினைவு நிலை (Waking State)

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ண ஒட்டமும் இருக்குமானால் அதை நனவு நிலை என்று சொல்வோம். இதை சமஸ்க்ருதத்தில் ஜாக்ரத் என்று சொல்வார்கள். 'நான்' என்கிற

இப்போது நாம் நாம் எல்லோரும் இருக்கிற நிலை அல்லது பெரும்பாலானவர்கள் இருக்கிற நிலை என்று சொல்லலாம்.

ஸ்வப்னம் - கனவு நிலை (Dream State)

உணர்வு உங்கள் எல்லாருக்குமே இருக்கிறது. இருப்பதனால்கான் உடலை உங்களால் அசைக்க முடிகிறது.

எண்ணங்கள் இருக்கும். ஆனால், நான் என்கிற விழிப்புணர்வு இருக்காது. அதுதான் கனவுநிலை.

இதை சமஸ்க்ருதத்தில் ஸ்வப்னம் என்று சொல்வார்கள்.

கனவில் வரும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

தங்கள் எண்ணங்களைக் கனவிலும் கட்டுப்படுத்த இயலாத மக்கள், தங்களுடைய கனவில் எதிர்மரையாக எண்ணுவதும் கூட எதிர்மரை கூட்டு விழிப்புணர்வை (collective negativity) அதிகரிக்கும்.

ஸுஷுப்தி - ஆழ் தூக்க நிலை (Deep Sleep)

அடுத்தது, நான் என்கிற உணர்வும் இல்லாமல், எண்ணங்களும் இல்லாமல் இருக்கும் நிலை, ஆழ்ந்த தூக்க நிலை.

இதை சமஸ்க்ருதத்தில் ஸுஷுப்தி என்று சொல்வார்கள்.

அடுத்து ஒரு முக்கியமான கருத்து ... இதை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எண்ணங்களுடைய அலைவரிசை (Frequency), நான் என்கிற விழிப்புணர்வின் அலைவரிசையைவிட (Frequency) அதிகமாக இருந்ததென்றால், உங்களால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

இப்பொழுது இருக்கிற நனவு நிலையில், ''நான் ஏன் இதைப் பார்க்க வேண்டும் ? படிக்க வேண்டும் ? எழுந்து போகலாமே' என்ற எண்ணம் வந்ததென்றால், உங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

''இல்லை, போகிறேன்,' என்று முடிவெடுத்தும் செயல்படுத்த முடியும். எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உங்களால் உட்கார முடிகிறதென்றாலே, நான் என்கிற உணர்வும், எண்ணங்களும் இருக்கிற முதல் நிலையில் இருக்கிறீர்கள்.

நனவு நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் கனவில், உங்களுடைய எண்ணத்தை

உங்களாலேயே கட்டுப்படுத்த முடிகிறதா ?.

முடியவில்லையே.

அப்போது நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமலும், எண்ணங்களும் இருக்கிற இரண்டாம் நிலையான கனவு நிலையில் இருக்கின்றீர்கள்,

கனவில், உங்களுடைய எண்ணத்தை உங்களாலேயே கட்டுப்படுத்த முடிகிறதா ?

ஒருவேளை, கனவில் வரும் வரும் எண்ணங்களை உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததென்றால், நமக்கே தெரியும், நாம் என்னமாதிரி கனவுகளைக் காண்போம் என்று ? ...

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய கனவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, நான் என்கிற விழிப்புணர்வு கனவில் இல்லை. நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமல், எண்ணங்கள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையே கனவு நிலை (ஸ்வப்னம்).

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ணங்களும் இருக்கிற நிலை நனவு நிலை (ஜாக்ரத் ).

ஜாக்ரத் நிலையில் அதிகம் வாழ்பவர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு சதவிகிதம்தான். மற்றவர்களெல்லாம் கண்களை திறந்து இருந்தாலும், ஜாக்ரத் என்ற நிலையில் இருப்பதாகச் சொன்னாலும், அவர்கள் கண்களைத் திறந்து கனவு காண்பவர்களாகவே இருக்கிறார்கள். ஸ்வப்ன நிலையிலேயே இருக்கிறார்கள்.

நான் என்கிற விழிப்புணர்வும் இல்லாமல், எண்ணமும் இல்லாமல் உள்ள நிலை 'ஆழ்ந்த தூக்கம்' (ஸூஷுப்தி)

சமாதி நிலை - துரியம் (Samadhi)

இது தான் புதியது. மற்ற மூன்றையும் நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம். மற்ற மூன்று நிலைகளையும், நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம்.

இந்த மூன்று நிலைகளுக்குள்தான், நம் வாழ்க்கையின் ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது. சிலபேர் நனவு நிலையில் நிறைய சிலபேர் கனவு நிலையில் நிறைய நேரம் இருப்பார்கள். யார், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருப்பார்கள்.

இந்த நான்காவது நிலை, நாம் யாரும் பார்த்திராத, சாதாரண மனிதர்கள் அனுபவித்திராத நிலை. இதில் மட்டும்தான், 'நான்' என்கிற விழிப்பு மட்டும் இருக்கும். ஆனால், எண்ணங்கள் இருக்காது.

இதைத்தான் தியான நிலை என்று சொல்கிறோம்.

ஆனந்தநிலை, நித்யானந்த நிலை என்ற பெயரிலும் சொல்லலாம்.

கடவுள் நிலை.

பக்கநிலை.

சிவநிலை,

ஞானநிலை,

கிருஷ்ணநிலை என்று எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த நிலையில் இருக்கும் ஒருவரை, பூமியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பூமியும் கொண்டாடும்; ஆனந்தக் கூத்தாடும். அவர்களின் பாதம் தன்மீது பட வேண்டும் என்பதற்காகவே அது உற்சாகமாய்ச் சுற்றும். இந்த நிலையை உணர்வதற்கான நுட்பத்தைத்தான் தியானம் என்று சொல்கிறோம்.

ஆனந்தம் பொங்கும் தெய்வ நிலை அது துரிய நிலை ஜீவன் முக்த நிலை

'நான் என்கிற விழிப்புணர்வு இருக்கும். ஆனால் எண்ணங்கள் இருக்காது'… என்பது சாதாரணமாகவும், மிக சின்ன விஷயமாகவும் தோன்றலாம்.

'இது எப்படி அவ்வளவு உயா்ந்த நிலையாக இருக்க முடியும் ?' என்று மனம் சந்தேகிக்கும்.

ஒரு சின்ன உதாரணம் மூலமாக ஜாக்ரத் என்று அழைக்கப்படும் முதல் நிலைக்கும், துரியம் எனும் நான்காம் நிலைக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

நீரும், மண்ணும் தனித்தனியாய் இருக்கும்வரை இரண்டுமே தூய்மையானவை ... இரண்டும் ஒன்றான நிமிடமே நீரும், மண்ணும் சேறாகி விடும்.

இதுதான் மனிதர்கள் ருசிக்கும் சாதாரணமான ஜாக்ரத் நிலை. முதல் நிலை. ஆனால், துரிய நிலை என்பது, நீரோடு மண் கலக்காத நிலை. நீர் மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அதேபோல்தான் விழிப்புணர்வு மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அது ஆனந்தம் பொங்கும் தெய்வ நிலை; அது துரிய நிலை; ஜீவன் முக்த நிலை.

விழிப்புணர்வோடு எண்ணங்கள் சேரும் பொமுதுதான் சொர்க்க உணர்வில் வாழவேண்டிய மனிதன், நரக உணர்வில் மாட்டிக்கொள்கிற சேறாய் மாறி விடுகிறான். கலங்கி இருக்கும் நீரில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்தால், கலங்கிய நீர் தெளிந்த நீராகிவிடும்.

அதேபோலத்தான், எண்ணங்கள் எனும் மண்ணை, அமிர்தமான விழிப்புணர்வு எனும் நீரில் இருந்து பிரித்து விட்டால், உங்களுக்குள்ளும் அந்த அமிர்த நிலையை, ஆரோக்கிய நிலையை, துரிய நிலையை, ஜீவன் முக்த நிலையை உருவாக்கிவிட முடியும்.

இதை உருவாக்கச் சேர்க்கப்படும் சுண்ணாம்புதான் நித்ய தியானம். ஒரு நாளில் குறைந்தது மூன்று மணிநேரமாவது உங்களுடைய உணவு, உடை, காலை கடன்களுக்காகச் செலவிடுகின்றீர்கள்.

இதோடு ஒரு அரைமணி நேரம் மட்டும் ஜீவன் முக்தியை வாழ்வதற்குச் சேர்த்தால், வாழ்வின் இலட்சியப் பயணம் ஆரம்பித்து விடும்.

இதைத் தொடர்ந்து செய்யச் செய்ய, உங்கள் வாழ்வின் லட்சியம் தன்னால் ஆழமாகும், நீளமாகும். இந்த மனித உடலில் மட்டும் பலமுறை இந்தப் பூமிக்கு

ஒரு அரைமணி நோம் மட்டும் ஜீவன் முக்கியை வாழ்வதற்குச் சேர்க்கால். வாழ்வின் இலட்சியப் பயணம் ஆரம்பித்துவி(டும்.

வந்திருக்கின்றீர்கள். இதுவரை பொறுமையாக இருந்த பூமி, ''எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து வருவாய்?'' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள், திடீரென , '' உனக்கு இங்கு இடமில்லை,'' என்று சொல்லி விட்டால் ... என்ன ஆகும்.

தெரிந்து ரெட் சிக்னல், பூமி நமக்கு விடுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ்தான் இயற்கை சீற்றங்கள்.

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை என்றால், அது எப்படி மொத்தக் குடும்பத்தினரின் மனநிலையைப் பாதிக்குமோ, அதேபோல் உங்களுடைய துக்கம், இந்தப் பிரபஞ்ச குடும்பத்தையும் பாதிக்கும். பிரபஞ்ச உணர்வைச் சமச்சீரற்றதாக்கும்.

குடும்பத்தின்மேன்மைக்காக, அதன்உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பெடுத்தால்தான் குடும்பம் வாழையடி வாழையாகக் குழைக்கும்.

அதுபோல் இந்தப் பிரபஞ்சக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணமுடையவா்கள் அனைவரிடமும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தி இது.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்தப் பூமியையும் காப்பாற்றுவதற்கு உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்கள் ஆக்குங்கள்.

வுழ்கிறையின் லட்செயல் ஞானுமடைதல்

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேகான் வருகிறீர்கள் Which ever path you may take you are reaching here

பிரபுஞ்ச உணர்வை பிரதிபலித்தும் தண்ணாடி நீங்கள்! You are the mirror, that reflects the cosmic consciousness

மனித சரீரம் எடுத்ததே நானமடைவதற்குத்தான் The purpose of choosing the humanbody is to get enlightened

உடலெருக்கும் முன்பே நீர்கள் செய்த பிரார்த்தனை The prayer you did even before your birth

எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர் Arise! Awake! The goal is Reached

லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு Conditioning, the culprit of the aimless life

தேவையில்லாத சீர்வரிசை கட்டுறு மனப்பாங்கு Conditioning, an Unnecessary Property

உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு Ema's death rope is your conditioning

காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது Even Lord of death cannot control you

என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியே தீர வேண்டும் At one day, you have to attain the kingdom

வாழ்க்கை எனும் போர்த்தளமே நீங்கள் நானமடைவதற்குத்தான் Life is a battle field for enlightenment

உங்களின் வாழ்க்கை முடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முடிவிலிருந்துதான் துவங்குதிறது Your life does not move towards a goal, it starts from a goal

உலகத்தின் மிக நீண்ட தாவியம் ... உங்கள் வாழ்த்தைதான் The longest epic in this world, is your life

நம்முடைய வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு Our parantal conditioning

என்றுடைய பீஷ்மரை வென்ற சுவையான அரைவுவம் ... The sweet incident that destroved my Bheesma

மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம் Behind the screen of Death another drama

செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல் The living corpses dividing the dead corpse's wealth

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும் Beeing a seer and witnesser is enough

வளர்ப்புக் கூட்டிலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி Sikandi the truth which liberates you from your growth shell the truth

ஞானமடையாத குருவால், உங்களுத்து நானத்திற்கு வழிகாட்ட முடியாது The unenlightened master cannot be show the way for enlightenment

தற்காலித உத்வேதத்தைத் தருபவரே துரோணாச்சாரியார் Dronacharya, who gives temporary inspiration

கர்ண மோட்சம் Karna moksha

தார்மீக கட்டுறு மனப்பாங்கும் தாண்டப்பட வேண்டும் The dharmic conditioning called morality has to be overcome

உங்களுடனே இருத்கும் சுகுனிதான் உங்களுடைய பட்டறிவு The intellect that remains with you is what is sakuni

அகங்காரத்தைத் தனியாக அழிக்க முடியாது The Ego cannot to be destroyed alone

உங்களின் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது Your success has already been determined

ஞானத்திற்கான திட்டம் Strategy planning for enlightenment

இலட்சிய தியானம் Lacshya Dhyanam

வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்

ந்தக் கட்டுரையின் தலைப்பு, 'வாழ்வின் லட்சியம் ஞானமடைதல்'. முதலில் இதன் தலைப்பை, 'வாழ்வின் மிக உயர்ந்த லட்சியம் ஞானமடைதல்' என்று கொடுத்திருந்தோம்.

அதில் கூட ஒரு வார்த்தை அதிமாக இணைந்து விட்டது. 'உயா்ந்த' என்ற வார்த்தையே கேவையில்லை.

''வாழ்க்கையின் லட்சியமே ஞானமடைதல்தான்.''

எத்தனை லட்சியங்கள் நம்மால் உணரப்பட்டாலும், அது ஞானமடைதல் என்ற லட்சியக்கின் வேறு வேறு பெயர்கள்தான்.

அதிகப் பணம் வேண்டும் என்று நினைப்போம், அதிக உறவுகள் வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். இவை எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய எல்லையை விரித்துக் கொள்வதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

பணம்தான் லட்சியம் என்று நினைக்கிறவா்கள் கூட, அறிந்தோ அறியாமலோ, ஞானத்தைத்தான் கேடுகிறார்கள்.

அதாவது, பணம் அதிகமாக இருந்ததென்றால், உங்களின் வாழ்க்கையில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். எந்தக் கஷ்டம் வேண்டுமோ, அதை

எத்தனை லட்சியங்கள் நம்மால் உணரப்பட்டாலும் அது ஞானமடைதல் என்ற லட்சியத்தின் வேறு வேறு பெயர்கள்தான்.

தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு, பணம் அதிகமாகும்போது உண்டு.பணம் அதிகமாக இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு கிடையாது. வருகிற கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது தான்.

இந்தக் காரில் சென்று கஷ்டத்தோடு இருக்கலாமா இல்லை, அந்தக் காரில் சென்று கௌரவத்தோடு இருக்கலாமா என்று என்ன வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த வாழ்க்கையில் பணம், புகழ் இந்த இரண்டு மட்டும்தான் பெரும்பாலானவர்களின் குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்கிறது.

பேர், புகழ் சேர்ப்பதாலும், அதிகமான உறவுகளைச் சேர்ப்பதாலும், என்ன அனுபவத்தைப் பெறப் போவதாக நினைக்கிறீர்களோ, அதை ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அவை எல்லாவற்றையுமே ஞானத்தை அடைந்தால் மட்டுமே ஒருவரால் அடைய முடியும். அனுபவிக்க முடியும்.

இப்போது பணம் வந்தால், உங்களுடைய எல்லை விரிவடையும் என்று நினைக்கிறீர்கள்.

உறவுகள் அதிகமாக இருந்தால் , உங்களுடைய எல்லை விரியும்உங்கள்
என்று நினைக்கிறீர்கள்.லட்சியம
உங்கலை
எதுவாகயிருந்தாலும், உங்கள் வாழ்கையின்
லட்சியமானது
விரிவுப(
உங்களை
விரிவுபடுத்திக்
கொள்ளும்
முயற்சியாகவே
கொள்ள

வாழ்கையின் டுத்தித் முயற்சியாகவே இருக்கிறது.

எல்லையில்லா, வரம்பில்லா உச்சநிலையை அடையத்தான் எங்கெங்கோ, தேடுகிறீர்கள்.

அனால், அதெல்லாம் அங்கே கிடைக்காது. அதாவது, எதையெல்லாம் உங்களின் வாழ்வினுடைய இலட்சியமாகக் கொண்டு தேடுகின்றீர்களோ அங்கே அது கிடைக்காது. ஜீவன் முக்தியடைந்தால் மட்டுமே உங்களுக்கு அது கிடைக்கும் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதே இல்லை.

இந்த மாயம்தான் வாழ்வு எனும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கி விடுகிறது. சரியான பொருளை தவறான கடைகளில் தேடுவதிலேயே காலம் கழிந்து விடுகிறது.

இது புத்திசாலிகள் செய்யும் செயல் அல்ல.

இருக்கிறது.

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பாரதத்தின் தூண்களாக மாற வேண்டியவர்கள் உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

அப்படியென்றால் ?

இளஞ்சிங்கங்களே!

அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற தியானம் உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள்

Which ever path you may take, you are reaching here

என்ன செய்தாலும் எல்லையில்லா நிலையான ஞானமடைதல் என்ற ஆனந்த உணர்வை நோக்கித்தான் ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். வேறு தனியான ஒரு லட்சியம் என்ற ஒன்று பூமியில் இல்லை.

ஞானமடைதல் என்ற லட்சியத்தில்கான் நீங்கள் வாழ்கிறீர்கள். சிலநேரங்களில் ஞானமடைதல் என்ற வார்க்கையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் ஒரு குழுவாகவும். பல நேரங்களில், அந்த வார்த்தையைத் தெரிந்து கொள்ளாமல், பாதையைத் தெரிந்து கொள்ளாமல், சுற்றிச் சுற்றி அதை அடையும் முயற்சியில் ஏற்படும் தோல்வியை, சாதனை என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறீர்கள்.

ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்

மைசூர் ரோட்டில் நின்று கொண்டு. ''பெங்களூர் எவ்வளவு தூரம்?'' என்று கேட்டால், ''இடதுபக்கம் போனால், 30 கிலோ மீட்டர், வலது பக்கமாகப் போனால் 30,000 கிலோ மீட்டர்,'' என்று சொல்வார்கள்.

அந்த இரண்டு வழியுமே பெங்களூர் நோக்கித்தான் போகும்.

சில போ் சரியான பாதையைத் தெரிந்து கொண்டு. சுருக்கமான பாதையில் நேராகச் செல்கிறார்கள். சில பேர் தெரியாமல் ஏதோவொரு நீண்ட பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள்.

எந்தப் பாதையை திர்ந்தெடுத்தாலும்

Consciouness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற உணர்வு, 'நான் இருக்கி றன்''' என்று நீங்கள் உணர்கிறா்கள் இல்லையா? அதுவே மிகப் பெரிய பரிசு, அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்

ஞானமடைத்லை நோக்கித்தான், ஜீவன் முக்தியை நோக்கித்தான் அவை இயங்குகின்றன. ஜீவன் சென்றாலும், முக்கியை நோக்கித்தான் கொண்டே வந்து இருக்கிறீர்கள்.

கடைசியில் வாழ்க்கையின் லட்சியமான

வேறு எந்த லட்சியமாக இருந்தாலும் அது உபயோகமில்லாததுதான்.

அது நிச்சயம் என்றாவது ஒரு நாள் கழன்று கொள்ளக் கூடிய லட்சியமாகும்.

உங்களை விட்டு விலகிவிடக் கூடிய முழுமுமையடையாத லட்சியமாகும்.

இந்த ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்.

அதுகான் உங்களுடனேயே இருக்கக் கூடிய குறிக்கோள்.

வேறு எந்த லட்சியத்தை முன்னிட்டு வாழ்ந்தீர்களானாலும், அது துக்கத்திற்கான ஆணிவேராகத்தான் முடியும்.

ஒன்றுமில்லை. மொத்தமாக எழுவது, எண்பது வருடம் மட்டுமே இந்த உடம்பிற்குள் நீங்கள் விளையாடப் போகிறீர்கள். அவ்வளவுதான். Consciouness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற உணர்வு. நான் இருக்கிறேன் என்று நீங்கள் உணர்கின்றீர்கள் இல்லையா? அதுவே மிகப் பெரிய பரிசு. அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்.

பிரபஞ்ச உணர்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்கள் !

Your are the mirror, that reflects that cosmic consciousness

நங்கள் விருப்பப்பட்டால், 'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, உயர்ந்த ஆனந்தத்திலேயே ரம்யமாக வைத்திருக்கவும் முடியும். இல்லையென்றால், துக்கத்திலே போட்டு, ''இப்படி ஏன் நான் இருக்கிறேன்?'' என்று சலித்துக் கொள்ளவும் முடியும். எப்படி வேண்டுமானாலும் ஒருவரால் உணர்வை மாற்றிக் கொள்ள முடிகிறது.

'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, எப்படி வேண்டுமானாலும்,எந்த உணர்வில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது.

இந்த உணர்வை பயன்படுத்தும் உரிமைகூட சராசரியாக ஒரு எழுபது, எண்பது வருடம்தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், வேறு எது கிடைத்து, அதை நீங்கள் வீணாக்கினாலும் பரவாயில்லை.

ஆனால், எந்தவிதமான உணர்வில் உங்களை வைத்துக் கொள்வதற்காக இந்த சுதந்திரமும், வாய்ப்பும் கிடைத்தது என்பதே தெரியாமல் அதை வீணாக்குவதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய வீணடித்தல் ஆகும்.

வாழ்க்கையின் லட்சியம்

ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில கண்ணாடிகள்தான் அதிர்ஷ்டவசமாக, அமைந்து, சூரியருடைய பிரதிபிம்பத்தைத் தனக்குள்ளே உள்வாங்குகிற விகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அதுபோல லட்சக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால் எல்லா ஜீவராசி களுடைய உடலும், பிரபஞ்ச உணர்வை (Cosmic Consciousness) தனக்குள்ளே பிரகிபலிக்கிற நிலையில் இல்லை.

மனிக சரீாம்

மாக்கிரம்கான்

பிரபஞ்ச உணர்வை,

தனக்குள்ளே பிரகிபலிக்கிற சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு நமக்குள் நடப்பதுதான் மிகப்பெரிய பாக்கியம். மிகப்பெரிய கொடுப்பினை. மிக உயர்ந்த சாத்தியக்கூறு.

இது நடக்கிற காலகட்டமான, எழுது எண்பது வருடத்தில், ஒருவேளை அந்தக் கண்ணாடி வெவ்வேறு திசைகள் நோக்கி திசை திரும்பிவிட்டால், பிம்பம் பிரதிபலிக்காமல் போய்விடும்.

கண்ணாடி உடைந்துவிட்டாலும் பிரதிபலிக்காமல் போய்வி(டும்.

எத்தனை காரணம் வேண்டுமானாலும், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்காமல் போவதற்கு இருக்கலாம்.

ஆனால், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்கிற அந்த நேரத்தை, வீணடிப்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. அனால், அவை எல்லாவற்றிற்கும் 'நான்' என்கிற 'தனி உணர்வு' இருப்பதில்லை. மனிதகுலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதாகச் சொல்லப்படும் குரங்குகளுக்குக் கூட அது இல்லை. மனிதர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

ஏனென்றால், மனிதன் என்கிற கண்ணாடி மட்டும்தான் பிரபஞ்ச உணர்வையே, இறைசக்தியையே பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. பிரபஞ்சம் எனும் சூரியனை நோக்கிச் சரியான திசையிலும் மனிதன் எனும் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதை கொள்வதற்கும், இரைசக்தியையே பிரதிபலிக்கும் ஜீவன் வெளிப்படுத்துவதற்குமான மனிதனுடைய விழிப்புணர்வுக்குத் தான் உண்டு.

மனிதன் என்கிற கண்ணாடி மட்டும்தான் பிரதிபலிக்கும் கன்மையைப் பெற்றிருக்கிறது.

மனித சரீரம் எடுத்ததே ஞானமடைவதற்குத்தான்

The purpose of choosing the humanbody is to get enlightened

ருகள் எப்போதுமே எதையும் வலியுறுத்திச் சொல்வதில்லை.

எதையும்

எப்போதுமே

வலியுறுத்த மாட்டோம்.

சில நேரங்களில் எனக்குத் தோன்றும், "ஐயோ! மனிதர்கள் இப்படி வீணாகப் போகிறார்களே, எவ்வளவு பெரிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது, இதை உணராது, வாழ்க்கையை வீணடிக்கிறார்களே!" என்று.

எதையோ நோக்கி, பூமிக்கு வந்தவர்கள் எதன் பின்னாடியோ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

லட்சியத்தை அடைந்தபின் கண்ணாடியை உடைத்தால் தவறில்லை அதை அடையாமல் கண்ணாடி உடைக்கப்பட்டால் அதுதான் மிகப்ப்பெரிய இழப்பு.

எல்லோரின் நடவடிக்கைகளையும் பார்த்தீர்களேயானால், இந்த உண்மை புரியவரும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல், வேறு யாரோ ஒருவருடைய அஹங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காக மனிதர்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

உங்களின் அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஓடினால் கூட பரவாயில்லை. வேறு யாரோ ஒருவருடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக, வேறு யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓடிக் கொண்டிருப்பதுதான் பரிதாபத்திற்குரியது.

நம்முடைய வாழ்க்கையே அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது

எதற்காக ஓடுகிறோம் ?

ஏன் ஓடினோம் ?

என்ன செய்கிறோம் ?

என்று நமக்கே தெரிவதில்லை. இவை எல்லாவற்றையும் விட, நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ... பிரபஞ்ச விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிற மிகப் பெரிய சாத்தியக்கூறான, மனித சரீரத்தை நீங்கள் தேர்வு செய்து அடைந்திருக்கிறீர்கள்.

இதற்கு அடுத்ததாக, இந்த வாழ்க்கையை, சீரத்தை தேர்ந்தெடுத்ததற்கான மிகப் பெரிய லட்சியம் என்னவென்றால், உங்களுடைய பிரதிபலிப்பின் மூலத்தோடு இணைவதுதான்.

அந்த மூலத்தோடு கலத்தல், ஆதிமூலத்தோடு கரைதல். அதைத்தான் ஞானமடைதல் என்று சொல்கிறோம்.

எதனுடைய பிரதிபலிப்பாக நான் என்கிற உணர்வு, உங்களுக்குள் இயங்குகிறதோ, அதில் கரைதல்

உள்ளுக்குள் கரைந்து, 'அது எங்கிருந்து பொங்குகிறது? எங்கிருந்து வருகிறது?' என்று ஆழ்ந்து உற்று நோக்கி, அதற்குள்ளே கரைவதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதைப் பார்த்து விட்டீர்களானால், எதற்காக இந்தக் கண்ணாடியை உருவாக்கினீர்களோ, எதற்காக அந்தப் பிரதிபிம்பம் உருவாகியதோ, அந்த லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.

லட்சியத்தை அடைந்தபின், கண்ணாடியை உடைத்தால் தவறில்லை.

ஆனால், அதை அடையாமல் கண்ணாடி உடைக்கப்பட்டால், அதுதான் மிகப் பெரிய இழப்பு.

ஞானமடையாது உங்களின் சரீரம் கெட்டுப் போனால், அதைவிட பெரிய இழப்பு வேறு எதுவும் இல்லை. இதுதான் கொடுமையான இழப்பு.

உடலெடுக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனை

ருவண்ணாமலையில் வாழ்ந்த இடைக்காட்டுச் சித்தர், அருமையாகப் பாடுகிறார்... "நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி" என்று பாடலைப் பாடியிருக்கிறார்.

இடைக்காடர் என்ற பெயருக்கு, காடுகளின் இடையிலே வாழ்ந்தவர் என்று பொருள். அவர் ஒரு பெரிய ஞானி.

அவர் பாடியது மிகவும் அர்த்தம் பொதிந்தது. நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று துவங்குகிறார்.

இந்த உலகத்தில் நம்மைத்தான், நம் ஜீவனைத்தான், நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று சொல்கிறார். பிறக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனையால்கான் இந்த உடலை எடுத்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.

அடுத்து, நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி என்று சொல்கிறார். நாலாறு என்றால் பத்து மாதம். பத்து மாதம் பிரம்மாவை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி -இந்த உடலைத்தான் அவர் தோண்டி என்கிறார்.

Part 8: Living Enlightenment

'வேண்டி வேண்டி'

நாம் எடுத்து வந்த இந்த உடலை எதற்காக உபயோகப்படுத்த வேண்டுமோ, அதற்காக உபயோகம் செய்யாமல், வெறுமனே பணம், புகழ், வெளியுலக ஆடம்பரங்களிலேயே உடலை வீணடிப்பதைத்தான் 'கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி' என்று சொல்கிறார்.

ஞானமடையாது உங்கள் சரீரம் கெட்டுப் போனால். அதைவிட பெரிய இழப்பு வேறு எதுவும் இல்லை. இதுதான் கொடுமையான இழப்பு.

மிகப் பெரிய இழப்பு என்பது, எடுத்து வந்த உடலை, எடுத்து வந்த காரணத்திற்காகப் பயன்படுத்தாமல், போட்டு உடைப்பதுதான் மிகப் பெரிய இழப்பு.

அடுத்து, வாழ்க்கையின் லட்சியமான 'ஞானமடைதல்' எப்படிப் படிப்படியாக நடக்கிறதென்றும்; அந்த வழியில் எங்கெல்லாம் நின்றுவிடுகிறோம்; எங்கெல்லாம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்

Arise! Awake! The goal is Reached

இவ்வொரு வினாடியும் மக்கள்தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

உலகில் எத்தனை கோடி போர் இருந்தாலும், அத்தனை பேருடைய லட்சியமும் ஞானமடைதல்தான்.

நீங்கள் எப்படித் தவறான திசையில் போகிறீர்கள் என்பதையும் அல்லது ஞானமடைதல் என்ற லட்சியத்தை தேடியே போனாலும், எங்கெங்கு நின்று போகிறீர்கள் என்பதையும் புரிந்துகொண்டாலே போதும். லட்சியம் தெளிவாக இருந்தாலே போதும். அதை நோக்கி நீங்கள் சென்று கொண்டேயிருப்பீர்கள்.

மிக அழகாக விவேகானந்தர் சொல்கிறார், "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும்வரை நில்லாது செயல்படுங்கள்.

எழுமின், விழிமின், உய்மின் "

Arise, Awake, Stop Not Till The Goal Is Reached

எழுமின் !

விழிமின் !

உய்மின் !

அதாவது இந்த இலட்சியத்தை அடையும் வரை எக்காரணம் முன்னிட்டும் ஓயாதீர்.

நீங்கள் அவ்வளவு கூட கஷ்டப்பட வேண்டியதில்லை. என்பதுதான் உங்களுக்காக என் அனுபவத்திலிருந்து பகிர விரும்பும் செய்தி, என் இதயத்திலிருந்து உங்களுக்கு சொல்கிறேன்...

"எழுமின், விழிமின்."

எழுந்தீர்களானாலும் சரி,

விழித்தீர்களானாலும் சரி,

அதுவே போதுமானது.

உடனடியாகக் குறிக்கோளைச் சார்ந்துவிட்டீர்கள்.

" 'Arise,

Awake,

Stop

The Goal Is Reached

எழுமின், விழிமின், இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்.

விவேகானந்தர் சொல்கிறார் "Stop not till the goal is reached" என்று என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். "விழித்தீர்களானால் போதும், எழுந்தீர்களானால் போதும். இலட்சியத்தை அடைந்திருப்பீர்கள்."

லட்சியத்தைப் பற்றிய தெளிவு இருக்குமானால், அந்தத் தெளிவினாலேயே நீங்கள் லட்சியத்தை அடைந்து விடுவீர்கள். இலட்சியத்தைப் பற்றிய தெளிவு உங்களுக்குள் பிறக்க பிறக்கவே ... லட்சியத்தை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். லட்சியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

"இலட்சியத்தை அடைவது இவ்வளவு சுலபமா! பின்பு ஏன் பல பேராலும் இந்த லட்சியத்தை அடைய முடிவதில்லை?" லட்சியத்தை பற்றிய தெளிவு பிறந்தாலே ஜீவன்முக்தி தன்னால் பொங்கி வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

என்று நீங்கள் கேட்கலாம்.

காரணம். லட்சியம் என்ன என்கிற தெளிவு ஒருமுறைகூட யாருக்குள்ளும் எழுவதேயில்லை. அதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

லட்சியம் பற்றிய தெளிவோடு இருப்பவர்களுக்கு எளிமையான தியான முறைகளே போதுமானது.

நீங்கள் வாழ்வின் லட்சியம் பற்றிய தெளிவுடையவராய் இருந்தால், கண்களை மூடி உணர்வை ஒன்றாக்கினீர்களானாலே போதும். உடனடியாக லட்சியத்தை நோக்கி நீங்கள் மலர ஆரம்பித்து விடுவீர்கள். லட்சியம் நோக்கிக் கரைய ஆரம்பித்து விடுவீர்கள்.

லட்சியம் என்னவென்று நம்முடைய உணர்வுக்குள்ளே இருக்கும் தெளிவாக அது இருந்தால், நம்முடைய உணர்வு ஒன்றுபடுகிற நேரங்களில் எல்லாம், அந்த லட்சியத்தை நோக்கியே நம் உணர்வு பொங்கிக் கொண்டிருக்கும்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவும், அதை நோக்கியே பொருந்தியிருக்கிற உணர்வும்தான் ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

தெளிந்த லட்சியம்.

அதை நோக்கி ஒன்றாகி இருக்கிற உணர்வு.

அதுதான் ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

அடைவதற்கு என்று வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் சுருக்கி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் லட்சியத்தைப் பற்றிய தெளிவு நமக்கு வரவேண்டியதுதான் முக்கியம்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவு பிறந்தாலே, ஜீவன் முக்தி தன்னால் பொங்கி வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

அது நிகழ்ந்தாலே, அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்கள். இனி தனியாய்

எழுமின்! விழிமின்! தொட்டுவிட்டீர் ... - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

லட்சியத்தைப் பற்றி தெளிவு இருக்குமானால். நீங்கள் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.

லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு

Conditioning, the culprit of the aimless life

எதனாலெல்லாம் லட்சியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது ?

காரணம், கட்டுறு மனப்பாங்கு. அதாவது, Conditioning

இதுதான் உலகம்.

இதுதான் வாழ்க்கை.

இவ்வளவுதான் முடியும்.

எனக்கு இது பிடிக்கும்.

இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

இவர் என் எதிரி.

இவர் என் ஆதரவாளர்.

எனக்கு இவ்வளவு தெரியும்.

இதெல்லாம் எனக்குத் தெரியாது.

உங்களின் அப்பாவோ, அம்மாவோ உங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதில்லை.

என்று விதவிதமான முறையில் உங்களின் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டுப்படுத்தும் மனக்கருத்துகளை, கட்டுறு மனப்பாங்கு என்ற ஒரு வார்த்தையால் குறிப்பிடுகிறோம். இந்தக் கட்டுறு மனப்பாங்குதான் நம்முடைய லட்சியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் வாழ்வதற்கான காரணம்.

இந்தக் கட்டுறு மனப்பாங்கு என்ற வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

பிறக்கும்போது நீங்கள் தமிழரோ, தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடியரோ ஆங்கிலேயரோ அல்ல.. பிறக்கும்போது, இந்தப் பூவுலகிற்கு வந்த ஒரு புது விருந்தாளி நீங்கள்..

சொர்க்கமாக கடவுள் படைத்த பூமியில், இங்கு நம்பி பிறக்கும் ஜீவன்களை இப்போது இந்தக் காலத்தில் அசிங்கம் செய்கிற மாதிரி, அவமானம் செய்கிற மாதிரி, மற்றொரு உலகத்தை இந்த பிரபஞ்சத்தில் நான் பார்க்கவில்லை ...

தவறிப் போய் இந்த உலகிற்கு மனிதர்களாக வந்துவிட்டார்கள் என்பதற்காக, அந்தக் குழந்தைகளை என்ன பாடுபடுத்துகிறார்கள் ?

நீங்கள் பிறக்கும்போது ஒரு ஜீவன்.

ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வதற்காக, துள்ளித் திரிவதற்காக, பறந்து ரசிப்பதற்காக,

பூமிக்கு வந்த ஒரு பரமஹம்ஸம் நீங்கள்.

ஏதோ ஒரு காரணத்தால், பூமியருகே வந்தது மட்டும் இல்லாமல், பூமிக்கும் வந்துவிட்டீர்கள்; பிறந்துவிட்டீர்கள். அங்குதான் பிரச்சினையே...

பிறந்தவுடன், பொறிவைத்துப்பிடிப்பதற்கு நிறையப் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்...

பிறந்த உடனேயே,

முதலில் தேசத்தாலும்,

அப்புறம் மொழியாலும்,

அடுத்து இனத்தாலும்,

இதையெல்லாம் தாண்டி மதத்தாலும் உங்களின் பிஞ்சு மனத்தை அப்போதே தள்ளிவிட்டார்கள் கட்டுறுத்தும் மனப்பாங்குக்குள்ளே! சமூகம் உங்களை அடைக்கிறது... சிறை வைக்கிறது.

கட்டுறு மனப்பாங்கு, கட்டுறு மன அமைப்பைத்தான் ஆங்கிலத்தில் Conditioning என்று சொல்கிறேன்.

மக்களை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் லட்சியத்தில் இருந்து அவர்களைக் கவிழ்த்தது எது? எது அவர்களை மாயைகளிலும், இயலாமைகளிலும் ஆழ்த்தியது? என்று ஆராய்ந்தால் அது கட்டுறு மனப்பாங்கு எனும் கள்ளன் என்ற பதில்தான்.

உண்மையின் ரகசியம்

உண்மை பற்றி .....

மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை பேச்சு பொய்யை விட மோசமானது அது அந்தி. இது பொய் பேச போடப்படும் தாபம் அல்ல. நீதிநெறிகளால் அடுத்தவர்களை நெறிக்ககூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.

Conditioning, An Unnecessary Property

பிறந்தவுடன் நீங்கள் பணக்காரனும் கிடையாது. ஏழையும் கிடையாது, படித்தவனும் கிடையாது, படிக்காதவனும் கிடையாது, புதிதாகப் பிறந்த ஒரு ஜீவன். அவ்வளவே!

ஆனால் சமுதாயம் என்ன செய்கிறது? உங்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது.

சமுதாயத்திற்கு தேவை என்ன? கிளார்க்குகளும், வேலையாட்களும்தான்.

அதற்காக, இப்போது அதைத் தயார் செய்கிற வேலையை, உங்களின் மேல் திணிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய உணர்வைப் பற்றியோ, நீங்கள் அடையவேண்டிய உச்ச நிலையைப் பற்றியோ, சமுதாயத்திற்குக் கவலையே இல்லை. பாவம், அவர்களைக் குறைச் சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கும் அது தெரியாது.

உங்களின் அப்பாவோ, அம்மாவோ உங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள் பல கட்டுறு மனப்பாங்குகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடும் அவர்கள் செயல்படவில்லை.

பாவம், அவர்களுக்கும் அந்தப் புத்திசாலித்தனம் இல்லை.

அவர்களும் என்ன செய்வார்கள் ?

தங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ, அதைத்தான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், காலமாக, வழிவழியாக, அடுத்தடுத்த சந்ததிக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற, தேவையில்லாத ஒரு சீர்வரிசைதான் இந்தக் கட்டுறு மனப்பாங்கு.

"என்னுடைய அம்மா, எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தார்கள். எனக்கும் இதற்குமேல் வேறு ஒன்றும் தெரியாது. அதனால் அதையே என் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்," என்று முடிவெடுப்பது. அவர்களை அறியாமலேயே அவர்கள் உங்களுக்குச் செய்துவிட்ட துரோகம் என்று இதைத்தான் சொல்கிறோம்.

உங்களுக்கு எந்தவித உபயோகத்தையும் தராமல் செய்யப்படுகிற ஒரே துரோகம்தான், கட்டுறு மனப்பாங்கு. சமூகத்திடமிருந்து பரிசாகவும், ஒழுக்கமாகவும், நீதி நெறியாகவும் பல்வேறு நல்ல, நல்ல பெயர்களிலிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட கட்டுறுமனப்பாங்கு, எந்தவொரு வகையிலும் உங்களுக்கு தேவையில்லாத சீர்வரிசைதான்.

Ema'S Death Rope Is Your Conditioning

கட்டுறுத்தப்படும் மனப்பாங்குதான் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய துரோகம். இது உங்களின் ஜீவனையே ஒடுக்கிவிடும்.

பெற்றோரால் உருவாக்கப்படும் Parental Conditioningதான் முதலில் ஒருவரைப் பாதிக்கும் ஆழமான கட்டுறு மனப்பாங்கு. இதைத்தான் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்று அழைக்கிறோம்.

அதன்பிறகு வருவது, சமுதாயத்தால் வரும் Social Conditioning. இதைத்தான் சமூக கட்டுறு மனப்பாங்கு என்றழைக்கிறோம்.

இப்படி ஒன்றன் மீது ஒன்றாக, அடுக்கடுக்காகப் பல்வேறுவிதமான கட்டுறு மனப்பான்மைகளை உருவாக்கிக் கொள்வதினால்தான் சத்தியத்தை, உள்ளதை உள்ளவாறு மனிதர்களால் நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.

லட்சியத்தை நம்மால் வாழ முடியாமல் போனதற்கும், அதை உணர முடியாமல் போனதற்கும் மூலகாரணம் இதுதான்.

இந்தக் கட்டுறு மனப்பான்மையில் மாட்டிக்கொண்டு நாம் என்கிற தெளிவே இல்லாமல் போய்விட்டதால்தான், இலட்சியத்தை பற்றிய தெளிவு ஒருவருக்குள் மலர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

கட்டுறுத்தப்படும் மனப்பாங்குதான் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய துரோகம்.

நம்மீது போடப்பட்டுள்ள கட்டுக்களையே கட்டுறு மனப்பாங்கையே நாம் என்று நினைத்துக்கொண்டு வாழும் அவலம் உருவாகிவிட்டதால்தான், எங்கு, எப்படி நமக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

போட்டுக் கொள்கிற உடையையே, ஒருவர் தாம் என்று உடலின்மேல் நினைத்துக்கொண்டால் அது எவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம், அவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம். நாம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் நம் கட்டுறு மனப்பாங்கு.

கொடுமையான ஒரு பழமொழி, ஆள்பாதி; ஆடை பாதி என்று. ஆடை எப்படிப் பாதியாக முடியும் ?

கழற்றிப் போடுகிற ஆடையைப் பாதி என்று ஒருவர் நினைத்தார் என்றால், அவர் மீதி ஆள்கூட கிடையாது. மொத்தமுமே பாதிதான்.

ஆள்பாதி; ஆடை பாதி கிடையாது. இருப்பது மொத்தமும் ஒன்றுதான். அது ஆள் மட்டும்தான்.

ஆள் வேறு; ஆடை வேறு. ஆள்தான் நிஜம். ஆத்ம உணர்வுதான் சாஸ்வதம். ஆடைபோல இருக்கும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கு சாஸ்வதம் அல்ல.

ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு விதத்திலும், நரகத்திற்கு நீங்கள் ஆளாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமே, உங்களின் கட்டுறு மன அமைப்புதான்.

ஆரம்பத்தில், சில கட்டுறு மன அமைப்புகளை, சமூகத்தில் வாழ்வதற்காக, உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தர ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு தமிழர், ஆங்கிலேயர், கன்னடியா என்று உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், வாழத் தேவையான அந்த மொழியைக் கற்றுக் கொண்டால் சமூகத்தில் வாழ முடியும். அந்தச் சமூகத்தில் எல்லாரோடும் சேர்ந்து எளிமையோடு வாழ முடியும்.

அதற்காக மொழி, மதம், நீதி, நெறி என்று கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாளடைவில் அந்த அடிப்படை தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட கற்றுக் கொள்ளுதல்கள்தான், நம் ஜீவனை துக்கத்திற்குள் ஆழ்த்தும் கட்டுறு மனப்பாங்காக உருவெடுத்து விடுகிறது.

ஒருவரோடு தொடர்பு கொள்வதற்காக, ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், அந்த மொழியோடு ஏற்படுகிற பற்று, கட்டுறு மனப்பான்மையினால், தம்முடைய வாழ்க்கையே அதுதான் என்று நினைத்துக் கொண்டு, அதற்காக வாழ்க்கையையே துக்கமாக்கிக் கொள்கிறார்கள் அந்த மனநிலைதான் கொடுமையான துக்கம்.

நம்மைக் கட்டுப்படுத்தக் கூடிய தேவையற்ற கருத்துகளைக் கற்றுக் கொள்ளும்போது ஏற்படும் இதுபோன்ற கட்டுறு மனப்பாங்குகளைத்தான் ஒருவர் கண்டுபிடித்து, கண்டுபிடித்து உடைத்து எறிய வேண்டும்.

ஒரு மொழிக்காக இறந்தோர் மட்டும் லட்சக்கணக்கானோர். ஒரு மதத்திற்காக இறந்தோர் எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை. அந்தக் கணக்கைச் சொல்லவே முடியாது. ஒரு தேசத்திற்காக இறந்தோர் கோடிக்கணக்கானவர்; அந்தக் கணக்கைக் கணக்கிடவே முடியாது.

கட்டுறு மனப்பாங்கு மட்டும் மனித குலத்தில் இல்லாமல் இருந்தால், மனித குலத்தின் வாழ்க்கை வரலாறே வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

மனித குலத்தில் தீவிரவாதம் என்று ஆரம்பிப்பதே கட்டுறு அமைப்பால்தான். அதில் தான் தீவிரவாதமே ஆரம்பிக்கிறது. என் இனம். என் மதம். என் ஜாதி என் மொழி என்பதையெல்லாம் தாண்டி. என் கட்சி என்று படிப்படியாகக் கட்டுறு அமைப்பு கொடுமையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

கோடி மரணங்கள் நிகழ்ந்திருக்காது.

மனித குலத்தில் தீவிரவாதம் என்று ஒன்று ஆரம்பிப்பதே, கட்டுறு மன அமைப்பால்தான். தீவிரவாதமே அதில்தான் ஆரம்பிக்கிறது.

என் இனம், என் மதம், என் ஜாதி, என் மொழி என்பதையெல்லாம் தாண்டி கட்சி என்று படிப்படியாகக் கட்டுறு அமைப்பு கொடுமையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

இக்கட்டுறு மனப்பான்மையினால்தான், வித்த வாழ்க்கையில் இருக்கிற அத்தனைவிதமான கட்டுக்களும், துக்கமும் வந்து வாய்க்கிறது.

எமனுடைய பாசக்கயிறு கடைசி நேரத்தில்தான் உங்கள் மேல் வீசப்படுகிறது என்று நினைக்காதீர்கள்.

எப்போது கட்டுறு மனப்பாங்கு உங்களுக்குள் நடக்கத் துவங்கி விட்டதோ, கட்டுறு மனப்பாங்கு எப்போது ஆரம்பிக்கிறதோ, அப்போதே எமனுடைய பாசக் கயிறு உங்களைச் சுற்ற ஆரம்பித்து விட்டது.

Even Lord Of Death Cannot Control You

இராமகிருஷ்ணர் மிக அழகாக ஒரு கதையைச் சொல்வார். ஒரு குளத்தங்கரையில் ஒரு பிரம்ம ராக்ஷஸன் உட்கார்ந்து இருந்ததாம். அதற்கு நீளமான ஒரு முடி இருக்குமாம்.

அது என்ன செய்யுமாம் யார் அங்குக் குளிக்க வந்தாலும், அந்த முடியின் ஒரு முனையை எடுத்து, குளிக்கிறவர்கள் காலில் அவர்களுக்கே தெரியாமல் சுற்றி விட்டு விடுமாம். அவர்கள் குளித்து முடித்துவிட்டு எங்கே போனாலும், வீட்டிற்கே போனாலும், அந்த முடியும் அதற்கேற்றாற்போல் நீளமாகிக் கொண்டே போகுமாம்.

இந்தப் பிரம்ம ராக்ஷனுக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது என்ன செய்யுமாம் ? இந்த முடியைப் பிடித்து அப்படியே இழுக்க ஆரம்பிக்குமாம்.

இழுத்த உடனே, மனிதர்கள் என்ன ஆவார்கள்? இழுத்த இழுப்பிற்கு அந்த மனிதர் வருவார். அப்போது அந்த மனிதனை அது சாப்பிட்டுவிடுமாம்.

இராமகிருஷ்ணர் இந்த உதாரணத்தை எதற்குச் சொல்கிறாரென்றால், ஒரேயொரு முறை நீங்கள் சென்று, ஒரு ஞான சத்குருவைப் பார்த்து விட்டீர்கள் என்றாலே, அவருடைய ஒரு முடியைக் காலில் கட்டிவிட்டு விடுவாராம்.

கட்டிவிட்டால், சத்குருநாதனிடமிருந்து தீட்சை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதோ, அப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அது உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிடுமாம். அது வயிற்றுவலியா, வாய் வலியா, தலை வலியா, என்ன வலியோ? காரணம் தெரியாது.

ஏதோ ஒரு காரணத்திற்கு என்ன செய்யும் ? திரும்ப சத்குருநாதனை நோக்கி அது இழுத்து வந்துவிடும்.

அதுதான் அந்த முடியினுடைய சக்தி. அதைத்தான் குரு கடாக்ஷம் என்பார்கள். இந்தக் கதையை இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்.

காலனும் என்ன செய்கிறான், இந்தக் கட்டுறு மனப்பாங்கு எப்போது நம்முள் உருவாகிறதோ, அப்போதே, அந்த வினாடியே அவனுடைய முடியை உங்களின் கழுத்தில் கட்டி விட்டுவிடுகிறான். உங்களின் உடலில் கட்டி விடுகிறான். இந்தப் பாசக் கயிறுதான்கட்டுடு மனப்பாங்கு.

காலன் வருகிற அந்த எருமை மாடுதான் மெதுவாக உருவாகிற கட்டுறு மனப்பாங்கு,

கட்டுறு மனப்பாங்கை ஒருவர் ஆரம்பித்த அன்றைக்கே, அவரின் மரணம் ஆரம்பித்துவிட்டது.

குழந்தை பிறந்த உடனேயே, "அம்மா சொல்லு, அப்பா சொல்லு," என்று சொன்ன உடனேயே, என்ன ஆகிறது? பாசக்கயிறு கட்ட ஆரம்பித்தாகி விட்டது. கட்டுறு மனப்பாங்கு ஆரம்பித்து விட்டது.

அப்படியென்றால், அன்றைக்கே எமன் என்ன செய்கிறார்? நம்மை தூக்கிக் கொண்டு செல்வதற்கு. அவருடைய இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார், எமன் நடந்து வருவதற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு ஆகிற காலம்தான், நாம் வாழும் அந்த எழுபது வருடம்.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடையும்போது அது மரணமாகிறது.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடைவதுதான் மரணம் என்ற நிகழ்வாகிறது.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், மெதுமெதுவாக, மெதுமெதுவாக எமனுடைய கயிறு, உங்கள் உடலில் சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், சில ஜீவன்கள் மட்டும் மிக அழகாக கட்டுறு மன அமைப்பிலிருந்து விடுதலையாகிச் செல்கிறார்கள்.

அவர்கள் யார் ?

கட்டுறு மனப்பாங்கின் போக்கைப் பற்றித் தெரிந்து கொண்டதினாலேயே, தங்களை அதிலிருந்து விடுபடுத்திக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள்.

குருவின் முடியால் குரு கடாக்ஷத்தால் சுற்றப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள்தான் சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். அதனால், அவர்கள் வாழ்வும், சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது. மற்றொரு குழு எமனை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது.

எமனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

சிவனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

அவ்வளவுதான்.

இந்த இரண்டுதான். வேறு கிடையாது.

கட்டுறு மனப்பாங்கு எப்போது உருவாகிறதோ, அப்போதே அந்த வினாடியே காலன் அவருடைய முடியை உங்களின் கழுத்தில் கட்டி விட்டு விடுகிறான். இந்த 'பாசக் கயிறுதான்' கட்டுறு மனப்பாங்கு.

அந்தக் சுற்றிக்கொண்டே இருந்ததென்றால், எமனுடைய பாசக்கயிறு சுற்றிக் கொண்டே இருக்கும்.

கட்டுறு மனப்பாங்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்ததென்றால், பாச க்கயிறு உங்களின் வாழ்வைச் சுருக்கி கொண்டேயிருக்கும். கட்டுறு மனப்பாங்கில் இருந்து வெளியில் வரும்போது, ஒவ்வொரு நாளுமே, ஏதோ ஒருவித கட்டுறு மனப்பாங்கு உங்களை விட்டு அகலும். கட்டுறு மனப்பான்மையானது தொடர்ந்து அழியும். அப்படி நீங்கள் வாழ, வாழ சிவனை நோக்கிப் பிரயாணம் செய்கிறீர்கள்.

சிவனை நோக்கியா ?

எமனை நோக்கியா ?

என்று நீங்கள்தான் முடிவு செய்தாக வேண்டும்.

எமன், சிவன் இரண்டு பேருந்தீர்கள் என்றால், மாட்டின் மேல்தான் வருவார்கள். இரண்டு வாகனமுமே மெதுவாகத்தான் போகும்.

ஈஸ்வரனும் என்ன செய்கிறார்? நந்தி மேல்தான் வருகிறார்.

எமனும் என்ன செய்கிறார் ? எருமை மாட்டின் மேல்தான் வருகிறார்.

உங்களின் உடலைப் பாசக்கயிறு சுற்றிக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு நாளும் எமனை நோக்கிப் போக வேண்டும்.

சிவனுடைய ஞானச்சடை சுற்றியிருந்தால் ஒவ்வொரு நாளும் சுதந்திரம் பெற்றுக் கொண்டே போவீர்கள். கட்டுறு மனப்பாங்கிலிருந்து வெளியில் போய்க் கொண்டே இருப்பீர்கள்.

அதற்கப்புறம், காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியே தீர வேண்டும்

Atone day, you have to attain the kingdom

ஒரு முக்கியமான கதை, மார்க்கண்டேயனுடைய கதை. அது ஒரு பெரிய சத்தியத்தை உள்ளடக்கிய கதை. கட்டுறு மனப்பாங்கு, ஞானமடைவது ஆகிய இந்த இரண்டு சத்தியத்தையும், மிக அழகாக மார்க்கண்டேயனுடைய கதை விளக்கும்.

இறைவாமார்க்கண்டேயனுடைய தாய், தந்தையார்கள் பெரிய ரிஷிகள்.
எங்களுக்குஅவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இறைவனை நோக்கி
ஞானக்தவம் இருந்தார்கள்.
குழந்தையாகப் பிறக்க வேண்டும்.அந்தக் காலத்தில் குழந்தைகள் தவத்தின் மூலமாகப் பிறந்தார்கள்.

இந்தக் காலத்தில், அவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள்.

இரண்டேவிதமான பிறப்புதான். ஒன்று தவத்தின் மூலமாகப் பிறப்பது; மற்றொன்று அவத்தின் மூலமாகப் பிறப்பது.

தவக்கில் பிறப்பது அல்லது அவத்தில் பிறப்பது. தவத்தில் பிறந்தால். உலகிற்கே பெரிய நன்கொடையாக இருக்கும். அவத்தில் பிறந்தால், உலகம் மாதிரியே இருக்கும். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை. அந்த ரிஷிகள் பெரிய தவம் செய்தனர். தவத்திற்குப் பிறகு ஈஸ்வரன் உதயமாகிக் கேட்டார்.

"என்ன மாதிரி குழந்தை உங்களுக்கு வேண்டும் ? "

உடனே அவர் சொன்னார்.

''இறைவா, எங்களுக்கு ஞானக்குழந்தைதான் பிறக்க வேண்டும்.

அப்போது ஈஸ்வரன் சொல்கிறார், ''அப்பா!, உலகத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய பொருள்வளம், புத்திசாலித்தனம் இவையெல்லாம் இருந்து, வெளியுலகம் சம்பந்தமான குழந்தை வேண்டும் என்றால், அந்தக் குழந்தை 100 ஆண்டு ஆயுளோடு இருக்கும். அந்த மாதிரி கொடுக்கிறேன். அதாவது, ஆசை, அச்சத்தாலே இயங்குகிற குழந்தை. அந்த மாதிரி குழந்தை என்றால் 100 வயது ஆயுள் கொடுத்துவிடலாம்.

ஆசை, அச்சத்தாலே இயங்குகிற மாதிரி குழந்தை வேண்டுமா ?

இல்லை, உத்வேகத்தோடு ஞானத்திலே இயங்குகிற குழந்தை வேண்டுமா?"

ஞானத்தினாலே இயங்குகிற குழந்தை, அதிக நாள் உடலில் இருக்காது. ஏனென்றால்,

உடலில் இயங்குவதற்கான காரணம் இல்லையே.

அந்த மாதிரி குழந்தையாகக் கொடுத்தேனென்றால். 16 வயதுவரை இருக்கும். அந்த மாதிரி கொடுக்கட்டுமா?' என்று கேட்டார்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தவத்தின் மூலமாகப் பிறந்தார்கள். இந்தக் காலத்தில் அவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள்.

அந்த ரிஷி, ஒரு விநாடி யோசித்துவிட்டு, ''16 வயது இருந்தாலும் பரவாயில்லை. ஞானத்தால் இயங்குகிற குழந்தை வேண்டும் என்று," சொன்னார்.

ஒரு குழந்தையின் உயிர் மனித உடம்பிற்குள் நுழையும்போதே, அந்தச் சக்தி மனித உடம்பிற்குள் நுழையும் பொழுதே எந்தச் சக்காத்திற்குள் நுழைகிறதோ அந்த உணர்வாலேயே வாழ்க்கை முழுவதும் ஒடிக்கொண்டிருக்கும்.

ஸ்வாதிஷ்டானத்தின் வழியாக நுழைந்தால், என்ன செய்யும் ? அந்தக் குழந்தை அச்சத்தாலேயே ஒடிக்கொண்டிருக்கும்.

உடலெடுக்கும் ஜீவன் எந்தச் சக்காத்தின் மூலமாக உடலிற்குள்ளே நுழைகிறது என்பதைப் பொறுத்து, அதன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படும்.

மணிபூரகத்தில் நுழைந்தால் என்ன ஆகும் ? கவலையிலேயே, மந்தத் தன்மையிலேயே ஒடிக்கொண்டிருக்கும். ஈஸ்வரன் ரிஷியிடம் கேட்டார், ''எந்த மாதிரி குழந்தை வேண்டும் ?.''

ரிஷி கேட்டார், ''ஆனந்த கந்தத்திற்குள் நுழைகிற குழந்தைதான் வேண்டும்.''

''அனந்த கந்தத்திற்குள்ளே குழந்தை நுழைந்தால், அந்தக் குழந்தை உத்வேகத்திலேயே இயங்கும். ஆனால், வாழும் காலம் நீண்ட நாளாக இருக்காது. மிக நீளமாக இருக்காது. 16 வயதுவரைதான் இருக்கும்,'' என்று ஈஸ்வரன் சொன்னார்.

ரிஷி குழந்தைதான் வேண்டும், ஆனந்த கந்தத்தில் மலர்ந்த குழந்தைதான் வேண்டும். 16 வயது வாழ்ந்தால்கூடப் போதும்,'' என்று ஆணித்தரமாக ரிஷி சொன்னார்.

"சிவனை நோக்கிப் போகிற குழந்தை போதும். எமனை நோக்கிப் போகிற குழந்தை வேண்டாம்,'' என்று சொல்லிவிடுகிறார்.

அதேபோல ஈஸ்வரனும், ''சரி,'' என்று வரம் அளித்து விட்டார். குழந்தையும் பிறந்தது.

ஆனந்த கந்தத்தில் நுழைந்து பிறந்ததால், பிறந்த அந்த விநாடியில் இருந்தே கட்டுறு மனப்பாங்கால் மார்க்கண்டேயன் ஆட்படவில்லை.

சிவனை நோக்கிப் போக வேண்டிய குழந்தை என்பதால், தவத்தால் பிறந்தது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே தியானம் செய்ய ஆரம்பித்து விட்டது. வேறு ஒன்றும் அந்தக் குழந்தைக்குத் தேவைப்படவேயில்லை.

வாழ்க்கையின் லட்சியம்

கந்தத்திற்குள் நுழைகிற குழந்தை உத்வேகத்திலேயே இயங்கும்

பதினாறாவது வயது ஆகும் பொழுது, மார்க்கண்டேயன் தம் அப்பாவிடம் சென்று, "தியானம் செய்கிறேன்," ''என்று கேட்டார். அப்பாவும், ''சரி போய்ச்செய்,'' என்றார்.

காட்டிற்குச் துவங்கியது. எப்போதுமே எமன் முயற்சி செய்து பார்ப்பார்.

தம்முடைய கட்டிற்குள்ளே வராமல் இருக்கிற எந்த ஜீவனையும் விடமாட்டார். தம்முடைய கட்டிற்குள்ளே கொண்டுவர முயற்சி செய்து பார்ப்பார். அந்த முயற்சி செய்து பார்ப்பதற்காக எமன் வந்தார். வழக்கம்போல் அவருடைய பாசக்கயிறான கட்டுறு மனப்பாங்கைப் போட்டுச் சுற்ற முயற்சி செய்தார். மார்க்கண்டேயன் கட்டுறு மனப்பாங்கால், கட்டுப்படாத உயர்ந்த உணர்வு நிலையில் இருந்தார்.

கட்டுப்படாத அந்த உணர்வு நிலையைத்தான், சிவலிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல் என்று வர்ணிக்கிறார்கள். வெறும் ஒரு லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால், எமன் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவாரா ? என்ன ?

நம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் கூட ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கிறது.

எல்லோரும் போய் ஒவ்வொன்றையும் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். எமன் விட்டுவிடுகிறாரா என்று பார்ப்போம்!

'லிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல்' என்பது, சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுதல் .

ஒரு வேளை லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால்போதும், எமன் உங்களருகே வரமாட்டாரென்றால், எல்லா மருத்துவமனைகளிலும் என்ன செய்வார்கள் ?

எல்லாப் படுக்கைகளின் பக்கத்திலேயேயும் ஒவ்வொரு லிங்கத்தை செய்து வைத்து விடுவார்கள் !

லிங்கம் வைத்து விட்டு என்ன செய்வார்கள்? ICU-வில் நேரம் ஆகிவிட்டது என்ற உடனேயே, ''அதைக் கட்டிப் பிடித்துக் கொள்ளப்பா,'' என்பார்கள். தலையணையையேகூட லிங்கமாகச் செய்து வைத்திருப்பார்கள்.

லிங்கத்தை அணைத்துக் சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுதல். சிவத்தன்மையோடு இருத்தல். சிவத்தன்மையை அணைத்துக் கொண்டு சிவத்தன்மையோடு இருந்தார் மார்க்கண்டேயர் என்பதுதான் அந்தக் கதையின் ஆழமான தாத்பரியம்.

ஆனால், அதையும் தாண்டி எமன் முயற்சி செய்தார். சிவத்தன்மையில் இருந்து கீழே இழுத்து, அந்த ஜீவனை வெளியே எடுப்பதற்கு... இதுதான் சோதனை என்கிறோம். ஆனால், அந்தச் சிவத்தன்மையை மார்க்கண்டேயன் விடவே இல்லை.

இதைத்தான் ஸ்திரத்தன்மை என்கிறோம். அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு இருக்கும்போது, பொங்கும் குண்டலினி சக்தி அபாயகரமாக சிவகரிசனம்.

அதாவது வெடித்து, வெளிப்பட்டு, அந்தக் கட்டுறு மன அமைப்பைப் பயன்படுத்த வந்த சக்தியையே, சிவன் எரித்து விட்டார். Conditioned mind is destroyed by kundalini. அதுதான் காலனை அழித்தல் என்று சொல்வது. உங்களாலும் இது முடியும்.

சிவத்தன்மை, மார்க்கண்டேயனுக்கு உள்ளே இருந்து வெளிப் பட்டு, எமனையே எட்டி உதைத்தது.

சிவத்தன்மையைக் கட்டுறு மன அமைப்பினால் எடுத்துவர முடியவில்லை. அந்தச் சிவத்தன்மையின் சக்தியினால்

மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக மாறிவிடுகிறார். சிரஞ்சீவி என்றாலே எப்போதும் இருப்பது. அதுதான் நிரந்தரமான ஆனந்தம். நித்ய ஆனந்தம் ஜீவன் முக்தி என்கிறோம்.

நம் எல்லோர் வாழ்க்கையிலுமே இது நடக்கும். அந்தச் சிவத்தன்மைக்கான முயற்சி நடக்கும் .

எப்போதாவது ஒரு நாள் நாமும் சிரஞ்சீவியாக ஆகியே தீரவேண்டும்.

காலனின் பாசக் கயிற்றினுடைய கட்டிலே இருந்து, நம்மை விடுவித்துக் கொண்டே தீர வேண்டும்.

சிவத்தன்மை நமக்குள்ளே மலர்ந்தே தீர வேண்டும்.

சிவத்தன்மையை நாம் அணைத்தே தீர வேண்டும்.

சிவத்தன்மை அந்தக் காலனை அழித்தே தீர வேண்டும்.

அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. நடந்தே ஆக வேண்டும்.

அதை எவ்வளவு சீக்கிரமாக நடத்திக் கொள்கிறீர்கள் என்பது, உங்கள் சுதந்திரம். அவ்வளவுதான்.

தெளிவாக்கிக் லட்சியத்தை நோக்கித் திருப்புவீர்களேயானால், இன்றிலிருந்தே செயல்படுத்த முடியும். இல்லையென்றால், கொஞ்சநாள் கழித்து நடக்கும். ஆனால், நடந்தே ஆக வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

எப்போதாவது ஒரு நாள் நாமும் சிரஞ்சீவியாக ஆகியே தீர வேண்டும். காலனின் பாசக் கயிற்றினுடைய கட்டில் இருந்து, நம்மை விடுவித்துக் கொண்டே தீர வேண்டும்.

லட்சியம் பற்றி இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

எப்படி எப்படியெல்லாம் உங்களுடைய கட்டுறு மனப்பாங்கு உங்களுடைய வாழ்க்கையில் வரும் ? எப்படியெல்லாம் அதைத் தாண்டிப்போய் ஞானத்தை அடைவது? இந்த ரகசியங்களை புரிந்துகொண்டால் எல்லாவிதமான தடைகளையும் தகர்க்கும் நுட்பம் தெரிந்துவிடும்.

ஒரு சந்நியாசி நடனமாடலாமா?

சந்நியாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்! பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால் நீங்களும் ஆடுங்கள்.

• நானி ?

அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என ஒரு பட்டியல் போடுங்கள்.

You Are That Arjuna

Unclutching மூலமாக எப்படி ஒரு மனிதன் ஞானமடைகிறான் என்பதைத்தான் நம்முடைய புராணங்கள் எல்லாமே மிகத் தெளிவாக வர்ணிக்கின்றன.

பாகவதம், புராணங்கள் இதில் வருகிற கதையில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கிற யுத்தமெல்லாம் வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய மனத்திற்குள் கெட்ட எண்ணங்களுக்கும், நல்ல எண்ணங்களுக்கும் நடக்கிற சண்டைதான்.

மனம் சில நேரம் நம்பிக்கை பக்கம் இழுக்கிறது.

சில நேரத்தில் அவநம்பிக்கை பக்கம் இழுக்கிறது.

எல்லாவற்றையுமே நம்பத்தோன்றும். உயர்ந்த உணர்வு நிலையில் இருக்கும்போது, எல்லார் மேலேயும் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை இருக்கும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான ஸ்திரமும், தைரியமும் இருக்கும்.

திடீரென்று சில நேரத்தில் பார்த்தால் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை போய்விடும். எதன் மீதும் நம்பிக்கை இருக்காது. தன் மேலேயே நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையைச் சலிப்பாகிவிடும். எங்கே செல்வதென்றும் தெரியாது. என்ன செய்வதென்றும் தெரியாது.

சில நேரங்களில் முழுமையான அவநம்பிக்கை, சில நேரங்களில் முழுமையான நம்பிக்கை இருக்கும். உங்கள் உணர்வு உச்சத்தன்மையில் இருந்தால், எல்லார் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கும்.

உங்கள் உணர்வு நீச்சத் தன்மையில், மந்தத் தன்மையில் இருந்தால், எல்லார்மீதும் முழுமையான அவநம்பிக்கைதான் இருக்கும்.

ஆத்திகன், நாத்திகன் என்பது ஒரு தனி மனிதன் கிடையாது.

எல்லா நேரத்திலும், எல்லோரும் ஆத்திகர்களாக இருக்க முடியாது.

எல்லா நேரத்திலும் எல்லோரும் நாத்திகர்களாக இருக்க முடியாது.

மனம், ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தால், எல்லார் மேலேயும் நம்பிக்கை இருக்கும்.

இதற்கெல்லாம் மன அமைப்புதான் காரணமே தவிர, அதுவே மனிதனைப் பற்றிய முடிவு அல்ல.

அனைத்து ஆத்திகர்களுமே, நாத்திகர்களுமே ஏதோ ஒரு நேரம் நம்பியே தீருவார்கள், அதில் சந்தேகமே இல்லை. நம்முடைய வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் இடையில்

வாழ்க்கையின் லட்சியம்

நடக்கிற போராட்டம் தான், நம் மஹாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களின் சாரமே நல்ல எண்ணத்திற்கும், கெட்ட எண்ணத்திற்கும் நடுவில் நடக்கிற சண்டையில் நல்ல எண்ணங்கள் அடைகிற வெற்றியைப் பற்றியதுதான்!

உங்களுக்குள் நீங்கள் தேடி ஞானத்தை அடைகிற நிகழ்ச்சியைத்தான் எல்லாப் புராணங்களுமே விளக்குகின்றன.

வேதம், இந்தச் சத்தியத்தை நேரடியாகச் சொல்கிறது. புராணங்கள், கதையாக உருவகப்படுத்திச் சொல்கின்றன.

இந்தப் பகுதியில் நமது இதிகாசத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த மஹாபாரத்தைப் பார்ப்போம். எப்படி மஹாபாரதம் ஒரு மனிதன் ஞானமடைகிற கதையைப் புராணமாக, மிக அழகாக, தெளிவாக உருவகப்படுத்திச் சொல்கிறது என்பதைப் பார்ப்போம். மஹாபாரதத்திலே வருகிற அர்ஜுனன்தான் ஜீவன். தனி ஜீவன்தான் அர்ஜுனன்.

வாழ்க்கை எனும் போர்க்களமே நீங்கள் ஞானமடைவதற்குத்தான்

Life is a battle field for enlightenment

ஞானத்தை நம் முன்னோர்கள் மிக அழகாக மகாபாரதக் கதையாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அது அருமையான ஒரு சத்தியம்.

இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு (parental conditions) எப்படி நம்மைத் துக்கத்திற்குள்ளாக்குகிறது ? அதைத் தாண்டி, எப்படிப் போய் நாம் ஞானத்திற்குள்ளே மலர்வது ? அதைத்தான் லக்ஷ்யே லக்ஷ்யமுத்தமம் என்று சொல்வோம்.

'நான்'என்று நீங்கள் இருக்கிற இருப்பு உணர்வுதான் அர்ஜுனன்

லட்சியத்தின் உன்னதமான, அடையப்பட வேண்டிய இலக்கை எப்படி அடைவது என்கிற சத்தியத்தை, மிக அழகாக மஹாபாரதத்திலே, மஹாபாரதப் போராக நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கிறார்கள். அதனுடைய சத்தியம் புரிந்தால்தான், மஹா பாரதப் போருடைய தாத்பரியம் புரியும்.

அர்ஜுனன்தான் ஜீவன்.

ஜீவன் என்றால், உங்களின் தனி இருப்பு உணர்வு. நான் என்று உங்களில் நீங்கள் இருக்கிற இருப்பு உணர்வுதான் அர்ஜுனன்.

கிருஷ்ணன்தான் ஞான சத்குரு.

கிருஷ்ணன்தான் ஆத்மா.

அவர்கள் இருவரும், ஜீவனும் ஆத்மாவும் ஏறி அமாந்திருக்கிற தேர்தான், இந்த உடல்.

இதற்கு உள்ளே ஜீவாத்மா மட்டுமல்ல, பரமாத்மாவும் உட்கார்ந்திருக்கிறார்.

ஜீவாத்மா அனாகதத்திலேயும், பரமாத்மா ஆனந்த கந்தத்திலேயும் உட்கார்ந்து இருக்கின்றன.

ஐந்து குதிரைகள்தான் உங்களுடைய ஐம்புலன்கள்.

இரண்டு சக்கரம்தான் சித்தமும், புத்தியும்.

மேலே இருக்கிற அந்த அனுமன் கொடிதான் அலைந்து கொண்டே இருக்கிற மனமாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கடிவாளம்தான் எண்ணம்.

ஐந்து இந்திரியங்கள் குதிரைகள்.

தேரிலே அமர்ந்திருக்கிற பரமாத்மா சத்குருநாதன் ஞான சத்குருநாதன்.

வாழ்க்கை என்கிற போர்க்களத்தில், ஞானமடைதல் என்கிற குறிக்கோளை நோக்கி போர் துவங்குகிறது.

போர் தார்மீகமாக இறைவனாலேயே இந்தப் போர். நீங்கள், அதாவது அர்ஜுனன் ஞானமடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உருவாக்கப்பட்ட மஹாபாரத போர்க்களம்தான் உங்களின் வாழ்க்கை.

உங்களின் வாழ்க்கை, முழுவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முழுவிலிருந்துதான் துவங்குகிறது

Your life does not move towards a goal, it starts from a goal

அரம்பிக்கும்பொழுதே மொத்த சத்தியத்தையும், புத்திசாலித்தனமாக ஞானகுரு, சீடனுக்குச் சொல்லிவிட்டார்.

அதுதான் கீதை.

வரைபடத்தைக் காண்பித்து விடுகிறார்.

வரைபடத்தைக் காட்டாமல் பயணம் செய்யச்சொல்லி, ஞானசத்குருமார்கள் சொல்வதே இல்லை.

வாழ்க்கையின் லட்சியம்

ஏனென்றால் உங்களுடைய தர்க்க அறிவிற்குப் புரிகிற அளவிற்காவது, காட்டப்பட்டால் மட்டும்தான், நீங்கள் நிம்மதியாகத் தேரில் உட்கார்ந்து இருப்பீர்கள்.

தெய்வமே இறங்கி வந்து குரோட்டியாகக் குரை ஒட்டினாலும், அவரை திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா ? அதற்காகத்தான் சீடர்களுக்கு ஞான சத்குருநாதா நீங்கள் ஞானமடைவதற்கான சாத்தியகூற்றை முதலில் சொல்லிவிடுவார்.

ருமன சத்குருவினைடைய சக்கியை, சக்கியத்தை சீடனுக்கு விளக்கினார். அதுதான் விஸ்வரூப தரிசனம்.

ஒரு சின்ன உதாரணம், ரெயில் வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டீர்கள். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, ஒட்டுநரைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு "சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாயா? செல்லும் ஊருக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோமா? டில்லி அந்தப் பக்கமாயிற்றே. வண்டி இந்தப் பக்கம் போகிற மாதிரி இருக்கிறதே!' என்று கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆவார் ஒட்டுநர் ?

ஒன்று, அவர் கீழேக் குதித்து விடுவார். இல்லை, உங்களைக் கீழேத் தள்ளிவிடுவார்!.

பரமாத்மா, ஞான அனுபூதி பெற்ற ஞான சத்குருநாதர் அந்த மாதிரி மாமங்களை எல்லாம் உங்களுக்கு வைப்பதில்லை.

தர்க்க ரீதியாக உங்களுக்குப் பரிகிற மாதிரி, உங்களின் பட்டறிவிற்குத் தேவையான தெளிவைக் கொடுத்து விடுகிறார்.

அதைத்தான் கிருஷ்ணன் முதலில் அங்குச் செய்தார். ஆரம்பித்தும்பொமுதே அதைச் செய்தார்.

அதற்குத்தான் தீக்ஷ என்று பெயர்.

அர்ஜுனன்கு, ஞானசத்குரு நாதனாகிய கிருஷ்ணன் அளித்த தீகைஷதான், பகவத்தீதை.

ஞானக்கை அடைவகற்கான பாதையை, பட்டறிவோடு கொடுத்தது மட்டும் இல்லை, தம்மால் அர்ஜுனனுக்கு ஞானத்தை அளிக்கமுடியும் என்பதற்கு நிரூபண மாக முதல் அனுபவத்தையும் காட்டிவிட்டார்.

விஸ்வரூப் சத்குருவினுடைய சக்தியை, சத்தியத்தைச் சீடனுக்குப் புரியும் பாஷையில் விளக்கினார். அனுபவம் ஆக்கினார் அதுதான் 'விஸ்வரூப தரிசனம்'.

எப்போதாவது, இங்கு குரு முன்னால் உட்கார்ந்து, மலைத்துப்போய், 'என்னடா, என்னுடைய உணர்வை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்று இங்கு நடந்துகொண்டு இருக்கிறதே' என்று கண்களில் தாரை தாரையாய் நீர் வார்த்து, மலைத்துப் போய், அசந்து போய், உங்களின் தோள் வலிமை இழந்து விமுந்ததுண்டு என்றால், விஸ்வரூப தரிசனம், உங்களின் வாழ்க்கையில் ஒருமுறையாவது நடந்திருக்கிறது. என்று அர்த்தம்

அதுதான் விஸ்வரூப தரிசனம்.

மலைத்துப்போய்! ''சாதாரண மனுஷன் மாதிரிதானே கிருஷ்ணன், என் ஞான குருநாதன் என் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்.

நம்மை மாகிரியே அசைகிற எலும்பம், கசையும், உடலமாகத்தானே இவருக்கும் இருக்கிறது.

என்ன நடந்தது என்னுள், என்ன நடக்கிறது," என்று மலைத்துப் போய், தோள் சரிந்து ஆனந்தத்தில் கரைந்து, விழுந்த நேரம்தான், விஸ்வரூப தரிசனம்.

எப்போதாவது ஞான சத்துருவின் முன்னால் அமாந்திருக்கும்போது அது நடந்திருந்தால், அந்த விஸ்வரூப தரிசனத்தின் அனுபவம் உங்களுக்குள் நடந்திருக்கிறது என்று அர்த்தம்.

அர்ஜுனனுடைய தா்க்க அறிவை உருத்தெரியாமல் குலைத்து விட்டது விஸ்வரூப தரிச னம்.

அதாவது கிருஷ்ணனாலே, அர்ஜுனனுக்கு உணர்வாக, அனுபவமாக மாற்றப்படுகிறது.

அர்ஜுனனுக்கு, லட்சியத்தை நோக்கிய பாதையிலே வாழ முடியும்; செல்ல முடியும் என்கிற தைரியமே அப்போதுதான் வருகிறது.

அது வரையிலும் ஞானப் பாதையிலே போவதற்கான தைரியமே இல்லை.

இங்கே வருகிற பிரம்மச்சாரிகள் சிலா் ஆஸ்ரமத்திலிருந்து பரிவிராஜகம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒடிப்போய் விடுவார்கள்.

இது எப்படிப்பட்ட செயல் என்றால்... சோம்பேறித்தனத்தினாலேயே மந்தமாகிவிட்ட தங்களின் செயல்பட முடியாத தன்மையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே எடுத்துக்கொள்கிற தேவையற்ற முடிவுகளுக்கெல்லாம் ஆன்மீக ரசம் பூசுவது.

எனக்கு முதல் ஞான அனுபவம் கிடைத்த பிறகு பரிவிராஜகம் சென்றேன். நான் பரிவிராஜகம் சென்றதின் காரணம் வேறு.

மேலும், அப்போது ஆயிரம் சாவிகள் என் முன்னே இருந்தது. அதனால் சரியான சாவியைத் தேர்வு செய்வதற்கு எனக்கு அவ்வளவு காலமானது. இப்போது சிியான சாவியை வைத்துக்கொண்டு உங்களுக்காகக் நான்தான் காத்திருக்கின்றேனே.

நேரடியாக 'இதை, இதைச் செய்தால் போதும் என்று சொல்வதை சிரத்தையோடு செய்யுங்கள். அது போதும், '' என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு.

சோம்பேறித்தனம் இல்லாத, அகங்காரம் இல்லாத, யார் ஒருவராலும் நேரடியாகக் குருநாதர் சொல்வதைக் கேட்க முடியும்.

உபயோகப்படுத்திப் பார்க்க முடியாத குருவின்

சோம்பேறிகள்தான், சொல்லாத, போதிக்காத தங்களின் நேரத்தை வீணடிப்பார்கள்.

பத்திசாலிகள், சீடர்கள். குருவின் அணுகுவார்கள். என்று தெளிவாக எடுத்துச் சொன்ன பின்பும், சில சோம்பேறிகள் செய்யும் கேவையற்ற வேலைகான், குரு சொல்லாமல், குருவின் அருள் பெறாமல் கானாகவே கேவையற்ற தியான தியான விறுட்பங்களைப் பரிசோகிப்பது என்று சொல்கிறோம்.

போலி தியான வாழ்க்கையைக் கழிப்பதுதான் போலித்தனம்.

கடவுளாக மாறுவதற்கான சரியான நுட்பத்தைக் கடைப்பிடிக்காமல், போலியான நுட்பங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள்தான், போலிச் சாமியார்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை.

நட்பம் குரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்; சரியான தியான நட்பம் தெரியாமல் துடுமாறிக் கொண்டு இருப்பவர்கள்; கிருஷ்ணனைச் சந்திக்காமல் தடுமாறும் அர்ஜுனர்கள் ஆவார்கள்.

ஒருவேளை, அர்ஜுனன் அப்போது அரசனாய் இருப்பதற்குப் பதிலாக, சாமியாராகப் போயிருந்தார் என்றால், போலிச் சாமியாராக ஆகி இருப்பார்.

கிருஷ்ணன் மாதிரி ஒரு ஞான சத்குரு, அவரின் வாழ்வில் கிடைத்ததினால் தப்பித்தார்.

விஸ்வரூப தரிசனத்திற்கு பின்புதான் அர்ஜுனனுக்கு அந்தத் தைரியமே வந்தது. செல்லுகிற பாதையும் தெளிந்து, செலுத்துபவனுக்குச் சக்தி இருக்கிறது என்ற தெளிவும் வந்ததினால், சித்தம் தெளிந்த அர்ஜுனன், வில்லை சீர்தூக்கி நிறுத்தி, போரைத் துவங்கினார்.

அவரின் ஆன்ம ஞானப் பயணம் ஆரம்பமானது.

உலகத்தின் மிக நீண்ட காவியம்... உங்கள் வாழ்க்கைதான்

The longest epic in this world is your life

அருமையான கதை. பார்த்தீர்கள் வெளிப்படுத்துகிற சத்தியம்.

இதுவரையிலும், எ மு த ப் பட்டி ரு க் கி ற காப்பியங்களிலேயே மிக மிக மிக் நீண்ட காவியம் மஹாபாரதம்தான். அதை இன்னமும் முடியவில்லை.

ஒரு லட்சம் ஸ்லோகங்கள்.

அந்த சமஸ்கிருத அமைப்பைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது,

ஒரே ஒரு மகான் எழுதியதுதான் என்று.

அதைவிட நீளமான புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை. அப்படியொரு காவியம் இன்னும் எழுதப்படவில்லை. அவ்வளவு பெரிய மகத்தான நூல். அருமையான நூல்.

தீகைஷ் கொடுத்த தைரியத்தினாலே, அர்ஜுனன் ஞானத்தை நோக்கிய, ஞானப் பாதையை நோக்கி, லட்சியத்தை நோக்கிக் கிளம்புகிறார்.

தைரியமாகக் கிளம்புகிறார்.

முதல் பத்து நாள் போரும் பீஷ்மரை எதிர்த்து நடைபெறுகிறது. அதுதான் மஹாபாரதம். அதுதான் உங்கள் வாழ்க்கை. என்று இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது.

நிஜத்தை சொல்ல வேண்டுமானால், உலகத்தின் மிக நீண்ட காவியும் வரலாற்று ரீதியாக இருக்கும் மஹாபாரதம் அல்ல. ஜென்ம ஜென்மமாக, தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கும் உங்களின் வாழ்க்கைதான்.

Our Parental Conditioning

உன்றாக ஆம்ந்து பாருங்கள், மறையாரதக் கதை பரிந்திருந்தால் தெரியும், பீஷ்மர்தான் அந்த மொக்க வம்சத்திற்கும் பிதாமகன்.

முதலில் உங்களுக்குள்ளும் பீஷ்மர்தான் தலையெடுப்பார்.

தாத்தா சொன்னார்,

பாட்டி சொன்னார்,

அப்பா சொன்னார்

என்ற வாரத்தைகளால், கருத்துகளால் கட்டுப்படுவதுதான் வளர்ப்பு கட்டுறு மானப்பாங்கு.

அதுதான் ஜீவன் முக்தி பாதையில் முதலில் வரும் தடை .

அதுகான் மிகப் பெரிய பாகம்.

அதனால்தான் 18 நாள் மஹாபாரத யுத்தத்தில் 10 நாட்கள் பீஷ்மரோடேயே சண்டை போட வேண்டியதாகப் போயிற்று.

அதற்கு அர்த்தம் என்னவென்றால். உங்கள் வாழ்க்கையில் ஞானத்தை நோக்கிய பாதையை நீங்கள் கடப்பதற்கு 18 நாள் ஆகுமென்றால், நீங்கள் 10 நாள் உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குடன் சண்டை போட வேண்டியிருக்கும் என்பதே.

வலிமையான ஒரு கட்டுறுத்தப்பட்ட மனப்பாங்கு, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு,

பெற்றோராலே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கட்டுறுத்தல்கள்தான் கொடுமையான இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.

மொழி, இனம், மதம், ஜாதி, சம்பந்தப்பட்ட இந்த எல்லாக் கட்டுறு மனப்பாங்குகளுமே வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குகான்.

உங்களின் பீஷ்மர் இதனால் செய்யப்பட்டதுதான்.

அதனால்தான் பீஷ்மரை எதிர்த்து 10 நாட்கள் சண்டை நடக்கிறது.

வளாப்பு கட்டுறு மனப்பாங்கை அழிக்க வேண்டும். ஆனந்த கந்தத்தில் இருந்து பரமாத்மா எப்போது உங்களை வழி நடத்த ஆரம்பித்தாரோ, அதற்கப்புறம் முதலில் அழிவது வளர்ப்பு கட்டுறு மனப்பாங்காகத்தான் இருக்கும்.

கிருஷ்ணன்,

உடலாகிய ரதத்தில்,

ஐந்து இந்திரியங்களான

குதிரைகளைப் பூட்டி,

சித்தமும், கோ்ச் சக்கரங்களைப் பூட்டி,

சஞ்சரித்துக் கொண்டே இருக்கிற மனமாகிய அனுமன் கொடியை ஏற்றி, என்கிற அருமையான

கிருஷ்ணன். உடலாகிய ரதத்தில் ஜந்து இந்திரியங்களான குதிரைகளைப் பூட்டி சித்தமும். புத்தியுமாகிய மே கர்ச்சக்கரங்களைப் பூட்டி. சஞ்சரித்துக் கொண்டே இருக்கிற மனமாகிய அனுமன் கொடியை ஏற்றி. எண்ணங்கள் என்கிற அருமையான கயிற்றிணைப் பூட்டி. யுக்கி எனும் சாட்டையால் ஜிவாக்மா எனும் அர்ஜுணைணை வழி நடத்தினார்.

கயிற்றினைப் பூட்டி,

யக்கி எமை சாட்டையால்.

ஜீவாக்மா எனும் அர்ஜுனனை,

வழி நடத்தினார்.

தேர் உருண்டு ஓடியது. முதலில் வருகிற எதிரி பீஷ்மா வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு. 10 நாள் சண்டை நடந்தது. பத்து நாள் சண்டைக்குப் பிறகு எப்படி பீஷ்மர் அழிந்தார் என்று பாருங்கள். பீஷ்மரைக் கடைசிவரை நேரடியாகச் சாகடிக்க முடியவில்லை நேரடியாகச் சாகடிக்கவும் முடியாது.

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை நேரடியாக போராடி, அழித்துச் சண்டையிடவே முடியாது.

ஏனென்றால், உங்களையே உருவாக்கிய சக்தியாயிற்றே அது!

எப்படி அதை அழிக்க முடியும் ?

எந்தச் சக்தி முன்னால் அந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாதென்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதைத்தான் கிருஷ்ணன் செய்தார். யார் முன்னால் பீஷ்மர் சண்டையிட மாட்டார் என்று கண்டுபிடித்தார் கிருஷ்ணன்.

யார் முன்னால் ?

சிகண்டி முன்னால் பீஷ்மர் சண்டையிடமாட்டார்.

சிகண்டி ஒரு அலி. அவர் முன்னால் பீஷ்மர் வில்லெடுக்க மாட்டார். அவர் பலவீனமாகிவிடுவார் என்று தெரிந்து, சரியாக கிருஷ்ணபரமாத்மா என்ன செய்தாார், சிகண்டியை அழைத்து வந்து முன்னே நிறுத்தினார்.

வாழ்க்கையின் லட்சியம்

நாம் என்ன செய்ய வேண்டும் ? வளர்ப்பு கட்டுறு வேலை மனப்பாங்கு எந்த எந்த மன அமைப்பின் முன் செய்யாதென்று நாமே கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படிக் கண்டுபிடித்து, அந்த மன அமைப்பை, நம் கட்டுறு மனப்பாங்கின் முன்னால் நிறுத்த வேண்டும்.

பிரார்த்தனை ஒரு பெரிய விஷயம். பிரார்க்கனைகான் சிகண்டி பிரார்க்கனை என்கிற மனப்பாங்கை முன்னால் வைத்தீர்கள் என்றால் வளர்ப்பறு கட்டுறு மனப்பாங்கு உங்கள் மேல் வேலை செய்யாது

பீஷ்மர் அலியைக் கொல்லுவதில்லையென்று விாகமெடுத்திருந்தார்.

அதேப்போல், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும் சில கன்மைகளைப் பெற்றிருக்கிறது. அது சில நேரத்தில் என்ன செய்யும் ?

''சே, இது சின்ன விஷயம்பா. இதனுடனா போய்ச் சண்டையிடுவது?'' என்று கன்னைடைய அகங்காரத்தால் சில விஷயங்களோடு மோதாது.

உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கே, வாழ்வில் அதையே ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகளைச் சந்திக்கும்போது, உங்களின் மனத்தில் தன்னைக் காப்பாற்றி கொள்வதாக நினைத்த அது உருவாக்கும் வார்த்தைகள்தான்,

''சே! இது சின்ன விஷயம்பா, இதிலெல்லாம் நம் நேரத்தை செலவு செய்யலாமா? பேசாமல் அதற்கு சும்மாவே இருந்துவிடுவோம். '

உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கையே, உங்களின் அகங்காரத்தையே செயல் இழக்கச் செய்யும் சக்தியைதான்; யுக்தியைதான் சிகண்டி என்கிறோம்.

உங்களுடைய முன்னோர், பெரியோர்களைப் பார்த்தீர்கள் என்றால் கூட, இவன் சின்ன பையன்பா, இவனுடனா சண்டை போடுவது என்று சில இடத்தில் சண்டை போடாமல் விட்டுவி(டுவார்கள்.

அதை உபயோகப்படுத்தித்தான் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை உடைக்க முடியும். இல்லையென்றால் முடியாது.

அதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் செய்தார். சிகண்டியை முன் நிறுத்தினார். சி கண்டி அலி என்பதால், பீஷ்மருக்கு ''தாம் ஒரு ஆண் மகன்அலியோடு சென்று சண்டை போடுவதா ?'என்ற எண்ணம் வந்தது.

தாம் ஆண் மகன் என்ற ஒரு காவம் பீஷ்மருக்கு உண்டு, இதுபோன்ற கா்வங்களைத்தான் அகங்காரம் என்று சொல்கிறோம்.

அதனால்தான், அலியை முன் நிறுத்திய உடனே, பீஷ்மர் அம்புகள் எய்வதை நிறுத்தி விட்டார்.

உடனடியாகக் கிருஷ்ணன் சொன்னார், ''அர்ஜுனா, முடித்து விடு.''

அப்போதுதான் வேக வேகமாக அர்ஜுனன் அம்புகளை எய்து, பீஷ்மரைக் கீழேச்

சாய்த்து விட்டார்.

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு, நீங்கள் ஞானம் அடைகிற வரைக்கும் சாகவே சாகாது. வேண்டுமானால் படுத்திருக்கும்.

பீஷ்மனாப் பார்க்கீர்கள் என்றால், வீம்ந்து கிடந்தார். ஆனால், சாகவில்லை. இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மட்டும், ஞானம் அடைகிற வரைக்கும் அழியாது.

என்ன செய்யும் ? களத்தில் இறங்கி சண்டைக்கு வராமல் ஒரு ஓரமாக படுத்துக் கிடக்கும். அதைத்தான் செய்ய முடியும். ஆனால், அதைச் சாகடிக்க முடியாது.

அதனால்தான் அம்புபட்ட பீஷ்மர் அம்புப் படுக்கையிலே விழுந்து கிடந்தார்.

ஆனால், சாகவில்லை,

என்ன? இதற்கு மேல் எழுந்து வந்து போர் செய்ய மாட்டார். அந்த மாதிரி தனிமனித முயற்சியால், கட்டுறு மனப்பாங்கை தள்ளாடும் சூழ்நிலைக்கு வேண்டுமானால் தள்ளலாம்.

தள்ளாட வைப்பதனாலேயே சாகடிக்க முடியாது. அதுதான் அம்புப் படுக்கையிலே பீஷ்மர் விழுந்து கிடந்தார் என்று சொல்வது.

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை ஒரு ஓரமாக ஒதுக்கிக் கீழே தள்ளிவிட முடியும்.

எப்போது அந்தக் கட்டுறு மனப்பாங்கு வலுவிழக்கும் என்றால் ... நீங்கள் கரைந்து உங்களின் கண்ணில் தாரை தாரையாகத் தண்ணீர் வரும்போதுதான் அது வலுவிழக்கும். உருகுதலுக்கு முன்பாக வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கால் ஆழமாக வேகமாக வேலை செய்ய இயலாது.

பிரார்த்தனை ஒரு பெரிய விஷயம். உருகிக் கரையும் பிரார்த்தனைதான் சிகண்டி. பிரார்த்தனை என்கிற மனப்பாங்கை முன்னால் வைத்தீர்கள் என்றால், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு உங்கள் மேல் வேலை செய்யாது.

சடங்குகளின் ரகசியம்

கணவன் இறந்தபிறகும், குங்குமமும் பூவும் வைத்துக் கொள்ளலாமா ?

பூவும், பொட்டும் புருஷனா கொடுத்தார் ?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது. அம்மா ஆசையாய்க் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

The Sweet Incident That Destroyed My Bheesma

என்னுடைய 14வது வயதில்தான் சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரோடு சண்டை செய்கேன். அதாவது, வீட்டை விட்டு வெளியே செல்வதென்று முடிவு செய்தபோது, அப்போதுகான் இந்த பீஷ்ம பிகாமகர், எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் மொத்தமாக வந்து நின்றது.

கட்டுறு மனப்பாங்கு என்றால் என்ன ?

சமுகம் நம்மேல் வைத்திருக்கிற கட்டுறுத்தும் மனப்பாங்கு.

நல்ல வேளையாக, ஏற்கனவே எப்படியோ அர்ஜுனனுக்கு, பீஷ்மர் மேல் வைத்திருந்த மரியாகை போய்விட்டது. திரௌபதியைத் துச்சாதனன் வஸ்திராபாணம் செய்தபோது, பீஷ்மர் சும்மா இருந்ததனால், அப்போதே அந்த மரியாதை போய்விட்டது.

உங்களுக்கும், உங்களுடைய வளாப்பு கட்டுறு மனப்பாங்கின் மீதான மரியாதை போயிருந்தால்தான், பீஷ்மரைச் சாகடிக்க முடியும். பீஷ்மரைக் கீழே தள்ள முடியும்.

எனக்கும் சின்ன வயதிலேயே என் பீஷ்மர் மேல் இருந்த மரியாதை போய்விட்டது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மீது, சமூக அமைப்பு மீது இருந்த மரியாதை போய்விட்டது.

எப்படியென்றால், பத்து அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும்போது, வயதான பாட்டி ஒருவர் இறந்து விட்டார்.

103 வயது வரை வாழ்ந்தவர்.

பல சத்யங்களைப் புரியவைக்கும் சம்பவம் இது. அந்தம்மா பெரிய சொத்தோடு வாழ்ந்த பெண்மணி. துரதிர்ஷ்டவசமாக, வாரிசு இல்லாத சொத்து.

உங்களுக்குத்தான் வாரிசு இல்லாத சொத்து என்றால் தெரியுமே! எத்தனை போர் அதற்காக அடித்துக் கொள்வார்கள் என்று!

103 வயது வரை அந்தம்மா வாழ்ந்தபோது, யாருமே அந்தம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவர் இறந்த போது நடந்த கூத்தைப் பார்த்திருக்க வேண்டுமே.

நான், நேராகப் பார்த்தேன். அதனால்தான் சொல்கிறேன். இது ஒரு அருமையான நிகழ்ச்சி. என்னுடைய வாழ்வில் என்னுடைய பீஷ்மரின் மேல் இருந்த மரியாதையைப் போக்க வைத்த நிகழ்ச்சி.

அதாவது துகிலுரியும்போது, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தா்மத்தை விட்டுச் சும்மா இருந்தார் பீஷ்மர்.

இந்தப் பாட்டி இறந்தபோது நடத்த நிகழ்ச்சியைப் பார்த்த உடனேயே, பல தாத்தாக்கள் சொல்லிக் கொடுத்த தர்மம், தா்மத்தின்படிதான் வாழ வேண்டும் என்ற எல்லாக் கருத்துகளின் மேல் இருந்த மரியாதையும் போய்விட்டது.

அதாவது, தாமம் என்று அவா்கள் எதைப் போதித்தார்களோ. அதன் மீதிருந்த மரியாதைதான் போய்விட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அதற்கப்புறம்தான் நிஜ தர்மமே எனக்குப் புலப்பட ஆரம்பித்தது.

ஏனென்றால், தம்முடைய உயிருக்காகத் தா்மத்தையே அடகு வைக்கத் துணிந்தவர்கள் இவர்கள் என்பது அப்போது எனக்குப் புரிந்தது. இவர்கள் சொல்லிக் கொடுத்த தா்மத்தின் மேல், அதன்பின் எப்படி மரியாதை இருக்கும் ?

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் இருக்கும் மரியாதை... எப்போது அவர்களே அவர்கள் சொல்லிக் கொடுத்த வாழ்வை கடைப்பிடிக்கவில்லையென்று தெரிகிறதோ, அப்போதே அது அழிந்துவிடும். தானாகவே சாய்ந்துவிடும்.

அவர்களே அதைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிந்த உடனே என்ன ஆகும் ? அதன்மீதுள்ள மரியாதை போய்விடும். அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த வயதான பாட்டி இறந்து போய்விட்டார்கள்.

அந்தம்மா ஒரு பெரிய கஞ்சம்.

நான் என் கண் முன்னாலேயே பார்த்தேன் ... 103 வயதான அந்தம்மா இறந்த பிறகு. பிணத்தை எடுத்துவிட்டு, அவர் பக்கத்திலேயே வைத்திருந்த பெட்டியை வெளியே எடுத்தார்கள். நம்பவே மாட்டீர்கள்! பெட்டி நிறைய வெள்ளிக் காசுகளும், நகைகளும் சேர்த்து வைத்திருந்தார்கள். எல்லாம் அந்தக் காலத்து வெள்ளிக் காசுகளும், சொக்கத் த தங்கமும் .

அவர் உயிரோடிருக்கும்போது புகையிலை வேண்டுமென்றால், என்னைக் கூப்பிட்டு , ''போய், மூலக்கடையில் புகையிலை வாங்கிக் கொண்டு வா,'' என்று சொல்வார்.

எல்லாத் தெரு முனையிலேயும் ஒரு செட்டியார் கடை வைத்திருப்பார் இல்லையா?

அதுபோல் அங்கிருந்த மூலக்கடையில் ''புகையிலை வாங்கிக் கொண்டு வா,'' என்று என்னை அனுப்பி வைப்பார்.

நீங்கள் அமெரிக்காவில் எங்குப் போனீர்கள் என்றாலும், ஒரு மெக்டோனால்ட் இருக்கும். நம் நாட்டில் எந்தக் கிராமத்திற்குப் போனீர்கள் என்றாலும், ஒரு செட்டியார் கடை இருக்கும். அப்போதே இதற்கென்று ஒரு சமூகம். இதற்கென்று ஒரு வேலை. இதற்கென்று ஒரு தொழில் என்று முடிவு செய்து விட்டார்கள் பாருங்கள்.

அப்போதே முடிவு செய்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நிர்ணயம் செய்து விட்டார்கள். சில ஆட்களுக்கு இது புரியாமல் ஐரதி. வெறி, அப்படியென்ற சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதி, என்பது வெறியாக மாறக்கூடாதே தவிர அந்தச் சமூக அமைப்பைப் பார்த்தீர்கள் என்றால், எல்லாம் ஆழ்ந்த காரண காரியத்தோடுதான் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமான, கட்டுறு மனப்பாங்கை மாற்றுவதற்குப் பதிலாக, சமூக நலத்துக்காக முன்னோர்கள் ஆராய்ந்து உருவாக்கிய சமூக அமைப்பையே உடைத்துத் தூக்கிப் போடுவதுதான் பெரிய பிரச்சனை.

எது எப்படியிருந்தாலும், எல்லாச் செட்டியார் மூலக்கடையிலும் புகையிலை வைத்திருப்பார்கள்.

பாட்டி கேட்கும் புகையிலையை வாங்குவதற்காக நான் பாட்டியிடம், "காசு கொடும்மா," என்ற கேட்பேன். அகற்கு, ''உங்க அப்பாவிடம் வாங்கிக் கொண்டு போ,'' என்று சொல்வார்.

சரியென்று அப்பாவிடம் காசு வாங்கி, புகையிலை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள காசுக்கு ஏதாவது மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன். அவ்வளவுதான். போய் வாங்கி வந்து தருவதற்குக் கூலி.

இந்தப் பாட்டிக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இவ்வளவுதான் என்றாலும், அவரின் மரணத்தை மற்றவர்கள் அணுகியதை பார்த்ததினாலேயே, என்னுடைய பீஷ்மரை வெல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நீங்கள் எப்படிப்பட்ட வாழ்வை இன்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுடைய

பீஷ்மரை வெல்லாதவரை, நம்மைச் சுற்றி விடுதலை இருந்தால்கூட, அதை அனுபவிக்க முடியாகு. பிஷ்மரை தேடுதல் அடிப்படையானது. பீஷ்மரை வென்ற சுவையான அனுபவத்தைத் கொடாலாம் ...

பீஷ்மரை வெல்லாதவரை, நம்மைச் சுற்றி விடுதலை இருந்தால்கூட, அதை அனுபவிக்க முடியாது. பீஷ்மரை வெல்வதென்பது, தேடுதல் உடைய ஒவ்வொருவருக்கும் அடப்படையானது.

மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம்

Behind the screen of Death, another drama

அந்தப் பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு, இறுதிச் சடங்குக்காக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

அந்தப் பாட்டி செக்துப் போய்விட்டார் என்று தெரிந்தபோது யாருமே சத்தம் போட்டு அழவில்லை. அங்குச் சுற்றி இருந்த உறவினா்களில் ஒருவருமே குய்யோ... முய்யோ ... என்று ஒப்பாரி வைத்து அழவில்லை! ஏன் அவர்கள் அழவில்லை? என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்.

அப்போது மகளில் இவர்கள் செய்க வேலை என்னவென்றல் ... அவர்கள் வரும்போது அணிந்திருந்த நகைகளையும், விலையுயா்ந்த புடவைகளையும் மாற்றுவதற்காகச் சென்று விட்டார்கள். கூட்டுக்குடும்பம் என்பதாலே, ஆளுக்கு ஒவ்வொரு அறை இருக்கும். எல்லோரும் அவரவா அறைக்குச் சென்று, நகைகள், புடவைகள் எல்லாம் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.

என்ன செய்கிறார்கள் இவர்கள் என்று பார்த்து கொண்டே இருந்தேன். விலை அதிகமான நகைகளை எல்லாம் மாற்றிவிட்டு, விலை அதிகமாக இருக்கிற புடவைக்குப் பதிலாக, சாதாரண மலிவு விலை புடவையைக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.வந்ததும் ஓ ... வென்று அழ ஆரம்பித்தார்கள்.

எனக்கு ஆச்சாயம் தாளவில்லை.

எனக்கோ, 'என்னடா இது, அழுகையென்றால் அந்தத் துக்கச் செய்தியைக் கேட்ட உடனேதானே வர வேண்டும்! போய் துணி மாற்றிவிட்டு வருகிற அரைமணி நேரம் அழுகை வராமல் இருக்க முடியுமா?' என்று யோசனை வந்தது. அவா்கள் ஏன் இப்படிப் செய்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை.

உட்கார்ந்து கொண்டு, ''ஓ... பாட்டி விட்டுட்டுப் போயிட்டியே,'' என்று அழுதார்கள்.

ஒரு இரண்டு நிமிடம் கழித்து மூக்கைத் துடைத்துக் கொண்டு, அவா்களுக்குள் ''மாமியார் நல்லா இருக்காளா ?

என்னைக்கு வந்தாய் ?

சரியாகப் போய் விட்டதா ?

ஏய்! போய் காபி காடுத்துக்கொண்டு வரச் சொல்லுடா," என்று இப்படிச் சகஜமாகப் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள்.

எனக்கு மேலும் குழப்பம் ... முன்பு அழவில்லை. அப்புறம் திடீரென அழுதார்கள். இப்போது சாதாரணமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களே! எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்த விஷயம் இதுதான் ...

சும்மாவேதான் உட்கார்ந்திருப்பார்கள். திடீரென்று யாராவது ஒரு சொந்தக்காரர் வெளியூரிலிருந்து வந்தார் என்றால், உடனே, ''மாமா!! இப்படி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்களே,' என்று அழுகையைப் புது உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆழமான துக்கம் இருந்தால் தொடர்ந்து அழ வேண்டும். இல்லையென்றால், அழாமல் சும்மா இருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் வந்தார்கள் என்றால் அவர்கள் வந்த உடனே ஒ...வென்று ஆரம்பிப்பது ... இந்தச் செயல் எனக்கு முற்றிலும் குழப்பமாயிருந்தது. அழுகிறவர்கள், என்ன செய்வார்கள்? அருகேயிருக்கும் அந்தத் துண்டை எடுத்து முகத்தை மூடி முடி அழுவார்கள்.

அப்போது நிஜமாகவே இப்படித்தான் எனக்குத் தோன்றியது 'உண்மையிலேயே பொங்கும் சிரிப்பைத்தான் இப்படி மூடிக் கொள்கிறார்களோ! அவர்கள் சிரித்து, யாராவது அதைப் பார்த்து, அங்கு அசிங்கமாகி விடக் கூடாதே என்பதற்காகத்தான் துண்டை வைத்து மூடிக்கொள்கிறார்களோ' என்றுதான் தோன்றியது.

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள், எத்தனை இடத்தில், சாவு வீட்டுக்குப் போன உடனே, ஒன்று உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும் அல்லது அழுகையே வந்திருக்காது. முகத்தை அழுவதுபோல வைத்துக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைத்துக கொள்வார்களோ என்று முகத்தைத் துக்கமாக வைத்துக் கொள்ள முயற்சித்திருப்பீர்கள். ஒன்று சிரிப்பை அடக்குவதற்கோ இல்லை துக்கமாக நடிப்பதற்கோ முகத்தைத் துணியால் மூடியிருப்பீர்கள்.

உண்மைதானே! நன்றாக யோசித்துப் பாருங்கள்.

நானே பார்த்தேன்., ஓ! இதனால்தான் துண்டை வைத்து மூடிக் கொள்கிறார்களா?' என்றுயோசித்தேன்.

பிறகு, அடுத்து நடந்த ஒவ்வொரு கூத்தும், எனக்கு ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. ஒவ்வொரு கூத்தையும் தொடர்ந்து பார்த்தால் ... மரணம் எனும் மேடைக்குப் பின்னால் நடக்கும் இன்னொரு பெரிய நாடகம் எனக்கு நன்றாய்த் தெரிந்தது.

முதல் ரவுண்ட் அழுது முடித்துவிட்டு, பக்கத்தில் இருப்பவா்களிடம் சகஜமாக, ''இது என்ன ஆயிற்று ? அது என்ன ஆயிற்று? குழந்தை நன்றாக இருக்கிறதா? பேத்தி நன்றாக இருக்கிறதா?'' என்று விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில், இரண்டு நிமிடத்தில் என்ன செய்வார்கள்? புழக்கடை பக்கம் சென்று காபி, டிபன் எல்லாம் சாப்பிட்டு விட்டு வர்து விடுவார்கள்.

அங்கே எல்லாம் தயாராக இருக்கும் !

பின்னால் சென்று என்ன செய்கிறார்கள்? நன்றாக சாப்பிட்டு விட்டு வந்து, வாயைத் துடைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள், அடுத்த ரவுண்டு ஒப்பாரிக்கு ரெடியாகி விடுகிறார்கள்.

நிஜமாகவே உருகி அழும் ஓரிருவரை தவிர்த்து, மற்ற எல்லாருமே இந்த வேலையைக் கமுக்கமாய்ச் செய்துவிட்டு வருவதைப் பார்த்தேன்.

"பாட்டி! இப்படி விட்டு விட்டுப் போய் விட்டாயே," என்று அடுத்த ரவுண்டு வந்து அழுபவர்களிடம் இப்படி கேட்டால் என்ன என்றுகூட தோன்றியது ...

''அப்படியே கூப்பிட்டிருந்தால்... கூடவே போய் இருந்திருப்பீர்களா? என்ன!''

தமிழில் ஒரு அழகான கதை உண்டு.

இப்படித்தான் தம் கணவர் இறந்துவிட்டதால் அந்தப் பிணத்தை நடுவில் போட்டுவிட்டு அந்த வீட்டுக்காரம்மா, ''அக்கா போயிட்டாரே... அக்கா போயிட்டாரே,'' என்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருந்தார்களாம்.

அப்போது எதிர் வீட்டுக்காரப் பெண்கள் இரண்டு மோ் உள்ளே வந்தார்களாம்.

அவர்கள் அழுது கொண்டிருக்கும் பொழுதே, ஒரு பெண்ணின் கண்ணுக்கு தோட்டத்து ஒரமாக, தோட்டத்துப் பின் பக்கமாக இருந்த பாகற்காய் தெரிந்ததாம். அதனால் அந்தப் பெண்மணி, ''பந்தலிலே பாவக்காய்... பந்தலிலே பாவக்காய்…,' என்று ராகத்தோடு சொல்லி அழுதாளாம்.

பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்மணி, ''போகையிலே பார்த்துக்கலாம், போகையிலே பார்த்துக்கலாம் ... , '' என்று அதே ஒப்பாரி ராகத்தில் அழுதாளாம்.

அந்த வீட்டுக்காரம்மா அதாவது, யாருடைய கணவன் இறந்து போனானோ, அந்த வீட்டுக்காரம்மாவும் அதே ராகத்தில், ''விதைக்கு நான் வைச்சிருக்கேன், விதைக்கு நான் வைச்சிருக்கேன் ..., ' என்று ஒப்பாரி வைத்தாளாம்.

நாம் அழுவது எல்லாமே பார்த்தீர்கள் என்றால், இப்படித்தான்.

ஏதோ நம்முடைய பழைய துக்கங்களை நினைத்து, வேறு வழியில்லாமல் அழும் அழுகைகளதான்.

பொதுவாக ஜனங்களுக்கு அழுவதற்கு என்று தனிஇடம் கிடையாது.

வேறு என்ன செய்வது ?

அதனால்தான், பார்த்தீர்கள் என்றால், வேறு எந்த நிகழ்ச்சியை விடவும் சாவுக்கு மட்டும் கும்பல் தாங்காது.

''அட! போய் ஒரு அரைமணி நேரம் அழுதுவிட்டு வரலாமப்பா!' என்று, அழுது அழுது துக்கத்திலிருந்து ஒரு தெளிவிற்கு வருகிறார்கள்! அதற்காகத்தான் சாவுக்கு

வாழ்க்கையின் லட்சியம்

மட்டும் எங்கிருந்தாலும் கும்பல் கும்பலாய்ச் சேர்ந்து விடுவார்கள்.

எங்கிருந்துதான் அந்தக் கும்பல் வருமென்றே தெரியாது. கொஞ்ச நேரம் போய் அமுதுவிட்டு வருவதற்காகவே சேர்ந்து விடுவது.

நாம் "பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்

நாம் அழுவது எல்லாமே பார்க்கீர்கள் என்றால் இப்படித்தான். ஏதோ நம்முடைய பமைய துக்கங்களை நிணைத்து. வேறு வழியில்லாமல் அழும் அழுகைகள்தான்

போகையில் போகையில பார்த்துக்கலாம்' என்பதின் வெவ்வேறு தரங்களே! வெவ்வேறு ராகங்களே!

செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல்

The living corpses dividing the dead corpse's wealth

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், மரணத்தின் பின் நடக்கும் நாடகத்தை பார்க்கும்போது ஒரு பன்னிரெண்டு வயதுப் பையனின் உணர்வில் என்னனன்ன மாற்றங்கள் வரும் ? !

அடுத்து வருவதுதான் முக்கியமான நிகழ்ச்சி. பெரிய கொடுமை என்ன வென்றால், பிணம் நடுக்கூடத்தில் இருக்கிறது. பிணமாக அந்தப் பாட்டி ஒரு வீட்டில் இருக்க, ஆசாரியை அழைத்து வந்து பாட்டியினுடைய நகையைப் பாகம் பிரித்தார்கள். இதைச் சொல்லக் கூடாதென்றுதான் நினைத்தேன். ஆனால், பரவாயில்லை பதிவாகட்டும். வரலாற்றில் பதிவாகட்டும் என்றுதான் சொல்கிறேன்.

அப்போது நகையை இவர்கள் எல்லாம் சேர்ந்து பிரிக்க, எனக்குப் பக் என்றது.

இந்தப் பாட்டியினுடைய நகைப் பெட்டியைப் பார்த்த உடனே, எனக்கு வந்த முதல் எண்ணம் என்னவென்றால், ''ஆஹா, இந்தக் கிழவி மட்டும் இவ்வளவு பணத்தை இந்தப் பெட்டிக்குள் வைத்திருக்குமென்று தெரிந்திருந்தால், மொத்தத்தையும் எடுத்து மூலக்கடை செட்டியாரிடம் கொடுத்து, காலம் முழுக்க இந்தக் கிழவிக்கும் புகையிலை வாங்கிக் கொடுத்து, நானும் மிட்டாய் வாங்கித் தின்றிருப்பேனே!''

பாட்டி எப்போது பார்த்தாலும் "உன் அப்பாவிடம் போய் பணம் கேள்" என்றால்,

அவர் 10 பைசாதான் கொடுப்பார். அந்த 10 பைசாவில், 8 பைசாவிற்கு புகையிலை வாங்குவேன். அப்போதெல்லாம் பைசாவிற்கு மதிப்பு உண்டு.

8 பைசாவிற்கு புகையிலை, 2 பைசாவுக்கு மிட்டாய். சரி கதைக்கு வருவோம்.

நான், 'என்னடா இந்தக் கிழவி இவ்வளவு பணத்தையும் விட்டு போய்விட்டதே' என்று நினைத்தேன். பிறகு, அந்தப் பணத்தையெல்லாம் பங்கிடும்போது பார்த்தேன். அந்த வைர நகையையெல்லாம்

பிரிக்க வேண்டுமில்லையா ? ஆசாரி பாகம் போட ஆரம்பித்தார்.

கூட்டுக் குடும்பம் என்பதனால், அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். எனக்குப் பளிச்சென்று தோன்றிய முதல் விஷயம், 'ஆஹா, இந்தக் கிழவி ஒன்றையும் அனுபவிக்காமல் படுக்கைக்குக் கீழே வைத்துவிட்டுப் போய்விட்டது.

இரண்டாவது விஷயம், இந்தப் பைத்தியக்காரர்கள் இப்போது பாகம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் மட்டும் என்ன செய்யப் போகிறார்கள் ?. அட இவர்களும் அதை அப்படியேதான் வைத்துவிட்டுப் போகப் போகிறார்கள்.

சரி சரி, செக்த பிணக்கின் நகைகளைச் சாகப் போகும் பிணங்கள் பாகம் இட்டுக் கொண்டிருக்கின்றன்' என்று உணர்ந்ததும், அது நிகழ்ந்தது. என்னுடைய பீஷ்மா் சாய்ந்தது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அடியோடு சாய்ந்தது. சமூதாயத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டு அவிழ்ந்தது.

அப்போது என்ன நிகழந்தது என்று ஆழ்ந்து பார்த்தால் ... அதுவரை மொத்தச் சமூகத்தின் மேல் எனக்கு இருந்த மதிப்பு, என்னை வளர்த்த சமுதாய அமைப்பின் மேல் இருந்த மொத்த மரியாதை, எல்லாமே வீணாகப் போய்விட்டது.

அதுவரையில் மாமா என்றால் மாமா, சித்தப்பா என்றால் சித்தப்பா, அப்பா என்றால் அப்பா, தாத்தா என்றால் தாத்தா, பாட்டி என்றால் பாட்டி, அவர்கள் வகிக்கிற எல்லா மதிப்பு மரியாதைகளும், அவா்களின் எல்லா உறவுநிலைகளும், பொறுப்புக(ளும், ஆகிய எல்லாமே சத்தியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் உலகம், அதெல்லாமே நிஜம், நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

எதை நிஜம், எந்தச் சமூகத்தை சாஸ்வதம், நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்தேனோ, அந்த எல்லாமே, அவர்கள் பிணத்தை வைத்துக் கொண்டே சொத்தைப் பங்கிடும்போதே உடைந்து தூள் தூளானது.

அந்த விளைவு என்னுடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வீழ்ந்தது. இதுதான் உலகம் என்ற என்னுடைய பீஷ்மா், இவ்வளவு தான் உலகமா! என்ற வெளிப்பாடாக மலாந்தது. புத்திசாலித்தனமாக உதித்தது.

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும்

Being a seer and witnesser is enough

ருன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதைப் புரிந்து கொண்டீர்களானால் போதும், கட்டுறு மனப்பாங்கு எப்படி உங்களுக்குள்ளே இருக்கிறது. அதை எப்படி நீங்களே உலுக்கலாமென்று தெரிந்து கொள்வீர்கள்.

திரௌபதியின் சேலையைத் துகிலுரியும்போது, அதை பீஷ்மா பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிற வரைக்கும், அர்ஜுனனின் மனத்தில் பீஷ்மா ஹீரோவாக இருந்திருப்பார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் பீஷ்மர் மட்டும் இல்லை, துரோணர் மட்டும் இல்லை, எல்லோருமே ஜீரோதான். யாருமே ஹீரோ இல்லை என்று அர்ஜுனனுக்கு உறைத்திருக்கும்.

அர்ஜுனனுக்கு அன்று உறைத்த மாதிரியே, எனக்கும் அப்போது உறைத்தது.

அடப்பாவிகளா! எடுக்கிறீர்களே! இதைத் தாண்டி அப்போது எனக்கு இருந்த ஒரே கஷ்டம் இதுதான் ... "இதற்கு மேல் மிட்டாய் வாங்க வருமானம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!' என்ற சின்ன ஆதங்கம் மட்டும்தான்.

பார்வையாளனாக இருந்து பார்க்கும் போது பல விஷயங்கள் தெளிவாகப் புரியும் இந்த சமூகத்தினுடைய போலித்தனம் ஏமாற்றுத்தனம் தெளிவாக தெரியும்

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னடா இந்தப் பாட்டி பணம் இருந்தும் சாப்பிடாமல், நகையிருந்தும் உபயோகம் செய்யாமல், இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டதே! சொத்தை எடுத்துக் கொண்ட பைத்தியக்காரர்களும் அதேபோன்ற செயலில் மாட்டிக் கொள்வதாகத்தான் தெரிகிறது.

இவர்களுக்கு ஒன்றும் பணம் இல்லாமல் இல்லை.

ஆனாலும், இதைப் போய்ப் பங்கிடுகிறார்களே! இப்போது இப்படியெல்லாம் முதலில் யோசிக்க முடியுமா? இதில் எங்கோ இடிக்கிறதே!

அப்படியானால் இவர்கள் காண்பிக்கிற துக்கம், பொய்!

அதாவது, முதன்முறையாக இந்தச் சமூகத்தை பார்வையாளனாக இருந்து பார்த்தேன்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், பார்வையாளனாக இருந்து பார்க்கும்போது, பல விஷயங்கள் தெளிவாகப் புரியும்.

அப்படிப் பார்த்ததனால் இந்தச் போலித்தனங்கள்,

ஏமாற்றுத்தனங்கள் எனக்குத் தெரிந்தது.

அவர்களுடைய போலித்தன்மை, எனக்கு முதல் தடவையாக அப்போதுதான் உறைத்தது.

யாராவது பொது மக்கள் வரும்போது உட்கார்ந்து அழுகிறார்கள், ஆனால், வந்தவர்கள் வெளியில் சென்ற உடனே, கண்ணைத் துடைத்துக் கொண்டு, வீட்டு அறைக்குள் வந்து, நகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். என்ன நாடகம் இது ? என்று பார்த்தேன்.

பாட்டி உயிரோடு இருந்தபோதுகூட இவர்களுடைய விருப்பம், பாட்டியை விட நகையின் மேல்தான் அதிகம் இருந்தது. ஆனால், அந்தப் பாட்டியோ மகா கெட்டிக்காரி.

எப்போப்பட்ட விஷயமாக இருந்தாலும், அந்தப் பெட்டியை மட்டும் திறக்காது! அதன் மேலேயே படுத்துக் கிடக்கும். அது அப்பேர்ப்பட்ட கிழவி.

இதெல்லாம் ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்தபோதுதான் புரிந்தது.

அந்தக் கிழவியின் சாமாத்தியம் வீணாகப் போய்விட்டது. நகைப் பெட்டியை அடைகாத்த கோழி போல பாதுகாத்தே வைத்திருந்த பாட்டி செத்துப் போய்விட்டது!

ஆனால், இந்தப் பைத்தியக்கார மனிதர்களுக்கு, அதைப் பங்கு போடுவதினால் என்ன வரப்போகிறது ? இவர்களுடைய சாமாத்தியமும், என்ன ஆகப்போகிறது? இந்தச் சாமர்த்தியமும் ஒரு நாள் வீணாகத்தான் போகப் போகிறது.

இவர்களும், அதையேதான் செய்யப்போகிறார்கள் என்று புரிந்ததும்... அந்த நகையை அவா்கள் பங்கிடுவதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னால் கட்டுப்படுத்த முடியாததால் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

சிரிப்பதைப் பார்த்து திடீரென்று அங்கிருந்த உறவினர் ஒருவர் கோபத்தோடு பேசினார்... ''ஏய்! வாயை மூடு, சிரிக்காதே! அழு!'' என்றார்.

நான் முயற்சித்துப் பார்த்தேன் எனக்கு அழுகை வரவில்லை.

அப்போது எனக்குள் ஒரே ஒரு சின்ன கல்டம்தான் இருந்தது, ''மிட்டாய் போய்விட்டதே!'' என்று.

அதுவும் கொஞ்சநேரம் கழித்துப் போய்விட்டது. ஒருவரின் மரணம், "மிட்டாய் போய்விட்டதே!'' என்ற துக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்தியது.

அப்போது, 'இவர்களுக்குத்தான் அது கூட இல்லையே ... கிழவி போய்விட்டது. அடித்தது லாட்டரி என்பது போலத்தான், இவா்களின் செயல் இருக்கிறது' என்று எனக்குத் தோன்றியது!

இப்படி யோசித்து கொண்டிருந்த போது ... மேலும் மேலும், இவா்கள் குனிந்து, குனிந்து அழுவதைப் பார்த்து இரண்டாவது முறையாக அடக்க முடியாத சிரிப்பு எனக்கு வந்து விட்டது.

வாழ்க்கையின் லட்சியம்

இரண்டாம் தரம் அருகேயிருந்தவர் பளார்! பளார்! என்று கன்னத்தில் ரெண்டு வைத்தார். "அமுடா, எல்லோரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்! அழுடா, '' என்று சொன்னார்.

அப்போகே எனக்கு ஸ்கிரத் தன்மையும், தைரியமும் அதிகம்.

என்னை கையைப் பிடித்துக் கொண்டேன்.

அவர்களுடைய விரும்பம். பாட்டியை விட நகையின் மேல்கான் அதிகம் இருந்தது. அந்தப் பாட்டியோ மகா கெட்டிக்காரி.

கையை பிடித்துக் கொண்டே, ''இதற்குமேல்

ஒரு அடி அடித்தீர்கள் என்றால், வருகிறவர்கள் எல்லோரிடமும் நீங்கள் இங்கே செய்தது எல்லாவற்றையும் சொல்லிடுவேன். உள்ளே, நீங்க, அவர், அந்தம்மா எல்லாம் நகைக்கு எப்படிச் சண்டை போட்டுக்கொண்டீர்கள்! இதை எல்லோரிடமும் சொல்லிவிடுவேன், ' என்று மிரட்டினேன்.

அங்கே இருந்த எல்லாப் பெண்களும் சேர்ந்தே நகைகளைப் பாகம் போட்டார்கள், மூன்று வடம் செயின் ஒன்று இருந்தது. அதை ஒவ்வொரு வடமாக துண்டித்து, அதன் முகப்பை தனியாகத் துண்டித்து பாகம் போட்டார்கள்.

இன்னமும் தெளிவாக இதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. வைர முகப்பு, பவழ மாலைகள், அதையெல்லாம் துண்டித்து, துண்டித்து பாகம் பிரித்தார்கள்.

உனக்கு இது, எனக்கு அது என்று பெரிய பேரமே, அந்த இடத்தில் நடந்தது.

வருபவர்களிடமெல்லாம், ''நீங்கள் செய்ததையெல்லாம் சொல்லி விடுவேன்,' என்று என் தற்காப்புகாகத்தான் அவரை மிரட்டினேன்.

உடனே மற்றொரு சொந்தக்காரர் அங்கே வந்துவிட்டார். "உனக்குத்தான் தெரியும் இல்லையா, இவன் வாய் பெரிய வாயென்று. ஏண்டா, சும்மா இருந்து தொலையேண்டா, ஏண்டா இவனை அடிக்கிறாய் ? வருபவர்களிடம் எல்லாம் போய் சொல்லிவிட்டான் என்றால், அசிங்கமடா," என்று சொல்லி விட்டு, அந்த இரண்டு சொந்தக்காரர்களும் சேர்ந்து ஒரு அறையில் என்னை விட்டுப் பூட்டி வைத்து விட்டார்கள்இ அதுவும் பாட்டி ஏற்கனவே இருந்த அதே அறையில்!

வருபவரிடம் நான் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும், வெளியில் இருந்தால் நான் பெரிய தொந்தரவு என்பதற்காகவும் என்னைப் பூட்டி வைத்து விட்டார்கள்.

எல்லா ஜனங்களும் வந்துவிட்டுப் போகும் வரைக்கும் இவனை ''உள்ளே விட்டுப் பூட்டுடா,'' என்று உள்ளே விட்டுப் பூட்டிவிட்டார்கள்.

உண்மையில் புத்தருக்கு ஒரு போதி மரம் தந்த மாற்றம் போல

அந்த அமையில் எனக்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

அப்போதுதான் மொத்தச் சமுதாயத்தின் மேலும், எனக்கு இருந்த மதிப்பு அப்படியே இடிந்து விழுந்தது.

கிராபிக்ஸில் காண்பிக்க வேண்டுமென்றால், அந்தக் காட்டவேண்டும்.

ஆழ்ந்து பார்த்ததால் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு ஒழிந்தது. இது எல்லாமே ஒரு போலித்தனம்தான் என்று புரிந்தது. இது சத்தியம் கிடையாது. நிரந்தரம் கிடையாது. வாழ்க்கைக்கு ஒரு உபயோகம் அவ்வளவுதான் என்பது புறியும்

சமூகம் என்கிற பெரியசுவர் ஒன்று அப்படியே இடிந்து கீழே விழுந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, பாட்டி, அம்மா இந்த எல்லா உறவுகளும் தனித்தனியாய் நொறுங்கி விழுந்தன. எல்லார் மேலேயும் இருந்த மரியாதை எனும் கோட்டைச் சுவா், மனக்கோட்டைச் சுவா் சுத்தமாக இடிந்து நொறுங்கி விழுந்தது.

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அன்றோடு ஒழிந்தது. வாழ்வு என்ற எல்லாமே ஒரு போலித்தனம்தான் என்று தெளிவாகப் புரிந்தது.

இந்த வாழ்க்கை சத்தியம் கிடையாது. இந்த மனிதர்கள் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கைக்கு உள்ள உபயோகமே, இவ்வளவுதான் என்பது மிக ஆழமான கோணத்தில் புரிந்தது.

உறவுகள் என்பது நிரந்தரம் கிடையாது. உறவுகளின் உபயோகமும் இவ்வளவதான். தேவைப்படும்போது, உபயோகப்படுவதாலேதான் உறவுகளே உயிரோடிருக்கின்றனவே தவிர, அவை நிரந்தரம் கிடையாது. அவை உணர்வு சம்பந்தப்பட்டவை கிடையாது. அவை சாஸ்வதம் அல்ல என்று தெளிவாகப் புரிந்தது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், என்னுடைய 10வது நாள் சண்டை, அன்றைக்குத்தான் முடிந்தது. 10-வது நாள் சண்டை அன்றைக்குத்தான், என்னுள் சிகண்டியை முன் நிறுத்தினேன். என் பீஷ்மரை வென்றேன்.

அதற்கப்புறம் சமூதாயம் என்ற ஆட்டிலிருந்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு எனும் விலங்கிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுவிட்டேன்.

வளர்ப்புக் கூட்ழலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி

Sikandi is the truth which liberates you from your growth shell

அந்த அறைக்குள் நடந்தது என்னவென்றால்...

ஒரு

ஆழமான பிரார்த்தனை

எனக்குள்ளே நடந்தது.

''இவ்வளவு போலிக்கனமாக எல்லாம் இருக்கிறதென்றால். அப்போது சக்தியும்கான் என்ன?'' என்று கலக்கமாகப் பொங்கி, என்றையை வளாப்பு கட்டுறு மனப்பாங்கின் முன் வந்த துக்கம்தான் அலியாகிய சிகண்டி முன்னால் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கான பீஷ்மரால் இயங்க முடியாது.

அந்தத் துக்கத்தைப் பார்த்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்ன நினைக்கும் ? பீஷ்மா என்ன நினைப்பார் ?

"ஏ!… இது சின்ன விஷயமடா," என்று நினைப்பார்.

அந்தத் துக்கம்தான் பீஷ்மரை அழிப்பதற்கான ஒரே வழி. சில நேரத்தில் இந்த மொத்த வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கின் மீதும், சமுதாயத்தின் மேலும் இருக்கிற மரியாதை இடிந்து விழும். அப்போது பொங்குகிற துக்கமும் மதிப்பில்லாத் தன்மையும் ... மரியாதை போய்விடுகிறது, பார்த்தீர்களா ? அதைத்தான் சிகண்டி என்று சொல்கிறோம்.

ஆழ்ந்து பார்த்தால் ஸ்திரத்தன்மை மீது அழமான சந்தேகம் வரும் ஸ்கிரமில்லாத் கன்மை புரியும்.

அப்போதுதான், பீஷ்மரை ஜெயிக்கும் தருணம் நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு துக்கமும், நம்முடைய பீஷ்மரை வெல்வதற்காக இறைவன் அரைப்பும் சிகண்டி!

என்னுடைய பன்னிரெண்டு வயதில், என்னுள் நடக்கும் மஹாபாரதத்தின் பத்துநாள் யுத்தம் முடிந்து, சிகண்டி முன் வந்தான்.

சிகண்டி மேலெழுந்தான்.

பீஷ்மர் சாய்ந்தார்.

பீஷ்மர் சாய்ந்த உடனேயே, சமூகத்தில் இருந்தாலும், சமூகத்தின் மேல் எந்தவிதப் பற்றுதலும் இல்லை. இது பெரிய விடுதலை.

அதற்குப் பிறகு, உறவினர்களைப் பார்த்தால் அவா்கள் உறவினர்களாகத் தெரியவில்லை.

மாமாவைப் பார்க்கும் போது அவர், 'மாமா!' என்று தோன்றவில்லை. சித்தப்பாவைப் பார்க்கும்போது, அவர் அசித்தப்பா!' என்று தோன்றவில்லை. அப்பாவைப் பார்க்கும்போது, அவர் 'அப்பா!' என்ற கோன்றவில்லை. அம்மாவை பார்க்கும்போது, அவர் 'அம்மா!' என்று தோன்றவில்லை.

எல்லோரும் ஒரு கதாபாத்திர விளையாட்டுதான் விளையாடுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும், இவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. சமூகத்தினுடைய ஸ்திரத்தன்மை மீது ஆழமான சந்தேகம் வந்தது. அதனுடைய ஸ்திரமில்லாத் தன்மை புரிந்தது.

'நமக்கென்று யாரும் கிடையாது' என்கிற தெளிவுதான், சிகண்டி என்று சொல்வது.

இந்தத் தெளிவு பிறப்புதான் பத்தாவது நாள் போர். அன்றைக்கு நடப்பதுதான் பீஷ்மருக்கு நடந்த நிகழ்ச்சி.

இந்தத் தெளிவுக்குள் வராத மனிதர்கள்தான், அப்பாவித்தனமாக உலக வாழ்வில், உறவுகளிடம் சிக்கிக் கொண்டிருப்பார்கள். இவா்களுக்கென்று சில மனிதர்கள், உறவுகள் இருப்பதாகவும், அவர்கள்தான் சாஸ்வதம், அவர்கள்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.

இந்த நம்பிக்கைதான் பீஷ்மரின் வலிமை. பீஷ்மா வலிமை இழக்காத வரை, உங்களுக்குள் சிகண்டி வராதவரை, உங்களின் மஹாபாரதம் 9ஆவது நாளிலேயே நின்றுவிடும்.

பலரின் மனிதவாம்வ எனும் மிக உயர்ந்த காவியும், மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் ஒன்பதாவது நாளிலேயே நின்ற விடும்போதுதான். அவர்களின் வாழ்வு அவர்களுக்குக் கேள்விக்குறியாகி விடுகிறது.

இந்த ஜீவன் ஞானக் கருத்துகளாகிய அம்புகளால் துளைக்கப்படும் போதுதான், பீஷ்மா விழும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கின் மேல் இருக்கிற மரியாதை போகிறபோது. உங்களுக்கு வருகிற அந்தத் துக்கமும், கேடுதலும் தெளிவும்தான் சிகண்டி.

சிகண்டியை முன்நிறுத்தினோம் என்றால், இயற்கையாக நம்முடைய பீஷ்மர் வேலை செய்யாது. கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாது.

அப்போது, நாம் அந்த ஞானக் கருத்துகள் என்கிற அம்புகளை தொடர்ந்து எய்தோமானால், பீஷ்மர் கீழே சாய்ந்து விடுவார். இதற்கு மேல் எழுந்திருக்கவே முடியாத மாதிரி அது படுத்து விடும்.

ஞான சத்குரு நாதரை மீண்டும் மீண்டும் பார்ப்பதும், அவரின் சத்சங்கங்களில் அடிக்கடி கலந்து கொள்வதும் முக்கியம் என்று சொல்வது இதனால்தான்.

ஞான சத்குருநாதரால்தான் உங்களின் பீஷ்மரை நேரடியாக அழிப்பதற்கான அம்புகளைத் தர முடியும்.

கட்டுறு மனப்பாங்கை அழிக்கவேண்டாம; துறந்தால் போகாம்

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை (Parental conditioning) எப்படி அழிக்க வேண்டும் ? நேரடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க வேண்டுமா ?

அதை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. கட்டுப்பட்டுச் செல்கிற மாதிா இருக்க வேண்டும். ஆனால், கட்டுப்படக் கூடாது. அதாவது துறத்தல் மூலமாகத்தான் நோடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க முடியாது.

எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களுக்குள்ளே அது இருந்து கொண்டே இருக்கும்.

ஏனென்றால், அது உங்களுடைய பாகமாக மாறிவிட்டது. உங்களுடைய பாகமாக மாறிவிட்டதினால் நேரடியாக அதை அழிக்க முடியாது. துறத்தலின் மூலமாக மட்டும்தான் அதை அழிக்க முடியும்.

அதனால்தான் ஞானமடைய வேண்டுமானால், இந்து மதமாக இருந்தாலும், கிருஸ்துவ மதமாக இருந்தாலும், இஸ்லாமிய மதமாக இருந்தாலும், துறத்தல் அடிப்படையான விரதமாகச் சொல்லப்படுகிறது.

வளர்ப்புற கட்டுற மனப்பாங்கு என்பதிலிருந்து கட்டுறு மனப்பான்மையை அழித்துவிட்டு, அதைத் தாண்டி வந்துதான், பீஷ்மரை எதிர்த்தான்.

இந்து விட்டுற்கள்

அதனால்தான் பீஷ்மா இறக்கவில்லை, அம்புப்படுக்கையில் கீழே விழுந்து கிடந்தார். அவரை இயங்கவிடாமல் சாய்க்கத்தான் முடியுமே தவிர, அழிக்க முடியாது.

வளர்ப்புறு கட்டுறுமனப்பாங்கு, ஞானம் அடைகிற வரை இருக்கும். ஆனால் என்ன, அது நம்மை எதிர்க்காதவாறு சாய்த்துவிட முடியும். நாம் ஞானமடைகிற பாதையிலே நம்மை எதிர்க்காதவாறு ஓரம் கட்டிவிட முடியுமே தவிர, அழிக்க முடியாது. அதைத்தான் இந்தக் கதை அழகாகச் சொல்கிறது.

பீஷ்மர் 10ஆம் நாள் அம்புப் படுக்கையிலே விழுந்தார். ஆனால், சாகவில்லை. வளாப்புறு கட்டுறுமனப்பாங்கு அழியாது. இயங்காமல் அம்பு படுக்கையிலே விழுந்து இருக்கும். அது நாம் ஞானமடைகிற பாதையிலே தடையாக வராது. எதிர்ப்பாக இருக்காது.

ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்ட முடியாது

The unelightened Master cannot be the way for enlightenment

கையில் 10ஆம் நாள் யுத்தம் முடிந்தது.

அதற்கு அடுத்து வருவது யார்?

துரோணாச்சாரியார்.

துரோணர் யாரென்றால், சின்ன வயதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் குருவாக இருந்தவர்கள்.

பெற்றோர்களைத் தவிர், உங்கள் வாழ்க்கையிலும், எல்லோருடைய வாழ்க்கையிலும் சில மரியாதைக்குரிய நபர்கள் சிலராவது இருந்திருப்பார்கள்.

ஆசிரியர்களில் கூட சிலபேர் முன் மாதிரியாக இருந்து இருப்பார்கள்.

ஞான சத்குருவை அடைகிற வரைக்கும், பல்வேறு தரமான குருமார்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்திருப்பார்கள்.

கீக்ஷா குரு, ஏதாவது ஒரு மந்திர உபதேசம் செய்து இருப்பார். இல்லை, எப்போதாவது நீங்கள் துக்கத்தில் இருக்கும்போது, சரியான அறிவுரை செய்து உங்களைத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

அவர்கூட குருதான். துரோணர்தான். துரோணாச்சாரியார் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! சத்குரு, துரோணாச்சாரியார் கிடையாது.

துரோணாச்சாரியார் யார்? உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தாழ்வான நிலைக்கு வரும்போது, துக்கம் வரும்போது ஒரு அறிவுரை செய்து, உங்களை மேலே எடுத்துக்கொண்டு வந்து இருப்பார். ஏதாவது யோகம், பிரணாயாமம் ஏதாவது கற்றுக் கொடுத்திருப்பார். சில நேரத்தில் மூக்கைப் பிடி, நாக்கைப் பிடி என்று எதையாவது கற்றுக் கொடுத்திருப்பார்கள். அவர்கள் எல்லாம்தான் துரோணாச்சாரியார்கள்.

சில நேரத்தில், சின்ன வயதில் எப்போதாவது சில கருத்துகளைக் கொடுத்து, ஞானத்தை நோக்கிச் செல்வதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.

ஏதாவது ஒரு விக்கிரகத்தை வழிபடச் சொல்லியிருப்பார்கள். இல்லை, ஏதாவது மந்திர தீகைஷ கொடுத்திருப்பார்கள். இல்லை, ஏதாவது யோகம், பிராணாயாமம் என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

இந்த மாதிரி ஏதாவது, இந்த துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவர்களாக

வாழ்க்கையின் லட்சியம்

இருந்திருப்பார்கள். அவர்களை எல்லாம் தான் துரோணாச்சாரியார்கள் என்று சொல்வது.

அவர்களே ஞானமடைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சில குறைகள் இருக்கும். ஆனால், உங்களுக்கு குருவாக, ஆச்சாரியாராக இருந்திருப்பார்கள். நல்ல உதவிகளைச் செய்திருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் திரும்பிப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், அடுத்து வருகிற தடையாக, ஞான சத்குருவை அடைவதற்கு, ஞானம் அடைவதற்கு, அடுத்து வருகிற தடையாக அவர்கள்தான் இருப்பார்கள்.

துரோணாச்சாரியாரை கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது. சில நேரத்தில் கிருஷ்ணன் வழிகாட்டுவதைக் கேட்பதற்குக் கூட, சில துரோணாச்சாரியார்கள் விட மாட்டார்கள். அவர்களிடத்தில் வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து போய் விடுமே என்ற பயம் எப்போதும் துரோணாச்சாரியார்களுக்கு உண்டு. ஆனால், கிருஷ்ணர் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டார். தேடுதல் இருக்கிறவர்கள், தானாகவே துரோணரை விட்டு, கிருஷ்ணரிடம் வந்து விடுவார்கள்.

ஞானத்தை நோக்கி நீங்கள் போகிற தேடுதலில், துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவராக இருந்தவா்களே, சில நேரத்தில் ஞானகுருவை அடைவதற்குத் தடையாக இருப்பார்கள்.

ஒன்றும் இல்லை, ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்தவர், ஒரு தமிழ் ஆசிரியர், ஒரு சமஸ்கிருத ஆசிரியர் அவர்களெல்லாம் கூட, சில நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். சிலவற்றை சொல்லிக் கொடுத்ததனாலேயே, அவர்கள் ஞான சத்குரு கிடையாது.

ஒரு மந்திர தீட்சை கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஒரு புரீவித்யா பூஜை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவா்களெல்லாம் ஞான சத்குரு கிடையாது.

துரோணாச்சாரியார்கள், ஞான சத்குருவுக்குச் சமம் கிடையாது.

தற்காலிக உத்வேகத்தைத் தருபவரே துரோணாச்சாரியார்

Dronacharya who gives temporary inspiration

கிருஷ்ணர் துரோணாச்சாரியாரை எப்படிச் சாகடிப்பது, எப்படித் தாண்டிச் செல்வது என்று கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்.

கிருஷ்ணன் மிகப்பெரிய ஞானி. அதனால்தான் துரோணாச்சாரியார் எங்கு, எதில் பலமற்றவராக இருக்கிறார் என்று கண்டுபிடித்தார்.

ஒரு சீடனுக்குள் எப்படி பீஷ்மர் ஒளிந்திருக்கிறார், எப்படிப்பட்ட துரோணாச்சாரியரிடம் சீடன் சிக்கி இருக்கிறார் என்பதைப் பார்த்து, சீடனை அவனுடைய சிக்கல்களில் இருந்து விடுவிக்கும் ஞானசத்குருநாதரின் செயல் மிகவும் நுட்பமானது.

துரோணாச்சாரியாரின் பலவீனம் என்ன? அவருடைய மகனான அஸ்வத்தாமன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த பற்று.

ஞானமடையாத எல்லா ஆச்சாரியார்களுக்கும், இப்படி ஒரு பலவீனம் இருந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. ஆழ்ந்த பற்று இருக்கும்.

கிருஷ்ணன் என்ன செய்தார்? அந்த மகன் இறந்துவிட்டதாக ஒரு செய்தியைக் கொடுத்தார். அந்தச் செய்தியைக் கேட்ட உடனே துரோணாச்சாரியர் என்ன செய்தார்? மன ரீதியாக சோர்வடைந்து துக்கத்தில் விழுந்து விட்டார்.

முதலில் உங்களுக்கே உத்வேகத்தைத்தருபவராக இருந்தவர், இப்போது சோர்ந்துவிட்டார். இப்போது, அவராலேயே அவரை 24 மணி நேரமும் உத்வேகத்தோடு வைத்துக் கொள்ள முடியாது. இதுதான் துரோணாச்சாரியருக்கும், ஞானசத்குருநாதருக்கும் இடையில் இருக்கும் பெரிய வேறுபாடு.

ஒரு துக்கம், சங்கடம் வருகிற மாதிரி செய்தி கொடுக்கப்பட்டதும், துரோணாச்சாரியார் நிஜமாகத் தடுமாறி துக்கம் தாளாமல் சோர்ந்து விடுகிறார்.

அவா் துக்கமாக இருந்த அந்த நேரத்தில், "இவரை அழித்துவிடு, முடித்துவிடு," என்று, பரமாத்வாகிய கிருஷ்ணர், சீடனாகிய அர்ஜுனனுக்கு, ஜீவாத்மாவுக்கு உபதேசம் செய்தார்.

அதை மிகவும் நுட்பமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். அவரையே உலுக்கப் போகும் அவருக்கு மிகச் சரியான ஆள் ஒருவர்தான் அந்தச் செய்தியை எடுத்துப் போக வேண்டும்.

செய்தியை யாரை விட்டுச் சொல்வது ?

தா்மன்தான் மிகச்சரியான ஆள்.

தா்மனை விட்டுத்தான், "அஸ்வத்தாமா ஹதா குஞ்சனஹ," என்று சொல்ல வைத்தார். அதாவது, "அஸ்வத்தாமன் இறந்து விட்டான்..."

அது ஒரு அருமையான கதை. அஸ்வத்தாமன் என்கிற யானையை, பீமனை விட்டுச் சாகடிக்கச் சொல்லி, அந்தச் செய்தியை தா்மனை விட்டு சொல்லச் செய்தார்.

தாமப்படி, தார்மீகப்படி அதா்மத்தை ஒழித்து, தா்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் செய்த ஒவ்வொரு செயலும் மிகவும் நுட்பமானவை.

அஸ்வத்தாமன் மீது இருந்த பற்றை பயன்படுத்தி, அர்ஜுனனைக் கிருஷ்ணா் முன்னேற வைத்தது போல, உங்களின் பலவீனங்களையே பலமாக மாற்றுவதற்கான யுக்திகளை, குருநாதர் நமக்கே தருவதற்கு, நம்மைத் திறந்து வைத்தாலே போதும், குரு சக்தி, குருவின் யக்கிகள் நம்மை முன்னேறிச் செல்ல வைக்கும்.

இங்கு "இறந்தது அஸ்வத்தாமன் என்கிற யானை," என்று தாமராஜா சோல்லும்போது, "என்கிற யானை," என்ற வார்த்தைகளை தா்மா் உச்சரிக்கும்போது கிருஷ்ணன் ச ங்கெடுத்து ஊதினார்.

"இறந்தது அஸ்வத்தாமன்," என்ற செய்தி மட்டுமே துரோணரின் காதுகளில் விழுந்தது. அது இறந்தது தன் மகன் என்ற செய்தியாக துரோணாச்சாரியரை இடித்தது.

சூழ்நிலையே துரோணாச்சாரியாரை பலமிழக்கச் செய்து, துரோணாச்சாரியாரை மன ரீதியாகத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு...

கிருஷ்ணன் அர்ஜுனனை நோக்கி, "அர்ஜுனா முடித்துவிடு," என்று சொல்ல, அவன் முடித்தான்.

துரோணாச்சாரியார் போன்ற குருக்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பொழுது, அவர்களிடமிருந்து விடுவித்து உங்களை வெளியில் எடுக்க மிகவும் நுட்பமாக ஏதாவது ஒரு பெரிய வேலை செய்துதான் மீட்டெடுக்க வேண்டும்.

பீஷ்மரிடம் இருந்து உங்களை எடுப்பது கூட கொஞ்சம் எளிதுதான். ஆனால், துரோணாச்சாரியாரிடம் இருந்து உங்களை எடுப்பதுதான் பெரும்பாடு.

அது நிஜமாகவே பெரும்பாடுதான்.

கீகையில் கடைசியாக இந்த துரோணாச்சாரியாரிடமிருந்தும் அர்ஜுனனை வெளியே எடுத்து விடுகிறார்.

தர்மனை, "அஸ்வத்தாம ஹதா குஞ்சரஹ்," என்று சொல்லச் சொல்லி, துரோணாச்சாரியரை துக்கத்தில் போட்டு, அவரே, அவரே, அவரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளி, அர்ஜுனனை விட்டு, அம்பு எய்யச்

துரோணாச்சாரியாவர நீங்கள் பிடித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது. சில நேரத்தில் கிருஷ்ணன் வழிகாட்டுவதைக் கேட்கக் கூட சில துரோணாச்சாரியார்கள் விட மாட்டார்கள்

சொல்லி அழித்து விடுகிறார்கள்.

அதை அர்ஜுனன் செய்து முடித்து விட்டான். வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கும் முடிந்தது. இரண்டு தடைகள் தாண்டப்பட்டுவிட்டது.

கற்றுக் கொடுத்தவர். கற்றுக் கொடுத்ததைவிட. அதிகமாகக் கற்றுத் தொடுத்ததினால் வந்த கட்டுறு மனப்பாங்கு,

சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பவர், சமஸ்கிருதம் மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமஸ்கிருத வெறியைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.

தமிழ் கற்றுக் கொடுப்பவர், தமிழை மட்டும் கற்றுக் வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுக்கக் கூடாது.

ஏனென்றால், அவர் ஞானம் அடைந்திருந்தால் மட்டும்தான், வாழ்வது பற்றியெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் சும்மா இருப்பதே அவருக்குப் புண்ணியம். பல கா்மங்கள் அவருக்குச் சேராமல் இருக்கும்.

அவரே ஞானம் அடையாமல் வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுத்தால், என்ன ஆகும் ?

சில நேரத்தில் அது வம்பாகப் போய்விடும். அந்தக் கட்டுறு மனப்பாங்கை அழித்தால்தான், துரோணாச்சாரியாரைத் தாண்டிச் சென்றால்தான், அடுத்த படிக்கு செல்வீர்கள். இல்லாவிட்டால், உங்களின் அர்ஜுனன், பாதி வழியிலேயே சிக்கி நின்று வி(டுவார்.

முதலில் சத்குரு ? என்பதைக் கண்டறிய வேண்டும்.

அடுத்து துரோணாரைத் தாண்டி, ஞான சத்குருவின் வழிகாட்டுதலோடு, வெற்றி நோக்கி முன்னேற வேண்டும்.

துரோணாச்சாரியாரால் அனந்தத்தை அளிக்க முடியாது

தாமா, யானை என்ற வார்த்தையைச் சொல்லும் போது மட்டும், மிகச்சரியாக சங்கு ஊதி கிருஷ்ணன் அதை மறைத்து விடுகிறார். அந்தச் சத்தத்தினால் துரோணச்சாரியார் காதில் ''அஸ்வத்தாமன் இறந்து விட்டான்' என்று செய்தி மட்டும் கேட்டது. இந்தக் செய்கியைக் கேட்டதும் உடனே துரோணர் துக்கத்தில் விமுந்தார்.

உங்கள் வாழ்க்கையையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு வழிகாட்டிய துரோணச்சாரியார்கள்கூட, தங்களுடைய வாழ்க்கையில் முழுமை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன கருத்து வாழ்க்கைக்குச் சரியாகும்; ஆனால் ஞானத்திற்குக் சரியாகாது.

எப்படிச் சம்பாதிப்பதென்று வேண்டுமென்றால், அவர் சொல்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இபடுக்கையை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு தூக்கத்தை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியாது.

இயணத்தை வளர்க்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்க முடியாது.

ஆனந்தத்தை அளிக்க சத்குரு ஒருவரால் மட்டும்தான் முடியும்; ஞான குருவால் மட்டும்தான் முடியும்.

அதனால்தான் கிருஷ்ணன் சொன்னார், "அவரையும் தாண்டிச் செல்." இந்தத் தெளிவு பிறந்தவுடன் அர்ஜுனன் ஆச்சாரியரையும் தாண்டிச் சென்றார்.

காரோணரும் வீழ்ந்தார்.

கடவுள் கொடுத்தாலும், எடுத்தாலும் அது கொடுப்பினையே

எல்லோருக்குள்ளேயும் கா்மத்திற்காகவாவது பணம் சேர்க்க வேண்டும் : ரும் தா்மத்திற்காகவாவது சொத்து சேர்க்க வேண்டும் இருக்கிறது; தாமம் செய்ய வேண்டும் என்று இருப்பது கூட கட்டுறு மனப்பான்மை தான்

தா்மம் செய்வதாகினும், முழுமையான ஞானமடைவதற்கு அதுவுமே ஒரு தடைதான். அதனால்தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்.

''கர்ணனையும் தாண்டிச் செல்.''

அந்த மன அமைப்பையும் தாண்டிச் செல். "தா்மம் என்ற மன அமைப்பையும் தாண்டிக் செல்'' என்கிறான். கிருஷ்ணனே போய் நேரடியாக கா்ணனிடம் தானம் கேட்டு விட்டார், ''உன் புண்ணியத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு'' என்று.

ஒவ்வொரு ஜீவனிடத்திலும், குருநாதன் அவாகளுடைய புண்ணியத்தையெல்லாம் தானமாக வாங்கிக்கொண்டார். ஒரு சூழலில் புண்ணியத்தையெல்லாம் குருநாதா் எடுத்து விடுவார். 'பாவத்தையெல்லாம் குருநாதா் எடுத்துவிடுவாரென்று நினைத்தோம். புண்ணியத்தையும் எடுத்து விடுவாரா சாமி ?' என்று நீங்கள் நினைக்கலாம்.

புண்ணியம் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், அதையும் குருநாதா் எடுத்து வி(டுவார். சில நேரம், பணம் உங்கள் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், பணத்தை எடுத்துவிடுவார்.

ஒரு அழகான கதை.

ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார். தினம்தோறும் பால் கறந்து ,தயிராக மாற்றி, விற்று வருகிற பணத்தில், கிருஷ்ணனையே தியானித்து, கிருஷ்ணனையே பூஜை செய்து, கிருஷ்ணனையே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்.

அதே ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், அந்த ஊரில் இருக்கிற கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, ''கிருஷ்ணா! எனக்கு எப்படியாவது ஒரு 10 கோடி ரூபாய் செல்வம் கிடைக்க அருள் செய்ய வேண்டும்," என்று மூன்று நாள் வந்து பிரார்த்தனை செய்தாா்.

மூன்று நாள் வந்து பிராத்தனை செய்த உடனேயே, அவருக்கு அந்தச் செல்வம் கிடைத்துவிட்டது.

ஆனால், இந்த ஏழைப்பாட்டி, 'கிருஷ்ணா! எப்படியாவது இரண்டு பசு சேர்ந்து கிடைத்ததென்றால், உன்னுடைய கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது செலவு செய்வேன் இல்லையா?'' என்று மிக ஆழ்ந்து பிராத்தனை செய்தார்.

மூன்று நாள் பிரார்த்தனைக்குப் பிறகு, இருந்த ஒரு பசுவும் செத்துப் போய்விட்டது.

இந்தக் காட்சிகளை பார்க்குக் கொண்டிருந்த லட்சுமி. ''இது என்னைய்யா அட்டுமியும் ? ஏற்கனவே பணம் வைத்துள்ளவனுக்கு, மேலும் 10 கோடி ரூபாய் சேர்த்துக் கிடைத்தது.

ஆனால், அந்தப் பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, உன்னையே கதியென்று நினைத்துக் கொண்டு இருந்தார். அந்தப் பசுமாடும் செத்துப் போய்விட்டது. இந்த லீலையின் காரணம் என்ன? என்று பகவானிடம் கேட்டார்.''

மிக அழகான கதை. மிகவும் ஆழமான சத்தியம் கிருஷ்ணர் சொல்கிறார். "அந்த ஊர் பணக்காரனாக இருந்தவர், எந்த ஜென்மத்திலும் என்னை வந்து அடைய மாட்டார்.''

''அவருக்கு ஏற்கனவே, பல பந்தங்கள் இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அது மற்றொரு பந்தம். அதனால் வாங்கிக் கொண்டு போகட்டும்.

ஆனால், அந்த ஏழைப்பெண் என்னை அடைவதற்கு அவருக்கு ஒரே ஒரு ஒரு பந்தம்தான் இருந்தது. அந்தப் பசு மட்டும்தான். அதை எடுத்துவிட்டால் என்னை அடைந்து விடுவார். அதனால் அந்தப் புண்ணியத்தையும் எடுத்துவிட்டேன்,'' என்று சொன்னார்.

கிருஷ்ணன், காணனிடம் இருந்து புண்ணியத்தை வாங்கியது, காணனை ஞானமடையச் செய்வகற்காக !

சில நேரத்தில் குறுகிக் கொண்டே போனால், உங்களுக்கு இருக்கிற சொத்து கொஞ்சம் குறைந்தாலும், குறைந்துவிடும்.

சில நேரத்தில், உங்களுடைய தாமங்கள் எடுக்கப்பட்டாலும் எடுக்கப்படும்.

தர்மங்கள் எடுக்கப்படும் காரணங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தாமங்களை எடுப்பது, அதை தாண்டிய மோட்சத்தை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான்.

மோட்சத்தை அளிப்பதற்காக, கா்மம் எடுக்கப்பட்டாலும் அதில் தவறில்லை.

இதைத்தான் கிருஷ்ணன் மிகவும் அழகாகச் சொன்னார். "அர்ஜுனா, காணனை தாண்டிச் செல். '' மிக முக்கியமான விஷயம், தாமத்தை அழிப்பதற்கு மிக வலிமையான அஸ்திரம் வேண்டும். காணனை அழிப்பதற்கு நாகாஸ்திரம் வேண்டும்.

Part 9: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)

Karna Moksha

அடுத்து ஒரு அருமையான நிகழ்ச்சி கர்ணன் பற்றியகு...

காணன் யார் என்றால், உங்களுடைய மனத்தில் நீங்களே உங்களுக்கென்று உருவாக்கி வைத்திருக்கிற தர்மம்தான் காணன்.

நமக்கென்று ஒரு தாமத்தை உருவாக்கி வைத்திருப்போம். பல போர் இதுபோல சொல்வதுண்டு ''எனக்கு குரு நம்பிக்கையெல்லாம் இல்லையப்பா. , நான் நல்லபடியாக இருப்பேன். என்னால் முடிந்த சேவை செய்வேன். ஜனங்களுக்கு நல்லது செய்வேன்... ''

மாதிரியான சிக்கல்தான் கர்ணன். தர்மத்தில், சேவையில் இந்த சிக்கியிருப்பவர்கள்.

அர்ஜுனன் இங்குதான் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

யாரெல்லாம் இந்த மாதிரி சொல்லிக்கொண்டு யார் இருக்கிறார்களோ, அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, தாங்கள் எங்குச் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே!

''இதோ பாரப்பா, நான் சாமியிடம் எல்லாம் செல்வதில்லை, குருவிடம் எல்லாம் செல்வதில்லை. ஞானியிடம் எல்லாம் போவது இல்லை. ஆனால் என்ன? எனக்கு நல்லது என்று கோன்றியதைச் செய்கிரேன்.

தங்களுக்கென்று ஒரு ethicsவைத்துக்கொண்டு அதை வாழ்வகோடு இருப்பார்களே தவிர, அதைத் தாண்டிய சத்தியத்தைப் போய்ப் பார்ப்பதில்லை

நிறைய சேவை செய்கிறேன். நான் நல்லபடியாக இருக்கிறேன்.

என்னைச் சுற்றி இருக்கிறவர்களை நன்றாக வைத்திருக்கிறேன்,' என்று பேசும் தாம பிரபுக்கள், தா்மவான்கள், தா்மவாதிகள். இவர்கள் காணன் நிலையில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் ?

தங்களுக்கென்று ஒரு நியதியை வைத்துக்கொண்டு, அதை வாழ்வதோடு இருப்பார்களே தவிர, அதைத் தாண்டிய சத்தியத்தைப் போய்ப் பார்ப்பதில்லை. அவா்கள்தான் காணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்.

ஒரு பெரிய லீலை செய்து, உங்களை அதிலிருந்து வெளியே கொண்டுவரப்பட வேண்டிய நிலைகான் கா்ணன் நிலை.

அதாவது, ஒரு சீடனை ஞானமடைய வைக்க, குரு என்னவெல்லாம் பாடுபடுகிறார் என்று, மஹாபாரதக் கதையின் இந்தப் பரிமாணங்களைக் கேட்பதனால் தெரிந்து கொள்ளலாம்.

இந்தமாதிரி தாமத்தில் சிக்கி இருக்கிற பக்தா்களும் வருவார்கள். ''நல்ல தான, தாமம் எல்லாம் செய்கிறேன். நல்ல வேலைகள் செய்கிறேன். யாருக்கும் செய்வது இல்லை. யாருக்கும் கெட்டது செய்வது இல்லை.''

ஆனால், இந்த ஞானகுரு, ஞானம் மாதிரியெல்லாம் தாங்கள் தேடி செல்வ தில்லை என்ற நிலையில் சிக்கி இருக்கிறவர்கள் எல்லாம் யார்?

கர்ணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்கான்.

அப்போது, என்ன செய்தாக வேண்டும் ?

அவா்களுடைய தா்மத்தால், அவர்களை ஒரு அளவுக்குமேல் அழைத்துக் கொண்டு போக முடியாது என்கிற சத்தியத்தை, அவர்களுக்குக் காட்ட வேண்டும், புகட்ட வேண்டும்.

இப்போது பரமாத்மாவே இறங்கி வந்து, ஒன்றுமில்லாதவர் கேட்பது போல கேட்டு, அவர்களின் தர்மத்தையெல்லாம் தாண்டிய சக்தியம் ஒன்ற இருக்கிறது என்று. அவர்களுக்குக் காட்டுகிற லீலையை, கிருஷ்ண பரமாத்மா அங்குச் செய்தார்.

புத்தா் பிகைஷ் எடுக்க, தரைக்கு இறங்கி வருவது, அவரிடம் இல்லாததினால் அல்ல.

உங்களிடம் எது இல்லை என்பதைக் காட்டுவதற்காக அல்லது உங்களிடம் தேவையில்லாதது நிறைய இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக.

நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், புத்தா் பிக்கூ எடுக்க வருவது, உங்களிடம் ஒரு அளவுக்கு மேல் இல்லை என்பதை அளந்து காட்டுவதற்கே!

உங்களிடம் இருப்பதை வைத்தே, முழுத்திருப்தியோடு இருந்து விடாதீர்கள் என்பதற்காகத்தான்; அதையும் தாண்டிய பொக்கிஷங்களை அடைய வேண்டியவா் நீங்கள் என்பதற்காகத்தான். எதுவும் துவைப்படாத குருமார்கள், தங்களின் சீடர்களிடமிருந்து பிஷையை சில நேரங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

அடைய வேண்டியதை அடையுங்கள் என்று உங்களுக்குக் காட்டுவதற்காகத்தான், புத்தர் பிகைஷ் பாக்திரம் எடுத்துக் கொண்டு வந்தார்.

கிருஷ்ணமை அதையேதான் செய்தார். காணனிடம் சென்று, "காணா, உன் தர்மத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு, '' என்று கேட்டார்.

எதனால் ?

இதைத் தாண்டிய ஒன்று இருக்கிறது, இப்போது நீ அடைந்ததே எல்லாமென்று நினைத்து விடாகே என்பதை உணர்த்துவதற்காக.

இப்போது அந்தத் தா்மம், காணனைச் சுற்றி இருக்கிற வரைக்கும், அடைய வேண்டியதைத் தாம் அடைந்து முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருப்பார்.

இந்த மாதிரி இருக்கிற பக்தா்கள்தான், அந்தத் தா்மம் என்ற கட்டுறு மனப்பாங்கில் சிக்கி இருக்கும் பக்தர்கள்.

ஞானப் பாதையில் செல்லும்போது, இந்தக்

புத்தர் பிகைஷ் எடுக்க, தரைக்கு இறங்கி வருவது அவரிடம் இல்லாததினால் இல்லை. உங்களிடம் இல்லை என்பதைக் காட்டுவகற்காக !

கட்டுறு மனப்பாங்கே ஒரு தடையாக வந்து கொண்டே இருக்கும்.

'குருவாவது, கிருவாவது, அதெல்லாம் வேண்டாம் விடப்பா. நமக்கு நல்லதென்று தெரிந்ததைச் செய்யலாம். வாழலாம்,' என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த நிலையைத்தான், 'காணன் அளவிலேயே சிக்கிக் கொள்கிறார்கள்,'' என்று சொல்வது.

அப்போது ஞான சத்குருவே இறங்கி வந்து, ''அப்பா, நீ இருப்பது முழுமையான நிலை இல்லை, '' என்று காட்டுவது ஒன்றுதான் விடிவு.

நீங்கள் வைத்திருப்பதை வாங்கிக் கொண்டு, ஞான சத்குரு அடுத்த நிலைக்கு உங்களை எடுத்துக் கொண்டு போகிறார்.

உங்களைச் சுற்றி ஒரு பத்து கோடி ரூபாய் இருந்தால், எல்லாம் அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள். அந்தப் பத்து கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி, உங்களைப் பார்க்க வைத்தால்தான், ஓஹோ, இப்போதுதான் எல்லாவற்றையும் அடைந்து விடவில்லை. நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற தெளிவு உங்கள் உள் மனத்திற்கு வரும்.

அதனால்தான் கிருஷ்ணன், காணனை காத்துக் கொண்டிருந்த தாமத்தைத் தானமாக வாங்குகிறார்.

அந்தக் கதைதான் கர்ண மோட்சம்.

கர்ணனின் காமம்

கிருஷ்ணருக்கு முக்கியமில்லை.

தாமத்தில் சிக்கியிருக்கும் காணனின் போர் தா்மத்தை அழிப்பதே கிருஷ்ணரின் நோக்கம். அதனால்தான், ஞான சத்குருநாதர்கள் தங்களுக்கு வரும் எல்லாத் தானங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தேர்வு செய்தே ஏற்றுக் கொள்வார்கள்.

The Dharmic Conditioning Called Morality Has To Be Overcome

அருமையான அடுத்த பகுதி ...

தர்மம் என்கிற கட்டுறு மனப்பாங்குதான் கா்ணன்.

அதை எப்படி சாய்ப்பதென்றால் ... "நாகாஸ்திரத்தை எய்து சாய்த்துவிடு," என்று சொன்னார் கிருஷ்ணர். அருமையான கதை இது. நாகாஸ்திரம் என்பது வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய தா்மத்தைத் தாண்டி உங்களுக்குள் ஏற்படுகிற ஞான அனுபவங்கள். அனுபவங்களான

சாதாரணமாக ஒரு வாழ்ந்தால், அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்வார். அனால், ஞான அனுபவங்கள் அவருக்கு நடந்திராது.

ஞான அனுபவங்கள் நடப்பதுதான், ஒருவா ஆன்மீகத்தில் வளர்கிறாரா, இல்லையா என்பதைக் காட்டும். அப்படியானால் அது எப்போதுதான் நடக்கும் ? தாமத்தை எல்லாம் தாண்டிப் போனால்தான், ஞானம் பற்ற ஆரம்பிக்கும். அந்த ஞான அனுபவங்களைத் தரும் குண்டலினி சக்திதான், நாகாஸ்திரம்.

கர்ணன், அந்தத் தர்மத்தைத் தாண்டி ஞானத்திற்குள் போக வேண்டும்.

காணன் என்ற அந்தத் தார்மீக கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி, இந்த ஜீவாத்மா ஞானத்துக்குள் போயாக வேண்டும்.

தொடர்ந்து சீடன் செய்து கொண்டே இருக்கிற தர்மத்தைத் தடை போட்டு நிறுத்தியதுகுறன். கர்ணனைடைய கேர் சிக்கி, நின்று போய்விடுகிறது என்று சொல்வது, விளக்குவது.

தொடர்ந்து யாராவது 10 மணி நேரம் தானம் செய்து கொண்டே இருந்தால், அல்லது அடிக்கடி தானம் செய்து கொண்டிருந்தால் அவா்களேகூட காணனாக மாறிவிட முடியும்.

''எனக்கு ஞானகுருவெல்லாம் வேண்டாம். தானம் செய்கிறேன். எனக்கு அது போதும் அப்பா."

இப்படி இருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?

அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதல் வேலை என்னவென்றால், செய்கிற அந்த 10 மணி நேர தானத்தைச் செய்யவிடாமல், இடையூறு செய்ய வேண்டும்.

காணனுக்கு அதைத்தான் செய்தார் கிருஷ்ணன்.

தாமமாகச் சுழன்று கொண்டிருக்கிற சக்கரத்தைத் தடைபோட்டு நிறுத்துவது சீடனுக்காக குரு உருவாக்கும் நுட்பம்.

காணனுக்கு இருக்கிற ஏவலாளிக்கு சல்லியன் என்று பெயர். இது போன்ற காணத்தன்மையிலே மாட்டிய நிலைமையில் இருக்கிறவா்களுக்கு, சிலா் உதவியாளர்கள் மாதிரி இருப்பார்கள்.

சரியாக, அந்தத் தா்மம் நடப்பதற்கு ஒரு கணக்காளர் இருப்பார். பொருளாளராக ஒருவா இருப்பார்.

அவரைக் கர்ணனிடம் இருந்து பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்துதான், கர்ணன் மீது மிக ஆழமாக ஆதிக்கம் செலுத்திய தாமம் எனும் கட்டுறு மனப்பாங்கிலிருந்து அவரைக் கிருஷ்ணர் மீட்டெடுத்தார். கர்ணனுக்குக் குளிக்கவேண்டும் என்பதற்காகக் கிருஷ்ண பரமாத்மா மிகப்பெரிய வேலையை இங்கு செய்து முடித்திருக்கிறார்.

ஞான

குண்டலினி

நாகாஸ்திரம்.

சக்திதான்

ஆழமாக உள்நோக்கிப் பார்த்தீர்களானால் புரியும். உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரியும்.

பணத்தை நிறைய செலவு செய்து, செய்கிற தர்மத்தினாலேயே என்றால், நீங்கள் கர்ணன் என்ற அளவிலேயே மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.

இல்லை. சில மணி நேரங்கள் தியானம் செய்வதனாலேயே ஏற்படுகிற சுகத்தினாலே, திருப்தியாக இருந்தீர்கள் என்றால், அப்போதும்

''ஞான அனுபவங்களைக் காட்டித்தான், தர்மத்தைத் தாண்டி ஒரு மனிதனை எடுத்துக் கொண்டு வர முடியும்.''

-கிருஷ்ணர்.

நீங்கள் கர்ணனில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து செய்கிற உள்ளுலக சாதனையிலோ அல்லது வெளியுலக சாதனையிலோ திருப்தி ஏற்படுவதாயிருந்தால் கிருஷ்ணன் அந்தச் சாதனையை உடைப்பார். அந்தச் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் செய்து விடுவார்.

ஒருவேளை, தர்மத்தினால் ஏற்படுகிற திருப்தி, உங்களுக்கு இருந்தால் என்ன செய்வார்? தர்மத்திற்காக செய்கிற எல்லா விஷயத்தையும் உடைத்து விடுவார்.

உங்களுக்கு ஏவலாளியாகிய சல்லியனைக் காணாமல் போகச் செய்து விடுவார்.

சல்லியன் ஓடிவிட்டான். அடுத்து தொடர்ந்து தாமம் செய்வது தடைப்பட்டு விட்டது.

அதுதான், அந்தத் தேரைப் பூமி மீது அழுத்தி, மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கச் செய்வது. கர்ணன் உதவிக்கு ஆளின்றி மேற்கொண்டு தேரையும் முன்னோக்கிச் செலுத்த முடியாமல் தனித்து நின்றான்.

அதைத் தூக்கி நிறுத்துவதற்காக, கர்ணன் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், உன்னுடைய ஞான அனுபவங்களை அவன் மீது எய்வாயாக. ஞான அனுபவங்களைக் காட்டித்தான், தர்மத்தைத் தாண்டி ஒரு மனிதனை எடுத்துக் கொண்டு வர முடியும்.

பெரும்பாலான நல்ல மக்களை பார்த்தீர்கள் என்றால், அவர்கள் தாமத்தில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கர்ணன் நிலையில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல பெரியு, பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள். கோயிலுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் ஞானகுருவிடம் போகமாட்டார்கள். இவர்கள் கொடுப்பார்கள்; ஆனால், பெறமாட்டார்கள். தானம் கொடுப்பார்கள்; ஆனால், ஞானம் பெற மாட்டார்கள்.

என்ன செய்வார்கள் ? கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள்.

தியானம் செய்வார்கள்.

வாழ்க்கையின் லட்சியம்

ஜெபம் தீகைஷ் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் எந்த அளவில்தான் வந்துதான் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? கர்ணனில் வெந்து சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே என்ன நடக்க வேண்டும் என்றால், அவரின் அலுவலக அதிகாரி ஒடிப்போக வேண்டும்.

இதற்கெல்லாம் துணையாக இருக்கிற அதிகாரிகள் ஒடிப்போக வேண்டும். அவர்கள் செய்துகொண்டு இருக்கிற சாதனைகள் தடைப்பட வேண்டும்.

இது நடந்ததென்றால், அவர்களின் கர்ணன் தடுமாறிப் போவான். அவர்களின் கார்மீக கட்டுறு மனப்பாங்கு ஆடிப்போகும்.

அப்போதுதான், அந்த ஞான அனுபவங்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். அப்போது என்ன ஆகும்? இதுவரைக்கும் நாம் செய்து கொண்டிருக்கும் தர்மம் போதாது, அதிலேயே வாழ்க்கை முடிந்து போகவில்லை. ஞானகுரு வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்; கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி வெளியேறுவதற்காக குருவைத் தேடி வருவார்கள்.

கர்ணனில் சிக்கியவர்களைத்தான், தாமப் பிரபுக்கள் என்று சொல்லலாம். தாமப் பிரபுக்கள் எல்லாமே கர்ணனில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

கர்ணனை அடித்து வீழ்த்தியபின் என்னவாயிற்று? அடுத்து இருந்த மிகப் பெரிய பாறை, மாபெரும் ஞானத்தடை உடைந்தது. லட்சியம் தெளிந்தது.

அர்ஜுனன் தார்மீக கட்டுறு மனப்பாங்கையும் அழித்து முடித்து விட்டான்.

அதற்கு அடுத்து முக்கியமான எதிரி, முக்கியமான போட்டி சகுனி

நல்லவரின் ரகசியம்

யார் யோக்கியமானவர் ?

நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை... அவர் யோக்கியர்!

யார் அயோக்கியர் ?

ஒருவரின் யோக்யமான நல்ல குணங்களை அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!

The Intellect That Remains With You Is What Sakuni

ச்சகுனி யார் என்றால், உங்களை அறியாமலேயே, எல்லோர் மேலேயும், சந்தேகம் வரவழைத்து, தன்மேல் மட்டும் சந்தேகமே வராமல் பார்த்துக் கொள்கிற பட்டறிவுகான் சகுனி.

சகுனி, மற்ற எல்லோர் மீதும் துரியோதனதுக்கு சந்தேகம் வர வைத்து விட்டான்.

துரியோதனன் மனத்தில் எல்லோர் மேலும் சந்தேகம் வரவைத்து, எல்லோரையும் நம்ப விடாமல் செய்து விட்டான்.

ஆனால், இவன் மீது மட்டும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான்.

முதல் குற்றவாளி யார் ?

சகுனிதான்.

துரியோதனனை அழிப்பதற்காகவே, துரியோதனன் கூடவே உட்கார்ந்து கொண்டு, ஆனால் தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே துரியோதனனை அழிப்பதற்காகத்தான் இருக்கிறார்கள் என்பது போல, துரியோதனனுக்குப் புரிய வைத்து, துரியோதனனுடைய மனத்திலே மாயையை ஏற்படுத்தியவன் சகுனி.

நம்முடைய தர்க்க அறிவு அப்படித்தான்.

நம்மை அழிப்பதற்காகவே, நம்முடன் உட்கார்ந்து கொண்டு, அனால் அதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் சந்தேகப்படுகிற மாதிரி பார்த்துக் கொண்டு, அதைச் சந்தேகப்படாமலே இருக்க வைக்கிற அந்தப் பகுத்தறிவுக்குத்தான் சகுனி என்று பெயர்.

அடுத்து சகுனியோடு யுத்தம்.

சகுனியை எப்படி அழிப்பது ?

நேர்கொண்டு அப்படியே அழிப்பது. அவ்வளவுதான்.

வேறு வழியே கிடையாது.

அதைக்கான் கிருஷ்ணர் செய்தார்.

தர்க்க அறிவை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. புறந்தள்ளுவது மூலமாகவே அதை அழித்து விட முடியும்.

உங்களை அறியாமலேயே எல்லோர் மேலேயும் சந்தேகம் வரவழைத்து. தன்மேல் மட்டும் சந்தேகமே வராமல் பார்த்துக் கொள்கிற பட்டறிவு கான் சகுனி

சீடரின் பட்டறிவு எனும் சகுனியிடம் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்குதான் குருவே தவம் செய்தாக வேண்டும்.

சீ! சும்மா உட்கார் என்றால் பட்டறிவு அழிந்து போய்விடும். அதனால்தான் என்ன செய்தார்? மிக எளிமையாகச் சகுனியை கிருஷ்ணர் அமித்து விட்டார்.

மஹாபாரதத்திலும் சரி, உங்களின் வாழ்விலும் சரி பட்டறிவை அழிப்பது சுலபம்தான்.

ஆனால், அதற்கு உங்களைத் தயார் செய்வதற்கு ஞான சத்குருநாதன் பெரிய தவம் செய்தாக வேண்டும்.

படிப்படியாக உங்களுக்கான நுட்பங்களை தந்து, நம்பிக்கை தந்து, குருபக்தி ஆழமாக உங்களுக்குள் பொங்கும்வரை காத்திருந்து சகுனியை அழிக்க வேண்டும்.

அகங்காரத்தைத் தனியாக அழிக்க முடியாது

The Ego cannot to be destroved alone

கடைசியாக வருவதுதான் துரியோதனன். நம்முடைய அகங்காரம். இது மிக முக்கியமான காட்சி. அந்த இடத்தில் ஜீவாத்மாவால் கூட அதங்காரத்தை அழிக்க முடியாது. அங்கே மற்றொரு துணை வேண்டும்.

அஹங்காரத்தை ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் தேவைப்படுகிறது. துரியோதனனை அழிக்க உதவும் ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் பீமன். ஆகவே பீமனை அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்.

அந்த அகங்காரம் என்ன செய்கிறது ?

குளத்திற்குக் கீழே சென்று மறைந்து கொண்டு இருக்கிறது.

துரியோதனன் குளத்திற்குக் கீழ் சென்றுதான் மறைந்திருக்கிறான்.

உங்களால் நேரடியாக, உங்களின் அகங்காரத்தைக் கண்டுபிடித்து அதை அழிக்க முடியாது.

அது என்ன செய்யும் ? உங்களுக்குள்ளேயிருக்கும் என்கிற குளத்துக்குள்ளே மறைந்து கிடக்கும்.

சித்தம் என்றால் உங்களுடைய எண்ணங்கள். அதுதான் சித்தம். பொங்கிக் கொண்டே இருக்கிற எண்ணங்கள்.

உங்களால் நேரடியாக, அகங்காரத்தைக் கண்டுபிடித்து அழிக்க முடியாது.

அதனுடைய ஒரு மூலையில் அகங்காரம் என்கிற துரியோதனன் மறைந்து கிடப்பான். அதை வெறுமனே அர்ஜுனனால்

வெளியே எடுக்க முடியாது.

அர்ஜுனனுடைய ரஜோ குணமாகிய பீமனை அழைத்து வருகிறார். ஜீவாத்மாவால் மட்டும் முடியாது. ஜீவாத்மாவுடைய பலமான அதாவது புத்தி, தீ (dhee) என்கிற பலம் வேண்டும்.

ஜீவாத்மா செய்த எல்லாத் தவத்தினுடைய சாரம்தான் பீமன்.

புத்தி என்கிற பலம். 'தீ' (dhee என்று உச்சரிக்கவும்) என்கிற பலம்.

அதை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். அதோடு பீமன் வந்து இறங்கினார்.

அப்போது கிருஷ்ணர் சொன்னார், ''துரியோதனனை வெளியே அழை.''

பீமன் கூப்பிட, துரியோதனன் வெளியே வந்தான். அகங்காரம் வெளியே வந்தது, சித்தத்தை விட்டு.

சித்தம் என்கிற குளத்தை வற்றச் செய்தால், துரியோதனன் என்ற அகங்காரம் வெளியில் தெரியும்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் ?

எண்ணங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.

எண்ணங்கள் இல்லாமல் செய்தால் அகங்காரம் வெளியில் தெரியும்.

அகங்காரம் வெளியில் தெரிந்த உடனே, அதற்கு மிகப் பெரிய கோபம் வந்துவிடும்.

பெரிய, பெரிய மனிதர்கள் கூட, அவர்களின் அகங்காரம் வெளியே தெரியும்படி செய்தாலோ அல்லது அவர்களின் அகங்காரத்தைத் தொட்டுவிட்டாலோ அவர்கள் நிலைதடுமாறி விடுவார்கள். கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வரும் என்பார்களே, அது இப்போதுதான் நடக்கும்.

யாராலும், யாருடைய அகங்காரத்தையும் ஞான சத்குருவின் உதவி பெற்றுதான், அதை எளிதில் அழிக்க முடியும்.

வெறுமனே ஒருவரின் அகங்காரம் தொடப்பட்டால், அதிகபட்சமாக தாங்கள் தாக்கப்பட்டதாக உணர்வார்கள். சீற்றமடைவார்கள். அகங்காரத்தை நேரடியாக

''என்னுடைய தவக்கையை கலைத்தாய்,'' என்று துரியோதன்னுக்குக் கோபம் வந்தது போலத்தான் அவர்களுக்கும் வரும்.

துரியோதன்னுக்கு மஹா கோபம் வந்து விடுகிறது, ''என்னுடைய தவக்கையை கலைத்தாய் ?'' என்று வேகமாய்க் குதிக்க

அழிக்க முடியாது. அதனால்தான் கிருஷ்ணர் மிகவும் ஆழமாக ஒரு நுட்பத்தைக் கொடுத்தார். அதுதான் கடைசியாகக் கொடுக்கப்படுகிற ஆனந்த கந்த தீகைஷ்

ஆரம்பித்துவிட்டான். குதிக்கும் அகங்காரத்தை ஒன்றும் செய்யமுடியாது.

அகங்காரத்தை எங்கு அடித்தும் சாகடிக்க முடியாது. ஏனென்றால் எங்கே அடித்தாலும் அது பலமாக இருக்கும்.

ஒரே ஒரு இடத்தில் அடித்தால் மட்டும்தான் அது விழும். அந்த ரகசியமான இடத்தை ஞான சத்குருவால்தான் சொல்ல முடியும். அதனால்தான் எந்தத் தொடையில் அடிக்க வேண்டும் என்று தட்டித் தட்டிக் காண்பிக்கிறார்.

கிருஷ்ணன் என்ன செய்தார்? தொடையைத் தட்டித் தட்டிக் காண்பித்து, ''இங்கே அடி, இங்கே அடி, '' என்று சொல்கிறார்.

எந்த இடத்தில் அடித்தால் அகங்காரம் கீழே விழும் என்று, ஞான சத்குருநாதனுக்குத்தான் தெரியும். ''உன்னுடைய தவம் முழுமையும் ஒன்றாக்கி அந்த இடத்தில் அடி,'' என்று சொல்கிறார்.

அகங்காரத்தை எந்த இடத்தில் அடித்தீர்களென்றாலும் அழிக்க முடியாது. அது ஸ்திரமானது.

உங்களைவிட ஸ்திரமான அகங்காரத்திற்குக்கூட, பலவீனமான இடம் ஒன்று உங்களுக்குள் இருக்கிறது.

நான் யார்? என்று கேட்பதுதான் ஆயுதம்.

நான் யார்? என்கிற கேள்விதான் பலவீனமான இடமான தொடையிலே அறையப்பட்ட கதாயுகம் மாதிரி.

வலது தொடையிலே அறையப்பட்ட கதாயுகம்.

நான் யார்? என்று கேட்கிற அந்தக் கேள்விதான், கதாயுதம்.

கூர்மையான, ஆழமான தவம்தான் பீமன்.

அகங்காரம்தான் துரியோதனன். துரியோதனன் என்ற அகங்காரத்தை நீங்கள் எந்த விதத்திலும் அழிக்க முடியாது.

எப்படியாவது ஒரு விதத்தில் சுற்றி வந்து அது நின்றுவிடும்.

எப்படியாவது ஒரு விதத்தில், வேறு வழியில், மீண்டும் மீண்டும் அது வந்து விடும்.

பீஷ்மாவாக வந்ததும், இந்தக் துரியோதன்னுடைய பிரதிநிதிதான்.

சகுனியும், துரியோதன்னுடைய பிரதிநிதிதான்.

எல்லோருமே துரியோதன்னுடைய பிரதிநிதிகள்தான்.

ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் அழித்து முடித்தாலும், அகங்காரத்தை நேரடியாக அழிக்க முடியாது.

அதனால்தான் கிருஷ்ணர் மிகவும் அழகாக ஒரு நுட்பத்தைக் கொடுத்தார்.

எங்கே அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

அதுதான் கடைசியாக ஒரு சீடனுக்கு கொடுக்கப்படுகிற 'ஆனந்த கந்த தீகைஷ்'. எங்கே குத்த வேண்டும் என்று சரியாகச் சொன்னார்.

கதாயுதத்தை எங்கே குத்த வேண்டும் என்று சரியாகச் சொன்ன உடனே, பீமன் தொடையிலே அடிக்கிறான். துரியோதனனின் கதை முடிகிறது.

அகங்காரமானது ''நான் யார்?'' என்று கேட்க, அந்த ஒரே அடியினாலேயே,

'நான் யார்?' என்று தெரியாதகனால்,

தனக்கு ஒரு இருப்பு இல்லாததினால்,

அகங்காரம் என்ற துரியோதனன் அழிந்து, ஜீவாத்மாவாகிய அர்ஜுனன், பரமாத்மா ஆகிய கிருஷ்ணனை அடைந்து ஞான நிலையிலே மலருகிறான். மஹாபாரதம் அருமையான ஞான காவியம் எந்தெந்த நிலைகளில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என விளக்கும் காவியம்.

உங்களின் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது

Your success has already been determined

(6) ஞானசத்குருநாதனின் ஒவ்வொரு வார்த்தைகளையும், சரியாய் செயல்படுத்திய அர்ஜுனன் ஞானத்திற்குள்ளே மூழ்கினான்.

குரு வாக்கியத்தை வேதவாக்கியமாக ஏற்று செயல்படுத்திய உயர்ந்த சீடன் அர்ஜுனன்.

ஞானத்துக்குள்ளே நிறைந்தான்.

இதேபோல் உங்களின் வெற்றி, ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது.

நம்முடைய வாழ்க்கையினுடைய லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் பொழுது, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு பீஷ்மர் வருவார்.

ஒரு டாக்டர் பட்டம் வாங்கியதனால் ஒரு பட்ட படிப்பில் சான்றிகம் வாங்கியதனால் எதையோ அடைந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

ஆச்சாரியார் எனும் கட்டுறு மனப்பாங்காகிய துரோணர் வருவார்.

யோகம், தற்காலிக உத்வேகம் தரும் கருத்துகளை போதிப்பவர்களால் ஏற்படுகிற கட்டுறு மனப்பாங்குதான், துரோணாச்சாரியார்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், துரோணர் வாழ்க்கை நடத்தத் தேவை. ஆனால், வாழ்க்கையே துரோணர் கிடையாது.

வாழ்க்கை நடத்துவதற்குப் பள்ளி, கல்லூரிகளில் வாங்குகிற பட்டம் வேண்டும். யோகம் தேவை. தான தர்மம் தேவை. தியானம்கூட தேவை. ஆனால், அவையெல்லாமே ஞானத்தைத் தந்துவிடாது.

ஞான சத்குருநாதனிடமிருந்து பெறும் தீகைஷ், யாராயிருந்தாலும் பெற வேண்டிய ஒன்று. குண்டலினி சக்தியை விழிக்கச் செய்யும் குரு தீகைஷ் பெறவேண்டும். வெறும் தான தர்மத்திலும், யோகத்திலும் சிக்கி நின்று விடக்கூடாது.

இதைத்தான் மிக அழகாகப் பதினெட்டு யோகங்களின் மூலமாக, கிருஷ்ண பரமாத்மா எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு நிலையும் தாண்டப்பட வேண்டியதே என்பதைத்தான் பதினெட்டு முறை யோகம், யோகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விளக்குகிறார். வாழ்க்கையில் யோகம், கா்மம் சேர்க்கலாம். அனால், அவையே வாழ்க்கையாகிவிடாது.

வாழ்க்கையினுடைய இறுதி, அது கிடையாது.

ஒரு டாக்டர் பட்டம் வாங்கியதனால், ஒரு பட்டப் படிப்பில் சான்றிதழ் வாங்கியதனால், எதையோ அடைந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

அதுகூட துரோணாச்சாரியார்தான்.

அதைக் காண்டிப் போயாக வேண்டும். அதற்கு மேல் கர்ணன் வருவான். அதையும் தாண்ட வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கீர்கள் என்றால், உங்களின் வாழ்க்கையை அப்படியே சொல்லும்.

ஒரு 25 வயது வரைக்கும் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.

பிறகு அந்த வேலை செய்வதற்குக் கேவையான துரோணாச்சாரியார் என்ற கட்டுறு மனப்பாங்கு. பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரிகளின் கட்டுறு மனப்பாங்கு ஒரு 34, 40 வயதுவரை வரும்.

அதன் பிறகு குடும்பமாகி, பணம் எல்லாம் வந்த பிறகு, உங்களுக்கென்று ஒரு தர்மத்தை வைத்துக் கொண்டு அதன்படி எல்லாம் ஒடுவது.

அதென்ன ?

கர்ணன் எனும் கட்டுறு மனப்பாங்கு. அதன் பிறகு, ஒரு 65 வயதுக்குப் பிறகு, எல்லோரையும் சந்தேகப்படும், ஆனால் தன் தர்க்க அறிவை மட்டும் சந்தேகப்படாத சகுனி புத்தி.

அப்படியே பாருங்கள், நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே வருகிறது.

அதற்குப் பிறகு நான் யார் தெரியுமா ? என்கிற மாளாத அகங்காரம்! 80 வயதுக்கு மேல் வருவது.

உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராத அகங்காரம்.

நான் போய் ஒரு ஞான சத்குருவிடம் செல்வதா ? நான் போய் ஒரு குருவிடம் செல்வதா ? நான் போய் உட்காருவதா என்ற மாளாக அகங்காரம்.

லட்சியம் ஞானம்தான், கிருஷ்ணன்தான், இறுதியான ஞானசத்குருநாதன் என்று ஜீவாத்மாவுக்குப் புரிந்து ஜீவன்மா தேரில் உட்கார்ந்து இருந்தாலே போதும் ஞானத்தை அடைந்துவிடும்.

இந்த மாதிரி படிப்படியாகப் படிப்படியாக எல்லாவற்றையும் கடந்து, அடையப்பட வேண்டிய லட்சியம்தான், கிருஷ்ணன். கிருஷ்ணன்தான், இறுதியான ஞான சத்குருநாதன் என்று ஜீவாத்மாவுக்குப் புரிந்து, அது தேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாலேகூட போதும். அடைந்து விடலாம்.

மொத்த மஹாபாரதத்தையும் இந்த

பார்த்தீர்கள் என்றால், அர்ஜுனன் தனிப்பட்ட முறையில் செய்தது வேறு ஒன்றுமே இல்லை.

தேரை ஒட்டுகிறவர் சொன்னத், சொல்வதை ஒழுங்காகக் கேட்டது. அவ்வளவுதான், அர்ஜுனன் செய்தது.

அர்ஜுனனின் வெற்றிக்கான இந்தக் குணத்தை உள்வாங்கினாலே, உங்களின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

Strategy Planning For Enlightenment

அதாவது திட்டம் செய்வது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எல்லா நபர்களையும், பொருட்களையும் எடுத்து வருவது. இது எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், இந்த எல்லாவற்றையும், மொத்த வேலையையுமே கிருஷ்ணன் செய்துவிட்டார்.

Strategy Plan செய்வது, திட்டமிடுவதற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வருவது, இது எல்லாவற்றையுமே மிக அருமையாகக் கிருஷ்ணனே செய்து விடுகிறார்.

செய்ய வேண்டியது எல்லாம் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டு, அர்ஜுனன் செயல்பட வேண்டியது.

அவ்வளவுதான், இப்போது ஜீவாத்மாவாகிய சீடன் செய்ய வேண்டியது எல்லாம், பரமாத்மாவான ஞானசத்குரு சொல்வதைக் கேட்டுச் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.

திட்டமிடுவதையும், திட்டம் நடத்துவதற்கான நபர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதையும், கிருஷ்ண பரமாத்மாவான, ஞான சத்குரு தாமே நடத்தி விட்டார்.

செய்ய வேண்டியது எல்லாம், அந்தத் தேரில் உட்கார்ந்து கொண்டு, பரமாத்மா சொல்வதைச் செய்வது.

சொல்வதைச் செய்கிற ஒரே காரணத்தாலேயே, கடைசி வரைக்கும் கூடவே இருக்கிற ஒரே காரணத்தினாலேயே லட்சியத்தை அடைந்து விடுகிறான் அர்ஜுனன்.

நாமும் அப்படித்தான் நம் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால், எடுத்த உடனே, அர்ஜுனனுக்கு, அந்த கீதையைக் கேட்பதற்கு முன்னால் வருகிற சந்தேகத்தைப்போல, வாழ்க்கையைப் பற்றிய பெரிய, பெரிய சந்தேகங்கள் வரும்.

அப்போது நீங்கள் எடுத்துக் கொள்கிற நித்ய தியான தீக்ஷைதான், பகவத் கீதை. உங்களுக்கு கீதை அளிக்கப்பட்டு விடுகிறது.

கிருஷ்ணர் என்ன செய்தார் ?

தீதை கொடுத்து விட்டார்.

அதன் பிறகு அவர் அந்த unclutching என்ற நுட்பத்தைச் செய்யச் செய்ய என்ன ஆகும் ? வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் வரும்.

பீஷ்மரை, unclutching செய்ய வேண்டும்.

அவரை அழிக்க வேண்டும்.

அதற்கு என்ன வழி ?

சிகண்டியை முன்பு நிறுத்தி, யாரைக் கண்டு அவர் நடுங்கிப் போவாரோ, அவரை முன்னால் நிறுத்தி, அவரை அழிப்பது.

அடுத்து ஆச்சாரியார்கள். ஆச்சாரியார்கள் என்ற கட்டுறு மனப்பாங்கு. துரோணாச்சாரியார் வருவார். அவரையும் unclutching செய்ய வேண்டும். அவருடைய பலவினம் என்னவென்று பார்த்து, எந்த இடத்தில் அது உபயோகமாகாது என்று தெரிந்ததென்றால், அவர் மேல் இருந்த மரியாதை எனும் பற்று போய் unclutching நடந்து விடும்.

அதற்கடுத்து கர்ணன். நம்முடைய தர்மம். அதையும் தாண்டவேண்டும். அதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார்.

ஸர்வதா்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வரஜ /

அஹம் த்வா ஸா்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: // 18-66

கொஞ்சநேரம் நீங்கள் கடைப்பிடிக்கிற தர்மம் கூட, குருவிடம் சரணாகதி ஆவதற்குத் தடையாக மாறிவிடும்.

தர்மத்தை வைத்து அகங்காரத்தைப் பிடித்தீர்களானால், சரணாகதியாவதற்கு அதுவே தடையாக மாறிவிடும்.

அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார், எல்லாத் தர்மங்களையும் என்னுடைய காலடியில் சமர்ப்பித்து விட்டு என்னையே சரணடைவாயாக. உன்னை நான் கடைத்தேற்றுகிறேன், '' என்கிறார்.

கர்மத்தையும்

கீழே போடுகிற சரணாகதிதான்,

இறுதி நிலை சரணாகதி.

இது சாதாரணமாக நடக்காது. மாபெரும் புத்திசாலித்தனம் அதற்கு வேண்டும்.

அந்தச் சரணாகதிக்கு, அதுதான் அடுத்த நிலை.

அதையும் தாண்டி ஸ்திரமாக இருந்தால்தான், அகங்காரமே நேரடியாகச் சண்டைக்கு வரும்.

துரியோதனனே நேரே வருவான்.

அப்போது எந்த இடத்தில் unclutching செய்ய வேண்டும் என்று. சரியான நுட்பத்தைக் கொடுத்து அதாவது ஆனந்த கந்த தீக்ஷையைக் கொடுத்து, சீடனுக்குச் சுதந்திரமளிப்பதுதான்; தட்டிக் காட்டுதல்தான் ஞானத்தை நோக்கி வேகமாக முன்னேற உந்தித்தள்ளும் குரு கிருபை.

எந்த இடத்தில் அடிக்க வேண்டுமென்று, தட்டிக் காட்டுதல்தான் கிருஷ்ண பரமாத்மாவுடைய வேலை.

தவம் என்கிற பீமனுடைய பலத்தாலே, ஆனந்த கந்த தீக்ஷை மூலமாக, சரியாகத் தொடையில் அடிக்க unclutching செய்யும்போது, நம்முடைய தவம் அகங்காரத்தை அழித்து, சிவத்திலேயே மறைகிறது.

சிவக்கிலேயே கரைகிறது :

சிவத்திலேயே நிறைகிறது.

அப்பொழுது பொங்குகிற அந்த ஆனந்தம்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

இது மொத்தத்திலும் நடந்தது என்னவென்றால், சத்குருதான் லட்சியம் என்று அர்ஜுனனுக்கு இருந்த தெளிவு.

ஆரம்பத்தில் தீக்ஷையில், பகவத் கீதையில் என்ன சொன்னாரோ, அதைத்தான் அந்த 18 நாள் யுத்தத்திலேயும் கிருஷ்ணன் நடத்திக் காண்பித்தார்.

தீக்ஷையில், உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ, நித்ய தியான தீக்ஷையில் unclutching என்று அதைத்தான், உங்களின்

ஞானப்பாதை முழுவதும், உங்களுடைய அந்த ஞான சாதனை என்கிற, மிகப்பெரிய மஹாபாரத யுத்தத்தில் நடத்திக் காட்டுகிறோம்.

அருமையான கதை.

7 கோடி பாண்டவர்கள் ஒரு பக்கமும், 11 கோடி கௌரவர்கள் இன்னொரு பக்கமும் சண்டை புரிகிறார்கள்.

11 அக்குரோணி கௌரவர்கள்,

நம்முடைய தவம் அகங்காரத்தை அழித்து சிவத்திலேயே மறைகிறது. சிவத்திலேயே நிறைகிறது. அப்பொழுது பொங்குகிற அந்த ஆனந்தம்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஜீவன் முக்தி என்று சொல்கிறோம்.

7 அக்குரோணி பாண்டவர்கள். அதாவது நல்ல எண்ணங்கள் எல்லாம் பாண்டவர் சேனை; கெட்ட எண்ணங்கள் எல்லாம் கௌரவர் சேனை.

ஆனால், இரண்டு எண்ணமுமே ஒன்றை மாற்றி ஒன்று அடித்துக் கொண்டு செத்தாக வேண்டும்.

அப்போதுதான் unclutching நடக்கும்.

இரண்டு எண்ணமுமே அங்கே இருக்கக் கூடாது. நல்லதும் இருக்கக் கூடாது; கெட்டதும் இருக்கக் கூடாது.

அதுதான் அங்கே சண்டையாக இங்கேயும் நடக்கும் சண்டை.

இந்த எல்லா எண்ணங்களும் அழிந்து, இறுதியாக தான் மட்டுமேயாக நிறைந்திருக்கிற தனிப் பரம்பொருள், சுத்த சிவ மோனம்தான் என்கிற சத்குரு, ஞான சத்குருநாதா்.

கிருஷ்ணன் பிறந்ததற்கான காரணமே, இந்த மொத்தமும் அழிய வேண்டும் என்பதற்காகத்தான் :

சம்ஸார மாயை அழிய வேண்டும் என்பதற்காகத்தான்.

ஞானசத்குருவினுடைய அவதாரத்திற்குக் காரணமே இந்த ஜீவன், தன்னுடைய சம்ஸார மாயையிலிருந்து விடுபட்டு, ஞானம் என்கிற பரநிலையை அடைவதற்காகத்தான்.

அந்த லட்சியம் மாறாமல் இருந்தோமானால் போதும். லட்சியத்தை நாம் உணருவோம்.

ஈஸ்வரன் மிகவும் அழகாக லட்சியத்தைப் பற்றிச் சொல்கிறார், கபாலத்தின் நடுவே உன் மனத்தை நிலைபெறச் செய்து, உங்கள் லட்சியம் என்ன என்பதை மட்டும் உணர்ந்து கொண்டே இருந்தீர்களானால், அந்த திடத் தன்மையினாலேயே, எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் அழிந்து போய், அந்த லட்சியத்தை அடைவீர்கள்.

லட்சியம், உங்களுக்குள்ளே மலரும்.

அப்போது அந்த அகங்காரம் அழிந்து, துரியோதனன் அழிந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலை உங்களுக்குள் மலரும்.

அகங்காரத்திடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதே தீக்ஷை

விவேகானந்தர் மிக அழகாகச் சொல்லுவார். ஞானமடைவதற்கு தேவையானது மிகப்பெரிய தீரம். யானையைக் கொல்வது, வெளியிலே இருக்கிற மனிதனைக் கொல்வது கூட தீரமில்லை. கோழைதான் மனிதனை சாகடித்துக் கொண்டே இருப்பான்.

நீ என்னைச் சாகடிப்பதற்கு முன்னால், நான் உன்னைச் சாகடித்துவிடுகிறேன் என்பதுதான் கோழைத்தனம். அது ஒன்றும் பெரிய வீரத்தன்மை கிடையாது. வீரத்தன்மை கிடையாது. அது கோழைத்தனம்தான். தன்னுடைய மனத்தை அழிப்பதுதான் தீரத்தன்மை. தன்னுடைய அகங்காரத்தை அழிப்பதுதான், தீரத்தன்மை.

தீரத்தன்மைதான் பீமன் என்று சொல்கிறோம். பீமன் அதற்குவேண்டிய அனுப்பப்படுகிறான். அர்ஜுனனுடைய பிரதிநிதியாக பீமன் போருக்கு போனான். பீமனுக்குக்கூட துரியோதனை எங்கு அடிக்க வேண்டுமென்று தெரியாது.

சரியாக எந்த இடத்தில் unclutching செய்தால் அகங்காரம் அழியும் என்று கிருஷ்ணனுக்குத்தான் தெரியும். அதனால் மிகச்சரியாக துரியோதனின் பலவீனத்தை பீமனுக்குச் சுட்டிக் காண்பித்தார்; தம்முடைய தொடையில் தட்டிச் சுட்டிக் காண்பித்தார். எங்கிருந்து unclutching செய்ய வேண்டும் என்று குருநாதா் அளிக்கும் தீக்ஷை, அது கடைசியாகச் செய்ய வேண்டிய தியான நுட்பம். அது என்னவென்று குருவுக்குத்தான் தெரியும். பீமனும் துரியோதனனும் சண்டையிடும்போது, தம்முடைய தொடையில் தட்டிக் காண்பிப்பதுதான், நம் தனி ஜீவனும், அகங்காரமும் ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது குரு அளிக்கிற unclutching தீக்ஷை, நிர்விகல்ப சமாதி தீக்ஷை.

இந்த இடத்தில் அகங்காரத்தை அடி என்று குரு சொல்லித் தருகிற தீக்ஷைதான், பீமனை நோக்கி தொடையில் தட்டிக் காண்பித்த சமிக்ஞை (Signal).

Meditation For Goal

இந்தத் தியானத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுள்கள்.

கண்களை மூடி, எந்தக் கட்டுறு மனப்பாங்கு வந்தாலும், எந்த எண்ணங்கள் வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மனத்தை நிலைபெறச் செய்யுங்கள்.

எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலெமுந்தாலும், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலே எழுந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், திடத்தன்மையினாலே லட்சியத்தையே எண்ணி, லட்சியத்தையே உணர்ந்து, உணர்வை

ஒன்றாக்கினீர்களானால், லட்சியம் அடையப்பட்டு விடும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலை எனும் லட்சியம், மிக எளிதாக இதன்மூலம் அடையப்படுகிறது என்பதை உணர்ந்து, கண்களை மூடி, கபாலத்தின் மத்தியில் உணர்வை ஒன்றாக்கி, வேண்டும்; வேறொன்றும் வேண்டியது இல்லை'' என்று திடத்தன்மையோடு அமர்ந்திருந்தால், அந்தத் திடத்தன்மையினாலேயே லட்சியத்தை அடைந்து விடுவீர்கள்.

இந்த ஞானக் கருத்துகளாலும் தியானத்தாலும் அந்தத் திடத்தன்மை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையை அடைந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தில் நிறைந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தில் கரைந்து, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆகிட ஆசீர்வதிக்கிறோம்.

ஜீவன் முக்தி, எங்கோ இருக்கும் இலக்கு அல்ல. வாழ வாழ பொங்கும் தேன் அது.

வாழலாம் ஞானத்தையே!

பால்வெளித் திரளில் பூமியை காப்பாற்றி வைக்க 650 கோடி ஜீவன்களும் ஜீவன் முக்தர்களாக வேண்டியதில்லை. நீங்கள் ஜீவன் முக்தனானால் போதும் !

இல்லை ஜீவன் முக்தனாக முயற்சித்தாலே கூட போதும் !

  • உங்களுக்கு ... இரண்டே வாய்ப்புகள்தான் 1 . சிங்கம் 2. நரி இரண்டே உணர்வுகள்தான் 1 . ஆனந்தம் 2. துக்கம் இரண்டே வாழ்வுகள்தான் 1 .ஜீவன் முக்தியை வாழ்தல்
    • 2. ஜீவன் முக்தியை வாழாதிருத்தல்
  • ஜீவன் முக்தியை வாழ்ந்தால் ஆனந்த கர்ஜனை செய்யும் சிங்கமாவீர்கள்

இல்லாவிட்டால் துக்கம் கதிர் வீசும் நரியாயிருப்பதுதான் எஞ்சிய வாய்ப்பு

  • ஜீவன் முக்கியை வாழ ஆரம்பித்த வினாடியே நீங்கள் சிங்கக் குட்டிதான் குட்டி சூரியன்தான் .
    • ஜீவன் முக்தி உதயம் நிகழ்ந்தால் போதும் உங்களுக்காக பூமி தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள்.

வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி

Awakening to the purpose of life is 'Living Englightenment'

இது சாத்தியம் என்பது சத்தியம்.

The truth is, It is possible

இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்

Even though you are a man now, you are a reflection of super consciousness

அனுபவித்திராத அனுபவம்

An Experience which I have never experienced

கடவுளோடு விளையாட முடியும்

You can play with God

வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம்

An Experience which cannot be explained with words

ஞான தீக்ஷை

அது முதன்முறையாக எனக்குள் நடந்த அனுபவம்.

என்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆழமான அனுபவம் என்றால், இதுதான்.

ஒரு பத்து வயது இருக்கும். அப்போது நடந்த ஆன்ம ரீதியான அனுபவத்தை சாதாரணமாக, தர்க்கரீதியான விளக்கம் அளிக்க முடியாது. ரொம்ப ஆழமான அனுபவம் என்பதினாலே, இந்தக் கதையை முதலில் புரிந்து கொண்டீர்கள் ஆனால், அதன் பிறகு நாம் தொடர்ந்து உள்ளே போகலாம்.

ஆழமான சத்தியங்களை ஆழ்ந்து உள்வாங்குவதே பல வழிகளில் உணர்வுக் கதவுகளை திறக்கும்.

ஒரு சின்ன கதை

ஒரு இளவரசன் ஊதாரித்தனமாக இருந்ததினாலே, அரசா அவரை நாடு கடத்தி விடுகிறார். இளவரசன் வேறு நாட்டிற்குச் சென்று வீதிவீதியாக அலைந்து பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறார். 'தான் ஒரு காலத்தில் இளவரசனாக வாழ்ந்தவன்' என்ற ஒரு நினைப்பையே விட்டுவிட்டு, அதை முற்றிலும் மறந்து பிட்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்த அரசருக்கு வயதாகி விட்டது. அடுத்து சாக வேண்டிய நேரமும் எட்டிக்கொண்டிருந்தது. அப்போது அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து, ''அரசே உங்களுக்கோ வயதாகிவிட்டது. சாக வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த நாட்டை அடுத்து ஆட்சி செய்ய, இன்னொரு அரசன் வர வேண்டும். நாங்கள் இருக்கும் போதே இளவரசனுக்குப் பட்டம் கட்டியாக வேண்டும்," என்றார்கள்.

அதற்கு அந்த அரசர் ''இல்லையில்லை. அவனைக் கூப்பிடக் கூடாது. அவன் போனவன் போனவன்தான்,'' என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.

"இல்லை, வேறு வழியே இல்லை. அரசே! எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும். அதனால் இளவரசனை அழைத்துக்கொண்டு வந்தே ஆகவேண்டும்," என்று அடம் பிடிக்கிறார்கள்.

இறுதியில் அரசரும் ஒப்புக்கொள்கிறார். அமைச்சர்கள் தேர், யானை என்று படைகளைத் திரட்டிக் கொண்டு ஊராகச் சென்று தேடுகிறார்கள். பக்கத்து நாட்டிற்குச் சென்று தேடுகிறார்கள். காட்டிற்குள் தேடுகிறார்கள். இளவரசன் எங்கு இருக்கிறார் என்று விடாமல் தேடுகிறார்கள். அப்போது ஓர் இடத்தில், ஒரு கடைக்கு எதிரில் ஒரு பிச்சைக்காரர்

ஞானத்தை வாழ்தல்

நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த உடனேயே, அவர் நம் இளவரசர்தான்' என்று மந்திரி கண்டுபிடித்துவிட்டார்.

அவரிடம் சென்று, ''இளவரசே! என்னைத் தெரிகிறதா ? உங்களை அரசர் மீண்டும் அழைத்து வந்து அரசராக்கச் சொன்னார்." என்று சொல்லி காலில் விழுந்தார்.

பயிற்சி கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.

அந்த மந்திரி, பிச்சைக்காரரின் காலில் விழுந்து காலைக் தொட்டதுதான் தாமதம், ''ஐயா! தருமம் செய்யுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டிருந்த பிச்சைக்காரன், ''எங்கே என் ரதம் வந்துவிட்டதா?'' என்று கேட்டார்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வினாடிவரை பிச்சைக்காரனாக இருந்தவன். உடனே அரசராக மாறிவிட்டார். தன்னுடைய சுயநிலையைக் திரும்பப் பெற்றவிட்டார்.

அந்த வினாடியே, அவருடைய உடல்மொழி (body language) முற்றிலும் மாறிவிட்டது. அதன்பிறகு அவரை அரசராக மாற்றுவதற்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டுமா என்ன ?

அதுபோல் என்னுடைய வாழ்க்கையில், ஒரு வினாடி பொழுதில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்தேன்.

அதை அன்று அந்த அவதார புருஷர் நிகழ்த்திவிட்ட கணங்களை நினைத்தால், இப்போதுகூட என் உடலே இனிக்கிறது! முதலில் 'அவதாரம்' என்பதை நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அதாவது, மற்றவர்களை விட வித்தியாசமானவன் என்பதை உணர்ந்தேன்.

ஒரு வினாடி பொழுதிலேயே அதை உணர்ந்தேன். இனி சொல்லப் போகும் ஆழமான சத்யங்களை ஆழ்ந்து உள்வாங்குவதே பல வழிகளில் உங்களுடைய உணர்வுக் கதவுகளைத் திறக்கும்.

முதல் விஷயம் ... பயிற்சிக் கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.

நீங்கள் நினைக்கலாம், ''இவருக்கு முதலில் பேச்சுத்திறமை வந்திருக்கும். அதன்பிறகு எழுதுகின்ற திறமை வந்திருக்கும். அதன் பிறகு நிறைய திறமை தெரிய வந்திருக்கும். இப்படி படிப்படியாக வளர்ந்திருப்பார்' என்று.

அவதார புருஷராவதற்குப் பயிற்சி கிடையாது.

அந்தப் பிச்சைக்காரனுக்கு இளவரசனாக ஆவதற்கு யாரும் பயிற்சியளிக்கவில்லை. தான் ஒரு இளவரசன் என்பதை உணர்ந்த உடனேயே, அந்தப் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது.

இந்தக் கதை ரொம்ப அழகான கதை. அணிந்திருப்பது பிச்சைக்கார உடையாக இருந்தாலும், ''எங்கே என் தேர்? தேர் தயாராக உள்ளதா?''அவர் கேட்ட விதத்தில் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது.

அதுபோல் இன்னும் ஆழமான பரிமாணத்தில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்த உடனேயே, 'நான் ஒரு மனிதன்' என்ற எண்ணம் அழிந்து விட்டது.

இந்தக் கதையை நன்கு ஆழமாகக் கேளுங்கள். Unclutching நிகழ்ந்த பொழுதில்தான், ''நான் ஒரு அவதாரம், அதாவது வேறு ஒரு காரணத்திற்காக மனித உடல் எடுத்திருக்கின்ற ஒரு சக்தி," என்பதை உணர்ந்தேன்.

பயிற்சி கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.

அதற்காக நீங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள் என்று சொல்லவில்லை.

நீங்கள் எல்லோரும் 'கடவுள் சக்தி'தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எந்த வினாடி பொழுதில் நீங்களொரு அவதாரம் என்று உணர்கிறீர்களோ…, அதைத்தான், 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம். அதைத்தான் முழுமை அடைதல் என்று சொல்கிறோம்.

வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி

Awakening to the purpose of life is 'Living Enlightenment'

நீங்கள் இப்பொழுது பிறப்பின் காரணத்தைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் பிறப்பெடுத்ததன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்தான்.

என்னுடைய சிறப்புகளைச் சொல்லும் போதே, உங்களுக்குள்ளும் அது நிகழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதனால்தான், இந்தச் சம்பவத்தையே சொல்கிறேன்.

''இரண்டு ஞானமடைந்தார்,' என்று சொன்னால், இரண்டு கைகளையுடைய அனைவரும் நிச்சயம் ஞானம் அடையலாம் என்பதுதான் சத்தியம். அந்த லட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன் முக்தி.

நீங்கள் பிறப்பெடுத்தன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்தான்.

இது சாத்தியம் என்பது சத்தியம்.

The truth is, It is possible

ஒருவர், "நான் இறைவன் என்று உணர்ந்திருக்கிறேன்," என்று சொல்லும் பொழுது என்ன அர்த்தம் என்றால், 'நான் உணர்ந்திருக்கிறேன்' என்ற பெருமையல்ல. 'நீங்களும் உணர முடியும்' என்ற சாத்தியத்தைச் சொல்கிறோம்.

பெருமையைச் சொல்வதற்காக இதை எழுதவில்லை. சாத்தியக் கூற்றைச் சொல்வதற்காக எழுதுகிறோம்.

உங்கள் எல்லோருக்குள்ளும்கூட, இது நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று சொல்வதற்காகத்தான் எழுதுகிறோம்.

இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்

Even though you are a man now, you are a reflection of super consciousness

ஒரு பத்து வயது இருக்கும். சிறு வயதிலிருந்தே அண்ணாமலையார் கோவிலுக்குத் தினமும் சென்று சேவை செய்வோம். சேவை செய்வதென்றால் அங்குத் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்வது, தரையைக் கழுவி விடுவதற்காக பைப் பிடிப்பது என இப்படி

ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கியாவது தொடர்ந்து கோவிலுக்குச் சென்று சேவை செய்வோம். பள்ளி மாணவர்கள் போன்று விளையாடிக்கொண்டிருந்த காலம் அது.

இப்போதுதான் ..... கதைக்குள்ளே நுழைகிறோம்.

இதைச் சொல்லிய பிறகுதான் பிறப்பையே சொல்லியிருக்க வேண்டும்.

இந்தக் கதை புரிந்தால்தான் பிறப்பின் இரகசியமே புரியும்.

விரிவாகச் பிறப்பை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்தக் கதை புரிந்தால்கான்

அருணகிரியோகீஸ்வரர் மண்டபம் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.

அந்தக் கதை புரியும். அதனால்தான் பலவிதங்களில் எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

அதுதான் இறுதியான நாடகம் (Ultimate Drama).

ஒரு நாள் என்ன ஆனது, ரொம்பத் தீவிரமாக, எப்படியாவது கடவுள் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை

தீவிரமாக எழுந்தது. அப்பொழுதே ஒரு ஆழமான தேடுதலும், ஏக்கமும் இருந்ததினாலே, கோயிலுக்குப் பின்புறம் இருக்கின்ற அண்ணாமலையார் சந்நிதிக்குப் பின்புறம் அமர்ந்து இதையே சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு சின்ன குகைமாதிரி இருந்தது. அந்தக் குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒருவர் வெளிவந்தார். ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு சன்யாசி அவர்.

தகதகவென்று பொன்மேனி, பொன்னிறம், கண் அவ்வளவு பளபள வென்று பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருந்தார். இடுப்பில் ஒரு காவி. தோளில் ஒரு காவி. கையிலும் கழுத்திலும் ருத்ராக்ஷம். நீண்ட விரிந்த கூந்தலோடு வந்தார்.

அவர் வந்த உடனே நான் கேட்டேன், ''சாமி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் யார்?'' அவர் சொன்னார், ''நான் அருணகிரியோகீஸ்வரர். நான் இங்கேதான் இருக்கிறேன்.''

அது ஒரு குகை. அதன் உள்ளே ஒரு வழி இருக்கும். அந்தக் கதவை திறந்தவுடனே குகை மாதிரி போகும், அதிலிருந்துதான் வருகிறார்' என்று நான் நினைத்தேன்.

அருணகிரியோகீஸ்வரர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஅம்ஸருடன் அமர்ந்து பேசிய இடம்.

ஏனென்றால் திருவண்ணாமலையில் எங்குப் பார்த்தாலும் நிறைய குகைகள் இருக்கும். அந்த மாதிரி, இங்கும் இருக்கும்போலிருக்கிறது.

அதுபோல் ஒரு ஒரு குகையில்தான் இவரும் இருக்கிறார் என்று நினைத்தேன்.

என்னருகில் வந்து உட்கார்ந்தார்.

வெகு நாட்கள் பழகிய மிக நெருங்கிய உறவினர் போன்ற நெருக்கத்தை உணர்ந்தேன்.

ரொம்ப நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். அதன் பிறகு குகைக்குள் போய்விட்டார்.

"நான் அருணகிரியோகீஸ்வார். நான் இங்கேதான் இருக்கிறேன்."

அதன் பிறகு நான் எப்போது அந்தப் பக்கமாக வந்து, ''சாமி, சாமி,'' என்று கூப்பிட்டாலும், உடனே வெளியில் வந்துவிடுவார்.

உட்கார்ந்து என்னோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பார். நிறைய ருத்ராக்ஷம் கொடுப்பார்.

சில நேரத்தில் சாப்பாடும் கொடுப்பார்.

சில நேரத்தில் நான் சாப்பாடு எடுத்து வந்து அவருக்குக் கொடுப்பேன். கூப்பிட்ட உடன் வருவார்; சாப்பிடுவார்; பேசுவார்; போய்விடுவார். இது மாதிரி ஒரு ஆறுமாத காலம் சென்றிருக்கும். இந்தப் பழக்கம் இப்படியே சென்று கொண்டிருந்தது.

பள்ளி விடுமுறை, மே மாதத்தில் வரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். விடுமுறை தினத்தில் காலையில் எழுந்த உடனேயே அங்குச் சென்று விடுவேன்.

அவர்பாட்டுக்கு என்னோடு வந்து உட்கார்ந்திருப்பார், பேசிக்கொண்டிருப்பார். நெருங்கிய தோழர்கள் மாதிரி ஆகிவிட்டோம். இந்த ஈர்ப்பு ரொம்ப ஆழமான ஈர்ப்பாகிவிட்டது.

இந்தக் கதையை ஆழமாகப் பரிந்து கொள்ளுங்கள்.

உபநிடதத்தில் ஒரு அருமையான கதை இருக்கிறது.

ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் இருந்ததாம். அதில் ஒரு கிளி மேல்கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்ததாம். கீழ்கிளையில் உள்ள சிறிய கிளி, கீழே உள்ள கிளைகளில் உள்ள பழங்களைக் கொறித்துச் சாப்பிடுமாம்.

திடீரென்று பழங்களில் ஒன்று கசப்பாக இருந்துவிட்டால், உடனே அந்தக் கிளி நினைக்குமாம், 'அய்யய்யோ!, இந்த மாதிரி இனிப்பு, கசப்பு என்று பழங்களை சாப்பிட்டுக் கஷ்டப்படுவதைக் காட்டிலும் அந்த மேல் கிளையில் சாந்தமாக அமர்ந்திருக்கும் அந்தக் கிளியைப் போன்றே அமர்ந்திருக்கலாம்' என்று நினைக்குமாம்.

அந்தச் சாந்தமாக, ஆனந்தமயமாக, ஒளிமயமாக இருக்கின்ற அந்தப் பறவையைப் பார்த்து, அதை நோக்கிச் செல்ல ஆரம்பிக்குமாம்.

அந்தச் சமயத்தில் மீண்டும் ஒரு பழத்தைச் சாப்பிட ஆரம்பிக்குமாம். இனிப்பான பழங்களைச் சாப்பிடுகின்றவரைதான் அது ஜாலியாக, சந்தோஷமாக இருக்குமாம். அது மேலே இருக்கிற பறவையைப் பற்றி நினைக்கவே நினைக்காதாம்.

கசப்பான பழக்கைச் சாப்பிட்டவடன், 'அய்யய்யோ! வாழ்க்கையே இப்படித்தான்' என்று நினைக்குமாம்.

கசப்பான பழக்கைச் சாப்பிட்ட உடனேயே மேலே உள்ள பறவையைப் பற்றி நினைக்குமாம். இல்லையென்றால் மேலே இருக்கின்ற பறவையைப் பற்றி நினைக்காது.

நாம்கூட நம் வீட்டில் கஷ்டம் வந்தால்தான் கடவுளை நினைக்கிறோம். வீட்டில் கஷ்டம் வந்தால், உடனே, 'சாமி மாதிரியே ஆயிடலாம்பா' என்ற நினைக்க வேண்டியது. வீட்டிலே சந்தோஷமாக இருந்தால் நினைத்துப் பார்ப்பதுகூட கிடையாது. அதுதான் மனம்.

அது மாதிரியே, அந்தக் கசப்புப் பழத்தைச் சாப்பிட்ட உடனேயே மேலே போகலாம் என்று நினைக்கும். இது மாதிரி அந்தச் சின்ன பறவை விளையாடி இறுதியில் ஒரு நாள் பொறுமையாக மேலிருக்கும் பெரிய பறவையிடம் வந்தடைந்து விட்டதாம்.

அந்தப் பெரிய பறவைக்கு அருகே வர வர, மிக அருகில் வந்த பிறகுதான்

அந்தச் சின்ன பறவைக்குத் தெரிந்ததாம்.... ''தான் அந்தப் பெரிய பறவையினுடைய ஒளியிலே கரைந்து கொண்டு இருக்கிறோம்'' என்று! அருகில் வந்த உடனே, திடீரென்று அந்தச் சின்னப் பறவை இதை புரிந்துகொண்டதாம்.

'நாம் தனியான ஒரு சின்னப் பறவையே கிடையாது. அந்தப் பெரிய பறவையினுடைய நிழல்தான் தன்னை தனி ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறது' என்று சிறிய பறவைக்குப் புரிந்ததாம்.

நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் உலகத்திலே பல்வேறு கஷ்டங்களுடனும் கசப்பைச் பறவையைப் தாவி மேல் வரும்பொழுதுதான் புரியும், 'நீங்கள் ஞானியினுடைய பிரதிபலிப்புதான் நீங்கள்' என்பது புரியும்.

An Experience Which I Have Never Experienced

சின்னப் பறவைக்கும், பெரிய பறவைக்கும் உள்ள ஈர்ப்பைப் போல எனக்கும், அருணகிரியோகீஸ்வரருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அது ஆழமான ஈர்ப்பு.

அதாவது வீட்டில் என்ன செய்தாலும் அதைக் கட்டிக்கொண்டு வந்து அவருக்குக் கொடுப்பேன்.

வீட்டில் எது இருந்தாலும் சாமியார்களுக்கு போய்விடும்.

அந்தச் சன்யாசிக்குக் கொடுப்பதற்காக! வீட்டில் எனக்குப் பெரிய பட்டமே உண்டு. வீட்டில் என்ன இருந்தாலும் சாமியார்களுக்குப் போய்விடும்.

என் கையில் எதுவுமிருக்காது. வீட்டிலும் எது இருந்தாலும் சரி, அது பணமாக இருந்தாலும் சரி, துணியாக இருந்தாலும் சரி, வீட்டுச் சாமான்கள் எதுவாக இருந்தாலும் சரி, அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்ச் சாமியார்களிடம் கொண்டு கொடுத்துவிடுவேன்.

அதிலும் இவர் என் உயிருக்கே நெருக்கமானவர். அதனால் வீட்டில் என்ன இருந்தாலும், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். அவர் மிக அன்போடு நடந்து கொள்வார். என்ன சொல்வது? 'மகான்' என்ற வார்த்தையெல்லாம் அப்பொழுது எனக்குத் தெரியாது.

'அவர் ஒரு சன்யாசி',

'ஒரு ஞானி'

அவ்வளவுதான். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படியே ஒரு ஆறு மாதம் பழகிக்கொண்டு இருந்தோம். இந்த உறவு வலுப்பட, வலுப்பட அவர் பல்வேறு விதமான விஷயங்களைச் சொல்வார்.

வாழ்க்கையைப்பற்றி, இதைப்பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும் சொல்வார். அதை ஆழ்ந்து குட்டுக் கொண்டிருப்பேன்.

ஒரு நாள் அவர், ''நான் இருக்கின்ற இடத்திற்கு வருகிறாயா ?' என்று அழைத்தார்.

அருணகிரியோகீஸ்வரா பரமஹம்ஸ்ரை சென்ற குகையின் நுழைவாயில் ...

நான் அவரிடம். அவரிடம். குகைக்குள்ளேதானே!'' என்று கேட்டேன். ''இந்தக் குகை தானே சாமி ? வருகிறேனே. சொன்னேன்.

அன்றைக்கு ஜனவரி 1 ம் தேதி. எப்படி எனக்குத் தேதி ஞாபகம் இருக்கிறதென்றால், கோயிலைக் கழுவிக்கொண்டிருந்தால், அங்கே தேங்கி இருக்கும்.

அன்று இரவெல்லாம் கழுவிவிட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் கோவில் காவல்காரருடன் நானும் சேர்ந்து கழுவி விட்டிருந்ததினாலே, இரவெல்லாம் ரொம்ப அலுப்பாக இருந்தது. அதனால் சன்யாசியின் இல்லத்திற்குள் சென்று கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவா என்னை அந்தக் குகைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.

அந்தக் குகையினுள் நுழைந்த உடனேயே, உடலினுள் ஏதோ ஒருவித மாற்றம் தோன்றிய மாதிரி இருந்தது.

அதன் பிறகு திடீரென்று ஒரு கதவு திறந்தது. திறந்தால் அதற்குள் ஒரு மலைமாதிரி தெரிந்தது !

அதில் தடதடவென நடந்து மலைக்குள்ளேயே போய்விடலாம் என்பது மாதிரி இருந்தது.

நான் ரொம்ப சின்ன பையன். இந்தக் குகைக்குள்ளே மலைக்குப் போகிற வழி இருக்குமோ! என்று நினைத்தேன். ஏனென்றால், கோவிலுக்குள்ளே மலைக்குப் போகும் வழிகளும் நிறைய உண்டு.

என்னை அழைத்துக் கொண்டு குகைக்குள்ளே போனார். அங்கே போனால், பெரிய மலை இருந்தது. மலைக்கு மேலே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.

ஆலமரத்திற்குக் கீழே சன்யாசிகள் கூட்டமாக அமாந்திருந்தார்கள். இவர் நேரே சென்று அவருடைய இடத்தில் உட்கார்ந்தார். அவர்கள் மத்தியில் உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது, 'அவர்தான் குரு' என்று.

அவர் சென்று உட்கார்ந்த தோரணையிலேயே எனக்கு, 'அவர்தான் குரு' என்பது தெளிவாகத் தெரிந்தது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதே போன்ற அனுபவத்தை இரமண மகரிஷியும் சொல்கிறார்.

அவரும் இந்த ஆலமரத்தையும், அந்தக் குருவையும் பார்த்திருக்கிறார்.

அவர்தான் குருவென்று தெரிந்தவுடனே அவருடைய காலில் விழுந்து அந்த ஆலமரத்தின் கீழே அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். அங்கு எல்லோருமே காவி போட்டு இருந்தார்கள்.

அதில் நான் மட்டும்தான் காவியில்லாமல் வெள்ளை ஆடையில் இருந்தேன்.

அப்போதெல்லாம் சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்குப் போகாவிட்டாலும், பெரும்பாலான நேரம் பள்ளிச்சீருடைதான் போட்டிருப்போம்.

பள்ளிக்குப் போகாத நாளில் கூட அதே உடைதான் அணிந்திருப்போம். வண்ணவண்ண நிறங்களில் எல்லாம் போடுவது கிடையாது.

அந்த சூழ்நிலையிலே நான் மட்டும்தான் காவி உடை போடாமல் பளிச்சென்று வெள்ளைச் சீருடையிலேயே நின்றிருந்தேன். எனக்கு எப்போதும், 'நான் ஒரு சன்யாசி' என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். காரணம் தெரியாது.

அருணகிரியோகீஸ்வரர் என்னை அழைத்துச் சென்றிருந்தபோது நான் சாதாரண உடையிலிருந்தேன். என்னைத் தவிர அங்கிருந்தவர்கள் எல்லாருமே காவியில் இருந்தார்கள்.

உயர்ந்த தியான உணர்வில் குருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே 'இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல' என்பது, சந்தேகம் இல்லாமல் தெளிவாகப் புரிந்தது. அங்கிருந்த சூழலும், சூழ்நிலையும் நான் அதுவரை பார்த்திராதது. அனுபவித்திராதது.

அப்போது அவர்கள் தங்களுக்குள், ''சன்யாசியல்லாத இந்தச் சின்ன பையன் யார்?'' என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டதும் சன்யாசிக்குக் குறைவாக அவர்கள் என்னை மதிப்பிடுவதாக எண்ணினேன்.

சிறுவயதினருக்கே உரிய சீற்றத்தோடு, ''ம்ஹும்… நான் சன்யாசிதான், எனக்கு நீங்களே சன்யாசம் கொடுங்கள்,'' என்று அருணகிரியோகீஸ்வரிடம் கேட்டேன்.

அருணகிரியோகீஸ்வரர், ''அப்பா! நீ சன்யாசி இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. உனக்குக் காவி இல்லையா என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்," என்று சொன்னார்.

சொல்லிவிட்டு அந்தச் சன்யாசிகளைப் பார்த்தார்.

என்னை அருகில் அழைத்தார். அருகில் சென்றேன். அங்குப் புதிதாக காவி இல்லை. உடனே தன் தோளில் போட்டிருந்த காவியை அப்படியே எடுத்து எனக்குப் போர்த்திவிட்டார்.

அப்போது என்ன நிகழ்ந்ததோ அதை அப்படியே சொல்கிறேன்.

சிறுவயது பிள்ளைக்கு மற்றவர்களுக்கு முன்னால் ஆடையில்லாமல் இருக்கவே முடியாது.

ஆனால், அருணகிரியோகீஸ்வரர் எனக்குக் காவியளித்தபோது அந்தக் காவியை அவர்கள் முன்னிலையிலேயே மாற்றிக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது நமது பாரம்பரியத்தில் பூர்ண சன்யாச தீக்ஷ இவ்வாறுதான் நடக்கும் என்று.

நானும் பழைய துணியைக் கழற்றிவிட்டு, காவியை ஆனந்தமாய் அணிந்து கொண்டேன். ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மீண்டும் அழைத்துக் கொண்டு குகைக்கு வெளியே வந்து விட்டுவிட்டார்.

You Can Play With God

இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள மாதாஜி விபுதானந்த தேவியை பார்க்கக் கிளம்பினேன். அவரை மாதாஜி குப்பம்மாள் என்றும் சிலர் சொல்வார்கள்.

மாதாஜி குப்பம்மாள் எனக்கு அப்போது குரு போன்று இருந்தார்கள். அவர்களிடம் தான் எல்லா விஷயங்களையும் போய்ப் பகிர்ந்து கொள்வேன்.

இது மாதிரி எந்த ஆன்மீக அனுபவம் நடந்தாலும், வாழ்க்கையில் எது நடந்தாலும் அவரிடம்தான் சொல்வேன்.

அவரை மாதாஜி விபுதானந்த தேவி என்றுதான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய சன்யாஸ தீக்ஷா நாமம் அதுதான்.

இந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்காக மாதாஜியை நேராகச் சென்று பார்க்கப் போனேன். விபுதானந்த தேவியை நேரில் பார்த்தேன்.

மாதாஜி என்னைப் பார்த்ததும், ''இது என்ன காவி உடை?'' என்றார்.

உடனே நான், ''அம்மா, ஒரு சன்யாசி எனக்கு இதைக் கொடுத்தார்,'' என்றேன்.

மாதாஜி, ''எந்த சன்யாசி உனக்குக் காவி கொடுத்தார். சன்யாசி உனக்குக் காவி கொடுத்தார் என்றால், நீ அவருடைய சிஷ்யனாகி விட்டதாய் அர்த்தமாகிவிடுமே! நீ அவருடைய சீடனாகி விட்டாயே. நீ எப்படிச் சன்யாசம் வாங்கலாம் ?''என்று அந்த மாதாஜி 'ஒ'வென்று சத்தம் போட்டார்கள்!

எனக்கு அப்பொழுதுதான் 'ஷாக்' அடித்த மாதிரி இருந்தது.

ஒன்றுமே புரியவில்லை. "என்னடா இது? சன்யாசம் கொடுத்ததாக சொல்றாங்க. இந்த அம்மாவிடம் ஏன்தான் வந்து சொன்னோமோ?'' என்று நினைத்தேன்.

ஏனென்றால் இந்த மாதாஜி என்னைப் பாராட்டுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஏன் இப்படி இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

உடனே அந்த மாதாஜி, ''எந்த சன்யாசி என்று சொல்லு, எனக்கு அவரைக் காட்டு,'' என்றார்.

நான், "அதற்கென்ன, வாங்க காட்டுகிறேன்," என்று சொல்லி நேரே அந்தக் குகைக்கு அருகில் அழைத்துச் சென்றேன்.

மாதாஜியை அழைத்து வந்து, எந்த குகைக்குள்ளிருந்து அவர் தினமும் வந்து போவாரோ, அதே குகைக்கு முன்னே எப்போதும் கூப்பிடுவதுபோல், ''சாமி, சாமி,'' என்று கூப்பிட்டேன். வழக்கமாக அங்கு நின்று அவரைக் கூப்பிட்டாலே வெளியே வந்து விடுவார்.

தேவி பார்க்கணும்னு சொல்றாங்க, '' என்று கூப்பிட்டேன்.

ஒரு தரம் கூப்பிட்டேன் வரவில்லை. இரண்டாவது தரம் கூப்பிட்டேன் அப்போதும் வரவில்லை.

விபுதானந்த தேவி மாதாஜிக்கு ''நான் எங்கிருந்தோ காவித் துணியை திருடிக் கொண்டு வந்துவிட்டேன், ' என்று பயம்.

விபுதானந்த தேவி வந்த உடனேயே, "சாமி, வெளியில் வாங்க. விபுதானந்த தேவி பார்க்கணும்னு சொல்றாங்க," என்று கூப்பிட்டேன்.

அந்த அம்மா என் பாட்டியின் உறவினர், அதிலும் பாட்டியினுடைய தோழி.

மாதாஜி உடனே, ''டேய் எந்த சன்யாசி உனக்குக் காவி கொடுத்தாரா அல்லது எங்கேயாவது திருடிட்டு வந்து பொய் சொல்றியா?'' என்று சொல்லி என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நான் சொன்னேன், ''இல்லை இங்குதான் அந்தச் சன்யாசி இருந்தார். அவர்தான் வந்து கொடுத்தார்," என்று சொன்னேன்.

உடனே மாதாஜி, ''எங்கிருந்து வந்தாங்க ?'' என்று கேட்டார்.

நான் அந்தக் குகையைக் காண்பித்து, ''இங்கே இருந்துதான் வந்தாங்க,'' என்று சொன்னேன்.

உடனே மாதாஜி, ''ஓ! இந்தக் குகையா? வா,'' என்று குகையில் கை வைத்துத் தள்ளினார். அப்பொழுதுதான் தெரிந்தது, அது குகையே கிடையாது! அது ஒரு சமாதி என்று.

எனக்கு ஷாக் ஆகிவிட்டது!

ஏனென்றால் அதுவரை நான் சொன்னதெல்லாம் பொய் சொன்ன மாதிரி ஆகிவிட்டது அல்லவா !

குகையே இல்லை என்கின்றபோது அந்தக் குகையிலிருந்து எப்படிச் சன்யாசி வெளியே வரமுடியும் ? எப்படிக் காவி கொடுக்கமுடியும் ? ஆனால், இது அத்தனையும் நடந்திருக்கிறது.

மாதாஜிக்கும் பயங்கர ஷாக் ! எனக்கும் ஷாக் !

நான் எங்கிருந்தோ காவியைத் திருடிக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அந்த மாதாஜி தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள். அதை மறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி 'சன்யாசி வந்தார், கொடுத்தார்,'' என்று பொய் சொல்வதாகவே விபுதானந்த தேவி முடிவு செய்துவிட்டார்கள்.

'திருடிவிட்டு அதை மறைப்பதற்குப் பொய்யும் சொல்கிறான்' என்று நினைத்து, கோபத்தில் மாதாஜி அங்கேயே 'பளிச், பளிச்' என்று நான்கு அறை கொடுத்தார்கள்.

நான் என்ன சொன்னாலும் அதை விபுதானந்த தேவி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

"நீ எங்கிருந்தோ திருடியிருக்கிறாய். எங்கிருந்து எடுத்தாய்?" என்று ரொம்பக் கடுமையாக கேட்டார். ஒருவருக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை.

என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதபோது நாம் என்ன சொன்னாலும் அது மேலும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சீடர்களின் சந்தேகங்களுக்கு எப்போதும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டே வருவார்.

சீடர்களின் சந்தேகங்களும் மறைந்து கொண்டே வரும். ஆனால், அந்தப் பதிலைப் பொருட்படுத்தாத சிலர் விதண்டாவாதமாகக் கேட்கும் கேள்விகளுக்கு என்ன செய்வாராம், ஒன்றும் பேசாமல் சாந்தமாக அவர்களுடைய கையை பிடித்துக் கொள்வாராம்.

அதுவரை பேசிக் கொண்டே இருந்தவர்கள், அமைதியாவது மட்டுமல்லாமல் அவர்களுள் அந்தக் கேள்வி மீண்டும் எழவே எழாது. சக்தி பாய்ந்ததும், கேள்விகள் கரைந்து விட்டிருக்கும். விபுதானந்த தேவியின் சந்தேகம் அதிகமாகிக் கொண்டே வந்தது. 'பளீர்'ரென்று அடித்த பிறகு மேலும் விளக்கம் அளிப்பதை நிறுத்தினேன்.

அப்போது அவரிடம் சொன்னேன்

''பாட்டி... உன் மேல் சத்தியம் !

என் மேல் சத்தியம் !

நம்மை ஆளும் இந்த அண்ணாமலையார் மீது சத்தியம் !

அவர்தான் வந்தார்.

அவர்கான் இந்தக் காவியை போர்த்திவிட்டார், '' என்று விபுதானந்த தேவியின் தலை மீது, என் கையால் அடித்துச் சத்தியம் செய்தேன்.

பின் அவரது கையிலும் சத்தியம் செய்தேன்.

சத்தியத்தைச் செய்து விட்டு விபுதானந்த தேவியின் கண்களைப் பார்த்தேன். கரகர வென்று கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

அருணகிரியோகீஸ்வரர் சன்யாசம் அளித்த பிறகு எனக்குள் என்ன அனுபவம் பொங்கிக் கொண்டிருந்ததோ, அதே அனுபவம் அவருக்குள்ளும் நிகழ்ந்தது. சக்தி பாய்ந்ததும் அவருக்குள் இருந்த சந்தேகம் கரைந்து விட்டது.

உடனே மாதாஜி கேட்டார்கள், ''டேய், உண்மையாகவா சொல்ற ? அவர் எப்படிடா இருந்தார்?'' என்று கேட்டார்.

நான் சொன்னேன், '30, 35 வயது இருக்கலாம். நீளமான முடி இருந்தது, விபூதி வைத்திருந்தார். குங்குமம் வைத்திருந்தார். கண்கள் பளபளவென மிளிர்ந்தன. உடம்பில் ருத்ராக்ஷம் போட்டிருந்தார்,'' என்று அவரைப் பற்றி விளக்கினேன்.

உடனே மாதாஜி, "பேர் ஏதாவது சொன்னாராடா ? எத்தனை நாட்களாக அவரை பார்க்கிறாய் ?' என்று கேட்டார்கள்.

நான் ''வந்து கூப்பிடும் போதெல்லாம் வெளியே வருவார். இரண்டு பேரும் உட்கார்ந்து பேசுவோம், '' என்றேன்.

''சரி, பெயர் ஏதாவது சொன்னாராடா?'' என்று கேட்டார்.

நான் சொன்னேன், ''ஆமாம் பெயர் சொன்னார்.''

''என்ன பெயர் சொன்னார் ?''என்றார்.

உடனே நான், ''அருணகிரியோகீஸ்வரா,'' என்றேன்.

நான் பெயரைச் சொன்ன உடனேயே, அந்தம்மா பளிச்சென்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.... நன்றியுணர்வோடு என் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.

''அருணகிரியோகீஸ்வரரே உனக்குச் சன்யாசம் கொடுத்திருக்கிறார்,' என்று பூரித்துப் போனார். அதிலிருந்து அவர் என்னைச் சிறுவனாகப் பார்க்கும் பார்வை மாறியது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். அப்போது அந்த அம்மாவை பொறுத்தளவிற்கு, அவர் எனது குரு. அவர் என் காலிலே விழுந்து கும்பிட்டார் என்றால்... அவர்கள் கையை பிடித்ததும் அவர்களுக்குள்ளும் அந்த ஆழ்ந்த அனுபவம் அந்த வினாடி நிகழ்ந்ததால்தான் !

விபுதானந்த தேவி தாரை, தாரையாகக் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். அதுவரைக்கும் நான்தான் அழுது கொண்டு இருந்தேன்.

இப்போது சூழ்நிலை மாறி, மாதாஜி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

நான் புரியாமல் கேட்டேன், "ஏன்? ஏன்? ஏன் நீங்க அழறீங்க?''

மாதாஜி, ''உனக்குத் தெரியாகடா, நாங்கள் யாரைப் பார்ப்பதற்காக, யுக யுகமாகத் தவமிருக்கிறோமோ, காலங்காலமாகத் தவம் செய்கிறோமோ,

அவருடைய சமாதிக்குள்ளிருந்து அவரே வந்து உனக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்தது மட்டுமில்லாமல், அவரோடு விளையாடியும் இருக்கிறாய். அவரோடு பேசியிருக்கிறாய், பழகியிருக்கிறாய்,'' என்று சொன்னார்.

அவர் சொன்னபிறகுதான் எனக்குத் தெரிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சமாதி அடைந்த அருணகிரியோகீஸ்வரர் என்பவர் ஈஸ்வரருடைய அவதாரமாவார் என்று.

அருணகிரியோகீஸ்வரர் சமாதியடைந்து, 2000 வருடங்களுக்குமேல் ஆகி விட்டது அருணகிரி யோகேஸ்வரர் சமாதியின் மேல்தான் திருவண்ணாமலையில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று அப்போதுகான் தெரிந்துகொண்டேன்.

வார்த்தைகளால் விவரிக்க முழயாத பேரனுபவம்

தரிசனம் கொடுத்தது அருணகிரியோகீஸ்வரர்தான் என்பதை அப்போதுகான் கெரிந்து கொண்டேன். இதோடு கதை முடியவில்லை, இப்போதுதான் கதையே ஆரம்பிக்கப் போகிறது.

மாதாஜி விபுதானந்த திரு தேவிக்குத் தாங்காத வியப்பு! ஆச்சரியம்! ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், என்னால் ஒரளவிற்குத்தான் பொய்சொல்லமுடியும் என்று! அதற்கு அடையாளமாய் ஒரு துணிவேறு சாட்சியாக இருக்கிறது.

என்னைப் பொறுத்த மட்டில், அருணதிரியோகீஸ்வார் ஒரு சன்யாசி. தினந்தோறும் நான் பார்த்துக் பழகிக் கொண்டு இருந்த ஒருவர்.

அதற்குப்பிறகு விபுதானந்த மாதாஜி உடனே போய்விட்டார்கள்.

ஆனால், எனக்கு என்ன கவலையென்றால், நான் இத்தனை நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்த நபர் அன்று வராமல் போய்விட்டாரே என்று.

இவ்வளவு நாளாக, கூப்பிட்ட உடனேயே வருவார். இந்த மாதாஜி வந்ததினால்தான் வரவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, நாம் இந்த இரகசியத்தை வெளியே சொல்லியிருக்கக் கூடாதோ? விபுதானந்த தேவியிடம் நான் சொன்னதினால்தான் கோபித்துக் கொண்டு வெளியே வராமல் இருக்கிறாரோ ? !

ஏனென்றால் என்னைப் பொறுத்தமட்டில், அருணகிரி யோகிஸ்வரர் ஒரு சன்யாசி. தினந்தோறும் நான் பார்த்துக் பழகிக் கொண்டு இருந்த ஒருவர்! விபுதானந்த தேவியைப் பொறுத்த மட்டில் அவர் எப்போதோ இறந்து போனவர்! இப்போது வந்து தரிசனம் கொடுத்து இருக்கிறார். ஒரு ஜீவசமாதி அடைந்த ஞானி வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்.

ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் அவா வராமல் இருப்பது மிகப் பெரிய இழப்பு. அதுவும் ரொம்ப நாளாகப் பழகிய ஒரு ஆழ்ந்த ஈர்ப்புடைய தோழரை, ஒரு நண்பரை இழந்தால் எப்படி இருக்கும் ? அதை விட ஆழமான இழப்பாக எனக்கு இருந்தது.

பக்தி ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தீர்களென்றால், அதில் மஹாபாவத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். அதாவது ஐந்து பாவங்களையும் தாண்டி, தாமே அதுவாக உணர்வது மஹாபாவம்.

அந்த மகாபாவத் தொடர்பு அவருக்கும், எனக்கும் இருந்தது. ரொம்ப ஆழமான தொடர்பு. ஒரு ஏழெட்டு மாதத்திற்குள் ரொம்ப ஆழமாக உருவாகிவிட்டது.

அதாவது பள்ளி விடுமுறை விட்ட மே மாதத்திலிருந்து, ஜனவரி மாதம் வரை.

அப்படியென்றால் எட்டு மாதத்தில் அந்த ஆழமான தொடர்பு மலர்ந்திருந்தது.

''சாமி, சாமி,''என்று அழுதாலும், சக்தமிட்டாலும் வரமாட்டேன் என்கிறார். இதுநாள்வரைக்கும் கூப்பிட்டால் உடனே வருவார். இப்போது குப்பம்மாவை அழைத்துவந்து இல்லை. அதனால் அந்த அம்மா வீட்டிற்குத் திரும்பியவுடன் துக்கம் தாளாமல் நான் 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டேன். எதையோ இழந்த ஒரு துக்கம் என்னை வாட்டியது.

பக்கி ஸ்பாண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தீர்களென்றால், அதில் மஹாபாவத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். அதாவது ஐந்து பாவங்களையும் தாண்டி. தாமே அதுவாக உணர்வது மஹாபாவம்.

நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், துக்கம் என்றால் சாதாரண துக்கம் இல்லை.

பாகவதத்தில் ஒரு கதை வருகிறது.

ஒரு கோபிகைக்குக் கிருஷ்ணருடைய பல்லாங்குமல் கீதம் வனத்திலிருந்து கேட்கிறது. கேட்டவுடனேயே வீட்டிலிருந்து கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக ஓடுகிறார். வீட்டின் நுழைவாயிலில் மாமியாரும் நாத்தனாரும் உட்கார்ந்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரும், ''எங்கே போகிறாய் ?'' என்று கேட்கின்றனர்.

இவளால் இவர்களை மீறி ஒடவும் முடியவில்லை. ஆனால் அவா்கள் தடுப்பதினால் போகாமலும் இருக்க முடியவில்லை. வீட்டின் நுழைவாசலை விட்டம் என்பார்கள்.

அந்த நிலைப்படியை பிடித்துக்கொண்டு அப்படியே நிற்கிறாள்.

இந்தக் கதை ரொம்ப அழகான கதை... நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கிறாள்.

கிருஷ்ணருடைய கானத்தைக் கேட்பதனால், அந்த இனிமையான புல்லாங் குழலோசையைக் கேட்டவுடனேயே உடலில் ஏற்படுகின்ற ஆனந்தம், கிருஷ்ணனுடன் வாழ்ந்த அந்த நினைவுகள் மேலெழுந்து அதில் ஏற்படுகின்ற ஆனந்தத்திலே அவள் சொர்க்கத்தின் உச்சியைச் சில வினாடிகளில் தொட்டு விடுகிறாள். அவளுடைய நல்ல

கருமங்கள் எல்லாம் அந்தச் சொர்க்க அனுபவத்தில் எரிந்து போய்விட்டதாம்.

அன்பு அதிகமானாலே அவருடைய அன்பை இழந்திடுவோமோ என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும்.

போகவிடாமல் மாமியாரும், நாத்தனாரும் தடுப்பதினால், போக முடியவில்லை என்ற மாளாத துக்கத்தினால், நரகத்தின் உச்சியை சில வினாடிகளில் பார்த்துவிடுகிறாள். அவளின் எல்லாவித கெட்ட கருமங்களும் இந்த நரக வேதனையில் எரிந்து போய்விட்டதாம்.

சுகப்பிரம்மம் மிக அழகாக இதைச் சொல்கிறார், "இது மாதிரி நல்ல கருமமும், கெட்ட கருமமும் சேர்ந்து எரிந்து போனதினால், அந்த இடத்திலேயே அவள் ஞானமடைந்து கீழே விழுந்தாள். ''

நானும் அதே சூழ்நிலையில்கான் அன்று இருந்தேன்.

அதே மனநிலையில்தான் உருகித் துடித்துக்கொண்டு இருந்தேன். அங்கே அந்த அருணகிரியோகீஸ்வரரைப் பார்த்து, அந்த யோகியோடு ஒன்பது மாதம், அந்த ஏழெட்டு மாதங்கள் வாழ்ந்த அந்த நினைவு அலைகள் பொங்குவதினால் ஏற்படுகிற ஆனந்தம் ஒருபக்கம்.

அதாவது, உங்கள் உயிருக்கே ஒருவன் தோழனாகக் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இருந்தது.

உயிருக்கே ஒரு நண்பன் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த ஆனந்தம், அவரை நினைப்பதினாலே பொங்குகின்ற ஆனந்தம் ஒரு பக்கம்!

'அவருக்குத் துரோகம் செய்து விட்டோமோ, நினைக்கதற்கு எதிராக நடந்துவிட்டோமோ ? அதனால்தான் எவ்வளவு கூப்பிட்டாலும் அதன் பிறகு வரவே மாட்டேன்கிறாரோ?' என்கிற துக்கம் மறு பக்கம்.

அன்பு அதிகமானாலே அவருடைய அன்பை இழந்திடுவோமோ என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். இந்தப் பயம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம்.

அதனாலேயே என் நல்ல கருமங்கள் எல்லாம் எரிந்து போய்விட்டது.

அவரோடு அந்த ஒன்பது மாதம் வாழ்ந்தது, அந்த நினைவெல்லாம் நினைத்து நினைத்துப் பொங்குவதினாலே ஏற்பட்ட அந்த ஆனந்தத்தில் என்னிடமிருந்த நல்ல கருமங்களெல்லாம் எரிந்துவிட்டன.

இன்னொரு பக்கம் 'அவர் வராமலேயே போய்விடுவாரோ' என்ற துக்கத்தில் உடலைச் சமைப்பதற்காக எடுத்துவந்த கெட்ட கருமங்கள் எல்லாம் எரிந்து விட்டன.

எப்படி அந்தக் கோபிகை இரண்டிற்குமிடையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாளோ, அது போன்றே நானும் இரண்டிற்குமிடையில் உழன்று கொண்டு இருந்தேன்.

இந்த இரண்டிற்கும் இடையில் அலையாடிக் கொண்டிருந்தேன்.

இறுதியில் இரவு 10 மணி இருக்கும்.

மணி பத்தாகிவிட்டது. பத்தாகிவிட்டால் கோவில் நடை பிரகாரத்தை சுத்தம் செய்வார்கள்.

அந்தக் கொவில் பாதுகாவலர்கள், பக்கர்கள் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு சுத்தம்

'அவர் வராமலேயே போய்விடுவாரோ, என்ற துக்கத்தில் உடலைச் சமைப்பதற்காக எடுத்துவந்த கெட்ட கருமங்கள் எல்லாம் எரிந்து விட்டன.

செய்து காவல்காரர் நண்பர். என்னை அனுப்பவில்லை.

ஏனென்றால், அவர்களுக்குச் த்தம் வேண்டும், அதனால் நான் மட்டும் அங்கு கொஞ்ச உட்கார்ந்திருந்தேன். கழித்து கோவில் நடை சாத்துகின்ற நேரம் வந்தது. இறுதியில் பள்ளியறை வைத்து

அன்றிலிருந்து நான் வேறு; அவர் வேறு என்ற பேதம் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருக்கின்ற அந்த அனுபவம் இன்றுவரை உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.

நடை சாத்துகின்ற நேரம் வந்ததும் அங்கிருந்த காவல்காரர் சொன்னார், "ஏம்பா! நடைசாத்துறாங்க. பள்ளியறை எல்லாம் வைச்சுட்டாங்க. கோவிலுக்குள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திடேன்.''

நானோ இங்கு அழுது கொண்டு இருக்கிறேன். அதுவும் துக்கம் தாளாமல் அழுது கொண்டே இருக்கிறேன்.

"உள்ளே சென்று கோவில் மூடப்போறாங்க,'' என்று சொன்ன உடனே எழுந்து வேகவேகமாக ஓடினேன்.

இந்த சாமி இவ்வளவு கூப்பிட்டும் வரவில்லையே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும், உணர்வில்லாமல் ஓடினேன். என் கண்களில் தாரை தாரையாக, தன்னால் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அப்போது எழவில்லை.

கனமான இதயத்தோடு இதை விட ஹரு பெரிய துக்கம் இருக்காது என்ற நிலையில் உடல் தன்னால் கோயிலுக்குள் நுழைந்தது.

பள்ளியறை பூஜை நேரமாதலால் பூசாரிகள் எல்லோரும் வெளியே சென்று இருந்தார்கள். அப்போதெல்லாம் 24 மணி நேரமும் அங்கேயே இருக்க மாட்டார்கள். மேலும், நான் அங்குதான் பெரும்பாலும் இருப்பேன் என்பதால் அங்கிருந்தவா்களும் என்னைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

நேராக உள்பிரகாரத்திற்குச் சென்றேன். என் உள்ளமெல்லாம், 'சாமி! சாமி!'' என்றே துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வேறு யாருமே இல்லை. நேராகக் கா்ப்ப கிரகத்திற்குள்ளும் ஒடினேன்.

எப்பவும் கும்பிடுவது போல, கைகளைக் கூப்பி சாமியைக் கும்பிடுவதற்குக் கண்களை மூடும் தறுவாயில்தான் சட்டென்று உரைத்தது. இங்கு ஏற்கெனவே யாரோ இருக்கிறார்கள் !

யாராக இருக்கும் ? என்று பார்ப்பதற்குக் கண்களைத் திறந்து பார்த்தேன். திகைத்து நின்லே றன். புல்லரித்துப் போனேன். நரம்பெல்லாம் உருகிப் போனது ... அங்கு லிங்கத்தின் மீது அமர்ந்து என்னைப் பார்த்து அருணகிரியோகீஸ்வரா சிரித்துக் கொண்டிருந்தார்.!

அவரைப் பார்த்ததும் இழந்ததைப் பெற்ற ஆனந்தம் பொங்கியது.

''சாமீ... இங்கயா இருக்கிறீங்க! நான் உங்களை எங்கெங்கெல்லாம் தேடிக்கொண்டிருக்கி றன்.'' என்று சப்தமாகச் சொல்லிக் கொண்டே … ''சாமீ.'' என்று பெருங்கால் எடுத்துக் கதறியபடியே உள்ளே ஒடினேன். உயிருக்கும் உயிரான உயிரைப் பிரிந்த சோகம் போக்க கைகளை நீட்டி அவரைத் தொட்டேன்.

அதற்குள் அவரும் தன் கைகளை என் மீது வைத்தார்.

என் கைகளும் அவருடைய கைகளும் இருவரின் உடலையும் ஒரே நேரத்தில் தொட்டுக் கொண்டன. அந்த வினாடியில்தான் unclutching எனும் மஹா பேரனுபவம் என்னுள் நிகழ்ந்தது.

அதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நான் அவருக்குள் நான் இருப்பதையும்; அவா் எனக்குள் இருப்பதையும் அபைவமாக உணர்ந்தேன்.

அன்றிலிருந்து நான் வேறு; அவர் வேறு என்ற பேகம் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருக்கின்ற அந்த அனுபவம்தான் இன்றுவரை உடலை இயக்கிக் கொண்டு இருக்கிறது.

அந்தச் சக்திதான் இந்த எல்லா வேலைகளையும், எல்லா அற்புதங்களையும், எல்லாச் சாகனைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

எப்படி அந்தச் சிறிய பாபறவு, பெரிய பறவையோடு ஒன்றி மலர்ந்ததோ ...

எப்படி நல்ல கருமமும், கெட்ட கருமமுழம் தீர்ந்ததினால் அந்தக் கோபிகை, ஞானம் அடைந்தாளோ, அதே மாதிரி, அந்த வினாடி, 'அவர் வேறல்ல. நான் வேறல்ல' என்று மிகத்தெளிவான அனுபவம் மலர்ந்தது.

(டிக்கிய குறிப்பு:

'பெரிய ஆலமரம் ஒன்று திருவண்ணாமலையின் தெற்குப் பாகத்தில் இருக்கிறது. தெற்குச் சாரலிலேதான் அருணகிரியோகீஸ்வரருடைய இடம் இருக்கிறது' என்பதை ரமணமகரிஷியும் உறுதி செய்கிறார்.

இதேபோன்று என்னுள் பக்தியையும், சிரத்தையையும் மலர்த்திய நிகழ்ச்சி ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கையாக, கட்டுக்கதைகளாகக் கூட இருக்கலாம்.

இவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சி யையும் குறைக்கூறிக் கொண்டு இருப்பார்கள், எதற்கெடுத்தாலும் தர்க்க ரீதியாகவே பார்ப்பார்கள், புரிந்துகொள்வார்கள், அவா்கள் வாழ்க்கையை ஒவ்வொரு வினாடியும் தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,

தங்களுக்குள் இருக்கும் ஆனந்தத்தை உள்ளுக்குள் தேடாமல் வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள். வரலாற்று ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் உண்மையான இந்தச் சம்பவத்தை உணர்வு பொங்க ஒருவர் கேட்பதனாலேயே அவரின் நினைவில் ஒடுவதனாலேயே அந்த நிலையை அடைந்துவிட முடியும்.

தெய்வ ரகசியம்

தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்? மனித உருவங்கள் தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து?

அருமையான துவக்கம். ஆனால் முடிவல்ல. விவேகானந்தர் சொல்கிறார், ''தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது''

அப்படியென்றால் எது முடிவு?

கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.

அதுதான் இலக்கு என்றால் ? நீங்கள் ஒரு கடவுளா?

நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை.

நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.

விட்டு விடுங்கள்... பரமஹம்ஸர்களாவீர்கள்

  • நித்ய நிர்விகல்ப நிலை

ஜீவன் முக்தியை வாழும் ஞானக் கலை

இதுவரை நாம் பார்த்த பல யுக்திகளின் மூலமாக உங்களுக்குள் நிகழ்ந்த இனிய மாற்றங்களையெல்லாம் தாண்டிய நிலைக்கு இந்த ஒரு கலை எடுத்துச் சென்றுவிடும். அதைத்தான் நித்ய நிர்விகல்பநிலை என்கிறோம். நேரடியாக எந்தவொரு தனி மனிதரையும் ஜீவன் முக்தியை வாழ வைக்கும் வாழ்வியல் கலை இது.

இது போதும்

இது ஒன்று போதும்

இதுவரை நீங்கள் படித்த எல்லாவற்றின் சாரத்தையும், அதைத் தாண்டிய நிலையையும் உங்களுக்குள் இது அனுபவமாக்கிவிடும்.

அது Be Unclutched! ஜீவன் முக்தியை வாழும் ஞானக்கலை; இதை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது! காரணம், பூமிக்குத் தரப்பட்ட புதுப் பரிசு இது. Be Unclutched! இது வார்த்தையல்ல, மகாவாக்கியம்! உன்னதத்தை உள்ளுக்குள் ஊறவைக்கும் அமிர்தம். பிரபஞ்ச சக்தி மானுடலோகத்திற்குத் தந்த பிரசாதம் !

அன்கிளட்ச்சிங் என்றால் என்ன ?

இந்த வார்த்தையே மந்திர சக்தி பெற்றது.

மந்திரம்போல் இந்த வார்த்தையை, இந்த வார்த்தையின் சத்தியத்தை உணர்வதின் மூலமாகவே, நித்ய நிர்விகல்ப நிலை, ஜீவன் முக்த நிலை நம்முள் நிகழ்வதைக் காணலாம்.

ஜீவன் முக்கியை வாமலாம்.

Be Unclutched!

இது வார்க்கையல்ல. மகாவாக்கியம். உன்னதத்தை உள்ளுக்குள் ஊறவைக்கும் அமிர்தம். பிரபஞ்ச சக்தி மானுடலோகத்திற்குத் தந்த பிரசாகம்.

மனம் என்ற ஒன்றே உங்களுக்கு இல்லை

கோர்த்துக் கோர்த்துப்பார்த்து வருகின்ற எண்ணங்களை, தானாகவே காரணம் இல்லாமல் பொங்குகிற எண்ணங்களைக் Pain shaft, joy shaft என்று பிரித்துப் பார்க்கும்பொழுதுதான், உங்கள் மனத்தையே நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

மனமே அப்போதுதான் உருவாகிறது. நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம்... மனத்தை அப்போதுதான் மனமே இல்லையா ?

ஆம்! எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கும்வரை, உங்களிடம் மனம் என்ற ஒன்றே இல்லை. கோர்த்தல் எனும் மாயச் செயலால் உருவாகும் நிழல் உருவத்தைத்தான், மனம் என்கிறீர்கள்.

அதுவரைக்கும் மனம் இல்லை

அதற்குப்பிறகும் மனம் இல்லை

எப்போதெல்லாம் எண்ணங்ளைக் கோர்க்குப் பார்க்கிறீர்களோ, அப்போது மட்டும்தான் மனம் எனும் நிழல் தண்டு (Shaft) உருவாகிறது. நிழலை பார்த்த குழந்தை அதைப் பேய் என்று நம்புவதைப் போல உங்களின் ஜீவன் மனத்தைப் பார்த்து பயந்து போயிருக்கிறது.

நிஜத்தில் உங்களின் மனம் என்பது ஒன்றுமில்லாத ஒன்று. மனம் என்பது ஒரு சம்பந்தா சம்பந்தமில்லாத, பொருத்தமற்ற, ஒழுங்கற்ற எண்ணங்களின் கூட்டுத் தொகை.

எண்ணங்களைக் கோர்த்தால் மனம் இருப்பதாய்த் தெரியும். அதை நிறுத்த ஆரம்பிக்கும் வினாடியே அப்படி ஒன்று இல்லை என்று தெரியும்.

ஒரு சின்ன ஐந்து நிமிட சோதனை:

இப்பொமுதே அதைச் செய்து பார்க்கலாம். ஒரு பேப்பரில், என்னென்னவெல்லாம் வருகிறதோ. அதை தொடர்ந்து இருங்கள். எழுதிப்பார்க்கவில்லையென்றாலும், அதை உட்கார்ந்து கவனித்துப் பார்த்தீா்களானாலும் போதுமானது.

உங்களையே அறியாமல் சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். நமக்குள் என்ன நடக்கிறது! ஒரு ஐந்து நிமிடம், உங்களுக்குள் ஒடுகின்ற எண்ணங்களை எழுதிப்பார்த்து, படித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். ஒரு பெரிய பைத்தியக்கார சண்டையே உள்ளே நடந்துகொண்டு இருக்கிறது என்று.

துன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே !

நமக்குள் எழும் எண்ணங்களை துக்க எண்ணங்கள் என்றும், மகிழ்ச்சி எண்ணங்கள் என்றும் ஒன்றும் ஒன்று தொடர்புபடுத்தி தனித்தனியான எண்ணங்களைக் கோர்த்துப்பார்த்தல்.

ுனக்குள், தன்னால் அமர முடியாமைதான் நரகம்.

உலகத்தில் இருக்கின்ற எல்லோருக்கும் நாம் நேரத்தை ஒதுக்குவோம், நேரத்தை வழங்கிவிடுவோம். ஆனால் நாம் நமக்காக நேரத்தை ஒதுக்குவதே இல்லை. துக்கத்தை எல்லாம் கோர்த்துப் பார்க்கும் மனம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது, இல்லாத ஒரு தண்டை உருவாக்கிக் கொண்டே, இருக்கிறது.

இதைத்தான் (pain shaft) துன்பத் தண்டு என்று சொல்கிறோம்.

தன்னையும் அறியாமல் துன்பத் தண்டிலிருந்து துக்கமயமாகத் தொடார்த்து, எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து கடந்த காலத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருக்கும்.

நமக்குள்ளே பொங்குகின்ற வேதனை, அளவிற்கு இருப்பதனால்தான், நாம் நமக்குள்ளே உட்கார்வதற்குப் பயப்படுகிறோம். வேறு யாருடனாவது உட்கார்ந்துகொண்டே இருப்போம்.

மற்றவர்களுடைய துணையை மேம்படுத்திக் கொண்டு இருப்போமே தவிர, நம்மோடு இருக்கவே மாட்டோம். காரணம், கோர்த்துக் கொள்கின்ற மன அமைப்பு. இதிலிருந்து விடுபடுத்திக் கொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.

விடுபடுவதற்கான சில முக்கியமான சத்தியங்கள்.

சத்தியம் 1:

இன்பத்தை செய்யும் முயற்சிகளின் தொகுப்புதான் மொத்த மனித வாழ்வு.

சத்தியம் 2:

இன்பத்தை நீட்டிக்கவோ, துன்பத்தைக் குறைக்கவோ யாராலும் முடியாது! எவ்வளவு முயன்றாலும் அது இன்னும் ஆழமான துக்கத்திற்கே இழுத்துச் செல்லும்.

சத்தியம் 3:

ஒவ்வொரு நொடியிலும், ஒன்று எதையோ நீட்டிக்க முயற்சிக்கிறீர்கள். இல்லை, எதையோ குறைக்க முயற்சிக்கிறீர்கள். நீட்டிக்கவோ, குறைக்கவோ செலவிடும் செயலை மட்டும் நிறுத்தினால் போதும். ஒவ்வொரு நொடியிலும் இதற்காகவே வீணாகும் சக்தியும், புத்தியும் மிச்சமாகிவிடும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலும் சக்தி பொங்க, புத்தி பொங்க வாழ்பவர் ஜீவன் முக்தா. துன்பத்தண்டு, இன்பத் தண்டு என்ற இரண்டு மாயங்களுக்குள்ளும் சிக்கித் தவிப்பவா் மனிதர்.

நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-1

"சும்மாயிரு சொல்லற!" - நேரழயாக மனத்தை அணுகுங்கள் Just Be! Encounter The Mind Directly

சில நேரங்களில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்பமயமான, சந்தோஷமான நிமிடங்களைக் கோர்த்துக் கொண்டு ஒரு (Shaft-ஐ) இன்பத்தண்டை உருவாக்கிக்கொள்வார்கள். மனத்தில் இன்பத் தண்டையோ, துன்பத் தண்டையோ உருவாக்கிக் கொண்டே இருப்போம். ஆனால், நிஜ வாழ்வு இன்பமயமானதும் அல்ல; துன்பமயமானதும் அல்ல. அது ஆனந்தமயமானது.

வாழ்க்கையில் நாம் எல்லோரும் செய்யும் இந்த ஒரு முயற்சி தொடர் நம் தோல்வியிலேயே முடிவடைகிறது.

தொடர்ந்து துக்கத்தைக் குறைக்கவும், இன்பத்தை நீட்டிக்கவும் செய்யும் முயற்சியிலிருந்து விடுபடாதவரை சுதந்திரம் இல்லை. இந்த இரண்டை சுற்றிச் சுற்றியே இயங்கும் வாழ்க்கைச் குழலிருந்து விடுபட ஒரே வழி கோர்த்துப் பார்க்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவதுதான்.

Part 10: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)

அருணகிரிநாதர் மிக அழகாகச் சொல்கிறார்... ''சும்மா இரு,'' என்று சொல்கிறார்.

உங்களுக்குள்ளேயே, உங்களால் சும்மா இருக்க முடிந்ததென்றால், அதுதான் மொத்த ஆன்மீக வாழ்க்கையினுடைய சாரம்.

ஆனால், நமக்குள் நம்மால் உட்கார முடிவதே இல்லை.

சற்றுமுன் முயற்சித்துப் பார்த்தீர்கள். 'என்னதான் நடக்கிறது பார்க்கலாமே' என்று ஐந்தே ஐந்து நிமிடம்தான் உட்கார்ந்தீர்கள். ஆனால், அவ்வளவு நேரம் இல்லாத இடுப்பு வலி அப்போதுதான் வந்திருக்கும்.

அவ்வளவு நேரம் இல்லாத கால் வலி அப்போதுதான்வரும். அவ்வளவு நேரம் இல்லாத அலைக்கழிக்கின்ற எண்ணங்கள், அப்போதுதான் வரும்.

இல்லாத எல்லா எண்ணங்களும் வரும். அமைதியாக இருப்பதைத்தவிர, நம்முடைய மனம் ஒடி ஒடி ஒடியே பழகிவிட்டது.

ஒரு சின்ன சோதனையை இப்போதே செய்யலாம்.

இந்த நுட்பத்தை பயிற்சி செய்து பாருங்கள். என்ன எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் இருங்கள்.

உதாரணத்திற்கு ... கண்ணை மூடிய உடனேயே முதலில் என்ன எண்ணம் வரும் ? 'போரடிக்குதப்பா! எவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது?' என்று வரும்.

பத்து வருடத்திற்கு முன்பு நீங்கள் போரடிக்கிறது என்று உணர்ந்த உணர்வு வேறு. எட்டு வருடத்திற்கு முன்பு உணர்ந்த உணர்வு வேறு. இப்போது வந்திருக்கின்ற உணர்வு வேறு.

ஆனால், இப்போது வந்திருக்கின்ற உணர்வை அப்போது வந்திருந்த உணர்வோடு பார்ப்பீர்கள். அதனால்தான் சலிப்பு வருகிறது. உங்களின் சலிப்பு, இந்த ஒரு நிகழ்வின் சலிப்பல்ல .

பத்துவருட சலிப்புகளின் தொகுப்புதான், பெரிய சலிப்பாக சட்டென வந்து விடுகிறது.

உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்களோ, அந்த அறிவை மாற்றுங்கள். அவற்றிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடந்த காலத்தைப்பற்றிச் சிந்தனை அறிவு மாறினால் மட்டும்தான், எதிர்காலம் மாற்றி அமைக்கப்படுவதற்கான வழி பிறக்கும்.

உங்களுடைய வாழ்க்கையைப் பாத்தீா்களென்றால், ஒரு மிகப் பெரிய pain shaft ஆகத்தான் மதிப்பிட்டு இருப்பீர்கள். இப்பொழுது உங்களுடைய மனது பார்த்ததைப் பார்த்திருக்கலாம், ஒரு ஐந்து நிமிடம் உட்காருவதற்குள்ளே உடலில் எத்தனை ஆட்டம் ஆடுகிறது என்று.

Look In Continously. The Future Can Be Redesigned

க்கு மனிதனுக்கு மிகப் பெரிய இழப்பு என்னவென்றால், தனக்குள் ஒரு ஐந்து நிமிடம், அமைதியாக உட்கார முடியாமல் இருப்பதுதான். பாருங்கள், நீங்கள் உங்களோடு உட்காருவது என்கின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

ஏதாவது ஒய்வு வந்ததென்றால், உடனே வீட்டில் போய் படுக்கையில் சாய்கிறீர்கள். படுக்கையில் விமுந்த உடனே, முதலில் செய்கின்ற வேலை என்னவென்றால், ரிமோட்டைத் தட்டுவது. அந்த ரிமோட்டைத் தேடி எடுத்துகொண்டுதான் படுக்கையிலேயே உட்காருகிறோம்.

என்ன நடந்தாலும் சரி, கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள்.

ஒருவேளை கரண்ட் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லையென்றால், என்ன செய்வோம்..? பழைய செய்தித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை, அதையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம். எடிட்டர் கூட அப்படிப் படித்து இருக்க மாட்டார்கள்.. அப்படிப் படிப்போம்; கோர்த்துப் பார்ப்போம்.

கோர்த்துப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்த எண்ணம் வந்தாலும், கடந்த கால அனுபவத்தோடு கோர்த்துப் பார்க்காமல், அப்படியே தளர்வாகப் பாருங்கள்.

போரடிக்குதா ?

சரி அடிக்கட்டும்.

வேறு என்ன செய்ய முடியும் ?''

'இப்போது இப்படித்தான் இருக்கும்' என்று எந்த எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள். என்ன நடந்தாவும் சரி. நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே வலி இருந்தாலும், ஒருவித மந்தத்தன்மை இருந்தாலும், வேறு ஏதாவது துக்கம் இருந்தாலும், என்ன இருந்தாலும் சரி, உங்களுடைய உடல்ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சரி.

உதாரணத்திற்கு ...

முட்டி வலி என்றால், இப்போது வலி இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது என்று

ஆழ்ந்து பாருங்கள். நேற்று இருந்த முட்டிவலி வேறு, நேற்று முன் தினம் இருந்த முட்டி வலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டி வலி வேறு. இதெல்லாம் தனித்தனியான அனுபவங்கள். அதைக் கோர்த்துப் பார்த்து இப்பொழுது இருக்கின்ற என்று நினைக்காதீர்கள்.

நேற்று முன்தினம் இருந்த முட்டிவலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டிவலி வேறு. இதெல்லாம் குணித்தனியான அனுபவங்கள்.

இப்போது முட்டியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

ஒரு சின்னக் குழந்தைக்கு ஒரு ரோஜாப்பூ கிடைத்தால் எப்படிப் பார்க்கும், புதிதாக மலர்ந்து பார்க்கும். அதுபோல் புதுமையோடு பாருங்கள். வலி இருக்கின்ற இடத்தைப் பாருங்கள். உடல் வலியாக இருந்தாலும், மனவலியாக இருந்தாலும், புதிதாகப் பாருங்கள்.

அந்த எண்ணத்தைக் கோர்த்துப் பார்க்காமல் ''என்ன நடக்கிறது?''என்று உற்றுப் பாருங்கள்.

ஒரு சின்ன நுட்பம்.

இது ஒரு அருமையான நுட்பம்.

இப்போதே, ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். மனத்திற்குள்ளே எந்த எண்ணம் வந்தாலும், வலியோ, வேதனையோ, துக்கமோ, சந்தோஷமோ, சாந்தமோ என்ன வந்தாலும், 'என்னதான் நடக்கிறது?' என்று அமைதியாகப் பாருங்கள்.

கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்!

எவ்வளவு நேரம் முடிகின்றதோ, அவ்வளவு நேரம் முயன்று பாருங்கள் ....

இந்தச் சிறிய செயலைத் தொடர்ந்து செய்வதினாலேயே, அந்த அசுர மனத்தை எளிதில் மாய்த்து விடலாம். ஜீவன் முக்தியைத் தொட்டு விடலாம். எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் வாழ்வதுதான், ஜீவன் முக்த நிலை.

நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-3

எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதை நிறுத்துங்கள் Stop Connecting The Thoughts

அடரோக்கியத்தைத் திறக்கும் சாவி! ஆழ்ந்து இந்தத்தியானத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அன்கிளட்ச் என்பது என்ன என்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

வருகின்ற எல்லா எண்ணத்தையுமே சாட்சியாகப் பார்த்தல். எண்ணங்கள் பொங்கப்

பொங்க, அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து முக்கியத்துவம் கொடுக்காமல், அன்கிளட்ச் செய்துகொண்டு ஒய்வாக இருப்பது.

ஒரு அருமையான வழி.

எண்ணம் பொங்கும்போதே, வரும் பொழுதே "அன்கிளட்ச்," என்று சொல்லுங்கள். ''அன்கிளட்ச் செய்கிறேன்,'' என்று சொல்லுங்கள்,

இல்லை 'அன்கிளட்ச்' என்ற வார்த்தையை மட்டும் பிரயோகியுங்கள்.

உடனே எண்ணம் இல்லாமல் இரண்டு அமைதியாக இருப்பீர்கள்.

அந்த இரண்டு விளாடிகளுக்குப் பிறகு ஒரு எண்ணம் வரும், 'அட! எண்ணம் இல்லாமல் இருக்கிறதே!' என்கின்ற எண்ணமும் வரும். அதிலிருந்தும் அன்கிளட்ச் செய்யுங்கள்.

திரும்பவும் இரண்டு, மூன்று வினாடிகள் அமைதியாக இருப்பீர்கள். அதன்பிறகு மீண்டும் ஏதாவது எண்ணம் வரும். மீண்டும் அன்கிளட்ச் செய்கிறேன் என்று சொல்லுங்கள், தொடர்ந்து உங்களுக்குள் அன்கிளட்ச் செய்கிறேன் என்கின்ற எண்ணத்தை உருவாக்கினாலே போதுமானது.

''அன்கிளட்ச் செய்கிறேன் என்று மனத்திற்குள் சொல்வதும் இன்னொரு எண்ணம் தானே?''என்று நீங்கள் கேட்கலாம்.

அன்கிளட்ச் செய்கிறேன் என்ற எண்ணம் தானாகவே அழிந்துவிடும்.

கிராமங்களில் பிணத்தை எரிக்கும்போது பார்த்தீர்களென்றால், ஒரு கோலை வைத்து பிணத்தைத் தட்டித் தட்டிவிட்டு எரிப்பார்கள்.

பிணம் சுடு தடி என்று சொல்வார்கள்.

பிணம் எரிந்து முடிந்த உடனே அந்தக் கோலையும் நெருப்பிலேயே போட்டு விடுவார்கள். அதுபோன்றே அன்கிளட்ச் என்கின்ற எண்ணங்களையும் எரிக்கின்ற கோல் மாதிரி, மற்ற எல்லா எண்ணமும் எரிந்தபிறகு, அந்த நெருப்பிலேயே இந்த எண்ணமும் எரிந்து போய்விடும். அழிந்துபோகும்.

அதனால் எந்த எண்ணம் ஏற்பட்டாலும் அன்கிளட்ச் செய்து கொண்டே இருங்கள். அன்கிளட்ச் செய்கிறேன் என்ற நினைவை வைத்துக் கொண்டு இருந்தாலும் போதும். திடீரென்று நீங்களே அந்த எண்ணத்திற்கு வலிமை இல்லாமல் போய்விடுவதைக் காண்பீர்கள்.

எந்த எண்ணம் தோன்றினாலும் அன்கிளட்ச் செய்வது, துக்கமாக இருந்தாலும் சரி, சு கமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அன்கிளட்ச் செய்வது.

இந்தச் சிறிய எளிமையான முறையை நடைமுறைப்படுத்தி பார்க்கும் பொமுதுகான் இதனுடைய பலன் தெரியும்.

ஒருவர் என்னிடம் கேட்டார், 'மிக எளிமையான நுட்பமாக இருக்கிறதே இதைக் கண்டுபிடிப்பதற்காகவா நீங்கள் இருபது வருடம் ஆராய்ச்சி செய்தீர்கள் ?''

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், சாவி சி ன்னதாகத்தான் இருக்கும். அதைப் போட்டுத் திறந்தீர்களென்றால்தான் தெரியும், எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத் கிறக்கிறது என்று !

பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத் திறப்பதற்கு முன்பு. முட்டாள். இப்போது கொடுத்திருக்கின்ற தியான முறை முறை சாவி மாதிரி. இதை உங்களுக்குள்ளே உபயோகம்

எந்த எண்ணம் பொங்கினாலும், கோர்த்துக் கோர்த்துப் பார்க்காமல், அமைதியோடு கவனியுங்கள். அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்காமல், அமைதியோடு அதைப் பாருங்கள்

செய்தீர்களானால்தான் தெரியும், அது நம்முடைய ஆனந்த பொக்கிஷத்தையே திறக்கிறது.

எந்த எண்ணம் பொங்கினாலும், கோர்த்துக் கோர்த்துப்பார்க்காமல், அமைதியோடு கவனியுங்கள். அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்காமல், அமைதியோடு அதைப் பாருங்கள். அந்தச் சப்தம் எங்கிருந்து வருகிறது? அதாவது எண்ணங்கள் எங்கிருந்து உருவாகிறது? என்ன நடக்கிறது? என்று அமைதியோடு பாருங்கள். அதுதான் இந்த அன்கிளட்ச் நுட்பத்தின், நிர்விகல்ப கலையின் சாரம். இந்த ஞானக்கலையை இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால்... எண்ணங்கள் உங்களின் உங்களுக்குள்ளே உருவாக்கும் சப்தங்களை, மாற்றங்களை, தாக்கங்களை மட்டும் பாருங்கள்.

அதே எண்ணங்கள் உங்களுக்குள்ளே அர்த்தங்களையோ, வேறு எண்ணங்களையோ, ஏக்கங்களையோ உருவாக்குமளவுக்கு அதற்கு ஒத்துழைப்பு தராதீர்கள்.

அதைத்தான் ரத்தினச் சுருக்கமாக ... சப்தத்தைப் பாருங்கள். அர்த்தத்தைப் பார்க்காதீர்கள். பரவசத்திலேயே இருப்பீர்கள் என்று சொல்வோம்.

நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-4

ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்

Encounter each thought individually

டத்து ஆண்டுகளுக்கு முன்பு தலையில் வந்த வலியும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், நேற்று வந்த வலியும் தனித்தனியான அனுபவங்கள்.ஆனால், நாம் எப்போது எனக்குப் பன்னிரெண்டு

ஞானத்தை வாழ்தல்

வருடமாகத் தலைவலி இருக்கிறது என்று மனத்தில் நினைத்து விடுகிறோமோ, அப்போதே என்ன ஆகிவிடுகிறது?

அது மனத்தில் ஒரு பூதாகரமான துக்கமாக மாறிவிடுகிறது. நம்மால் ஜெயிக்க முடியாத துக்கமாக ஆகிவிடுகிறது.

இந்த ஒரு யூனிட் உணர்வால் ஒரு யூனிட் துக்கத்தை அழித்துவிட முடியும்.

ஒவ்வொரு எண்ணக்கையும் கனித்தனியாக எதிர்கொள்ளுங்கள். ஜீவன் முக்தியை வாழும் ஜீவன் முக்தர்களாவீர்கள்.

இந்த வினாடி மட்டும் உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

உங்களுடைய மனம் எப்படி இருக்கிறது என்று நேரடியாகப் பாருங்கள். தனித்தனியாகப் பார்த்தீர்களானால், வாழ்க்கை துக்கமாகவே இருக்காது. ஏதேர ஒரு துக்கமோ, வலியோ வந்தாலும் கூட, இந்த வினாடி உங்களுக்குள் இருக்கின்ற உணர்வின் மூலமாக, இந்த வினாடி வருகின்ற துக்கத்தை அழிக்க முடியும்.

இந்த வினாடி உங்களுக்குள்ளே உள்ள உணர்வு ஒரு யூனிட் என்றால், உங்களுக்கு வருகின்ற துக்கமும் ஒரு யூனிட்டாகத்தான் இருக்க முடியும்.

இந்த ஒரு யூனிட் உணர்வால், ஒரு யூனிட் துக்கத்தை அமித்துவிட முடியும். ஆனால், ரீங்கள் கடந்த கால துக்கம் மொத்தத்தையும் எடுத்துவந்து, ஒரு இருபது யூனிட்டை எடுத்து வந்து, உங்களுடைய ஒரு யூனிட் உணர்விற்கு முன்பு நிறுத்தினீர்கள் என்றால் என்னாகும் ?

வேறு வழியில்லாமல், உங்களைத் துக்கம் ஜெயித்து விடுகிறது.

ஒரு போர்வீரனைக் கொண்டு, இருபது போர்வீரர்களை அழிக்கமுடியாது. ஒரு வீரனைக் கொண்டு, ஒரு வீரனைத்தான் அழிக்க முடியும்.

அழகான ஜென் கதை ....

ஒரு கோட்டைக்குள்ளே அரசன் ஒருவன் தனியாக மாட்டிக்கொண்டான். கோட்டைக்கு வெளியே நாட்டு போர்வீரர்கள் ஒரு லட்சம் போர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் தன் இராஜகுருவை நினைத்து வழிபடுகிறான், "குருவே வழிகாட்டுங்கள். நான் எப்படித் தப்பிப்பேன் ?' என்று.

அந்தக் குரு, ஒரு அசரீரியாகச் சொல்கிறார், ''கவலைப்படாகே. வாசலை திறந்துவை. ஒவ்வொரு உள்ளே வரட்டும். ஒருவன் மட்டும் உள்ளே வருகின்ற மாதிரி வாசல் கதவை திறந்து வை.

ஒவ்வொருத்தராக வர வர வெட்டி அழித்துக்கொண்டே இரு. " இந்த எளிமையான நுட்பத்தைச் செய்து, அரசன் ஜெயித்தே விட்டான்.

அதே மாதிரிதான் நம் மனமும். நீங்கள் தனியாக உங்களுடைய உடம்பிற்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியில் ஒரு இலட்சம் போர்வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு எண்ணமாக உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள். எதிரியை பலவீனப்படுத்துதல்.

இலட்சம் துக்ககரமான எண்ணங்கள் காத்துக்கொண்டு ஒரு இருக்கின்றன.

மிகப் பெரிய மனம் உங்களை அழிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. தப்பிப்பதற்கான ஒரே வழி, அதையும் ஏற்கெனவே யோசித்து யோசித்து கடவுளே வழியும் கண்டுபிடித்து இருக்கிறார்.

உங்களுடைய மனமெனும் கோட்டைக் கதவானது, ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு எண்ணம் மட்டும் வருகின்ற மாதிரிதான் இருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு எண்ணத்திற்கு மேல் வரமுடியுமா? முடியாது. ஒரு எண்ணம் போனபிறகுதான், இன்னொரு எண்ணம் வரமுடியும். அந்த எண்ணம் போனபிறகுதான், மூன்றாவது எண்ணம் வரமுடியும்.

ஒவ்வொரு எண்ணமாக அழியுங்கள். ஒவ்வொரு எண்ணமாகத் unclutch செய்து உங்களை மனத்திடமிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். மனம் எனும் எதிரியைப் பலவீனப்படுத்துங்கள். ஒவ்வொரு எண்ணமாக எதிர்கொண்டால், எதிரி பலமிழப்பான். அசுரனாய்த் தெரியும் மனம் வலுவிழந்து, பலமிமந்துவிடும்.

நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-5

ஆழ்ந்த பொறுமை, ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும் Deep Patience Will Create A Deep Nirvikalpa State

இது ஒரு சின்ன சோதனை:

எவ்வளவு நேரம் முடிகின்றதோ அவ்வளவு நேரம் கண்களை மூடி வெறுமனே வேறு எந்தத் தியானமும் செய்யாமல் உங்களோடு நீங்களே அமர்ந்திருங்கள் ...

நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சிறிய சோதனை இது.

தொடர்ந்து அமருங்கள். முடிந்தளவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமருங்கள். 21 நிமிடங்களுக்குப் பிறகு (பரமஹம்ஸா் அங்குத் தியானம் செய்த மக்களோடு தொடர்கிறார் ... )

கண்களைத் திறக்கலாம்... சிலரால் ஐந்து நிமிடத்திற்கு மேலே உட்கார முடியவில்லை பாருங்கள்.

எத்தனை போால் வெற்றிகரமாக, சாட்சியாகப் பார்க்க முடிந்ததோ, நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி இருப்பதை உணர்வீர்கள். பார்க்க முடியாமல் தடுமாறுகிறவர்கள், குறைந்தபட்சம் உங்களுக்குள் இருக்கின்ற ஒய்வற்ற தன்மையையாவது உணர்ந்து இருப்பீர்கள்.

இதுதான் விடுபடுத்திக் கொள்ளுதல் Unlclutching என்கிறோம்.

நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு, மூன்று சத்தியங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.

முதல் சத்தியம்: எல்லாத் துக்கத்திற்கும் மனமே காரணம், உடல் வலி உட்பட எல்லாவற்றிற்கும் மனமே காரணம்.

இரண்டாவது சத்தியம்: மனத்திலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம்.

ுமன்றாவது சத்தியும்: அதற்கான ஒரே வமி விடுபடுத்திக் கொள்ளுக்கு அதாவது சாட்சியாகக் கள்ளி நின்று பார்த்தல்.

அதற்கான ஒரு அருமையான ஆழமான தியானத்திற்குள் நுழைவோம். இந்தத் தியானத்திற்கு 'நித்ய தியானம்' என்று பெயர்.

மொத்தச் சாரத்தையும் சொல்லும் சூத்திரம்

The technique that gives the total Essence

20 வருட ஆராய்ச்சியின் சாரம்

நித்ய தியானம்தான் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய சாரம்.

சின்ன வயதில் இருந்தே ஆன்மீக விஷயங்களை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தோம். பல ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்ததின் சாரம், அதாவது பத்து வயதில் துவங்கிய அந்த ஆராய்ச்சி, இருபத்திரண்டு வயதில் ஞானமடையும்வரை பன்னிரெண்டு ஆண்டுகள் நடந்தது.

அதன் பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகள் அதை மற்றவர்களுக்குச் சொல்வதற்கான சூக்கிரத்தை வகுப்பதற்காக ஆராய்ச்சி செய்தேன்.

அதன்பிறகு ஐந்து வருடமாகப் பலரோடு இந்தச் சூத்திரத்தை நடைமுறை ஆராய்ச்சி செய்து பார்க்கிருக்கிறோம்.

முதலில் செய்த பன்னிரெண்டு வருடம், அதன்பிறகு செய்த மூன்று வருடம், அதன் பிறகு ஐந்து வருடம். மொத்தம் இருபது ஆண்டுகள் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய பலன் இந்த 'நித்ய தியானம்'. அந்தச் சாரத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். உடலும், மனமும் முழுமையாக உங்களுக்குள் மலரும்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் அறுபது சதவிகித ஹிந்துக்கள், தங்களுடைய உடல், முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். தங்களுடைய உடல் முழு வளர்ச்சி அடைவதற்கே அவகாசம் அமைவதில்லை. நம்முடைய உடல் முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதற்குக் காரணம் மனத்தினுடைய தலையீட்டால்தான்.

மனம், உடலை வைத்து அழுத்தும் பொழுது, உடல் முழுமையாக இயங்கு வதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போய்விடுகிறது. உங்கள் உடலும் மனமும் மலர்வதற்க்கான ஒரு அருமையான தியான நுட்பம் நித்ய தியானம்.

முதல் படி: (கால அளவு: 7 நிமிடம்)

முதல் ஏழு நிமிடங்கள் : வஜ்ராசன நிலையில் அமர்ந்து கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின் மேல் வைத்தும், சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும்.

ஆழமாகவும், ஒழுங்கற்ற முறையிலும், மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட விட வேண்டும். உங்களுடைய முழுக்கவனமும் சுவாசத்திலேயே குவியச் செய்யுங்கள். உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.

இந்த ஆழமான சீரற்ற சுவாசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சம்ஸ்காரங்களையும் விடுபடுத்தி, வெளியேற்ற ஆரம்பித்து விடும்.

வெளியேற்றி சுத்தப்படுத்த ஆரம்பித்துவிடும். வலிகள், சந்தோஷங்கள், குற்ற உணர்ச்சி கள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், ஆகியவற்றினால் நம்முடைய சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.

இப்பொழுது இந்த அமைப்பை நீங்கள் உலுக்க வேண்டுமானால்,ஏற்கெனவே பல சக்தியால் குழப்பங்களைப் பகுத்த வேண்டும்.

இந்த சீரற்ற சுவாசமுறை பழைய சம்ஸ்காரங்களை எரித்துவிடும்.

இது ஒரு மரத்தில் உள்ள இறந்த இலைகளை உலுக்குவது போன்றதாகும். எல்லா இறந்த இலைகளும் கீழே விழுந்துவிடும். இதேபோல் இந்தச் சுவாசமுறை உங்களின் அமுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும்.

இரண்டாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

இரண்டாவது ஏழு நிமிடங்கள் :

இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கைகளில் சின் முத்திரை உருவாக்கி, உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும். பின் கண்களை மூடியவாறே உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக.. 'ம்ம் ....ம் ... மஹாமந்திர நாதத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.

உங்களுடைய முழு விழிப்புணர்வையும் உச்சாடனத்தில்

குவியுங்கள். உச்சாடனமாகவே மாறுங்கள். இது உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் (Inner Chatting) குறைக்கும்.

மூன்றாவது படி: (கால அளவு: 7 நிமிடம்)

இந்த மூன்றாவது படியில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அல்லது விரும்பினால் பத்மாச னத்தில் அமரலாம்.

இப்பொழுது உங்களது விழிப்புணர்வை ஒவ்வொரு சக்கரத்திற்கும், மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம்வரை செலுத்த வேண்டும்.

நோய்களின் வேர்களே, நமது மனம்தான். நோய்கள் உருவாகுவதற்குக் காரணமாக இருக்கும் நம் உடலுக்கும், மனத்துக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி நமக்குப் புரிவதில்லை. ஒரு சக்தி மையம் அடைபடும்போது, அந்த மையத்திற்கு அருகில் உள்ள உடலின் பகுதிகளும் பாதிப்படைகின்றன.

ஒளியால் இருள் மறைவது போன்று எதிர்மறை உணர்ச்சிகள் விழிப்புணர்வு என்னும் ஒளியை ஏற்றியதும் தானாகவே மறைந்து விடும்.

விழிப்புணர்வை வெள்ளம்போல் நீங்கள் செலுத்தும்போது, எதிர்மறைகள் அழிந்து விடும்.

நீங்கள் விழிப்புணர்வை ஒவ்வொரு சக்தி மையத்திலும் செலுத்தும்போது அந்தச் சக்திமையமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்.

ஜீவ சக்தி மையமாக மாறும்வரை, அதை முழுவதுமாக உணருங்கள். இந்தப் படியின் இறுதியில் நீங்கள் சக்தியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாறிவிடுவீர்கள்.

நான்காம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

இந்த நான்காவது படியில், உங்களுடைய எண்ணங்கள் ஒன்றுக் கொன்று இணைக்கப்படாதவை என்ற புரிந்துகொள்ளுகலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இயல்பாகவே சாட்சியாகப் பார்க்கும் விழிப்புணர்வு உங்களுக்குள் நிகழத்துவங்கும். இந்தப் புரிதலோடு அமைதியாக அமர்ந்து அடுத்த ஏழு நிமிடங்களில் எண்ணங்களை இணைக்காத நிலையை அனுபவித்து சுத்தமான ஜீவனின் நிலையையும், ஆனந்தத்தையும் பெறுங்கள்.

ஐந்தாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)

அமைதியாக அமர்ந்து, ஆனந்தமயமான உணர்வில் ஒலிக்கப்படும் மந்திரங்களைக் கவனியுங்கள்.

பிரபஞ்சத்துடன் இணைக்கப் பட்ட தாக உணருங்கள். உங்கள் ஜீவனுள் மந்திரங்களின் அதிர்வுகளை உணருங்கள்.

மந்திரங்கள் நேர்மறை அதிர்வுகளைப் பெற்றிருப்பதால், அது உங்கள் ஜீவனில் ஊடுருவி ஆனந்தத்தைக் கொடுக்கும்.

இந்தத் தியானத்தைத் தினமும் ஒருமுறையாவது செய்தால், உங்கள் ஜீவனின் புதிய பரிமாணத்தை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.

இந்த நுட்பம் உங்கள் உடலையும், மனத்தையும், முழு விழிப்புணர்வு நிலையையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கத் தயார் செய்யும்.

  • ஆழமாகச் சுவாசித்தல் .
  • மகாமந்திர உச்சாடனம் செய்தல்
  • சக்காங்களின் மீது விழிப்புணர்வைச் செலுத்துதல்
  • எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமை
  • பிரபஞ்சத்தோடு கரைதல் ஆழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு, ஜீவன் முக்தன் நிலையில் வாழவேண்டும் என்று இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறை சக்தியை ஆழ்ந்து தியானியுங்கள்.

இந்த ஐந்து படிகளும் சேர்ந்ததுதான் நித்ய தியானம்.

மொத்த ஆன்மீகத்தின் சாரத்தையும், இந்த நித்ய தியானத்தில் வகுத்து கொடுத்து விட்டோம்.

The Direct Solution To Live Jeevan Mukti

Unclutching பற்றி இன்னொரு ஆழமான சத்தியம்.

ஒவ்வொரு எண்ணம் வந்த பொழுதும், இன்னொரு எண்ணம் உடனடியாக வருகிறது.

சில முக்கியமான சக்தியங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு எண்ணத்திற்கு அடுத்தும் இன்னொரு எண்ணம் வருகிறது. புதிதாக வருகின்ற எண்ணம், பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. உடனே, புதிய எண்ணம் வந்து, இந்த எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, சென்றுகொண்டே இருக்கின்றன.

ஆழமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், புது எண்ணம் வந்து, பழைய எண்ணத்தை நகர்த்துகிறது என்றால் என்ன அர்த்தம்? புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமையானது. இப்பொழுது இன்னொரு எண்ணம் வந்து இந்த எண்ணத்தையும் நகர்த்துகிறது என்றால், அந்த எண்ணம் இதை விட வலிமையானது. அது தானே உண்மை ?

எண்ண ஓட்டங்களைப் பற்றி இரண்டு மூன்று இரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் சத்தியம்:

ஒரு விநாடியில் ஒரு எண்ணம் மட்டும்தான் வரமுடியும்

இரண்டாவது சத்தியம்:

வருகின்ற புது எண்ணம், பழைய எண்ணத்தை நகர்த்திவிடுகிறது.

மூன்றாவது சத்தியம்:

ஒரு எண்ணம், எழுந்து பழைய எண்ணத்தை நகர்த்தினர்களென்றால், அந்த புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமை வாய்ந்தது.

இப்போது யாராவது, என்னை நகர்த்தி விட்டு, இந்த இடத்தில் உட்காருகிறார்கள் என்றால், என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு புது எண்ணமுமே, பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. மரண பயம் என்ற பெரிய எண்ணத்தைகூட, அடுத்து வரும் சின்ன எண்ணம் ஒதுக்கிவிடும்.

ஒரு முறை மரண பயத்தை ஒதுக்கத் தெரிந்துகொண்டு விட்டால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய எந்தவொரு எண்ணத்தையும் ஒதுக்குவது பெரிய வேலை அல்ல.

The Fear Of Death Canbe Easily Overcome

ஒரு IT மாணவர் நித்ய தியான முகாமில் கேட்டிருந்தார் ''என்ன செய்தாலும் இந்த எண்ணங்கள் ஒய்வதே இல்லையே, அதுவும் சில சமயங்களில் எண்ணங்கள் என்னைக் கசக்கி விடுகின்றன. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால், மரண பயம் என்னுள் பயத்தைக் கிளப்பிவிடும். இந்த எண்ணங்கள் வந்தால், என்னுடைய நிம்மதி அத்தோடு பறிபோய்விடுகிறது. அன்றைய தினம் அவஸ்தையில்தான் முடிகிறது.

இதிலிருந்து எனக்கு விமோச்சனம் உண்டா ?''

அப்போது அவருக்குச் சொன்ன பதில் 'நீங்கள் நினைப்பது போல உங்களின் மரண பயத்திற்கு உங்களின் மீது எந்த விதமான ஆதிக்கமும் இல்லை.

கல்லை நீங்கள் கையில் எடுக்கும்வரை உங்களைக் கடிப்பதற்கும் தயாராயிருக்கும் நாயானது, கல்லை நீங்கள் கையில் எடுத்த மாத்திரத்தில் அங்கேயிருந்து ஓடிவிடும். உங்களின் பயமும் அப்படித்தான் கவனத்தைக் கையிலெடுங்கள், அதுவும் ஓடிவிடும். அன்கிளட்சிங் என்ற நுட்பத்தைக் கையில் எடுத்த மாத்திரத்தில் எப்போப்பட்ட எண்ணமாக இருந்தாலும், அது ஓடிவிடும்.

ஒருவேளை கல்லை கையிலெடுக்காமல் இருந்திருந்தால், அந்த நாய் உங்களைக் கடித்துவிடலாம். கடிக்குமளவிற்கு வல்லமையோடு இருப்பதாக தெரியும் நாயையே, ஒரு சிறு கல்லால் ஒட்டிவிட முடியும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அதேபோலத்தான் உங்களின் பயமும். எண்ணங்களைக் கோர்க்குப் பார்ப்பதிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பத்தை நீங்கள் கையிலெடுத்த மாத்திரத்தில் அது அங்கேயிருந்து ஓடிவிடும். அதற்குமேல் அது உங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தாது."

இப்போது பலரின் வாழ்வில் நேரிடையாக உதவப்போகும் முக்கியமான உள்ளுலக அறிவியலைப் (Inner World Science) பார்ப்போம்.

மரண பயம் போக்கும் தியானம் A Meditation That Dissolves The Fear Of Death

எந்த ஒரு உணர்விலும் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது உயிரையே உலுக்கக்கூடிய மரண பய உணர்வாக இருந்தாலும் கூட, அதனாலும் தொடர்ந்து வெகு நேரம் உங்களுடைய உள்ளுலகில் தாக்குப் பிடிக்க முடியாது.

இந்த ஒரு உதாரணத்தை ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன உண்மை ஆழமாய்ப் புரிய வரும்… தம் மிக நெருங்கிய உறவினரை இழந்த ஆழ்ந்த துக்கத்தில் குமுறி அழும் அதே நபர்தான், தம் துக்கத்தையும் மீறி, அந்த உறவினரின் இறுதி சடங்குகளைப் பற்றி யோசிக்காக வேண்டும்.

அப்படியென்றால்... இறுதி சடங்குகளைப் பற்றி அவர் சிந்திக்கும் அந்த நொடிகளிலெல்லாம் துக்க உணர்விலிருந்து வெளிவந்துதான் சிந்தித்திருக்க முடியும் ;

துக்கத்தின் உச்சியில் இருக்கும்போது வேறு வேலையைப் பற்றிச் சிந்திக்க முடியாது.

அதேபோல் இறுதி சடங்குகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, துக்கத்திலிருந்து கீழ் இரங்கி சகஜமாகச் சிந்திக்க வேண்டும்.

துக்கமாயிருக்கும்போது சகஜமாயிருக்க முடியாது. சகஜமாயிருக்கும்போது துக்கமாயிருக்க முடியாது. அடுத்தடுத்து முற்றிலும் வெவ்வேறான உணர்வுகளைக் கொண்டு இரண்டு எண்ணங்கள் வரமுடிகிறது என்றாலே... அவரால் ஒரே வினாடியில் துக்கத்தைத் துறந்து சகஜமாக முடிகிறது. மீண்டும் சகஜத்தன்மையைத் துறந்து அவரை துக்கத்தில் அவரால் ஆழ்த்திக் கொள்ள முடிகிறது.

நிஜத்தில் என்ன நடக்கிறதென்று ஆழமாகப் பார்த்தால்... துக்கமும் இறுதி சடங்கு பற்றிய தெளிவான முடிவுகளும் மாறி மாறி, ஒன்றொடொன்று எந்தவித தொடர்புமில்லாமல் மேலெழுந்து அடங்குகின்றன என்பது புரியவரும்.

சூழ்நிலை உணர்விற்குள் அவரால் ஆழ்ந்து மூழ்க முடிகிறது.

மிக ஆழமான துக்கம்கூட தெளிவான இன்னொரு முடிவால் எளிதில் மாற்றப்படக் கூடியதே.

நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் நெருங்கியவரின் மரண துக்கத்தைக் கூட அடுத்து வரும் 'இறுதி சடங்குகளைப் பார்க்க வேண்டுமே' எனும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் சக்தி பெற்றது எனும் உண்மையைப் புரிந்து கொண்டால் பெரிய தெளிவு பிறந்துவிடும்.

எந்தவொரு வாழ்க்கை சூழலிலிருந்தும், எவ்வளவு பெரிய எண்ணத்திடமிருந்தும் உங்களை எளிதில் விடுவித்துக் கொள்ள முடியும் என்று புரிந்து கொள்ளுதலாலேயே, நித்ய நிர்விகல்ப நிலைக்குள் உங்களால் செல்ல முடியும்.

அன்கிளட்சிங் புரிந்து முடியும்.

அதேபோலத்தான் உங்களின் மரண பயமும். மரண பயத்திற்கு நீங்கள்தான் முக்கியத்துவம் தருகிறீர்கள்.

இந்தச் சத்தியத்தை ஆழமாகப் புரிந்து கொண்டாலே எந்தச் சூழலிலும் பாதிக்கப்படாத உணர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

Unclutch செய்வதால் வாழ்க்கையைத் துறக்கமாட்டிர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம், மனநலம், பொருளாதார வளம், குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்து விடும்.

எதிலிருந்தும் உங்களால் வெளியேற முடியும். உதாரணத்திற்குப் பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை தொடராமல், வேறு ஏதாவது வேலையை செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஒடிப்போகும்.

பயம் மட்டுமல்ல, எந்த உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்தும் உங்களால், உங்களையே விடுவித்துக்கொள்ள முடியும்.

வாழ்வில் எது நடந்தாலும், எந்தப் பயம் வந்தாலும், அதை இனிக் கையாளும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள், மரண பயத்தைக்கூட எளிதில் கடந்து வந்துவிடுவீர்கள். இதற்கு இன்னும் நேரடியாக உதவும் நுட்பம் நித்யதியானம்.

தினந்தோறும், ஒரே ஒருமுறையாவது நித்ய தியானம் செய்யுங்கள்.

முடிந்தால் C.D யை உபயோகப்படுத்துங்கள். அதுதான் நல்லது. இந்தத் தியானம் சூட்சுமமான படிகளைக் கொண்டதால், ஞாபகம் வைத்துச் செய்வது தேவையில்லாத சிரமம்.

நாள் முழுவதும் கவலை இல்லாமல், துக்கம் இல்லாமல் Unclutched ஆகவே இருங்கள். இது நடைமுறையில் நீங்கள் அனுபவித்துப் பார்த்தீர்கள் என்றால்தான், உங்களுக்கு இதனுடைய மகிமை புரியும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம், மனநலம், பொருளாதார வளம், குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்துவிடும். ஏனென்றால், உங்களுடைய சக்தி முழுவதும் துக்கத்திலேயே விரயமாவது தடுக்கப்பட்டாலே, உங்கள் சக்தி மேலெழும்பத் துவங்கிவிடும்.

வேறு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, நம் பயம் அச்சத்திலிருந்து விடுபடுவது எல்லாம் சரி, அதற்கு இரண்டு குடிக்கலாம். அதன்பிறகு என்ன செய்யலாம் ?' என்று கேட்டார்கள்.

"unclutched ஆக இருங்கள்?" என சொன்னோம். unclutched என்கின்ற ஒரு எண்ணம். எப்பேர்ப்பட்ட எண்ணத்தையும் மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது.

அடுத்தது, நமக்கெல்லாம் வருகின்ற பெரிய கேள்வி, "நான் unclutched ஆகவே இருந்தேன் என்றால், என் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வது. யார் சம்பாதிப்பது ?'' என்பதுதான்.

நன்றாக ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். மனம் இல்லாமல் நீங்கள் வாழமுடியும். ஏனென்றால், உங்களுடைய மனம் தொண்ணாறு சகவிகிதம், துக்கத்தை உருவாக்குகின்ற களமாகத்தான் இருக்கிறது. நீங்கள் வாழ்வதற்கு, நீங்கள் நினைக்கின்ற மாதிரி, உங்கள் மனம் தேவை இல்லை.

அதாவது, மனம் இல்லாமல் வாழ முடியாது என்று உங்களின் மனம் உங்களைப் பயமறுக்கி வைக்கிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்:

உங்களுடைய மேலாளர், நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று உங்களைச் சமாதானம் செய்துவிட்டால், அவரை எப்படி நீங்கள் மிரட்டுவீர்களோ,.. நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று அவர் நம்பிவிட்டாரென்றால்,.. அவர் என்ன ஆவார்? அவர் அவ்வளவுதான். அவரை எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் மிரட்டுவீர்கள்.

அதே மாதிரிதான் உங்களுடைய மனமும். இன்னொருவர் வந்து, அவரை நகர்த்தி விட்டு உட்கார்ந்தால், அவரைவிட, மூன்றாமவர் வலிமை வாய்ந்தவர். அதுதான் ச சத்தியம். இந்த இரண்டு, மூன்று சத்தியங்களை ஆழமாகப் புரிந்துகொண்டீர்கள் என்றால், பல விஷயங்கள், பல துக்கங்கள், பல பயங்கள் கரைந்து விடும்.

உங்களின் மனம் இல்லாமல் உங்களின் வாழ்க்கை நடக்காது என்று, உங்களை அந்த மனமே சமாதானப்படுத்தி விட்டது.

அதனால் என்ன செய்கிறது? உங்களை எப்படி எப்படி எல்லாம் முடியுமோ, அவ்வாறெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உங்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களின் வாழ்க்கையை முழுமுமையாக நடத்துவதற்கு, உங்களுக்கு, உங்களுடைய மனம் தேவை இல்லை.

மனம் கடந்த நிலையில் இருந்தே மனிதன் தம்முடைய வாழ்க்கையை நடத்தமுடியும். இது ஒரு மிக வித்தியாசமான சத்தியம். நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் .

ஒரு பதினொரு நாள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். இன்றிலிருந்து பதினொரு நாட்கள் எதற்காகவும் கவலைப்படாமல், எதற்காகவும் சிந்திக்காமல் வாழ்க்கையை அப்படியே நடத்திப் பாருங்கள்.

பதினொரு அழிந்துபோகுமா ? இல்லையே, போய் விடப்போகிறோமா? கட்டாயமாக மாட்டோம்.

பதினொரு நாள் செத்து செத்துப்போகப்போகிறோமா இருந்து உயிரோடு என்ன செய்யப்போகிறோம் ? நல்லது. இந்தப் பதினொரு நாட்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

உங்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களின் வாழ்க்கையை முழுமையாக நடத்துவதற்கு உங்களுக்கு உங்களுடைய மனம் தேவை இல்லை.

உடல்நலம், மனநலம், பொருளாதார வளம் குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்த நிலைக்கு வந்துவிடுகிறது. இதிலே வேறு ஒரு மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை; உங்களின் உணர்வு உயர்ந்தால், நீங்கள் உயர்கிறீர்கள்.

ஆனால், நம் மனத்தைப் பிடித்துக் கொண்டே வாழ்ந்து பழகிப்போனதால், மனத்தை விடுவதற்கு, துக்கமும், பயமும் விடாது. ஆனால், நிஜம் அப்படியல்ல, நீங்கள் விட்ட நிமிடமே, துக்கமும்; பயமும் உங்களை விட்டு விடும். நீங்கள் விடாதவரை, அவை உங்களை உடும்பு பிடியாய்ப் பிடித்திருப்பதுபோல தோன்றும்.

தொடர்ந்து unclutched செய்துகொண்டேயிருந்தால் உடும்பாயிருக்கும் மனமே மறைந்து அமைதியாகும். மனம் அமைதியானால், மனத்தால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு சரியாகும்.

Unclutched செய்வதால் பொங்குகின்ற ஆனந்தம், ஆனந்தசக்தியை ஈர்க்கும். ஆனந்த ச க்தி நேராகப் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்துவிடும். ஆரோக்கியம் நிரந்தரமாகும்.

விடுங்கள்... நீங்கள் பரமஹம்சர்களாக ஆவீர்கள்!

ஒரு சின்ன உதாரணம், சின்ன கதை:

வட இந்தியாவில் வேட்டைக்காரர்கள் பறவைகளைப் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். மதுரா, ஆக்ரா இந்தப் பக்கம் எல்லாம் காட்டில் ஒரு சின்ன குச்சியைக் கட்டித் தொங்க விட்டு விடுவார்கள். குச்சியைக் கட்டி இரண்டு மரக்கிளைகளுக்கு நடுவில் தொங்க விட்டு விடுவார்கள்.

'இதில் பிடிக்க நினைக்கலாம். குச்சி தொங்கிக்கொண்டு இருக்கும்பொழுது, பறவை அதில் உட்கார்ந்தால் பறவையைவிட லேசான குச்சி தலைகீழாகத் திரும்பிவிடும். இப்போது பறவை தலைகீழாகத் தொங்கிக்கொண்டு இருக்கும்.

நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கயிற்றை இப்படிக் கட்டி விட்டுவிடுவார்கள். பறவை வந்து ஒரு பக்கமாக வந்து அமரும்.

உட்கார்ந்த உடனேயே, குச்சி தலைகீமாகத் திரும்பிவிடும்.

பறவையினுடைய கனத்தினால் தலை கீழாகத் தொங்கித் திரும்பிவிடும். பறவையும் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு இருக்கும். இப்படியே அந்தப் பறவை ஒரு மணிநேரமோ, இரண்டு மணிநேரமோ தொங்கிக் கொண்டே இருக்கும்.

அந்தப் பைத்தியக்காரப் பறவைக்குத் தெரியாது, குச்சியைவிட்டால் பறந்து போய்விடலாம் என்று.

எப்படி அந்த மூடப்பறவை, அந்தக் கோலை விட்டால் பறந்துவிடலாம் என்று தெரியாமல் பிடித்துக்கொண்டே, தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதே மாதிரிதான் நாமும், நம்முடைய மனத்தை விட்டால், பரமஹம்ஸர்களாக மாறிவிடலாம் என்று தெரியாமல் மனத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே இருக்கிறோம்.

மூடப்பறவை கோலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது போல, நாமும், நம் மனத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டே இருக்கிறோம். அந்தப் பறவை, கோலை, பாதுகாப்பு என்று நினைத்து தொங்குகிறது. ஆனால், வேடன் வந்து இந்தப்பறவை எதைப் பாதுகாப்பு என்ற நினைத்ததோ, அதையே பிடித்து இழுத்து விடுகிறான்.

எடுத்து கூண்டுக்குள் போட்டுவிடுகிறான்.

அதே மாதிரிதான் நாமும், நம் மனத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தோமென்றால், ஒருநாள் எமன் வருவான். வந்து அந்த மனத்திலிருந்தும் மரணம் மூலமாகப் பிடித்து இழுத்து, அதையும் எடுத்துவிடுவான். நம்மை எடுத்து துக்கம் என்கின்ற கூட்டிற்குள்ளே அடைத்து விடுவான்.

அதனால், வேடன் வருவதற்கு முன் அந்தப்பறவை பறக்க வேண்டும். எமன் வருவதற்கு முன், நீங்கள் மனத்தை விடவேண்டும்.

ஏற்கனவே ஒரு பறவை, அந்த மாதிரி பிடித்ததிலிருந்து, கீழே விட்டுவிட்டு, கீழே விட்டதனால், தரையில் விழுந்து அடிபடாமல் பறந்த ஒரு பறவை, இந்த மாதிரி பரமஹம்ஸமாக வந்திருக்கிறது.

விதை சொல்லுகிறது. ''விதை வெடித்தால்கான், நான் வெளியில் வர முடியும்.''

விதை சொல்லுகிறது, ''நீ வெளியில் வந்தபிறகு நான் வெடிக்கிறேன், ஏனென்றால், வெடித்தபிறகு நீ வெளியில் வரவில்லை யென்றால், நான் இறந்து போய் விட்டால் என்னாவது ? ! ' '

இரண்டிற்கும் நடுவில், இந்த மாதிரி தொங்கிக் கொண்டு இருக்கிற பறவையிடம் வந்து, " அப்பா, உன்னைப்போல்தான் நானும் நினைத்தேன். கையை விட்டால் கீழே விழுந்து அடிபட்டு விடுவோம் என்று நினைத்துக்கொண்டு விடாமலேயே இருந்தேன். ஆனால், எப்படியோ கையை விட்டுவிட்டேன். விட்டபிறகுதான் எனக்குத் தெரிந்தது, என்னால் பறக்க முடியும் என்று, நீயும் விட்டுவிடப்பா,'' என்று சொல்வதுதான் 'தீட்க்ஷை'.

ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த ஒரு பறவை, "அப்பா, நான் விட்டதனால் எனக்கு அடிபடவில்லை, பறந்து விட்டேன். நீயும் உன் மனத்தை விட்டுவிடு. உன் மனத்தை விடுவதனால், எந்த அடியும் படாது, எந்த வலியும் வராது, ஆனந்தமாகப் பரமஹம்ஸமாகத்தான் மாறுவாய், '' என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது, ஏற்கெனவே பறந்த ஒரு பறவை, வலையில் சிக்கிப் பறந்த பறவை வலையில் மாட்டிக் கொண்டிருக்கின்ற இன்னொரு பறவைக்கு அறிவுரை கொடுப்பதுதான், இப்போது நாம் செய்கின்ற நித்ய தியான தீட்க்ஷை. இது குருவிற்கும், சீடனுக்கும் இருக்கின்ற உறவு.

ஏற்கனவே, மனம் என்ற ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழ்ந்ததனாலும், இப்போது அதை விட்டு விட்டு ஆனந்தமாக வாழ்வதனாலும், உங்களுக்கும் உரைக்கிறேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனத்தை விடுவதனால், ஆனந்தத்தில்தான் வாழ்வீர்கள், துக்கம் வராது.

ஒரு விதை வெடிப்பதற்கு முன்பு, "நாம் வெடித்தால் மரமாக மாறுவோமோ? மாறமாட்டோமோ?'' என்ற பயம் அதற்கு வரும்.

விதை மரத்திடம், ''மரமே, நீ வெளியில் வா, அகன்பிறகு நான் வெடிக்கிறேன்.'' என்று சொல்லும். ஆனால் மரமோ விதையிடம், ''நீ வெடித்தால்தான் நான் வெளியே வரமுடியும், '' என்று சொல்லும்.

ஏற்கனவே விதையாக இருந்து விருட்சமாக மாறிய மரம் அங்கே வந்து, ''அப்பா, விதையே! கவலைப்படாதே! வெடிக்கும் முன் நானும் உன்னைப் மாதிரிதான் இருந்தேன். ஆனால், வெடித்த உடனே, மரமாகத்தான் மாறி இருக்கிறேன். அழிந்து போகவில்லை.

நீயும் வெடி, மரமாகத்தான் மாறுவாய்,'' என்று அந்த விதைக்குத் தன்னம்பிக்கையைக் கொடுப்பதுதான் 'தீட்க்ஷை'.

அதனால் குச்சியைப் பற்றிக் கொண்டு, மனத்தைப் பற்றிக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கின்ற நீங்கள் எல்லோரும், கவலைப்படாமல், மனத்தை விடுங்கள், விடுபடுத்திக் கொள்ளுங்கள்.

"Be Unclutched"

விடுபடுத்திக் கொள்வதனால், நீங்கள் ஒரு நாளும் கீழே விழமாட்டீர்கள். மண்டை உடையாது. துக்கம் வராது, பறப்பீர்கள்.

'பரமஹம்ஸ'ர்களாக மாறுவீர்கள்.

இதை ஆழ்ந்து புரிந்துகொண்டு, இந்தச் சத்தியத்தை உள்வாங்கி, மனம் என்கின்ற குச்சியைப் பிடித்துக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, ''பரமஹம்ஸர்களாக மாறுவீர்களாக,'' என்று ஆசீர்வதித்து முடிக்கிறோம்.

எல்லா இரகசிய முடிச்சுகளையும் அவிழ்ப்பதே ஜீவன் முக்தி

ஆசையின் இரகசியம்

கர்ம வினைகள்

Puja that burns the sanchita karma

பூஜா சஞ்சித கர்மத்தை எரிக்கிறது.

Awareness that burns the karmic actions

விழிப்புணர்வு கர்ம செயல்களை எரிக்கிறது

Guru Puja - that makes you live your prarabdha karma and purifies you

குரு பூஜை - உங்களை உங்கள் பிராரப்த கர்மாவை வாழ வைத்து உங்களை சுத்திகரிக்கிறது.

The internalising quality that burns the impressions of karmic actions

கர்மா செயல்களின் பதிவுகளை எரிக்கும் உள்நிலைப்படுத்தும் குணம்

A new life devoid of old karmic impressions

கர்ம ஜனன இரகசியம்

How to choose the next body?

அடுத்த உடலை எவ்வாறு தேர்வு செய்வது?

Conscious death

உணர்வுள்ள மரணம்

Conscious birth

உணர்வுள்ள பிறப்பு

செல்வத்தையே ஈர்க்கும் இரகசியம்

Bliss attracts wealth

ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கிறது

Will doing meditation bring rain?

தியானம் செய்தால் மழை வருமா?

Energy-ruptcy is more dangerous than bankruptcy

ஆற்றல் திவால்நிலை வங்கி திவால்நிலையை விட ஆபத்தானது

Qualities that attract wealth

உணர்ச்சிகளின் இரகசியம்

Emotions are right or wrong?

உணர்ச்சிகள் சரியா தவறா?

நெருக்கம் அதிகரிக்கும் இரகசியம்

Emotional turmoil

உணர்ச்சி கொந்தளிப்பு

Chemical changes in the body have a direct relation to your consciousness

உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உங்கள் உணர்வுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது

பகுத்தறிவைத் தாண்டிய இரகசியங்கள்

God is not a secret thing

கடவுள் ஒரு ரகசிய விஷயம் அல்ல

If the intellect gives away, you can see God

புத்தி விட்டுக்கொடுத்தால் கடவுளை தரிசிக்கலாம்

Real achievement is attaining the state of superconsciousness

உண்மையான சாதனை என்பது சூப்பர் கான்சியஸ்னஸ் நிலையை அடைவது

தொழில் இரகசியம்

நான் உங்களைப் படைத்த கடவுள் !

என் தொழில் இரகசியம்

நீங்கள் சர்க்கரை பொம்மையாய் என்னை ஆராயலாம். "அப்படிச் செய்தால் , ஐய்யோ! கரைந்துவிடுவேனோ?" என்று அஞ்ச அவசியமில்லை.

நீங்கள் கரைய கரைய கேனாய் நானாய்ப் பிறந்திருப்பீர்கள். ஜீவன் முக்தனாயிருப்பீர்கள்.

வாருங்கள் ! எல்லாம் படைக்கலாம்.

இப்படிக்கு இரகசியமாய் உங்களுள் இருக்கும் இறைவன்!

ஆழ்ந்த இரகசியம்

Secret Of Desires

•நான் ஏன் பிறந்தேன் ?

ஆசைகளை அடைய.

�நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன்? சில நேரம் வாழ விரும்புகிறேன், சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேண் ஏன் ?

இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.

◆ எது ?

ஆசைகள்.

◆ஆசைகளா ?

ஆம்.

ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.

அவை நிறைவேறாதபோது வெறுப்பு கொள்வீர்கள்.

வாழ்வின் மூச்சு ஆசைகள்.

பல நேரம் ஆசைகள் நிறைவேறிய பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக ஆசைகளின் விரியம்தான் அதிகமாகிறது. அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது ஏன் ?

அப்படியென்றால் ...

அவை ஆகாமிய ஆசைகள்.

◆ஆகாமிய ஆசைகளென்றால் ?

இரண்டு பெரிய ஆசைகளுண்டு.

1.ஆகாமிய ஆசைகள்.

2.பிராரப்த ஆசைகள்.

◆பிராரப்த ஆசைகளென்றால் ?

பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.

அகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான ஆசைகளை அனுபவிக்கும்போது இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் ஆசைகள்.

இரண்டில் எது நல்லது? எது கெட்டது?

பிராரப்த ஆசைகள் நல்லது.

ஆகாமிய ஆசைகள் கெட்டது.

ஆகாமிய ஆசைகள் கெட்டவையா ?

ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனத்தில் சொருகப்பட்டவை.

பிராரப்த ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.

மனம்தான் மனிதனின் நோய்.

எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.

இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியை கிளப்புகின்றனவோ, அதிருப்தியை தருகின்றனவோ அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.

◆பிராரப்த ஆசைகளை மட்டும் நல்ல ஆசைகள் என சொல்வதேன் ?

உடலெடுக்கும் முன்பு உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.

அந்த ஆசைகள் நிறைவேறினால் உயிர் குளிரும். மனத்தின் சூடு தணியும். பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால் முழுச் சுதந்திரமடைந்து விடுவீர்கள்.

பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

◆பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் முக்தியடைந்து விடுவேனா ?

பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு ஆகாமிய ஆசைகள் மனத்தில் அதிகமாகி விடுகின்றன.

அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.

◆ஆகாமிய ஆசைகளை அகற்றுவது எப்படி ?

அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் 'நித்ய தியானம்'.

அகற்றும் கருவி 'ஞானக் கருத்துகள்'.

◆மனிதப் பிறவி பற்றிய ஆழமான இரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்...

உபநிடத இரகசியம் ஒன்று ...

''நீங்கள் பிறக்கவும் இல்லை

இறக்கவும் இல்லை''

+அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம் ...

கடலில் எழும் அலைகள். அலைகள். அடுத்தடுத்து பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த அலையும் தனி அலை அல்ல.

அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல.

இறைசக்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது.

பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.

இது இரண்டும் இருப்பதால்தான் 'உங்களின் ஜீவன் ஏற்கெனவே முக்தியடைந்த ஜீவன்' என இப்புத்தகத்தின் முதல் அகவிதையில் குறிப்பிட்டிருந்தோம்.

கர்ம சக்கர இரகசியங்கள் Secrets Of Karmic Cycle

◆ஏன் ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று புத்திசாலியாகவும், இன்னொன்று மந்தமாகவும் இருக்கிறது?

◆ஏன் சிலருக்கு மட்டும் அதிஷ்டம் கொட்டுகிறது?

◆ஏன் சிலர் கை வைக்கும் காரியம் மட்டும் விளங்குவதில்லை ?

சிலருக்கு மாத்திரம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் பெரிய, பெரிய நோய்கள் வருகின்றன?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் 'கர்மா', 'சம்ஸ்காரங்கள்' என்பதே. திருப்தி அடையாக ஆசைகளும், முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்ததுதான் 'கர்மா' அல்லது 'கர்மவினை' என்று அழைக்கப்படுகிறது.

ஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது. கர்மச்சக்கரம் தொடர்கிறது.

கர்மவினைகள் பற்றியும், கர்மச் சக்கரம் பற்றியும் இப்போது பார்ப்போம்

1. சஞ்சித கர்மம்: (Sanchita Karma)

பரம்பரை பரம்பரையாக உங்கள் மூதாதையர்கள் சேமித்து வைத்த கோடிக்கணக்கான பணத்தைக் கொடுக் ....

''இல்லை! இது எனக்கு வேண்டாம்.

நான் இப்பொழுது எவ்வளவு சம்பாதித்திருக்கிறேனோ அதுமட்டும்தான் எனக்குச் சொந்தம். அது மட்டும்தான் என்னுடையது. மற்ற எல்லாவற்றையும் ஊர் மக்களுக்குத் தானமாக கொடுத்து விடுங்கள்,'' என்று பணத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

நிச்சயம் பணத்தை, ''வேண்டாம்!'' என்று சொல்லமாட்டோம் தானே?

அதை மிகவும் பத்திரமாக எங்கு வைத்திருப்போம் ? வங்கியின் சேமிப்புப் பகுதியில் வரவு வைத்திருப்போம்.

அதுபோல் முதன்முதலாக இப்பூமியில் ஒரு செல் உயிரினமாகத் தோன்றியது முதற்கொண்டு அடுத்தடுத்து எடுத்த எல்லாப் பிறவிகளிலும் நீ ங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த கர்மவினைகளின் தொகுப்பும், பரம்பரை சொத்து போன்று உங்களுடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் வருகிறது. அதைத்தான் சஞ்சித கர்மம் என்று சொல்வோம்.

விழிப்புணர்வின்றி நாம் வாழ்க்கையைச் செலவு செய்யும்போதெல்லாம் கர்மச்சுமை அதிகரிக்கத் துவங்கிவிடும்.

ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவு செய்தால் பணம் செலவாகிவிடும்.

ஆனால் விழிப்புணர்வின்றி நாம் வாழ்க்கையைச் செலவு செய்யும் போதெல்லாம் கர்ம வினைகள் வரவாகி வந்து சேரும். கர்மச்சுமை அதிகரிக்கத் துவங்கிவிடும்.

2. பிராரப்த கர்மம்: (Prarabdha Karma)

உங்களுடைய பெயரில் எவ்வளவு பணம் வங்கியில் இருக்கிறது என்று உங்களாலேயே கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவு பெருஞ்செல்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அப்பொழுது 'ஒரு அருமையான சுற்றுலாப் பயணத்திற்குச் சென்றுவரலாம்' என்று முடிவெடுக்கிறீர்கள்.

ஒரு பூங்காவிற்குச் பணத்தையுமா எடுத்துக் கொண்டு போகப்போகிறோம், தேவையான அளவு பணத்தை நாமே தேர்வு செய்து எடுத்துச் செல்கிறோமல்லவா? ...

எப்படிச் சுற்றுலாவிற்கு மொத்தச் சேமிப்பிலிருக்கும் பணத்திலிருந்து தேவையானதை மட்டும் எடுத்துச்செல்வோமோ, அதே போன்று ஒவ்வொரு பிறவியை எடுக்கும் பொழுதும் எல்லாப்பிறவிகளிலும் சேர்த்த கர்மவினைகளின் மொத்தத் தொகுப்பாய் இருக்கும் சஞ்சித கர்ம வினைகளிலிருந்து தேவையான அளவு கர்மத்தை நாமே சுயமாகத் தேர்வு செய்து எடுத்து வருகிறோம்.

இவ்வாறு பிறக்கும்பொழுது சுயமாக நாமே தேர்ந்தெடுத்துவரும் கர்மவினைகளுக்குப் பிராரப்த கர்மம் என்று பெயர்.

3. ஆகாமிய கர்மம்: Agamya Karma

உங்களின் கணக்கிட முடியாத பணம், சஞ்சித கர்மவினையாக ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

நாம் எப்போதும் பணத்தைச் சம்பாதிக்கவே பார்ப்போம். ஆனால் கர்மங்களைப் பொறுத்தமட்டில் கர்மங்கள் செலவு செய்யப்படவேண்டும்.

கோடிக்கணக்கான சஞ்சித கர்மவினைகளிலிருந்து ஒரு நூறு கர்மவினைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பிறந்தோமானால், பிறக்கும்போது எடுத்துவந்த பிராரப்த கர்மத்தின் எண்ணிக்கை 100. அப்படியென்றால் இப்பிறவியில் செலவு செய்யப்பட வேண்டிய கர்மவினைகளின் எண்ணிக்கை 100.

உதாரணத்திற்கு ...

'நிம்மதியுடன் வாழ்ந்து அனுபவித்து விட்டுவர வேண்டும்' என்றுதான் ஒரு சுற்றுலாவிற்குச் செல்கிறீர்கள். ஆனால் அங்குச் சென்றதும் அங்கிருக்கும் சூழலைப் பார்த்த பின், வந்த வேலையை மறந்துவிட்டு ...

அங்கு நின்றுகொண்டிருக்கும் கார்களின் கண்ணாடிகளைத் துடைத்துக் கொடுத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சம்பாதிக்கத்துவங்கினால் என்னவாகும் ?

முதலில், சுற்றுலாவை அனுபவித்த திருப்தி கிடைக்காது.

அடுத்ததாக, செலவழிக்க எடுத்தவந்த பணம் குறையுமா ? அதிகரிக்குமா ?

அதிகரிக்குமல்லவா ...

நம்முடைய நிம்மதிக்காகச் சுற்றுலாவிற்கு வந்து, வந்த நோக்கத்தை மறந்து பணத்தைச் செலவு செய்யாமல் புதிதாகப் பணத்தைச் சேர்த்தோமென்றால் என்ன ஆகும் ? அதேதான் இந்தப் பூமியில், நம் வாழ்க்கை எனும் சுற்றுலாவும் நடக்கிறது.

பிறக்கும்பொழுது எடுத்துவந்த கர்மவினைகளைச் செலவு செய்யாமல், உங்களுடைய சொந்த ஆசைகளை வாழாமல், உங்களுடைய பிராரப்தத்தை வாழாமல் சமுதாயத்தைப் பார்த்தும், சுற்றத்தாரைப் பார்த்தும், உற்றாரைப் பார்த்தும் மற்றவர்களுடைய ஆசைகளையும் சேர்த்துக் கொண்டு, அவாகளுடைய வாழ்க்கையையும் சேர்த்து வாழத்துவங்குகிறீர்கள். இப்படிச் சேர்த்துக்கொண்டே போகும் கர்மவினைகளைத்தான் ஆகாமிய கர்மங்கள் என்று சொல்கிறோம்.

விழிப்புணர்வின்றி வாழ்க்கையை வாழ்வது என்பது செலவு செய்ய வேண்டிய இடத்தில் புதிதாய் வேலை செய்து மேலும் பணம் சம்பாதிப்பது போன்றது. புதிதாய் கர்மவினைகளைச் சேகரிக்கத் துவங்குவது மேலும் வாழ்வைக் கடினமாக்குகிறது.

இவ்வாறு புதிது புதிதாகச் சேர்க்கப்பட்டுத் கொண்டேயிருக்கும் கர்மவினைகளுக்கு ஆகாமிய கர்மங்கள் என்று பெயர்.

விழிப்புணர்வின்றி அறியாமையில் வாழும் வாழ்க்கை முறை

Life that is lived in ignorance, without awareness

(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட சஞ்சித கர்மச்சுமை கொஞ்சம்கூட குறையாததால் சஞ்சித கர்மம் மலைபோல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது).

மனிதன் பிறக்கிறார்.

சேகரிக்கத் துவங்குகிறார்

சஞ்சித கர்மம் பெட்டி பெட்டியாக இருக்கிறது. அதில் தனக்குப் பிடித்து, தனக்குத் தேவையான, எந்தக் கர்மத்தை வாழ வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்தக் கர்மத்தையே பிறக்கும்போது தேர்ந்தெடுக்கிறார். இரண்டு பெட்டி பிராரப்த கர்மத்தை எடுத்துக்கொண்டு பிறந்த மனிதர், விழிப்புணர்வின்றி, அறியாமையில் வாழ்க்கையை வாழ்ந்ததால், புதிதாக இரண்டு பெட்டி ஆகாமிய கர்ம வினைகளைச் சேகரித்துக்கொள்கிறார்.

இதனால்தான் கர்மச்சக்கரம் நிறைவடையாமல் மேலும், மேலும் தொடர்ந்துகொண்டே செல்கிறது. கர்மச் சுமையை சேர்க்கச் சேர்க்க, கர்மச்சக்கரம் தொடர்ந்துகொண்டே செல்கிறது.

காமச்சுமை கொஞ்சம்கூட செல்லும் விழிப்புணர்வற்ற வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கிறது.

ஞானத் தன்மையில் வாழும் வாழ்க்கை Living A Jeevan Muktha Life

(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட பிராரப்த கா்மவினைகள் முழுமையாகத் தீர்க்கப்படுவதால் சஞ்சித காமச்சுமை படிப்படியாகக் குறைகிறது.)

இரண்டு பெட்டி பிராரப்த காமவினையோடு பிறந்த ஒரு மனிதன், ஞான குருவைச் சந்தித்து தீகைஷ் பெற்று வாழ்க்கையை வாழத்துவங்கும் பொழுது இரண்டு விஷயங்கள் நடைபெறுகின்றன.

  1. அந்தப் பிறவியில் எடுத்து வந்த பிராரப்த காமத்தின் சுமையையும், தாக்கத்தையும் எரித்துவிடுகிறார்.

  2. மேற்கொண்டு புதிதாக ஆகாமிய கா்மத்தைச் சேர்க்காமல் தப்பித்து விடுகிறார்.

இதில் அம்மனிதர் இப்பிறவியில் எடுத்து வந்த காமங்களை மட்டும்தான் முற்றிலும் எரித்துள்ளார். சுஞ்சித காமத்தில் ஒரு துளியைத்தான் கரைத்துள்ளார். இதேபோல் ஞானப் பாதையில் வாழ்ந்து ஒவ்வொரு ஜென்மத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கா்மங்களைக்

குறைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். அப்படி வாழும்போது ஒரு நடைமுறை சி க்கல் எழும். அதேபோன்று தீகைஷயைப் பெற ஒரு ஞான குருவைச் சந்திக்க வேண்டும். எல்லாப்பிறவியிலும் எந்த ஆகாமிய காமங்களையும் சேர்க்காமல், எடுத்துவந்த பிராரப்த காமத்தை மட்டும் செலவழித்தால்தான் மலைபோல் குவிந்திருக்கும் சஞ்சித கர்மத்தைக் குறைப்பகற்கு வழியிருக்கிறது.

இல்லையென்றால் கா்மச்சுமை குறையாது. ஆகாமிய சிசுமையைச் சேர்த்துக்கொண்டு செல்லும் குழ்நிலையைக் கட்டுபடுத்தவேண்டிய கட்டாயமும், கவலையாக வந்து சேரும்.

Living Enlightement With The Grace Of Enlightment Master

( சஞ்சித குருவின் அருளால் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். இவர்கள்வாழும்போதே வாழ்ந்து ஜீவன் முக்தா்களாகும் பேறு பெறுகிறார்கள்.)

ஜென்மஜென்மமாக ஒருவர் எவ்வளவு கா்மச் சுமைகளைச் சேர்த்து வைத்திருந்தாலும், அந்தக் கா்மவினைகளெல்லாம் வாழ்கின்ற ஞான குருவின் அருள் பெற்றதும், சூரியனைக் கண்டதும் பனி கரைந்து உருகி தன்னால் விலகுவது போன்று மறைந்து விடும்.

கர்மச்சக்கரத்திலிருந்து விடுபட சனாதன தர்மம் வழங்கும் தீர்வகள் ...

சஞ்சித கா்மத்தை எரிக்கும் புஜை

Puja that burns the sanchita karma

காமங்கள் சூட்சுமமானவை அவற்றை மிகவும் சூட்சுமமான ஒரு ஆயுதத்தையோ, நுட்பத்தையோ கொண்டுதான் அழிக்க முடியும்.

நம்மைவிட உயர்ந்த அலைவரிசையில் இருக்கும் சக்தியோடு டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை.

பூஜை என்பது உள்ளுலக விஞ்ஞானிகளான மெய்ஞானிகள் கண்டுபிடிக்க சூட்சுமமான ஆயதங்கள்.

ஞானிகள் வடிவமைத்த சடங்குகள் நிறைந்த பூஜை முறைகளால் கர்மவினைகளிலிருந்து விடுபடலாம்…

பூஜை என்பது மீண்டும், மீண்டும் நாம் நம்மைவிட உயர்ந்த சக்கியோடு இணைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப் பட்ட

வாம்வியல் கியானம்.

பூஜையின்போது நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரிடமோ, எதிர்வீட்டுக்காரரிடமோ வேண்டிக்கொள்வதில்லை.

உயர்ந்த சக்கியோடு கொடர்புக் கொள்கிறோம்.

உயர்ந்த அலைவரிசையில் உள்ள இறைவனோடு தொடர்புகொள்கிறோம்.

நம்மைவிட உயர்ந்த அலை வரிசையில் இருக்கும் சக்தியோடு, டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நன்றியுணர்வுடன் இறைவனை நினைத்துப் பூஜை செய்வதன் மூலம் உங்களுடைய சஞ்சித காமவினைப்பலன்களை எளிதாக எரித்து விட முடியும்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை இருந்தாலும் அல்லது தேவையே இல்லாதபோதும், பூஜை செய்யும்போதெல்லாம் உங்களை உயர்த்திய தீகைஷ்களை நினைவில் மேலெடுத்து வருவீர்கள். சாஸ்திர சஸ்தரங்களுக்கும், ஞானக் கருத்துகளுக்கும கா்மங்களைச் செயலிழக்கச் செய்யும் சக்தியுண்டு.

உங்களுடைய இழந்துவிடும். செயலிழந்து போய்விடும்.

அப்போது நீங்கள் பிறக்கும்போது உங்களுடன் எடுத்துவந்த எண்ணப்பதிவுகள் (பிராரப்த கா்மங்கள்) செயலிழந்து போகும். மேம்பட்ட உணர்வால் மேற்கொண்டு புதிய எண்ணப்பதிவுகள் (ஆகாமிய கமங்கள்) சேகரிப்பதும் நின்றுபோகும்.

எண்ணப்பதிவுகள் சேகரிப்பது நின்றவுடன் தற்போது உள்ள வினைப் பலன்கள் உங்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும், குறையும்.

மேலும், மலைம் உயர்ந்து, மேலும் மேலும் உயர்ந்த உணர்விலிருந்து பூஜை செய்வது, உங்களை மீண்டும் மீண்டும், மேம்பட்ட நிலைக்கு எடுத்து வரும். கர்மவினைப்பிடியிலிருந்து கழற்றி விடும்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்து பரிந்து கொள்ள வேண்டியது பூஜை

ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை இருந்தாலும் அல்லது தேவையே இல்லாதபோதும். பூணை செய்யும்போதெல்லாம் உங்களை உயர்த்திய த்தைக்களை நிணைவில் மேலெடுத்து வருவீர்கள்.

என்பது வெறும் சடங்கல்ல. அது ஒரு உள்ளுலக ஆயுதக் கிடங்கு. முறையாய், முழுமையாய் உணர்ந்து செய்யும் பட்சத்தில் சஞ்சித காமங்களையே எரிக்கும் சக்தி பெற்றவை பூஜைகள் என்பது புரியவரும்.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-2

கா்ம வினைகளை எரிக்கும் விழிப்புணர்வ Awareness That Burns The Karmic Actions

விழிப்புணர்வு என்பது ஏதோ ஒரு ஆன்மீகக் குணம் என்று மேம்போக்காய்ப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. அதற்குக் கா்மச் சக்கரத்தையே நிறுத்தும் சக்தியுண்டு.

விழிப்புணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால்போதும். கா்மச்சக்கரத்தை நிறுத்தி விடலாம். கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.

காமவினைகள், வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.

விழிப்புணர்வை ஒருவருக்குள் ஏற்படுத்தும் ஓர் எளிய முறைதான் தியானம். இதை அனுபவமாக்கும் ஏழு தியானங்களை தரும் தியானமுகாமைத்தான் ஆனந்த ஸ்பூரணம் என்று அழைக்கிறோம்.

பலர் இப்படி என்னிடம் கேட்பதுண்டு, "எது ஆன்மீகம், எது நிமிடங்கள்போதுமே எதற்காக இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாமை (ASP) இரண்டு நாட்கள் நடத்துகிறீர்கள் ?''

அப்போது அவர்களிடம் சொல்லும் பதில் இதுதான்: "எது

விமிப்பணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால்போதும் கர்மச்சக்கரத்தை நிறுத்திவிடலாம் கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.

உள்ளார்ந்த ரகசியம்

விழிப்புணர்வு, எது ஆன்மீகம் என்று சொல்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். எது எதுவெல்லாம் தியானமல்ல, எது எதுவெல்லாம் ஆன்மீகமல்ல என்று சொல்வதற்குத்தான் இரண்டு நாட்கள் தேவை. ''

இப்படி அந்தந்த காலத்து மக்களுக்கு ஏற்றாற்போல் தியானத்தையும், அன்மீகச் செய்கிகளையும் மக்களுக்குக் கொண்டு சோப்பதற்காகத்தான் ஞானிகள் இவ்வுலகிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

விழிப்புணர்வை நம்முள் சேர்ப்பதாலேயே கா்மச் சக்கரத்தை நிறுத்தி விடலாம் என இவர்கள் சொல்வது ஆச்சரியமானதாக இருக்கலாம்.

ஆச்சரியமாக இருந்தாலும், அது சாத்தியம்தான் என வாழையடி வாழையாக வரும் ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.

செய்யும் செயல்களிலெல்லாம் விழிப்புணர்வைச் சேர்ப்பதே காம வினைகளை எரித்து விடும் அபாரமான சக்கி பெற்றது.

ஆகாமிய கர்மங்கள் மேலும் நம்முள் சேராமல் காக்கும் சக்தி விழிப்புணர்வுக்கு உண்டு.

எனவே, விழிப்புணர்வை ஒருவருக்குள் பெருக்கிக் கொள்வது என்பது ஆன்மீகத் தேவையல்ல. அது அடிப்படை தேவை.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-3

Guru Puja - That Makes You Live Your Prarabdha Karma And Purifies You

(கிரு பூஜையில் வரும் மானஸ் பூஜை என்பது மந்திரங்களை மனத்திற்குள் எழுப்பி மானஸீகமாய் செய்யும் ஒரு பூஜை என்று நினைத்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால், அது உங்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை மேலெடுத்து வரும் கியானம்.

நீங்கள் உங்களுக்குள்ளேயே சக்தியை எழுப்பும் நுட்பம்தான் குருபூஜை.

உள்ளுக்குள் பக்திப் பெருக்கு ஏற்படும்போது, உங்களுடைய மனத்தில் எழும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் தானாகவே சுத்தமாக ஆரம்பிக்கும்.

பக்தி பொங்க ஒருவர் செய்யும் செயல்கள் மேலும் கா்மவினைப் பலன்களை ஈர்க்காத நிலைக்கு அவரை எடுத்துச் செல்லும்.

இதை எளிமையாகத் தரும் குருபூஜை ஒரு அருமையான தியான நுட்பம்.

கேவையில்லாக எண்ணங்கள். பேச்சுக்கள், செயல்கள் யாவமே உங்களை விட்டுப்போய். குருவின் கருணை மிகவும் எளிதாக உங்களுக்குள் இறங்க உதவும்.

பொதுவாக மந்திரங்களை பொது மக்களுக்குத் தற்று தருவதைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அதே தவறை நானும் செய்ய விரும்பவில்லை.

பூஜை, மந்திர உச்சாடணம் என்பது எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ளுலக ஆயுதங்கள். ஒருவரின் வாழ்வையே புதுப்பிக்க வல்ல சக்தி பெற்றவை அவை.

அதனால்தான் விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் மூன்றே நாட்களில் பூஜை, மந்திரம் ஹோமம் ஆகியவற்றை முறைப்படி கற்றுக் கொண்டு செய்வதற்கான GMA எனும் பயிற்சி முகாமை வடிவமைத்திருக்கிறோம்.

இந்தப் பயிற்சி முகாமை முதலில் வடிவமைத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இன்னொரு விஷயம் இந்த GMA பயிற்சி முதல் முதலில் 30 நாட்கள் கொண்ட பயிற்சியாகக்கான் இருந்தது.

பல எதிர்ப்புகளைக் கடந்து, இந்தப் பயிற்சியை எல்லோரும் பெறும் வகையில் பல ஆராய்ச்சிகளை செய்து, வெறும் மூன்றே நாட்களில் கற்றுக் கொள்ளக்கூடிய பயிற்சியாக வடிவமைத்திருக்கிறோம்.

குருபூஜையை விஞ்ஞானப்பூர்வமாக நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை விழிக்கச்செய்து, பிராரப்தத்தை வாழ்வதற்கான சக்தியை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.

பிராரப்த காம விளைகளைத் தானே வாழ்வது ஒருவகை. குருசக்தியின் உதவியோடு பிராரப்தத்தை வாழ்ந்து, அதைக் கடந்து, தூய்மைப்படுத்துவது இன்னொரு வகை. ச னாதன தாமப்படி, குருபூஜை, பிராரப்த காமத்தை தூய்மை செய்யும் ஒரு அற்புதமான கியானம்.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-4

கர்மவினைப் பதிவுகளை எரிக்கும் உள்வாங்கும் தன்மை

The internalising quality that burns the impressions of karmic actions

(சரியனுடைய கதிர்கள் பிலிம் சுருள் மீது நேரடியாகப் பட்டுவிட்டால் என்ன நிகழும் ? பிலிம் சுருளில் பதிவான காட்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

படச்சுருளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால் போதும், அதில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் காட்சி எத்தகைய கொடூரமானதாக இருந்தாலும் அழிந்துவிடும். அதேபோல் நம் ஜீவன் என்னும் படச்சுருளில் பதிந்திருக்கும் கா்மவினை என்னும்

உள்ளார்ந்த ரகசியம்

பதிவுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும்சரி, விழிப்புணா்வு எனும் குரனஒளிக்கு முன்பு திறந்துவைத்தாலே போதும், அவை அழிந்துவிடும். படச்சுருளை சூரிய வெளிச்ச த்திற்கு முன்பு வைப்பதுபோல், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை விழிப்புணர்வு எனும் ஞானஒளிக்கு முன்பு மனச்சுருளை திறந்துவைக்க முடியும்.

இருளுக்குள் பயப்படும்.

''ஐய்யோ, என்னையே அமித்து விடுவார்களோ?!'' என்று எதிர்க்கும்.

தன்னைத் திறந்தால் அழியப்போவது தான் அல்ல, தன்னுள் பதிவாகியிருக்கும் காட்சி

தான் என்று தெளிந்ததும் எப்படி முழுமையாகத் தன்னைத் திறக்கிறதோ ... அதுபோல், விழிப்புணர்வின் பிரவாகமாக வாழும் குருசக்தியின் முன் உங்களைத் திறந்து வைக்கும்போது, அழியப்போவது நீங்கள் அல்ல, உங்களுக்குள் பதிந்திருக்கும் கா்மப்பதிவுகள்தான் முழுமையாகத் திறந்து வைப்பீர்கள். உங்களை நீங்களே திறப்பதற்கு உதவுபவரே ஞானகுரு.

குரு சக்கிக்கு முன்பு கா்மவினைப் பதிவுகளைத் திறந்தால் போதும், மீதியை குருசக்கி பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்காகவே, கருணையும், சக்தியும் உங்களுக்குள் ஆழமாக இறங்கி ரசவாதம் செய்வதற்கு உங்களின் இதயத்தைத் திறந்து வைத்தாலே போகாமானகை.

விழிப்புணர்வின் வெளிப்பாடாக இருக்கும் குருவிடம் தன்னைத் திறக்கும் தன்மையே போகும்.

எப்படிச் சூரிய ஒளியை அனுமதிக்கும் படச்சுருளில் படப்பதிவுகள் அழிகின்றதோ, அதுபோல் விழிப்புணர்வுக்கு முன்பு, குரு சக்திக்கு முன்பு காமவினைப் பதிவுகளைத் திறந்தால் போதும் மீதியை குருசக்தி பார்த்துக் கொள்ளும்.

எவ்வளவு காரம் ஆமமாகத் திறந்து வைக்கிறீர்களோ, அவ்வளவு ஆமம் குரு சக்கியால் உங்களை ஊடுருவு முடியும்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் குரு உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார். குருசக்தியை உள்வாங்குவதற்கு உங்களைத் திறந்து வைக்கும் நுட்பமே போதுமானது.

பழைய கா்மப் பதிவுகளை எரிக்கும் மறுவாழ்வு

A new life devoid of old karmic impressions

கர்மவினைப் பலன்களை நேக்குவதற்கான வழியாக உங்களுக்கு மிக எளிமையான, ஒரு நுட்பமான முறையை அளிக்கிறோம்.

இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சி களையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்திலிருந்து உங்களுடைய குழந்தைப்பருவம் வரை பின்னோக்கிச் சென்று எவையெல்லாம் உங்களுக்கு நினைவிலிருக்கிறதோ அவற்றை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களால் நினைவுபடுத்திப் பார்க்கமுடியாத நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். காரணம், அது உங்களுடைய ஆழ்மனத்தைத் தொடவில்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளில் எதுவும் உங்கள் நினைவில் நிலைத்து நிற்கவில்லை.

கியான நுட்பமுறையை இந்தத் ஆழமாகச் செய்து பாருங்கள். ஒவ்வொரு சம்பவத்தையும் வாழுங்கள். வாழுங்கள்.

அதனால்தான் Re-living is relieving என்று சொல்வோம். மீண்டும் வாழ்வது என்பது வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற் கான ஒரு அழகிய அபூர்வமான வழியாகும்.

ஒரு குருவின் நேரடி வழிநடத்துதலில் இந்தத் தியானத்தைச் செய்யும்போது

எவ்வாறு சூறியன் உதிக்கும்போது இருட்டு தானாகவே மறைந்து போய்விடுகிறதோ அவ்வாறே குருவின் சாந்நித்யத்தில் உங்களுடைய கர்மவிணைப்பலன்களும் எரிந்து போய்விடும்.

அதனால் நம் வாழ்வையே உலுக்கிக் கொண்டிருக்கும் பழைய காம்ப் பதிவுகளைக்கூட எரித்துவிட முடியும்.

அதுபோல் நித்யானந்த ஸ்பூரண நிகழ்ச்சியானது, ஒருவரது கா்மவினைப் பலன்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மீது கவனம் செலுத்துகின்ற தியான முகாமாகும்.

இந்தத் தியான நுட்பமுறையானது ஒரு ஞானியின் மூன்னிலையில் நடக்கின்ற ஞானக்குளியல் ஆகும்.

இந்த ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஞானிகள், குருமார்கள் கா்மவினைப் பலன்கள். அவர்களுக்குச் சாதிக்க வேண்டியது ஒன்றுமில்லை. அடைய வேண்டியது ஒன்றுமில்லை.

அப்படியென்றால் அவா்கள் ஏன் உடலெடுக்கிறார்கள்? காரணம் மனித சமுதாயத்தின்

உள்ளார்ந்த ரகசியம்

மேலுள்ள கருணையினாலும், அன்பினாலும் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள்.

அவர்கள் இறப்பிலிருந்தும் விடுவிப்பதற்காகவும், காமவினைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகவும்தான் மனிதப்பிறவி எடுக்கிறார்கள்.

மீண்டும் வாழ்வது என்பது வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு அழகிய அபூர்வமான வழியாகும்.

அது இன்னொரு உண்மையை இங்கு ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். குரு உங்களுடைய கா்மவினைப் பலன்களில் எப்போதும் தலையிடுவதில்லை.

சூரியன் உகிக்கும் போது, எவ்வாறு இருளானது தானாகவே மறைந்து போய்விடுகிறதோ, அவ்வாறே குருவின் சாந்நிக்யக்கில் உங்களுடைய கர்மவினைப்பலன்களும் எரிந்து போய்விடும்.

காமவினைப்பலன் இருளைப் போன்றது. எதிர்மறை இருப்பு (Negative Existence) போன்றதாகும். கா்மவினைப் பலனுக்கு நேர்மறையான இருப்பு நிலை

(Positive Existence) இல்லை.

ஒரு மைக்கை கையில் எடுத்து, அதைத் தூரமாக வைப்பது அல்லது எறிவதைப்போல கா்மவினைப் பலனை அவ்வளவு எளிதாக நம்மால் தூக்கி வெளியே எறிய முடியாது.

எவ்வாறு வெளிச்சம் இல்லாத நிலை இருள் என்று சொல்லப்படுகின்றதோ அதைப்போலவே நமக்குள் உள்ளொளி இல்லாத நிலை, உள்ளுலக இருள் அதாவது கா்மவினைப்பலன்தான் அறியாமை எனப்படுகிறது. இது சக்தி இல்லாத நிலையே!

உங்களுக்குள் அனுபவமாக மாறிய தீகைஷகளையும், மாற்றங்களையும், தெளிவினையும் நினைவில் கொள்வதாலும், புரிந்துகொண்டதின்படி அதை நடைமுறை வாழ்க்கையாக வாழ்வதானாலும் எந்த ஒரு கா்மவினைப் பலனையும் ஒருவரால் எரித்து அழித்துவிட முடியும்.

உங்கள் வாம்க்கையாக அது மாறுமானால் வாழ்வே ஆனந்தமயமாகும்.

1. மேலும் மேலும் காமவினைகளைச் சேர்க்கரிக்மலிருக்க என்ன செய்ய வேண்டும் ஓ

காமவினைகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வதனாலும், விழிப்புணா்வைக் கொண்டுவருவதாலுமே அதை முடிவெடுப்பதனால் வாழ்வதானால் கா்மவினை பலன்களை விழிப்புணா்வு இல்லாத எண்ணங்களாலும், மேலும் மேலும் சேரும் கா்மங்களைப் பேச்சினாலும், செயலாலும் சேர்த்துக் கொள்ளமாட்டோம்.

  1. வேகுக் கால திருமணங்களுக்கும், சாதாரண திருமணங்களுக்கும் என்ன வித்யாசம் ?

காமவினைப்பலன்களைச் சேர்க்காது, காமவினைப்பலன்களைத் தீர்க்கும் வாழ்க்கையை வாழ்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

சாதாரணமான திருமணங்களில், ஆண், காம உணர்விலிருந்தும்; பெண், பய உணர்விலிருந்தும் இயங்குகிறார்கள்.

ஆண், பெண்ணின் பயந்த சுபாவத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறான்; பெண், ஆணின் ஆசையை உபயோகித்துக் கொள்கிறாள்.

இகனால் கர்மவினைப்பலன்களைச் சேகரிக்கும் வாழ்க்கையைத்தான் வாழ்வார்கள். காமங்களைச் சேகரிக்கும் இந்தச் சாதாரண திருமணங்கள் ஆகாமியத்தைத்தான் அதிகரித்து விடுகின்றன.

ஆனால் ஞானிகள் வடிவமைத்த சப்தபதி விரத திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக் கொள்ளும் சத்தியப்பிரமாணம் அவா்கள் இருவரும் அவரவரது வினைப் பலன்களைத் தீர்ப்பதில் முனைந்துசெயல் படுவதாகவும், ஒருவரை ஒருவா் ஏமாற்றிக் கொள்வதில்லை என்றும், வினைப் பலன்களை மேன்மேலும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றும், காமங்களை எரிக்கும் விழிப்பணர்வு மிக்க வாழ்வியல் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு துவங்கப்படும் வாழ்க்கை.

இந்த உயர்ந்த வாழ்க்கை முறையால்தான் ஆகாமிய காமங்களைச் சேர்க்காத வாழ்வை வாழ வைக்க முடியும். வேதக்கால திருமண முறை ஒருவரின் பிராரப்தத்தை வாழ வைத்து ஜீவன் முக்தியைச் சீக்கிரம் ஒருவர் உணர்ந்து கொள்ள வைப்பதாக இருந்தது.

ஆனால் அழிந்துவிட்டதுதான் கொடுமை. அதோடு நில்லாமல் ஆகாமியத்தைப் போட்டிபோட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் அதிகரித்துக் கொள்ளும் நிலைக்கு போனதால்தான் திருமணம் என்பதே தேவையற்ற ஒன்றுதான் என்று இன்றைய சமுதாயம் கருதக்கூடிய நிலையில் திருமணம் இருக்கிறது.

''நம் ஒன்றாகக் கருதி வாழ்வோம், அதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம், '' என்றும் சாட்சியாக வேதக்காலத்தில் அக்னி உங்களுக்குள் அனுபவமாக சத்தியப்ரமாணம் மாறிய தீணையும், மாற்றங்களையும், இவர்களால்தான் கா்மவினைப் பலன்களைத்

அப்படி முறையாகத் திருமண வாழ்விற்குள் நுழையாவிட்டால்தான் ஒருவர் திருமணம் ஜீவன் முக்திக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டுமோ அதுவே அன்றாட வாழ்வை அதிருப்தி, சண்டை நிறைந்த வாழ்க்கையையே மேம்பட்ட தீர்க்கும் வாழ்க்கையை வாழுமுடியும்.

தெளிவிணையும் நினைவில் கொள்வதாலும், புரிந்துகொண்டதின்படி அதை நடைமுறை வாழ்க்கையாக வாழ்வதானாலும் எந்த ஒரு கர்மவிணைப் பலனையும் ஒருவரால் எரித்து அழித்துவிட முடியும்.

உள்ளார்ந்த ரகசியம்

ஒன்றாக மாற்றிவிடுகிறது. வேதக்காலத் திருமணம் மனிதனுக்கு உதவும் தியானம். சாதாரண திருமணம் அப்படியில்லை. பல நேரங்களில் அதற்கு நோமாறாக்கூட முடிந்துவிடுகிறது.

3. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து காமவிணைகளைக் கடந்து வாழ்வதற்காகத் தியான தீட்சையைப் பெற முடியுமா ?

இருக்குமிடத்திலேயே தீட்சைப் பெற்று நிரந்தர நேர்மறை சக்தியைப் பட்டமியில் அதிகரிப்பதுதான் வீட்டுக்கும், நாட்டுக்கும் செய்யும் பெரிய சேவை.

இந்தப் பூமிக்கோளின் வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு இருக்கும் பல கோடிக்கணக்கான மனிதர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்.

அன்றாடம் செய்யக்கூடிய நித்ய தியான நுட்பமுறை, மொத்த மனித சமூதாயமும் தினமும் தியானிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தியானமுறை ஆகும் .

நித்ய தியான சூத்திரம் ஒரு பூரணமான தியான முறை. முழு மனித உயிரினை உணர்வளவில் உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்காகவும், ஆன்ம அனுபவமாகிய இறுதி நிலையான ஜீவன் முக்த அனுபவம் மனிதருள் நிகழ்வதற்கும் தயார் செய்யும் நுட்பமாக நித்ய தியானம் இயங்குகிறது. இந்தத் தியான நுட்ப முறையின் ஒவ்வொரு பகுதியும் மீதியுள்ள பகுதிகளுக்கு உறுதுணையாக விளங்கி தனிமனிதனின் மனத்தெளிவை உயர்க்க உதவுகிறது.

நுட்பமுறை கியான இந்தத் பேரானந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான பயிற்சி. இந்தத் தியான நுட்பமுறையானது கர்மவினைச் சுமைகளில் இருந்து உங்களை விடுவித்து நிலைக்குள் கொண்டு செல்கிறது.

கர்மவிணைச் சுமைகளில் இருந்து உங்களை விடுவித்து நிலையான பேரானந்த நிலைக்குள் கொண்டு செல்கிறது. தினமும் தியானிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தியான முறை ஆகும்.

காம ஜெனன இரகசியம்

"எந்த உயிரும் முக்தி அடையாதவரை அடுத்த உடலை மூன்று க்ஷணங்களுக்குள் எடுத்தாக வேண்டும்" - வேத இரகசியம்.

மூன்று க்ஷணங்கள் என்பதற்குள் ஆழ்ந்த தத்வார்த்தமான பொருள் உள்ளது.

ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான் 'ஒரு க்ஷணம்' என்றழைக்கப்படுகிறது.

  1. க்ஷணம் =இரண்டு எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி

அடுத்த உடலைத் தேர்வு செய்வது எப்படி?

How to choose the next body?

மூன்றே மூன்று க்ஷணங்கள்தான் உடலில்லாமல் எந்த உயிராலும் தாக்குப் பிடிக்க முடியும். அதற்குள் உயிர் அடுத்த உடலை எடுத்தே ஆக வேண்டும்.

சுவாசத்தை நாம் தடுத்து நிறுத்தினால், எவ்வாறு மூச்சிற்காக நாம் ஏங்கித் தவிப்போமோ….. அதுபோன்று நம் உயிர் அப்போது உடலுக்காக ஏங்கித் தவித்து படாதபாடுபடும்.

நம்முடைய விழிப்புணர்வு மிகவும் குறுகியதாக இருந்தால், குறைந்த நேரத்திற்குள் ஏனோதானோ என்று கிடைக்கும் உடலைத் தேர்ந்தெடுத்துவிடுவோம்.

அது கழுதையோ, குதிரையோ, பிச்சைக்காரனோ அல்லது பணக்காரனோ என்று எதைப் பற்றிய விழிப்புணர்வுமில்லாமல் நுழைந்து கொண்டு பிறப்பெடுத்துக்கொள்ளும்.

இது நம் சுய முடிவல்ல. வேறு வழியின்றி, மாற்றுவழியின்றி எடுக்கப்படும் முடிவாகும்.

அதனால் நாம் மீண்டும் மீண்டும் சம்சார சாகரத்தில் சிக்கி, மீண்டும் ஒரே மாதிரியான கஷ்டங்களையே அனுபவித்து வருகிறோம்.

ஒருவர் Conscious death அடையாதவரை, பிறப்பெடுத்தல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொருவரின் விழிப்புணர்விற்கு ஏற்பத்தான் க்ஷணத்தை முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும். விழிப்புணாவு குறையக் குறைய க்ஷணத்தின் நீளம் குறையும்.

உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் மூன்று க்ஷணங்கள்தான் யோசிக்க முடியும். அதற்குள் ஏதோ ஒரு முடிவெடுத்தாக வேண்டும். முடிவெடுத்த உடனேயே, உயிர் அடுத்த உடலுக்குள் நுழைந்துவிடும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...

உடலை விட்ட உடனே அப்போதுவரை வாழ்ந்த வாழ்க்கை, உங்கள் முன் ஒரு சினிமா படம்போல் தெரியும். மரணத்திற்குப் பிறகு உங்கள் மொத்த வாழ்வையும் ஒரு குறுகிய திரைப்படம்போல் பார்ப்பீர்கள்.

சாதாரண மூன்ற மணி நேர சினிமாவை பார்த்தோமென்றால் அதில் ஒரு சில காட்சி களை மட்டும் மறக்கவே முடியாத அளவிற்கு முத்தாய்ப்பாக இருக்கும்.

அதற்குக் காரணம் அது உங்கள் உணர்வைக் கொட்டிருப்பதால், உங்களுக்குப் பிடித்திருப்பதால்தான்.

அதுபோல் உங்களுடைய 80 வருட வாழ்விலும், ஒரு சில காட்சிகள் மட்டும், மாற்றவே முடியாத அளவிற்கு உங்களை ஆழமாய்த் தொட்டிருக்கும்.

உங்களின் உணர்வில் சொருகியிருக்கும் பலவற்றிலிருந்து மூன்றே மூன்று காட்சிகள் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மட்டும் மரணத்தின்போது உங்கள் முன்னால் நிற்கும்.

எப்படி ஒரு நிமிடத்திற்கு மேல் உங்களால் மூச்சை நிறுத்த முடியாதோ காற்று இல்லாமல் வாழ முடியாதோ அதேபோல் மூன்று க்ஷணங்களுக்கு மேல் சாதாரண ஜீவன்களால் உடல் இல்லாமல் வாழ முடியாது.

எனவே, அந்த மூன்று காட்சிகளும், மூன்று ஆழமான எண்ணங்களாக ஒரு படச்சுருள்போல் உங்களின் மொத்த வாழ்வும் ஓடிக் கொண்டிருக்கும்போது, மூன்று சம்ஸ்காரங்களாக எழுந்து நிற்கும். இவையனைத்தும் மூன்று க்ஷணங்களுக்குள் முடிந்துவிடும்.

பிறப்பின் கூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

உடலை விட்டவுடன் அந்த உயிருக்கு முன்னால் மூன்று நினைவுப்பதிவுகள் எழும். உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்மத்திலிருந்து (AS) ஒரு எண்ணமும், இந்தப் பிறவியைத் தேர்ந்தெடுக்க காரணமாயிருந்த பிராரப்க காமங்களிலிருந்து (AP)ஒரு எண்ணமும், இந்தப் பிறவியில் புதிதாய்ச் சேகரித்த ஆகாமிய காமங்களிலிருந்து

(AA) ஒரு எண்ணமும், ஆக மொத்தம் மூன்று எண்ணங்களாக மூன்று காமவினைப் பதிவுகளாக அவை எழுந்து நிற்கும்.

இந்த மூன்று வலிமையான எண்ணங்கள் சேர்ந்துதான் அடுத்த உடலை நிர்ணயிக்கின்றன.

A என்ற நபர் உடலைவிட்ட பின் B என்ற நபராக மாறுவதற்கான விதை, பிராரப்தம் இப்படித்தான் உருவாகிறது. மிகப்பெரிய வேதாந்த இரகசியத்தை உள்வாங்கி கொண்டிருக்கிறீர்கள். இதுவரை விளக்கப்படாத சத்தியங்கள் இவை.

ஒரு சின்ன உதாரணம்...

1.இப்போது உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்ம தொகுப்பிலேயே, 'நான் அழகாக இருக்க வேண்டும்' என்ற மிக வலிமையான எண்ணம், ஆழமாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம் ...

உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்ம வினையிலிருந்து= நான் அழகாக இருக்கவேண்டும் நீங்கள் தேர்ந்தெடுப்பது (AS)

  1. இந்த உடலை எடுக்க காரணமாயிருந்த பிராரப்த கர்ம வினைகளில், 'நான் பணக்காரராக இருக்க வேண்டும்' என்பது ஆழமான எண்ணமாக இருந்து அது

நிறைவேறாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ... உங்களுடைய பிராரப்த கர்ம வினையிலிருந்து =நான் பணக்காரராக இருக்க வேண்டும் தேர்ந்தெடுப்பது (AP)

  1. உடலெடுத்த பின் புதிதாய்ச் சேர்த்த ஆகாமிய கர்ம வினையில் 'நான் அமெரிக்காவில் பிறக்க வேண்டும்' என்பது ஆழமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களுடைய ஆகாமிய கர்ம வினையிலிருந்து = நான் அமெரிக்காவில் பிறக்க வேண்டும் நீங்கள் தேர்ந்தெடுப்பது (AA)

இந்த மூன்று எண்ணங்களில், எது இன்னும் ஆழமாக வலிமையாக இருக்கின்றதோ, அது அடுத்த உடலின் முதல் ஆசை விதையாகிறது, அதற்கேற்ற மன அமைப்பை அது உருவாக்கிக் கொள்கிறது.

இப்போது புதிதாய் உருவாயிருக்கும் மூன்று எண்ணங்களின் தொகுப்பைத்தான் புது உடலுக்கான பிராரப்தம் (Bh) என்கிறோம். இந்தப் பிராரப்தம்தான் தனக்கேற்ற உடலை தேர்ந்தெடுக்கிறது. இந்த மூன்று எண்ணங்களை வைத்துத்தான் ஒரு ஜீவன் தன் அடுத்த உடலை நிர்ணயிக்கிறது.

விழிப்பு மிகு மரணம்

Conscious death

மீனங்கடந்த, எண்ணங்களற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குத்தான் க்ஷணத்தையே முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும்.

இல்லாவிட்டால் பிறப்பும் இறப்பும் கோமாவிலேயே நிகழ்ந்து கொண்டி ருக்கும். பொதுவாக விழிப்புணர்வு குறைந்தவர்களுக்கு க்ஷணம் மிக குறுகியதாக இருப்பதால், உயிர் உடலை விட்ட உடனே உடனடியாகத் தன்னை வேறு ஒரு உடலுக்குள் நுழைத்துக் கொள்ளும்.

அதனால்தான் நொடிக்குள் நான்கைந்து குழந்தைகள் பிறந்து கொண்டே ஒரு இருக்கிறார்கள்.

ஆனால் ஞானிகள், தங்கள் மரணத்தையே விழிப்பு மிகு மரணமாகத் தேவைப்படும்போது, தேவைப்படும் நேரத்தில் நிகழ்த்துவார்கள். அதேபோல் தேர்ந்தேடுத்து அவதரிப்பார்கள்.

ஞானமடைந்தபின், மனங்கடந்த நிலையில் இருப்பதால், எண்ணங்களே அவர்களிடம் இருக்காது.

உலகில் சில நல்ல காரியங்களை செய்ய மட்டும் நூலளவு மனத்தை ஞானிகள் அனுமதிப்பார்கள். அப்போது எண்ணங்கள் என்பதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் க்ஷணம் என்பது அவர்களுக்கு வருடக் கணக்கில் இருக்கும். அந்தக் காலகட்டத்தையும் அவர்கள் நிர்ணயிக்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு க்ஷணம் என்பது ஒரு நொடியாக இருக்கலாம். ஞானிகளுக்கு ஒரு க்ஷணம் என்பது 100 வருடங்களாகவோ 1000 வருடங்களாகவோ, அவர்களின் முடிவுப்படி அமையும்.

அப்போதுதான் மிகச் சரியாக அடுத்த பிறவியைப் பற்றித் திட்டமிட முடியும்.

எப்போது பிறக்கலாம், எந்த இடத்தில் பிறக்கலாம், எந்தப் பெற்றோரைத் தேர்ந்தெடுக்கலாம், எந்தச் சூழ்நிலையில் எந்த இடத்தில் பிறக்கலாம் என்று மொத்த வாழ்க்கையையும் ஆற அமர வடிவமைத்துப் பிறப்பார்கள்.

உட்கார்ந்திருக்கும் காரைவிட்டு விட்டு மிக எளிதாக வெளியே வருவதுபோல, உடலை விட்டுவிட்டு, மிக எளிதாக வரும் அளவிற்குச் சம்ஸ்காரங்கள் மற்றும் அவற்றின் பிடிப்புகள் இல்லாமல், உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலேயே, மிகவும் இயல்பாக நடைபெறும் ஒரு ஜீவன்முக்தரின் மரணத்தைத்தான் Conscious death என்கிறோம்.

விழிப்பு மிகு ஜனனம்

Conscious birth

யாராவது உங்களிடம், காட்சியை நினைத்துப் பாருங்கள்," என்று சொன்னால் உங்களால் சொல்லமுடியாது. காரணம் அது நினைவிலிருக்காது.

ஏனென்றால் சாதாரண பிறப்பில் ஒரு உயிர் அதன் தாயினுடைய கர்ப்பத்தினுள்ளே நுழையும்போது, பழைய நினைவெல்லாம் துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால் எனக்கு அது நடக்கவில்லை விழிப்புடன் பிறக்கும்போது, வலியோ, வேதனையோ, மறுப்போ எதுவும் இல்லாமல் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது.

தூக்கத்திலிருந்து அப்படியே எழுந்து வெளியே வந்தால், கனவெல்லாம் துண்டிக்கப் பட்டுவிடுகிறதா? இல்லையே!

உள்ளார்ந்த ரகசியம்

விழிப்புடன் பிறக்கும்போது வலியோ வேதனையோ மறுப்போ எதுவும் இருக்காது.

முதல்நாள் இல்லையே! அதே மாதிரி நினைவு மறக்காமல், எந்தவிதமான மறதியும் ஏற்படாமல், முழுவிழிப்புணர்வுடன் அனைத்தும் நிகழ்ந்தது.

இப்படி முழுவிழிப்புணர்வோடு, எப்படி ஒரு காருக்குள் நீங்கள் நுழைவீர்களோ, அப்படி உங்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு உடலுக்குள் நுழைவதுதான் Conscious birth, விழிப்புமிகு ஜனனம்.

என்னுடைய ஜனனத்தை விழிப்புணர்வோடு படிப்படியாகப் பார்த்தேன்

என்னடைய அம்மாவின் நினைவின்படி, அன்று ஜனவரி மாதம் 1ம் தேதி, வருடம் 1978 வருடம் பிறந்தேன்.

திருவண்ணாமலையில், எப்போதுமே வருடப்பிறப்பிற்குக் கோவிலுக்குச் செல்வார்கள். அண்ணாமலையாரை தரிசிக்க கோவிலுக்குச் சென்று அங்கிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டவுடனேயே அம்மாவுக்குப் பிரசவலி ஏற்பட்டு இருக்கிறது.

அண்ணாமலை கோயில் பிரசாதம் உள்ளே சென்றவுடனேயே பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.

அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு வலியும் இல்லாமல், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்குள் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அவர்கள் சொன்ன உண்மை இது.

அம்மாவின் கருத்துப்படி ஏறத்தாழ இரவு 12.32 மணியளவில் பிறந்தேன் என்று சொல்கிறார்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயம்.

என்னுடைய கணக்குப் படி அன்று இரவு 11.45 மணியளவில் உடலுக்குள் நுழைந்தேன்.

ஆனால் குழந்தையாகப் பிறந்த நேரம் 12.32 மணி.

இந்த உடலுக்குள் சக்தியாகச் சென்று, சமநிலையடைந்து, சம நிலை சரியாகி வெளியே வருவதற்கு, நாற்பத்தி ஏழு நிமிடங்கள் ஆகியிருக்கிறது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். தூங்கி எழுந்தது போன்றதுதான் இந்த விழிப்புமிகு ஜனனமும்.

ஜனனத்தின்போது மூன்று காட்சியையும் பார்த்தேன்.

முதல் காட்சி :

இருளை இருள் கவ்வியமாதிரியான உலகம் தெரிந்தது.

இரண்டாவது காட்சி:

திருவண்ணாமலையையும் இந்த தீபத்தையும் பார்த்தேன். அது தெரிந்த நேரம்,இரவு 11.45 மணி.

மூன்றாவது காட்சி :

திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்த வினாடியில்தான் உடலுக்குள் நுழைந்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகிற்குள் நுழைந்து விட்டேன்.

பின் குழந்தையாகி பிரசவம் நடந்தபோது இவர்கள் பார்த்த நேரம் 12.32.மணி. ஏறத்தாழ 47 நிமிடங்கள் இடைவேளை.

அப்படியென்றால் பிறப்பதற்குமுன் ஒரு க்ஷணம் முழுவதும் மனம் அமைதியாக இருந்திருக்கிறது.

47 நிமிடங்களுக்கு மனம் சாந்தமாக இருந்திருக்கிறது. அடுத்த எண்ணம் வராமல் சாந்தமாக இருந்திருக்கிறது.

இந்த உடல்தான் நம் உடல் என்று தேர்வு செய்து, நம் விருப்பப்படி வாழ்வை வடிவமைப்பதுதான் Conscious birth என்று சொல்கிறோம். இது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.

செல்வத்தையே ஈர்க்கும்

அனந்தம் செல்வத்தை ஈர்க்கும். இது ஒரு அற்புதமான தலைப்பு. இந்தத் தலைப்பை நான் சொல்லும் போதே சீடர் ஒருவர் கேட்டார். "செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் அது புரிகிறது, ஆனால் ஆனந்தம் எப்படிச் செல்வத்தை ஈர்க்கும் ?

பொதுவாக ஆனந்தம் செல்வத்தைச் செலவுகானே செய்கிறது. செல்வத்தைச் செலவு செய்க பிறகுகானே ஆனந்தம் நமக்குத் திடைக்கிறது. அப்போது எப்படி ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் ? ''

சீடர் கேட்ட கேள்வி, அவருக்குள் மட்டுமல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற கேள்வி. செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பது சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம். சற்று ஆழ்ந்து பார்த்தால் அது சத்யம் மட்டுமல்ல. அது சாத்யம் என்பதும் புரியவரும்.

நமக்குள் ஆழ்ந்துப் பார்க்கால் மட்டுமே நம்மால் உணர்ந்துக் கொள்ள இயலும்.

செல்வத்தை ஈர்க்கும் யுக்தி-1

ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்

Bliss attracts wealth

செல்வத்தை ஈர்க்கும் என்பதை ஆனந்தம் நேரடியாக, முறையாகப்புரிந்து கொள்வோமானால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.

நமக்குள் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகின்ற சத்தியம் இது. பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்திற்குச் சுவாமி விவேகானந்தர் உரை எழுதியுள்ளார். அதில், "நமது நாட்டில் ஹிந்து கலாச்சாரத்தில் மட்டும்தான் ஒருவர் எதையாவது செய்வதற்கு முன் செய்யும் முதல் வேலை, கண்களை முடி அமாந்து தனக்குள் சில சக்தி மாற்றங்களை முதலில் ஏற்படுத்திக்கொள்வது."

மற்ற நாடுகளில் எதையாவது சாதிக்க வேண்டும் என மனிதன் நினைத்தால், அவர்

Part 11: Living Enlightenment (Gospel of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)_Tamil_part_11.md

செய்கின்ற முதல்வேலை அதை சாதிப்பதற்கான தொழிலைத் தொடங்கி, அந்தத் துறையில் கல்வி கற்க ஆரம்பிப்பார். அந்தத் துறையில் ஏற்கெனவே அனுபவம் இருக்கின்ற முதியவர்களுடன் பழகத் தொடங்குவார்.

ஆனால் நமது நாட்டில் எந்தத் துறையில் முன்னேற வேண்டும் என்றாலும் முதலில் நாம் செய்கின்ற வேலை, கண்களை மூடி அமர்ந்து இறைவனைத் தியானித்தல், பூஜை செய்தல். எந்தத் துறையாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும், நாம் செய்கின்ற முதல் வேலை இதுதான்.

நடக்கும் சக்தி மாற்றங்களை நாம் தெளிவாக்கும் பொழுதே. சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகிறது.

புதுமனை புகுவிழாவானாலும், இல்லறத்தில் நுழைவதாக இருந்தாலும் அல்லது புதிய வியாபாரத்தைத் துவங்குவதாக இருந்தாலும், எதைச் செய்தாலும் மக்கள் செய்யும் முதல் வேலை கண்களை மூடி அமர்ந்து தனக்குள் சில சக்தி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்.

காலப்போக்கில்தான் அவை சடங்குகளாக மாறிவிட்டன. எந்தச் செயலை செய்வதற்கு முன்பும் நாம் செய்கின்ற முதன்மையான விஷயம், நன்றாக அமாந்து நமக்குள் ஒரு புதிய சக்தியை உருவாக்குவதுதான்.

தியானத்தின் மூலமாகவோ புதிய சக்தியை உருவாக்குகிறோம்.

'தனக்குள் ஏற்படுகின்ற சக்தி மாற்றம் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் பாதிக்கும் என்பது தெரிந்ததால்தான், ஹிந்து நாட்டின் கலாச்சாரத்தில் முதல் வேலையாக எதைச் செய்யத் துவங்கும் முன்பும் தங்களுக்குள் சக்தி மாற்றத்தைத் உருவாக்குகிறார்கள்,'' என விவேகானந்தர் சொல்கிறார்.

தியானம் செய்தால் மழைவருமா? Bliss Attracts Wealth

ஒரு அழகான ஜென் கதையின் கதை.

ஒருநாட்டில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை பெய்யாத ஒரு இடம். அப்போது பக்கத்து நாட்டில் வசிக்கின்ற ஒரு, ஜென் ஞானியைப் பற்றிய செய்தி அந்த நாட்டிற்குள் பரவியது.

அந்த ஞானி இங்கு வந்தால் மழை பொழியும் என்கின்ற கருத்து பரவியது.

மக்கள் எல்லோரும் அரசரிடம் சென்ற பக்கத்து நாட்டில் இருக்கும் ஞானியை அழைத்துவர வேண்டினர்.

அரசரும் பக்கத்து நாட்டிற்குச் சென்று ஞானியை அழைத்தார். ஞானியும் அழைப்பை

ஏற்று வர ஒப்புக்கொண்டார். ஞானி அந்த ஊருக்குள் வந்து ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தார். தியானம் செய்து முடிந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது.

மழை ஊரையே நிரப்பியது. நன்றி வெள்ளத்தில் மக்கள் அந்த ஞானியை சூழ்ந்து கொண்டு எப்படி மழையை வரவழைத்தீர்கள் ? என்ன மந்திரம் செய்தீர்கள் ? என்ன மாயம் செய்தீர்கள்? உங்களால் எப்படி மழையை வரவழைக்க முடிந்தது? இயற்கையையே ஆளும் கடவுளா நீங்கள்?'' என்றெல்லாம் கேட்க துவங்கினார்கள்.

ஞானி மிக அழகாகச் சொன்னார்.

''இயற்கையை ஆளும் கடவுள் நான் அல்ல.

மழையை வரவழைக்கவோ, செல்ல வைக்கவோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயம் ஒன்றே ஒன்று மட்டும்தான். எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் சமச்சீராக்க முடியும்.

எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் முழுமையாக்க முடியும். நான் இயற்கையை கட்டுப்படுத்தும் கடவுள் அல்ல. எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஞானி.

எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களை நான் தெளிவாக்கும் போதே சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகிறது,' என்று பதில் சொன்னார். நாம் ஒரு தனித்தீவு அல்ல. நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நேரடியாகப் பிரபஞ்சத்தைப் பாதிக்கிறது. நேரடியாகப் பிரபஞ்சத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது.

அதனால்தான் அந்த ஜென் ஞானி தமக்குள் இருக்கும் சக்தியை சமச்சீராக்கும் பொழுது, இயற்கையான இந்தப் பிரபஞ்ச சக்தியும் சமச்சீராகி இயற்கையிலேயே இந்த வானம் பொழியத் துவங்குகிறது. ஆகாயம் பூமியை வாழ்த்தத் துவங்கிவிட்டது.

அந்த ஜென் ஞானி இன்னும் ஆழமாக விளக்குகிறார்.

''இந்த இடத்தில் வந்து அமர்ந்தவுடன் என் மனத்திற்குள் ஏற்பட்ட எண்ணங் களையும் எண்ண ஓட்டங்களையும் அமைதியாக்கி, ஆழ்ந்த அமைதிக்குள் எடுத்துச்சென்று உடலுக்கும் எனக்கும் நடுவில் ஒரு இனிமையான, அன்பான, ஆரு தொடர்பை ஏற்படுத்தினேன்.

அவ்வாறு ஏற்படுத்திய அந்த இனிமையான உணர்வு, ஆனந்தமான உணர்வு, உடலில் மட்டும் உடலோடு மட்டும் நின்று விடாமல் இந்தப் பிரபஞ்சத்தில் உலகத்திற்குள்ளும் பாய்ந்து இந்த இயற்கையையும் சமச்சீராக்கியது, '' என்றார்.

உணர்வுகளைச் சக்தியோட்டத்தை மாற்றுவதால் மழை வர வைப்பது மட்டுமல்ல, நாட்டை வளமாக்குவது மட்டுமல்ல உங்களையே வளமாக்குவது சாத்தியம்.

பணத் திவாலைவிட மோசமானது சக்கித் திவால்

Energy-ruptcy is more dangerous than bank ruptcy

எண்ணங்கள் பணத்திற்குச் சமம். உங்களுடைய மனோ சக்தி பணத்திற்குச் சமம்.

எப்படிப் பணத்தை அனாவசியமாக, ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் பணரீதியாகத் திவால் ஆகிரோமோ, அதே மாதிரி நம்முடைய சக்தியை ஊதாரித் தனமாகச் செலவு செய்தால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.

பண ரீதியான திவால் எப்படி வாழ்க்கையில் நடக்கின்றதோ அதுபோலவே சக்தி ரீகியான திவால் (energyrupcy) நடக்கிறது.

சக்கிரீகியான திவால், பண ரீதியான திவாலை விட மோசமானது.

பணம் திவாலானால், முதலுக்குத்தான் மோசம்.

சக்தித் திவாலானால், உங்களுக்கே மோசம்.

சக்தித் திவாலாகிக் கொண்டிருக்கும் ஒருவரால் பணத்தை ஈர்க்க முடியாது.

யாராவது உங்களுக்கு 1000 ரூபாய் பெறுமானமுள்ள வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் அவருக்குச் சம்பளமாய்க் கொடுப்போம். புத்திசாலியாக இருந்தால் 900 ரூபாய் சம்பளமாகக் கொடுப்போம். உண்மையிலேயே சரியான சம்பளம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 1000 ரூபாய் சம்பளம் கொடுப்போம்.

இது நம்முடைய மனப் பழக்கம். ஆனால் அதே மனிதர் 1000 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு தவறை செய்துவிட்டாரானால் எந்த அளவிற்குக் கோபத்தை அவர்மேல் கொட்டுவோம். 10000 ரூபாய் பெறுமானமுள்ள கோபத்தையாவது அவர்மேல் கொட்டுவோம். அவர்மேல் விழுந்து என்னென்ன முடியுமோ அத்துணையையும் செய்துவிடுவோம்.

எப்படி 1000 ரூபாய் வேலை செய்தவருக்கு 10000 ரூபாய் பணம் கொடுத்தால் நீங்கள் திவால் ஆகுவீர்களோ, அதே மாதிரி 1000 ரூபாய் தவறு செய்தவருக்கு 10000 ரூபாய் கோபத்தைப் பொழிந்தீர்களானால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.

உங்களுக்குள் இருக்கின்ற கோபம், காமம், ஆவேசம், எல்லாமே சக்தி. அதை முறையாக உபயோகித்தோமானால் வாழ்க்கையிலே பொருள் வளமோ, அடைந்து இனிமையாக வாழ்க்கையை நடத்தலாம்.

அப்படியில்லாமல் முறை தவறி தேவையில்லாத இடங்களில் பொழிவது, வீணடிப்பது என்று செய்ய ஆரம்பித்தோமானால், இயற்கையிலேயே உங்களின் சக்தித் திவால் ஆகிவிடும். அப்புறம் செலவு செய்வதற்குச் சக்தி இருக்காது. இயற்கையாகப் பணம் திவாலாவதுபோல் சக்தியும் திவாலாகிவிடும்.

இந்தச் சக்தித் திவாலை சிி செய்ய முடியும். உள்ளுலக செல்வத்தை அதிகரிப்பதால் மட்டுமே வெளியுலக செல்வத்தை அதிகரிக்க முடியும்.

நம்முடைய எண்ண ஒட்டங்களும், மன ஒட்டங்களும் தெளிந்த ஒரு பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த ஆன்மீகக் கருத்துகளை, வாழ்வியல் தீர்விற்கான கருத்துகளை உள்வாங்கும்போது சக்தி விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.

பலமுறை நம் பக்கர்கள் மீண்டும், மீண்டும் வந்து சொல்வதுண்டு, ''உண்மையிலேயே தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு 6 மாதத்தில் என்னைடைய வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சிக்,குவந்து விட்டது. இது என்ன மந்திரம் ? இது என்ன மாயத்தினால் இப்படி இது நடக்கிறது ?''

எந்த மந்திரமும் மாயையும் இல்லை. உங்குளுக்குள்ளே தெளிவு வரும்பொழுது செல்வத்தை ஈர்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் என்னென்ன குணங்கள் வேண்டுமோ அத்துணையும் உங்களுக்குள் வளரத் துவங்குகிறது.

உள்ளுகை செல்வம் அதிகரிக்கும்போது நடக்கும் முதல் விஷயம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செல்வத்தை ஈர்க்கவும் அனுபவிக்கவும் உடலும், மனமும் தயாராகிறது.

இரண்டாவது உங்களுக்குள் உருவாகின்ற ஆனந்த சக்தி. அது படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் எதிரொலிக்கும் பொழுது, உங்களின் உடலும், மனமும் தயாராகிறது.

படர்க்கையில் அது பரவும் பொழுது உங்கள் வாழ்க்கையில் எதுவெல்லாம் வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதே மாதிரியான நிகழ்ச்சிகளையும் அதற்கு ஏற்றார்போல் நபர்களையும் உங்களை நோக்கி ஈர்க்கும். இதைதான் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்று சொல்கிறோம்.

நங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வங்கியில் பண்த்தைச் சேமித்து வைப்பதுபோல மனத்தில், உணர்வில் சக்தியைச் சேமிக்க வேண்டும். அனந்தத்தை உள்ளுலக செல்வத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகரித்தால், வெளியுலக செல்வம் தன்னால் ஈர்க்கப்படும் .

இது ஏதோ ஒரு கருத்து என்று நினைத்து விட்டுவிடாதீர்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் ...

ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும். உங்களின் துக்கம்தான் நஷ்டத்தை ஈர்க்கும்.

துக்கத்தை, ஆனந்தமாக்கினாலே செல்வத்தை அது ஈர்க்கும்.

எனவேதான் சொல்வோம், பணத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஆனந்தத்தை எக்காரணம் முன்னிட்டும் இழக்கக்கூடாது.

Qualities That Attract Wealth

ஆனந்த சக்தி சக்தி இந்த மனநிலையையும் ஏற்படுத்தும்.

செல்வத்தை உருவாக்குவது மட்டுமில்லை, அதைப் பாதுகாத்து வைப்பதும் அவசியம் .

பொதுவாகவே செல்வம் இல்லாதபொழுது வறுமை என்கின்ற பிரச்சினையையும், அது வந்த பின்பு காப்பாற்ற வேண்டுமே என்ற பயத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

செல்வத்தைச் சரியாக கையாளத் தெரியவில்லை என்றால், பக்குவம் இல்லையென்றால் வருவதற்கு முன் ஆசையையும், வந்த பின்பு அச்சத்தையும் கொடுக்கும்.

செல்வத்தை உருவாக்குவது மட்டுமல்ல அதைப் பாதுகாத்து வைப்பதும் அவசியம்.

வருவதற்கு முன்பு ஆசை, ''வேண்டுமே வேண்டுமே,' என்றும், வந்துவிட்டதென்றால், ''ஐயோ காப்பாற்ற வேண்டுமே,' என்ற அச்சமும் ஏற்படும்.

செல்வத்தை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல அதைக் காப்பதற்கும், அனுபவிப்பதற்கும் ஆனந்தம் தேவை. ஆனந்தமயமான மன அமைப்பு தேவை.

செல்வத்தை ஈர்க்கும் இரகசியத்தை ஐந்து குத்திரங்களாக வழங்குகிறோம். நம்முடைய எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தியுண்டு. அதற்கு நம்மையும், நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மாற்றும் சக்கியண்டு.

தன்மை (உங்களையும்), முன்னிலை (உங்கள் முன் இருப்பதையும்), படாக்கையையும் (உங்களை சுற்றியிருக்கும் உலகத்தையும்) என மூன்று நிலைகளையும் மாற்றும் ஆற்றல் உடையது. உங்களின் எண்ணங்கள்.

ழுதலாவது : நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையுமே பாதிக்கிறது.

இரண்டாவது : நம்முடைய எண்ணங்களும், நம்பிக்கைகளும் நேர்மையானதாக இருந்தால், தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றுமே இனிமையானதாகவும், செல்வத்தை ஈர்க்கவும், காக்கவும் செய்கின்ற சக்தியோடு மலர்கின்றன.

மூன்றாவது: நம்முடைய நம்பிக்கைகளும் எண்ண அமைப்பும், எதிர்மறையானதாக இருக்குமானால் தன்மை, முன்னிலை, படர்க்கை என்கின்ற மூன்று நிலைகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இயற்கைச் சீற்றங்களுக்கும் அவையே காரணமாகி விடுகின்றன.

நான்காவது : நம்முடைய எண்ண ஓட்டத்திற்குத் தகுந்தாற்போன்ற வேதனை

தரக்கூடிய அல்லது அல்லது அனந்தத்தைத் தரக்கூடிய நபர்களையும், நிகழ்ச்சிகளையும் நாம் ஈர்க்கிறோம்.

ஐந்தாவது: தியானம் நம்முடைய எண்ண ஒட்டத்தையும், மன ஒட்டத்தையும் மாற்றி ஆனந்தத்தை உருவாக்கி, ஆனந்தமான சூழ்நிலைகளை நம்முடைய வாழ்க்கையில் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

ஜீவன் முக்தராக வாழ்வதும், அதற்காக உழைப்பதுமே உங்களின் உழைப்பால் மட்டுமே நீங்கள் தொடுவதைக் தாண்டிய செல்வ நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

செல்வத்தை ஈர்க்கும் இரகசியத்தையும் ஐந்து குத்திரங்களான வழங்குகிறோம் நம்மடைய எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தியுண்டு அதற்கு நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மாற்றும் சக்தியுண்டு.

உணர்ச்சிகளின் இர கிரிவலத்தில் கழுதைப் புலிகள் ...

அருணாச்சல மலையைச் சுற்றி கிரிவலம் வருவதுண்டு. ஒருமுறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்தேன்.

'எடுத்த முடிவிலிருந்து எப்போதும் எதற்காகவும் பின் வாங்கக்கூடாகு' என்கிற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.

அருணாச்சலம் எனக்கு எல்லாமாகவும் இருந்தது என்பதற்கு இது போன்ற பல நிகழ்ச்சி களைச் சொல்லலாம்.

'அடுத்து என்ன நடக்கப்போகிறது' என்கிற எந்தக் கவலையும் இல்லாமல், ஒரு தாயின் மடியில் குழந்தை விளையாடுவது போன்று எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பேன் .

அருணாச்சல மலையின் அரவணைப்பில் ஒரு குழுந்தையாக வலம் வருவதுண்டு. '108 முறை தொடர்ந்து வலம் வரவேண்டும்' என்று முடிவெடுத்த நாளிலிருந்து என்னுள் புது உணர்வு நிகழத்துவங்கியது.

எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கக் கூடாது என்ற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.

முடிவு செய்தபடியே அன்று மிகச் சீக்கிரமாகவே அதிகாலை 4 மணிக்கே நடக்கத் துவங்கிவிட்டேன்.

அந்த நாட்களில் மலையைச் சுற்றி, இப்போது இருப்பது போன்ற முறையான சாலைகளோ, விளக்குகளோ இல்லை.

ஒரு அடர்ந்த காட்டைப்போல்தான் அப்போது இருக்கும்.

ஒரு சிறு ஒடையைச் சுற்றி நடந்து கொண்டிருந்தேன். நடக்கும்போது ரசித்து படித்த பக்திப் பாடல்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாடலிலேயே மூழ்கியிருந்தேன்.

இப்பப் பாடியபடியே சென்றபோது ஏதோ ஒரு உள்ளுணா்வு தடுக்க பாடுவதை நிறுத்திவிட்டு எதிரிலிருப்பதைக் கூர்மையாகப் பார்த்தால்...

எதிரே ஐந்து, ஆறு கழுதைப்புலிகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தது.

ஒரு அடிதான் இடைவெளி! எந்த நேரத்திலும் பாயத் தயாராய் அந்தக் கமுகைப் பலிகள் இருந்தது.

கையிலும் தற்காத்துக்கொள்ள எதுவும் இல்லை. ஒடியும் தப்பிக்க முடியாது.

என்ன செய்வது ? கூப்பிட்டால் வருவதற்குக்கூட அந்தக் காட்டில் யாருமே அருகில் இல்லை.

எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. 'அவ்வளவுதான் இன்று நாம் தீர்ந்தோம்' என்ற பய உணர்வு அடிவயிற்றைப் பிசையத் துவங்கியது.

இந்த மனநிலையில் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.

ஒரே நேரத்தில் பாய்ந்தால் அவற்றிடம் தனியாளாக நிச்சயம் போராட முடியாது. அந்த விலங்குகளும் எதற்கும் பயப்படாமல் வழியை மறித்துக் கொண்டு நிற்கிறது.

பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து, முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து.

உடனே சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் மிகத் தீவிரத் தன்மையோடு முழுச் அருணாச்சலேஸ்வரர் மீதிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வோடு ''அருணாச்சலா!!!' என்ற வார்த்தை என் அடி வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது.

''அருணாச்சலா!!!'' என்று என் உயிரின் அழைப்பாக அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது.

'அருணாச்சலா் என்னைக் கவனித்துக் கொள்வார்' என்று முழு சரணாகதி உணர்வோடு அழைத்தேன்.

அப்போது வயதான மனிதா் ஒருவர் வேகவேகமாக ஒரு தடியோடு அங்கிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும், என்னைச் சுற்றியிருந்த அபாயம் விலகியது. என்னைச் சாப்பிடுவதற்குத் தயாராக இருந்த கழுதைப்புலிகள் ஓடிவிட்டது.

அந்த உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு என் சுவாதிஷ்டான சக்கரத்தை முற்றிலும் குணப்படுத்தியது.

பிறக்கும்போது நம் கொப்புள் கொடி அறுந்ததால் அப்போது ஏற்பட்டு நம்முள்

முழுச் சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும், தீவிரத் தன்மையோடு அருணாச்சலேஸ்வரா மீகிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வோடு ் அருணாச்சலா, என்ற வார்க்கை என் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது.

ஆழ்ந்து பதிந்திருக்கும் ஒருவகை ஆழ்உணர்வு வலிக்குக் Primordial pain என்று பெயர்.

இது எல்லோருக்குள்ளும் இருப்பதுதான்.

நம்முடைய எல்லாவிதமான பயங்களுக்கும் இந்த வலிதான் மூலகாரணம். இந்த வலி குணமாகாதவரை ஒருவரால் பயத்தையோ, பீதியையோ தாண்ட முடியாது. அந்த ஆழமான பயம் அந்த நிமிடத்தில் எனக்குள் குணமானதை தெளிவாய்ப் பார்த்தேன்.

பய உணர்ச்சி அன்றே சரியானது. உணர்ச்சி அந்த நிமிடத்திலிருந்து என்னைவிட்டுக் கலையாத ஒன்றாக மாறிவிட்டது.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் கிரிவலம் வரும்போது நடந்தது. எனக்குப் பதிமூன்று வயது இருக்கும்.

ஒரு நாள் நள்ளிரவில் கிரிவலம் வந்தேன். வழியில் ஒரு கல்லறை வரும் . அதைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிச் செல்வேன்.

அன்று இரவு பலத்த மழை பெய்தது.

எங்கும் ஒரே இருள்! கரண்ட் இல்லை. தண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. திடீரென்று ஒரு நாய் எதையோ தன் வாயில் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காரத்திலிருந்து பார்த்தேன்.

அருகில் செல்லச் செல்ல, அந்த நாய் குரைத்தது.

பயக்கைப் பற்றிக் கவலைப்படாமல், மேலும் அருகில் சென்று பார்த்தேன். உடல் பாதி மண்ணில் புதைந்திருக்க, தலை மட்டும் வெளியே தெரிந்தது.

அது ஒரு மனிதனின் தலை என்று தெரிந்தது! முழுவதுமாகப் புதைக்கப்படாத பிணம் நாயிடம் சிக்கிவிட்டது. அது அந்த மனிதத் தலையை சாப்பிட முயற்சி செய்து

கொண்டிருந்தது.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு பதிமூன்று வயது பையன் தனியாக நடுராத்திரியில் ஒரு தலை இல்லாத பிணத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். ?

அந்த நாய் தன் வாயில் பிணக்கின் தலையை வைத்திருந்தது.

அந்த உடல், மழை தண்ணீரால் மண்ணுக்கு வெளியே வந்து சாலையில் கிடந்தது.

அப்போது முதலில் உடல் முழுவதும் பயம் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால் அது என் இருப்பை முழுவதுமாக அடைவதற்கு முன்பே ஒரு எண்ணம் தீகைஷயாக எழுந்தது. பய உணர்வு என் உடலின் இருப்பாக மாறுவதற்கு முன்பே, எனக்கு உத்வேகத்தை ஊட்டிய ரமண மகரிஷியின் சீடரான அண்ணாமலை சுவாமிகள், இந்தச் சூழ்நிலையில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்? அவா இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பார், அப்படியானால் இப்போது நானும் இதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்' என்ற தீகைஷ் என்னுள் எழ, பயத்திலிருந்து வெளிவந்து விட்டேன்.

கழுதைப் புலியைப் பார்க்கும்போது என்னுள் பய உணர்ச்சி தாக்குதல் இருந்தது. அதன்பிறகு இப்போது இறந்து போன மனித தலையைப் பார்க்கும்போது என் உணாவு நிலை உயர்ந்திருந்ததால் உணர்ச்சி சம சீர்நிலையடைந்ததினால், அதே பய உணர்வுதான் சிறியதாய் ஏற்பட்டது. ஆனால் அது பய உணர்ச்சியாகி என்னைப் பாதிக்கவில்லை.

மாறாக தெளிவைத்தரும் நிகழ்ச்சியாக அது பிறந்தது. வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தைக் காண்பிக்கும் நிகழ்ச்சியானது.

அப்போது அடிவயிறு கலங்குவதற்குப் பதிலாக, அளவு கடந்த கக்தி உடல் முழுவதும் பரவுவதை, மனத்திற்குள் முழுமையான தெளிவு பரவியதையும் நன்றாய் உணர்ந்தேன்.

அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. பயம் என்பதுகூட நமக்கு நேரடியாய் உதவக்கூடிய ஒருவித ஆழமான சக்திதான் என்பது புரிந்தது.

உணர்ச்சிச் சமச்சீர் (Emotional Balance) அடைவது மிக மிக முக்கியமானது.

உணர்ச்சிகள் என்பது சரியா, தவறா?

Emotions are right or wrong?

உணர்ச்சிகள் சரியா, தவறா? என்கின்ற கேள்விக்கு இடமே இல்லை.

ஏனென்றால் இந்த உணர்ச்சிகள், நமக்குள்ளே இருக்கின்ற சமநிலையை இழக்கும் போதுதான் அது பிரச்சினையாகிறது.

நமக்குள்ளே உணர்ச்சி மாற்றம் ஏற்படும்போது, நம் உணர்வே அதற்கேற்றாற்போல் உருகிப்போகிறது. நம் நிலையே மாறிப்போகிறது.

சொல்லப்போனால், சிலநேரத்தில் வாழ்க்கையின் போக்கையே ஒரு உணர்ச்சி மாற்றிவிடுகிறது.

ஒருவருடைய வாழ்கையையே, மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு, ஒரு சின்ன உணர்வே போதுமானது. இல்லை மிக கீழ்நிலைக்கும் போய், அதாவது தூக்குபோட்டுக் கொள்கிற நிலைக்கும் கூட, இன்னொரு சின்ன உணர்ச்சியால் எடுத்துக் செல்ல முடியும். உணர்ச்சிகளுக்கு, அவ்வளவு பெரிய சக்தியிருக்கிறது.

ஒருவருடைய வாழ்கையையே, மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு, ஒரு சின்ன உணர்வே போதுமானது.

கோபம், காமம், எரிச்சல் போன்ற எந்தவிதமான உணர்ச்சியும் ஒருவருக்குள் புகுந்தாலும் சரி, அது இன்னொரு உயிரைக் கொலை செய்கின்ற அளவிற்கோ அல்லது ஓர் உயிரைத் துன்புறுத்துமளவிற்கோகூட போகமுடியும்.

அதேபோல் ஒரு நல்ல, உணர்வு பொங்கினால், நல்ல உணர்ச்சிகள் பெருகினால் ஒரு பெரிய நாட்டையே காப்பாற்றும் அளவிற்கோ அல்லது எரிகின்ற வீட்டிற்குள்கூட குதித்து ஒரு குடும்பத்தையே காப்பாற்றுவதற்கான சக்தியாகவோ அது பொங்க முடியும். அதனால் உணர்ச்சி சரியா, தவறா என்பதை நேரடியாக ஆராய முடியாது.

நம் உணர்ச்சியை நாம் சரியாகக் கையாளுகிறோமா, இல்லையா? என்பதுதான் நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்வி. நம்மை நோக்கி நாம் கேட்டு ஆராயவேண்டிய கேள்வி இது ஒன்றுதான். வேறொன்றுமில்லை.

இரத்த ஒட்டத்திற்கும், உடம்பிற்கும் நடுவில் பாலமாகயிருக்கக் கூடிய ஹார்மோன்கள் நமக்குள்ளே பொங்கும் போது, மனத்தில் ஏற்படக்கூடிய சில மாற்றங்கள், நம் உணர்விலே ஏற்படுகின்ற சில மாற்றங்கள், இவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பொங்கும்போது, உள்ளுக்குள் ஏற்படுகின்ற காய்ச்சலைத்தான் நாம் உணர்ச்சிகள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவருக்கும் 43 வகையான ஜுரங்கள் இருக்கின்றன.

கோபம்,எரிச்சல், கவலை, துக்கம்போல 43 வித ஜூரங்கள் இருக்கின்றன. இதில் எந்தக்

காயச்சலுமே தவறு கிடையாது. ஆனந்தம்கூட ஒரு ஜுரம்தான் என்று சொல்வார்கள்.

முதல் அனுபவத்தை அடையும்போது ஒரு மனிதனுக்கு ஆனந்த ஜுரம் ஏற்படுகிறது. உடல் முழுவதும் ஆனந்தம் பொங்கி உடல் முழுவதுமாக அது பற்றிக் கொள்ளும். தீப்பிடிக்கும் பொழுது எப்படி எல்லா பொருளும் அதில் எரியுமோ, அதைப் போன்று ஆனந்தத்திலே மொத்த உடலும் திகுதிகுவென்று எரியும்.

நம் உடம்பென்கிற வீணையில் ஒலிக்கின்ற உருவாக்குகின்ற இனிமையான இசைதான் உணர்ச்சிகள்.

அப்போது நம் உடம்பில் ஒரு இனிமையான, மிக அருமையான ரசவாத மாற்றம் ஏற்படுகிறது.

அதைத்தான் ஆனந்த ஜுரம் என்று சொல்கிறோம்.

உணர்ச்சிகள் என்றால் வேறொன்றுமில்லை. இயற்கை நம் உடம்பில், நம் உடலென்னும் வீணையில் ஒலிக்கின்ற, உருவாக்குகின்ற இனிமையான இசைதான் உணர்ச்சிகள்.

அதைச் சரியாக இசைத்தோமென்றால், நாம் உட்கார்ந்து கேட்குமளவிற்கு இனிமையான இன்னிசையாகயிருக்கும். சரியாக இசைக்கத் தெரியவில்லையென்றால் நமக்குள்ளே ஒரு இனிமைத்துவம் இருக்காது, அதுவே தொந்தரவாக மாறிவிடும்.

எந்த ஒரு உணர்ச்சிப் பொங்கும் போதும், எந்த ஒரு ஜுரம் நமக்குள்ளே வந்தாலும், 43 வகை ஜூரங்களில் எது எழும்பினாலும் நம்முடைய சமநிலை தடுமாறாத அளவிற்கு நம்முடைய உணர்வுகளைச் சமச்சீர்ச் செய்யும் பக்குவம் இருந்தால், எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி கொந்தளிப்பாக மாறாது.

அது உணர்வு தடுமாற்றமாக மாறாது. அந்த உணர்வு அப்படியே அனுபவமாகக் கரைந்துவிடும்.

அது உடம்பிற்குள்ளே குதூகலமாகவும், ஒரு இனிமையான அனுபவமாகவும் மாறி கரைந்துவிடும்.

இப்போது பயத்தையே எடுத்துக் கொண்டால், பயம் என்பது நாம் பொதுவாக மனிதர்களுடைய வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தேவையில்லாத உணர்வு, தவறான உணர்வு என்றுதான் சொல்வார்கள்.

43 வகை ஹரங்களில் எது எழும்பினாலும் நம்முடைய சமநிலை தடுமாறாத அளவிற்கு நம்முடைய உணர்வுகளைச் சமச்சீர்ச் செய்யும் பக்குவம் இருந்தால், எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி கொந்தளிப்பாக மாறாது.

ஆனால் பயம் என்பதே ஞானம்தான், தெளிவுகான்.

ஒருமுறை நெருப்பில் கைவைத்த பிறகு, இன்னொருமுறை அந்த நெருப்பு பக்கம் போகும்போது 'ஐயோ! நெருப்பு சுடும்,'' என்கின்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.

போன்று உணர்வும், அதனால் இது

ஏற்படுகின்ற தெளிவும் ஞானம்தான்.

உண்மையில். நீங்கள் பக்கம் பொன்போது நிகழ்ந்த அந்த அனுபவத்தைத்தான் Updated intelligence என்று சொல்வது.

நம்முள் நிகழும் இந்த நிகழ்விற்குச் சரியான போ கொடுக்கக் கெரியவில்லை. நெருப்பின் அருகே அருகே செல்லும்போது நமக்குள்

ஒருமுறை நொடர்ப்பில் கைவைத்த பிறகு, இன்னொருமுறை அந்த நெருப்பு பக்கம் போகும்போது "ஜயோ! ெருப்பு சுடும், '' என்கின்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்று உணர்வும், அதனால் ஏற்படுகின்ற தெளிவும் ஞானம்தான்.

தெரியாததனாலேயே அதை பயம் என்று சொல்லி விடுகிறோம். நம் மொத்த உடலையும் சடன் பிரேக் போட்டு நிறுத்தக் கூடியது அது.

அந்த நிறுத்துகின்ற செயலை, அந்த அதிர்ச்சியை, அந்த உடனடியான செயலைப் பற்றி என்ன சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. என்னவென்று சொல்லத் தெரியாகதனால்கான் அதை பயம் என்று சொல்கிறோமே தவிர, அந்த உணர்ச்சிக்குப் பெயர் பயம் அல்ல. அது கெடுதல் விளைவிக்கக் கூடிய உணர்வு கிடையாது.

நீங்கள் நடந்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள் வோம். நீங்கள் நடந்து சென்ற இடத்தில் ஒரு முள் காலில் லேசாகக் குத்திய உடனே பளீரென்று உங்கள் கால்களை எடுத்துக் கொள்கிறீர்கள். இது உடம்பிற்கே உள்ள பத்திசாலித்தனம்தான், Updated intelligence.

இதேபோல உடம்பிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியுமே, நமக்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் மாற்றத்தை நாம் அபைவிப்பதற்காக, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கொண்டாடுவதற்காக, நமக்குள்ளே பொங்குகின்ற இனிமையான இயற்கையின் சக்திகள்.

இந்த இயற்கையின் சக்திகளைச் சரியாகக் கையாளத் தெரிந்தால், அது தியானம்.

அதைச் சரியாகக் கையாளும் பொமுது உணர்வு சமச்சீரான நிலை உருவாகிறது. அதைச் சரியாகக் கையாளத் தெரிய வில்லை எனும்போதுதான், நமக்குள்ளே உணர்வுச் சமச்சீரற்ற நிலை Imbalance உருவாகிறது.

இதைத்தான் தடுமாற்றம், துக்கம் என்று சொல்கிறோம். அதனால் நமக்குள்ளே ஏற்படுவதெல்லாம் நாம் சொல்லும் எதிர்மறை கருத்துகள்தானே தவிர, அவை எதிர்மரை உணர்ச்சிகளல்ல.

ஆனால் நிஜமாக ஆராய்ந்து பார்த்தோமென்றால், எந்த உணர்ச்சியையும் கையாள்கின்ற அளவிற்கு, அது நம்முடைய உடலையும், மனத்தையும் தாக்காத அளவிற்கு வலுவான ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் நமக்கு இருந்தன்றால், அது உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறவே முடியாது.

எந்த உணர்ச்சியும் தடுமாறாது. ஒரு ஞானிக்கும், ஒரு மனிதனுக்குரிய இந்த ஜூரங்கள்

உள்ளே வந்த உணர்ச்சி அது எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்துவிட்டு உடனே வெளியில் போய்விடும். இருக்கும் .

'பிறகு மனிதனுக்கும் ஞானிக்கும் என்னதான் வித்தியாசம் ?' என்று உடனே கேட்கத் தோன்றும்.

ஒரு ஜீவன்முக்தருக்கும், ஒரு மனிதணுக்கும் என்ன வித்தியாச மிருக்கிறது ?

ஒரு மனிதனுக்கு இந்த 43 ஜுரத்தில், எந்த ஜுரம் வந்தாவும் அவர் அரண்டுபோய் விடுவார். அப்படியே அந்த ஜுரத்தில் மாட்டிக் கொள்வார். குரோதம் என்கிற ஜுரமோ, காமம் என்கின்ற ஜூரமோ, எரிச்சல் என்கின்ற ஜூமோ வந்ததென்றால் அதிலே அவர் தம்மை இழந்துவிடுவார்.

அந்த உணர்ச்சிக்கே அடிமையாகி விடுவார். அந்த உணர்ச்சியின் பிடியில் அவரின் நரம்பு மண்டலமும் மனதும் சிக்கிக் கொள்ளும்.

ஆனால் ஒரு ஜீவன்முக்தர் தமக்குள் எந்த உணர்ச்சி பொங்கினாலும் அவரால் அதைத் தனித்திருந்து பார்க்கமுடியும். இரண்டாவது அந்தப் பொங்குகின்ற உணர்வுகளை அவரால் ஒரு சிறு சிறு சலனமும் இல்லாமல் கையாளமுடியும்.

அந்த உணர்வுகள், அவா சுதந்திரத்தைப் பறிக்காத பொங்கும் உணர்ச்சிகளாய் இருக்கும். தேவைப்பட்டால் அந்த உணர்ச்சியினுள் அவரால் மிக ஆழமாக ஆழமாகச் செல்லவும் முடியும். எந்த நிமிடம் விடவேண்டுமோ அதை விட்டுவிட்டு, அடுத்த நொடி அதன் பாதிப்போ, சலனமோ சிறிதும் இல்லாமல் வேறு வேலையைப் பார்ப்பார்.

அந்த உணர்ச்சியினால் பாதிப்போ, அந்த உணர்ச்சியின் சுவடோ, அந்த உணர்ச்சியின் வாசமோ அவரின் உள்ளே இருக்காது.

வந்த உணர்ச்சி, உள்ளே எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்து விட்டு, உடனே வெளியே போய்விடும்.

இப்போது 4 பேரை சமாளித்தாக வேண்டும் என்றால், ஒரு புதுப்பிரச்சினையை கையாளவேண்டும் என்றால், அந்த இடத்தில் கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்க வேண்டியிருக்கிறது. நாம் அந்த இடத்தில் இதைக் கோபம் என்று சொல்ல முடியாது.

இங்குக் கோபம் என்பது தேவையான ஒரு கருவி. இங்கு இந்த இடத்திலே இதைத் தப்பு என்று சொல்லமுடியாது.

கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டுத்தான் தீர வேண்டும் என்ற அத்யாவசிய சூழலில் அதை அருமையாய்ப் பயன்படுத்தும் சமநிலை இருக்க வேண்டும்.

எப்படி ஒரு காரை ரிப்போ செய்யும்போது, வேலை முடிந்தவுடன் ஸ்பேனரை அப்படியே கீழே வைத்து விடுகிறோமா, அதைப் போலவே கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்கிய உடன், அதைக் கழற்றி வைத்துவிட்டு நம்மால் போக முடியும். இதுதான் ஒரு ஜீவன் முக்தரிடம் இருக்கும் அளவில்லாச் சுதந்திரம். உணர்ச்சிகள்கூட அவர்களைப் பந்தப்படுத்துவதில்லை.

உணர்ச்சியால் அவர் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. அவர் ஒருபோதும் தாக்கப்படுவதில்லை. உணர்ச்சியால் அவருடைய வாழ்க்கையானது தடுமாற்றம் அடைவதேயில்லை. உணர்ச்சி என்பது அவருடைய ஒரு சிறுபாகமாக, ஒரு சின்ன கருவியாய் இருக்கிறது.

ஒரு ஜீவன்முக்தன் அந்த உணர்ச்சியென்கின்ற 43 கருவிகளை, 43 ஜூங்களை, எப்போதெல்லாம், என்னென்ன குழ்நிலைகளில் எல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பயன்படுத்தி விட்டு அவசியுமில்லாதபோது உடனே கீழே வைத்துவிடுவார்.

அது அவரை துளியும் பாதிக்காது. ஆனால் ஒரு சாதாரன மனிதரை துளி உணர்ச்சிகூட நிச்சயமாகப் பாதிக்கும். பஞ்சில் பட்ட நெருப்புபோல சிறு உணர்ச்சிகூட அவருக்குள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பிருக்கிறது.

ஜீவன்முக்த வாழ்கையை வாழு, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். 43 ஜுரங்களில் எந்தவொரு ஜுரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அனுபவிக்கும்போது அனுபவியுங்கள். அதற்குமேல் இது தேவையில்லை என்று தெரிந்த உடனே விட்டுவிடுங்கள். அப்படி எளிதில் விடுபடுகிற அளவிற்கு உங்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள். அதுவே போதுமானது.

உணர்வுத் தெளிவு உங்களுக்குள்ளே பொங்க ஆரம்பித்தால் போதும். நம்முள் உணர்வுத் தெளிவு பொங்குவதற்கு நேரடியாக உதவும் தியானம் அல்லது தியான நுட்பம் என்றுகூட இதைச் சொல்லலாம்.

இன்னும் மொத்தமாக எளிமையாகச் சொல்லி முடிக்கவேண்டுமென்றால், எந்த உணர்ச்சியாய் இருந்தாலும் அதை வாழும் பொழுது, அதை முழுமையாக வாழுங்கள். அந்த உணர்ச்சியை வாழ்ந்து முடித்த வினாடி. அது அவசியப்படாத வினாடி அதிலிருந்து உங்களை அன்கிளட்ச் செய்துவிடுங்கள். விடுவித்துக் கொள்ளுங்கள். மேலுள்ளதை ஒருவர் கடைபிடிக்க ஆரம்பித்தாலே தியானம், ஆனந்தம், அனுபவம், இவை எல்லாமே அவருடைய வாழ்க்கையின் பாகமாக மாறிவிடும்.

தொடர்ந்து விழிப்புணர்வோடு உங்களின் உணர்ச்சிகளைக் கையாளக் கையாள தியானமும் செய்வீர்கள். அனுபவமும் நடக்கும். அனந்தமும் அனுபூதியாகும். உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்.

உணர்ச்சிகளை அனுபவிப்பது தவறில்லை, ஆனால், அந்த உணர்ச்சியிலேயே சிக்கிக் கொள்வதுதான் தவறு. உணர்ச்சிகளிலிருந்து Unclutch செய்யுங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.

Emotional Turmoil

டும்காரீஸ்வரர் மலைக்குகைகளில் தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.

ஒரு நாள் மாலை பொழுது முழுதாய்ச் சாய்ந்த மங்கலான வெளிச்சத்தில் இயற்கையை ரசித்தபடி சின்ன மலைக்குன்றில் அமர்ந்திருந்தேன்.

ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் தூரத்தில் இருக்கும் மரத்தடியிலிருந்து ஒரு வயதானவர் கம்பளியை போர்த்திக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மனித நடமாட்டத்தையே பார்க்க முடியாத அந்தப் பகுதியில் புதிதாய் ஒருவரை கண்டதும் ஆச்சரியமடைந்தேன்.

"யார் அவர் ? அவருக்கு என்ன வேண்டும் ? வழிதவறி இங்கு வந்துவிட்டாரோ ?'' என சிந்தித்தப்படி குன்றிலிருந்து குதித்தேன்.

குதித்தபின்கான் தெரிந்தது

எனக்கும் கரடிக்கும்

சில அடிகள்

இருந்தது ?

மட்டுமே இடைவெளி

அது மனிதர் அல்ல கரடி!

பொழுது சாயும் வேளையில் இருள் அதிகமாக இருந்ததால் இரண்டு காலில் நடந்து வந்த கரடி, மனிதன்போல தென்பட்டது. அருகே பார்த்த பிறகுதான் கரடி என்பதே புரிந்தது. ஆனால் இப்போது என்ன செய்ய முடியும்.

எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலை கரடியிடமிருந்து காப்பாற்ற எந்த வழி வகையும் எனக்கு அப்போது புரியவில்லை.

காரணம், முன்னால் கரடி, பின்னால் பாறை!

அந்த நிமிடத்தில் என்னுள் பதட்டம் இல்லாமல் இருக்க முடிந்ததால், உணர்ச்சி கொந்தளிப்பு இல்லாமல் இருந்ததால் தெளிவாய் என்னால் யோசிக்க முடிந்தது. தளர்வாய் நிதானமாய் இருக்க முடிந்தது.

என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது ஆழமாய்ப் புரிந்ததால் ... அந்தக் கரடியை நேருக்கு நேராக எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தேன்!

சில நொடிகள் கரடியும் என்னைப் பார்த்தது!

பின் தலையை இடது புறமும், வலது புறமும் ஆட்டிவிட்டுச் சட்டென திரும்பிச் சென்றது.

'அதெப்படி அந்தக் கரடி என்னை எதுவும் செய்யாமல் சென்றிருக்கும்!'என்று உங்களுக்கு எப்படி இப்போது ஆச்சரியமாக இருக்கிறதோ, அப்படித்தான் எனக்கும் அப்போது ஆச்சரியமாக இருந்தது!

ஒரு சின்ன கதை ...

ஒரு ஜென் ஞானி சீடர்களோடு அமாந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தாா்.

அந்தக் கூட்டத்துக்குள் திடீரென மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டது.

ராஜநாகத்தைப் பார்த்த பீதியில் கூட்டம் கலைந்தோடியது. தப்பித்தோடும் சீடா்களோடு ஜென் ஞானியும் வேக வேகமாக ஒடினார்.

எப்போதும் நிகானத்தோடு. அமைசியின் உச்சத்தில் வாழும் ஞானியும், தங்களைப் போலவே தப்பியோடுவது, சீடர்களுக்கு மிகவும் புதிரான ஒன்றாகத் தோன்றியது. சந்தேகத்தைக் கிளப்பியகு.

கடைசியாக ஒரு மரத்தடிக்கு வந்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்ததும் ஒரு சீடன், 'நாங்கள் பயந்தோடுவது, நியாயமானது. நோனமடைந்த நீங்களும் பயந்தோடினால் அப்புறம் உங்களுக்கும், எனக்கும் என்ன வித்யாசம்?' என படபடக்கும் குரலில் கேட்டான்.

ஜென் ஞானி, ''நீ பயந்தோடினாய். நான் தப்பித்தோடினேன்.

நான் உடலைக் காப்பாற்ற ஒடினேன். நீ பீதியால் தூண்டப்பட்டு ஒடினாய்.

அதனால்தான் நான் ஒடும்போதும், இங்கு வந்த பின்னும் நிம்மதியாகவே இருக்கி றன். நீ இன்னும் படபடப்பிலேயே இருக்கிறாய்,'' என்றார்.

உடலைக் காப்பாற்றுவதற்காகச் சிந்தித்துச் செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு.

இது தேவையான நடவடிக்கை. அவசர அபாய சரியாகச் சிந்திக்க முடியாமல் பீகி தூண்ட தப்பித்தோடுவது வெளிப்பாடு, உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடு; இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் சக்தி விரயமாகும்.

மனிதன் இதிலிருந்து மீள வேண்டும்.

உடலைக் காப்பாற்றுவதற்காக சிந்தித்து செயல்படுவதும். தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை.

உடலின் ராசாயன மாற்றங்களுக்கும் உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு

Chemical changes in the body have a direct relation to your consciousness

'ஒும்காரீஸ்வரா் மலையில் கரடி என்னைத் தாக்காமல் சென்றது எப்படி?' என்ற அன்றைய கேள்விக்கு ... சமீபத்தில் அறிவியல்பூர்வமான விளக்கம் ஒன்றை படித்தேன்.

விலங்குகளை வளர்ப்பது பற்றி மிக அழகாக விளக்கும் புத்தகம் அது.

மனிதர்களைப் போன்றே விலங்குகளுக்கும் உள்ள தனிப்பட்ட உணர்வுகள், குணங்கள், விருப்பங்கள் பற்றி அப்புத்தகத்தில் அழகாய் விளக்கியிருந்தார்கள்.

நம் உடலில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட வாசனைதான் ஒரு விலங்கு நம்மைத் தாக்குவதற்குக் காரணம்.

பயம் நம்மைப் பற்றியும் நம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பயம் வரும்போது, நம் உடலில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருளின் வாச னை, அருகே உள்ள மிருகத்தை தூண்டுகிறது.

விளைவு ? மிருகங்கள் மனிதனைத் தாக்குகிறது, '' எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிதானத்தை முழுமையாக மலரச் செய்திருந்தது.

பயத்தாக்குதல் இல்லாத ரம்யமான உணர்வு நிலையிலேயே வாழ ஆரம்பித்த பின்தான் இச்சம்பவம் நிகழ்த்திருக்கிறது. கரடியைப் பார்த்ததும் என்னுள் பயத்தாக்குதல் நிகழவில்லை.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால் ...

நாமும் பாதிக்கப்படமாட்டோம். மற்றவரையும் வேதிப்பொருட் தேவையற்ற களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிதானத்தை முழுமையாக மலரச்செய்திருந்தது

தியான ஆராய்ச்சி

பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று. வன்முறை துளியுமில்லா மனிதனின் அருகாமை, மிருகங்களைக்கூட ஆனந்தமடையச் செய்யும் .

உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்குத் (அதாவது மேல் மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அவை தொடர்ந்து உங்கள் உடலில் ரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

  1. உங்களின் அருகாமையை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள் ?

  2. பயம், கோபம், காமம், வெறி போன்ற உணர்வுகள் ஆட்கொண்டிருக்கும்போது உங்களிட மும், மற்றவர்களிட மும் அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன ?

  3. உடல் மாற்றங்கள், வாசனைகள் ஐந்தறிவு மிருகத்தையே பாதித்தால், ஆறறிவு படைத்த உங்களின் சுற்றத்தாரை எவ்வளவு பாதிக்கும் ? சிந்தியுங்கள்.

  4. உங்கள் வீடு உங்களுக்குச் சொர்க்கமா, நரகமா ?

பதில், உங்களின் நல்ல கெட்ட பாதிப்புகளைப் பொறுத்தது.

வீடு சொர்க்கமாக மாற ...

நீங்கள் தேவர்களாக வேண்டும். தேவர்களாக நீங்கள் மாற, உங்களின் அருகாமை மற்றவரை ஆனந்தத்துக்குள் ஆழ்த்தும் அளவுக்கு நீங்கள் அருமையானவராக, எளிமையானவராக மாற வேண்டும்.

நீங்கள் இருக்குமிடத்தை ஆனந்தமயமாக்கும் சொல், செயல், பாவனைகளைத் தியானியுங்கள், வெளிப்படுத்துங்கள். குவா்களாவீர்கள். அதிகரிக்க உதவும் மிக எளிய வழி. உங்களுக்குள் ரம்யமான. இனிமையான நிதானத்தை எடுத்து வருவதுதான்.

இறைவன் ஒரு இரகசியப் பொருளல்ல ...

என் வாழ்வில் நடந்த மற்றொரு உண்மைச் சம்பவம். ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கையிலே, ஒன்பது ஆண்டுகள் நடந்தே ஆன்மீக யாத்திரை செய்து கொண்டு இருந்தேன்.

உடலில் திடமிருக்கும் சிறுவயது. பிட்சை எடுத்துச் சாப்பிட்டு, மரத்தடியில் தூங்கி, ஊர் ஊராக நடந்து யாத்திரை செய்து கொண்டு இருந்தேன்.

பாரதம் முழுவதும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அது பன்னிரண்டு ஆலயங்களில் அமைந்திருக்கிறது. அந்தப் பன்னிரண்டு கோயில்களையும் நடந்து பார்ப்பது ஒரு மிகப்பெரிய புண்ணியமாகக் கருதப்படுகிறது. இன்னமும் அந்தப் பன்னிரண்டு ஜோதிர்லிங்க யாத்திரை உண்டு. ஆனால் இப்போதெல்லாம் மக்கள் ரயிலில் செல்கிறார்கள்.

சன்யாசிகள் 12 ஜோதிர்லிங்கத்தையும் நடந்து சென்று தரிசிப்பது ஒரு தவம். அதற்காக ஜோதிர்லிங்க யாத்திரை சென்று கொண்டிருந்தேன்.

குஜராத்தில், அஹமதாபாத்திலிருந்து சோம்நாத்புரிக்குச் சென்று கொண்டிருந்த வழியிலே நடந்த நிகழ்ச்சி.

ஆழமாக இந்தச் சத்தியத்தைக் கேளுங்கள். எப்படி, எந்த அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த நிலையில் வாழ்கிறோம் என்பதுதான் நிஜமான சாதனை.

சமுதாயத்தில் உயர்நிலையை (Status) அடைவது பெரிய விஷயமல்ல.

நேர்மையற்ற மனம் இருந்தால் போதும். எங்கே வேண்டுமானாலும், எந்த அந்தஸ்தை வேண்டுமானாலும் எந்த உழைப்பும் இல்லாமல் உடனே அடைந்து விடலாம். அதற்கு ஒன்றும் பெரிதாகச் செய்ய தேவையில்லை.

ஆனால் உயர்ந்த நிலைப்பாடு (State) என்பது தெளிந்த திடத்தாலும், ஆழ்ந்த ஞானத்தாலும், உயர்ந்த உணர்வாலும், அளப்பரிய ஆனந்தத்தாலும் அடையப்படுகிறது.

வட பாரதத்தில், குஜராத்தில் உள்ள கிராமத்தின் வழியாய் யாத்திரை செய்து கொண்டிருந்தேன்.

அஹமதாபாத்திலிருந்து, சோம்நாத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். பெரிய ஜோதிர்லிங்க ஸ்தலம் அது. ஆன்மீக யாத்திரை சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இது.

யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் தங்கி இருந்தேன். அந்தக் கிராமத்தில் இருந்த வயதான பாட்டி ஒருவர், வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கி இருங்கள், '' என்று கேட்டுக் கொண்டார்.

ஏழைகள் கொடுக்க பிடித்துவைக்கின்ற இல்லை. அவர்கள் நதி போன்றவர்கள். ஓடிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்களுக்குத் தேவையானதும் வந்து கொண்டே இருக்கும்.

ஏழைகள் கொடுப்பதுபோல யாரும் கொடுக்க மாட்டார்கள். ஏழைகளுக்குப் பிடித்துவைக்கின்ற பழக்கம் இல்லை. அவர்கள் நதி போன்றவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

அந்த வயதான பெண்மணி, ''ஒருவாரம் வந்து தங்குங்கள்,'' என்று சொன்னார். நானும் '' அதற்கென்னம்மா, யாராயிருந்தால் என்ன? கூப்பிட்டீர்கள் என்றால் வந்து விடுகிறேன்," என்று சொன்னேன்.

அந்த அம்மாவிற்கு எண்பது வயது இருக்கும். அந்த அம்மாவின் மொத்ததுமே, ஒரு கால் ஏக்கர் நிலமும், அந்த நிலத்துக்குள்ளேயே ஒரு சின்ன குடிசை, ஒரு பசு மாடு. இவ்வளவுதான்.

அந்தக் கால் ஏக்கா் நிலத்தில் விளைகின்ற புல்லை, அந்தப் பசுமாட்டுக்குத் தீனியாகப் போட்டு, அது கறக்கின்ற பாலைத் தயிராக, மோராக், அந்தக் கிராமத்திலுள்ள இரண்டு தெருவில் விற்றுவிட்டு வாழுகின்ற வாழ்க்கை. சொத்து என்று இதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. இதைத்தான் அன்றாடங் காய்ச்சிகள் என்று தமிழில் சொல்வோம்.

ஒரு மணிநேரம் வேலை செய்தால் ஒரு பத்து ரூபாய் சம்பாதிப்பார். ஐந்து மணி நேரம் வேலை செய்தால் ஐம்பது ரூபாய் சம்பாதிப்பார். ஐம்பது ரூபாய்தான் அவருடைய தினசரி வருமானம். அதில் அவருக்குரிய சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வருவார்.

அந்த வயதான அம்மா வீட்டில் ஒரு சின்ன கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்திருந்தார்.

அந்தக் கிருஷ்ணர் விக்ரகத்திற்கு நைவேத்யம் வைக்க என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் வாங்கி வந்து வைத்து நைவேத்யம் செய்வார்.

ஒரு வாரம் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தேன். அந்த ஒரு வாரமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குறைந்த வருமானத்திலே, கிருஷ்ணருக்கு எல்லா விளையாட்டுப் பொருள்களும் வாங்கிவருவார்.

'கிலுகிலுப்பை' என்று சொல்வார்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மை அது. அதையெல்லாம் வாங்கி வந்து கிருஷ்ணரிடம் வைத்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 'சாப்பாடு வைத்தாலும் பரவாயில்லை. நைவேத்யம் வைத்தால் அதையும், இந்தம்மாதான் சாப்பிடப் போகிறார். பொம்மையெல்லாம் வைக்கிறாரே?' என்று யோசித்தேன்.

கடவுள் சாப்பிட்டால், எத்தனை பேர் நைவேத்யம் வைப்பீர்கள்.

தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிகழ்தை முழுமையாக மலரச்செய்திருந்தது.

நம்பிக்கை இருக்கிறது. 'அவர் சாப்பிட மாட்டார் என்கிற நம்பிக்கை!' அதனால்தான் நைவேத்யமே வைக்கிறார்கள், தேங்காயை உடைத்தால்கூட, அது சிதறி ஒடிப்போகாமல் இருக்கத் துணியில் போட்டு உடைப்பார்கள்.

அதுவும் பரீட்சையில் தேர்ச்சி அடைந்தால்தான் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பார்கள். தேர்ச்சி பெறாவிட்டால் பிள்ளையாரையே உடைப்பார்கள்! அப்பேர்பட்டது மனித மனம்!

ஆனால், அந்த அம்மா, அவ்வளவு வயதான காலத்திலும் அவ்வளவு பெரிய பக்தியுடன், கிலுகிலுப்பை முதல் சின்ன விளையாட்டுப் பொம்மையெல்லாம் வாங்கி வந்து கிருஷ்ணர் முன்பு வைத்தார்.

ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வறட்டு வேதாந்தம் பக்தியாகா விட்டால் அதுவே தடையாகும்

அப்போது நான் பெரிய வேதாந்தி. இந்த வேதாந்தம் எல்லாம் படித்தாலே பக்தி மேல் அவ்வளவு விருப்பம் இருக்காது. பக்தி மேல் இருந்த ஈடுபாட்டைக்கூட சில நேரம் வேறு வழியில் அது திருப்பி விட்டுவிடும்.

ஆம்! 'அந்தம்மா கிறுக்குத்தனமாக ஏதோ செய்கிறார்கள்' என்றுதான் அப்போது எண்ணினேன்.

என்னுடைய அறியாத்தனம், என்னுடைய பகுத்தறிவு அவ்வாறு என்னை எண்ண வைத்தது. அப்போது நான் ஞானம் அடையவில்லை.

ஞானம் அடைவதற்கு முன்பு சாதனை செய்து கொண்டிருந்த காலம் அது. அந்த அம்மா செய்வதைப் பார்த்து எனக்கு ஏளனமாக இருந்தது.

'இதைவிட, தியானம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு இப்படிச் செய்கிறார்களே. சரி, அந்தம்மாவிற்குத் தெரிந்தது அவ்வளவுதான்' என்று என்னைப் பற்றி ஒரு பெருமிதத்தோடு, சன்யாசிகளுக்கே உரிய ஒருவித கர்வ்வத்தோடு அந்தம்மாவைப் பார்க்க நினைத்துக்கொண்டேன்.

அந்த அம்மா, தினந்தோறும் அந்தப் பொருட்களை வாங்கி வந்து வைத்துவிட்டு கிருஷ்ணர் முன்பு உட்கார்ந்து கொண்டு, குஜராத்தி மொழியில் பேசுவார்.

''கிருஷ்ணா, வந்து விளையாடு.

வா! வா! சாப்பிட்டுப் போகலாம்,'' என்று இப்படி அந்தம்மா பேசுவார்கள்.

'சரி, பக்தியில் அந்தம்மா ஏதோ உளறுகிறார்கள். விட்டு விடப்பா, நமக்குச் சோறு போடுகிறார்கள். நமக்கு அது போதும். நாம் ஏன் அநாவசியமாக அதில் எல்லாம் தலையிடுவானேன்' என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அதில் இன்னொரு விஷயம், இந்த அம்மா மட்டும் பேச மாட்டார். கிருஷ்ணர் பதில் பேசுவது போலவே பேசிக்கொண்டிருப்பார்.

தொலைபேசியில் நீங்கள் பேசிவிட்டு, அவர்களுடைய பதிலுக்கு ஏற்றாற்போல் பதில் சொல்கிறீர்கள் இல்லையா, அதே மாதிரி ஏதோ கிருஷ்ணர் பதில் சொல்வது போல, இந்த அம்மாவும் பதிலுக்குப் பேசுவார்கள். என்னுடைய பட்டறிவால் அது எனக்கு மிக அதிகமாகவே தெரிந்தது.

'மிக அதிகமாகத் தெரிகிறதே அப்பா! நாம் இந்த வீட்டில் தங்கலாமா, வேண்டாமா?' என்று பயம் வேறு வந்து விட்டது.

நீங்கள் மட்டும் பேசினால், பரவாயில்லை. ஏதோ பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று சொல்லிவிடலாம். கிருஷ்ணர் பேசுவது போலவே இந்த அம்மா பதிலுக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் !

எனக்கு அது அதிகமாகவே பட்டது. "என்னடா இது, இப்படி இருக்கிறார்களே? சரி, தவறாமல் நமக்கு நன்றாகச் சோறு போட்டு விடுகிறார்கள்!' என்று இப்படியும் ஒருவிதமான யோசனையும் இருந்து கொண்டு இருந்தது.

பட்டறிவு விலகினால் இறைவனைப் பார்க்கலாம்

If the intellect gives way, you can see God

கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து விட்டேன். 'போதுமப்பா இது! இதற்கு மேல் தாங்காது, அந்த அம்மாவிடம் சொல்லிவிடலாம்' என்று அந்த அம்மாவைக் கூப்பிட்டு, ''அம்மா, நாளையிலிருந்து என்னுடைய யாத்திரையைத் தொடரப்போகிறேன். எனவே நாளை கிளம்புகிறேன்,'' என்று சொன்னேன்.

அந்த அம்மா "ஓ!" வென்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் கேட்டேன், "ஏனம்மா, ஏன் அழுகிறீர்கள் ? "

"நான் என்ன உன்னை வேலை செய்யவா சொன்னேன் தவறாமல்தானே சாப்பாடு போட்டேன். ஏன் நீ போக வேண்டும் என்று நினைக்கிறாய் ?'' என்றார்கள்.

'இல்லையம்மா, நான் ஒரு சன்யாசி. என்னுடைய வாழ்க்கைமுறைப்படி நான் பிரயாணம் செய்தாக வேண்டும். நான் ஒரே இடத்தில் தங்க முடியாது. இது என்னுடைய தர்மம்,'' என்று சொன்னேன்.

உடனே அந்த அம்மா ''ஒ'' என்று மீண்டும் அழ ஆரம்பித்து விட்டு, கிருஷ்ணர் முன்பு போய் உட்கார்ந்து கொண்டு, 'கிருஷ்ணா நீயாவது சொல்லக்கூடாதா?

நீயாவது இவர் போக வேண்டா மென்று சொல்லக்கூடாதா?' என்கிறார்.

அந்தக் கிருஷ்ணனைப் பார்த்து பயந்துதான் நானே போகலாம் என்று முடிவு செய்தேன்! அந்தம்மா, இதை அந்தக் கிருஷ்ணரிடமே சொல்கிறார்கள்.

கிருஷ்ணரிடம் பேசிவிட்டு பிறகு பதிலும் அந்தம்மாவே பேசுகிறார்கள், ''ஓ!, ஓ!, அவா் போக வேண்டும் என்று நீ சொல்கிறாயா?''

"அவர் போக வேண்டும். அவருடைய யாத்திரையைத் தொடர வேண்டும் என்று சொல்கிறாயா! சரி, நீ சொல்லி விட்டாய் என்றால் அவர் போகட்டும், பரவாயில்லை," என்று அந்தம்மா சொன்னார்.

அதுவரை எப்படியோ பொறுமையாக இருந்தேன். அதற்குமேல் என்னுடைய பொறுமை தாங்கவில்லை. பகுத்தறிவால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உடனே அந்தம்மாவை பிடித்துக் கொண்டேன், ''ஏம்மா, ஒரு அளவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு நான் சொல்லிக் கொடுக்கிற தியானத்தை, தினம்தோறும் செய். உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு, இந்தக் கிருஷ்ணர் பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்குத் துணி கட்டி வைத்து, அதற்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, பால் விட்டுக் கொண்(டு, இந்தக் கிலுகிலுப்பை பொம்மையை வாங்கி வைத்து, அதனுடன் என்ன விளையாடிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டேன். ''என்னம்மா செய்து கொண்டு இருக்கிறாய்?'' என்று கேட்டேன்.

அத்தம்மா உடனே ''என்ன சாமி சொல்கிறீர்கள்?. நான் தனியாக பேசவில்லை. அங்கே அவரே உட்கார்ந்திருக்கிறாரோ!'' என்றார்.

எனக்கு இன்னும் எரிச்சல் அதிகமாகப் போய் விட்டது!

'என்னடா இது? பைத்தியம் உச்சத்தில் இருக்கிறது போல, இதை யாராலும் தெளிய வைக்க முடியாது போலிருக்கிறதே?' என்று நினைத்தேன்.

அவர் செய்வதெல்லாம் எனக்கு மிக அதிகமாகவே பட்டது.

கேளுங்கள், சத்தியம், நடந்ததை அப்படியே சொல்லுகிறேன். ஆழ்ந்து சத்தியத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.

அந்தம்மா மிகவும் சகஜமாக, ''என்ன சாமி சொல்கிறீர்கள்? அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாரே! பதில் சொல்கிறாரே, உங்களுக்குத் தெரியவில்லையா சாமி ?' என்று கேட்டு என் கையைப் பிடித்துக் காட்டினார்கள்.

வரட்டு வேதாந்தம் பக்தியாகா விட்டால் அதுவே தடையாகும்

சத்தியமாகச் சொல்கிறேன்,

''கிருஷ்ணனைப் பார்த்தேன்''

"கிருஷ்ணனை அங்குப் பார்த்தேன்"

யார் பரிந்துகொள்கிறீர்களோ, பரிந்து கொள்ளுங்கள்.

நம்ப முடிந்தவர்கள் நம்புங்கள். நம்ப இயலாதவர்கள் மன்னித்து விடுங்கள்.

நடந்த சத்தியம் இது.

அதுவரைக்கும் ஒருவிதமான வேதாந்த கர்வம், வறட்டுப் படிப்பினாலே வந்த கர்வ்வத்தோடு பட்டறிவுத் திமிரோடு இருந்த நான், அந்த விநாடியே சாஷ்டாங்கமாய் அந்த அம்மாவின் காலில் விழுந்தேன்.

'அந்தம்மா வயதான கிரஹஸ்த பெண்மணி', 'நான் ஒரு துறவி' என்ற அந்தக் கர்வம் அழிந்து போய்விட்டது.

என்னுடைய பகுத்தறிவு விலகியது. நேரடியாக இறை உருவையே பார்த்தேன்.

அந்த விநாடி காலில் விழுந்து, ''அம்மா, நாங்கள் எல்லாம் யாரை நினைத்து இப்படித் தியானம் செய்கிறோமோ, அவரோடு நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்!''

தெரிந்து கொள்ளுங்கள், பாகவதத்தில் சொல்வதுபோல அருமையாக நீலவண்ணத்தோடு, கிருஷ்ணர் அமர்ந்திருந்தார்.

இன்னமும் அந்தத் தரிசனத்தை நினைத்தால் நெஞ்செல்லாம் உருகுகிறது.

நீலவண்ணத்தோடு, பிள்ளைக் குணத்தோடு, குறும்புச் சிரிப்போடு அவ்வளவு அருமையாக, அவ்வளவு அழகாக, சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

அதுவரை படித்த படிப்பினாலும், வறட்டு வேதாந்தத்தினாலும் வந்த தலைக்கனம் காணாமல் போனது.

சில ஆழமான அனுபவங்களை வார்த்தைகளாலே சொல்ல முடியாது. ஒருமூட்டைப் பஞ்சை, ஒரு ராட்டையிலே நூலாகத் திரிக்க முடியாது.

இந்த ஆழமான அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

அந்த அம்மா கையை எடுத்த உடனே தரிசனம் நின்று போய்விட்டது.

மீண்டும் கிருஷ்ணர் விக்ரமாகத்தான் தெரிந்தது. எப்போது அந்த வயதான பெண்மணி கையைப் பிடித்தார்களோ அப்போது தரிசனம் தெரிந்தது. எப்போது கையை விட்டார்களோ அப்போதே போய்விட்டது.

அவர்கள் ஒன்றும் பெரிய சன்யாஸி இல்லை, பீடாதிபதி இல்லை, மடாதிபதி இல்லை, காவி அணிந்து ருத்ராட்சம் அணிந்து, திரிகின்ற துறவியும் அல்ல, சித்தரும் அல்ல.

இந்த ஆழமான அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளில் திரிக்க முடியாது.

ஆனால் அவர்களை எல்லாம் தாண்டிய உயர்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்தார்கள்.

கையைப் பிடித்த மாத்திரத்திலே ஒருவனுக்குத் தெய்வ தரிசனத்தை அளிக்க வல்ல உயர்ந்த ஆன்ம நிலையிலே இருந்தார்கள்.

நான் அந்த அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கியதும். அந்த அம்மா திகைத்து ஆடிப்போய்விட்டார்கள். ''சாமி, நீங்கள் ஒரு சந்யாசி. என்காலில் விழலாமா? ஏன் விழுகிறீர்கள் ?'' என்று கேட்டார்.

அப்புறம்தான் சொன்னேன், "அம்மா, நாங்கள் எல்லாம் யாரை ஒரு கணம் தரிசிப்பதற்காக, காலங்காலமாகப் பூஜை, தியானம் செய்து வருகிறோமோ, பெரிய பெரிய வேதாந்த விசாரமெல்லாம் செய்கிறோமோ அவரோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ''

நிஜமான சாதனை உயர்ந்த உணர்வு நிலையை அடைவதே

Real achievement is attaining the state of superconsciousness

உண்மையாகப் புரிந்துகொள்ளுங்கள், அந்தம்மாவின் மொத்ததுமே ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவு.

என்ன பெரிய அந்தஸ்தில் வாழ்ந்தார்கள் என்று கேட்டால் அவர்களின் அந்தஸ்தில் குறைவுதான்.

ஆனால் அவர்கள் நிலைப்பாடு மிக உயர்ந்தது. அந்தஸ்திற்கும் (status), நிலைக்கும் (state) இருக்கிற மிகப் பெரிய வித்தியாசம் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள்.

அவர்களிடம் அந்தஸ்து என்று ஒன்றுமே கிடையாது. மொத்தச் சொத்துமே ஒரு பசுமாடு, ஒரு குடிசை. அவ்வளவுதான்.

என்றாவது ஒருநாள் அந்தப் பசுமாடும் இறந்துவிட்டால், வாழ்க்கையே முடிந்து போயிற்று. வேறு ஒன்றும் கிடையாது. துணைக்கும் யாரும் கிடையாது.

ஆனால் அவர்கள் வாழ்ந்த நிலை, வாழ்ந்த ஆனந்த நிலை, ஆனந்த பூரிப்பு, ஆனந்த வாழ்க்கை, சொல்லொணாத பூரிப்பு அளவிட முடியாதது.

அவர்கள் அந்தஸ்தில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும், அவர்கள் வாழ்ந்த நிலை ஒப்பிடமுடியாதது.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்த அம்மா பெரிய அந்தஸ்தின் உச்சத்தில் வாழவில்லை என்றாலும், பெரிய நிலைப்பாட்டில் வாழ்ந்துவந்தார்கள்.

நிஜமான சாதனை என்னவெனில் உச்சமான நிலையில் வாழ்வதுதான்.

அதற்காக இப்போது, நான் உங்களை எல்லாம் 'உங்களின் செல்வத்தை துறந்து விடுங்கள்," என்று சொல்லவில்லை. ''செல்வத்தை வைத்திருப்பது தவறு, அந்த அம்மாவைப்போல் ஒரு குடிசையில் ஒரே ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்து விடுங்கள்,'' என்றும் சொல்லவில்லை.

''ஆனால் அந்த அம்மா வாழ்ந்த அந்த உயர்ந்த நிலையில் நிச்சயம் வாழுங்கள்'' என்று சொல்ல வருகிறேன்.

நீங்கள் அந்தஸ்தில் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அந்த அம்மாவைப் போன்று உயர்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்தீர்கள் என்றால் வாழ்க்கையிலே நிஜமான சாதனையை அடைவீர்கள்.

உள்ளார்ந்த இரகசியத்தை உணர்வீர்கள்.

பல உள்ளார்ந்த இரகசியங்களை யதார்த்தமாக உணரும் ஆற்றலை பெறுவீர்கள்.

©ÛսÛß C¯»õø©PÒ CßÝ® öPõg\® A¢սµ[Ρ©õÚøÁ, ©ØÓÁºP÷Íõk £Oµ •¡¯õu A¢uu[P¨¤ua]øÚ GxÁõÚõ¾® v¯õÚ¨ £õøu¯õÀ J¸ |À» wºøÁ uµ•i²®.

A¨£iz wºøÁz u¸® £µ©íºé›ß öÁÆ÷ÁÖ •¯Ø]P÷Í C¨£Sv.

ூந்தத் தவறு மன்னிக்கப்படுமா? Will That Mistake Be Forgiven?

  1. என் வயது 32. இளம் வயதில் செய்த ஒரு தவறு, என்னை இன்றளவும் வாட்டிக் கொண்டிருக்கிறது. பாவியான என்னைக் கடவுள் மண்ணிப்பாரா ?- ரோகிணி சென்னை.

கடவுள் மன்னிப்பது

ஒருபுறம் இருக்கட்டும்.

உங்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா ?

நீங்கள் உங்களை மன்னிக்காதவரை, கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

செய்த தவறை விட, அந்தத் தவறையே மீண்டும் மீண்டும் மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பதுதான் பெரிய தவறு.

ஒவ்வொரு முறையும்

நீங்கள் அந்தத் தவற்றை மனத்தில் Replay செய்யும்போது,

அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள்.

''கடவுள் மன்னிப்பாரா? என சாக்குப் போக்குச் சொல்லி பழைய தவறை அசைபோட்டு சுகம் காணும் மனச்செயலுக்கு, இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள்.

முதலில் உங்களை மன்னியுங்கள்

கடவுள் உங்களை ஏற்கனவே மன்னித்துவிட்டார்.

சாஸ்திர சாஸ்திரம்

Saastra Sastras

2. புகிது புதிதாய் பிரச்சனைகள் வார்கிறது. உணர்வு நிலையை பாதிக்கிறது. சாஸ்திர சஸ்திரங்கள் அதற்கு வழிகாட்டுமா?

  • கோபால், சாலிகிராமம்.

சாஸ்திர சஸ்திரங்களைச் சேகரித்தால் போதும்.

சாஸ்திரம் என்றால் ஞானம்.

சஸ்திரம் என்றால் ஆயுதம்.

சாஸ்திரங்களைச் சஸ்திரங்களாக மாற்றி வைத்துகொள்வதைத்தான், சாஸ்திர சஸ்திரம் என்று சொல்வோம்.

ஒன்றுமில்லை, நீங்கள் ஒரு பெரிய இராணுவம் வைத்திருந்தீர்கள் என்றாலே பக்கத்து நாட்டுக்காரர் உங்களைச் சீண்டிப்பார்க்க மாட்டார். நீங்கள் அவரை அடிக்கக்கூட வேண்டியதில்லை. உங்கள் பலத்தைக் காண்பித்தால் போதும்.அதேபோல், உங்களுக்குள்ளே ஒரு பெரிய சாஸ்திர கிடங்கு இருக்கிறது என்று தெரிந்தால் என்ன ஆகும் ?

நன்றாகக் கெரிந்துக்கொள்ளுங்கள் ...

துக்கம் என்கின்ற அரக்கன் உங்களைத் தொடாது.

ஒவ்வொரு சத்தியங்களையும் உள்ளே வாங்கும் பொழுது, ஒவ்வொரு துக்கமும், ஒவ்வொரு பிரச்சினைகளுடைய முடிச்சும் அவிழ்ந்துவிடும். உணர்வு நிலையை உயர்த்திவிடும். இது ஞானிகளுடைய ஞானக்கருத்துகளைக் கேட்கும்போது மட்டுமே நடைபெறும்.

சாதாரண மனிதர்களுடைய வார்த்தைகள், அவர்கள் எந்த உணர்வு நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார்களோ, அந்த உணர்வு நிலையைத்தான் நமக்குள்ளும் ஏற்படுத்தும். அந்த வார்த்தைகள் நம்முடைய உள்தளத்தை உயர்த்தாது, மாறாக உணர்வை உடைக்குவிடும். வெறுப்பு, ஏமாற்றம், கோபம் என்ற உணர்வுகளாக வெடிக்கும்.

24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும் சத்தியங்கள் ... உங்களின் உணர்வுநிலையை உயர்த்துவதே !

இன்னும் ஆழ்ந்து உணர வேண்டிய ஒரு விஷயம் இது. ஏன் சாஸ்திர சஸ்திரங்களை நாம் சேகரிக்க வேண்டும் என்பதைப்பற்றிப் பார்ப்போம். அதிக நேரம் உயர்ந்த உணர்வில் இருக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் என்ன செயலை செய்தாலும், என்ன தொழிலைச் செய்ய ஆரம்பித்தாலும் மேம்படுவீர்கள்.இதற்கு மேல் என்னால் வாழ முடியாது என்றும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றாலும்கூட. இந்த சாஸ்கிர ச ஸ்திரங்கள் உங்களுடைய நடைமுறை வாழ்வில் நேரடியாகத் தீர்வுகளைத் தரும்.

உதாரணத்திற்கு, உங்கள் வாழ்க்கையைத் துக்கப்படுத்திய நிகழ்ச்சியால் தவித்துக் கொண்டிருக்கும்போது, அந்தத் துக்கத்தைப் போக்கும் ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொண்டாலோ அல்லது ஏற்கெனவே தெரிந்து வைத்த சத்தியம் மேலே வந்தாலோ எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் போது என்ன நினைக்கிறீர்கள்…, 'அடடா, ஒரு 25 வருடம் முன்பு இதைக்கேட்டு உள்வாங்கியிருந்தேன் என்றால், வாழ்க்கையில் நடந்த எவ்வளவு துக்கங்களைக் குறைத்திருப்பேன்.'

பல ஊன்றுகோலாக இருக்கும். துக்கம் என்கின்ற அரக்கனை அழிக்கின்ற அஸ்திரமாக இருக்கும். 24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும். இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வருகின்ற எல்லாப் பிறவிக்கும் இப்போது உள்வாங்கும் இந்தக் சத்தியங்களே ஞானக் கேடயங்கள்; சாஸ்திர சஸ்திரங்கள்.

இந்த சாஸ்திர சஸ்திரங்களுடைய சாரம், உங்களுடைய உணர்வு நிலையை உயர்த்துவதே! உங்களுடைய பலக்கை அதிகரிப்பதே! எனவே உங்களின் பதுப் பிரச்சனைகளுக்கும், பழைய பிரச்சனைகளுக்கும் சாஸ்திர சஸ்திரங்களே நேரடி தீர்வு

சக்தி குறைவிற்கு, வழி என்ன ?

what is the way for reduced energy?

3. எனக்குச் சக்தி குறை இருப்பதாய்க் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்து விடுகிறது. நான் என்ன செய்ய ?

-பாலகேசவ், கன்னியாகுமரி

கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும் போது, கடைசிப் படி தாண்டிய பின்கூட இன்னோர் படி இருப்பதாக எண்ணி, காலை தரையில் வேகமாக வைத்து தடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா ?

இந்தத் தடுமாற்றம் படிக்கட்டால் வந்ததல்ல.

இது சாதாரண மனத்தடுமாற்றம்தான்.

நீங்கள் சுட்டிக் காட்டும் சக்திகுறைவு கூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுகூட ''எனக்குச் சக்திகுறை இருப்பதாகக் கருதுகிறேன்' என்றே குறிப்பிட்டிருக்கிறா்கள். உடல் சோர்வு உங்களை விட்டு ஒடிப்போகும் அளவிற்கு, சுறுசுறுப்பை உங்களின் உள்ளே நுழைய அனுமதியுங்கள்.

மனத்தின் விருப்பப்படி நமக்கு வரும் மந்தத்தன்மையின்படி உடலை மந்தமாய்ச் சோம்பி உட்கார்ந்து இருக்கவிடாமல், ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.

அப்போதெல்லாம் விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள். ''எனக்குச் சக்தி குறை இருப்பதாகக் கருதுகிறேன் என்று பேச இனி நேரமில்லை," என்னுமளவுக்குச் ச க்தி பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

பெண் மனம் ஆழமா ?

Is the mind of woman deep?

4.பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்ளமுடியுமா?

-யோகேஸ்வர், சேலம்.

மனம் என்றாலே புரிந்து கொள்ளமுடியாது.

இதில் பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தாலும் பயன் எதுவுமில்லை.

ஆண்கள் மனத்தை மட்டும் புரிந்துகொள்ளமுடியுமா என்ன?

இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய மனத்தைப் புரிந்துகொள்ள துடிப்பவர்கள் எல்லோருமே, தங்களுடைய மனத்தை புரிந்து கொள்ளமுடியாமல் தவிப்பவர்கள் தான்.

இல்லாவிட்டால் தலைக்கு மேல் ஆயிரம் வேலையிருக்கும்போது, பெண்கள் மனத்தை புரிந்துகொள்ள முடியுமா, முடியாதா என்ற பட்டிமன்றம் நடத்துவார்களா ? கவிதைகள் கதைப்பார்களா? தேவையற்ற விவாதங்களில் இருந்து விடுபடுங்கள். அதுவே போதுமானது.

சங்கரரின் சீடர்கள் குழுத்தார்களா?

Did Shankara`s disciples drink?

  1. சங்கரரைப் பார்த்த சீடர்களும் ஒருமுறை கள் குடித்தார்களாமே?, இது குருவே சீடர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
  • பாலக்குமார், தனுஷ்கோடி

உங்களுக்கு அந்த நிகழ்ச்சிப்பற்றிப் பாதிதான் தெரிந்திருக்கிறது என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

ஆதி சங்கரா் ஒரு முறை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று தாகம் எடுத்தது. அவா எல்லாம் கடந்த ஞானி. அவர் உடல் உணர்வே இல்லாத ஞானி.

அவருடைய உடலுக்குத்தான் தாகம் எடுத்தது. சுற்றிலும் பார்த்தார். அங்குக் 'கள்' இறக்கும் ஒரு தோப்பு இருந்தது. அங்கு ஒருசிலர் அப்போது தங்கள் பானையில் கள்ளை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

சங்கரா "அப்பா! தாகமாக இருக்கிறது.. ஏதாவது, இருந்தால் கொடுங்கள்," என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''சாமி! 'கள்' மட்டும்தான் இருக்கிறது,'' என்று சொன்னார்கள்.

அதற்கு அவர், ''அதனால் என்னப்பா தாகத்திற்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,'' என்று சொல்லி, தம் தாகம் தீர அவர்கள் கொடுத்த ஒரு பானை 'கள்'ளையும் குடித்துவிட்டார்.

இவர் கள்ளைக் குடித்த உடனே, நம்மில் பல பேருக்குத் தோன்றுவதைப் போலவே அவருடைய சீடர்களுக்கும் தோன்றியது.

''ஆஹா! சங்கரரே கள் குடித்தார். நமக்கு என்ன? நாமும் குடிக்கலாம்,'' என்று எல்லோரும் குடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், சங்கரா் ஒரு பானை கள் குடித்தும் தடுமாறாமல், மனம் மாறாமல் தெளிவாக நடந்து சென்றார்.

ஆனால் சீடா்கள் குடித்த பிறகு, தடுமாற ஆரம்பித்தார்கள். முறை தவறி நடக்க ஆாம்பிக்கார்கள்.

சங்கரா் அவர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் மாலைபொழுது வந்தது.

மீண்டும் சங்கரருக்குத் தாகம் எடுத்தது.

அந்த இடத்தைச் சுற்றி நோக்கினார்.

அங்கு ஒரு கொல்லர் இரும்பு உலைக்களம் வைத்திருந்தார். அங்கு அவர் இரும்பை உருக்கிக் கொண்டு இருந்தார்.

சங்கரர் அவா் பக்கத்தில் சென்றார். ''அப்பா! தாகமாக இருக்கிறது,'' என்று சொன்னார்.

அதற்கு அந்தக் கொல்லர், ''இரும்பை உருக்கிக் வைத்திருக்கும் இரும்பின் ரசம்தான் என்னிடம் இருக்கிறது....தண்ணீர் இல்லை,''என்று சொன்னார்..

உடனே சங்கரர், இரும்பை உருக்கி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து, காய்ச்சிய இரும்பைத் தண்ணீர்போல் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதைப் பார்த்த சீடர்கள் திகைத்தார்கள். இப்போது அவா்களால் அதை செய்ய முடியாது. சங்கரா் குடித்தார் நாங்களும் குடித்தோம் என்ற அவா்களின் வாதம் உடைந்தது. தலைகவிழ்ந்து, நிஜம் புரிந்து, உண்மையை உணர்ந்து நின்றார்கள்.

ஞானி சொல்வதைச் செய்யுங்கள், செய்வதைச் செய்யாதீர்கள்.

தியான சத்சங்கங்கள் ஏன் ?

Why dhyana Satsangs?

6. ஏன் ஊர் ஊராகச் சென்று தியான சத்சங்கங்கள் நடத்துகிறீர்கள் ?

  • கருணா, மலேசியா

விவேகானந்தர் ஒரு இடத்தில் மிக அழகாக விளக்குகிறார். ''மனிதனை நல்லவனாக இரு, ஆன்மீகவாதியாக மாறு, நல்ல விஷயங்களைக் கடைபிடி என்று சொல்வது மிகப் பெரிய தவறு," என்று அவர் சொல்கிறார்.

" அதெப்படி மிகப்பெரிய தவறாகலாம் ?'' என்று நீங்கள் நினைக்கலாம்.

விவேகானந்தர் விளக்குகிறார்.

''மனிதனை நல்லவனாக மட்டும் இரு,

சத்தியத்தோடு இரு,

ஆன்மீகவாதியாக இரு,

என்று சொல்வது மிகவும் எளிது.

அனால், எப்படி நல்லவனாக இருப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கடினம்''

பொதுவாகவே, நாம் எல்லோரும் "கோபத்தை அடக்குங்கள், அன்போடு இருங்கள்..., ஆன்மீகத்தோடு வாழுங்கள்..' என்கின்ற வார்த்தைகளை மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமானதுபோல் தெரிவதே இல்லை.

மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டாலும், அந்த வார்த்தைகள் நடைமுறையில் ஏன் சாத்தியம் ஆகாமலே இருந்து கொண்டிருக்கின்றன ?

காரணம், நாம் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் மூளை அளவில் மட்டுமே பாதிக்கின்றன. அவை வெறும் அறிவு அளவிற்கு மட்டுமே செல்கின்றன. அவை ஆம்ந்து நமக்குள் செல்வது இல்லை. ஆழ்ந்து நமக்குள் படிவது இல்லை. வெறும் வார்த்தைகளை உள்வாங்கும் பொழுது, அவை நம் மூளையை மட்டும்தான் தொடுகின்றன. உணர்வைத் தொடுவது இல்லை.

அந்த வார்த்தைகள், உணர்வைத் தொட்டு, அனுபவமாக மாற்றுவதற்கான யுக்தி, அதற்கான முறையை அறிவிப்பதுதான் தியான சத்சங்கம்.

தியான சத்சங்கம், ஒரு சாதாரணமான சொற்பொழிவு அல்ல. பொகுவாக, நாம் ஒரு சொற்பொழிவிற்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஏற்கெனவே நம் தலையில் இருந்த செய்திகளையும், சுமைகளையும்விட, அதிகமான சுமைகளுடன் வெளியே வருவோம்.

பேச்சாளரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு வருவதால்... ஏற்கெனவே, தலையில் இருக்கும் சுமையோடு, இன்னும் சிறிது சுமையையும் சேர்த்துக் கொண்டு வெளியே வருவோம்.

சொற்பொழிவு என்பது, உங்கள் தலைச்சுமையை, ஒரு விதத்தில் தலைக்கனத்தை அதிகரிக்கும் ஒரு நிகழ்ச்சி. தியான சத்சங்கம் என்பது, உங்கள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சி. இது உங்கள் தலையில் இருக்கும் கனத்தை இறக்கிவைக்கும் நிகழ்ச்சி.

உங்கள் தலைக்குள், மேலும் வொர்த்தைகளைத் திணிப்பதற்காகச் சத்சங்கம் நடத்தப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளைக் குறைத்து, உங்க(ளுக்குள் இருக்கும் வார்த்தைகளை அனுபவமாக, அனுபூதியாக மாற்றுவதற்குத்தான் இந்தச் சத்ச ங்கங்களை நடத்துகிறோம்.

பொதுவாகவே, நாம் எல்லோரும் அனுபவத்தை நோக்கிப் பயணிப்பதாகவும், ஆன்மீக அனுபவம் நமக்கு வேண்டும் என்றும், நமக்கு நாமே ஒரு தவறான கற்பனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நிஜ வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் ஏற்றுக் கொள்வதே இல்லை. மேலோட்டமாக, ஆன்மீகம் சம்பந்தம் இல்லாத எந்தச் செயலை வேண்டுமானாலும் நாம் ஆன்மீகத்தின் பெயரால் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், தமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை எடுத்துவரும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. தம்மை மாற்றிக்கொள்ள இயலாத தைரியமின்மையே, ஆன்மீகத்தைப் பார்த்ததும் பயமாக வெளிப்படுகிறது.

ஒஷோவின் சாயல் உங்களிடம்...

Osho's Slant in you

7. உங்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் ஒஷோவின் சாயல் இருக்கிறது ? உண்மையில் உங்களுக்குள் ஒஷோவின் சாயல் உள்ளதா?

  • பிரேமா மகிமா, டெல்லி

ஒஷோவின் சாயல் எனக்குள் இல்லை. உங்களுக்குள் இருக்கிறது.

இந்தக் கேள்வியை கேட்பவர்களுக்குள் இருக்கிறது.

நீங்கள் ஏற்கெனவே நிறைய ஒஷோவின் புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், என் கருத்துகளைக் கேட்கும் போது அது ஓஷோவுடையது போல இருக்கும்.

நீங்கள் ஏற்கெனவே ராமகிருஷ்ணருடைய புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், ராமகிருஷ்ணருடைய சாயல் இருக்கும். ராமகிருஷ்ணருடைய பதில்களையே திரும்பச் சொல்வதுபோல் இருக்கும்.

ஏற்கெனவே ரமண மகரிஷியின் கருத்துகளை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ரமண மகரிஷியின் கருத்துகள் மாதிரி இருக்கும். நீங்கள் ஏற்கெனவே கிருஷ்ணரை ஆழ்ந்து தியானம் செய்து பூஜை செய்திருந்தீா்கள் என்றால், கிருஷ்ணருடைய சாயலையே என்னிடமிருந்து பார்ப்பீர்கள்.

ஏற்கெனவே ஈஸ்வரனுடைய சாரத்தை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ஈஸ்வரனைப் பார்ப்பதுபோல் பார்ப்பீர்கள்.

ஏற்கெனவே ஏசுவின் கருத்துகளை ஆழ்ந்து உள்வாங்கி இருந்தால், ஏசுநாதா் கருத்தைபோல் தோன்றும்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். யாருடைய சாயலை நீங்கள் உள்வாங்கினீர்களோ, அவா்களுடைய சாயல்போல் தோன்றும். ரொம்ப அழகாக கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். எந்தப் பாவத்தில் நோக்குக்குகிறீர்களோ, அதே பாவத்தில் உங்களுக்கு முன் நான் தோன்றுவேன். எந்தச் சாயலில் நீங்கள் பார்க்கிறீர்களோ, அதே சாயலில் நான் தோன்றுவேன்.

எனக்குள் ராமகிருஷ்ணரின் சாயலோ, ரமணரின் சாயலோ, ஓஷோவின் சாயலோ இல்லை.

அவர்களுடைய சாரம் இருக்கிறது. அவர்களுடைய சாரத்தை உணர்ந்திருக்கிறேன்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அவா்களுடைய சாயல் உங்களுக்குள் இருப்பதால், அந்தச் சாயலை எனக்குள் பார்ப்பீர்கள்.எனக்குள் அவா்களின் சாயல் இல்லை. சாரம் இருக்கிறது. அதனால் யாருடைய சாயலிலும் நான் இல்லை. அவா்களின் சாரமாக இருக்கிறேன்.

நான் தியானம் சொல்லித் தரலாமா?

Can I teach meditation?

8. நான் நித்ய தியானத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாமா?

  • காஸ். சீர்காமி

கற்றுத் தருவதற்கு அனுமதி தருவதோடல்லாமல், கற்றுக் கொடுங்கள் என்று ஊக்குவிக்கிறோம்.

தியானத்தை மற்றவர்களுக்கும் சொல்லித்தரும் கலையைக்கற்றுக் கொண்டவா்களைத்தான் 'ஆச்சாரியார்கள்' என்று அழைப்போம்.

தியானங்களை மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் அளவிற்கு உங்களை தயார்படுத்தும் 10 நாள் ஆச்சாரியார் பயிற்சி முகாமை முற்றிலும் இலவசமாகவே (இந்த பொதுமக்களுக்குத் தருகிறோம்.

முறையாக ஆச்சாரியார் பயிற்சி எடுத்தபின்பு நித்யதியானம் எனும் ஒரு தியானம் மட்டுமல்ல, இன்னும் உடல், மன ஆரோக்கியத்திற்கும், ஜீவன் முக்திக்கும் தேவையான நேரடியாக உதவும் தியானங்களையும், வாழ்வியல் தீர்வுகளையும் கற்றுக் கொள்ளலாம் ; கற்றுக் கொடுக்கலாம்.

Higher Souls

  1. அனந்த சமாஜம் என்றால் புரிகிறது. அதென்ன ஆனந்த சமாஜத்தினா் ? (Ananda Samajiate)
  • மாதவ், திருவாளர்

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஆனந்தத்தையும், தியானத்தையும் எடுத்துச் சென்று சோ்ப்பது என்பது என் தனி முயற்சியால் மட்டுமே முடிந்துவிடக் கூடிய காரியமல்ல. அதே சேவையை செய்ய பலர் தங்களின் வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

இந்தச் சேவையை நேரடியாக, உலகுக்குத் தருகின்ற மக்கள் ஒன்றாய் வாழுமிடத்தைத்தான் 'ஆனந்த சமாஐம்' என்கிறோம்.

ஆனந்தசமாஜத்தில் வாழும் வாய்ப்பைப் பெறாதவர்கள், அவரவா் வாழுமிடத்திலிருந்தே இவ்வளவு பெரிய தாம் செவையில் துங்களையும் இணைத்துக்கொள்ளும் பாக்கியசாலிகளைத்தான் ஆனந்த சமாஜத்தினர் (Ananda Samajiate) என்கிறோம்.

ரோடியாகமக்களின் வாழ்வை உயர்த்துவதற்கானஇந்தச் சேவைக்கு, உணர்ச்சிப்பூர்வமான பொறுப்பெடுத்து ஒரு மாதத்தில் தன்னுடைய மூன்று நாள் வருமானத்தை, மக்களுக்காக

இயங்கும் இந்தச் சேவைக்கு அளித்து, குறைந்தது ஒரு மாதத்திற்கு, ஒரே ஒரு நாளாவது தங்களுடைய நேரத்தை அர்ப்பணித்து வாழ்பவா்கள்தான் ஆனந்த சமாஜத்தினா.

முதல்வகையினர் சேவையை அனுபவிப்பதோடு நின்றுவிடுபவர்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குத் கிடைக்கும் ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்வதோடு, நன்றிக் கடனாய் ஆனந்த சேவையாய், தாங்கள் பெற்றதை உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பெற, நான் உதவ வேண்டும் என்று சொல்பவர்கள்.

இந்தச் சேவை, இந்தத் தியானம், இந்தப் புத்தகம் என்னிடம் வந்து சேர்வதற்கு எத்தனைபேர் தங்களின் உழைப்பாக்கியிருப்பார்கள் ?

யாரோ ஒரு சிலர் தங்களின் வாழ்வையும், குணத்தையும், பணத்தையும் தியாகம் செய்ததினால்தான் பல்லாயிரம் மக்களின் வாழ்வு பூத்திருக்கிறது என்னும் உண்மையை உணர்ந்த உன்னத ஆன்மாக்கள்.

இந்தப் புனித சேவையை அனுபவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்கான பொறுப்பையும் எடுக்கும் உயா்ந்த உணர்வுடைய ஆன்மாக்கள்தான், ஆனந்த சமாஜத்தினர்.

கூட்டுத் தியானத்திற்கு அவ்வளவு சக்தியா?

So much power for mass meditation ... ?

  1. ஒருமுறை சேலத்திலும், ஒருமுறை கோயம்புத்தூரிலும் உங்களின் இலவச தியான சத்சங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். எல்லோருக்கும் நீங்கள் கற்றுத் தரும் 'நித்ய தியானத்தை' நான் தினமும் வீட்டில் செய்து வருகிறேன். சக்தியோட்டத்தை நன்றாக உணர்கிறேன். வீட்டில் செய்யும் போது எனக்குள் நிகழும் ஆனந்த உணர்வை விட, சத்சங்கங்களில் செய்யும் தியானத்தில் அதிக ஆனந்த உணர்வு ஏற்படுகிறது. இது ஏன்? எதனால் இப்படி அதிகரிக்கிறது ? -கோபி, நான்சல்

காரணம், கூட்டுத்தியானத்தின் மகிமை!

பத்துப்போ சேர்ந்து பத்து பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய் சேரும். அந்த நூறு ரூபாயை அதே பத்து பேர் சமமாகப் பிரித்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் வெறும் பத்து பத்து ரூபாய் மாத்திரமே கிடைக்கும்.

ஆனால் பத்து, பத்து வோல்டேஜ் மின்சாரத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்து, பத்துப்பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்தப் பேட்டரியைத் தொட்டால் என்ன நிகழும்! பத்துப் பேருமே நூறு வோல்டேஜ் மின்சார அதிர்வைப் பெறுவார்கள். கொடுத்தது பத்து வோல்டேஜ் மின்சாரம், ஆனால், பெற்ற அதிர்வு நூறு வோல்டேஜ் மின்சாரம்.

இதேதான் கூட்டுக் தியானத்தின் போது நிகழ்கிறது.

திரு. கோபி, பல நூறு மக்கள் ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது, அவ்வளவு பேரின் தியான சக்தியும், ஒரே அறையில் குவிகிறது. மொத்தத் தியான சக்திக் களத்தையும், நங்கள் ஒரு சேர உணர்வதால்தான், ''அதிகமாக ஆனந்த உணர்வைப் பெறுகிறேன்,'' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

இப்படி எல்லோரும் தியான சக்தியை முழுமுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முடிந்த அளவு ASP தியான முகாம் நடைபெற்ற எல்லா ஊர்களிலும் தியானபீடத்தின் கிளைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அங்கே எல்லோருக்கும் இலவசமாகத் தியானம் கற்றுத்தரப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் கூட்டுத் தியானத்தின் மூலமாக, பொது மக்களுக்குத் தியானம் கற்றுத்தரப்படுகிறது.

தினம் காலை, மாலை 6.30 முதல் 7.00 மணி அளவில் நித்ய தியானம் கூட்டுத் தியானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டுத்தியானத்தின் மகிமையை, உங்கள் ஊரில் இருக்கும் தியானபீடக் கிளையில் சென்று, நீங்கள் தொடர்ந்து அபைவிக்கலாம்.

11. நம்ம வாழ்க்கையில் ஒரு குருவைச் சந்தித்து விட்டோம் என்றால், அவரை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா ?

  • ரமேஷ், கோவில்பட்டி

சத்தியத்தையே வேறு யாராவது ஒருவர் வேறு ஏதாவது ஒரு ஒரு முறையிலே காட்டுவாரானால், காட்ட இயலும் என்று தெரிந்தால், அவரை முழுமையாகக் கடைபிடிப்பதற்கு நம் தா்மத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் அமகாக விவேகானந்தர் சொல்வார். "freedom is the first condition for any growth" சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் அடித்தளம்.

மேலை நாடுகளில் சமூக சுதந்திரம் உண்டு, அவர்கள் எங்கே வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும், எதை வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

வீடு, கார், வீட்டுக்காரர் மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருக்கலாம். சமூக ரீகியாக சுதந்திரத்தில் வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவாகிளத்த ஆன்மீக சுதந்திரம் இல்லை.

வாயில் ஊட்டிவிடுவது (spoon feeding) என்று சொல்வார்களே, அதுபோல்தான், அவர்களுக்கு ஆன்மீகம் என்பது. ஒரு குறிப்பிட்ட வகுக்கப்பட்ட கொள்கைகள், சட்ட திட்டங்கள் மட்டும் இருக்கும். அவ்வளவுதான்.

நமக்குப் பெரிய சமூக சுதந்திரம் இல்லை.

ஆனால், மிகப்பெரிய ஆன்மீக சுதந்திரம் இருந்திருக்கிறது. அதனால்தான், அந்தத் துறையில் நாம் அந்த அளவிற்கு ஆழமாக மூழ்கி முத்தெடுத்திருக்கிறோம்.

அவர்களுடைய நாட்டிலே காரை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டுக்காரரை மாற்றிக்கொள்வதற்குச் சுதந்திரம் இருக்கிறது.

நம் நாட்டில் நாம் செல்லுகின்ற சத்தியத்தை நோக்கிய பாதையை மாற்றிக் கொள்வதற்கு, குருவை மாற்றிக்கொள்வதற்கு, கடவுளை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது.

ஏனென்றால், ஒன்றைத்தாண்டி ஒன்றில் நாம் போய்கொண்டே இருப்போம் என்கின்ற ஆழத்தை நம் முன்னோர்கள் உணர்ந்ததினால், அந்தச் சுதந்திரத்திலே எந்த விதத்திலும் குறுக்கீடும், கலையீடும் வராமலே பார்த்துக் கொண்டார்கள்.

இராமகிருஷ்ணர் மாதிரி ஒரு குருபக்தி உடைய ஆழ்ந்த சரணாகதி உடைய மனிதரைப் பார்க்க முடியாது. அவர் எந்த குருவிடமும் செல்வதற்குத் தயங்கவே இல்லை.

'யோக'த்தை ஒருவரிடம் கற்றார்.

அதற்கு அடுத்த நிலையான 'தந்திர'த்தை அளிப்பதற்கு, இன்னொரு பைரவி வந்தபொழுது, தயங்காமல் அவரிடம் சென்று கற்றார்.

அதற்கடுத்து, 'வேதாந்த'த்தின் உச்ச ஞானத்தை அடைவதற்கு தோத்தாபுரி என்கின்ற ஞானி வந்தபோது, தயங்காமல் பைரவி பிராமணி என்கின்ற 'தாந்த்ரீக குரு' தடுத்தபொழுதும், தயங்காமல் அவ்வளவையும் உதறிவிட்டு தோத்தாபுரியிடமும் சென்று, ஞானத்தை உள்வாங்கினார். அதுதான் அந்த சத்தியத்தின் சக்தி ..

தேடுதலை விடாமல் இருக்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமமுடைய ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்

தேடுதல் உடைய ஒருவா் அடுத்த நிலைக்குத் தன்னை உயா்த்திக் கொள்வதற்கு உதவும் இன்னொரு குருவிடம் செல்வதற்குத் தயங்க வேண்டியதில்லை.

நேரங்களில் உங்களுடைய குருவின் சக்தியும், ஆசீர்வாதமுமே அடுத்த பல் பரிமாணத்தை மலர்த்த உதவும் மற்றொரு குருவிடம் அழைத்துச் செல்லும். நிம்மதியாக உங்களின் பயணத்தைத் தொடருங்கள்.

நான் ரொம்ப பிஸியானவன்

I am a very busy person

12. நான் ரொம்ப செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது ?

  • இரகுபதி, காரைக்குடி

''தியானம் செய்ய எனக்கு நேரமில்லை,'' என்று சொல்லாதீர்கள்.

"தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை," என்று சொல்லுங்கள்.

காலைக்கடன்களையும், உணவையும் ''நான் பிஸியாக இருக்கிறேன்,' எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன? ஒரு நாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்கானே. ?

தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லித் தவிர்ப்பது, தியானம் எவ்வளவு மகத்துவம் பெற்றது. அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.

தியானத்தின் அவசியம் ஆமப் பரியாகதால், 'தியானம் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் இன்றும் உங்களுக்குள் அரும்பவே இல்லை.

விருப்பம் மலராததால்தான், ஒரு நாளுக்கு வெறும் அரைமணி நேரம் கூட தியானத்திற்காக ஒதுக்குவது எப்படி என யோசிக்காமல், சாக்குபோக்குச் சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.

தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை, தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியே.. தியானம் செய்ய நேரமில்லை என்று தயவு செய்து சொல்லாதீர்கள்.

அந்த மூன்று நாட்களில் தியானம் செய்வது

Meditating in those three days

  1. பெண்கள் அந்த மூன்று நாட்களில் சடங்காச்சாரியங்களில் ஈடுபடக்கூடாதாம்! தியானமெல்லாம் புனிதமான விஷயமாம்! நான் மந்தமாக இருப்பதால் எனக்கு எதை, எப்பொழுது செய்ய வேண்டுமென்று தெரியவில்லையாம்! நான் தியானம் செய்வது தவறா? விளக்கம் வேண்டும் .
  • தேவி, தென்காசி.

தியானம் செய்வதற்கு நல்ல நாள், கெட்ட நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நேரம், கெட்ட நேரம், தீட்டு என்று எதுவுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை.

24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நேரத்திலும் தியானம் சக்தி ஓட்டத்தை உங்களுக்குள் அதிகரிக்கவே செய்யும். மாதத்தின் 30 நாட்களில் எந்த நாளில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நாட்களிலும் தியானம், சக்தி ஓட்டத்தை நிச்சயம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு இயற்கையாக உடல் சுத்திகளிப்பு நடைபெறும் அந்த 3 நாட்களிலும் தியானம் செய்யலாம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில்தான் தியானம் மிக மிக அவசியம்.

காரணம் மனமும், உடலும் சக்தியிழந்து சக்திக் குறைவால் கஷ்டப்படும் அந்த நேரத்தில் தியானம் தரும் சக்தி ஓட்டம் நிச்சயம் வரப்பிரசாதமே. தியானம் எந்த வகையிலும் புனிதமற்ற செயலாக முடியாது.

பழங்காலத்தில் பெண்கள் சில நாட்களாவது, ஓய்வாக இருக்கட்டும் என்று வீட்டார் கொடுமையிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்காகப் பெரியவர்கள் வகுத்த திட்டம்தான் தீட்டு, வீட்டை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற பழக்கமெல்லாம். ஒரு நல்ல விஷயத்திற்காக அந்தக் காலத்தில் உருவாக்கிய சில பழக்கங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் கொடுப்பது புத்திசாலித்தனம் அல்ல.

நீங்கள் தியானம் செய்வது தவறல்ல. அந்த நேரத்தில்தான் தியானம் நிச்சயம் தேவை. நன்றாகச் செய்யலாம், செய்ய வேண்டும்.

தியான சிகிச்சையாளரும் அதே சக்தி

படைத்தவரா... ?

Does the healer also carry the same energy?

1 4. ஞானிகள் தொட்டால் நோய்கள் குணமடையும் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. ஆனால், நீங்கள் தீட்சை கொடுத்த சாதாரண மனிதர்களும் தியான சிகிச்சையாளராக மாறியபின், நோய்களைக் குணப்படுத்துகிறார்களே! அதை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எப்படிச் சாதாரண மனிதர்களுக்கும் சாத்தியம் ஆகிறது ?

  • பத்மாவதி, சேலம்.

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், திருமதி பத்மாவதி.

ஞானிகள் நோய்களைக் குணப்படுத்துவதில்லை. குணப்படுத்துவதற்காக தனி மாயாஜாலங்கள் எதுவும் செய்வதில்லை.

ஞானிகள் தொடும் போது நோய்கள் குணமாகிறது.

இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஞானிகளின் ஆனந்த நிலையில் இருந்து வெளிப்படும் ஆனந்த சக்தி மனிதர்களுக்குள் பாயும் போது, சக்திக் குறைபாடுகள் சரியாகி நோய்கள் குணமாகிறது.

அற்பதங்கள் நிகழ்த்தப்படக் கூடாது.

அற்பதங்கள் நிகழ வேண்டும்.

தானாக நிகழ்ந்தால் அது அற்புதம். நிகழ்த்தப்பட்டால் அது மாயாஜாலம்.

நோய்கள் ஞானிகளால் குணப்படுத்தப்படுகிறது என்பதை விட, குணமாகிறது என்பதுதான் உண்மை.

NSP, BSP தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகு, மக்களுக்கு ஆனந்த சேவை செய்யும் துடிப்பு கொண்டவர்களுக்கு - தியானபீடத்தில் ஆனந்த தியான சிகிச்சைக்கான தீட்சை இலவசமாக அளிக்கப்படுகிறது

தீட்சை பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு உள்ளே ஆனந்த சக்தியோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான சூட்சும சக்தி திறக்கப்படும். சக்தி நிரம்பியிருக்கும்.

ஆனந்த கந்த சக்கரத்திலிருந்து. ஆனந்த சக்தியைப் பெற, தியானம் ஒன்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஞானத்திற்குச் சுலபமாக அமைத்துச் செல்லும் தியானங்களில் இதுவும் ஒன்று. தீட்சை பெற்றவர்கள், ஆனந்த கந்த தியானத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.

சில நிமிட தியானத்திற்குப் பிறகு, அவர்களின் உள்ளிருந்து பொங்கும் ஆனந்த சக்தி, அதாவது தியான சக்தி, அவர்களை முழுவதுமாக நிரப்பிய பின், அது மிகுந்து பொங்கி வெளிப்பட ஆரம்பிக்கும்.

நீங்களே சுயமாக அனுபவித்து உணரும் வரை, இதைத் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும்.

அவர்களை நிரப்பிய பின், தொடர்ந்து வழிந்து வெளிப்படும் தியான சக்திதான் -நோயாளியின் மீது சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

இந்தச் சக்தி, சக்கரங்கள் (Energy Centres) மூலமாக நோயாளிக்குள் செல்கிறது.

காற்று கீழிருந்து மேலே செல்ல முயற்சிக்கும்,

தண்ணீர் தாழ்வான பகுதி நோக்கி பரவ முயற்சிக்கும்,

மின்சாரம் பாய்வதற்கு தோதான இடம் நோக்கி பாய முயற்சிக்கும்,

தியான சக்தி (ஆனந்த சக்தி), சக்தி குறைபாடு (Low energy) இருக்கும் இடம் நோக்கி நிரம்ப முயற்சிக்கும்.

சக்திக்கென்று தனி ஞானம் உண்டு. தேவைப்படும் இடத்திற்குத் தானே சென்று சேரும். காற்று. தண்ணீர். மின்சாரம்போல் சக்தி செயல்பாட்டையும், அறிவியல்பூர்வமாக விளக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தியான சிகிச்சையாளர்கள், அவர்களின் ஞானப் பாதையில் முன்னேற செய்யும் தியானத்தின் ஒரு அருமையான பக்க விளைவுதான் நோய் குணமாகுதல்.

நோய்கள் குணப்படுத்தப்படுவதில்லை; குணமாகிறது. எனவேதான், இது அற்புதமாய்த் தெரிகிறது.

இந்த அற்புதம் உங்கள் மூலமாக நிகழ்ந்து நீங்களே அனுபவப்படாத வரை, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கத்தான் செய்யும். ஆனால், இது ஆச்சரியப்படும் அளவுக்கு மாயாஜாலம் அல்ல, இது ஒரு தியான வெளிப்பாடு அவ்வளவே. யார் வேண்டுமானாலும் தியான சிகிச்சைக்கான தீட்சையைப் பெற்று தியான சிகிச்சையை தர முடியும்.

15.பத்து வருடமாகத் தொடர்ந்து தியானம் செய்கிறேன். எனக்கு இன்றும் முக்தி சித்திக்கவில்லை, ஏன் ?

  • பெரியசாமி, விழுப்புரம்

பெரியசாமி ஐயா ...

முதல் விஷயம், தியானம் என்ற பெயரில் நீங்கள் செய்தது தியானமா, இல்லை சாதாரண உடற்பயிற்சியா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவது, வெறும் தியானம் மாத்திரம் முக்தி தராது. தியானம் சக்தி தரும்.

தியானமும், வாழ்க்கை ஞானமும் சேர சோத்தான் முக்தி சித்திக்கும்.

வாழ்க்கைப் பற்றிய ஞானம் என்பது வாழ்க்கையையும், உங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது.

சக்தியும், புரிந்துகொள்வதும் சேர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பத்து வருடமாகத் தியானம் மாத்திரமே செய்தால் உடலில் கொஞ்சம் சக்தி அதிகமாகும். தொடர்ந்து ஞானப் புத்தகங்கள் மாத்திரம் வெறும் அறிவு மாத்திரம் அதிகமாகும்.

ஞானத் தத்துவங்களும், தியான சக்தியும் சம விகிதத்தில் ஒன்று சேரும் போது மட்டுமே அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சித்திக்கும்.

நீங்கள் செய்யும் தியானம் என்பது, தியானம்தானா, இல்லை தியானம் என்ற பெயரில் வேறு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா என்ற தெளிவுக்கு வாருங்கள்.குழப்பம் தீரும்.

இரண்டாவது, வாழும் ஞானி ஒருவரிடம் தீட்சையும், ஞான உபதேசமும் பெற்றுக் கொள்ளுங்கள். பலனடைய ஆரம்பிப்பீர்கள்.

'மேடைப் பேச்சு' நினைத்தாலே பயமாயிருக்கிறது ...

Just the thought of stage. talk scares me

  1. மேடைப்பேச்சை பற்றி நினைத்தாலே கைகால்கள் நடுங்குகின்றன. செயல்பட முயற்சித்தால், தொண்டை கட்டிக்கொள்ளுகிறது. நா வறண்டுவிடுகிறது. தியானத்தால் சரி செய்ய முடியுமா?
  • யாகவ், பெங்களூர்

சரி செய்ய முடியும். இதை பியர் ஆப் பெர்பெக்ஷன் (Fear fo perfection) எனக் குறிப்பிடுவார்கள். எதைச் செய்தாலும் துல்லியமாகச் செய்தாகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை, எப்போதுமே எதையுமே கற்றுக் கொள்ள முடியாது. எந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் வல்லுநராகும் முன் பல தோல்விகளைச் சந்தித்திருப்பார். அசிங்கமாகவும், தவறுதலாகவும் முடிந்த தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்களே நிபுணர்களாகிறார்கள்.

எனவே முறையே வேண்டும் (முதல் தோல்விகளைக்கூட சந்திக்காத துரதிர்ஷ்டசாலிகள். ஒருவகையில் அதிர்ஷ்டமே. கைகால் நடுக்கத்தையும், வாய் குளறுதலையும் பற்றித் தயங்காதீர்கள். அவற்றைச் சந்தியுங்கள். தோல்விகள் வந்தாலும் அவை அதிர்ஷ்டங்களே. தொடர்ந்து போராடுங்கள். 'மேடைப் பேச்சு' உடல் சம்பந்தப்பட்டதல்ல. அது மனம் சம்பந்தப்பட்டது.

17. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

  • புவனேஷ், கோவை

இளைஞர்களுக்கு... எண்ணிக்கையையும், பெருகிவரும் தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கையையும் ஆழ்ந்து பார்க்கும் போது, இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், தன்னைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்து, ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ள அவர்களுக்குள் மலரச் செய்யவில்லை என்றால், அவர்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்து நெறிபடுத்தவில்லையென்றால், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்...

30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வீட்டையோ, அலுவலகத்தையோ வைத்திருக்கலாம். ஆனால், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையே இருக்கும் பாதையில் நிம்மதியாக உங்களால் பயணிக்க முடியாது. இன்றைய அளவில் உயர்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்தப் பயமும், பாதுகாப்பின்மையும் வந்து விட்டது.

நாள் ஆக ஆக, காலம் செல்லச் செல்ல, நாம் பொறுப்பெடுக்காமல் இருந்தோமானால் அந்தப் பயம், அந்த அச்சம், மேல்தர மக்களிடமிருந்து மெதுமெதுவாக ஊடுருவி நடுத்தர மக்களுக்கும் வந்து விடுமானால், உங்களால் நிம்மதியாக வீதியில் உலவக்கூட முடியாது. உங்களால் நிம்மதியாக வாழ்க்கையை வாழ முடியாது.

மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நினைக்கின்ற பணத்தையும் அழகையும் அடையலாம். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும். ஆனால், வீட்டையும், அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

தயவுசெய்து இந்த வார்த்தைகளை சாதாரண வார்த்தைகள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு அளிக்கப்படும் எச்சரிக்கை!

இதைப்படிக்கும் நீங்கள் முதியவர்களாக இருந்தால் ... எல்லோர்க்கும் இந்தக் கருத்தும், இந்த வாழ்க்கை முறையும் பொருந்தும், உங்கள் பொறுப்பை உணர்ந்து, உங்களுக்கு அடுத்துவரும் சமூதாயத்திற்கும், தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக உழையுங்கள் !

உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதற்காக உங்கள் வாழ்க்கையில் இந்தக் கருத்துகள் இளமையில் கிடைக்காமல் போய்விட்டதற்காகக் கவலைப்பட வேண்டாம்.

குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது, இவையெல்லாம் கிடைக்கட்டும் என்று உத்வேகத்தோடு எடுத்துச் செல்லுங்கள்.

ஒரு அழகான கருத்தைப் படித்தேன். ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஒரு அன்பர், ஆசிரியர் எழுதியிருக்கிறார், ''நான் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு, '' என்று.

நீங்கள் முதியவராக இருந்தாலும், சரி, வாழ்வை தவறாக வாழ்ந்தவராய் இருந்தாலும் சரி வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும் சரி, அடுத்த சமூதாயத்திற்கு, அடுத்த தலைமுறையினருக்கு இந்த வாழ்வியல் கருத்துகள் சென்று சேர்வதற்கு, உங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.

நீங்கள் இளைஞர்களாக இருந்தால், உங்களுக்கோர் அற்புதமான வாய்ப்பு. தவறவிடாதீர்கள்!

ஓராண்டு உங்களுக்குள், உங்கள் வாழ்க்கையைப் பற்றி, உங்கள் மனத்தைப் பற்றி, உங்களுடைய உணர்வுகளைப் பற்றி, ஆழ்ந்த ஒரு ஆராய்ச்சிக்குள் மூழ்குங்கள்.

ஓராண்டிற்குப் பிறகு உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும், எதை நோக்கிச் செல்வதனால் உங்கள் வாழ்க்கை மலரும் என்கின்ற தெளிவு உங்களுக்குள் பிறக்கும்.

அதை அடிப்படையாக வைத்து, உங்களுக்குள் மலரும் தெளிவை அடிப்படையாக வைத்து, நீங்கள் முடிவெடுக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் சக்தியிலிருந்து பொங்கி, சக்தியை நோக்கி மலர்வீர்கள்.

18. இவ்வளவு உயர்ந்த தத்துவத்தை உணர்ந்து வாழ வாய்ப்பிருக்கிறதா? சாத்தியமானதா ?

  • புவனேஷ், கோவை

ஜாதி, மத, இன பேதமில்லாமல் அனைவருக்கும் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்காக, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுவதற்காக, வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொள்வதற்காக, ஓராண்டு உணவு, உடை, இருப்பிடத்தோடு இலவசமாக இந்த LBT என்கின்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது தியானபீடம்.

இது சமூகத்திற்கு நாங்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகவும், எங்களுடைய அன்பின் கருதுகிறோம்.

மற்ற எல்லாச் சேவையையும்விட நிலையானது ஞானதானம்!

மூன்று விதமான தானமுண்டு அன்னதானம், வித்யாதானம், ஞானதானம். அன்னதானம் என்றால் உணவளித்தல்! அன்னதானத்தினால் மூன்று மணி நேரத்திற்குத் திருப்தியாக இருப்பார்.

வித்யாதானம் என்றால் கல்வி கொடுத்தல். இதனால் 30 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்களுக்குத் தாங்களாகவே சம்பாதித்து வெளியுலக வாழ்க்கைக்குத் தேவையானதையும் சம்பாதித்துக் கொள்வார்கள்.

ஞானதானம் என்பது ஜென்ம ஜென்மத்திற்கும் தரப்படும் வாழ்க்கைப் பரிசு. வாழ்வைப் பற்றிய தெளிவைத் தரும் வாழ்க்கைக் கல்வி. உள்ளுலக வாழ்க்கையின் சொத்துகளையும், வெளியுலக வாழ்க்கையின் சொத்துகளையும் குவிக்க இலவசமாக வழங்கப்படுகிறது.

அன்னதானத்தை விடவும், வித்யாதானம் உயர்ந்தது; வித்யாதானத்தை விடவும் ஞானதானம் உயா்ந்தது.

ஞான தானமாக, இதை ஒரு மிகப் பெரிய சேவையாக, இந்த நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்கிறேன்.

இந்த அற்புதமான வாய்ப்பை இளைஞர்கள் முன் வைப்பதன் மூலமாக, இந்தச் சமூகத்திற்கு நம்மால் ஆன மிகப்பெரிய ஒரு சேவையைச் செய்ய முடியும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

வாழ்க்கையைப் பற்றிய பொறுப்பை உணர்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையாகத் தங்களுக்குள் உணர்ந்து கொண்டு, தங்களுக்குள் மலர்வதுதான் உலகத்திற்குச் செய்யும் சேவை. 'தனக்குள் தான்' மலர்வதற்கு, மலர வைக்கும் சூழ்நிலை தேவை, வாழ்க்கை முறை தேவை.

அந்த வாய்ப்பை இலவசமாகத் தருவதை எங்களுடைய சேவையாகக் கருதுகிறோம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஜீவன் முக்தியை ஒருவர் தம்முள் மலர்த்துவதற்கு இந்த வாய்ப்பே போதுமானது

வேகவேகமாக ஓடும் குழப்பம் மிகுந்த இன்றைய வாழ்வில் சாத்தியமில்லாமல் போன இந்தச் சூழ்நிலையை, துடிப்பு மிக்க வீர இளைஞர்களுக்காக உருவாக்கித் தருவதை எங்களின் அன்பின் வெளிப்பாடாகச் செய்கிறோம்.

எப்படி ஒரு தொழிற்சாலையில் விஞ்ஞானரீதியாக பொருட்களை உருவாக்குகிறார்களோ, அப்படி ஜீவன் முக்தர்களை உருவாக்கும் ஞானத் தொழிற்சாலையைத்தான் LBT என்று சொல்கிறோம்.

உங்களை ஜீவன் முக்தராக்க உங்களுக்கு நீங்கள்தான் நேரடியாய் உதவ முடியும்.

எங்களால் அன்பு கரங்களைத்தான் நீட்ட முடியும்.

அதைப் பிடிப்பது நிச்சயம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

காதல் ... Falling In Love

19. காதல் புதிரா? புணிதமா?

  • கீர்த்தனா, சேலம்

காதல் புதிருமல்ல, புனிதமுமல்ல.

அது புதியது, புரியாதது.

அதனால் புதிராகிறது.

புரியாத அந்த உணர்வு உங்களுக்குப் பிடித்துப்போனதால், இப்போது அது புனிதம் எனத் தெரியும். ஆனால், அந்த உணர்வு புதியது. எனவேதான், அது புனிதமாய்த் தெரிந்தாலும் புதிராகத் தெரிகிறது. அவ்வளவே.

20. இந்து தர்மத்தை வேத தர்மத்தை உருவாக்கியவர் என்று யாரும் இல்லையே, காரணம் என்ன ?

  • சாந்தி, உடுமலைபேட்டை

இதே கேள்வியை வேறு ஒரு இடத்தில் என்னிடம் கேட்டபோது...

''சனாதன தர்மத்தில் உருவான ஒவ்வொருவரும், ஒரு மதத்தையே உருவாக்குகின்ற அளவுக்கு திறமையானவர்கள். அதனால், ஒரு ஆள்தான் இந்த மதத்தை உருவாக்கினார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதுதான் உண்மை,'' என்று சொன்னோம்.

சனாதன தர்மத்திலிருந்து உருவான ஒவ்வொரு ஞானியுமே, ஒவ்வொரு மதத்தை உருவாக்குகின்ற தெளிவையும், ஆழத்தன்மையையும் உடையவர்கள். அந்தளவிற்கு ஞானத்தன்மையோடு வெளிப்பட்டவர்கள்.

யாரைச் சொல்வது ?

யாரை விடுவது ?

உண்மையில் பார்த்தீர்களானால், சனாதன தர்மம் என்பது ...

Group of religions. It is not a single religion to be pointed by one person as a creator on founder.

பல மதங்களின், பல தர்மங்களின் பல குழுக்களின் ஒரு குழுமம்தான், நம்முடைய சனாதன தர்மம். இந்து மதம்.

21. பாரதத்தின் பலம் எது?

  • சார்லஸ், பெங்கால்

தங்களுக்குள் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் ஆழத்தைத் தேடுவதற்கும் திறந்த மனத்தோடு இருக்கும் சனாதன தர்மம்தான் பாரதத்தின் பலம்

இதுதான் நம்முடைய பாரத கலாச்சாரத்தின் ஆணி வேர்.

வேறு எந்த மதத்திலும், எந்தத் துறையிலும் இருப்பது போல, பயத்தாலோ ஆசைகாட்டுவதன் மூலமாகவோ வளர்க்கப்படாத தர்மம்.

சத்தியத்தின் தேடுதல் ஒன்றையே ஆணிவேராகக் கொண்டு, ... ஆசையாலோ அச்சத்தாலோ வளர்க்கப்படாமல், சத்தியத்தை உணர்த்துவதனாலேயே வளர்ந்த தர்மம் இது.

நமது பாரதத்தில் மட்டும்தான் இருக்கிறது. நமது தர்மத்தில் கடவுளேகூட சத்தியத்தை அடைவதற்கான ஒருபடிதான்.

கடவுள் என்கின்ற கருத்து எதற்காக என்றால், ஞானமடைவதற்காக உபயோகமாகும் ஒரு படியாகத்தான் இருக்கிறது. கடவுள்கூட சத்தியத்தை அடைகின்ற பாதையில் இருக்கின்ற ஒருபடிதான். கடவுளை நாம் இறுதியாக வைக்கவில்லை. சத்தியத்தை உணர்வதைத்தான் இறுதியாக வைத்தோம். அதற்கு ஒரு வழிதான் கடவுள். வாழ்வின் இலட்சியத்தை மீண்டும், மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும் தாமம்தான், பாரதத்தின் பலம்

ஏன் இத்தனை மதங்கள் ?

Why so many religions?

நம்முடைய கலாச்சாரத்தில் ஏன் இத்தனை மதங்கள் ?

  • தேவதூத், சண்டிகார்

ஏனென்றால், நமது வேத பாரம்பரியம் அவ்வளவு வெளிப்படையானது.

வேத பாரம்பரியத்தைப்போல் திறந்த தன்மை (openess) வேறு எந்த மதத்திற்கும் கிடையாது.

சரணம் சொல்லிக்கொண்டு நேற்று வரைக்கும் என்று

இருந்து, ஒருவேளை இன்றைக்கு வேறு யாராவது ஒருவர், நமக்கு 'அதைவிட ஆழமான சத்தியத்தை உணர்த்துவேன்' என்று சொன்னால், உடனடியாக அதைக் கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது ..

சுதந்திரம் மட்டுமல்ல, அது நமக்குக் குறிக்கோளாகவே உரைக்கப்பட்டும் இருக்கிறது.

கோட்பாடுகள் இல்லாத மதம், நமது கலாச்சாரம்.

தேடுதல் ஒன்றையே ஆணிவேராகவும், அடித்தளமாகவும் கொண்டது நம் சனாதன தர்மம்.

யாராவது ஒருவர், நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் மதத்தை விட, ஆழமான ச த்தியத்தை உணர்த்துவேன் என்று சொன்னால், உடனடியாக முழுமையாக அவரைக் கடைபிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆழமான ஒரு சத்தியத்தைக் காட்டுவார்களேயானால், அவர்களை முழுமையாக பின்பற்றுவதை உத்வேகப்படுத்துகின்ற காமம் நம் தா்மம்.

அதனால்தான், நமது தாமம் மனித மனத்தின் மிக உயர்ந்த முதிர்ச்சியையும். மிக உயர்ந்த பொறுப்புத் தன்மையையும், மிக உயர்ந்த இனிமைத் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற தர்மமாக இருக்கிறது.

நேற்று வரைக்கும் புத்தமதத்தில் இருந்து, இன்றைக்கு வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒரு ஞானி, உங்களுக்குச் சத்தியத்தை, அதைவிட ஆழமாகக் காட்டுவாரென்றால், வேத பாரம்பரியத்தைத் தழுவுவதை புத்தமதம் எதிர்க்கவில்லை.

அதேமாதிரி, இன்றுவரை வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவராக இருந்து, நாளை புத்தமதத்தை சேர்ந்த ஒரு ஞானி உங்களுக்கு ஞானத்தின் உச்சியை, உங்களுக்குத் தெரிந்ததைவிட, ஆழமாக ஒரு உச்சிக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியுமானால், நீங்கள் அவரை முழுமையாகக் கடைப்பிடிப்பதை வேத பாரம்பரியம் ஒருகாலும் மறுக்கவில்லை. மனிதனுக்குத் தேவையான முக்கியமான இந்தச் சுதந்திரத்தை அறிவதற்காகத்தான் இத்தனை மதங்கள் இந்தத் தாமத்தில் இருக்கிறது.

புத்தகம் பைத்தியமாக இருப்பது தவறா?

Is it wrong to be a book fanatic?

நான் ஒரு புத்தகப் பைத்தியம். படித்துப் படித்து இப்போது எதைப்பார்த்தாலும் அதைப்பற்றி நான்கு விஷயங்கள் தெரிகிறது. அதனாலேயே எதையும் அனுபவிக்க முடியவில்லை. என்னைவிட கம்மியாகப் படித்தவர்களெல்லாம் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். எனக்கு வர வர பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது?''

-பெனிட்டா, அஸ்ஸாம்.

அளவிற்கு மீறி தெரிந்து வைத்துக்கொண்டு, அது அனுபூதியாக மாறாதபோது, அவை நமக்குச் சுமையாகவே மாறிவிடுகிறது.

காலையில் எழுந்ததும், நாம் எல்லோரும் சாப்பிடுகிறோம். அந்தச் சாப்பிட்ட உணவு செரித்துவிட்டால், நம் உடம்பிற்கும் நல்லது, உடம்பிற்குச் சக்தி கிடைக்கும். நம் வயிற்றுக்கும் நல்லது. வயிறு சுலபமாக, இனிமையாக, காலியாக இருக்கும்.

அந்த உணவானது செரிக்கவில்லை என்றால் என்னவாகும் ?

நம் வயிற்றுக்கும் நல்லது அல்ல. வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்படும். அது மட்டுமின்றி நம் அருகில் யாராவது இருந்தால், அவா்கள் மேல் வாந்தி எடுப்போம். அந்தச் செயல் நமக்கும் நல்லது அல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது அல்ல.

நீங்கள் படிக்கும் கருத்துகள் உங்கள் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் சக்தியாக மாற வேண்டும். ஆனால், அந்த வார்த்தைகள் செரிக்கப்படாமல் இருந்தால், செரிக்கப்படாத உணவு வயிற்றில் பாரமாக இருப்பதைப் போல, இக்கருத்துகள் தலையில் பாரமாக இருக்கும்.

தலையின் பாரம், தலையில் கனமாக மாறினால் நமக்கும் தலைக்கனம் அதிகமாகும். பிறகு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு மேல் இந்தக் கருத்துகளை வாந்தி எடுத்துக் கொண்டே இருப்போம்.

செரிக்காத உணவுபோல், செரிக்காத கருத்துகளும் பாதகம் தரும். அது தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கு விளைவித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் பெரும் பகுதியைப் புத்தகம் படிப்பதில் செலவு செய்திருக்கிறீர்கள்.

நல்லது !

வார்த்தைகளில் இரண்டு வகை உண்டு.

முதலாவது : மனத்திற்கு அஜீரணத்தைத் தரும் வார்த்தைகள்.

இரண்டாவது : மனத்தையே ஜீரணிக்கும் வார்த்தைகள்.

முதல் வகை வார்க்கைகள், சாதாரண உணர்வு இருக்கும் மனிதர்களின் மனத்திலிருந்து வருவது. இது மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துச் சேகரித்து மனத்தைச் சிக்கலாக்கும். மனவோட்டத்தை அதிகரிக்கும்.

இரண்டாவது வகை வார்த்தைகள், உயர்ந்த உணர்வு நிலையில், மனம் கடந்த நிலையில் இருக்கும் ஞானிகளிடமிருந்து வருவது. அதனால்தான் ஞானிகளின் வார்த்தைகளை மந்திரங்கள் என்று சொல்வோம்.

ஞான வார்த்தைகள், வார்த்தைகளைச் சேகரிக்காது. அந்த வார்த்தைகளை சேகரிக்கும் மனத்தையே காலிசெய்துவிடும். மனத்தையே ஹீரணித்து விடும்.

எனவே, சொற்பொழிவுகளையும் படியுங்கள். பைத்தியம் பிடிக்குமளவிற்கு இருக்கும் மனத்தையே இது ஜீரணித்துவிடும்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் அந்தக் கடவுள் எப்படியிருப்பார்? மனிதனைப்போல் இருப்பாரா?

  • புபேஷ் கான்பூர்.

விவேகானந்தரிடம் ஒரு அன்பர் கேள்வி கேட்டார், ''சாமி! ராமகிருஷ்ணரை நீங்கள் ஒரு ஞானி என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். அவரைக் கடவுள் என்றும், அவதாரம் என்றும் சொல்கிறீர்களே அது சரியா?''

விவேகானந்தர் அந்த அன்பரைப் பார்த்து, ''அப்பா? கடவுள் என்றால் உனக்கு என்ன தெரியும் சொல் ?''

அதற்கு அவர், "கடவுள் என்பவர் எல்லாம் தெரிந்தவர்.

அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.

எல்லாச் சக்திகளும் வாய்ந்தவர்.

எல்லா இடத்திலும் இருப்பவர்," என்று சொன்னார்.

அதற்கு, விவேகானந்தர் கேட்கிறார். ''எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம் ?''

அந்த அன்பர், "கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்," என்று சொன்னார்.

''தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றால் என்ன அர்த்தம்? எப்படி இருப்பார் ?' என்று கேட்டார்.

அந்த அன்பருக்குப் புரியவில்லை.

''நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே சாமி?'' என்றார்.

அடுத்து, விவேகானந்தர், செய்யக்கூடியவர், நீங்கள் சொன்னீர்கள் அல்லவா! அப்படி என்றால் நீங்கள் எந்த அளவு புரிந்துகொண்டீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

அதற்கு அந்த அன்பர் ''உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை சாமி! ஏதோ எங்கேயோ புத்தகங்களில் இரண்டு மூன்று வார்த்தைகள் படித்து இருக்கிறேன். அதுதான் ஞாபகம் இருக்கிறது, '' என்று சொன்னார்.

விவேகானந்தர் ரொம்ப அழகாகச் சொல்கிறார், ''கடவுள் என்கிற வார்த்தைக்கு உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய விளக்கம் தெரியாது. கடவுள் என்றால் நாம் என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அதைவிடவும் ராமகிருஷ்ணர் உயர்ந்தவர்.

கடவுள் என்கிற வார்த்தைக்கு உங்களுக்கு என்ன பொருள் தெரியுமோ, அதைவிடவும் ராமகிருஷ்ணர் உயர்ந்தவர்,'' என்று விவேகானந்தர் சொல்கிறார்.

கடவுளை விட உயர்ந்தவர் என்றால், கடவுள் என்கிற வார்த்தைக்கு நாம் என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அந்தக் கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ராமகிருஷ்ணர். அதைத்தான் விவேகானந்தர் சொல்கிறார்.

பொதுவாக, நமக்கும் கடவுள் என்கின்ற வார்த்தைக்கும் மிகப்பெரிய விளக்கம் தெரிவது இல்லை.

எந்தச் சத்சங்கத்திலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி, "கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"

'இல்லை' என்று சொல்பவர்களும் முட்டாள்கள். 'இருக்கிறார்' என்று சொல்லி வாதம் செய்பவர்களும் முட்டாள்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாதத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பொருள் அல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாத, பிரதிவாதங்களின் மூலமாகத் தெரிந்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு பொருள் அல்ல!

கடந்து, உள்ளிருந்து ... உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு.

'கடவுள் என்கிற வார்த்தைக்கு நமக்கு என்ன தெரியுமோ, அதைவிடவும் தாண்டிய நிலையில் இருப்பவர் ராமகிருஷ்ணர்,'' என்று விவேகானந்தா் சொல்கிறார்.

அதனால்தான், அவரைக் கடவுள் என்கின்ற வார்த்தையையும் தாண்டிய அவதாரப்புருஷர் என்று அழைக்கிறோம் என்கிறார்.

யாரும் புரிந்து கொள்வதில்லை ஏன்... ?

No one understands... Why?

என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்?

  • முருகேசன்,கடப்பா

உங்களை மற்ற எல்லோரும் புரிந்துகொள்வது என்பது, இந்த ஜென்மத்தில் அல்ல.

எந்த ஜென்மத்திலும் நடக்காத காரியம்.

முதலில் உங்களை நீங்கள் புரிந்துகொண்டீர்களா ?

அதுவே அரைகுறையாக இருக்கும்பொழுது, ''மற்றவரெல்லாம் என்னைப் புரிந்துகொள்ள என்று வற்புறுத்துவதும், எதிர்பார்ப்பதும் வறட்டுப் பிடிவாதம்.

புரிந்துகொள்வார்கள் என நினைக்காதீர்கள். ''புரிந்து கொண்டேன்,புரிந்து கொள்வேன்,'' என வாழ ஆரம்பியுங்கள். இதனால் பிரச்சினை தீர்ந்தது. பிரகாசம் வந்தது, உங்கள் வாழ்வில் !

காம உணர்ச்சிகள் வாட்டுகிறது ... Lustful Feelings Are Torturing Me ...

காம உணர்ச்சிகள் என்னை வாட்டுகிறது. அவற்றை அடக்க நினைக்கிறேன் முடியவில்லை வழி சொல்லுங்கள்.

  • இராகுல், காஞ்சி.

காமக்கை அடக்க முயற்சிக்காதீர்கள்,

கடக்க முயற்சியுங்கள்.

முதலில் எந்தவொரு உணர்ச்சியையும் அடக்குவது பாம்பை சும்மா அடிப்பதற்குச் சமம். அடிபட்டதும் அடியில் படுத்திருக்கும் பாம்பு, ஆறடி கூட எழும்பும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.

கோபத்தைக் கூட அடக்கக் கூடாது. கடக்க வேண்டும்.

யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே ...

நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டங்கறாங்க ? எல்லாம் கலி முத்திப்போச்சு ... மட மனிதர்கள் மாறுவார்களா?

  • ஜேம்ஸ், திருச்சி.

கலிகாலங்க. இது நீங்கள் நல்லவராக என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.

நல்லவன் நான் என சொல்வதும்

நல்லவன்போல் நடிப்பதும் - உங்களைக்

கெட்டவனாக்கிக் காண்பிக்கும்

நல்லவன் நான் என

சொல்லாதீர்! காண்பிக்காதீர்!

நல்லவனாகவே மாறிவிடுங்கள்.

அதை உங்கள் செயல் முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.

மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான்போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது இது கலிகாலம்.

நல்லவனாயிருப்பதோடு - புரியும் வகையில்

நல்லவனாய் வாழ்ந்து காட்டவேண்டும்.

  • இது கலியுக நெறி.

தவறு செய்தால் நரகம் செல்வேனா?

  • மணிமேகலை, மதுரை

தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால்தான் தவறுகள் பல செய்வீர்கள். நொடிக்கு நொடி உங்களைத் துடிக்க வைக்கும் மன வேதனைகளே நரகம்

நரகம் புவியியல் ரீதியானது அல்ல ;

மனவியல் ரீதியானது.

எனவே, நரகம் பற்றித் துளிகூட பயம் வேண்டாம். நரக உணர்வுகளிலிருந்து வெளிவந்தாலே தவறு செய்ய மாட்டீர்கள். உயர்ந்த உணர்வுகளில் வாழ ஆரம்பியுங்கள்.

சொர்க்கத்திலேயே வாம்வீர்கள்.

தியானம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஜீவன் முக்தராயிருக்கிறீர்கள்.

எனக்கெல்லாம் தியானம் செய்ய நேரமில்லை என்று சொல்வது ...

எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் வர நேரமில்லை ...

எனக்கெல்லாம் நல்லது நடக்க நேரமில்லை ... என்று சொல்வது!

அந்தரங்க சக்திகளை திறக்கும் சாவி தியானம்

ஜென் ஞானியிடம்... "எது தியானம் ?" எனக் கேட்டார்கள் ''எது தியானமல்ல ?'' எனத் திருப்பிக் கேட்டாராம்.

''இது தியானம்,'' என வரையறுக்குமளவுக்கு வாழ்வின் பாகமல்ல தியானம் வாழ்வே தியானம்தான் !

வாழ்வில் தியானத்தைச் சேர்க்கக் கூடாது. தியானத்தில் வாழ்வைச் சேர்க்க வேண்டும்.

ஒரு கரு குழந்தையாகும் புனிதமான காலம் கா்ப்ப காலம். ஒரு மனிதன் ஜீவன் முக்தனாகும் புனிதமான காலம் தியான காலம்.

{øú¨£öUà»õ® |Hus® œõZv¯®

The possibility of achieving all what you think Pọ̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̣̃

Clap your hands and call the God of Death itself! §ª²ֲ²ײ²ֲ³׳²ֲ²ײ²ֲ³׳²ֲ²ײ²ֲ³׳²ֲ²ײ²£½ÁõÒ

Mother earth will feel blissful just by the touch of your feet

Zero Tps தியானம்

(குடும்பத்தோடு ஒரு விருந்திற்குச் செல்கிறீர்கள். மிக மிக நெருக்கமானவர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி இருக்கிறீர்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே...

திடீரென்று உங்கள் நெருங்கிய பள்ளித்தோழனின் நினைவு உங்களுக்கு எழுகிறது. அவர் வருவாரா, மாட்டாரா என்று அவரைப்பற்றி அடுத்த எண்ணம் யோசனையாக எழுவதற்குள்ளாகவே அந்த வழியே உங்கள் நண்பர் வந்துகொண்டிருப்பார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் நம்முடைய வாழ்வில் நடந்திருக்கும்.

செல்போன் அடிக்கும் பொழுது 10 வருடமாக பார்க்காத உறவினருடைய பெயர் உங்களுக்கு ஞாபகம் வரும்.

எடுத்தால் என்ன ஆகும் ? !

அவர் லைனில் இருப்பார்.

யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக்கதவை தட்டுவார். கதவைத் திறப்பதற்கு முன்பே யாரோ ஒருவருடைய நினைப்பு வரும். சரியென்று வீட்டுக் கதவைத் திறந்தால் என்ன ஆகும் ? அவர் நின்று கொண்டிருப்பார்.

இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் பல பேருடைய வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. நிச்சயம் அது எல்லோருடைய வாழ்க்கையிலும் சில முறையாவது நடந்திருக்கும்.

ஆனால் நடந்தவுடனே நாம் என்ன செய்கிறோம் ? ''தற்செயலாக நடந்ததுப்பா, விடுங்கள்," என்று சொல்கிறோம், இல்லையா? ''ஏதோ இயல்பாக தன்னிச்சையாக நடந்து விட்டதுப்பா,'' என்று விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த நிமிடங்கள்தான் நீங்கள் ஜீவன் முக்தியை உரசிவிட்டு திரும்பிய நிமிடங்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நிஜமாகவே, நமக்கு நம் எதிர்காலம் அந்த சில வினாடிகளில் தெரிந்தது எப்படி ? ஆழ்ந்து பார்ப்போம்.

தியானத்தின் சாரம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நெருக்கமாக வாழும் பக்தா்களிடம் சொல்கிற வார்த்தைகள், சில நேரங்களில் அவர்களுக்குப் புரியாது.

அப்போது சில ஆஸ்ரமங்கள்தான் இருக்கும். ஆனால், 'நமக்கு நிறைய ஆஸ்ரமங்கள் இருக்கின்றன, ''என்று சொல்வேன்.

'இல்லையே, கொஞ்சம்தானே இருக்கிறது! எண்ணிப் பார்த்தால் கொஞ்சம்தானே இருக்கிறது. நீங்கள் அதிகமாகச் சொல்கிற மாதிரி இருக்கிறதே. பொய் சொல்கிற மாதிரி இருக்கிறதே, ' என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், அது அப்படியல்ல.

அது ஒரு எளிமையான கணக்கு.

நீங்கள் சாலையில் நின்று பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு இந்தப் பக்கம் அரை

கிலோமீட்டர் தெரியும், அந்தப் பக்கம் ஒரு அரை கிலோ மீட்டர் தெரியும். இல்லையா ? அப்போது இந்தப் பக்கம் வருகிற சில கார்கள் தெரியும். அந்தப்பக்கம் வருகிற கார்கள் தெரியும்.

எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் பார்க்கிற ஆழம் அதிகமாகும் போது வாழ்க்கையைப் பற்றிய தெளிவு மிகவம் அதிகமாகும்.

அதுவே பத்து அடுக்கு மாடி மேல் நின்று பார்த்தீர்கள் என்றால் இந்தப் பக்கம் இரண்டு கிலோமீட்டர் தெரியும், அந்தப் பக்கம் இரண்டு கிலோ மீட்டர் தெரியும். இந்தப் பக்கம் வருகிற நிறைய கார்கள் தெரியும். அந்தப் பக்கம் வருகிற நிறைய கார்கள் தெரியும்.

நான் பத்து அடுக்கு மாடி மேல் நின்று பார்த்து, ''நிறைய கார்கள் வரும்,'' என்று சொல்கிறேன். ஆனால், நீங்கள் கீழே இருந்து பார்த்து என்ன சொல்கிறீர்கள்? ''இல்லை, இல்லை நான் எண்ணிப் பார்த்துவிட்டேன், கொஞ்ச கார்கள்தான் வருகிறது," என்று சொல்கிறீர்கள்.

தியானத்தின் சாரம் இதுதான்!

எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் பார்க்கிற ஆழம் அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய தெளிவு மிகவும் அதிகமாகும்.

இந்த எண்ணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமானால், ஒரு நொடியில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தாலே ... எதிர்காலத்தைப் பற்றியும், கடந்த காலத்தைப் பற்றியும் ஒரு தெளிந்த அறிவு உண்டாகும்.

இன்னொரு முக்கியமான விஷயம். வாழ்வில் இந்தத் தெளிவை எடுத்து வருவதுதான், வாழ்வின் சாரம்.

காலத்தையே கை தட்டி கூப்பிடுங்கள் The Possibility Of Achieving All What You Think

கிரிலச் சக்கரத்தில் காலத்தைப் பற்றிய அறிவியலை இப்பொழுது பார்ப்போம். காலச் சக்கரம் எப்படி உருள்கிறது? காலம் எப்படி இயங்குகிறது? என்பதைப் பற்றிய ஒரு சின்ன விளக்கம். ஒவ்வொரு வார்த்தையையும் மந்திரம் மாதிரி உள்வாங்குங்கள்.

காலச் சக்கரம், காலம் என்றால் ...

எதிர்காலம், தொடர்ந்து இறந்தகாலமாக மாறிக் கொண்டேயிருப்பதுதான் காலம்.

அதைத்தான் காலச் சக்கரத்தின் சுமற்சி என்று சொல்கிறோம்.

இப்பொழுது இந்த வினாடி எதிர்காலமாக இருக்கிறது. அது உடனே அடுத்து என்னவாகிறது ? கடந்த காலமாக மாறுகிறது.

தற்சமயம் நிகழ்காலமாக இருப்பது மாறி, நிகழ் காலத்திலிருந்த அது கடந்த காலமாக மாறிவிடுகிறது.

இப்படி எதிர்காலம், கொண்டேயிருப்பதைத்தான், நாம் காலச் சக்கரம் என்று சொல்கிறோம். காலத்தின் சுழற்சி என்று சொல்கிறோம்.

ஒரு நொடியில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தாலே ... எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு தெளிந்த அறிவு உண்டாகும்

இந்தக் சக்கரம் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு

இடத்தைத்தான் நாம் 'நிகழ்காலம்' என்று சொல்கிறோம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் கடந்த காலமாக மாறிக்கொண்டே யிருப்பதைத்தான், காலச் சக்கரம் என்று சொல்கிறோம். காலத்தின் சுழற்சி என்று சொல்கிறோம். இது இரண்டும் சந்திக்கிற புள்ளியைத்தான் 'நிகழ்காலம்' என்று சொல்கிறோம்.

மனம் என்றால் என்ன, எண்ணம் என்றால் என்ன என்ற சத்தியங்களை அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொள்வோம். எதிர்காலம் ஆகிய இந்த இரண்டுக்கும் நடுவிலே ஓடிக்கொண்டே இருப்பதுதான் எண்ணம்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா எண்ணங்களுமே கடந்த காலம் பற்றியோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றியோதான் இருக்க முடியுமே தவிர, நிகழ்காலத்தைப் பற்றி இருக்கவே முடியாது.

நிகழ்காலத்தில் வந்தீர்கள் என்றால் எண்ணமில்லாத நிலைக்கு, அமைதிக்கு வந்து விடுவீர்கள்.

அப்படி என்றால், எண்ணம் என்றால் என்ன?

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவில் நீங்கள் ஓடிக்கொண்டேயிருப்பதின் பெயர்தான், எண்ணம்.

ஒன்று எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம், இல்லையென்றால் கடந்த காலத்தைப் பற்றிய கவலை. இந்த இரண்டும்தான் எண்ணங்கள்.

இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தாவிக் கொண்டேயிருக்கிறீர்கள். தாவிக் கொண்டே இருக்கும் ஒன்றிற்குப் பெயர்தான் எண்ணங்கள்.

எதிர்காலம் கடந்த காலமாக மாறிக்கொண்டே இருப்பதைத்தான் காலச் சக்கரம் என்று சொல்கிறோம்.

உடம்பால் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு வேகவேகமாகக் குதித்துக் கொண்டேயிருப்பது போன்று எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் வேக வேகமாக குதித்துக் கொண்டிருப்பீர்கள்; தாவிக் கொண்டே இருப்பீர்கள். இதைத்தான் எண்ணங்கள் என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு... நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள், உட்கார்ந்திருப்பதனாலேயே இங்கேயிருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். உடம்புதான் உட்கார்ந்து கொண்டுள்ளது. உள்ளே ஏதோ ஒன்று நடந்து கொண்டே யிருக்கிறது. ஏதோ ஒரு சிந்தனை ஓடிக் கொண்டேயிருக்கிறது.

எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் நடுவில் ஓடும் எண்ணங்களில், ஒரு வினாடியில் எத்தனை முறை ஓடுகிறீர்களோ, அத்தனை எண்ணங்கள் உங்களுக்குள்ளே உருவாகிக் கொண்டே இருக்கும். அதைத்தான் Thoughts Per Second என்று சொல்கிறோம்.

உதாரணமாக, 100 TPS உங்களுக்கு இருக்கிறது என்றால், ஒரு வினாடிக்குள் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் 100 முறை நடுவில் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு செகண்டிற்கு 100 TPS என்று சொல்வது ஒரு உதாரணத்திற்குத்தான். இப்போது உங்களுக்கு 1000க்கு மேல் TPS இருக்கும்.

உண்மையில் நீங்கள் ஒரு நாளில் விழிப்புணர்வுடன் இருப்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான்.

அப்போது என்ன செய்கிறீர்கள்? நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறீர்கள்.

அது இல்லாமல் இருக்கும் மீதி நேரம் முழுவதும் வேக வேகமாக எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் நடுவில் ஒடிக்கொண்டேயிருப்பீர்கள் .

உங்கள் எண்ணங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றனவோ அதற்கு ஏற்றார் போல் வேகமாக ஓடுகிற கருவியைக் கண்டுபிடித்தால் என்ன ஆகும்?

கட்டுப்பாடில்லாமல் பொங்கும் கணக்கற்ற எண்ணங்களைக் கணக்கிட முடியாமல் நிச்சயம் கருவி ஒரு நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் அந்தக் கருவியே வெடித்து விடும்.

ஆனாலும் நாம் சளைக்காமல் முழு வேகத்தில் ஒடிக்கொண்டேயிருக்கிறோம்.

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவிலே ஒடிக்கொண்டே இருக்கிறோம். இது நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும்.

ஒடிக்கொண்டிருக்கும் மனதைக் கவனிக்க ஆரம்பித்தாலே, மனதை நிகழ்காலத்திலேயே வாழ வைக்கும் ஜீவன் முக்தி சூட்சுமம் இது.

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நடுவிலே வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இது நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் மனதைக் கவனிக்க ஆரம்பித்தாலே மனதைத் தாண்டி விடுவோம். நிகழ்காலத்திலேயே வாழ வைக்கும் ஜீவன்முத்தி சூத்திரம் இது.

Mother Earth Will Feel Blissful Just By The Touch Of Your Feet

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அளவிற்கு அதிகமாக எண்ணங்கள் இருந்தால், கடந்த காலம், எதிர்காலம் இந்த இரண்டுக்கும் நடுவில், எதிர்காலத்தைப் பற்றியும் தெளிவாக யோசிக்க முடியாது; கடந்த காலத்தைப் பற்றியும் தெளிவாகப் புரியாது.

கடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படுவதை கவிர துக்கப்படுவதை தவிர அதிலிருந்து வேறு எதையும் கற்றுக்கொள்வதில்லை. கடந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படுவதைத் தவிர, துக்கப்படுவதைத் தவிர அதிலிருந்து வேறு எதையும் கற்றுக்கொள்வதில்லை.

இந்தக் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நடுவில் ஓடிக்கொண்டே இருப்பது, 100 TPS இருந்தது என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஓய்வேயில்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு வேளை ஏதோ ஒரு தியானம் செய்து ஏதோ கொஞ்சம் முயற்சி செய்து, அந்த 100 என்பதை 80 ஆகக் குறைத்தால், என்ன ஆகும் என்றால், மெதுவாக மெல்ல மெல்ல நிகழ்காலத்தை நோக்கி வருவீர்கள்.

கடந்தகாலத்திற்கும் என்ன ஆகும்?

நிகழ்காலத்திற்கு வருவீர்கள்.

நிகழ்காலத்திற்கு வந்தீர்கள் என்றால் எண்ணங்களின் எண்ணிக்கை என்ன ஆகும்?

எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைய ஆரம்பிக்கும்.

கடந்தகாலமும் எதிர்காலமும், சந்திக்கிற இடத்தைதான் நிகழ்காலம் என்று சொல்கிறோம். இப்பொழுது 80 TPS ஆக குறைத்தீர்கள் என்றால் நிகழ்காலத்தை நோக்கி வருகிறீர்கள்.

இன்னமும் தியானம் செய்து TPS ஐ 60 ஆக குறைத்து, மேலும் 40ஆக வந்து அதையும் தாண்டி, 20 அளவிற்கு எல்லாம் வந்தீர்கள் என்றால் 'சத்தோரி' நடந்து விடும். 'முதல் சமாதி அனுபவம்'.

இதைத் தாண்டி எண்ணங்களற்ற நிலையிலேயே நிலைத்து நிற்க ஆரம்பித்தீர்கள் என்றால், அதைத்தான் 'நித்யானந்த நிலை' என்று சொல்கிறோம்.

சமாதி நிலை என்றும்; நித்யானந்த நிலை என்றும்; ஆனந்த நிலை என்றும்; ஞான நிலை என்றும்; ஜீவன் முக்த நிலை என்றும் சொல்லப்படுவது எல்லாம், இந்த Zero TPS லேயே நிலைத்து நிற்பதுதான்.

இதுதான் சாரம்.

இதுதான் அதற்காகத்தான் இத்தனை விஷயமும் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் குறிக்கோள், வாழ்க்கையினுடைய என்றால் நீங்கள் செயலுமே கியானமாக மாறிவிடும்!

ஒரு ஜீவன் முக்தர் நடக்கும் போது அவரின் பாதங்களில் படும் புல் கூட ஹீவன் முக்க அனுபவத்தைப் பெறும். அவரின் பாதத்தில் படுவதற்குப் புல் மட்டுமல்ல. கல்கூட ஏங்கும்.

இப்பொழுது இது புரிந்து விட்டது என்றால், கண்களை மூடி உட்கார்ந்து செய்வது மட்டுமில்லை, நீங்கள் நடக்கும்போது கூட நிகழ்கால செயலிலேயே இருக்க முயற்சி செய்வீர்கள்.

Zero TPS வீவன் முக்க நிலையில், உங்களின் ஒவ்வொரு முறையும் ஆம்ந்த அன்போடு எடுத்து, பூமிமேல் வைத்தீர்கள் என்றால் போதும், பூமித்தாய் உங்கள் பாதம் படுவதற்காகவே ஆனந்தப் படுவாள்!

விழிப்புணர்வு இல்லாமல், ஒவ்வொரு முறையும் உங்கள் கால் பூமி மீது மிதிக்கிறீகள். விழிப்புணாவுடன், காலை வைக்கும் ஒவ்வொரு முறையும் பூமிக் தாயை அன்போடு தொடுகிறீர்கள்.

அன்போடு இருந்து ஸ்பரிசம் செய்யும்போது, இயற்கை உங்களைக் கொண்டாடுகிறது!

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், இயற்கை உங்களைக் கொண்டாடுகிறது.

TPS அதிகமாக இருக்கும் மனிதன் நடக்கும் பகுதியில் புல்கூட முளைக்காது.

விழிப்புணர்வுடன் காலை வைக்கும்போது ஒவ்வொரு முறையும் பூமித் தாயை அன்போடு தொடுகிறீர்கள்.

Zero TPS ல் வாழும் ஒரு ஜீவன் முக்தர் நடக்கும்போது, அவரின் புல்கூட ஜீவன் முக்த அனுபவத்தைப் பெறும்.

அவரின் பாதத்தில் படுவதற்குப் புல் மட்டுமல்ல, கல்கூட ஏங்கும்.

Atma Spurana

Yantra dhyan

ியானத்தின் மகத்துவம் தியானக் கவிதை

நான்

கர்வப் படக் கூடாது ... எரிச்சல் படக் கூடாது ... துரோகம் செய்யக் கூடாது ... பகல் கனவு காணக் கூடாது ... பொறாமை படக் கூடாது ... சோம்பித் திரியக் கூடாது... துக்கப்படக் கூடாது ... என்றால் பின் நான் என்னதான் செய்வது ? ? ? ''தியானம் செய்.''

  • தியானக் கவி

Already, You Are In Meditation

எல்லோரும் தியானத்தைக் கற்றுக் கொள்ள முடியுமா?

தியானத்தை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதே இல்லை.

நீங்கள் ஏற்கெனவே தியானத்தில்தான் இருக்கிறீர்கள்!

அளவுகடந்த அழகை நீங்கள் வாழ்வில் அனுபவித்த நேரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.

மலைக்குப் பின்னாலிருந்து கதிரவன் சட்டென மேலே எழுகிறான். அல்லது முதன் முறையாக ஓர் இனிய இசையைக் கேட்கிறீர்கள் ...

அந்தக் கணத்தில், சட்டென, நீங்கள் நின்று விடுகிறீர்கள். பேச்சற்றுப்போய் விடுகிறீர்கள். நாம் அனைவருமே அப்படிப்பட்ட தருணங்களை அனுபவித்திருக்கிறோம், அல்லவா? அந்தக் கணங்களில், அந்த அழகின் முன், உங்களால் மேற்கொண்டு எதையுமே சிந்திக்க முடியாது.

அந்தக் கணப்பொழுதே தியானம். இப்படிப் பலமுறை ஏற்கெனவே நீங்கள் தியானத்தில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள். அதன்பின் சில வினாடிகளுக்குப் பிறகு, உங்களது உள் அரட்டை மறுபடியும் ஆரம்பமாகி விடுகிறது. அந்த உதயம் அழகாக இருக்கிறது என்று மனம் சொல்கிறது.

உங்களின் மனம், நீங்கள் கேட்ட இசையை, முன்பு நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு இசையோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

அதன் அர்த்தம், நீங்கள் தியானத்திற்கு வெளியே விழுந்து விட்டீர்கள் என்பதுதான்!

மௌனமாக ஆனந்த நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.

அந்த நிலையை நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது அது.

How To Meditate?

(இந்தக் கலைப்புக்குப் பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம் இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களை விட அதிகமான எண்ணங்கள் வருவதுபோலவே தோன்றுவதுதான்.

அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதன் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் தன்னுள்ளத்தைத் தொடர்ந்து நேர் சந்திக்கிறார்கள்.

தியானத்திற்குள் மூழ்க, மூழ்க, ஒரு நாள் எண்ணங்களைக் கடந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

தியானத்தில் ஈடுபடுவது சுலபம்.

சில சூட்சுமங்களைச் சரியாகப் புரிந்து கொண்டால், வேகமாக முன்னேறலாம்.

'உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற, அமைதியான உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்.' இதைப் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ....

ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்களின் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

இதை இன்னும் எல்லோரும் நன்றாகத் தெரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஓடிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.

அதே போல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்தப் படம் சரியில்லை. போரடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.

சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று மூன்று மணிநேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்துவிட்டுத்தானே வருவீர்கள்.

அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள்.

சும்மா பாருங்கள்.

சாட்சியாகப் பாருங்கள்.

முப்பது நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.

  1. ஒருவேளை, வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
  2. வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடித்த எண்ணங்கள் என்பதற்காக அந்த எண்ணங்களை, காட்சிகளைக் கூப்பிட வேண்டாம் .
  3. புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.

இந்த மூன்று விதிகளைக் கடைபிடித்தால் போதும். சாட்சியாகப் பார்ப்பது சுலபமாகிவிடும்.

தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபடமுடியும், தியானித்துப் பாருங்கள்! பலன் தெரியும்.

நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதுதான் தியானம்.

Benefits Of Meditation

தியானத்தின் பலன்களைப் பற்றி ஆராயும் முன்...

மனிதனின் மிக முக்கியமான எதிர்பார்ப்புகள் என்னென்னவென்று பார்ப்போம். எல்லா மனிதர்களின் தேவைகள், ஆசைகளை கீழ்க்கண்ட ஐந்து வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.

இந்த ஐந்து வகைகளுக்கு அப்பாற்பட்டு தேவைகள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

  • உடல் நலம் (Physical health)
  • மன நலம் (Mental health)
  • அருமையான உறவுகள் (Good interpersonal relationship)
  • தேவையான அளவு செல்வம் (Sufficient wealth)
  • ஆனந்தம் (Bliss)

தியான ரகசியம் - 1

ஊடல் பலம், மனோபலம், ஆன்மபலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வழியிருக்கிறதா?

இருக்கிறது.

என்ன?

தியானம்.

யார் தியானம் செய்யக் கூடாது?

சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி.

யார் தியானம் செய்ய வேண்டும்?

மற்ற எல்லோரும்.

எப்போது தியானம் செய்யக் கூடாது?

ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் அருளும் அருமருந்து தியானம். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே முழு ஆரோக்கியமானவராகவும், ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால் ... மருந்து தேவையில்லை.

சரியான தியானம் எது?

வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் வேதம். வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் குரு. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்.

உடலும் மனமும் குணமாகும் - தியானத்தால்

Body and mind will heal - through Meditation

ஆரோக்கியம் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கியம் என்பதாகும்.

இந்தக் கருத்து முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது, தவறானது.

ஒரு சிறிய உதாரணம் சொன்னால் எளிதாக இதைப் புரிந்துகொள்ள முடியும்.

"பணக்காரர் யார்?" என்று கேட்டால் "கடன்களே இல்லாதவர்,'' என்று பதில் சொன்னால், எவ்வளவு அபத்தமாயிருக்கும்?

ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரைப் பணக்காரர் என்று சொல்ல முடியுமா?

ஒரு தொழிலதிபர் நிறைய வங்கிக் கடன்களை வைத்திருப்பார். கடன்கள் இருப்பதால் இவரை ஏழை என்று சொல்ல முடியுமா?

பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல்...?

ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல்...?

ஆரோக்கியத்தின் அளவீடாக நோய்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யவே முடியாது.

ஆரோக்கியம் என்பது ரம்மியமான அகஉணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது.

குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!

குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.

நம்மிடமிருந்த ரம்மியமான இந்த சுகஉணர்வு என்று குறைய ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் மறைந்து விடுகிறது.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் என்பது திடீரென வரக்கூடிய ஒன்றல்ல. பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவே ஒருநாள் நோயாக வெளிப்படும்.

சுகஉணர்வு என்றோ குன்றிப் போனதின் இன்றைய வெளிப்பாடுதான், நோய்.

தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுகஉணர்வை மீட்டுத் தருவதே..

தொடர்ந்து தியானத்தைச் செய்து வர உடலில் உள்ளத்தில் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களெல்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும். நச்சுக்கள் அகன்றால், உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும். ஆரோக்கியம் கிடைத்துவிடும்.

தியானங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கின்றன என்ற மிகப் பெரிய ஆராய்ச்சி ஒன்று சென்ற வருடம் நடத்தப்பட்டது.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியாக உதவுபவை.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 1

சும்மா பாருங்கள்

சாட்சியாக பாருங்கள்

Role Of Meditation In Physical Health

  1. தியானம் செய்வதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும் சராசரியான ஆரோக்கிய இரத்த அழுத்த நிலையை நோக்கி (Average B.P.Level) இரத்த ஓட்ட மண்டலமானது தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது.

  2. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தியானம் செய்யும் அளவுக்கேற்ப அதிகரிக்கிறது. மருத்துவ உலகம், தியானத்தையும் ஒரு மருந்தாக அங்கீகரித்திருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம், தியானத்தினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாவதுதான்!

  3. உடலின் சூட்டைத் தணித்து ஆரோக்கியமான சுத்த உஷ்ணத்தைத் தியானம் ஏற்படுத்தித் தருகிறது.

  4. சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப் பசி, அதிக தாகம் ஆகியவை தியானத்தைத் தொடர்ந்து செய்யும்போது குறைந்துவிடுகிறது, உற்சாகம் பிறக்கிறது.

  5. பலரின் இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

  6. நமது உடலில் செல்கள் உதிரும் காலத்தைக் கூட்டுகிறது. அதாவது செல்களின் வாழ்நாளை, மனிதனின் ஆயுட்காலத்தை தியானம் அதிகரிக்கிறது.

  7. செல்களின் வாழ்நாள் அதிகமாவதால், முகத்தில் இளமையும் பொலிவும் கூடுகிறது. முதுமையடைதல், கிழடு தட்டுதல் தள்ளிப் போய் விடுகிறது.

  8. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன. சுரப்புநீர் சமநிலையை நம் உடல் அடைகிறது.

  9. உடலின் நச்சுப்பொருட்கள் நீக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.

  10. தசைகளில் இருக்கும் பிடிப்புகள் தளாவடைகிறது. எலும்புகள் வலுவடைகின்றன.

  11. மனச்சோர்விலிருந்து மனிதனைக் குணப்படுத்தும் antidepressive chemicals தியானத்தினால் உடலுக்குள் அதிகம் சுரக்கிறது.

  12. தியானம் தரும் உற்சாகச் சக்தியால் முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.

  13. அதிகமாகப் படபடக்கும் இதயத் துடிப்பைத் தியானம் கட்டுக்குள் கொண்டு வருகிறது.

  14. தியானத்தினால் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுக்குள் சந்தோஷ உணர்வைத் தரும் வேதிப் பொருட்களை உடலுக்குள் சுரக்க வைக்கிறது.

  15. உடல், மன சமச்சீர்நிலையை தியானம் ஏற்படுத்துகிறது.

  16. தூக்கமின்மை என்ற வியாதியைத் தியானம் சரி செய்கிறது. தூக்கத்தின் தரத்தைத் தியானம் அதிகப்படுத்துகிறது.

இவ்வளவு மருத்துவ குணங்களையும் தியானம் பெற்றிருப்பதால்தான், தியானத்தை ஒரு மருத்துவ முறையாகவே இன்று மருத்துவ உலகம் அங்கீகரித்திருக்கிறது.

பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்து தொடர்ந்து மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் பலவும் இந்தத் தியானங்களின் மீது செய்யப்படுவதற்கு தியானத்தின் இந்த மருத்துவ குணங்களே முக்கிய காரணம்.

தியானம் தரும் உற்சாகச் சக்தியால் முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.

தியானத்தின் பங்கு – மன நலத்தில்

Role of meditation in mental health

உடல் நலத்திற்கு ஒரு தியானம், மனநலத்திற்கு ஒரு தியானம் என்றெல்லாம் தனித்தனிப் பாகுபாடுகள் தியானத்தில் கிடையாது.

உடல் நலத்தையும் மனநலத்தையும் தியானம் ஒரே நேரத்தில் சீராகச் சரிசெய்து கொண்டே வரும். உடல் நலமாக நலமாக, மனமும் வளமடைந்து கொண்டேயிருக்கும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் வெறும் தியானம் மாத்திரமே முழுப்பலனைத் தந்துவிடாது.

தியான முறையோடு ஞானக் கருத்துகளும் சேரும்போது மட்டுமே தியானம் முழுமையான பலனைத் தரும். கபடத்தனங்களையும் ஞானக் கருத்துகள் மூலமாகத்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும். நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமான அகங்காரத்தின் அணிவோ வரை சென்று அதை அழிக்க, ஞானக் கருத்துகளின் அணுகுமுறையும் தியானத்தின் சக்தியும் ஒருசேரத் தேவை.

ஏற்கெனவே தரப்பட்டுள்ள தியானம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் 11-ல் இருந்து 16-ஆவது வரையுள்ள முடிவுகள், தியானம் மனநலத்திற்குச் செய்யும் நன்மைகள் தரப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 3

தியானத்தின் பங்கு - உறவின் இனிமையில் Role Of Role Of Meditation In Sweet Relationships

அருமையான மனிதரிடம் துர்க் குணங்கள் வெளிப்பட வாய்ப்பே இல்லை. ஒரு மனிதரின் உடலும் மனமும் நிம்மதியாக இருக்கும்போது, அவர் மற்றவரின் நிம்மதியைக் குலைக்க வாய்ப்பேயில்லை. உடலும் மனமும் நலமாக இல்லாமல், நிம்மதி இழந்து தவிக்கும் மனிதர் இயல்பாகவே மற்றவரின் நிம்மதியை குலைக்கவே முயற்சிசெய்வார்.

நம்முடைய உறவுகள் சுமூகமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் உடலும் மனமும் சுமுகமான நிலையில் இல்லாது இருப்பதுதான், முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.

உள்ளேயிருக்கும் உடல், மன வேதனைகள்தான் வெளியே சச்சரவாக வெடிக்கிறது; இன்னொருவரிடம் சண்டையிடத் தூண்டுகிறது.

உடலையும் மனத்தையும் ஸ்திரப் படுத்துவதினாலேயே இவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்குவிடலாம்.

ஆரோக்கியமான மனிதர் எப்போதும் சந்தோஷமாகச் சிரித்து, அவர் இருக்கும் இடத்தையே கொண்டாடிக் கொண்டே இருப்பார்.

சிரித்துப் பேசுபவரிடம் மற்றவர்களும் இயல்பாக சிரித்துப் பேசவே முயற்சி செய்வார்கள்.

அப்படியே சச்சரவுகள் ஏதேனும் ஆரோக்கியமான மனிதரைச் சுற்றி உருவானாலும், மனத்தெளிவு மூலமாக அவரே அதை சுலபமாகத் தீர்த்து விடுவார்.

தியானம் தொடர்ந்து செய்யும் ஒருவர், உடல் மனநலம் பெற்றிருப்பதோடு, ஆரோக்கியமான மனித உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் கலையையும் எளிதாகக் கற்றுவிடுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் இனிமையான மன உணர்வில் வாழ்வதனாலேயே. இனிமையான மனிதர்களை உங்களை நோக்கி ஈர்ப்பீர்கள்.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 4

தியானத்தின் பங்கு – போதிய செல்வத்தில் Role Of Meditation In Wealth

செல்வத்தைச் சேர்ப்பதற்கான முதல் அடிப்படை தேவை உடல் ஆரோக்கியம்.

அதற்கடுத்த முக்கியமான தேவைகள் மனத் தெளிவும்; புத்திசாலித்தனமும்.

தியானத்தினால் ஒருவரின் முடிவெடுக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம் நேரடியாக அதிகமாகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆனந்தத்திற்கே செல்வத்தை ஈர்க்கும் குணம் உண்டு.

தியானம், மேற்சொன்ன எல்லாக் தன்மைகளையும் ஒன்றாய் அதிகரிக்கும்.

நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு உண்மை, எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கதிகமாகச் சொத்துகளைக் குவிப்பதில் நேரத்தை வீணடிக்க மாட்டார்.

எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கதிகமாகச் சொத்துகளை குவிப்பதில் நேரத்தை வீணடிக்கமாட்டார்.

தியானத்தைத் தொடர்ந்து செய்யும் தியானியால், தமக்குத் தேவையான அளவு சொத்துகளைச் சா்வசாதாரணமாக ஒரு விளையாட்டைப் போல் சேர்த்துவிட முடியும்.

தேவைக்கதிகமாகச் சொத்துக் குவிப்பில் வாழ்வையே வீண்டிக்கும் அவலத்திலிருந்து தியானம் ஒருவரை மீட்டும்.

சுருங்கச் சொன்னால், வெளியுலக வாழ்வை, வளமாய் வாழத் தேவையான வளங்களை நேரடியாய் அதிகரிக்கும் குணங்களை தியானம் அதிகரிக்கும்.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 5

ஆனந்தம் தியானத்தால் சாத்தியமே Power Of Meditation In Achieving Bliss

்ருப்தி, நிம்மதி, சுகம் போன்ற பல தலைப்புகளில் தமக்குக் கிடைத்த வழிகளிலெல்லாம் மனிதர்கள் முட்டி மோதி ஆனந்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தியான மார்க்கத்தின் ஒரே நோக்கம் ஆனந்தத்தை மனிதருக்குள் அளவின்றி பொங்க வைப்பதே

  • உடல் நலம்
  • மனநலம்
  • ஆரோக்கியமான உறவுகள்
  • செல்வம்
  • ஆனந்தம்

ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதனாலேயே தொடர்ந்து ஒருவருக்குக் கிடைக்கும் அருமையான பலன்கள்.

தியான மார்க்கத்தின் ஒரே நோக்கம் ஆனந்தத்தை மனிதருக்குள் அளவின்றி தருவது மாத்திரமே.

மனிதனின் ஒட்டு மொத்த தேவைகளுக்கும் ஒரேயொரு தீர்வு தியானம்.

தொடர்ந்து தியானம் செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் பரிந்து கொள்வீர்கள்.

வாழ்வில் அவ்வப்போது தியானம் வந்து போகாமல், வாழ்வே தியானமாக மாறும்போது, ஜீவன் முக்தராக வாழ ஆரம்பித்து இருப்பீர்கள்.

பஞ்சபூத தியானங்கள்
ஆகாசம்சிதாகாச தியானம்
வாயுஸ்பூர்த்தி பானா தியானம்
நெருப்புஜோதி ஸ்தம்ப தியானம்
நீர்ஆத்ம ஸ்புரண தியானம்
நிலம்யந்திரத் தியானம்
ஐம்புலன்களுக்கான தியானங்கள்
பார்த்தல்பிரத்யாகார தியானம்
கேட்டல்மௌனபிந்து தியானம்
நுகர்தல்செயலை நிறுத்து தியானம்
சுவைத்தல்உண்ணுதல் தியானம்
தொடுவுணர்வுகாமஹரண தியானம்
ஐந்து கோஷங்களுக்கான தியானங்கள்
அன்னமய கோசம்நித்ய யோகா
பிராணமய கோசம்சக்தி தாரணா
மனோமய கோசம்நித்ய தியானம்
விஞ்ஞானமய கோசம்புரஸ் சரணம்
ஆனந்தமய கோசம்தியான சிகிச்சை

பலன்கள்:

1: அகாச தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் சக்திவாய்ந்த தியானம் சிதாகாஷ தியானம்.

2: இந்தப் பயிற்சியை மேற்கொள்ள, தெளிந்த ஆகாச சக்தி உங்களுக்குள்ளேயே இருப்பதை பார்ப்பீர்கள். நீங்கள் மனமற்ற நிலையை எளிதாய் உணர உதவும் கியானம் இது.

இந்தத் தியான முறையைப் பற்றி :

வானத்தை முன்னிலைப்படுத்தி தியானம் செய்வதுதான். வெறுமையைத் தியானம் செய்வது.

தெளிந்த நீலவான்மே பூரண வெறுமை.

அதன் மீது தியானம் செய்வது என்பது தெளிவுக்குள் பிரவேசிப்பது.

செயல்முறைக்கான விளக்கம் :

மேகமில்லாத தெளிந்த நீலவானம் புலப்படும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அமைதியான இடமொன்றில், மல்லாக்கப் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்க்கத் தொடங்குங்கள்.

கண்களை இமைக்கக் கூடாது. கண்களில் நீர் வழிந்தால் கூட, இனிமையான உணர்வோடு நீலவானத்தை பார்த்துக் கொண்டே இருங்கள்.

ஒருவேளை வலியைப் புறக்கணித்து விடுங்கள்.

கண்ணீர் கண்களை கழுவிய பிறகு, உற்றுப் பார்ப்பது எளிதாகி விடும்.

வானத்தைப் பற்றி நி நினைக்காதீர்கள்! அந்த வானம் எவ்வளவு அழகாக நீலமாக இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள். எந்த வினாடி அதைப்

பற்றி நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்தக் கணமே நீங்கள் வானத்தை விட்டு விலகி விடுவீர்கள்.

உங்கள் பணி, வானத்தைப் பற்றி நினைப்பதல்ல.

அப்படியே அதற்குள் பகுந்துவிடுவது.

சங்கமம் உண்மையில் ஏற்பட்டிருந்தால் வானம் உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள்!

சும்மா பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம், வானத்தின் துல்லியத்தை உணருங்கள். அதற்குள் பிரவேசித்து விடுங்கள். வானத்திற்குள் ஆழமாகச் சென்று விடுங்கள்.

மேலும், மேலும் ஆழமாகப் பார்க்க இன்னும் இன்னும் ஆழத்தினுள்ளே செல்ல முடியும்.

அதனோடு ஒன்றிவிடும்வரை பார்த்துக்கொண்டிருங்கள்.

அதனோடு ஒன்றிவிட்டதாக நீங்கள் நினைப்பது வேறு. ஒன்றிவிடுவது வேறு. அதனோடு ஒன்றி விட்டால், அது உங்களுக்குத் தெரிந்து விடும். ஒரு மணி நேர மோ, அதற்கு மேலுமோ ஆகலாம். நிறுத்தாதீர்கள்.

உங்களது சிந்தனையை அலைபாய விட வேண்டாம்.

உங்களது பார்வையை வானத்தை விட்டு அகற்ற வேண்டாம்.

இனி, கண்களை மூடுங்கள்.

அந்தச் சங்கமம் உண்மையில் ஏற்பட்டிருந்தால், வானம் உங்களுக்குள் இருப்பதை உணர்வீர்கள் !

உங்களது மனம் கழன்று காணாமல் போகும். உங்களின் எண்ணங்களும் மறைந்து போகும். அந்த வானத்திற்குள் இருங்கள்.

ஆரம்ப கட்டத்தில், அது, ஒரு சில கணமாகவே அமையும்.

பயிற்சி மேற்கொள்ள மேற்கொள்ள, அந்த நிலையை மேலும் அதிக நேரம் அனுபவிக்க நேரும். தெளிந்த வானம் உங்களுக்குள் இருக்க, நீங்கள் மனமற்ற நிலையை உணர்வீர்கள்.

ஸ்பூர்த்தி பானா

பலன்கள்:

1: வாயு தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஸ்பூர்த்தி பானா தியானம்.

2: நீங்கள் ஓடும்போது, மனம் அசைவது இல்லை. மன அசைவு நின்றால், ஜீவன் முக்தத் தன்மையில் மலர்வீர்கள்.

அதுதான், 'டைனமிக் தியானம்', 'ஓடும் தியானம்'.

ஏன் ஓட வேண்டும் ?

நீங்கள் ஓடும்போது, தயார்நிலையிலும், விழிப்புணர்வு கொண்டும் இருப்பீர்கள்.

நீங்கள் ஓடும்போது,

மனம் அசைவது இல்லை.

செயல் முறைக்கான விளக்கம் :

ஓடுவதற்கான நேரத்தை முடிவு செய்து கொள்ளுளுங்கள்.

அதிகாலை நேரம் சிறந்தது.

அடுத்தபடியாக மாலை நேரம்.

எளிய, நேரான பாதையைத் தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். வளைவு சரிப்பட்டு வராது. நிசப்தமும் தனிமையும் உள்ள இடம்.

ஓடும்போது ...

எண்ணம் உங்களின் தொண்டைக் குழியில் இருக்கும் விசுத்தி சக்கரத்தில் ஒன்றாக்கி ஓடுங்கள்.

உங்கள் கவனம் ஓட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓடும்போது விசுத்தி சக்கரத்தில் கவனத்தை ஒன்றாக்கும்போது நமக்குள் வாயு தத்துவத்தின் பிராண சக்தி மிக அதிக அளவில் பொங்க

வைக்கும்.

ஓடிப் பழக்கமில்லை என்றால், கொஞ்ச தூரம் ஒரு அரை மைல் ஓடினால் போதும். காலணி அணிந்து கொண்டும் செல்லலாம்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

அதற்குப் பிறகு, ஓடுங்கள்!

வயிற்றிலிருந்து மூச்சை விட்டு நன்றாக இழுங்கள். கைகள் எல்லாம் செயல்படும்படி ஓடுங்கள்.

களைப்புத் தோன்றினால், உடலுக்குச் சிரமம் கொடுக்காமல், சற்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

காலணிகளைக் கழற்றி விட்டு, கால் பூமி மண்ணைத் தொட்டு உணரும்படி நில்லுங்கள்.

பூமியைத் தொடுவதால் கிடைக்கும், ஒரு சக்தி ஆதாரத்தை நாம் இழந்து விட்டோம். காரணம், எங்கும் செயற்கையான தளங்கள் இருப்பதால், நாம் வெறுங்காலில் நடந்து மகிழ்வதையே விட்டு விட்டோம்.

பரத்தில், வெறங்காலில் நடப்பது புனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

அதனால்தான் பல வழிபாட்டுத் தலங்களிலும் மிதியடிகளை வெளியே விட்டு வரும்படிச் செய்கிறார்கள். அந்த இடங்களில் சக்தி மட்டம் உயா்ந்திருக்கும். அந்தச் ச க்தியைப் பெற உங்கள் புலன்கள் அனைத்தும் தயாராகத் திறந்து இருக்கும்படி செய்ய வேண்டும்.

பாதை நன்றாக இருந்தால், வெறுங்காலில் ஓடுவது மாபெரும் அனுபவமாக அமையும்.

புல்வெளியிலோ,

ஆற்றோரத்திலோ,

கடற்கரையிலோ முயற்சி செய்து பாருங்கள்.

பூமியோடு தொடர்பு கொள்வது, வாழ்வின் ஆதாரமூலத்தோடு தொடர்பு கொள்வதாகும்.

அதிகப்படியாக ஓடும் உற்சாகத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். காலத்தை வரையறுக்க வேண்டாம்.

உங்கள் பயிற்சியைச் செழுமைப் படுத்தவும் வேண்டாம். எடை குறைப்பதற் காகவும் ஓட வேண்டாம்!

ஒருவேளை உங்கள் எடை குறைந்தால், அதுவும் நல்லதுதான் ஆனால், அதற்காக என்று ஓடக் கூடாது. சும்மா ஓடுங்கள்!

பல நாள் ஓடிய பிறகு, அந்தக் காரியம் மலைபோல் தோன்றினால், அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு தியான முறைக்குப் போய் விடுங்கள்!

நீந்தலாம், நடனமாடலாம்.

தோன்றினால் ஓடுவதற்குத் மறுபடியும் செய்யலாம் என்று திரும்ப வந்து விடுங்கள்.

நீங்கள் கடைப்பிடித்தாக வேண்டிய, இந்தச் சில குறிப்புகள் தவிர, வேறு எந்த விதிகளையும் வகுத்துக் கொள்ளாதீர்கள்.

பரத்தில் வெறங்காலில் நடப்பது புனிதமான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

ஜோதி ஸ்தம்ப தியானம்

Jothi stamba dhyanam

பலன்கள்

1: அக்னி தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஜோதி ஸ்தம்ப தியானம்

2: உங்களது மூலாதார சக்தியை, ஆனந்தமாக்குவதற்கு இந்தத் தியான முறை மிகவும் அழகான முறைாகும்.

செயல் முறைக்கான விளக்கம் ;

முதுகுத் தண்டுவடம் நேராக நிற்க, கண்களை மூடியபடி நேராக,சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒளியாக இருப்பதுபோல் கற்பனை செய்தபடி இருங்கள்.

நீங்கள் ஒளி.

எல்லாமே ஒளிமயம்.

உங்களை நீங்கள் ஒரு சக்தியாக என்றும் உணர்வதே இல்லை. உங்களை ஒரு
பொருளாகத்தான் நீங்கள் உணர்வது வழக்கம். உங்களை ஓர்
இதயத் துடிப்புஒளித் தூணாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மிகவும் அமைதியாகஇனி, முதுகெலும்பின் நுனியிலிருக்கும் மூலாதார மையத்தின்
அடிப்பதைமீது கவனத்தைத் திருப்புங்கள். அது ஒளிப் பெற்றதுபோல
உணருங்கள்.ஒளிமயமாகவும் உயிர்த்துடிப்பாகவும் இருப்பதாக உணருங்கள்.

இனி, அந்த ஒளி, மேல் நோக்கி, உங்கள் தொப்புள் வரை நகர்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஒருவிதமான வெதுவெதுப்பு உள்ளே மேலெழுவதை உணரலாம். அது உண்மையான வெதுவெதுப்பு! தொப்புளும் இடைப் பகுதியும் ஒளிப் பந்தாக மாறும். ஒளியின் ஒரு பகுதி மேல் நோக்கி உயரத் தொடங்கும்.

அடுத்து, இதய மையத்தை நோக்கி நகர்வதாக உணருங்கள்.

இதயத்தில், ஒளியையும் வெது வெதுப்பையும் உணருங்கள். மூச்சு ஆழப்படுவதை உணருங்கள். இதயத் துடிப்பு மிகவும் அமைதியாக அடிப்பதை உணருங்கள்.

இதயத்தில், ஒளியையும் வெது வெதுப்பையும் உணருங்கள்.

மூச்சு ஆழப்படுவதை உணருங்கள்; இதயத் துடிப்பு மிகவும் அமைதியாக அடிப்பதை உணருங்கள்.

அந்தச் சக்தி, அதன் பிறகு புருவ நடுச் சக்கரம் நோக்கி நகர்வதைக் காணுங்கள். அந்தப் பகுதி முழுவதும் ஒளியால் சூழப்பட்டிருப்பதை உணருங்கள்.

மெதுவாக ஒளிச் சக்தியைத் தலைப்பகுதிக்கு உயர்த்தவும்.

தலைப்பகுதியை அடையும்போது, பல பல புதுமையான தொற்றங்களை சக்கி அனுபவிப்பீர்கள். தலைச்சுற்றலும் மயக்கமும் கூட ஏற்படலாம். அதிக சக்தி தலைக்கு ஏறும்போது, பெரிய வெடிப்புப் போன்ற உணர்வும் ஏற்படலாம். அதற்கு அஞ்சாதீர்கள்.

தலை சுற்றுவதுபோலத் தோன்றினால், விழுவதுபோல உணர்ந்தால், விழுந்து விடுங்கள். மயக்கம் வந்தாலும் சரி, கவலை வேண்டாம். அது, ''யோக நித்திரை என்னும் மிகுந்த ஆழ்நிலை உறக்கம்.

தியானிப்பவர் பலர் இந்த நிலை அனுபவம் பெறக்கூடும். அதற்காக அஞ்ச வேண்டியதில்லை. அரைமணி நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவீர்கள்.

சக்தி, தலைப்பகுதியை அடையும்போது, தலை முழுவதும் மெதுவாகச் சூடேறும்.

தலையே ஓர் ஒளிப்பந்தாக மாறிவிடும்.

தத்துவ சக்தி அக்னி உங்களுக்குள் பொங்குவதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று.

இப்போது, அந்த ஆற்றலைப் பிரபஞ்ச த்திற்குள் செலுத்துங்கள். உங்கள் தலையே அழகிய தாமரை மலரின் மடல்களாக மெல்லத் திறந்து, அதன் ஆற்றலைப் பிரபஞ்சத்திற்குள் செல்லும்படி விடவும்.

வர் எச்சரிக்கை

எந்தக் காரணம் கொண்டும், இந்தத் தியான பயிற்சியைப் பாதியில் நிறுத்தக் கூடாது.

ஆரம்பிப்பதற்கு முன்பே, இரண்டு மணி நேரம் எந்த இடையூறும் ஏற்படாதவாறு செய்து கொள்ள வேண்டும்.

எந்தத் தடங்கலையும் நடுவில் அனுமதிக்க வேண்டாம். பாதி வழியில் நிறுத்திவிட்டு எழுந்தால், சக்தி, ஒரு குறிப்பிட்ட மையத்தில் கட்டியாகத் தேங்கிவிடும். அது, உடல் மனச் சீர்கேடுகளுக்குக் காரணமாகி விடும்.

உங்களது மூலாதார சக்தியை, ஆனந்த சக்தியாக மாற்றுவதற்கு இந்தத் தியானமுறை மிகவும் அழகான முறை.

தொடர்ந்து இந்த முறையில் பயிற்சி செய்து வர, உங்களின் அமைதியையும். மனக்கையும் பாதிக்கும் அளவுக்கதிகமான காம உணர்வுகள், மெல்ல அப்படியே நின்று விடும்.

நாள் முழுவதும் அதிகமான வழிபாட்டுணர்வை நீங்கள் உணர்வீர்கள். சக்தி உங்கள் தலையை நோக்கி அதிக அளவில் பாய்வதால், நீங்கள் மிகுந்த உயிர்த் துடிப்பு உள்ளவராக உணர்வதோடு, உங்களது செயல்பாடுகளும் மிகுந்த திறமையுடன் அமையும். மிக முக்கியமான அம்சம், நீங்கள் தொடர்ச்சியான ஆனந்த நிலையைப் பெற்றுவிடுவதுதான்.

பலன்கள்

1: நீர் தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் ஆத்ம ஸ்புராணா தியானம். நீரைப்போல் உங்களுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் உணர்வோட்டத்தை அதிகரிக்கும் தியானம் இது.

2: ஆழ்ந்த மௌனத்தையும் எதார்த்த நிலையையும் க்ஷண நேரத்தில் பற்றிக் கொள்வீர்கள்.

இந்தத் தியான முறையைப் பற்றி :

ஒவ்வொரு கணமும், நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனத்தில் கொள்ளச் செய்யும் தியானம் இது.

இது தந்திர சாஸ்திரத்தில் இருப்பது. குருவான மகா இதனை மேலைநாடெங்கிலும் பிரபலப்படுத்தினார்.

செயல்முறைக்கான விளக்கம் :

உங்களை நீங்கள் நினைவு கொண்டு இருந்தால் போதும்.

உண்ணும் போதும், பருகும்போதும், நடக்கும் பொதும், போதும், போதும்

'நான்' என்ற தன்னுணர்வு, 'நான் இருக்கிறேன்' என்ற உணர்வு உங்களுக்குள் என்றும் இருப்பதான ஒரு மின்னோட்டத்தை நினைவு கூறுங்கள்.

இது எளிதானது என்று நினைத்து விட வேண்டாம்.

நாம் நம்மைப் பற்றியதான உணர்வை, சில வினாடிகளுக்கு மேல் நீடித்து வைத்திருக்க முடியாது. உடனே மறந்து விடுவோம்.

சுய நினைவு என்பது, நினைப்பது அல்ல.

அதாவது, சிந்திப்பதும் அல்ல.

அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். ''நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்,'' என்ற சொற்களையே திரும்பத் திரும்ப நினைக்கிறோம்.

சொற்கள் அனுபவம் ஆகாது.

அதைச் சொல் வடிவமாக மாற்றாதீர்கள்.

இயல்பாக உணருங்கள்.

நாம் இருக்கிறோம் என்று அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நான் இருக்கிறேன் என்பதை உணருங்கள்.

வெயில் உங்கள் முகத்தின் மேல் விழுவதையும், காற்று உங்கள் கூந்தலைக் கோதுவதையும் உணருங்கள்.

இந்த அனுபவங்களை உங்களுக்குள் இருந்து கொண்டு, அனுபவிக்கும் அந்த உண்மையான உங்களை 'நான்' என்று வெறுமனே உணருங்கள்.

ஒரு கணத்தில் நீங்கள் உங்களுக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! அப்போது, ஆழ்ந்த மௌனத்தையும் எதார்த்த நிலையையும்கூட, தெறிக்கும் நேரத்தில் பற்றிக் கொள்வீர்கள்.

அந்த விழிப்புணர்வை, எல்லா நேரங்களிலும் உணருங்கள்.

இது, 'எங்கும் எப்போதும்' செய்யக் கூடிய தியானம். எனவே, இதை எல்லா நேரத்திலும்

செய்யலாம்.

நீரைப்போல உங்களுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் உணர்வோட்டத்தை அதிகரிக்கும் இந்தத் தியானத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

யந்திரத் தியானம்

பலன்கள்

1: நிலத் தத்துவ சக்தியை நமக்குள் உருவாக்கும் யந்திரத் தியானம்.

2: நலம் தரும் யந்திரங்களைக் கொண்டு தியானம் செய்வதால், சக்கரங்களின் மலம் குணப்படுத்துவது எளிதாகி விடும்.

காலம்: 21 நிமிடங்கள்.

நமது உடலிலுள்ள சக்கரங்கள் சக்தி பெறுவதற்கான நுழைவாயில்களாக இருப்பதால், இவற்றின் மூலமாக நாம் விரைவாகவும் ஆழமாகவும் சக்தி பெற்றவிட முடியும்.

நலம் தரும் யந்திரங்களைக் கொண்டு தியானம் செய்வதால், சக்கரங்களின் மூலமாக குணமாவது எளிதாகிவிடும்.

ஒரு பிரச்சினை வரும்போது, சக்கரத்தின் மீது கவனம் ஒருமுகப்படட்டும். உங்கள் கண்கள் நலம் தரும் யந்திரத்தின் மீது நிலைத்திருக்கட்டும்.

சக்கரத்திலிருந்து அந்த யந்திரத்தைப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சக்கரத்திலிருந்து யந்திரத்தின் மேல் கவனம் குவியட்டும். அந்த யந்திரத்திலிருந்து உங்களை நோக்கி சக்தி பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கும் அந்த யந்திரத்திற்கும் இடையில் ஒரு சக்தி வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இது பாய்வதை உணருங்கள்.

இதை 11 நிமிடங்கள் செய்யவும்.

அடுத்து, கண்களை மூடிக் கொண்டு, அந்த யந்திரம், அதற்குரிய சக்கரத்தின் மையத்தை நோக்கிப் பிரவேசிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்த மையத்தில், அந்த யந்திரத்தைப் பிடித்து நிறுத்துங்கள். முழுவதிலும் கலந்து கரைந்துவிட அனுமதியுங்கள்.

குணப்படுத்தும் சக்தி, நலம் இழந்த உறுப்பிற்குள் பாய்வதை உணருங்கள்.

சக்கரத்திலிருந்து யந்திரத்தின் மேல் கவனம் குவியட்டும். அந்த யந்திரத்திலிருந்து உங்களை நோக்கி சக்தி பாய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இதை 10 நிமிடங்கள் செய்யுங்கள்.

நீங்கள் விரும்பினால் மறுபடியும் ஒரு முறை செய்து பார்க்கலாம்.

இந்தத் தியானத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

பலன்கள்

1: 'உள்ளே பார்த்தல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் பிரத்யாகார தியானம்.

2: புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள் எனும் நிலையை அடைய உதவும் தியானம்.

செயல்முறைக்கான விளக்கம் :

இதை எங்கும், எப்போதும் செய்யலாம்.

நீங்கள் எங்கிருந்தாலும் சரி. புலன்கள் மூலமாக உங்களுக்குள் வரும் சமிக்ஞைகளைக் கவனியுங்கள். தோட்டத்தில் உள்ள ஒரு மலரை நீங்கள் பார்க்கலாம். பறவைகளின் பாட்டைப் கேட்கலாம். கால்மீது ஏறும் ஓர் எறும்பின் செயலையும் உணரலாம்.

என்ன செய்ய வேண்டும் ?

கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கண் பார்வையற்றவராக மாறிவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பறவையின் பாடலை கேட்க முடியாதவராகவும், எறும்பு ஊர்வதை உணர

முடியாதவராகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

போய்விட்டதாக உறைந்து கொள்ளுங்கள். அசைய முடியாத படி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வில் ஆழ்ந்து செல்லுங்கள்.

உங்களால் அது முடியும்!

எப்படி ?

ஒரு வினாடி நேரம் மூச்சை நிறுத்திப் பாருங்கள்.

பலன்கள் உங்கள் மடி கொண்டுவிடும். மூச்சு நின்றுவிடும்போது, உணர்வுகளும் நின்று விடுகின்றன.

மூச்சை நிறுத்திவிட்டுக்

பாருங்கள். உங்கள் தோலில் நமைச்சல் உணர்வு தெரிகிறதா? தூரத்து ஒசை கேட்கிறதா? உங்கள் உடல் முற்றிலும் உறைந்து போய் விட்டது. உங்களால் கையைத் தூக்கக்கூட முடியாது!

நிம்மதியடைவதற்கு இது ஒரு அருமையான யுக்தி.

நீங்கள் வெளிநோக்கிப் பாய முடியாகபோது. புலன்கள் மூலம் உணர்வுகள் பெற முடியாகபோது நீங்கள் உங்களை நோக்கி உள்ளே வீசி எறியப்படுகிறீர்கள்.

நீங்கள் ஒரு நிசப்தக் தீவாக மாறிவிடுவீர்கள்.

அந்த நிசப்தத்தில், நீங்கள் உங்களுடைய சொந்த மையத்தைக் கண்டு கொள்வீர்கள்.

அந்த நிலையில், நீங்கள் வெளியே பார்த்தாலும், எதையாவது கேட்டாலும் கூட அவற்றை நீங்கள் உங்களின் சொந்த நிசப்த மையத்திலிருந்தே பார்ப்பீர்கள்.

ஒரு முறை அந்த இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, எந்தக் காரணம் கொண்டும், புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள்.

உங்களின் மன உறுதியால், நீங்கள் உங்கள் மூடி அடைத்துவிட முடியும். உங்கள் புலன்களின் பார்வையாளராக நீங்கள் ஆகிவிடவும் முடியும்.

பலன்கள்:

1: 'கேட்டல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் மௌன பிந்து தியானம்.

2: இந்தத் தியானத்தை செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் உள்வாங்கும் திறன் கூர்மைப்படும், அதிகரிக்கும்.

இந்தத் தியான முறையைப் பற்றி;

இதுவொரு கேட்கும் தியானம்.

கேட்கும் தியானங்கள் அடக்கமான தியானங்கள். நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. சும்மா கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

ஆனால், கேட்பதால் நிறையப் பலன் விளையும்! நாம் வாழ்வது ஒலிகளின் புயல் நடுவே.

எப்போதும் ஒலிகள் வந்து நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. நம்மை

நசுக்குகின்றன. விடுகின்றன.

அந்தப் புயலில் நாம் காணாமல் போய் விடுகிறோம். ஆனால், அந்தப் புயலின் நடுவே, நாம் கேள்விப்பட்டிராத ஒரு மௌனம் இருக்கிறது. அந்த நிசப்தத்தை இந்தத் தியானம் நம்மை உணரச் செய்கிறது.

செயல்முறைக்கான குறிப்புகள்:

எங்கு வேண்டுமானாலும் சரி, அமர்ந்து கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் எவ்வளவு இரைச்சல் அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது!

ஒசை தொடர்ந்து கேட்கும் இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது இயற்கை ஒசையாக இருத்தல் நல்லது.

பாய்ந்து செல்லும் ஆறாகவோ, அருவியாகவோ இருக்கலாம் அல்லது இரயில் நிலையம், சந்தை கடைவீதியாகக் கூட இருக்கலாம்!

அமைதியாக இருங்கள்.

உங்களை நோக்கி, பல திசைகளிலிருந்தும் அலை அலையாக வரும் ஒசைகளை உணருங்கள்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒசைகள் பாய, அந்த ஒலிப் பாயலின் நடுவே இருப்பதாக உணருங்கள்.

ஒசைகள் உங்களை நோக்கிப் பாய்கின்றன.

ஒசையே உங்களுக்குள்ளே ஆழ்ந்த அமைதியையும், இல்லையென்ற நிசப்தத்தையும் உணருங்கள்!

அகத்திற்கும் புறத்திற்குமாக எளிதாக நகர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

மையத்தில் ஓசைகள் இருந்தால், உங்களால் வெளி ஓசைகளைக் கேட்க முடியாது.

புற ஒசைகள் உங்களுக்குள் புகுந்து ஊடுருவிச் செல்கின்றன. ஆனால், அவை மையத்தை அடையும்போது நின்று விடுகின்றன.

உங்களுக்குள் ஓர் இடம் இருக்கிறது.

அங்கே எல்லா ஓசைகளும் நின்றுவிடும். அந்த இடத்திலிருந்துதான் நாம் ஒவ்வொரு ஒசையையும் கேட்கிறோம். அந்த இடத்தைக் கண்டுகொள்ள முயலுங்கள்.

அது சட்டென, உங்களின் விழிப்பணர்வை உள்முகமாகத் திருப்பி விடும்.

உங்கள் விழிப்புணர்வு வெளியுலகத்திலிருந்து இடம் மாறுகிறது.

எங்கு நிசப்தம் நிலவுகிறதோ. அதுதான் உங்கள் மையம். எந்த ஓசையும் புக முடியாத ஒரு புள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளி நீங்கள்தான்.

உலகின் புற ஒசைகள்,

மையத்தில் உள்ள ஓசையில்லா ஓசை.

இந்த இரண்டையும் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒன்றிலிருந்து இன்னொன்றை நோக்கி நகருங்கள். வெளியிலிருந்து உள்ளே, பிறகு மறுபடியும் திரும்பி வரக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் உங்கள் உள்வாங்கும் திறன் கூர்மைப்படும்; அதிகரிக்கும்.

அகத்திற்கும், புறத்திற்குமாக

எளிதாக நகர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தெரியும், அந்த விளையாட்டு எப்படிப்பட்டதென்று ? !

செயலை நிறுத்து !

Stop the action

பலன்கள்:

1: 'நுகர்தல்' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் செயல் நிறுத்து தியானம்.

2: இந்தத் தியானத்தால் உங்களின் மையத்தை நோக்கி கண நேரத்தில் தூக்கி எறியப்படுவீர்கள். தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே இருப்பது மனத்தின் சுவாசம். இந்தத் தியானம், சூட்சுமமான உங்களின் சுவாச புலனையும் புத்துணர்வூட்டும். உங்களின் மையத்தோடும் உங்களை இணைக்கும்.

இந்தத் தியானம் எளிமையானது; நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும், நடுவில் அதைச் சட்டென நிறுத்தி விட முடியும்!

சட்டென நிறுத்தப் போகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடாது!

அதனால், நாள் முழுவதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிற யாராவது ஒருவர், உங்களது செயலின் நடுவே குறுக்கிட்டு, சட்டென, ''நிறுத்து!' என்று உரக்கக்குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் விரும்பும் இடத்தில்!

இது ஒருவகைச் சிலைபோல நின்று விடுதல்.

நீங்கள் நன்றாக ஆழ்ந்திருக்கும் செயலைச் சட்டென மௌனமும் பெறுவீர்கள். அந்தக் கணப்பொழுதில் ...

நீங்கள், உங்களது இருப்புத் தன்மைக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.

செயல்முறைக்கான விளக்கம் ;

இந்தத் தியானத்தைத் தனியாகவோ, ஒரு குழுவாகச் சேர்ந்தோ செய்யலாம்.

உத்தரவிட மட்டும் ஒருவர் இருந்தால் போதும்.

ஆனால், அடிக்கடி உத்தரவிடுதல் கூடாது. அப்படிச் செய்தால் உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு தியானம் செய்பவருக்குள் ஏற்பட்டுவிடும் !

நீங்கள் நடக்கும்போதும், பேசும் போதும், வேலை செய்யும்போதும், நடனமாடும் போதும், ''உறைந்து விடு! நிறுத்து!'' என்ற குரல் கேட்டதும், சட்டெனச் செயலை நிறுத்திச் சிலைபோல நின்றுவிட வேண்டும்.

ஒரு கை மேலே உயர்த்தியபடி இருந்தாலும், வாய்திறந்தபடி இருந்தாலும் அப்படியே இருந்துவிட வேண்டியதுதான்.

இதை நேர்மையாகச் செய்யுங்கள். சௌகரியமான நிலைக்கு நகர்ந்து கொள்ள

வேண்டாம். ஒரு மிகக் தாமதம்தான்.

இதை உங்களுக்கு நீங்களே விளையாட்டுபோலச் செய்து கொள்ளலாம். ஒடிக் கொண்டிருக்கையில் அல்லது குளிக்கையில், தேநீர் அருந்துகையில் சட்டென உங்களுக்கு நீங்களே உத்தர விட்டுக் கொள்ளுங்கள், ''நிறுத்து!''; உடனே நிறுத்திவிட வேண்டும் ;நிறுத்த முயலக்கூடாது.

காரியத்தில், முற்றிலுமாக ஒரு

ஆழ்ந்திருக்கும்போது, சட்டென நிறுத்தினால், அந்த நிறுத்தமே உங்களை நிலை தடுமாறச் செய்துவிடும்.

உங்கள் மையத்தை நோக்கி, நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். ஒரு கணப் பொழுது தியான அமைதியை, மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

உண்ணுதல் தியானம்

Eating Meditation

பலன்கள்:

1: 'நாக்கு' எனும் புலனைப் புத்துணர்வூட்டும் உண்ணுதல் தியானம்.

2: உண்ணுதல் தியானத்தால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும், சக்தியைப் பெருக்கும்.

சாப்பிடும்போது சாப்பிடு

சாப்பிடும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் முழுமையாகச் 'சாப்பிடுதல்' என்ற செயலை மட்டும் செய்வதால் (தியானிப்பதால்) கிடைக்கும் நன்மைகள்.

1.ஒரே செயலை ஆழமாகச் செய்யும்போது... மனமானது எதிர்காலம் நோக்கிப் பறக்காமல், இறந்தகாலத்தைக் குறித்து நோக்காமல், நிகழ்காலத்திலேயே இருக்கும். நிகழ்காலத்திலேயே இருப்பது ஒரு அற்புதமான தியான நிலை.

  1. அதிக நேரம் உணவு வாயிலிருப்பதால்... உணவை முழுமையாக ஜீரணித்து, அதைச் சக்தியாக மாற்றத் தேவையான எல்லா வேதிப்பொருட்களும் உமிழ்நீர் சுரப்பி மூலம் சுரக்கப்படும்.

  2. முழுமையாகச் சுவைப்பதால், சுவைத்த திருப்தி கிடைக்கும்.

ஒரே ஒரு மைசூர்பாக்கை மெல்லத் தின்று, அதன் நெய் கலந்த இனிப்பு சுவை, உமிழ்நீரிலேயே கரைந்து மறையும் அளவுக்கு சுவைத்துச் சாப்பிட்டால், ஒரு மைசூர்பாக்கை தாண்டி இரண்டாவது, அதை தாண்டி இன்னொன்று, இன்னொன்று எனச் சாப்பிடுவது தானாய்த் தவிர்க்கப்படும். இதுவே முழுத் திருப்தியை ஏற்படுத்தும்.

மூன்று, நான்கு முறை மென்றவுடன் இனிப்பை விழுங்குவது என்ற பழக்கம் இருந்தால், பத்து மைசூர்பாக்கைச் சாப்பிட்டபிறகும், இன்னொன்று சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும்.

திருப்தி இருக்காது.

ஒரு மைசூர்பாக்கை மெல்ல ருசித்து, சுவை கரையும் வரை அனுபவித்துச் சாப்பிட்டால் ஒரே ஒரு மைசூர்பாக், பத்து மைசூர்பாக்குளைச் சாப்பிட்ட பிறகும் கிடைக்காத திருப்தியைத் தரும்.

  1. மெல்ல மெல்ல மென்று வாயிலேயே உணவை கூழாக்குவதால் என்ன நடக்கிறது என்பது பற்றியு ஒரு சமீபத்திய ஆராய்ச்சி இப்படிச் சொல்கிறது...

நன்றாய் மென்று சாப்பிடும்போது குணமாக்கும் வேதிப்பொருட்கள் (Healing Chemicals) உமிழ் நீரில் நிறைய சுரக்கிறது.

இரைப்பையின் கூழாக்கும் வேலை குறைவதால், அதற்காகச் செலவிடப்படும் இரத்த ஒட்டமும் சக்தியும் மிச்சமாவதால் எப்போதும் வரும் உண்டபின் மயக்கம் வராமல், உற்சாகம் பிறக்கிறது.

உணவைக் கூழாக்க பலமுறை மெல்லுவதால், முகத்தில் இருக்கும் பல முக்கியமான தசைகள் இயக்கம் பெறுவதால் முகத்தில் இறுக்கம் குறைந்து, மிருதுத் தன்மை பொருக ஆரம்பிக்கிறது.

சுவைத்துத் திருப்தியடைவதால் தேவைக்கு அதிகமான உணவை நாம் எளிதாகத் தவிர்த்து விடுவோம்.

உணவை அருந்துவது என்பது, 'சாப்பிடும்போது சாப்பிடுதல்' என்ற தியானத்தை நடைமுறைப்படுத்தும்போது மாத்திரமே சாத்தியம். உணவை இரைப்பையில் கொட்டாமல், உணவை அருந்த ஆரம்பித்தால் உணவே மருந்தாக மாறும்.

உணவருந்தக் கற்றுக் கொண்டால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும்.

2: உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதில்லை. மாறாக அவற்றிலுள்ள பிரமாணங்களே அற்றுப்போகும்.

இதுவும் ஒரு நிறுத்துதல் உத்திதான்.

ஒர் அழகான பொருளை, நபரை பார்க்கும்போது உங்களுக்குள் விதவிதமான உணர்வுகள் எழலாம். உங்கள் உணர்வை சோதித்துப் பாருங்கள்.

அந்தக் கணத்தில், உங்களுக்கு என்ன நேர்கிறதென்பதைக் கவனியுங்கள். உங்கள் உடல் காய்ச்சல் வந்ததுபோலவோ, நடுங்குவதுபோலவோ தோன்றுகிறதா என்பதைக் கவனியுங்கள். உங்கள் நாடித் துடிப்பு அதிகரிக்கிறதா, தெளிவாகச் சிந்திக்க முடியவில்லையா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த உணர்வு, எவ்வாறு உங்களை ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

உங்களையோ, அந்த விருப்பத்தையோ மதிப்பீடு செய்து பார்க்க வேண்டாம். இது ஒரு மோசமான உணர்வு என்று உங்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டாம்.

நீங்கள் உங்கள் ஆசையை ஒடுக்கவில்லை! ஆசையை ஒடுக்கக் கூடாது. அடக்குதல் மற்றும் ஒடுக்குதலே சகல மனநோய்களுக்கும் மூலகாரணம், எப்படி அதை உதறிவிடுவது என்று யோசிக்கவே வேண்டாம்.

ஓர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது, ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது, அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும் !

இதை நன்றாக அறிந்து கொண்டால், அதை விட்டு விடுதல் எளிதாகிவிடும்.

''விட்டுவிடு என்று நீங்கள் சொல்லும் நேரத்தில், நீங்கள் தனியே பிரிந்து, விலகி நின்று, ஒரு பார்வையாளர் ஆகிவிடுவீர்கள்.

ஓர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும்!

உங்கள் உடல் ஆசையால் நிறைந்திருப்பதை, உங்கள் மனம் ஆசையால் நிறைந்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவை நீங்கள் அல்ல என்று ஆகிவிடும்.

அந்தக் கணத்தில், எந்த உணர்வும் நீங்கள் அல்ல என்று உணரும்போது, உங்கள் இருப்பிற்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.

உங்கள் போதைகளையெல்லாம் தொலைத்து விடுவதற்கு இந்தத் தியானம் மிகச் சிறந்ததாகும்.

சங்கிலித் தொடர்போல் புகை பிடிப்போர், விடா மதுப்பழக்கம், பெண் பித்து போன்றவற்றை ஒருமுறை ஒழித்து விட்டால், அப்புறம் அவை எப்பொழுதும் திரும்பிவராது. அவற்றை ஒழிக்க அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. முற்றிலும் ஒழிந்தே விடுகிறார்கள். அவ்வளவுதான்!

இந்தத் தியானத்தின் மூலமாக, செயல் மட்டுமல்ல, அதற்கான ஆசையே முற்றிலும் ஒழிந்து போகும்! நீங்கள் உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதே இல்லை. மாறாக அவற்றிற்கான ஆசைகளே அற்றுப் போகும்.

When The Depth Of Dream Reduces, You Are Close To Reality

ஒரறிவு படைத்த தாவரங்களே சூரியனிடமிருந்து சக்தியைக் கிரகித்துக் கொள்ளும்போது, ஏன் ஆறறிவு படைத்த மனிதர்களால் பெற முடியாது ?

யோகா, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனக்குத் தேவையான சக்தியைச் சூரியனிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட மனிதனின் உடலானது ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் இவற்றின் கலவையாக அமைக்கப்பட்டுள்ளது.

நித்ய யோகா ஒரு அறிவியல்.

ஐம்புலன்களின் கலவையாக அமைக்கப்பட்டிருக்கும் உடலை, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும் ஆரோக்கிய மிக்க உடலாக்குவது எப்படி, கனவுகளைத் தாண்டி, நிஜவாழ்வோடு வாழும் சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை அனுபவமாக்கும் யோகம்தான் நித்ய யோகம்.

நித்ய சூரிய நமஸ்கார பயிற்சி நேரடியாகச் சூரியனிடமிருந்து சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்திசாதுர்யத்தை விழிப்படையச் செய்கிறது. நித்யயோகா அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.

நம்மிடையே இரண்டுவிதமான வாழ்க்கை முறை இருக்கிறது. அதில் ஒன்று, நம் கனவு வாழ்க்கையை வாழ நினைப்பது.

மற்றொன்று, வாழ்க்கையை நிஜத்தில் வாழ்வது.

இந்த இரண்டு வாழ்க்கையும் சந்தித்துக் கொள்வதைத்தான் யோகா என்று சொல்கிறோம்.

உங்கள் கனவு வாழ்க்கையையும், நிஜ வாழ்க்கையையும் இணைப்பது எப்படி ?

உங்களால் இரண்டு வாழ்க்கையையும் இணைக்க முடியும்.

உங்களின் எதிர்பார்ப்புகளையும், உங்கள் கனவுகளின் அளவையும் குறைக்கும்போது, உங்களின் சக்தி வெளிப்பாடு அதிகமாகிறது. அப்போது கனவு தளமும், நிஜ தளமும் மிகவும் நெருங்கி வந்துவிடும்.

ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும்!

யோகா உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து விழிப்படையச் செய்யும்.

எது நிஜ வாழ்க்கையோ அதைத் தம் கனவு நிலைக்கு உயர்த்த நினைக்கும் மனிதர் பொருளியல்வாதி. அவர் தம் வாழ்க்கையில் காணும் கனவையெல்லாம் சாதிக்க நினைப்பவர்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவருடைய கனவு என்பது நிலையானது அல்ல. சமநிலையிலும் அது இல்லை.

நீங்கள் லட்சியமானது தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும். உங்கள் யோசனைகளும் தொடர்ந்து மாறிக் கொண்டேதான் இருக்கும்.

உங்களுக்குள் சக்தி வெளிப்பாட்டை அதிகரிப்பதின் மூலமாக நிஜ தளமானது கனவு தளத்தை நோக்கி, நெருங்கி வந்துவிடும். இப்படி இரண்டு தளங்களும் சந்தித்துக் கொள்வதையும் சங்கமித்துக் கொள்வதையும்தான், நித்ய யோகா என்று சொல்கிறோம்.

நித்ய யோகாவில் உள்ள நித்ய சூரிய நமஸ்காரம் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் உதவக்கூடியது.

சூரியனிடமிருக்கும் சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்தி சாதுர்யத்தை விழிப்படையச் செய்யும் பயிற்சிதான் நித்ய சூரிய நமஸ்காரம்.

இயற்கையாகவே மனித உடலானது, தேவையான அளவு சக்தியை சூரியனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் புத்திசாதுர்யத்தைப் பெற்றிருக்கிறது.

பழங்கால ஆயுர்வேத அறிவியல் சொல்கிறது... ''மனித உடல் ஒரு உன்னதமான மிகச் சிறந்த அமைப்பு. அது ஒரு வாழும் நினைவு வங்கி, பூமியில் வாழ்கிற மற்ற ஜீவன்களைப் பற்றிய அறிவை மிக அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கும் சேமிப்பு களஞ்சியம்.''

நூற்றுக்கணக்கான வருடங்களாக, நம் சுதந்திரம் பறிக்கப்பட்டதாலும் சத்தியங்களை நாமே நிராகரித்து வருவதனாலும் நமது உடலின் இயற்கையான அறிவைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

நம் ரிஷிமார்கள், 'மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் பிரபஞ்ச சக்தியால் நிரப்பப்படுகிறோம்' என்ற உண்மையை தாங்கள் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் இந்த உண்மையை உணர்த்தியுள்ளனர்.

நம் உடலின் ஒவ்வொரு செல்லும் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், சுற்றப்புறக் குழலினால் புத்துணர்ச்சி ஊட்டப்படுகிறது.

ஹிந்து கலாச்சாரப்படி நமது உடலமைப்பானது, இயற்கையிலேயே சக்தியை வழங்கும் புத்திசாலித்தனத்தையும் மற்றும் தகுதியையும் பெற்றிருக்கிற ஒரு மிக அற்புதமான இயந்திரம்.

நித்ய சூர்ய நமஸ்காரம், முற்றிலுமாக நம்மைச் சுற்றி உள்ள பிரபஞ்ச சக்தியை உடலுக்குத் தேவையான அளவு பெற்றுக் கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிகாலையில் உதிக்கிற கதிரவனின் முதல் சூரியக்கதிர்கள், நம் முகத்தில் படுமாறு கிழக்கு நோக்கி நின்று, தகுந்த மூச்சுப் பயிற்சியையும் மற்றும் நித்ய சூரிய நமஸ்கார மந்திரத்தையும் உச்சாடனம் செய்தால், நம் ஒவ்வொருவருடைய உடல் மற்றும் மனம் அடைகிற சக்திக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது.

தினமும் காலையில் 12 முறை இந்தப் பயிற்சியை செய்தால், மிக அதிக அளவிலான சக்தியைப் பெறலாம்.

உடலின் எல்லாப் பகுதிகளும், ஒவ்வொரு உடல் உறுப்புகளும், ஒவ்வொரு சக்தி மையங்களும் புத்துணர்வோடு செயல்படும் விதமாக நித்ய சூர்ய நமஸ்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நித்ய யோகா வகுப்பிலும் 6 முதல் 12 படிகள் கொண்ட நித்ய சூர்ய நமஸ்காரப் பயிற்சியையும் வழங்குகிறோம்.

எல்லா யோகாசனங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த ஆசனம் நித்ய சூர்ய நமஸ்காரம் ஒன்றேயாகும். ஏனெனில், அது முழு உடலையும் வளைத்து நீட்டி திடமாக மாற்றுகிறது.

நித்ய சூர்ய நமஸ்காரம், 'ஆசனங்களின் ராஜா'வாகத் திகழ்கிறது.

1இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து சமநிலைக்காக நின்று நமஸ்கரிக்கும் நிலையில் மார்பிற்கு முன் சூர்ய நமஸ்காரம் செய்யும்போது கண்களைத் திறந்தே வைக்கலாம்.2மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டே, இரு கைகளையும் உயர்த்தி, மெதுவாகப் பின்புறமாக உடலை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வளைக்கவும்.
3பின் வெளிவிட்டுக்கொண்டே, முன்புறமாக குனிந்து உள்ளங்கைகள் தரையில் படுமாறும், நெற்றிப்பகுதி முட்டியைத் தொடுமாறும் குனியவும்.4பின் நிலையில் நின்றுகொண்டே, மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே வலதுகாலைப் பின்புறம் நோக்கி நீட்டி இதயப்பகுதியின் மையப் பகுதியையும் மேல்நோக்கி உயர்த்தவும்.
5இடது முதுகு, கழுத்து மற்றும் தலை மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு, கைகள் தோள்பட்டைக்கு நேர் கீழே இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.6மெதுவாக மூச்சை உள்ளி ழுத் து க் கொண்டு இடுப்புப்பகுதியை உயர்த்தி பர்வதாசனம் போல் செய்யவும்.

தியானம்

7அஷ்டாங்க யோகாவைப் போல் முட்டிப்பகுதி, நாடிப்பகுதி இருக்கவும். பின்பு இடுப்புப்பகுதியை மட்டும் சற்று மேலே உயர்த்தவும்.8மெதுவாக மூச்சை உள்ளி இழுத்து க்கொண்டு, உள்ளங்கையால் தள்ளியவாறு, மார்புப்பகுதியை மேலே உயர்த்தி, கைமுட்டியை 90 மற்றும் இருப்பதுபோலவும் செய்யவும்.
9கைகளால் தரையைத் தள்ளியவாறு, இடுப்புப்பகுதியை உயர்த்தி மற்றும் அர்த்தோமுக ஆசனம் வெளியேற்றிக் கொண்டே விரித்த கைவிரல்களை நிலையில் வைத்திருங்கள்.10மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மேல்நோக்கிப் பார்த்தவாறே வலது காலை முன்னே கொண்டுவந்து கைகளுடன் சேர்த்து வைக்கவும்.
11மீண்டும் பின்பு இடது முன்னோக்கி கைகளை இருக்குமாறும், நெற்றிப்பகுதி முட்டிப்பகுதியைத் குனிந்த தொடுமாறும் நிற்கவும்.12மூச்சை உள்இழுத்துக்கொண்டே எழுந்து பின்புறமாக உடலின் முதுகுப்பகுதியை ஒரு ஆர்ச் போன்று வளைக்கவும்.
13மெதுவாக மூச்சை வெளியேற்றிக்கொண்டே கைகளை மார்புப்பகுதிக்கு முன் கொண்டுவந்து நமஸ்கரிக்கும் நிலையில் நிற்கவும்.
  • இதுபோல் அடுத்த காலுக்கும் பன்னிரண்டு படிகளையும் செய்யுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இதுபோன்று பன்னிரண்டு சுற்றுகள் செய்து முடித்தபின் சவாசனத்தில் (தரையில் கை, கால்களைத் தளர்வாக விரித்து நிமிர்ந்து படுத்தல்) 10 நிமிடம் தளர்வாக (Relax) இருங்கள்.

2: உடலின் சூட்சுமமான சக்கரங்களைச் சக்தியூட்டும் சக்தி தாரணை தியானம்.

இந்தத் தியானத்தைப் பற்றி : சொல்லுக்கடங்காத அழகிய தியானம் இது.

இதைத் தியானம் என்பதை விட, ஒரு பிரார்த்தனை எனலாம்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம்.

இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

பகலில் செய்வதானால், செய்த பிறகு பதினைந்து நிமிட ஓய்வு வேண்டும். அந்த ஓய்வுப்பொழுதில்தான் தியானத்தில் பெற்ற சக்தி ஒன்று திரளும். இல்லாவிட்டால், பல மணி நேரம் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்!

செயல்முறைக்கான குறிப்புகள் :

குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள, இருண்ட அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் விரும்பினால் வெளியிலும் செய்யலாம்.

தரையில் மண்டியிடுங்கள். உறுத்தலாகத் தோன்றினால் பாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முமங்காலிட்டு நிமிர்ந்து கைகளை வானை நோக்கி உயர்த்தவும்.

முகத்தை வானை நோக்கிப் பார்த்தபடி வைத்துக் கொண்டு, சற்று காத்திருக்கவும்.

விரைவில் இயற்கையின் சக்தி உங்களுக்குள் பாய்வதை உணரலாம். அதைக் தடுக்காமல் அப்படியே இருக்க வேண்டும்.

இயற்கை சக்தி உங்களுக்குள் பாயட்டும்.

கைகளில் ஒரு நடுக்கம் தோன்றும். மெல்ல, உங்கள் உடல் முழுவதுமே நடுங்கும். அப்போது உங்களுக்குள் பிரவேசிக்கும் சக்தியோடு இணைந்து உடல் முன்னும் பின்னும் அசையும். அவற்றையெல்லாம் அனுமதியுங்கள்.

நீங்கள் மிதப்பதாக உணர்வீர்கள். உடலே இல்லாததைப் போல் உணர்வீர்கள்.

தியானம்

நீங்கள் முற்றிலும், இனி நிரம்ப முடியாத அளவுக்குச் சக்தியால் நிறைந்து விட்டதாகத் தோன்றும்போது, முத்தமிடுங்கள். உங்கள் உள்ளங்கைகளைப் பூமிக்கு உங்கள் அன்பையெல்லாம் பூமிக்கு வழங்குங்கள்!

உங்கள் வழியாகவும், அன்பு, பூமி நோக்கிப் பாய்வதை உணருங்கள்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம். இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

தெய்வீக சக்தியைப் பூமிக்கு வழங்கும் ஒரு கருவியாக மாறி விடுங்கள். இதை ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.

ஒவ்வொரு முறையும் ஏழு சக்தி சக்கரங்களில் ஒன்று, சக்தி ஏறப்பெறும்.

ஏழுமுறைக்கு மேல் அதிகம் செய்தால், சக்தி அதிகரித்து, நிம்மதியின்மை ஏற்பட்டு விடும்.

ஏழுமுறைக்குக் குறைவாகச் செய்ய வேண்டாம். சக்திச் சுற்று முழுமை பெறாமலே நின்று விடும். எனவே, ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.

சக்தி தாரணை என்னும் வழிபாடு முடிந்தவுடன், அந்த வழிபாட்டு நிலையிலேயே உறங்கி விடுங்கள்.

அந்தச் சக்திக்குள் மூழ்கி, அதற்குள்ளேயே உரங்கி விடுங்கள். நீங்கள் கண் விழிக்கும்போது, புத்துணர்ச்சியோடு அதிகம் சக்தி பெற்றவர்களாக உணர்வீர்கள்.

தியான சிகிச்சை ஒரு விஞ்ஞானப்பூர்வமான சேவை

மக்களின் துன்பத்திற்குக் குணமளிக்கும் தியான சிகிச்சை செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சேவை.

யார் வேண்டுமானாலும் உணவு, உடை, வெளிப்பொருட்களைத் தர இயலும், ஆனால், எல்லோராலும் மற்றவர்களைக் குணப்படுத்த இயலுமா? முடியாது.

இந்த வாக்கியங்கள் எல்லாம் உண்மையைத் தவிர வேறெதுவும் கிடையாது.

மின்சார சக்திக்குத் தனியாக எந்தவொரு அறிவாற்றலும் கிடையாது.

ஆனால், நீங்கள் அதில் பல்பை இணைத்தவுடன் வெளிச்சம் தரும். நீங்கள் அதில் கையை வைத்தால், கையை வைத்தவுடன் மின்சார தாக்குதலையும் தரும்.அதுபோல், இந்தத் தியான சிகிச்சையானது, நோயாளிக்குள் ஆரோக்கியத்தையும், கையை வைத்து தியான சிகிச்சையைச் செய்பவருக்குள் ஜீவன் முக்தி தாக்குதலையும் ஏற்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான சேவை.

தன்னிச்சையாக இயங்கும் சக்தி

The naturally working energy

சக்தியை நாம் எப்பொழுதும் மின்சார சக்தியோடு ஒப்பிடுகிறோம். ஆனால், இந்தக் குணமளிக்கும் சக்தி அப்படியல்ல. இந்தச் சக்தி என்றுமே தவறு செய்யாது. ஏனென்றால், அந்தச் சக்திக்கு அதனுடைய சொந்த செயலாற்றும் அறிவாற்றல் உண்டு.

அதிக இரத்த அழுத்தமோ,

குறைந்த இரத்த அழுத்தமோ

இரண்டுக்குமே ஒரேவிதமான குணமளிக்கும் சக்திதான் பொங்குகிறது.

உடலைக் குணப்படுத்த உதவி செய்கிற இந்தச் சக்தி, தன்னிச்சையாக இயங்கும் ஆற்றல் படைத்த ஆன்ம சக்தி. அது ஒரு ஞான சக்தி.

தியான சிகிச்சையை ரகசியமாய் வைத்திருக்க நான் விரும்பவில்லை

I don`t want to keep spiritual healing as a secret

மக்கள் என்னிடம் சொல்வதுண்டு. "உங்களைச் சந்தித்தபின் நாங்கள் முழுமையாகக் குணமளிக்கப்பட்டோமா, எங்கள் தொழில், வர்த்தகம் நல்ல நிலையில் உள்ளதா என்பது பற்றியெல்லாம் நாங்கள் பெரியதாக நினைப்பதேயில்லை. உங்களைச் சந்தித்தபின், நாங்கள் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறோம்! அது உண்மை,'' என்று சொல்கிறார்கள்.

நான் 100 சதவிகித மக்களுக்கும் உலகியல் பொருள் வசதிகளைத் தருவதில் வேண்டுமானால் வெற்றி பெறாமல் இருக்கலாம். முழு உடல்நலம் தரும் விதத்திலும் வெற்றி பெறாமல் இருக்கலாம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான் எந்த ஒரு தனி மனிதருக்கும் மகிழ்ச்சியைத் தர தவறவில்லை, ஆனந்தத்தை அவர்களுக்குத் தர தவறவில்லை.

"எல்லோருக்கும் தியானம் கற்றுக் கொடுங்கள். ஆனால், அவர்களுக்கு ஆன்மீக

ஒன்று மட்டும் நிச்சயம் நான் எந்த ஒரு தனி மனிதருக்கும் மகிழ்ச்சியைத் தர தவறவில்லை.

குணமளிக்கும் தீட்சை தர வேண்டாம். மக்கள் உங்களிடமே சிகிச்சை பெற வரட்டும்," என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.

அவர் சொன்னதன் நோக்கம், அவ்வாறு செய்தால் ஆசிரமம் பொருளாதார ரீதியில் வளரும் என்ற மறைமுக எண்ணத்தில் ஆகும். ஆனால், நான் பவ்யமாக மறுத்து தலையாட்டிவிட்டு,

தியானம்

திரும்பி வந்தேன்.

நான் உடலைவிட்டுப் போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, பூமியிலிருந்து காணாமல் போய்விடக் கூடாது.

நான் இந்தப் பூமி கிரகத்திலிருந்து போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, என்னுடன் மறைந்து போக நான் விரும்பவில்லை.

அது நன்றாக வேரூன்றியதாக இருக்கட்டும். பலகாலமாக நாம் இதனை ரகசியமாகவே வைத்திருக்கிறோம்.

சித்தர்களுடைய விஞ்ஞானம் எங்கே போயிற்று ?

வேதகாலத்தில் திறந்த இதய சிகிச்சை (open heart surgery) நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

முளை அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும் அப்போதே நடந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ரம்பைக்கும், மேனகைக்கும் (சுவர்க்க பிளாஸ்டிக் சர்ஜரி நடந்திருக்கலாம். எப்படியோ, அந்த விஞ்ஞானம் எல்லாம் எங்கே போயிற்று ?

அவை அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருந்ததால்தான், மறைந்து விட்டது.

நான் அதே தவற்றை மறுபடியும் செய்யவிரும்பவில்லை. நான் இந்தச் சத்தியத்தை, ஞானத்தை என்னிடமே வைத்துக் கொண்டால் எனக்குப் பெயரும், புகழும் கிடைக்கும்.

ஆனால், மக்களுக்குச் சேவை கிடைக்காது. இதை நானே வைத்துக் கொண்டால், அது ஒரு இடத்தில் நிலையாக்கப்பட்டு, உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் என்னைத்தேடி வருவார்கள். பணமும் குவியும். மேலும், நமக்கு ஒரு பெரிய தியான மண்டபம் அமையும். ஆனால், மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை செய்ய இயலாது.

நான் மட்டும் இந்தக் குணமளிக்கும் சேவையைச் செய்தால், கொஞ்சம் பேரைத்தான் சென்றடைய முடியும்.

இதுவே என்னுடைய எல்லாத் தியான சிகிச்சையாளர்களும் தியான சிகிச்சை செய்தால், எவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் குணமளிக்கப்படுவார்கள்!

அதனால்தான், நாங்கள் இரவு பகலாக, ஓயாமல் உலகம் முழுவதும் சென்று, மக்களுக்குப் பயிற்றுவித்து தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த பேருமே இந்தத் தியான சிகிச்சையை அதாவது நித்ய spiritual healing எனும் இந்தத் தியான சிகிச்சையை முற்றிலும் இலவசமாகவே தருகிறார்கள்.

இதற்கென்று பயிற்சி பெற்ற சேவையாளர்கள் பல இடங்களுக்கு, பல கிராமங்களுக்கு இந்தத் தியான சிகிச்சையைத் தருவதற்காக, தங்களின் செலவில் சென்று, தினம் மக்களுக்குத் தியான சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆனந்தத்தோடு

இங்குப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆயிரம் மக்களுக்கு, ஒரு தியான சிகிச்சையாளர் தோன்ற வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொரு ஊருக்கும் 1000 சிகிச்சையாளர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

தியான சிகிச்சையும் தியான மருத்துவத்தையும் எல்லோரும் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில், ஒரு பல்கலைக்கழகம் இவற்றை ஒரு பட்டயப் படிப்பாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறது.

தியான பீடம் ஆரம்பித்து ஆறேமு வருடங்கள் தாண்டிய நிலையில், பல வேலைகளுக்கு நடுவில், இவ்வளவு துரிதமாக இந்தத் தியான சிகிச்சையை பட்டயப் படிப்பாக (Diploma) மாற்றியது, என்னுடைய தனிப்பட்ட சாதனை என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.

நாம் எழுந்து நிற்கும்போது, நமக்காக ஓடிவந்து உதவும் இறைசக்தியின் அசகாய சாதனைகள்தான் இவை என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

FIMT ( Formal Membership in Medical Therapy) என்றழைக்கப்படும் தியான மருத்துவத்திற்கான இந்தப் பட்டப்படிப்பானது, ஆர்வமுடைய பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படிப்பு.

அனைத்து தரப்பட்ட மக்களும் இந்தத் தியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக, உலகம் முழுவதும் எங்களால் முடிந்த இடங்களிலெல்லாம், இந்தத் தியான சிகிச்சையை இலவசமாக வழங்கும் தியான சிகிச்சை மையங்களை உருவாக்கி சேவை செய்து கொண்டிருக்கிறோம்.

புள்ளி விவரப்படி ஒரு நாளைக்கு குறைந்தது, உலகம் முழுவதும் இந்தத் தியான சிகிச்சையை இலவசமாகவே பெறுகிறார்கள்.

தியானம் ஒரு மருந்தாக

நமது உடலுக்குள்ளே ஐந்து அடுக்குகள் இருக்கின்றன. அந்த ஐந்து அடுக்குகளை ஐந்து கோசங்கள் என்று சொல்லுவார்கள்

ஐந்து அடுக்குகள்ஐந்து கோசங்கள்ஐந்து பெட்டகங்கள்
முதல் அடுக்குஅன்னமய கோசம்திடப் பெட்டகம்
இரண்டாம் அடுக்குபிராணமய கோசம்சக்திப் பெட்டகம்
மூன்றாம் அடுக்குமனோமய கோசம்குழப்பப் பெட்டகம்
நான்காம் அடுக்குவிஞ்ஞானமய கோசம்புதிர்ப் பெட்டகம்
ஐந்தாம் அடுக்குஆனந்தமய கோசம்ஆனந்தப் பெட்டகம்

கோசம் என்றால் அடுக்கு.

நம் உடலின் ஐந்தடுக்குகளை அடுக்கடுக்காக விளக்கி, ஒவ்வொரு அடுக்கின் சிறந்த மருத்துவ முறைகளையும் சுட்டிக்காட்டி நோய்க்கான காரணம் மற்றும் மருத்துவம் பற்றிய ரகசியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது.

Mind- Body - Medicine என்றழைக்கப்படும் மருந்தில்லா மாற்று மருத்துவ முறைக்கான ஆராய்ச்சிகள் யந்திரகதியில் மேலை நாடுகளில் கூட நடந்து கொண்டிருக்கின்றன.

திட உடலையும் தாண்டி, நமக்குத் தெரிந்த மனத்தையும் தாண்டி, நம் உள்ளே ஏதோ ஒரு ஆச்சரியம் இருக்கிறது என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

உடல், மனம் தாண்டி நம்முள் இருக்கும் இறை சக்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வாசகம் ஒன்று உண்டு.

Doctor Stitches;

God Heals.

அதாவது, மருத்துவர் தைக்கிறார்; கடவுள் குணமாக்குகிறார். மருத்துவரால் அதிகபட்சம் அறுக்க முடியும்; தைக்க முடியும். ஆனால், குணமாக்குவது என்பது, இயற்கை சக்தியால், கடவுளால் மட்டும்தான் முடியும்.

கடவுள் என்பது என்ன ?

எங்கும் நிறைந்திருக்கும் தூய சக்திதான் கடவுள் . கடவுள், நாம் நினைப்பது போல் ஒரு தனி ஆளோ, கனி அம்சமோ மட்டும் அல்ல.

இந்தக் கடவுள் சக்தி, இறைசக்தி, பராசக்தி என்பது அடுக்கடுக்காக நம் உடலுக்குள் இருக்கிறது. அது ஒவ்வொரு அடுக்கிலும் வடிகட்டி, வடிகட்டி வெளியில் வருகிறது. உள்ளே ஆழமான மையத்தில் இருக்கிற ஆனந்தமய கோசத்தில் ஏராளமாக அந்த இறைசக்தி ஊற்றுப்போல பொங்கி வழிந்து கொண்டிருக்கும். அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கு வரும் பொழுது கொஞ்சம் குறையும். அப்படி ஒவ்வொரு அடுக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டே வரும். அதைத்தான் சக்தி பெட்டகங்கள் என்று சொல்கிறோம். அந்தப் பெட்டகங்களில் குறிப்பிட்ட கோசங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் உண்டு.

  1. அன்னமய கோசத்துக்கான மருத்துவ முறை அலோபதி :

2.பிராணயமய கோசத்துக்கான மருத்துவ முறை யோகாசனம் ப்ராணாயாமம்.

3.மனோமய கோசத்துக்கான மருத்துவ முறை ஹோமியோபதி

4.விஞ்ஞானமய கோசத்துக்கான மருத்துவ முறை ஆயுர்வேதம்

5.ஆனந்தமய கோசத்திற்கான மருத்துவமுறை ஆனந்த ஹீலிங் அதாவது தியான சிகிச்சை.

(The Healing Touch Of Guru, Or The Healing Energy Of Divine Through Meditation)

ஒவ்வொரு மருத்துவத் துறைக்கும் ஒரு கோசத்தில் மிக ஆழமாக ஆழ்ந்து வேலை செய்யும் சக்தியுண்டு. சரியாக தேர்வு செய்து மருத்துவம் அளிக்கப்படும்பொழுது. சிறந்த பலன்களை மனித குலத்திற்குத் தரமுடியும். இவற்றை ஆராய்ந்ததின் விளைவாக பிறந்ததே தியான சிகிச்சை.

ஆனத்தி அஜ்பாதுகம்

ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :

ஹாஸ்யத் தியானம் – [சிரிக்கும் தியானம்]

Hasya Meditation (laughing meditation)

ஆனந்த சங்கல்பம்

Ananda Sankalpa

நித்ய சூர்ய நமஸ்காரம்

Nithya Surya Namaskar

சக்தி தாரணை

Shakti Dharana

சாஸ்திர சஸ்திரங்கள்

Shaastra shastraas

நித்ய தியானம்

Nithya Dhyaan

புரஸ்சரணம்

Purascharana

ஆனந்த அஷ்டாங்கம்

ஆனந்த அஷ்டாங்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகளைச் சொல்வது.

ஆராய்ச்சியின் முடிவுகள் - 1

ஹாஸ்யத் தியானம் – [சிரிக்கும் தியானம்]Hasya Meditation (Laughing Meditation)

காலையில் கண் விழித்தவுடன் படுக்கையிலிருந்து எழும் முன்னர், ஐந்து நிமிடங்களுக்குச் சிரிக்க வேண்டும்! உங்களைப் பார்த்தே சிரியுங்கள். ஒரு காரணமுமில்லாமல் சிரிக்கலாம் !

சிரிப்பு என்பது ஒரு அற்புதமான தியான நுட்பம் ஆகும். ஜென் குரு-சிஷ்ய பரம்பரையில், மனம் கடந்த நிலையை அடைய ஹாஸ்யத்தை உபாயமாகக் கொண்டு இருந்தனர். இந்தத் தியானத்திற்கு உடனடி பலன் உண்டு.

சிரிப்பு ஒரு நிரம்பி வழியும் சக்தி. மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.

சிரிக்கும்போது, உங்கள் மனம் மறைந்து, நீங்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிவிடுகிறீர்கள்.

ஹாஸ்யம் நரம்பு சம்பந்தப்பட்டதும், தொண்டை சம்பந்தப்பட்டதுமான நோய்கள் இதனால் குணமடைகின்றன. திசுக்களின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக்கூட சிரிப்பு அகற்றி விடுவதாகச் சொல்லப்படுகிறது. சிரிப்பு முழுமையாய் நிகழும்போது, அதுவே ஒரு ஆழமான தியானமாகி விடுகிறது.

ஆனந்த சங்கல்பம்

ஆனந்த சங்கல்பம் என்பது மகிழ்ச்சிக்கான உறுதி

சூஃபி ஞானி அப்துல்லாவிடமிருந்து இந்தத் தியானத்தின் ஒரு பகுதி பெறப்பட்டது.

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன், கண்களைத் திறக்கும் முன்பு, படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் அருகாமையில் மற்றவர்கள் இருப்பின், உங்களுக்கு உரக்க அழைக்கத் தயக்கமாக இருப்பின், உட்கார்ந்தபடி உங்களை உரக்க அழைப்பதாக உங்கள் மனத்தில் பாவனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பெயரைச் சொல்லி உங்களை அழையுங்கள். உங்களை நீங்களே அழைத்து, ''இன்று நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் ? மகிழ்ச்சியையா அல்லது துயரத்தையா ?'' என்று கேளுங்கள்.

சுபாவமாகவே, நீங்கள் காலையில் முதல் வேலையாகத் துயரத்தைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. எனவே உங்கள் மனம், ''நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று சொல்லும்.' உடனே நீங்கள் உங்களைக் கூப்பிட்டு, ''சரி, மகிழ்ச்சியாய் இரு, '' என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவுதான்!

நாம் எப்போதுமே ஆனந்தமாய் இருக்கத் தேவையான சக்தி நம்மிடம் உள்ளது என்பதை உணருங்கள். இப்போது கண்களைத் திறந்து உங்களது உறுதிமொழியைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் உறுதிப்பாட்டின் வலிமையினால் உங்களது மனத்தின் முழுப் போக்கையும் நீ ங்கள் மாற்றியமைத்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-3

தைலக்கிரியை

நாம் தைலக்கிரியை செய்யும்போது, எண்ணெய், எச்சில் மூலமாகவும் நாக்கின் மூலமாகவும் நமது உடலிருந்து கோழை, தொற்றுக்கள், நச்சுப்பொருட்கள் முதலியவற்றை வெளியேற்றுகிறது.

பல்தேய்க்கும் முன்பாகவும், சாப்பிடுவதற்கும் முன்பாகவும், ஒரு முழு மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி

எண்ணெய் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தாடையைக் கடைவாய்ப் பற்களில் எண்ணெய்படும் வண்ணம்-அசையங்கள், வாய் முழுவதும் எண்ணெய்படும் வண்ணம் கொப்பளியுங்கள். பின்பு, லேசாகக் கடிக்கப்பட்ட பற்களிடையே இந்த எண்ணெயை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். கடைசியில், இந்த எண்ணெயைக் கழிவறையில் துப்பிவிட்டுப் பற்களை நன்றாகத் தேயுங்கள். தாவரங்கள் இருக்கும் இடத்தில் துப்புவது, தாவரங்களின் வளர்ச்சியை அழித்துவிடும். எனவே, தரையில் துப்ப வேண்டாம்.

கொப்பளித்த எண்ணெயை விழுங்காதீர்கள். அது உடலுக்கு நல்லதல்ல. ஒரு சொட்டு விடாமல் மீண்டும், மீண்டும் மூன்று முறையாவது தண்ணீரைவிட்டு கொப்பளித்து துப்பிவிடுங்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-4

நித்ய சூர்ய நமஸ்காரம்

யோகத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில், மனித குலத்திற்குப் பரிசாக அளிக்கப்பட்ட நித்திய யோகத்தின் ஒரு அங்கமே நித்ய சூரிய நமஸ்காரம். பதஞ்சலி முனிவரால் கற்பிக்கப்பட்ட சூத்திரங்களின் மூலம் இன்றைய நவீன மனவியலுக்குத் தகுந்தவாறு வழங்கப்பட்டிருப்பதே நித்ய யோகத்தின் தனிச் சிறப்பாகும்.

தினம் அரை மணிநேரம் ஒதுக்குவது உங்களுடைய உடல், மன ஆரோக்கியத்தை நேரடியாக அதிகரிக்கும்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-5

(பிரபஞ்ச சக்தியை உள்வாங்குதல்)

இந்த உத்தி, தந்திர சாஸ்திரத்தில் உள்ள குலாவன தந்திரம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவு கொள்ள இது ஒரு அழகிய உத்தியாகும். சக்தி தாரணையின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களை இந்தத் தியானம், மனம் கடந்த நிலை என்ற துரிய நிலையின் நுழை வாயிலுக்குள் அழைத்துச் செல்லும்.

சாஸ்திர சஸ்திரங்கள் (நானக் கேடயங்கள்)

தினமும் ஒரு அரைமணி நேரம் அனுபூதி அடைந்த ஞானியால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படியுங்கள் அல்லது அவரது சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.

ஒரு ஞானியின் மொழிகள் நேரடியான சாஸ்திரங்கள். அவை இறுதியான அறிவுப் பெட்டகம் மற்றும் சக்தியங்கள்; ஞானியின் வார்த்தைகள், நமது அறியாமையை வேரறுக்கும் ஆயுதங்கள்.

இவை அறியாமையை நேரடியாக வேரறுக்க வல்லவை.

ஒரு ஞானி, தொடர்ந்து நிறைய உத்திகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

திடீரென்று அதில் ஏதேனும் ஒரு யுக்தியை இந்த தீகைஷ்யை யார் உணர்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்.

குருவின் மொழிகளைக் கேட்டு உங்கள் வாழ்க்கையோடு அவற்றை மேன்மேலும் இணைத்து விடுங்கள்.

குருவின் வார்த்தைகள் சாஸ்திர சஸ்திரங்கள். எப்பேர்பட்ட துக்கத்திலிருந்தும் உங்களை மீட்டெடுத்துவரும் கேடயங்கள் சாஸ்திரங்கள்.

நீங்கள் உங்களின் இல்லத்தில், அலுவலகத்தில் எங்கெல்லாம் ஒய்வாக அமருகிறீர்களோ, அந்த இடங்களிலெல்லாம் குானியால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தையாவது வைத்துவிடுவது வாழ்விற்கான எளிய முதலீடு.

எப்போதெல்லாம் துக்கம், சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற இடங்களில்தான் நீங்கள் அமர்வீர்கள்.

அப்போதெல்லாம், துக்கத்திலிருந்து, சோர்விலிருந்து வெளிவருவதற்காக நீங்கள் செய்யும் முதல்வேலை, ஏதாவது ஒரு பத்திரிக்கையையோ, நாளிதழையோ எடுத்து புரட்டுவதுதான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... கலவரம் பற்றிய செய்திகளையும், கவர்ச்சி, இச்சை, ஆசை சம்பந்தபட்ட செய்திகளையும், மனம் சோர்ந்திருக்கும் நேரங்களில் படிப்பது, நேரடியாக உங்களின் மன நலத்தைப் பாதிக்கும்.

அந்த நேரங்களில், நீங்கள் அமரும் இடங்களிலிருந்து ஞானிகளின் வாழ்வியல் தீர்வுகள் கொண்ட புத்தகங்களை எடுத்துப் படித்தால், உங்களின் பாதிப்பிலிருந்து வெளி வருவதற்கான தீர்வே அங்குக் காத்திருக்கும்.

நித்ய தியானம்

நம்மை நம் மனத்திலிருந்து விடுவித்து, அதையும் தாண்டிய எண்ணங்களற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தியானம், நித்ய தியானம்.

நித்ய தியானத்தை 'ஞானத்தில்' வாழுதல் பகுதியில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நித்ய தியானத்தின் ஐந்து படிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள, 'ஞானத்தை வாழ்தல்' எனும் பகுதியில் பார்க்கவும்

புரஸ்சரணம்

'நீங்கள் கடவுள்!' என்பதற்குக் குறைவாய் உங்களை நம்ப வைக்கும் எந்த ஒரு எண்ணமும் அகங்காரமே!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, உங்களுக்குள்ளேயும் வெளியேயும் அபூர்ணத் தன்மையை, குறைகளை உருவாக்கும் சக்தியோட்ட குறைபாடுகள் சரி செய்யப்படவேண்டும் என்பதே. அண்டம், பிண்டமாகும். அறிவியல் பரிந்தாலே, கடவுள் சக்திதான் எல்லாமாகப் பரிணமிக்கிறது எனும் சக்தியம் பரிந்து விடும்.

பிரபஞ்ச உணர்வுதான், அதாவது பிரம்ம தத்துவம்தான், பிரபஞ்ச சக்தியாக வெளிப்பட்டது.

வலியும். எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது.

அந்தப் பிரபஞ்ச சக்தி, பாசக்தி அதாவது தேவி தத்துவம்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. அதுதான் காடு, மலை, மரம், மனிதன் என்ற எல்லாமாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் பஞ்ச பூதமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

இவை எல்லாவற்றையும் மொத்தமாக இயக்கும் பிரபஞ்ச ஞான சக்தியைத்தான் குரு சக்தி, அதாவது குரு தத்துவம் என்கிறோம்.

இன்னும் இதை அழகாகப் புரிந்து கொள்வோம்.

நான் உங்களோடு பேச உதவும் இந்த மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வும் (consciousness), உங்களுக்குள் இருக்கும் விழிப்புணாவும் ஒன்றுதான். உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் விழிப்புணர்வும் ஒன்றுதான். இந்த நிலையைத்தான் 'அத்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.

ஆனால், நிச்சயம் இந்த மைக்கை விட, நீங்கள் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறீர்கள். உங்களைவிட ஒரு அவதாரப் புருஷர் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறார். இதைத்தான் 'த்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.

த்வைதம், அத்வைதம் என்ற பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நேரடியாகப் பார்த்தோமென்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தில் இரண்டே இரண்டு அம்சங்கள்தான் இருக்கின்றன.

    1. விழிப்புணர்வு (consciousness)
    1. ஞானம் (intelligence)

மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வுக்கும், உங்களுக்குள் இருக்கும் intelligence-க்கும் சம்பந்தமே கிடையாது. அதேபோல, ஒரு அவதார புருஷரின் உடலை இயக்கும் cosmic intelligence, ஒரு மனிதருக்குள் இருக்காது.

எல்லாப் பொருளுக்குள்ளும் இருக்கும் Awereness ஒன்றுதான் அதை உணரும் inteligence-தான் வேறு.

ஒரு மனிதன் தன்னுடைய விழிப்புணர்வையும், ஞானத்தன்மையையும் நேரடியாக இறைசக்தியோடு இணைத்துக் கொள்வதின் மூலமாக, அந்த அவதார சக்தியின் நிலைக்குத் தன்னை உயா்த்திக் கொள்ள முடியும். தன்னுள் பூரணத் தன்மையை மலர்த்திக் கொள்ள முடியும்.

இதற்கு நேரடியாக உதவும் நுட்பத்தைத்தான் புரஸ்சரணம் என்கிறோம்.

புரஸ்சரணம் என்பது பூரணத்துவ தியானம்.

நம்மைப் படைத்து, நம்மை இயக்கும் பிரபஞ்ச சக்தி முழுமையானது பூரணமானது. அந்தச் சக்தியின் ஒட்டம் நம்முள் பொங்கியோடுவது குறையும்போது ஏற்படும் முதல் குறை உணர்வுதான் 'மனிதன்' என்ற உணர்வு; அதற்குக் கீழும் குறையும் போதுதான் மன்நோய்கள், உடல் நோய்கள் என்ற எல்லாமே பிறக்கின்றன. புரஸ்சரணம், அபூரணத்தை சரிசெய்து, பூரணத்தன்மையை உங்களுக்குள் மலா்த்தும் சக்தி படைத்தது.

புரஸ்சரணம் உங்களுக்குள் பல உன்னதமான மாற்றங்களையும் மங்களத் தன்மையையும் எடுத்து வருகிறது.

புரஸ்சரணத்தில் உபயோகிக்கப்படும் பூர்ண மூலமந்திரமானது, உங்களை நேரடியாகப் பிரபஞ்ச சக்தியோடு, இறை சக்தியோடு இணைத்து மகோன்னத மயமான மாற்றங்களை உங்களுக்குள் உருவாக்கும் சக்தி படைத்தது.

படிப்படியாக இந்த மூலமந்தாத்தை உச்சாடனம் செய்வதனால் ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம்.

உன்னத மாற்றம் 1:

புரஸ்சரணத்தால், பிரம்மத்தத்துவம்… பிரபஞ்சசக்தி உங்களுக்குள்உயிர்ப்பிக்கப்படுகிறது.

Big bang theory-யில் இந்த மொத்த பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு என்ன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலின் அடிப்படை அலகு, செல். பொருளின் அடிப்படை அலகு, அணு. அதே போல், 'பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு அதிர்வுகள். அது HUM என்ற நாதமாக இருக்கிறது' என்று B1g bang theory-ல் விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.

ஒம் எனும் நாதத்தை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்தால், அது HUM என்றுதான் வருகிறது.

ஒம் எனும் பிரணவம், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறது என்று உபநிடதங்கள் சொல்லும்போது எளிதாய்ப் புரிந்து கொள்கிறார்கள்.

அதனால்தான் 'ஒம்' என்கிற மந்திரத்தை உச்சாடனம் செய்வதை அருமையான தியானமாக உலகளவில் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்டம் பிண்டான்டமாகும் அறிவியல்

Science of Macrocosom becoming Microcosom

Primordial sound theraphy, Root sound technique, Om chanting என்ற பல்வேறு விதமான சிகிச்சை முறைகளாகவே, இன்று 'ஒம்' எனும் மந்திர உச்சாடனமானது, மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கிறது.

'ஒம்' எமை மந்திரத்தை உச்சாடனம் செய்வதினால் ஏற்படும் உன்னதமான மாற்றம், உங்களுக்குள் அபரிமிதமான விழிப்புணர்வை அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.

Om chanting awakens super consciuosness and rest full awareness ... என்று அவர்கள் இப்போது சொல்வதைத்தான்... ''ஓம் எனும் பிரணவத்தை எப்போதும் உச்சாடனம் செய்தால், உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஆரோக்கிய நிலையிலேயே இருக்க முடியும்,'' என்று நம் ரிஷிகள் அப்போதே சொல்லியிருக் கிறார்கள்.

பூரண மந்திர உச்சாடனத்தில் இந்தப் பிரணவ மந்திரத்தைத்தான் முதல் பாகத்தில் உச்சரிப்போம். இது நம்முள் இருக்கும் பிரம்ம தத்துவத்தை விழிக்கச் செய்கிறது. எல்லா இடத்திலும் நிரம்பியிருக்கும் பிரம்ம உணர்வை, பிரம்ம அதிர்வை உங்களுக்குள் செறிவூட்டும் சக்தி படைத்தது இந்த 'ஒம்' உச்சாடனம்.

பரஸ்சாணத்தால் பிரம்ம தத்துவமும் பிரபஞ்ச உணாவும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப் படுகிறது.

உன்னத மாற்றம் 2:

தேவி புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.

'ஹரீம்' பீஜத்தை உச்சரிப்பதனால் நம்முடைய உடலுக்குள் இருக்கும் 3rd layer energy கிறக்கப்படுகிறது.

தொண்டைக்குழியிலிருக்கும் விசுத்தி சக்கரத்தை இந்த 'ஹரீம்' பீஜமானது திறக்கிறது.

சின்ன பரிசோதனை.

இப்போதே முயற்சி செய்து பார்க்கலாம்.

இருக்குமிடத்திலேயே நிமிர்ந்து அமர்ந்து, உங்களின் கவனம் முழுவதையும் தொண்டைக் குழியில் ஒன்றாக்கி, 'ஹ்ரீம்' எனும் பீஜத்தை ஆழமாக, சப்தமாக, நீளமாகத் தொடர்ந்து 11 நிமிடங்களுக்கு உச்சாடனம் செய்து பாருங்கள்.

11 நிமிடங்கள் 'ஹ்ரீம், ஹரீம்' எனும் பீஜத்தை, தொடர்ந்து உச்சாடனம் செய்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள் ஒய்வாகத் தொண்டைக்குழியில் கவனம் முழுவதையும் ஒன்றாக்கி அமர்ந்திருங்கள்.

எவ்வளவு பெரிய சக்திப்பெருக்கு உங்களுக்குள் ஏற்படுகிறது என்பதை அனுபவமாகப் பார்ப்பீர்கள்.

3 மணி நேர தூக்கம் தரும் புத்துணர்வை, இந்த 11 நிமிட உச்சாடனம் தந்துவிடும்.

தியானம்

அவ்வளவு சக்தி வாய்ந்தது.

உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்ச சக்தியைத்தான் 3rd layer energy என்கிறோம் இதைத்தான் பராசக்தி என்றும், தேவி தத்துவம் என்றும் சொல்கிறோம்.

பாஸ்சாணத்தில் பயன்படுத்தும் பாண மலமந்திரத்தின் இரண்டாவது 'ஹீம்' எனும் மந்திர உச்சாடனம். இதை உச்சரிப்பதினாலேயே, பராசக்தியின் சக்திப் பெருக்கை உங்களுக்குள் உருவாக்க முடியும்.

தேவி தத்துவமும், புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.

உன்னத மாற்றம் 3:

புரஸ்சரணத்தால் குருதத்துவமும் ஞானசக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

நீங்கள் எப்படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற நிலையை வழிபடுகிறீர்களோ, நானும் அந்த நிலையை, அதை விட ஆழ்ந்த பக்தியோடு வழிபடுகிறேன்.

ஒரே ஒரு சின்ன வித்யாசம்...

நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எழை அந்த நிலையான, எதனாலும் மாறாத, தெவிட்டாத ஞானப் பெருக்கின் உச்சமான, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையை அடைவதற்கு பிரார்த்திக்கிறீர்கள் தியானம் செய்கிறீர்கள்.

அதாவது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஅடைவதற்காக நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். அந்த நிலையை அடைந்ததினால், நான் பிரார்த்திக்கிறேன்.

ராமகிருஷ்ணருடைய படத்திற்கு ஒரு முறை ராமகிருஷ்ணரே பூஜை செய்கிறார்.

அப்போது ஒருவர் கேட்கிறார். உங்களுடைய படத்திற்கு நாங்கள் பூஜை செய்தால் அது பக்தி. ஆனால், உங்களுடைய படத்திற்கு நீங்களே பூஜை செய்தால் ....

ராமகிருஷ்ணர் மிக அழகாகத் தந்த பதிலின் சாரத்தைத் தருகிறோம்.

''என்னடைய உடல் எப்படி உங்களுடைய உடல் அல்லவோ, அப்படித்தான் எனக்கும். இது என்னுடைய உடல் அல்ல.

இது எப்போதோ தேவிக்குச் சொந்தமாகிவிட்டது. இது தேவிக்குச் சொந்தமான உடல் . அதனால்தான் நானும் இதைப் பூஜிக்கிறேன்,'' என்று சொல்கிறார்.

ஞானமடையும்போது

மனிதன் இறக்கிறார்!

கடவுள் பிறக்கிறார்!

அதனால்தான் அவரே அவருடைய உடலைப் பூஜித்தார்.

அண்ணாமலை சுவாமிகள் ரமணரைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்ட அருமையான சம்பவம் ஒன்று ...

ஒரு முறை ரமண மகரிஷியும், அவருடைய பக்தர்களோடு சேர்ந்து கொண்டு 'ரமண சத்குரு! ரமண சத்குரு! ரமண சத்குருராயனே' எனும் பாடலைப் பாடுகிறார்.

பக்தா்கள் ஆனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப்போல அவரும் அனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப் பார்த்த பக்தர் ஒருவர் ஆச்ச ர்யப்பட்டுக் கேட்கிறார்.

''பகவானே ! நாங்கள் ரமண சத்குருராயனே! என்று பாடுவது சரி. இது ஒரு ஆழமான தியானம், புரிகிறது.பலநூறு தியானங்களைச் செய்வதை விட இந்த ஒரு தியானம் செய்வதே போதுமானது.நீங்கள் இருக்கும் நிலைக்கு நாங்கள் வரவேண்டும். அதற்கு மிக எளிதான வழி குரு மந்திர உச்சாடனம் என்று பாகவதத்தில் படித்து உணர்ந்ததால், நாங்கள் உச்சரிக்கிறோம். எங்களுக்குள் மிக ஆழமான மாற்றங்களை இந்த உச்சாடனம் உருவாக்குவதால் நாங்கள் இதை செய்கிறோம்.

தனிமனிதனாய்க் கடுந்தவம் செய்து, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும் அல்லது ஏற்கெனவே பிரபஞ்ச சக்தியோடு தம்மை இணைத்துக் கொண்ட குரு சக்தியோடு, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

இதையெல்லாம் எங்களுக்குச் சொல்லிப் புரிய வைத்ததே நீங்கள்தான்.

நாங்கள் பிரார்த்திக்கலாம் அது சரி. அது புரிகிறது. ஆனால் நீங்களும் அதையே பிரார்த்திக்கிறீர்களே அதுதான் எங்களுக்குப் பரியவில்லை!' என்று கேட்டதற்கு, மிக அழகாக ரமண மகரிஷி இந்தப் பதிலளித்தாராம்,

''அப்பனே ரமணன் எனும் சக்தியை, ஏன் இந்த ஆறடி உடலுக்குள் அடைத்துப் பார்க்கிறீர்? எல்லாவற்றையும் இயக்கும் குரு கக்திதான், இந்த உடலையும் இயக்குகிறது.

நீங்கள் கூட கூட என்னை வழிபடுவது, என்னுள் குடியிருக்கும் தெய்வ சக்தியால்தானே! அந்தத் தெய்வ சக்திதான் தக்ஷிணாமூர்த்தியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்ட நாளிலிருந்து, இன்று வரை அந்தந்த காலத்திற்கு உதவும் அவதார புருஷர்களாக இறங்கி வந்துகொண்டே இருக்கிறது.

நானும், என்னுள் குடியிருக்கும் அந்தச் சக்தியை, எப்போதும் வழிபட்டுக் கொண்டே இருக்கிறேன்.

இறை சக்தியை எப்பொழுதாவது வழிபட்டால் அவன் மனிதன்.''

இறை சக்தியை எப்போதும் வழிபட்டுக் கொண்டிருந்தால் அவன் ஞானி!

ரமணராய் உங்களுக்கு வந்து உதவி கொண்டிருக்கும் அந்தச் சக்தியை, ஏனப்பா இந்த ஆறடி சாீரத்திற்குள் அடைத்துப் பார்க்கிறீர்கள் ?

தியானம்

அந்தச் சக்தி எங்குமல்லவா பரவி இருக்கிறது!

நீங்கள் பக்கியோடு பிரார்க்கிக்கிறீர்கள்.

நான் நன்றியோடு பிரார்த்திக்கிறேன்,' என்று ரமண மகரிஷி மிக அழகாகச் சொன்னாாாம்.

நிஜத்தில் குரு சக்தியோடு நம்மை இணைத்துக் கொள்வதால், குருவுக்கு நேரடியாக எந்த பலனும் இல்லை.

சொல்லப் போனால் அவருக்கு அதனால் இன்னும் வேலை அதிகமாகிவிடும்.

நீங்கள் ஒரு புது ஊருக்குச் செல்ல வேண்டுமானால், ஏற்கெனவே சென்றவரிடம் வமிகேட்டு அவரின் உதவியோடு அங்குச் செல்வீர்கள்.

அதேபோல, ஏற்கெனவே இறைசக்தியோடு இணைத்து இறைசக்தியின் ஸ்வரூபமாக வாழும் சத்குருநாதரின் உதவியை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கெனவே அனுபவம் பெற்ற அவரின் ஞானத்தை பயன்படுத்திக் கொள்வதுதான் குருபக்தி.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனும் மந்திரத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும்போது நேரடியாக குருசக்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். நேரடியாகப் பிரபஞ்ச ச க்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

புரஸ்சரணத்தால் குருசக்தியும் ஞான சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

உன்னத மாற்றம் 4:

புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.

எதைச் செய்தாலும், பேசினாலும், நான், எனது' என்று மட்டுமே எல்லோரும் செயல்படுகிறார்கள்.

Attitude of I and mine strengthens your ego.

புரஸ்சரணத்தின் நான்காவது பாகமான 'நமஹ' எனும் மந்திரம் உங்களின் ஆன்ம கத்துவத்தை விழிப்படைய வைக்கிறது.

'நமஹ' என்றால்'நான் இல்லை' என்றா்த்தம்.

ஒவ்வொரு முறையும் இந்த 'நமஹ' எனும் மந்திரத்தை உச்சரிக்க, உங்களிக்க உங்களின் அகங்காரம் வலுவிழந்து கொண்டே இருக்கும்.

'நான், நான்' என நம் உயிரையே குடித்துக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மை விட்டு அகல ஆரம்பிக்கும்.

'நமஹ, நமஹ'

'நான் அல்ல, நான் அல்ல' என்று பக்திப்பூர்வமாகச் சொல்ல, இதுவரை நீ ங்கள் பார்த்த மூன்று தத்துவங்கள் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும். அந்தச் சக்தியாகவே நீங்கள் மாற ஆரம்பிப்பீர்கள்.

நான்காவது பகுதியை உச்சாடனம் செய்யச் செய்ய துக்க சக்தி மறைந்து ஆனர்த சக்கி பொங்க ஆரம்பிக்கு விடும்.

புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.

பூரணத் தியானம்

பிரம்ம தத்துவம்

தேவி தத்துவம்

குரு தத்துவம்

ஆத்ம தத்துவம்

இந்த நான்கு தத்துவங்களையும் உங்களுக்குள் உயிர்ப்பித்தும் மந்திரம்தான் புரண மூலமந்திரம். இந்தப் பூரண மூல மந்திரத்தைத்தான் பூரணத் தியானம் என்றழைக்கி றாம்.

ஓம் - பிரம்ம தத்துவம்

ஹ்ரீம் - தேவி தக்துவம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM - குரு தத்துவம்

நமஹ - ஆத்ம தத்துவம்

இந்த நான்கு மந்திரங்களைப் பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்பவர் யாராக இருந்தாலும், அவருக்குள் இந்த நான்கு தத்துவங்களும் விழிப்படைய ஆரம்பிக்கும்

'ஓம் ஹ்ரீம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நமஹ' எனும் மந்திரத்தை தொடர்ந்து 21 நிமிடத்திற்குப் பக்கிப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்வது புரஸ்சாணம்.

இது மிகவும் சக்தி வாய்ந்த தியானம்.

பல தெய்வ தரிசனங்களையும், அன்மீக அனுபவங்களையும் அற்புதுங்களையும் உங்களுக்குத் தரவல்ல தியானம்.

நான்கு தத்துவங்களையும் ஒன்றாய் இது உயிர்ப்பிப்பதனாலும், நேரடியாக குருசக்தி உடலில் இருக்கும்போது, இந்த மந்திரங்களை உச்சரிப்பதனாலும் ... அற்புதங்கள் உங்களுக்கு நிகழ்வது மட்டுமல்லாமல், அற்புதங்களை நிகழ்த்தும் பலவிதமான ச க்திகளும் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும்.

தியானம்

ஆனால், இதையெல்லாம் தாண்டிய அற்புதம் ... இந்த மனத்தையே மாயமாக்கும் அஜபாஜெப நிலைக்கு, மனம் கடந்த பக்தி நிலைக்கு இந்தத் தியானம் உங்களை எடுத்துச் செல்லும். எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக, இந்தத் தியானத்தில் மூழ்குங்கள். மீதம் நடக்க வேண்டிய அனைத்தையும் நான்கு தத்துவங்களும் பார்த்துக் கொள்ளும்.

ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அடைவதற்கான அடிப்படை தகுதி – ஜீவன் முக்தி

ஞானத்தையும் தாண்டியது

உடல் ரீதியானதோ மன ரீதியானதோ ூல்ல ராசலீலை. அது உணர்வு ரீதியானது. ராசலீலை அதையும் தாண்டீயது என்பார்கள்.

இரண்டு உணர்வுகள் ஒன்றாய்க் கலப்பது ராசலீலை என்பதுகூட குறை விளக்கமே.

ஒரே உணர்வ ஒரே உணர்வாய் எங்கும் கரைந்திருக்கிறது என்றுணர்வது ராசலீலை.

பத்தியில் பக்கவர்களுக்கு குரு கடவுளாய்த் தெரிவார்.

காரணம் அவர்கள் கடவுளில் கரைந்திருப்பார்கள்

குருவாவது எளிது சிவ்யனாவது அரிது கோபிகையாவது அதிர்ஷ்டம்.

ஞ்சன் சத்தியம்

''இதழ்காலத்திலேயே இரு!'' – சாத்தியமில்லாத பொய்.

"Be inThe present!" - An impractical lie

நாரதரே நானத்தைத் தாண்டிய ரசத்தைத் தேடியவர்தான் Evan Narada was searching for beyond enlightenment!

ஒரு நானியை விடவும் கொடுத்து வைத்தவர்கள் The ones luckierThan an Enlightened Master himself!

நானத்தையும் தாண்டிய நிலை – நான குருவோடு வாழ்தலே! The state beyond enlightenment is living with an Enlightened Master

டிக்தி பக்திக்கு அடிப்படை! Bhakti (Devotion) isThe basis for Mukti (Liberation)

உங்கள் வாழ்க்கையே கிருஷ்ணன், நீங்கள் கோபிகை Your life is Krishna, you areThe Gopika!

பாதுகாப்பில்லாத தன்மையில் வாழ்வதே ஜீவன் முத்தி Living in insecurity is Living Enlightenment

கொடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துத்தொள் What has been given is enough. Whatever you want, take from me!

புல்லாங்குழலா? உளுத்துப்போன மூங்கிலா? Flute or withered bamboo?

ராசூலீலா தீகைவு Raasa leela Deeksha

நிகழ்காலத்திலேயே இரு!'' – சாத்தியமில்லாத பொய். "Be In Present!" Is An Impossible Lie

உங்களுக்கு, சத்தியத்தை சத்தியமாகச் சொல்லவேண்டும் என்ற பொறுப்பு என்னிடம் வந்துள்ளதால், இந்த உண்மையைப் பகிர்ந்து கொள்கிறோம்.

"கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் மூன்றிற்குள்ளேயும் ஒரே நேரத்திலேயே, உணர்வோடு இரு,'' என்று சிவ சூத்திரம் சொல்கிறது.

இதுவரைக்கும் நீங்கள் கேட்ட பாடம் எல்லாம் என்னவாக இருக்கும் ? கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் விட்டு, ''நிகழ்காலத்திலேயே இரு,''என்றுதான் கேட்டிருப்பீர்கள்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் நிகழ்காலத்தில் உங்களால் வாழமுடியாது.

உங்களால் இல்லை.

என்னாலேயும் வாழ முடியாது.

யாராலேயும் வாழ முடியாது.

அது நடைமுறைக்குச் சாத்தியமாகாத நுட்பம்.

வாழ்ந்தால் ...

ஒன்று, கடந்த காலம்,

எதிர்காலம்,

நிகழ்காலம்.

ஆகிய மூன்றிலேயும் ஒரே நேரத்தில் வாழலாம். இல்லை மூன்றிலேயும் இல்லாமல் இருக்கலாம்.

''ஞானி நிகழ்காலத்தில் இருக்கிறார்,'' என்று சொல்வது பொய், தவறு.

அவர் நிகழ்காலத்தில் இல்லை.

அவர் மூன்று காலத்திலும் இல்லை.

இருந்தாலும், யாாாக ஒன்று

எதிர்காலமும், இறந்தகாலமும் இணைகிற இடைவெளியைத்தான் நிகழ்காலம் என்று சொல்கிறோம்.

அவர்கள் மூன்று காலத்திலும் இருக்க வேண்டும், அல்லது மூன்று காலத்திலும் இல்லாது போக வேண்டும்.

எதிர்காலமும், இறந்த காலமும் இணைகிற இடைவெளியைத்தான் நிகழ்காலம் என்று சொல்கிறோம். ''நிகழ்காலத்தில் மட்டும் இரு," என்று சொன்னால் அது நடக்காது.

சக்கியையும், புத்தியையும் சேர்த்து தருவதுதான் ക്കുക്കെ.

மிக ஆழமான விஷயம். இது இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் எடுத்து விடுவீாகளானால், நிகழ்காலம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா? இல்லையே. அப்படியென்றால் இருக்கிற ஒரே சாத்தியம் இறந்த காலம், எதிர் காலம், நிகழ்காலம் முக்காலத்திலும் உணர்வை ஒன்றாக்குவது. அப்படி என்றால், ஒரே நேரத்தில் வருகிற எல்லா எண்ணங்களையும் ஏற்றுக்கொண்டு, மனம், எந்தக் காலத்தில் புரண்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் முக்காலத்தையும் நோக்குமாறு இருத்தல். இதுதான் அந்த ஞான சத்யம்.

ஒரு உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சத்தியம் இதுதான். தனி மனித முயற்சி ஒன்றினால் மட்டும் மூன்று காலத்தையும் கடந்துவிட முடியாது. உங்களுக்கு உயர்ந்த சக்தியின் துணை வேண்டும். வழிகாட்டுதல் வேண்டும். அதற்கான சக்தியையும், புத்தியையும் சேர்த்துத் தருவதுதான் தீகைஷ்.

மிக அருமையான சத்தியம், ஆழ்ந்து கேளுங்கள்.

மூன்று காலங்களிலும் உங்கள் உணர்வை ஒன்றாக்கினாலும், இந்த மூன்று காலத்திலும் விடுபட்டுவிடுவீர்கள் அல்லது மூன்று காலத்திலிருந்தும் உங்களை முழுமையாக விடுபடுத்தினாலும், அந்த மூன்று காலத்திலும் உணர்வு ஒன்றாகி விடும்.

''விட்டாலும் பிடிக்கும், பிடித்தாலும் விடும்.''

விடுபட நினைத்தாலும் பிடிபடும், பிடிபட நினைத்தாலும் விடுபடும்.

அந்தச் சத்தியத்தை வாழ உதவும் எளிமையான தியானம் இது. கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் மூன்றிலும் ஒரே நிலையில், உங்கள் உணர்வை ஒன்றாக்கி தியானியுங்கள். எதையும் ஒதுக்க வேண்டாம். எதையும் உருவாக்க வேண்டாம். எதையும் அழிக்க வேண்டாம். இருப்பதை அப்படியே முழுமையாகத் தியானியுங்கள். தொடர்ந்து முயற்சி செய்துபாருங்கள்.

தியானம் என்பது எண்ணங்களைக் கரைப்பது. ஒரே ஒரு விஷயம்தான், எந்த எண்ணம் வந்தாலும், அது நிகழ்காலமா, எதிர்காலமா என்று கண்டுபிடித்துவிட்டு, அதில் அது எதுவாக இருந்தாலும், அந்த எண்ணத்தோடு அப்படியே இருப்பது. அதை அழிக்கக்கூட வேண்டாம்.

எந்த எண்ணமாக இருந்தாலும், அந்த எண்ணத்தின்மீது உங்கள் உணர்வை ஒன்றாக்குங்கள். ஒருவேளை, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று எண்ணங்கள் ஓடினாலும், உங்கள் உணர்வை அதன்மீது அப்படியே ஒன்றாக்குங்கள்.

மக்காலத்திலும் உங்கள் உணர்வை முமுமையாக ஒன்றாக்குங்கள், தானாகவே, உணர்வைத் தாண்டிய ஞானத்திற்குள், உங்கள் மனம் கரைந்துவிடும். மிக எளிமையான இந்தச் சக்கியத்தை, செய்தால் மட்டும்தான் தெரியும், அது நம்மை எவ்வளவு ஆமத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று.

இந்த ஒரே ஒரு சத்தியும், நம்மை, நம்முடைய உணர்வை, மனத்தை, இதையெல்லாம் தாண்டிய ஒரு எல்லைக்குள்ளே எடுத்துச் செல்ல முடியும். சஞ்சலம் கடந்து, சங்கடம் கடந்து சத்தியத்திற்குள் நம்மை நிறுத்தும் சக்தி, இந்த ஒரு சத்தியத்திற்குத்தான் உண்டு.

மிக எளிமையான தியானமாக இருந்தாலும், நம்மை ஆழமாகக்கொண்டு செல்கிற கக்தி உடையகு.

நிறைய விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களை சில சத்தியங்களுக்குக் கொடுக்கலாம். ஆனால், இந்தச் சத்தியத்தைப் பொறுத்தவரை விஞ்ஞானம், இந்தச் சூத்திரத்தை விளக்குகிற அளவிற்கு வளரவில்லை. விஞ்ஞானம் வெறும் நானூறு வருடக் குழந்தை.

நாம் பத்தாயிரம் வருடம் மெய்ஞான அறிவியலில் மூழ்கி உச்சியைப் பார்த்து முடித்தவர்கள்.

நம் விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்வதுகூட, விஞ்ஞானத்தையே ப பற்றிக் கொண்டிருப்பவர்களும், பற்றிக் கொள்ளப்போகிறவர்களும் புரிந்துகொள்ளவேண்டும், தவறவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஞ்ஞானிகளை மேற்கோளாகக் காண்பிக்கிறோம். காரணம் என்னவென்றால், சிலா் ஆங்கிலப் பெயரைச் சொன்னால்கான் ஏற்றுக் கொள்வார்கள்.

அதற்காகத்தான் அவா்களையும் சேர்த்துச் சொல்கிறோம். ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஆராய்ச்சி செய்து, வசிஷ்டரும், வியாசரும் சென்றிருக்கிற ஆழத்திற்கு எந்த விஞ்ஞானியாலும் போக முடியாது. இதுவரை போகவும் இல்லை.

அறிவியல் என்பதே இரண்டு பக்கமும் விளையாடுகிற கள்ள நோக்குடைய வியாபாரிகளின் விளையாட்டு மாதிரி. அதற்குத் தாக்க ரீதியாக (logically) சக்தி உண்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் சக்தி கிடையாது. பாவம் அது என்ன செய்யும் ? அதற்கு மேலே ஒன்றும் செய்ய முடியாது.

விஞ்ஞானத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளைப் பார்த்தோம் என்றால், அந்த ஆராய்ச்சிக்கு யார் முதலீடு செய்கிறீர்களோ, அவர்களுக்குத் தேவையானது மட்டும்தான் வெளியில் வரும். எல்லாக் நாம் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளும் வெளியில் வருவது இல்லை. எல்லா வருடம் மெய்ளுான அறிவியலில் ஆராய்ச்சிகளும் வெளியில் வருவது இல்லை.

பல ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், அவை எல்லாமே எல்லாருக்குமே

முழ்கிஉச்சி யைப் பார்த்து முடித்தவர்கள்.

இரத்தத்தை எடுத்து, சாக்கரை அளவைக் கண்டுபிடிக்காமல், நேரடியாக உங்களின் கையை மேலே வைத்தாலே கண்டுபிடித்துவிடும் கருவிகளைக் கண்டுபிடித்து எத்தனை வருடம் ஆகிவிட்டது? ஆனால், அது இன்னும் எல்லா மருத்துவமனைகளுக்குக்கும் வரவில்லை. எல்லாப் பொதுமக்களுக்கும், பாமரருக்கும் சென்று சேரவில்லை.

பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுவதற்கான திரவம் கண்டுபிடித்து எத்தனை வருஷம் ஆகிவிட்டது? ஆனால். இன்னும் பொது மக்களுக்கு வரவில்லை.

பல கண்டுபிடிப்புகளில், தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளே வெளியில் வருகின்றன. தனிப்பட்ட விருப்பம் (Vested interest) உள்ள துறையில் மட்டும்தான் விஞ்ஞான ஆராய்ச்சி நடக்கிறது.

விருப்பப்பட்ட துறையில், விருப்பப்பட்ட பொருள்கள் மீது ஆராய்ச்சி செய்ய அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விஞ்ஞானத்தால் தீர்வு தர இயலவில்லை. அறிவியலின் தாக்கத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் விடை தெரியாமல் நின்றுவிடுகிறது.

விஞ்ஞானம் என்பது, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூட நம்பிக்கை அவ்வளவுதான். வேறு ஒன்றும் கிடையாது. பல அலோபதி டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். "உண்மையிலேயே இந்த மருந்து, இந்த வியாதியை எப்படி குணப்படுத்துகிறது என்று எங்களுக்கும் தெரியாது. இதுவரைக்கும் எல்லோரும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் கொடுக்கிறோம். ''

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிரூபிக்க முடியாத ஒரு விஞ்ஞானம். இது அவ்வளவுதான்,'' என்று சொல்கிறார்கள்.

அதுபோல், 'நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது' எனும் இந்தச் சூத்திரமும், வரையரைக்குட்பட்ட விஞ்ஞான கருவிகளால் நிரூபிக்கப்பட இயலாத மெய்ஞான அறிவியல்.

அதனால்தான் சொல்கிறோம், உணர்வைப் பற்றி (consciousness) நம் ஞானிகள் மூழ்கி முத்தெடுத்தது போன்று, வேறு யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. விஞ்ஞானத்தில், மேம்போக்காகச் செய்யப்படும் அரைகுறை ஆராய்ச்சிகளைப் பார்த்தே அவர்களுடைய உணர்வின் ஆழத்தைத் தெரிந்து கொள்ளலாம், அவர்களால் ஓர் அளவிற்கு மேல் உணர்வின் ஆழத்தை உள்வாங்க முடியாது. சத்தியங்களை உள்வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அரை குறையான தர்க்கத்திலேயே வாழ்ந்தவர்கள். அவர்களுடைய அறிவால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது.

இந்தச் சத்தியமோ சாதாரண பகுத்தறிவை வைத்து, சாதரண தாக்க அறிவை வைத்து விளையாடுகிற அறிவியலாலே நிரூபிக்கப்பட முடியாத சத்தியம். ஆனால், செய்து பார்த்தால், உடனடியாக அனுபவிக்க முடியும்.

இராமகிருஷ்ணர்

ஞானத்தைத் தாண்டிய ரசம்

வந்து, 'ஐயா, அந்தக் கிராமமே பற்றி எரிகிறது,' என்று சொன்னார்களாம். அதற்குப் நம்பிக்கையில்லாமல், ''எரியவில்லை. அது செய்தித்தாளில் வரவில்லை. அது பொய்யாக இருக்கும்,' என்று சொன்னாராம். அதற்கு முதலாமவர் , ''இல்லை, ஐயா! நான் பார்க்குவிட்டுத்தான் வருகிறேன்,'' என்று சொன்னாராம். அதற்கு, இரண்டாமவர் சொன்னாராம், ''இல்லைய்யா, செய்தித்தாளில் வந்தால்தான் உண்மை.''

உணர்வைப் பற்றி நம் ஞானிகள் மூழ்கி முத்தெடுத்த மாதிரி யாரும் செய்யவில்லை.

அதுபோன்ற பைத்தியக்கார மட மனங்கள், ஆங்கில விஞ்ஞானி சொன்னால்தான் உண்மை என்று நினைக்குமே! என்பதற்காகத்தான் இன்று நாமும் விஞ்ஞானப்பூர்வமான ஆாய்ச்சி எல்லாம் செய்கிறோம்.

நீங்கள் கேட்கலாம், ''அதற்குப் போய் ஏன் நீங்கள் இவ்வளவு விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சி செய்கிறீர்கள் ?' என்று

ஆனால், வார்த்தைகளைச் சொன்னால்தான் மனிதர்கள், ஏதோ உண்மையில் திருப்தி அடைந்தார் போன்று நிணைக்கிறார்கள்!

பெரிய விஷயத்தைச் சாதித்த திருப்தி பெறுகிறார்கள். உண்மையில், அவர்கள் விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து, காண்பித்தார்கள் என்றாலும்கூட அது நாம் செய்திருக்கும் வேலைகளில், இரண்டு சதவிகிதம்கூட கிடையாது. எல்லாவற்றையும் அவர்களுடைய அளவீடுகளை வைக்கே அளவிட முடியும் என்று நினைப்பதே தவறு.

என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ''இயந்திரங்களை வைத்தே எல்லாவற்றையும் அளவிட முடியாது."

நம் தீர்க்கத்தைத் தாண்டிய சத்தியங்களைத் தாண்டிய விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது.

மூன்று காலத்திலும் விழிப்புணாவை வைப்பதைப் பற்றி எப்படி விஞ்ஞானத்தால் புரிய வைக்க முடியும் ? விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது .

முன்று காலத்திலும் உங்களின் விழிப்பணர்வை வைத்தீர்கள் என்றால், எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வந்து விடும். உங்களின் மனத்தையும், உணாவையும் ஏற்றுக்கொள்வீர்கள். பிரம்மாண்டமான ஏற்றுக் கொள்ளும் தன்மை வந்துவிடும். உங்களோடு நீங்கள் போட்டுக் கொள்கிற சண்டை நின்று போகும்.

அது நின்றாலே, நீங்கள் மிகப்பெரிய விடுதலை பெறுவீர்கள். உங்கள் சக்தி, வேறு ஒரு திசையை நோக்கி பொங்கிக்கொண்டு இருக்காமல், சண்டையிடாமல், தனக்குள்ளேயே, உதித்த இடத்திலேயே ஒடுங்கிவிடும்.

இந்தச் சத்தியத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். எந்த எண்ணம் வந்தாலும், அது

எந்தக் காலத்தோடு தொடர்புடையது என்று கண்டுபிடியுங்கள், அது எந்தக் காலத்தோடு தொடர்புடையதாக இருந்தாலும், அதில் விழிப்புணர்வோடு இருங்கள். கடந்த காலமாக இருந்தாலும், அதனோடு விழிப்புணர்வாக இருங்கள். எதிர்காலமாக இருந்தாலும், அதனோடும் விழிப்புணர்வாக இருங்கள். அவ்வளவுதான்.

எத்தனை எண்ணங்கள் வந்தாலும் அதனோடு இருங்கள். எதையும் அடக்காதீர்கள். அழிக்காதீர்கள். மறுக்காதீர்கள். நிகழ்காலத்திற்கு வரமுயற்சி செய்யாதீர்கள். இதைச் செய்யச் செய்ய ஆனந்தம் ஊற்றெடுக்கும். நீங்கள் உதிக்கக் காரணமாயிருந்த பூரணத்துவத்திற்குள் ஒடுங்குவீர்கள்.

இந்தச் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததும் ஒரு அன்பர் இப்படிக் கேட்டார், "பிரமிப்பாக இருக்கிறது இதுவரை நாங்கள் கேட்டிராத சத்தியம் இது.

இதுவரை நிகழ்காலத்தில் இருங்கள் என்றுதான் கேட்டிருக்கிறோம். இப்பொழுது நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது என்ற கேட்கிறோம்.ஏன் இந்த இரண்டுவிதமான பதில்கள் ?''

காரணம், இரண்டுவிதமான நிலைகளில் இருப்பவர்களுக்கும் சொல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

எப்போதுமே இரண்டு பதில்கள் உண்டு. ஒன்று சமூக ரீதியான பதில். இன்னொன்று ஆழ்ந்த தேடுதல் உடையவர்களுக்கான பதில்; பக்தர்களுக்கான பதில்.

நிகழ்காலத்திலேயே வாழுங்கள் என்பது, இறந்த காலத்தின் பிடியிலிருந்தும், எதிர்காலத்தின் உசுப்பல்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றி, மன ஆரோக்கியத்தைத் தருவதற்கான பதில். முதல் நிலையிலிருப்பவர்களுக்கான பதில் மற்றும் தீர்வு.

நங்கள் ஞானத்தைத் தாண்டிய ரசத்தைத் தேடும் தீவிரமான பக்கராக இருந்தால். உங்களுக்கான பதில்தான் நிகழ்காலத்தில் வாழ்வதென்பது சாத்தியமேயில்லாத பொய்.

இந்த இரண்டையும் சொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதினால், இரண்டையும் சொல்கிறேன். எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்த நிலைக்கு தேவையான சத்தியத்தை எடுத்துக்கொண்டு மேம்படுங்கள்.

ஞானிகளின் ரகசியம்

்கானிகள் அதிசயங்களை நீகழ்த்துவரர்களா? நான் செல்வந்தனாக வேண்டும். ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை. ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

்குானிகள் தவறே செய்ய மாட்டார்களா? அவர்களின் எதைக்குறிக்கிறது?

சரி, தவறு நான் கோன்றினாலும், அதனால் சிறிதளவாவது தீமை உண்டாகும்.

எண்ணங்களற்றவர்கள் ஞானிகள், நேரிட்டாலும் அதனால் நன்மையே நிகழும்.

ஒரு ஜென் ஞானி இவ்வாறு சொல்லியிருக்கிறார், ''ஒரு ஞானி கொலை செய்தாலும் அச்செயல் அந்த ஞானியின் ஆழ்ந்த கருணையின் வெளிப்பாடே!''எண்ணமற்ற நிலையில் இருந்து செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நன்மையைத்தான் தரும்.

நாரதரே ஞானத்தைத் தாண்டிய ரசத்தை தேழயவர்தான் Even Nartha Was Longing Forthat!

நாரதரே ஞானத்தைத் தாண்டிய ரசத்தைத் தேடி ஓடியவர்தான். அதற்காகப் பல முயற்சி களைச் செய்திருக்கிறார்.

நாரதரை மட்டும் அல்ல, பலரையும் ஈர்த்த ஒன்று, இந்த ஞானத்தைத் தாண்டிய ரசம்.

நாரதர் ஒரு ஞான அனுபூதிமான்.

நிகழ்காலத்திலேயே வாழ முயற்சி செய்தவர் நாரதா். அதில் சில துளிகள் வெற்றியும் கண்டவர்.

ஞானத்தைத் தாண்டிய ரசம்

ஏழு சரீரங்களில் உள்ள எல்லா சம்ஸ்காரங்களையும் சுத்திகரிக்க முயற்சி செய்தவர். அதிலும்கூட வெற்றியைக் கண்டவர். நிகழ்காலத்திலேயே வாழ முயற்சித்து வாழ்ந்தாா், ஏழு உடல்களை ஆரோக்கியமாக்கியும் பார்த்தார். அப்படிப் பார்த்த பின்புகூட, அவரிடம் ஏதோ ஒரு ரசம் இல்லாதிருப்பதை மிக ஆழமாய் உணர்ந்தார். அது அவரை மிகவம் வருக்கியது.

இந்த நிலையைத்தான் futility of intellect, அதாவது பட்டறிவின் இயலாத் தன்மை என்று அழைப்பார்கள்.

அதனால்தான் முன்னோர்கள் வெறும் ஞானம் மட்டுமே போதாது, ஞானத்தைத் தாண்டிய ரசமும் தேவை என்று சொல்கிறார்கள். இதை உணர்ந்து, காடு மேடெல்லாம் அதைத் தேடி அலைந்து, அந்த ரசத்தை அனுபவித்த பின்னரே, நாரதர் பூர்ண திருப்தியை அடைந்தார்.

அனுபவிக்கும் விதமே அடையப்படும் அந்தத் திருப்தியை நிர்ணயிக்கிறது. மயான அமைதி வேறு. பூங்காவன கொண்டாட்டம் வேறு.

வெறுமனே ஞானமடைவதால் அமைதியை அடையலாம். ஞானத்தை அடையலாம். மற்றவர்களுக்குப் போதிக்கலாம். ஆனால் கொண்டாட்டமான வெளிப்பாடு இருக்காது. கொண்டாடுவது இன்னும் அருமையான வெளிப்பாடு. புத்தா் அடைந்த ஞானமும், கிருஷ்ணர் அடைந்த ஞானமும் ஒன்றுதான். அவா்களின் வெளிப்பாட்டை ஒன்று என்று சொல்ல மூடியாது.

நாரதரைப் போன்று பலர் இருக்கிறார்கள். ''பல வருடமாக நான் தவம் செய்கிறேன். எனக்கு எல்லாச் சாஸ்திரங்களைப் பற்றியும் நிறையவே தெரிகிறது. இருந்தும் எதையோ இழக்கிறேனே?' என்று சொல்பவர்கள் இவர்கள். இவர்கள் அடைய வேண்டியது ஞானத்தைத் தாண்டிய ரசம்.

நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமல்ல!

இந்தச் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததும் ஒரு அன்பர் இப்படிக் கேட்டார், ''பிரமிப்பாக இருக்கிறது இதுவரை நாங்கள் கேட்டிராத சத்தியம் இது.

இதுவரை 'நிகழ்காலத்தில் இருங்கள்' என்றுதான் கோட்டிருக்கிறோம். இப்பொழுது 'நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது' என்று கேட்கிறோம்.

ஒரு கேள்விக்கு எப்போதுமே இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று சமூக ரீதியான பதில். இன்னொன்று ஆழ்ந்த தேடுதல் உடையவர்களுக்கான பதில், பக்தர்களுக்கான பதில்.

இந்த இரண்டு விதமான நிலைகளில் இருப்பவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

'நிகழ்காலத்திலேயே வாழுங்கள்,' என்பது, இறந்த காலத்தின் பிடியிலிருந்தும் எதிர்காலத்தின் உசுப்பல்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றி, மன ஆகே ராக்கியத்தைத் தருவதற்கான பதில். முதல் நிலையிலிருப்பவர்களுக்கான பதில் மற்றும் கீர்வு.

அதே நீங்கள் ஞானத்தை தாண்டிய ரசத்தைத் தேடும் தீவிரமான பக்தராக இருந்தால், உங்களுக்கான பதில்தான் 'நிகழ்காலத்தில் வாழ்வதென்பது சாத்தியமேயில்லாத பொய்.''

இந்த இரண்டையும் சொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதினால், இரண்டையும் சொல்கிறேன். உங்கள் நிலைக்குத் தேவையான சத்தியத்தை எடுத்துக்கொண்டு மேம்படுங்கள்.

ஒரு ஞானியை விடவும் கொடுத்து வைத்தவர்கள்

Lucky peopleThanThe Enlightened Master himself!

ரூரம், நம்முடைய வாழ்க்கையில் மனத்திற்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. அதாவது ஆனந்தமயமான மனத்தை வடிவமைப்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

நம் வாழ்க்கையில், எல்லாவிதமான துக்கத்திற்கும், ஆனந்தத்திற்கும் மனம் ஒரு மிகப்பெரிய காரணம் என்று நாம் நினைத்தே பார்ப்பதில்லை.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதெப்படி மனத்தை ஆனந்தமயமான மனமாக வடிவமைக்க முடியும் என்று !

முடியும் !

நிச்சயம் முடியும் !

அப்படி வடிவமைப்பதைத்தான் ஞானத்தைத் தாண்டிய ரசம் என்கிறோம்.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால், ஆனந்தமயமான மனத்தை வைத்து வாழ்பவர், ஒரு ஞானியைவிட ஆனந்தமயமான வாழ்வை வாழ்வார்.

ஞானி, குரு என்பவர்கள் கரும்பாக மாறியவர்கள்.

ஆனால் ஞானத்தைத் தாண்டிய ரசத்தில் வாழ்பவர்கள், அந்தக் கரும்பின் இனிப்பை ருசிக்கும் எறும்புகள். எனவேதான், இப்படிச் சொல்வோம். ''கரும்பைவிட எறும்புகளே கொடுத்து வைத்தவை. ஆனந்தமயமான மனத்தை ஒருவா வடிவமைப்பதாலேயே, அவர் தம்மை ஒரு கோயிகையாகக்கூட எளிதில் மாற்றிவிட முடியும்.''

ஒரு உதாரணத்திற்கு ...

நீங்கள் மருத்துவராக இருக்கிறீர்கள். உங்களுடைய தம்பி பொறியியல் வல்லுனராக இருக்கிறார். உங்களுடைய அண்ணன் வழக்கறிஞராக இருக்கிறார் என்றால் காரணம் என்ன ?

மூன்று பேருக்கும் இருக்கிற வேறு வேறுவிதமான மனம் அவ்வளவுதான். உங்களுடைய மனம் மருத்துவ தொழிலைச் செய்வதற்காகப்

பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் அண்ணனுக்கு வழக்கறிஞர் தொழில் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் தம்பியின் மனம் இன்ஜினியா் தொழில் செய்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனந்தமாக வாழ்வது அதற்கான மனத்தை படைப்பது என்பதும் சாத்தியமாகக்கூடிய ஒரு வாழ்க்கை முறைதான்.

மனம்

அப்படித்தான் வாழ்க்கை நடக்கிறது. நீங்கள் நினைக்கிறீர்கள் ஒரு வழக்கறிஞருக்கும், பொறியாளருக்கும், மருத்துவருக்கும் இருக்கும் வித்தியாசம், தொழிலில் உள்ள வித்தியாசம் என்று. 'தொழில்' அல்ல, 'மனமே'வித்தியாசம்.

முக்கியமான ஒரு விஷயம், மனம் வித்தியாசப்படுவதால்தான், அவர்களுடைய செயல்முறைகள் வித்தியாசப்படுகின்றன. அதுபோலவே உங்கள் வாழ்க்கையில் மனம் வித்தியாசப்படும் பொழுது, செயல்முறைகள் வித்தியாசப்படும்.

அதைப்போன்றே, நீங்கள் வாழ்க்கையில் துக்கமுடையவா்களாக வாழ்கிறீர்களா, மந்தமானவராக வாழ்கிறீாகளா, இல்லை உற்சாகம் உடையவராக வாழ்கிறீர்களா என்பதும் வேறுபடும். இது மூன்றும் வேறு வேறுநிலைகள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.

இந்த மூன்று நிலைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், 'உங்களுடைய மனம்தான்'.

இன்ஜினியருக்கும், லாயருக்கும் இருக்கிற வித்தியாசம் என்னவோ, அதேதான் ஆனந்தமாக இருப்பவருக்கும், துக்கமாக இருப்பவருக்குமான வித்தியாசம்.

துக்கமாக இருக்கிறவர்கள் , ''ஆனந்தமாக வாழ்பவர்கள், அதிர்ஷ்டம் செய்தவர்கள்'' என்று நினைத்துக்கொள்கிறார்கள்

கிடையாது !

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆனந்தமாக இருப்பது என்பது, 'ஒரு தெளிவான பயிற்றுவிக்கும் முறை'.

இப்பொழுது பொறியாளராக இருக்கிறவாகள், எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைப்பதில்லையே. அது மிகத்தெளிவான பயிற்றுவிக்கும் முறை. யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியக் கூறாகக்கூடிய ஒரு பயிற்றுவிக்கும் முறை!

அதேபோன்று ஆனந்தமாக வாழ்வது, அதற்கான மனத்தைப் படைப்பது என்பதும் சாத்தியமாகக் கூடிய இரு வாழ்க்கை முறைதான். ஞானத்தையும் தாண்டிய ரசம் என்பதும், பூலோகத்தில் சாத்தியமாக்கப் படக்கூடிய ஒன்றுதான்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் பூமியில் மட்டும்தான் அது எளிதில் சாத்தியம்.

நீங்கள் வாழ்க்கையில் துக்கமுடையவர்களாக வாழ்கிறா்களா ? மந்தமானவராக வாழ்கிறீர்களா ? இல்லை உற்சாகம் உடையவராக வாழ்கிறீர்களா ? இந்த மூன்று நிலைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், "உங்களுடைய மனம்தான்."

ஞானத்தையும் தாண்டிய நிலை – ஞான குருவோடு வாழ்தலே !

The state beyond enlightenment is living with an Enlightened Master

ஞானத்தைத் தாண்டிய ரசம். இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதனாலேயே, உங்களின் மன அமைப்பு, புதிய மன அமைப்பாக மாற ஆரம்பிக்கும்.

ஞானத்தையும் புரிந்துகொள்ள, அவருடைய மன அமைப்பை, அவருடைய நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ணரை உதாரணமாகச் சொல்லலாம். கிருஷ்ணரால் அமைதியாக அமாந்து தியானம் செய்யவும் முடியும். புத்தரைப்போல அமர்ந்து மௌன நிலையிலே, தவநிலையிலே உபதேசம் செய்யவும் முடியும்.

இறங்கி கோபியர்களோடு ராசலீலை செய்யவும் முடியும். புத்தராக குரானத்திலே உட்காரவும் முடியும்.

கிருஷ்ணரால் எல்லாப் பரிமாணத்திலும் நுழைய முடியும்.

புத்தர் நடனம் ஆடுவது போன்று கற்பனை செய்து பாருங்கள்! முடியாது. ஆனால், கிருஷ்ணரால் நடனமாடிடவும் முடியும் !

ஞானத்தைத் தாண்டிய இந்த ரசத்தை, தம் வாழ்க்கையின் ரசமாக மாற்றியவர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஈஸ்வரனாலும் இந்த இரண்டையும் செய்ய முடியும். தட்சிணாமாக்கியாக ஆலமாத்தின் அடியில் அமர்ந்திருப்பவுரும் அதே ஈஸ்வரன்தான். ஆனந்த நடராஜராக ஆனந்தச பையிலே காண்டவமாடுவதும் அதே ஈஸ்வரன்தான்.

அவரால் இரண்டும் செய்ய முடியும். ஞானத்தைத் தாண்டிய ரசத்திற்குள் நுழைய முடிந்தவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர்கள்தான், ஈஸ்வரன்கள்தான்.

அருமையான பாகவகக் கதை :

கிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள், கிருஷ்ணரின் பக்கைகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் சிசுபாலனைச் சுற்றி பல ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிசுபாலன்தான், வில்லன். கிருஷ்ணனை தன் எதிரியாகக் கருதி,

ஞானத்தைத் தாண்டிய ரசம். இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதனாலேயே உங்களின் மன அமைப்பு புகிய அமைப்பாக மாற ஆரம்பிக்கும்.

எதற்கெடுத்தாலும் கிருஷ்ணனை எதிர்த்து, அவரைப் போலவே வாழ முயற்சி செய்வான்.

கிருஷ்ணரையே நினைத்து பக்தியில் உருகிய பல ஆயிரம் கோபிகைகள், கிருஷ்ணரோடு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அதே போல சிசுபாலனும், பல இளம் பெண்களைத் தம்முடைய அரண்மனையிலே தாசிகளாக வைத்திருந்தான்.

மிக அழகாக ஒரு ரிஷி கேட்டார், கிருஷ்ணனைச் சுற்றி இருக்கிற இளம் பெண்களை மட்டும் கோபிகைகள் என்றும், பக்தைகள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால், சிசுபாலனை சுற்றி இருக்கிற இளம் பெண்களை ஏன் தாசிகள் என்று சொல்கிறீர்கள்?'' என்று.

அதற்கு பாகவதத்திடைய உரையாளர், பாகவதத்தை சொல்லிய சுகப்பிரம்மா மிக அமகாக விளக்கம் கொடுத்தார்.

அது விளக்கம் மட்டும் அல்ல, சத்தியம்.

கோபிகைகளும், கிருஷ்ணனும் இருவருமே ஞானத்தின் உச்சியை அடைந்து இருந்தார்கள். அவர்கள் செய்தது 'ஞானத்தைத் தாண்டிய ரசம்.' கோபிகைகள், கிருஷ்ணர் இரண்டு பேருமே ஆசை, அச்சம் கடந்த உணா்வை ஒரு முறையாவது அனுபவித்து விட்டவர்கள். ஞானத்தை அடைந்து விட்டவர்கள். அவா்கள் இரண்டு பேருக்குமே, அவர்கள் இரண்டு பேரும் வேறு இல்லை என்பது தெரியும். கோபிகைகளுக்குத் தெரியும், அவர்களேதான் கிருஷ்ணனாகவும் இருக்கிறார்கள் என்று.

கிருஷ்ணனுக்குத் தெரியும் 'தாங்கள் கிருஷ்ணனே' என்ற உணா்வாகத்தான் கோபியர்கள் இருக்கிறார்கள் என்பது.

அவர்கள் இரண்டு பேருமே, உணர்வு நிலையில் அபேதங்களை அடைந்து விட்டார்கள். ஞானத்தை அடைந்து, அதைத் தாண்டிய எளிமையான விளையாட்டிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.'' என்று சத்தியத்தை எளிமையாக விளக்கினார்.

உதாரணத்திற்கு .... நீங்கள் உங்கள் குழந்தைக்காக ஒரு பிஸ்கட்பாக்கெட் வாங்கிக்கொண்டு வர்கு கொடுக்கிறீர்கள். உங்களுக்கும் தெரியும், அது உங்கள் பணம்தான் என்று. உங்கள் குழந்தைக்கும் தெரியும் அது நீங்கள் சம்பாதித்தப் பணம்தான் என்று. ஆனால், அந்தக் குழந்தை, அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து, உங்கள் வாயில் வைத்தால் எப்படி இருக்கும் ?

உணர்வால் மகிழ்ந்து, உங்கள் குழந்தை புரியும் செயலை ரசித்து மகிழ்வீர்கள்தானே?

குழந்தை கொடுக்கவில்லையென்றால், நீங்கள் சாப்பிடாமல் இருக்கப்போகிறீர்களா ? எதையும் இழக்கப்போவதில்லை.

பேருக்குமே தெரிந்த ஒரு விஷயம், ''அது இரண்டு உங்களுடையதுதான்,' என்பது. ஆனால், அதையே குழந்தை கொடுக்கும்பொழுது, அதுதான் 'இனிமையான கிருப்பிக்

கோபிகைகளும், கிருஷ்ணனும் இருவருமே ஞானத்தின் உச்சியை அடைந்து இருந்தார்கள்.

லீலை. '

அதேபோன்று. கிருஷ்ணணும் சரி. கோபியர்களும் சரி. இரண்டு பேருக்குமே. தெரியும், இருவருக்குள்ளும் பூரணமான ஞானம் மலர்ந்து விட்டது என்று, உடலாலே அடைகிற சுகம் ஒன்றும் இல்லை. இரண்டு பேருமே உணர்வினாலே உத்தம நிலையை அடைந்தவர்கள்.

கோபியர்களுக்கு கிருஷ்ணன் ஒரு ஆண் என்ற உணர்வு வேறுபாடுகூட எழுவில்லை. கோபியர்களுக்குத் தெரியும், கங்களைப் படைத்த பரம்பொருளான பிரபஞ்ச சக்தியே கிருஷ்ணன் என்ற வடிவத்திலே விளையாடிக்கொண்டு இருக்கிறது என்று.

கோபியர்களுக்கும், கிருஷ்ணனைத் தொடுவதாலே ஒரு சுகரமும் தேவையில்லை, கிருஷ்ணனுக்கும் ஸ்தூல சரீரத்தால் எந்தவிதமான உறவு சுகரமும் தேவையில்லை. இரண்டு பேருமே, இதைத்தாண்டிச் சென்றவர்கள். மிக எளிமையான, ஆழ்ந்த, இனிமையான அன்புத் தன்மையினாலே நடக்கிற லீலை அது !

கோபியர்களுக்குத் தெரியும், கிருஷ்ணன் எந்த இடத்தில் வேண்டினாலும், அவனால் தோன்றி தரிசனம் கொடுக்க முடியும் என்று.

ஆனாலும், எளிமையான பொறாமை. ''இல்லை, இல்லை அந்த கோபியருடனே வெகு நேரமாக ஆடிக்கொண்டு இருக்கிறார். நம்மைத் திரும்பியே பார்க்கவில்லை,'' என்று.

சாதாரண பொறாமையாக இருந்தால், அவர்களைப் பக்தைகள், கோபிகைகள் என்று நாம் மதிக்க மாட்டோம். வணங்க மாட்டோம். இது எளிமையான பொறாமை, விளையாட்டுத்தனம். அதையும் செய்து பார்த்தல். அதையும் வாழ்ந்து பார்த்தல்! அதை வார்க்கைகளால் விளக்க முடியாது.

அந்த உணர்வை உங்களுக்குள் வாழ்ந்தால் மட்டுமே, உங்களுக்குப் புரியுமே தவிர, வார்த்தைகளால் புரிய வைக்கவே முடியாது.

இராமகிருஷ்ணரிடம் ஒரு சிஷ்யைக் கேட்கிறார். "பகவானே! வாம்க்கையிலேயே, மிக உயர்ந்த நிலை ஞானம் தானே," என்று.

அவர் ''இல்லை,'' என்று சொல்லி விடுகிறார். அப்போது அந்தப் பக்தை கேட்டார், ''எது உயர்ந்த நிலை ?'' என்று.

அவருக்கு மிக ஆச்சரியமாகப் போய் விடுகிறது, ஞானத்தை உயர்ந்த நிலை இல்லை என்று சொல்லிவிட்டாரே என்று.

இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார். ''ஞானத்தை விடவும் மிக உயர்ந்த நிலை, ஒரு ஞானியோடு லீலை செய்து விளையாடி வாழ்வது,'' என்று.

ஞானத்தில்கூட அத்வைத சுகத்தில் நின்று விடுகிறீர்கள். அத்வைத போகத்திலே லயித்து நின்று விடுகிறீர்கள். ஆனால், ஞானத்தைத் தாண்டி, ஒரு ஞானியோடு விளையாடுகிறு, அந்த ஆனந்தம் இருக்கிறது பாருங்கள், அதுதான் வாழுகிற ஆனந்தம். அதுதான்

ஞானத்தைத் தாண்டிய ரசம்.

ஞானத்தைத் தாண்டிய ரசத்தை குருவோடு அனுபவித்தவர்கள், குரு உடலை விட்ட பிறகு அதைவிட முடியாமல் உருவாக்கிய பரம்பரைதான் 'த்வைத பரம்பரை' காரணம், குருவோடு அந்த லீலையைப் பார்த்தவர்கள், ''ஈசனோடு ஒன்றி இருத்தல் உயர்ந்த நிலை அல்ல. தனித்து இருந்து, அந்த லீலையிலே லயித்து இருப்பதுதான் உயர்ந்த நிலை," என்று சொல்கிறார்கள்.

அவதாரப் புருஷா்களைச் சுற்றி, எப்போதுமே 'த்வைதம்' மட்டுமேதான் உருவாகும். அவர்கள் மீண்டும், மீண்டும் அத்வைதத்தை போதித்தாலும் அவர்களைச் சுற்றி வாழ்பவர்கள் 'த்வைதிகளாகவே' இருப்பார்கள்.

காரணம், அவர்கள் வெளிப்படுத்துகிற அந்த ஞானம், ஞானத்தைத் தாண்டிய ரசம், அங்கே சுற்றியிருக்கிற அத்தனை பேரையும் சொக்க வைத்து விடுகிறது.

தம்மை மறந்து, தம்மைச் சுற்றி இருக்கும் உலகை மறந்து உணர்வில் வாழ்கிறார்கள். மிக அழகாகத் திருநாவுக்கரசு பெருமான் சொல்கிறார். ''முன்னை அவன் நாமம் கேட்டனள், மூர்த்தி இருக்கும் வண்ணம் கேட்டனள், பின்னை அவன் பேர், ஊர் கேட்டனள்,'' என்று. இது மிக அருமையான தேவாரப் பாடல்.

''முதலில் அவருடைய பெயரைக் கேட்டாராம், அதன்பிறகு வடிவத்தை கேட்டாராம், அதன் பிறகு எங்கு இருக்கிறார் என்று கேட்டாராம், அவரைப் பற்றிச் செய்திகளை, விவரங்களை தெரிந்து கொண்டபின் அவரைப் பார்த்தாராம், பார்த்த பிறகு, அவரே அவருக்கே பேச்சியானாராம்! அவுருக்கே ஆட்பட்டார்,'' என்று அழகாகச் சொல்வார்.

இதை மற்றவருக்குள் நடத்த முடியாது. நாமே அதை நடக்க அனுமதிக்க வேண்டும். 'நான்' என்று நம்மைப்பற்றி நினைத்து வைத்திருப்பதை இடிப்பதற்கு துணிந்தால்தான் இந்த ஞானத்தைத் தாண்டிய ரசத்தில் வாழ முடியும்.

சதாசிவ பிரம்மேந்திரா் மிகப்பெரிய ஞானி.

அவருடைய பர்சனாலிட்டி, அந்த உணர்வினுடைய ஆழம், அவர் சாலையில் நடந்து போனார் என்றால், யார் அவரைப் பார்த்தாலும் சரி, அவரோடு நாட்கள் சுற்றி இருந்தாலும் சரி, தம்மை அறியாமலேயே, வாழ்க்கையைத் துறந்து அவா் பின்னாலேயே போய் விடுவார்களாம்.

''வாழ்க்கையில் இதைத்தவிர வேறு என்ன வேண்டும்?' என்று உருகும் அளவிற்கு உணர்வில் முதிர்ந்து இருப்பார்கள்.

அவருடைய தரிசனமே, அவா்களுக்கு பூரணத்துவத்தை அளித்தது. அவருடைய ரூபமே அவர்களுக்குள் ஜீவன் முக்தியை பூக்க வைத்தது.

ஒரு அவதார புருஷரைப் பார்த்த மாத்திரத்திலேயே பூர்ணத்துவத்தை அடையுமளவிற்கு ஜீவன் பூத்து வாழ்பவரைத்தான், ஜீவன் முக்த ஜீவன்கள் என்கிறோம்.

ஒரு அவதார புருஷரையே நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பின்புகூட, ''இவர் யார்?

ஞானத்தைத் தாண்டிய ரசம்

இவர் ஏன் இந்த உடையில் இருக்கிறார். எதற்காக இதைச் செய்கிறார்?'' என்று விமா்ச னம் செய்யும் எண்ணப் போக்கையும், பிளவுபட்ட பகுத்தறிவையும் பெற்றவரைத்தான் பட்டறிவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்கிறோம்.

தர்க்க மனத்தால் கங்களை மந்தப்படுத்தியவர்கள் என்கிறோம். உயர்ந்த உணர்வுக்குள் கரையாதவரை, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, அவர் எதை இழக்கிறார் என்பதை அவருக்குப் பரிய வைக்கவே முடியாது.

முக்தி, பக்திக்கு அடிப்படை! Mukthi Is Basic Eligibility For Bakthi

சாக்கரை, தேனில் கரைவது பக்தி. தேனில் கரைந்ததினாலேயே, அந்த சர்க்கரை தேனாக மாறுவது முக்தி.

சாக்கரை தானாக பல்வேறு இரசாயன மாற்றங்களைச் செய்து. தன்னையே அது உருக்கி, உருமாற்றி தேனாக மாறுவது யோகம். ஞானம் நீண்ட பிரயாணம்.

தனித்தனியாக இருக்கும் யோகம், பிராணாயாமம், தவம் என்ற பல வழிகளின் மூலமாக வெகு பிரயத்தனப்பட்டு பல சாதனைகளைப் படைக்கலாம்.

ஞானத்தினால் புத்தராகலாம். ஆனால், கிருஷ்ணராக முடியாது. மஹாவீரர் ஆகலாம். ஆனால், ராமகிருஷ்ணராக முடியாது.

யோகம், தவம் மூலமாக ஏழு சக்கரங்களைக் கடந்து, ஏழு சரீரங்களைக் கடந்த முக்தியை அடையலாம். இது புத்தனின் பாதை.

பக்தி என்ற ஒன்று இருப்பதினாலேயே ஏழு சரீரங்களைக் கடந்த நிர்வாண சரீரத்தில், நிர்விகல்ப நிலையை அனுபவிக்க முடியும். "Zero TPS"-யையும் ஏழு சக்கரங்களைக் கடந்த நிலையையும் நன்றாய்ப் பிழிந்த சாரத்தையும் அனுபவிக்க முடியும். இது கிருஷ்ணனின் பாதை.

எல்லாவற்றையும் கடந்து முக்தியடைய முடியும். இது ஞானம்!

நேரடியாக முக்தியில் கரைய முடியும். இது பக்தி!

ஜீவன் முக்தியைப் பக்தா்களுக்கு எளிதில் அனுபவமாக்க வெவ்வேறு அவதார புருஷர்கள், வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

இதில், கிருஷ்ணனின், ஞானத்தைத் தாண்டிய ரசவாதத்தை உங்களுக்குள் நிகழ நீங்கள் அனுமதித்தால், எல்லாவற்றையும் கடந்து ஒன்றாய்ச் சங்கமிக்கும் நிலையை நேரடியாகத் தொடுவீர்கள்.

தனியாய்ப் போராடி வெல்வது சாத்தியம் என்பது உங்களின் நம்பிக்கை என்றால், புத்தனின் பாதையைத் தேர்வு செய்யலாம். தனியாய்ப் போராடுவதற்குப் போடும் முயற்சியை, முக்தியில் கரைவதற்கும், உருகுவதற்கும் போட்டால் உங்களுக்கான இனிய பாதை, கிருஷ்ணரின் பாதை!

தயவுசெய்து பெருமைக்காகச் சொல்ல முயற்சிக்கிறோம் எண்று எண்ணிவிட வேண்டாம். புத்தனின் பாதை, கிருஷ்ணனின் பாதை இதைத் தாண்டிய பாதைகளையும் பார்த்திருக்கிறோம். இருப்பதிலேயே எளிய பாதை கிருஷ்ணனின் பாதைதான்.

ஞானத்தைத் தாண்டிய ரசத்தை ஒரு முறை அனுபவித்தால், கடவுளையே உங்க(ளுக்குள் எளிதில் கண்டுகொள்வீர்கள்.

இது ஒருவரின் வாழ்வில் எப்போதாவதுதான் நிகழும். காரணம், ஒருவரின் வாழ்வில், ஒரு அவதார புருஷா் பூப்பது என்பது, பல நூறு பிறவிகளில் ஒருமுறைதான் நடக்கும். கிருஷ்ணர் எப்போதாவதுதான் அவதரிப்பார். அப்படி அவர் அவதரிக்கும் பல நேரங்களில், அவர் இருக்கும் இடத்தில் பிறப்பதற்கே வாய்ப்பு கிடைக்காது.

அப்படியே அவா் பிறந்த காலத்திலேயே பிறந்திருந்தால்கூட, அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதையெல்லாம் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட அவரைப் பற்றிச் சிந்திக்கும் அகங்காரமற்ற புத்திசாலித்தனம் வேண்டுமே !

இதெல்லாம் கிடைத்தால்கூட ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அனுபவிக்கும் அளவிற்கு, அவர் நமக்கு உதவுவதற்கு, நாம் அனுமதிக்குமளவுக்கு, வாழ்க்கை அமைய வேண்டுமே !

ஒருவருக்குள் பக்தி மட்டும் பூத்துவிட்டால் போதும், அவர் இருக்கும் இடத்திலேயே ராசலீலை அடைவார். அவர் இருக்கும் இடத்தைத் தேடி, கடவுளே ஓடி வருவார். காரணம், ஒரு இலட்சம் ஞானிகள் கிடைப்பார்கள், இது எளிது. ஆனால் ஒரு ராதை, ஒரு ராமகிருஷ்ணர், ஒரு மீரா, ஒரு ரமணர் கிடைப்பது அரிது.

இந்த அரிய நிலையை, பக்தியை உங்களுக்குள் பூக்க வைப்பதின் மூலமாக ராசலீலை அனுபவத்தை உங்களாலும் அடைய முடியும் என்பதே நான் பகிர விரும்பும் செய்தி.

Your Life Is Krishna, You Are The Gopika

கோபியர்களுக்கும், கிருஷ்ணருக்கும் நடுவிலே இருக்கும் உறவு, நிறைவால் மலர்ந்தது. கிருஷ்ணருக்கு, கோபியர்களிடமிருந்து உடல் சுகம் தேவையில்லை.

கோபியர்களுக்கும், கிருஷ்ணரிடமிருந்து பாதுகாப்போ, பணமோ தேவையில்லை. கோபிகைகளுக்கு ஞானமே தேவையாக இருந்தது. அந்த தேவையை, ஏற்கெனவே கிருஷ்ணன் கொடுத்துவிட்டான். அங்கு அதை மீறிய தேவை என்ற ஒன்றே இல்லை.

அங்குப் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை. தேவை ஒன்றும் இல்லாததினால், எதுவும் கேட்கப்படாததனால், வாழ்க்கை நிறைவால் பொங்கி வழிந்தது, பூரணத்துவத்தால் பொங்கி வழிவதாக இருந்தது.

அதைத்தான் ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.

உயர்ந்த உணர்வுக்குள் கரைந்ததனால் நிகழும் ஞானத்தைத் தாண்டிய ராச லீலையில்தான் இது நடக்கும்.

கிருஷ்ணனுக்கும், கோபிகைகளுக்கும் அந்த ஞானம் இருந்தது. அந்த உணர்வு அனுபவம் இருந்தது. அவர்கள் ஞானத்தை அடைந்து, அதைத் தாண்டிய லீலை செய்து கொண்டிருந்தார்கள்.

கிருஷ்ணன் எதைச் செய்கிறானோ, அதையே தானும் செய்து கொண்டிருந்த சிசுபாலனுக்கோ, இதில் எதுவும் இல்லை. அவனுடைய நிலை ஞானத்தைத் தாண்டிய நிலை கிடையாது.

சிசுபாலனுக்கு, அந்தத் தாசிகளிடமிருந்து உடல் சுகம் தேவைப்பட்டது. அந்தத் தாசி களுக்கும் சிசுபாலனிடமிருந்து பணமும் பாதுகாப்பும் தேவைப்பட்டது.அவனுடைய தேவை வேறாக இருந்ததனால்தான், அவனுடைய செயலை பக்தி என்றும், ஞானம் என்றும் சொல்ல முடியாது.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணன் என்ற தனிநபர் மட்டும் கிருஷ்ணன் அல்ல, இந்த வாழ்க்கையே கிருஷ்ணன்தான், நீங்கள் எல்லோரும் கிருஷ்ணனை சுற்றி வாழ்ந்தவர்கள் மட்டும் அல்ல. கோபியா்கள் அல்ல கோபிகைகள்.

எப்போதெல்லாம் இந்த வாழ்க்கையோடு நீங்களும் பொங்கி வழிகிறீர்களோ, அப்போது ஞானத்தைத் தாண்டிய ரசம் மலர்ந்து விடும். உங்களுக்குள்ளும் ராச லீலை நடக்கும்.

இல்லையென்றால், நீங்கள் வாழ்க்கையோடு, சிசுபாலனின் தரமில்லாத ஒழுக்கங் கெட்ட பெண்களைப் போலத்தான், தரங்கெட்ட வாழ்வு தரத்தைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையோடு நீங்கள் சிசு பாலனின் கீழ்தர உறவுவைத்து வாழ

ஞானத்தைத் தாண்டிய ரசம்

வேண்டுமா இல்லையென்றால், கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இருந்த உன்னத உறவை வைத்து வாழ வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

வாழ்க்கையே கிருஷ்ணன். நீங்களே கோபிகை. அதனோடு ஒன்றி வாழ்ந்தால் நீங்கள் கோபிகைகள். இல்லையென்றால், சிசுபாலனோடு வாழ்ந்த வாழ்வைத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நிகழ்த்துவதே, பூமி எனும் கிரகத்தைப் படைத்ததின் நோக்கம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல கிரகங்களில் பூமியை நீங்கள் தேர்வு செய்து வந்து பிறந்ததின் காரணமே, அந்த ரசத்தை அனுபவிக்கத்தான்.

வம்பளப்பவர்களை என்ன செய்வது?

ஆவலோடு விளையாடுங்கள்.

கோபப்பட்டால் ?

சிரியுங்கள்.

இன்றும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால் ?

அங்கிருந்து ஓடிவிடுங்கள்.

இது என்ன வம்பில் போய் முடியும் போலிருக்கிறதே?

இதுவரை சொன்னது ... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்த லீலை.

கேட்க அருமையாக இருக்கிறது செய்ய முடியுமா?

'செய்ய முடியுமா?' என்று பெரிய மனித தோரணையில் கேட்காமல் 'செய்து பார்த்தால் என்ன?' என்று குழந்தையின் குதூகலத்தோடு செய்து பாருங்கள். வெற்றி காண்பீர்கள். வம்புகூட விளையாட்டாகும்.

பாதுகாப்பின்மையே பாதுகாப்பு

Insecurity Is The Only Security

யாராக இருந்தாலும் சரி, யாருக்கெல்லாம், இந்த வாழ்க்கையில் இருந்து, பணமும் பாதுகாப்பும் தேவையில்லை என்று துறக்கிறீர்களோ, அந்த வினாடியிலிருந்து, உங்களுக்கும், வாழ்க்கைக்கும் இருக்கிற உறவு, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுகிறது.

நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'ஜீவன் முக்தியை' ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால், முழுமையான, பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் ஜீவன் முக்தி.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், பாதுகாப்பற்றத் தன்மையையே ஏற்றுக் கொள்வதன் மூலமாக, அதுவே ஒரு பாதுகாப்பாக மாறிவிடும்.

பாதுகாப்பை நீங்கள் எவ்வளவு தேடினாலும் எதிலும் பாதுகாப்பாக இருக்காது. வீடு இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா? நிறைய சொத்து இருந்தால் பாதுகாப்பு என்று நினைக்கிறீர்களா ?

யாருக்குத் தெரியும், நீங்கள் இருக்கும் நாட்டுக்குப் போர் வராதென்று ? வந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ? போர் வந்தால் உங்கள் பணத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடுமே.

ஒரு வேளை நீங்கள் மிகவும் பாதுகாப்பானதென்று நம்பும் வேறு ஒரு நாட்டின் மீதே போர் தொடுக்கப்பட்டால், என்னவாகும் ? முதலில் நீங்கள் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பணத்திற்கு, மதிப்பு இல்லாமல் போய்விடும். எதிலுமே, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. அப்படிப் பாதுகாப்பைத் தேடி சுற்றிய ஒரு மனிதனுடைய கதை இருக்கிறது.

ஒரு கல் செதுக்குகிற சிற்பி ஒருவர் இருந்தார். அவருக்கு, ''என்னடா இது? நமது வாழ்க்கையே இப்படி மாறிவிட்டதே! இந்தக் கல்லை செதுக்கி செதுக்கியே வாழ்ந்துகொண்டு இருக்கிறோமே. இதை விட நல்ல வாழ்க்கைக்குப் போகவே முடியாதா?''என்று நினைத்தார்.

தீவிர யோசனையில் இருக்கும் பொழுது, பக்கத்தில் அவர் வைத்திருந்த சாப்பாட்டை எலி சாப்பிட்டுவிட்டுச் சென்றது.

''என்னைவிட, இந்த எலி என்ன அருமையாக, இருக்கிறது பார்,'' என்று நினைத்தாராம். அப்போது அங்கு ஒரு ரிஷி வந்தாராம்.

அவர் ரிஷியிடம் சென்று, "நான் எலியாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். உடனே அந்த ரிஷி, "அப்படியே ஆகட்டும்," என்று சொன்னாராம். அவர் எலியாக மாறிச் சுற்றிக்கொண்டு இருந்தாராம். ஒருநாள் பூனை அவரைச் சாகடிக்க வந்ததாம். ஓ!

ஞானத்தைத் தாண்டிய ரசம்

எலியை விட, பூனைதான் நல்லது என்று ''பூனையாக மாற வேண்டும்,''என்றாராம். ரிஷி, அதற்கும் "சரி," என்று சொல்லிவிட்டார். பூனையாக மாறிவிட்டார் அவர்.

சிறிது நாள் கழித்து பூனையை நாய் விரட்டிக்கொண்டு வந்ததாம். அப்போது இவர், 'நாயாக இருப்பதுதான், நல்லது போலிருக்கிறது' என்று நினைத்து. "நாயாக மாற வேண்டும்,' என்றாராம். ரிஷி அதற்கும் "சரி," என்றார், உடனே சிற்பியும் 'நாயாக' மாறிவிட்டார்.

அந்த நாயைச் சிறுத்தை துரத்தியதாம். அதனால், ''நான் சிறுத்தையாக மாற வேண்டும்,'' என்று ரிஷியிடம் கேட்டாராம். "சரி, சிறுத்தையாகவே மாறிப்போ," என்றாராம். அந்தச் சிறுத்தையை ஒரு பாம்பு விரட்டியதாம். "நான் பாம்பாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். உடனே ரிஷி, "அப்படியே ஆகட்டும்," என்றார். பாம்பை ஒரு கழுகு துரத்தியதாம். இவர், ''கழுகாக மாற வேண்டும்,'' என்று சொன்னதும், ''க(ழகாக மாறிப்போ." என்றார் ரிஷி.

கழுகைக் காற்று அலைக்கழித்ததாம். அப்போது இவர் கேட்டாராம், "நான் காற்றாக மாற வேண்டும்,'' என்று. ''சரி காற்றாக மாறி போ,'' என்றார். ''காற்றுக்கு அசையாமல் மலை இருந்ததாம். இவர் சென்று, "நான் மலையாக மாற வேண்டும்," என்றார்.''சரி மலையாக ஆகிவிடு, '' என்றார்.

மலையை, ஒரு சிற்பி செதுக்கிக்கொண்டு இருந்தாராம். ''இவர் என்னையே செதுக்குகிறாரே? நான் சிற்பியாக மாற வேண்டும்," என்று கேட்டாராம். இறுதியில் சிற்பியாகவே மாறிப்போனாராம்.

பாதுகாப்பைத் தேடிப்போகிறவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். நாம் தேடுவதுபோல், பாதுகாப்பு என்று ஒன்றும் கிடையாது.

பாதுகாப்பு இருக்கிற இடம் என்று தேடினால், ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதுதான் சுடுகாடு! போய்ப் படுத்துக் கல்லறையை மூடிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. அதனால் இந்தக் காலத்தில் அதுவும் பிரச்சினைதான். இரண்டு வருடங்கள் கழித்துத் தோண்டிப் போட்டுவிடுவார்கள்.

பாதுகாப்பு இருக்கிற இடம் சுடுகாடுதான். இதற்கு மேலே இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற இடமாக, சுடுகாடுதான் இருக்கிறது. ஆனால், அங்குப் போக யாரும் கட்டாயமாக விரும்ப மாட்டோம்.

கப்பல் பத்திரமாகப் பாதுகாப்பாகத் துறை முகத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் துறை முகத்திலேயே இருப்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை.

வாழ்க்கையில் பணத்தால் பாதுகாப்பாக வாழும் வாழ்க்கை இருக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால், அதற்காகவே உங்கள்வாழ்க்கை உங்களுக்கு அளிக்கப்படவில்லை.

ஊக்கமும், உற்சாகமும், ஸ்திரத் தன்மையும், தீவிரத்தன்மையும், வியப்படைவதும் ஜீவன் முக்த குணங்கள். பாதுகாப்பற்றத் தன்மையில் வீரமாய் வாழ்கிற மனிதா்களைச் சுற்றித்தான், அந்தக் குணங்கள் உயிரோடு இருக்கின்றன.

வீரலட்சுமி, வாழவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், எந்த லட்சுமியையும் நம்பாமல், செயலில் இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த லட்சுமியையும் நம்பாமல் காளியைப்போல் வாழ்ந்தீர்களானால், பாதுகாப்பற்ற நிலையிலேயே, தொடர்ந்து செயலை செய்துகொண்டே இருப்பீர்கள்.

தொடர்ந்து பாதுகாப்பற்ற தன்மையிலேயே இயங்குவது என்பது பாதுகாப் பற்ற தன்மையினாலையே உங்கள் உடல், மனம் இரண்டையும் புடம் போடுவது. இந்த இரண்டையும் செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் பாதுகாப்பற்றத் தன்மையிலேயே இருப்பீர்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் ஒர் வசதியான தன்மையை உணர்கிறீர்களோ, அப்பொழுதே அந்த வாழ்க்கையை உடைத்து, பாதுகாப்பற்ற தன்மைக்குள் நுழைந்து விடுங்கள். அது புது ஊருக்குச் செல்வதாகவோ, புது வேலைக்குச் செல்வதாகவோ இருக்கலாம்.

எவ்வளவு இந்தப் இயங்குகிறீர்களோ, சக்தி பொங்கும். வாழ்வின் சக்தியினுடைய ஆணிவேர் தான் லக்ஷ்மி தன்மை.

வாழ்வை இயக்கும் சக்தியை உங்களைச் சுற்றிப் பொங்குவதற்கு அனுமதித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், எல்லா லக்ஷ்மியும் உங்களைச் சுற்றி வாழும். இல்லையென்றால், குபேரன் வேண்டுமானால் இருப்பான். லக்ஷ்மி இருக்கமாட்டாள்.

குபோதைக்கும், லக்ஷ்மிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. குடோன் என்றால், மொத்த சொக்கையும் வைத்துக்கொண்டு, தாமும் அனுபவிக்காமல், மற்றவர்களையும் அனுபவிக்கவிடாமல் செய்பவன். வங்கிக் காவல்காரன், யக்ஷன்.

அவர் அவ்வளவு வேலைக்காரருடைய தலைமையில்தான் இருப்பார். அவர் வாங்குபவராக இருப்பார். மற்றவர்களையும் அனுபவிக்க அனுமதிக்க மாட்டார். தாமும் அனுபவிக்க மாட்டார்.

ஆனால், லக்ஷ்மி அப்படி இல்லை. தாமும் ஆனந்தமாக அனுபவித்து, சுற்றி வருபவா்களுக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் லக்ஷ்மியின் சக்தி இருந்தால், கொஞ்சம் பணம் இருந்தாலுமே மிக ஆனந்தத்தோடு வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்.

ஒரு ராஜாவைப் போன்று வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ்வீர்கள். ஆனால், குபேரனாக, யக்ஷா்களின் தலைவனாக, யக்ஷா்களாக இருந்தீர்கள் என்றால், எவ்வளவு கோடி சொத்து இருந்தாலும், துக்கத்தில்தான் இருப்பீர்கள். யக்ஷ்ணுக்கும், குபேரனுக்கும் எப்பொழுதும் போதுமான வருமானவரிச் சோதனை இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால், லக்ஷ்மி எதையுமே பிடித்து வைக்க மாட்டாள். அவளிடம் செல்வம் பொங்கிக்கொண்டே இருக்கும். இருக்கிற பாதுகாப்பற்றத் தன்மையின் உச்சத்திலே வாழுகிற சக்தி, லக்ஷ்மி.

உண்மையிலேயே சொல்கிறோம். ஒரே ஊரில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறவர் மாதிரி, ஒரு முட்டாள் யாரும் கிடையாது.

எவ்வளவு நாள் நீங்கள் இந்தப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இயங்குகிறீர்களோ, அவ்வளவு நாள்கள்தான் வாழ்க்கைக்குக் தேவையான சக்தி பொங்கும்

Living In Insecurity Is Living Enlightenment

ஒருத்தர் என்னிடம் வந்து கேட்பதுண்டு, ''ஒன்பது வருஷம் பரிவிராஜக யாத்திரை செய்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள். ஊர் ஊராகப் போய் பிச்சை எடுத்து சாப்பிடுவது கொடுமையான வாழ்க்கையாச்சே?''என்று.

நான் சொன்னேன், ''ஐயா எனக்குத்தான், உங்கள் வாழ்க்கையைப் பார்த்தால் கொடுமையாகத் தெரிகிறது.

என் வாழ்க்கை கொடுமையே கிடையாது. அது என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியாது.

உங்களுக்கு எப்படி பார்க்க முடியவில்லையோ, அதுபோல் உங்கள் வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

உங்கள் வாழ்க்கையில்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைத்தான் பேசுகிறீர்கள். அதனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், ' 'நாம் சொல்லி, அவர் பதில் சொல்வதை விட, நாமே மனத்தில் சொல்லிக் கொள்ளலாம், '' என்று விட்டுவிடுகிறீர்கள்.

காலையில் வீடு, அதே கார், அதே வீட்டுக்காரர். ஒரே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். காலையிலிருந்து இரவுவரை, நீங்கள் பேசுகிற வார்த்தைகள்கூட, நிலைப்படுத்தப்பட்டிருகிறது கவனித்திருக்கிறீர்களா ?

நீங்கள் காலையில் எழுந்த உடனே, என்ன சொல்வீர்களோ, அதைத்தான் ஒவ்வொரு நாளும் சொல்வீர்கள்.

வீட்டிலிருக்கும் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் தினந்தோறும் சொல்வார்கள்.

அதில் வார்த்தைகள்தான் புதிதாகச் சேரும், இல்லை நீக்கப்படும். அதுவும் வாரம் இருமுறைதான், புதிய வார்த்தை சேரும் அல்லது நீக்கப்படும்.

அதனால்தான் வீட்டிலிருப்பவர்கள் இப்பொழுதெல்லாம் பேசிக்கொள்வதுகூட இல்லை. வாழ்க்கையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சொல்கிற வார்த்தைகள்கூட தயார் அச்சடிக்கப்பட்டதாகி விட்டது.

உங்கள் வாழ்க்கையில்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைத்தான் பேசுகிறீர்கள். ''இதற்கு மேலே அதிகம் பேசி என்ன செய்யப் போகிறோம்? அட விடப்பா!'' என்றிருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால், அவா்கள் என்ன பதில் சொல்வார் என்பதும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

அதனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், "நாம் சொல்லி, அவர் பதில் சொல்வதை விட, நாமே மனத்தில் சொல்லிக் கொள்ளலாம்,''என்று விட்டுவிடுகிறீர்கள். அதனால் பெரிய கொடுமை பாருங்கள், நீங்கள் பேசுகிற வார்த்தைகளைக்கூட, நிரந்தரமானதாகச் செய்துவிட்டீர்கள்; தயார் செய்து விட்டீர்கள். அதில்கூட, பாதுகாப்பற்ற நிலை அனைத்தும் போய்விட்டது.

நான் எப்போதும் பிரம்மச்சாரிகளிடம் சொல்வேன், ''புதிது புதிதாகத் தவறு செய்யுங்கள், புதிது புதிதாகச் சண்டை போடுங்கள், வளருவீர்கள், ஆனால் புதிது புதிதாகச் சண்டை போடுகிற அளவிற்குக்கூட, நீங்கள் யோசிப்பது இல்லை. ஒரே தவறை, பெரிய அளவிலோ சிறிய அளவிலோ செய்வீர்கள். அவ்வளவுதான்.

உங்கள் வாழ்க்கையில் புதிது புதிதாகத் தவறு செய்ய வேண்டும் என்றால்கூட, பாதுகாப்பில்லாமல் யோசனை செய்தாக வேண்டும்.

உங்களுடைய வார்த்தைகள்கூட தன்னிச்சையாக இருப்பதில்லை, எல்லாமே முன்பே திட்டமிட்டதாக, முடிவெடுக்கப்பட்டதாக, பாதுகாப்பாக இருக்கின்றன. முழுமையான பாதுகாப்பற்ற தன்மையில் வாழ்வதுதான் 'ஜீவன் முக்தி'.

கொடுத்ததே போதும் ! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக்கொள்

What you have given is enough. Whatever you want, take it from me!

''கொடுத்ததே போதும்! எதுவானாலும் என்னிடமிருந்து எடுத்துக் கொள். எனக்காகக் கொடுத்தது போதும்! உனக்காக நான் எதையும் கொடுப்பேன்,' என்று வாழ ஆரம்பித்துவிட்ட ஒவ்வொருவரும் கோபிகைகளே!

வாழ்க்கையோடு இன்று முடிவு செய்யுங்கள், ''வாழ்க்கையே! சுவாசமாக எனக்குள்ளே சென்று வெளியே வருகிற வாழ்க்கையே! ஜீவாகாரமே! இந்த உலகத் திற்கே உயிராக இருக்கிற, இந்த உலகத்தை நான் உணர்வதற்கு ஆதார சக்தியாக இருக்கிற வாழ்க்கையே! இன்றிலிருந்து, நீ எனக்கு எதுவும் தர வேண்டாம். "

"என்னுடைய சுவாசமாக மலர்ந்து இருக்கிறாயே, இது போதுமானது, நீ என் உடலுக்குள்ளே உயிராக உலவுகிறாயே, அது போதுமானது.

ஒரு பொருளைத் தொட்டால், என்னால் உணர முடிகிறது. அது போதுமானது.

ஒரு பொருளை என்னால் பார்க்க முடிகிறது. அது போதுமானது.

ஒரு பொருளை ருசிக்க முடிகிறது. அது போதுமானது.

''வாழ்க்கையே, நீ ஏற்கெனவே, அளவுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டாய். இதற்குமேல், உன்னிடமிருந்து நான் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. உன்னிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லை, நீ எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், என்னிடம் இருந்து எடுத்துக் கொள்.

''அனைத்தையும் என்னிடம் இருந்து எடுத்துக்கொள். உனக்காகவே, அனைத்தையும் நான் விரித்து வைக்கிறேன்,' எனும் இந்த உணர்வை எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தீர்களானால், அதுதான் 'ஜீவன் முக்தி'.

அந்த வினாடியே உங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற உணர்வு, கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இடையிலே இருக்கிற உணர்வாக மாறி விடுகிறது. உங்களின் வாழ்க்கையே ராசலீலையாகத்தான் இருக்கும்.

ஹோலி பண்டிகை என்பது, ராச லீலை என்பது, ஏதோ சிறிது நேரம் கோலாட்டம் அடித்து,

கும்மியாட்டம் அடித்து, கலரைப் பூசிக்கொண்டு ஆடுவது இல்லை. அதை அடையாளமாகச் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அது ராசலீலை கிடையாது.

வாழ்க்கையே, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுவதுதான் ராசலீலை.

வாழ்க்கையே, ஞானத்தைத் தாண்டிய ரசமாக மாறுவதுதான் ராசலீலை. உலகம் முழுவுதும் பக்தர்கள் ராசலீலையைக் கொண்டாடுகிறார்கள். ஹோலிப்பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்று மட்டும் ராசலீலையைக் கொண்டாடுவது, ராசலீலை அல்ல. ஞானத்தைத் தாண்டிய ரசத்தை, வாழ்விலே உணர்வதனால், வாழ்க்கையே ராசலீலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையாக மாறுவது; வாழ்வே ராசலீலையில் கரைவது; வாழ்வே ராசலீலையில் மலர்வது.

இல்லையென்றால், வாழ்க்கைக்கும், நமக்கும் உள்ள உறவு; சிசுபாலனுக்கும், சிசுபாலனோடு தங்கியிருந்த பெண்களுக்கும் இருக்கிற உறவு மாதிரிதான்.

வாழ்வுக்கு ஏதாவது தருவது என்பது, வாழ்வுக்காகத் தம்மை மலாத்துவது என்பது, வாழ்க்கை எனும் பழத்திற்குள் சாற்றைச் சேர்ப்பதற்கான நீராக வருவதைப் போன்றது.

நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையில் இருந்து எதையாவது திருடிக்கொண்டே இருப்பது, வாழ்க்கை என்கிற பழத்தின் சாற்றைப்பிழிந்து, அதிலிருந்து திருடி சேர்த்து வைத்துக்கொள்வதற்குச் சமம். பலர் இருபத்தி நான்கு மணிநேரமும் இப்படியே முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை என்ன செய்யும்? உங்களுக்குக் கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு. உங்களோடு பொம்மலாட்ட விளையாட்டு விளையாடிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் வேறு எங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தாலும், அதையும் சேர்த்து மொத்தமாக எடுத்துக்கொள்ளும்.

வாழ்க்கை உங்களோடு, பொம்மலாட்டம் விளையாட்டு விளையாடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

வாழ்க்கையோடு முழுமையாகத் திறந்து இருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உங்களுடைய உணர்வு முழுவதையும், ஒரே நிலை நோக்கி ஒன்றாக்குங்கள்

எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் பேசுங்கள்: எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் செய்யுங்கள் ; எதை நம்புகிறீர்களோ ... அதை மட்டும் வாழுங்கள்.

நம்புதல் என்றால் உங்களுக்குள் அனுபவமாக மாறியவற்றை மட்டும் வாழ்தல். நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிப்பது என்பது, சமூகக் காரணங்கள் கருதி போலி வாழ்வு வாழ்வது.

நம்பாத விஷயங்களை வாழ ஆரம்பிக்கிறவர், அனுபவமாகாத அனுபவங்களோடு வாழ்பவர், அது உளுத்துப் போன மூங்கில் மாதிரி. உளுத்துப்போன மூங்கில் புல்லாங்குழலாக மட்டும் அல்ல, பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது.

புல்லாங்குழலா, உளுத்துப்போன மூங்கிலா ? Flute Or Withered Bamboo?

உளுத்துப்போன மூங்கில் உள் உலகத்தில் மட்டும் அல்ல, வெளி உலகத்தில் ஜெயிப்பதற்குக்கூட உபயோகம் ஆகாது.

காலியான மூங்கில் புல்லாங்குழலாக உபயோகம் ஆகும். ஆனால், உளுக்குப்போன மூங்கில், பாடை கட்டக்கூட உபயோகம் ஆகாது. காலியான மூங்கில், இறைவன் கையில் புல்லாங்குழலாக இருக்கும். கனமான மூங்கில், பாடை கட்டி பிணம் தூக்க உபயோகம் ஆகும்.

அகங்காரம் இல்லாமல் போகும் பொழுது, இறைவன் கையில் புல்லாங் குழலாக மாறிவிடுகிறீர்கள்.

கனமான மூங்கிலாக.., அகங்காரத்தோடு வாழும் பொழுது, இந்த உடல் என்ற பிணத்தைத் தூக்கிக்கொண்டு போகிற ''பாடை,' கட்டுவதற்குத்தான் உபயோகம் ஆக வேண்டியிருக்கும். கடைசியில் உடம்பைத் தூக்கிக்கொண்டு வாழ்வதற்குக்கூட உபயோகம் இல்லாத நிலையில் வீழ்ந்து மாய்கிறீர்கள்.

ஆழ்ந்து இந்த வாழ்க்கையோடு, உங்களுக்கு இருக்கிற உறவை நேராக்குங்கள்.

உங்கள் உடல் வியாதிகள் மறைந்து, உள்ளத்தின் மறைந்து, உணர்வைக் சீரமைக்கும். ' '

கிராமத்து மக்களிடம் நான் பார்த்து இருக்கிறேன், உணர்வைச் சீரமைத்து வைத்திருக்கிறார்கள்.

மத்தியபிரதேசம் பக்கத்தில் ஒரு கிராமம், அருமையான ஒரு இடம். அந்தக் கிராமத்தில் இருக்கிற பழக்கம் என்னவென்றால், அந்த மக்கள் கனவில் யாரையாவது பார்த்துத் திட்டிவிட்டால், இல்லை ஏதாவது அவர்களுக்குத் தவறு செய்துவிட்டதாகக் கனவு கண்டால்கூட, மறுநாள் அவர்கள் வீட்டிற்குச்சென்று, அந்த நபரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு வருவார்களாம்.

நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், ''கனவில் செய்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ? நிஜத்தில் அவர்களுக்குத் தெரியக்கூட தெரியாதே, ' என்று.

அதுபோல் செய்ய வேண்டி இருந்தால், தினம் எத்தனை போ் காலில் விழ வேண்டி இருக்கும் ?

அவர்கள் 'நாம் கனவில் ஒரு தீங்கு இழைத்திருந்தாலும்கூட, அதற்கும் நம் உணர்வற்ற நிலையில் (Unconscious-ல்) அவர்கள் மேல் ஒரு வெறுப்பு எப்படியேனும் நினைவுப்பகுதியில் என்றும். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நமக்குத் தோன்றும்,'' என்று நம்புகிறார்கள்.

''நமது உணர்வற்ற நிலையில் ஏதாவது ஒரு கோபம் இருக்கும். அதனால்தான் இந்தச்செயலை நாம் செய்கிறோம்,'' என்ற மிகத் தெளிவான சத்தியம் அவர்களுக்கு புரிந்திருக்கிறது.

ஞானத்தினாலே வருகிற தெளிவு ... அதுதான் வாழ்க்கையோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு.

அதனால் உணர்வை நேராக்குவதற்காக, அவர்களுடைய உணர்வைச் சீர்செய்து கொள்வதற்காக, கனவில் யாரையாவது காயப்படுத்திவிட்டால்கூட அல்லது உடலாலோ, மனதாலோ, கனவில் ஒருவருக்கு வஞ்சம் செய்துவிட்டாலும்கூட, நனவிலே சென்று அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்கள்.

அதுதான் நேர்கொண்ட உணர்வு, நிமிர்ந்த வாழ்க்கை. பாரதி சொல்கிறார், 'நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச்செருக்கும்,' என்று அது இதுதான்.

ஞானத்தினாலே வருகிற தெளிவு ... அதுதான் வாழ்க்கையோடு நமக்கு இருக்க வேண்டிய உறவு ... இதைத்தான், ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.

ராசலீலா தீகை்

Rasa Leela Dheeksha

கோபியர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதும், வாங்க வேண்டியதும் இல்லை. அவர்கள் ஒரே உணர்வு என்பதை உணர்ந்து விட்டார்கள். ஆனாலும்கூட எளிமையோடு இருந்தார்கள்.

ஒரே உணர்வுதான் என்று உணர்ந்துகொண்டு, எப்போதும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால், அது ராசலீலையாக இருந்திருக்காது, போரடிக்கும். கட்டாயமாகப் போரடிக்கும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

ஞானம் அடைவது எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், 'வெளிப்பாடு' வேறு வேறாக இருக்கும். புத்தர் நாற்பது வயதிற்குப்பிறகு ஞானம் அடைந்தார். சோர்வான உடல். ராசலீலைக்கான சக்தி வெளிப்பாடு நிகழ்வதற்கு, அந்த உடல் தயாராக வேண்டிய நிலையில் இருந்தது.

அவர்களின் உடல் தயாராகிவிடும் பொழுது, அந்த உடலின் மூலமாகப் பிறருக்குள் ஞானத்தை மலர்த்துகிற லீலை தொடங்கிவிடும்.

அவதார புருஷர்களைச் சந்தித்து ஆசிபெறுவதனாலும், தியான சிகிச்சை பெறுவதனாலும், சக்தி தீகைஷ் பெறுவதனாலும் நோய் குணமடைகிறது.

அவர்கள் உடலில் குணமடைதல் எப்படி நிகழ்கிறது ?

எப்படி இவை எல்லாம் நடக்கிறதென்றால். சின்ன வயதிலேயே ஞானமடைந்து, உடல் அதற்காகத் தயாராகும் போதுதான் நிகழும்.

இடி இறங்கி, வெளிப்படுவதற்கான ஒடிரான்ஸ்பார்மராக உடல் சின்ன வயதிலிருந்து யோகம், தியானம் மூலமாகத் தயாராக இருக்க வேண்டும்.

ஞான சக்தி, உடம்பிற்குள் இடிபோன்று இறங்கும்போது, அதைத் தாங்கும் ஒரு சக்தி டிரான்ஸ்பார்மராக உடல் இருக்க வேண்டும். உடலையே மாற்றுகிற, மனத்தையே மாற்றுகிற சக்தி டிரான்ஸ்பார்மராக அந்த உடல் இருந்தாக வேண்டும்.

ஞானியின் உடல் ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும். சிறு வயதிலேயே ஞானமடைந்து, தீகைஷ் தருகிற அளவுக்கு சக்தியை வெளிப்படுத்துகிற ஒரு அணுசக்தி நிலையம் போன்று இருக்க வேண்டும்.

கிருஷ்ணரின் உடல், மிகச் சரியாக ஞானத்தைத் தாண்டிய ரசத்தை தீகைஷயாக தருமளவிற்குத் தயாராக இருந்தது. இதுபோன்ற அவதார புருஷர்கள் மலர்வது எப்போதாவது நிகழும் ஒன்று.

கிருஷ்ணருடையது ஞானத்தைத் தாண்டிய ரசம். இரண்டு பேரும் ஒன்று என்று உணர்ந்தாலும்கூட, சீண்டிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம், விளையாடிப் பார்ப்பதிலே ஒரு ஆனந்தம்.

கிருஷ்ணனின் லீலையைப் புரிந்து கொள்ள விரும்பி பாகவதத்தைப் படித்தால், கண்கள் நிறைந்து, உணர்வே மலர்ந்துவிடும். காரணமில்லாத விளையாட்டு, எதை வாணிப்பது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அந்தச் செயல்களை வா்ணிப்பதுகூட சாத்தியம் இல்லை. அந்த உணர்வைப் பற்றிச் சொன்னேன், அவ்வளவுதான்.

செயல்களை வாணிப்பதுகூட, சில மனிதர்களுக்குப் புரியாமல் போகலாம். கிருஷ்ணன் செய்த செயல்களைப் பார்த்தோம் என்றால், சில நேரம் பகுத்தறிவுக்குப் புரியாமல்கூட போகலாம். ஆனால், அந்த உணர்வை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது அந்தச் செயலுடைய மகத்துவம் புரியும்.

உணர்வு ரீதியாக ராசலீலையை உள்வாங்கினாலே, அதற்கான தீகைஷ் உங்களின் உணர்வுக்குள் நிகழ்ந்துவிடும்.

இந்த ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நேரடியாக அடைந்தால், அதைத்தான் பக்தி என்கிறோம். முக்தியடைந்து அந்த ரசத்தை அடையலாம், நேரடியாகவும் அடையலாம்.

தியானம் - ஞானம் - தவம் என்று படிப்படியாக ஏறி முக்தியைப் பெற்று பக்தியைப் பெறுபவர்கள் பக்தர்கள். நேரடியாகப் பக்தியில் கரைபவர்கள் கோபிகைகள்.

உங்களின் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு

Opening your new dimensions is what is 'relationship"

உணர்வையே கரைக்கும் உறவு, குரு-சிஷ்ய உறவு

Guru-disciple relationship,The relationshipThat meltsThe very consciousness

குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும்

WhenThe Guru-disciple relationship flowers, life itself flowers

உங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்

Your life itself is just a doll"s play

அன்பைக் கண்டால் பயமா? ஆனந்த அலைக்கு வினை கட்டாதீர்!

Afraid of love? Don"t raise a wall for Bliss waves

அன்பின் உச்சம் கண்டு பயப்படக்கூடாது

You should not fear to touchThe peak of love

உணர்வை மலர்த்துவது குரு சக்தியே

It The Guru"s energyThat makesThe consciousness to flower

மகோன்னத தீகைஷ்

The ultimate initiation

மற்ற எல்லா உறவுகளுமே நம்மை மீண்டும், மீண்டும், பந்தத்திற்குள்ளே ஆழ்த்தும் பலம் வாய்ந்தது.

ஆனால், இந்தக் குரு-சிஷ்ய உறவு மட்டும் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் சுதந்திரத்திற்குள் அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது.

உறவு என்றால், என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் மீது அவர்களுடைய சாயலைப் பதிப்பதனால் உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாத பல பரிமாணங்களை உங்களுக்குப் புரிய வைக்கிற நபருக்குத்தான் 'உறவு' என்று பெயர். உறவிற்கு அவ்வளவு பெரிய பலம் உண்டு.

உங்கள் மீது அவர்களுடைய சாயலைப் பதிப்பதனால் உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாத பல பரிமாணங்களை உங்களுக்குப் புரிய வைக்கிற நபருக்குத்தான் 'உறவு' என்று பெயர்.

உங்களின் புதுப்புது பரிமாணங்களைத் திறப்பதே உறவு Opening New Dimensions Of You Is Relationship

நாம் எல்லோருமே திரும்பத் திரும்ப செய்கிற ஒரு வேலை, 'எங்கே ஏமாந்து விடுவேனோ?' 'எங்கே இவரிடம் ஏமாந்து போய்விடுவோமா?' என்று நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கிறோம். இது நாம் எல்லோருமே செய்கிற ஒரு வேலைதான்.

ஆனால், திடீரென்று பார்த்தால், யாரோ ஒரு ஆணுக்காக, யாரோ ஒரு பெண்ணுக்காக, உங்களுடைய பொக்கிஷங்களையும், உங்களுடைய வாழ்க்கை முழுவதும் சேர்த்து வைத்த பணம் மட்டும் இல்லை, உங்கள் உணர்வையேகூட திறக்கத் தயங்க மாட்டீர்கள், அதுதான் மிகப்பெரிய விஷயம்.

நன்கு புரிந்துகொள்ளுங்கள், பொக்கிஷத்தைக்கூட சில சமயம் திறந்து விடுவோம்.

நீங்கள் எப்படி உங்களை உலகத்திற்குக் காட்டுகிறீர்களோ, அது போலவே காட்டிக்கொண்டு இல்லாமல், இரகசியம், ஒளிவு, மறைவு என்பது இல்லாமல் அதாவது, திருத்தம் செய்யாமல் உங்களுடைய குணத்தை (Personality), உங்கள் நிஜமான

பரிமாணத்தைக் இன்னொரு ஜீவனிடம் முழுமையாய்த் திறப்பது, அதுதான் காதலுடைய அடையாளச் சின்னம்.

மற்றவர்களுக்கு எல்லாம் காட்டாத உங்கள் குணத்தையே திறந்து காட்டுகிறீர்கள். அதாவது இந்த காட்டுவதுதான் மிகப் பெரிய செயல்.

உங்களுடைய பர்சனாலிட்டியை ... குணத்தைத் திறந்து காட்டுவதென்றால், யாரிடம் திறந்து காட்டுவீர்கள் ? அப்படியே ஏற்றுக்கொள்வார்களோ, அவர்களிடம் மட்டும்தான் திறந்து காட்டுவீர்கள்.

தந்தையால் திறக்க முடியாத பரிமாணத்தை, தாயால் திறக்க முடியாத பரிமாணத்தை, நண்பனால் திறக்க முடியும். நண்பனால்கூட திறக்க முடியாத பரிமாணத்தை, ஒரு காதலன் திறந்து வைத்து விடுவான்.

இவர்களையெல்லாம் தாண்டி, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான பரிமாணமான கடவுளை, திறந்து வைப்பவரே 'குருநாதா' என்றழைக்கப்படுகிறார்.

உணர்வையே கரைக்கும் உறவு, குருசிஷ்ய உறவு The Relationship Which Can Melt You, Totally Is Guru Disciple Relationship

அந்த உறவில் மட்டும்தான் இதற்கு மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற கரைந்து விடுதல் நிகழும்.

அதுதான் அந்தக் குரு-சிஷ்ய உறவின் உச்சம். குரு-சிஷ்ய உறவின் தன்மை.

உங்கள் உணர்வு கரைந்து போய் விடும்பொழுது, காணாமல் போய் விடும்பொழுது, நடப்பதுதான் ஞானத்தைத் தாண்டிய ரசம்.

அதனால் குரு-சிஷ்ய உறவிற்கு மீறி, குரு-சிஷ்ய உறவைத் தாண்டி உங்களுக்குள் நடப்பதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், அதுதான் வாழ்க்கையில் மிகச் சிறந்த நிகழ்வு. The greatest happening in your life. வாழ்வின் உச்சம்.

உங்கள் உணர்வு கரைந்து போய்விடும் பொழுது நடப்பதுதான் ஞானத்தைத் தாண்டிய ரசம்

பல உறவுகள் சேர்ந்துதான் நீங்கள் என்கிற பட்டை தீட்டப்படாத வைரத்தை பட்டை தீட்டுகிறது. நீங்கள் ஒரு பட்டை தீட்டப்படாத வைரம் மாதிரி.

வைரம் போன்று, பட்டை தீட்டப்படுவது என்பது, பல்வேறு உறவுகள் உங்கள் மேல் உராயும்பொழுது நிகழ்வது. உராய்ந்து உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வதனால்தான், அதற்கு உறவு என்று பெயரோ, என்னவோ!

உராய்ந்து உராய்ந்து ... உங்களை உன்னத நிலைக்கு எடுக்குச் செல்வதனாலேதான் அதற்குப் பெயர் உறவு.

அது உங்களுடைய ஒவ்வொரு பரிமாணத்தையும், மலரச் செய்யும். உதாரணமாக, தாய்மை என்கிற பரிமாணத்தை மலரச் செய்வது உங்களுடைய மகன் அல்லது மகள் என்கிற உறவு.

தனியாக இளம் பெண்ணாகச் செல்லும்போது நாயைப் பார்த்து பயப்படும் ஒரு இளம் பெண், அவளுடைய குழந்தையோடு செல்லும் பொழுது சிங்கம் எதிர்பட்டால், குழந்தையைக் காப்பதற்காக அதை எதிர்த்து அடிக்கத் துவங்குவாள். முறத்தாலே புலியையும் விரட்டுவாள் என்பார்களே, அதுபோன்று அதே இளம் பெண் துணிவோடு இயங்குவாள்.

எங்கிருந்து வந்தது அந்தத் தைரியம்? நேற்றுவரை தனியாகப் போக பயந்த இளம் பெண்ணாக இருந்தவள் அப்போது நாய்கூட அவளை எளிதில் மிரட்டியது. ஆனால் அவளுடைய குழந்தையைக் தாக்க புலியே வந்தாலும் அதைக்கூட விரட்டும் சக்தியோடு எதிர்கொள்வாள்.

பெண்ணுக்குள் இருந்த தாய்மை என்கிற பரிமாணத்தை, இந்தக் குழந்தை உயிர்ப்பித்து விட்டது. அதனால்தான் சிங்கத்தைக் கண்டுகூட கலங்காத, ஸ்திரமான மனநிலை அவளுக்குள்ளே மலர்ந்து விடுகிறது.

உறவுகளைப் பற்றிய ஆழமான சத்தியத்தை இங்கே உணர்த்துகிறோம்.

காதலன்-காதலி, கணவன்-மனைவி என்கிற ஒவ்வொரு உணர்விற்கும், ஒவ்வொரு உறவிற்குள்ளும் நுழைவதற்கு முன்பும், அகங்காரமில்லாமல் தளர்வாக இருக்கிற மன உணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

உங்களுக்குள்ளே செய்ய வேண்டிய நிரந்தரமான மாற்றத்தைச் செய்து வைக்கப் போவதற்காகத்தான், உறவுகளையெல்லாம்

'காதலன்-காதலி 'கணவன்-மனைவி' என்கின்ற ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு உறவிற்குள்ளும் நுழைவதற்கு முன்பும், அகங்காரமில்லாமல் தளர்வாக இருக்கின்ற மன உணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிறோம். இல்லையென்றால் அந்த உறவுகள் எல்லாம் வீண்.

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் இருக்கும் உறவு, ஒருவரை ஒருவர் மலர வைத்து உன்னதமான நிலையை அடைய வேண்டும். அகங்காரமில்லாத நிலையை அவர்களுக்குள் உருவாக்கவில்லை என்றால், அந்த சம்பந்தம் வெறுமை. அதற்கு 'உறவு' என்கிற அழகான வார்த்தையைத் தயவு செய்து உபயோகப்படுத்த வேண்டாம்.

அது உறவு அல்ல.

உண்மையான உறவு என்னவென்றால், உணர்விலே ஏற்படுத்துகிற ஆழமான மலர்ச்சி.

குரு சிஷ்ய உறவு மலர்ந்தால் வாழ்வே மலரும் Master Disciple Relationship Makes Your Life To Blossom

உங்களைச் சுற்றிச் சேருகிற நண்பர்கள், நட்பு என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.

உங்களைச் சுற்றிச் சேருகிற உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய தாய் என்ற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.

உங்களைச் சுற்றிச் சேர்கிற தாய், தந்தையர்கள் அல்லது பெரியோர்கள் உங்களைக் குழந்தை என்கிற பரிமாணத்தை மட்டும்தான் வெளிப்படுத்த வைப்பார்கள்.

ஆனால், குரு, எல்லாத் திசைகளில் இருந்தும், உங்களைச்சுற்றிச் சூழ்வதனாலே, இந்த எல்லாப் பரிமாணத்தை மட்டும் அல்லாமல், இதையெல்லாம் தாண்டிய முழுமைத்தன்மை, உங்களை நீங்களே பிரதிபலித்துக்கொண்டு உங்களுக்குள் நீங்கள் கரைகிற பரிமாணத்தையும் வெளிப்படுத்த வைப்பார். மஹாபாவம், ஞானம் என்று சொல்கிறோம்.

உங்களைக் குழந்தைகள், உங்களுடைய வாத்சல்ய பாவத்தை வெளிப்படுத்துவார்கள் உங்களைச் சுற்றிச் சேருகிற பெற்றோர்கள். உங்களுக்குள் இருக்கிற மாத்ரு பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.

வாழ்க்கையில் மிகச்சிறந்த நிகழ்வு ... உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய விஷயம், குரு – சிஷ்ய உறவுதான்.

உங்களைச் சுற்றி சேருகிற தாஸர்கள், தொண்டர்கள், உங்களுக்குள் இருக்கிற தலைவன் என்ற தாஸ பாவத்தை வெளிப்படுத்துவார்கள்.

உங்களைச் சுற்றிச் சேருகிற ஒவ்வொருவரும் உங்களுக்கே தெரியாத பல பரிமாணங்களை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால், குரு உங்களை எல்லாத் திசைகளிலும் சுற்றிச் சூழ்வதனாலேயே உங்களுக்குள்ளே மலராது இருக்கிற, உங்களுக்குள்ளே உணராது இருக்கிற எல்லாப் பரிமாணத்தையும், உணர்த்துவது மட்டும் அல்லாமல், 'மஹாபாவம்' எனப்படும் மிகப்பெரிய உணர்வு நிலையையும், 'உங்களுக்குள் நீங்களே கரைதல்' என்கிற மிகப்பெரிய உணர்வு நிலையையும் உங்களுக்குள் உணர்த்துவார்.

உங்களுக்குள்ளும் மலர வைப்பார். என்னென்ன மாற்றங்களெல்லாம் அந்தக் குரு-சிஷ்ய உறவினால் மலருகிறது என்று கணக்கேபோட முடியாது. கணக்குப் போட்டு அவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.

ஒரு எரிகிற விளக்கு எரியாத விளக்கில் என்ன மாற்றம் நிகழ்த்தியது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

எரிகிற விளக்கிலிருந்து எரியாத விளக்கிற்கு அந்த ஒளி பரவுகிறது. ஒளி பிடித்துக் கொள்கிறது. இப்போது அந்த எரியாக விளக்கிற்குள்ளே என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

குரு-சிஷ்ய உறவிற்குள்ளே இணைந்த பிறகுதான், விளக்கு என்ற வார்த்தையையே உபயோகம் செய்ய முடியும். அதுவரை விளக்கிற்கும், விளக்குமாறுக்கும் வித்தியாசம் இருக்காது. நெருப்பு பிடித்த பிறகுதான், அது விளக்கு என்கிற வார்த்தைக்கே தகுதியாகிறது.

எப்படி அந்த எரியாத விளக்கு, எரிகிற விளக்காகிய குருவிடம் சென்று திரும்பிய பிறகு, என்ன மாற்றம் நடந்தது என்று சொல்ல முடியாதோ...

அதுபோல் உணர்வினாலே குருவால் தொடப்பட்டவர்கள், உணர்வாலே குரு சக்தியோடு இணைந்தவர்கள், உணர்வாலே குருவை உணர்ந்தவர்கள். அவர்கள் உணர்விற்குள்ளே என்னென்ன மாற்றம் நடக்கிறது என்று ஒன்றுமே சொல்ல முடியாது.

உங்கள் வாழ்க்கையே மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான்

Your life itself is just a doll"s play

உங்களுடைய உறவுகள் எல்லாமே ஒவ்வொரு பாத்திரங்கள்தான். ஒரு நடிப்புதான். நன்கு புரிந்துகொள்ளுங்கள், மொத்தமுமே Psycho dramaதான், அதில்தான் பிறப்பெடுக்கிறீர்கள்.

யாரோ ஒருவர் அப்பா, யாரோ ஒருவர் அம்மா, யாரோ ஒருவர் அக்கா, யாரோ ஒருவர் தம்பி, யாரோ ஒருவர் தங்கச்சி என்று வைத்து விளையாடுகிறோம்.

சின்ன வயதில் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவதைப் பார்க்கிருக்கிறீர்களா ?

ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டு இந்தக் காலத்திலெல்லாம் இல்லாமல் போய் விட்டது. இந்தக் காலத்தில் எல்லாம் வீடியோ கேம்தான், குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் உறவு என்ற பெயரில் ஒரு நான்கு மரப்பாச்சி பொம்மையை வைத்தும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒன்றிற்கு வெள்ளைத் துணியை சுற்றி 'இது அப்பா' என்று வைத்து விடுவார்கள்.

இன்னொன்றிற்குக் கலர் துணியைச் சுற்றி, 'இது அம்மா' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குப் பேண்ட் மாதிரி போட்டுவிட்டு. 'இது அண்ணன்' என்று வைத்துவிடுவார்கள். இன்னொரு பொம்மைக்குச் சட்டை போட்டு விட்டு, 'இது தங்கச்சி' என்று வைத்து விடுவார்கள்.

இப்படிக் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தால், மிக சந்தோஷமாக இருக்கும். மிக ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அப்பா பொம்மையை எடுத்துக்கொண்டு "அப்பா வேலைக்குப் போகிறார்...,'' என்று கார் சத்தம் மாதிரியே சத்தம் போட்டுக்கொண்டு அப்பாவை வேலைக்கு எடுத்துகொண்டு போய் உட்கார வைப்பார்கள்.

''அம்மா சமைக்கிறார்கள்…,' என்று சமையல் செய்கிற மாதிரி சத்தம் எல்லாமே கொடுப்பார்கள்.

''அண்ணன் பள்ளிக்குப் போறார்…,' என்று சைக்கிள் மிதித்துக்கொண்டே, அந்த அண்ணன் பொம்மையைப் பள்ளிக்கு எடுத்துக்கொண்டு போய் உட்கார வைப்பார்கள். அதன்பிறகு, ''பாடம் படிக்கிறார்,'' போன்று சத்தம் எல்லாம் கொடுப்பார்கள்.

"A for Apple, B for Brinjal," என்று சொல்லித் தருவார்கள்.

''தங்கச்சி பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லி அழுகிறாள்,'' என்று சொல்லி என்ன செய்வார்கள். ''ஆ!….'' என்று தங்கை மாதிரி அழ ஆரம்பித்து விடுவார்கள்.

அதாவது எல்லா உறவுகளின் மாதிரியையும், இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்தே விளையாடிப் பார்ப்பார்கள். ஏதாவது, ஒரு பொம்மை இந்தக் குழந்தை இழுத்த இழுப்பிற்கு வரவில்லை என்றால், ''இது கெட்ட பொம்மை,'' என்று தூக்கிப் போட்டு விடுவார்கள். ''இது ஆய் பொம்மை, ஒழுங்காக விளையாட்டுக்கு வரமாட்டேன் என்கிறது,''என்று ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

ஆழ்ந்து பாருங்கள், இந்த மொத்த வாழ்க்கையும் பாருங்கள், நம்முடைய வாழ்க்கையும் இவ்வளவுதான். வேறு ஒன்றுமே கிடையாது.

யார் யார், எப்படி, எந்தெந்த மாதிரியில் விளையாட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதன்படி விளையாடினீர்கள் என்றால், அவர்கள் எல்லாம் உறவுகள்.

அந்தப் பாத்திரம் போன்று அவர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால், அந்த உறவையே, ''இது ஆய் பொம்மை, கெட்ட பொம்மை,'' என்று காலி செய்துப் போட்டுவிடுவோம்.

உங்களின் மொத்த வாழ்க்கையுமே இவ்வளவுதான், வேறு ஒன்றும் கிடையாது.

இப்படித்தான் எல்லாரும் விளையாடிக்கொண்டே இருப்போம். ஒரு குறிப்பிட்ட இடத்தை நம்முடையது என்று வேலி போடுகிறோம். அந்த வேலியை அகலமாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்போம்.

இப்போது, ஐம்பது ஏக்கர் நிலம் வைத்திருந்து, அதைச் சுற்றி வேலி போட்டிருந்தால் என்ன யோசிப்போம், ''அடடா! இன்றும் ஒரு மூன்று அடி வேலியைத் தள்ளிப் போட்டிருக்கலாமே,'' என்று யோசிப்போம்.

ஐம்பது ஏக்கர் என்பதால்தான் அப்படி யோசிக்கிறோம் என்று நினைக்காதீர்கள் ஒரு ஆயிரம் ஏக்கா் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? 'ஒரு அடி வேலியைத்தள்ளி போட்டால்கான் என்ன,'' என்று யோசிப்பீர்கள்.

அந்த எல்லைக்குள்ளிருந்து வேலியை அகலமாக்குவது, நம்முடைய ஜீவாதார சக்தியோடு தொடர்புடையது.

வாழ்க்கையும் இவ்வளவுதான். வேலிகளை அகலமாக்குவது போன்று உறவுகளை ஆழமாக்குவது.

ஆழமாக்குவது என்றால் என்ன?

உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டுவருவது. மேலும் மேலும், பல்வேறு உறவுகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வருவது, அசைகிற பொருட்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைதான் Possiveness என்று சொல்கிறோம்.

அசையாத பொருட்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை 'Possesion' என்று சொல்கிறோம்.

இரண்டு வார்த்தையையும் புரிந்துகொள்ளுங்கள். அசையாத பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதைச் 'சேர்த்து வைக்கல்' என்கிறோம். அதுதான் வேலியை அகலமாக்க முயற்சி செய்வது.

அதுவே அசைகிற பொருட்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு வருவதை 'உறவுகள்' என்கிறோம். அவ்வளவுதான்.

மரணக்கினி திறந்துவிட்டதென்றால், காலாக்கினி வேலை செய்யாது. பயமிருக்காது. அவர்களுடைய உணர்வின் புது பரிமாணத்தைப் பார்க்கத் துவங்கி விடுவீர்கள்.

அசையும் சொத்து. அசையாக சொத்தான உங்களின் வாழ்க்கையை உங்களின் கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு வருவதுதான் மொத்த விளையாட்டும்.

அந்த விளையாட்டையே விளையாடிக் கொண்டிருப்போம். திடிரென்று பார்க்கால். உங்களையே ஒருநாள் அசைத்து தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மரணம் இன்னொரு இடத்தில் உங்களைப் பிறக்க வைத்துவிடும், உடனே என்ன செய்வீர்கள் ? இன்னொருவரை 'அப்பா' என்றும், 'அம்மா' என்றும் பிடித்துக்கொண்டு விளையாடத் துவங்குவீர்கள். 'அண்ணன்' என்று பிடித்துக்கொண்டும் 'தம்பி' என்று பிடித்துக்கொண்டும் அதே விளையாட்டை ஆரம்பிப்பீர்கள்.

''இதுதான், என்னுடைய சொத்து. இதுதான் என்னுடையது,' என்ற அதே விளையாட்டை ஆரம்பிப்போம், திரும்பவும், அதே விளையாட்டை சிறிது நாள் விளையாடுவோம். மாணம் வரும். மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது ...

இந்த விளையாட்டில் ஒருநாள்...நம்மையே அசையாச் சொத்தாக வைத்துக்கொண்டு இருக்கிற யாரோ ஒருவர் என்ன செய்கிறார் ?

நம்மையே அசைத்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்.

அதன்பிறகு உடனே திரும்பவும் இதே விளையாட்டை, மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நடத்திக்கொண்டே இருப்போம்.

நம் மொத்த வாழ்க்கையுமே இந்த விளையாட்டுதான். இந்த மரப்பாச்சி பொம்மை விளையாட்டுதான். வேறு ஒன்றும் கிடையாது.

அந்த விளையாட்டில் சிக்காத உறவு, குரு-சிஷ்ய உறவு,

இது உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு, மிக உச்ச நிலையான உறவு.

இதற்கு மேல் உங்களுடைய Psycho drama நடக்காது. நீங்கள் நடத்திக்கொண்டு இருக்கிற நாடகங்களை முடிக்கிற கடைசி காட்சிதான் குரு-சிஷ்ய உறவு.

நன்றாகப் நாடகக்காட்சிகளை நடத்தி, நடத்தி, நடத்திச் சலிப்படைந்து ஒருநாள் சோர்வாகி, நாடகங்களையே திரும்பத் திரும்ப நடத்திக்கொண்டே இருக்கிறோமே.'' என்று சோர்வாகி விடும்.

அப்போது உங்களின் வாழ்க்கையில் வருகிற குரு-சிஷ்ய உறவில், இதற்கு மேல் நாடகம் தொடர்ந்து நடக்க முடியாது என்று முடிவுக்கு வருவீர்கள்.

எப்போது நாடகம் போதுமென்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் நீங்கள் அந்தக் குரு-சிஷ்ய உறவிற்குத் தயாராகிறீர்கள்.

காதலர்கள் ?

அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துர்-அதிர்ஷ்டசாலிகள்.

இன்றைய தம்பதியர்?

துர்-அதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

° யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள் ?

எங்கிருந்தாலும், ஏங்காமல் இனிமையாய் இருக்க தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.

உங்கள் வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு நபரும் உங்களை மலர வைத்து விட்டுதான் செல்வார்கள்.

அன்பைக் கண்டால் பயமா? ஆனந்த அலைக்கு அணை கட்டாதீர் Afraid Of Love? Don"T Raise A Wall For Bliss Waves

உணர்வின் ஆழமான அனுபவங்களைத் தூண்டுவதற்கு வரும் ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாதீர்கள்.

உணர்வின் ஆழமான அனுபவங்கள் உள்ளே மலர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாமல் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும்போது, மிகப்பெரிய திருப்தியோடு மரணத்திற்குள் நுழைவீர்கள்.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஏன் நாம் அந்த உணர்வின் மிகப் பெரிய தாக்கங்கள் நமக்குள் நடக்க அனுமதிக்காமல் இருக்கிறோம் என்றால், பயத்தினால்தான்! காரணம். நாம் நம்முடைய பொருட்களை நம்மிடம் இருந்து விட்டு விடுவோமென்று பயப்படுகிறோம். ஒன்று நாம் யாரை ஆழ்ந்து நேசிக்கிறோமோ அவருக்குக் கொடுத்து அந்த இதெல்லாம் பராமரிக்கப்படாவிட்டால், தானாகவே காணாமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறோம் !

அந்த மிகப்பெரிய ஆன்மப் புரட்சி, ஆன்ம எழுச்சி, அன்பின் எழுச்சி நமக்குள்ளே நடக்கும்போது, பயந்து கொள்கிறோம்.

உணர்வின் ஆழமான அனுபவங்கள் உள்ளே மலர்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட நழுவ விடாமல் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும்போது, மிகப்பெறிய திருப்தியோடு மரணத்திற்குள் நுழைவீர்கள்.

No Need To Have Fear To Touch The Peak Of Love

ஒரு அன்பர் NSP-யில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட பிறகு, நம் ஆஸ்ரமத்திற்கே வருவதில்லை. நம் செக்ரட்டரி ஒரு நாள் ஃபோன் செய்து கேட்டிருக்கிறார்.

''ஏன் சார் வரவில்லை? உங்களுக்கு NSP பிடிக்கவில்லையா? நன்றாக இல்லையா?'' என்று. அவர் பிடித்திருக்கு… அதனால்தான் வரமாட்டேன் என்கி றன்!''

செக்ரட்டரி ஐயா கேட்டிருக்கிறார். "அதற்காகப் போய் ஏன் வராமல் இருக்கிறீர்கள் ?''என்று.

''இதற்குமேல் வந்தேன் என்றால் அங்கேயே இருந்து விடுவேன். முடியாதென்று, எனக்குத் தெரிகிறது.''

அன்பைக் கண்டு பயம். அன்பின் உணர்வு, உச்சத்திலே செய்கிற செயலைத் தாங்கிக் கொள்கிற அளவிற்கு நமக்கு முதிர்ச்சி இல்லை.

அன்பைக் கண்டு பயம். அன்பணர்வின் உச்சத்திலே நாம் செய்கிற செயலைத் தாங்கிக்கொள்கிற அளவிற்கு முதிர்ச்சி இல்லை.

இப்போது அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவிற்கு அன்பின் உச்சத்தை எங்கு அனுபவிக்கப் போகிறோம் ?

அன்பின் உச்சத்தை எதிர்ப்பது. அன்பின் ஆழமான அனுபூதியை மறுப்பது. அதைத்தான் குரு துரோகம் என்று சொல்கிறோம்.

நன்கு தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் பல நேரங்களில் குருவாக மட்டும் இல்லை. பல இடங்களில், குரு உங்கள் வாழ்க்கையிலே அன்பின் உச்சத்தை மலர வைக்கிறார்.

ஆனால், அந்த அன்பின் உச்சத்திலே என்ன செய்வோமென்று நமக்கே தெரியாமல், அந்த அளவிற்கு முதிர்ச்சி இல்லாதனால், அன்பின் உச்சம் என்ற மிகப் பெரிய அலை, அந்த ஆனந்த அலை, ஆனந்தத் தென்றல் வாழ்க்கையில் வீசுவதைத் தடுத்து அணை போட்டு வைப்பதுதான், வாழ்க்கைக்கு நாம் செய்கிற துரோகம்.

அப்போது, இரண்டுமுறை வாழ்க்கையில் நம் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு திறக்கவில்லை என்றால், அடுத்த கதவைத் தட்டப் போய்விடும்.

அதன் பிறகு, பார்த்தீர்கள் என்றால் என்றாவது ஒரு நாள் நீங்கள் கதவு என்று பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருந்த வீடே காணாமல்போகும். அப்பொழுது உள்ளேயும் ஒன்றும் இருக்காது. வெளியேயும் ஒன்றும் இருக்காது.

வாழ்க்கை என்பதின் மிகத் தெளிவான எளிமையான விளக்கம் இது. வைத்திருக்கிற பொருளை விற்று, ஆழமான உணர்வை, அனுபவங்களைச் சேர்த்துக்கொள்கிற சந்தைதான். வாழ்க்கை!

பொருட்கள் செல்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

எங்கெங்கெல்லாம் உங்களுடைய உணர்வு உங்களை அறியாமல் மலர்கிறதோ, அங்கெல்லாம் பயமில்லாமல் அந்த அனுபவம் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வாங்கிக்கொள்ளும் ஸ்திரத்தோடு உங்களைத் திறந்து வைத்து, அதிலேயே கரையுங்கள்.

Consciousness Blossom By Guru Sakthi

குரு-சிஷ்ய உறவு மலரும்போதெல்லாம், உங்களுடைய இருப்புத் தன்மை விரிவடையவில்லையா, நீங்கள் ஒரு மேம்போக்கான உறவில் சிக்கி இருக்கிறீர்கள்.

உங்கள் இருப்புத்தன்மையை முதிர்ச்சிக்குள் போக விடாமல் தடுக்கும் உறவு, மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

குரு-சிஷ்ய உறவே மீண்டும் மீண்டும் மலர்த்தப்பட வேண்டும்.

உங்களுக்குள் மலர்ச்சியை உருவாக்கிட வேண்டும் என்றால் அது குரு சிஷ்ய உறவில்தான் நடக்கும். உங்களுக்கு வேண்டுமானால் குரு தேவைப்படாமல் இருக்கலாம். எதை இழக்கிறீர்கள் என்பது புரியாமல் இருக்கலாம்.

ஆனால் குருவால், 'தன் உணர்வை' மற்றவர்களுக்குள்ளும் நிகழ்த்தாமல் இருக்க முடியாது.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் 'தன் இருப்பை' உணர்ந்தவர்களால்தான் அதை மற்றவர்களுக்கும் மலர்த்த முடியும், வேறு நபரால் அதைக் கொடுக்க முடியாது என்பதையும் தெரிந்தவர்கள் குருமார்கள். இப்போது அனைத்து உறவுகளுமே ஆழமற்றவையாக ஆகிவிட்டது. ஆழ மற்றவை என்றால், மிக மேம்போக்காகி விட்டது. இப்போது கணவன், மனைவி உறவுகூட ஏறத்தாழ ஒரு boy friend, girl friend உறவுதான்.

ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்.

நம்முடைய வேத பாரம்பரியத்தில் அந்த விவாகரத்து கிடையாது. சமஸ்கிருதத்தில் 'விவாகரத்து' என்ற வார்த்தையே இல்லை. ஏனென்றால், மரணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டுமென்பதுதான் திருமணத்தில் எடுத்துக் கொள்ளப்படும் விரதம்.

விரும்பும்வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற விரதமில்லை. மாணம்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அடிவயிற்றில் இருக்கிற அக்னி எரியும்வரை ஒன்றாக இருந்தாக வேண்டும். அதுதான் விரதம். இப்போது என்ன செய்கிறோம் ? சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகும்வரை ஒன்றாக இருக்கிறோம். மிகப்பெரிய வாழ்க்கை முறை.

எப்படியோ, குரு- சிஷ்ய உறவு மட்டும்தான், எப்போதும் முதிர்ச்சியை மலர வைக்கும். உங்களையே அறியாது உங்களுக்குள் இருக்கும் பல பரிமாணங்களை மலர வைக்கிற சக்தி, குரு-சிஷ்ய உறவிற்குத்தான் உண்டு.

ஒவ்வொரு முறையும், எவ்வளவு முறை, எவ்வளவு ஆழமாக வாய்ப்பு கிடைத்தாலும், தவறாமல் அந்த உறவிலே கரையுங்கள்.

Ultimate Initiation

ஒவ்வொரு முறையும் அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு முழுவதினாலும் ஒத்துழைத்து, பயம் இல்லாமல் ஆழ்ந்து, அன்பின் ரசத்தில் கரையுங்கள்.

இரண்டு விஷயம் உண்டு. கரைவதற்கு இப்போது உணர்வு ரீதியாக தைரியம்: இரண்டாவது கரையும்போது நாம் ஏதாவது செயல்களைச் செய்தால், அதற்காக வருத்தப்படாமல், வருந்தாமல், குற்ற உணர்ச்சிக்குப் போகாமல் இருக்கிற முதிர்ச்சி, ஸ்கிரக்கன்மை.

குரு, ஒரு பக்கம் எரிகிற காட்டுத் தீ. அவர் ஒரு கரையில், ஒருபக்கம் இருக்கிறார். நடுவில் சம்சாரம் என்கிற ஆறு ஓடுகிறது. நீங்கள் இன்னொரு பக்கம் இருக்கிறீர்கள்.

இரண்டு பேருக்கும் நடுவில் பாலம் இருக்கிறது. அது எந்தப் பொருளினால் உருவானாலும் பரவாயில்லை. இந்தக் காட்டுத் தீக்கு அந்தப் பாலத்தை எரித்து உங்களை ஏற்றுக் கொள்கிற சக்தி உண்டு.

பாலத்தை உருவாக்குவதே அந்த மகோன்னத நிலையை அடைவதற்கான தீகைஷ்யை நிகழ்த்திவிடும்.

பாலத்தை மரத்தால் கட்டினாலும் சரி, இல்லை மண்ணால் கட்டினாலும் சரி, கல்லால் கட்டினாலும் சரி, சிமெண்டால் கட்டினாலும் சரி, எதில் கட்டினாலும் இந்தக் காட்டுத்தீ பரவி உங்களை ஏற்றுக்கொள்ளும்.

எந்தப் பாவனையில் பாலம் கட்டினாலும் சரி, சக பாவமானாலும், தாஸ பாவமானாலும் சரி. எந்தப் பாவமானலும் சரி, அந்தப் பாவத்திலே நீங்கள் கரையுங்கள். அவரை இழுக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் கரையுங்கள்.

கரையத் துவங்கிய அத்த வினாடியே, உஉங்களின் உணர்வு கரைந்து, வாழ்க்கையின் உங்களுக்குள் ஆழமான மாற்றத்தை அளிப்பதாக மாறும் வேறு ஒன்றுமே செய்யத் தேவையில்லை.

அந்தச் சத்தியத்தை உள்வாங்கி இதற்காக முயற்சி செய்தீர்கள் என்றால் போதும். உங்கள் உணர்வை ஒன்று திரட்டி, "குரு சக்திக்குள், குரு என்கிற உணர்விற்குள், குரு தத்துவத்திற்குள் நான் கரைவேனாக,' என்கிற ஆழமான சங்கல்பத்தை ஏற்படுத்தி, அந்த உணர்வை உங்களுக்குள் ஆழமாக்கினீர்கள் என்றால் போதுமானது.

''ஐயோ! முடியவில்லையே! கரைவது ?'' என்று எல்லாம் கேட்கவே வேண்டாம். என்கிற ஏற்படுத்தினீர்கள் என்றால், போதுமானது.

உங்களுக்குள்ளே அப்படியே கரைய ஆரம்பித்து ஒன்றுமே நிற்காது.

கரடாக நிற்கிற உங்களின் மனம்கூட, கரைகிற பாகத்தைப் பார்த்து தாமும்

''ஐயோ! என்னால் கரைய முடியவில்லையே! எப்படிக்கரைவது என்றெல்லாம் கேட்கவே வேண்டாம். 'கரைவேனாக' என்கின்ற சங்கல்பத்தை ஆழமாக ஏற்படுத்தினீர்களென்றால் போதுமானது. உங்களுக்குள்ளே அப்படியே கரைய ஆரம்பித்து விடுவீர்கள். வேறு ஒன்றுமே நிற்காது.

கரைந்துவிடும். வேறு ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை.

அவ்வளவுதான், வேறு ஒன்றுமே இல்லை.

கண்களை மூடி ஆழ்ந்து இந்த உணர்விற்குள் செல்லுங்கள். இந்தச் சத்தியங்கள் வெறும் வார்த்தையாக இருக்கக்கூடாது.

வாழ்க்கையாக மாற வேண்டும்.

நம்மைக் கடவுளாக்கும் கடவுள்

(குரு சிவனா ?

கடவுள் சிவனா ?

யார் உயர்ந்தவர் ?

சத்யம் 1

இருவருமே ஒருவர்தான்.

சத்யம் 2

இருவரில் ஒருவரைத்தான் உங்களால் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்.

சத்யம் 3

உங்களுக்கு நேரடியாய் உதவும் வகையில் தம்மை மாற்றியமைத்துக் கொண்ட கடவுளே, உயர்ந்த குரு.

யார் குரு? யார் கடவுள் ?

Who Is Master? Who Is God?

''கடவுளை நீங்கள் எப்படி குருவாக்கலாம்?' என்று நீங்களும் கேட்கலாம். ஒருவர் அப்படித்தான் என்னிடம் கேட்டார், ''சிவன் கடவுளல்லவா? அவரைப் போய் குரு என்று சொல்கிறீர்களே?'' என்று.

இதற்கு அழகான ஒரு நிகழ்ச்சியில் இருந்து விடை சொல்லலாம். விவேகானந்தர் ராமகிருஷ்ணர் பற்றிச் சொல்லி கொண்டிருந்தபோது, "அவர் அவதார புருஷர்,மிகப் பெரிய ஞானசக்தி," என்கிறார்.

அப்போது ஒரு ஒருவர் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், கடவுள் என்று ஏன் சொல்கிறீர்கள் ? மிகவும் அதிகமாகத் தெரிகிறதே," என்கிறார்.

விவேகானந்தர் மிக அழகாக, ''கடவுள் என்றால், உனக்கு என்ன புரியும்?' என்று கேட்கிறார். சிறிது நேரம் கழித்து விவேகானந்தர் அந்தச் சீடருக்கு, 'கடவுள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிற எல்லாமே, சில கருத்துகளின் தொகுப்புதான்' என்று புரிய வைத்தார்.

விவேகானந்தர், 'நீ கடவுள் என்றால், என்னென்ன அதிக பட்சமாகக் கற்பனை செய்ய முடியுமோ, அதை எல்லாம் தாண்டிய சக்தியை வெளிப்படுத்தியவர் ராமகிருஷ்ணர்.

மனிதனை கடவுளாக்க, கடவுள் மனிதனாவதுதான் அவதார பிறப்பு.

அதனால் கடவுள் என்று அவரை நான் சொன்னேன் என்றால், அது முழுமையான சத்தியம் மட்டும் அல்ல, நீ புரிந்துகொண்டதை விட, ஆழமான சத்தியம் அதில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்." என்றார்.

ஏன் இதைச் சொல்லுகிறோம் என்றால், நாம் எல்லோரும் நினைக்கிறோம், 'கடவுள் என்பது குரு என்பதைத் தாண்டிய ஒரு நிலை' என்று.

ஆழமாகப் பார்த்தீர்களானால் சத்தியம் என்பது இதுதான். உங்களைக் கடவுளாக்கும்வரை கடவுளுக்கு ஒய்வில்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கிற ஐந்து காரியங்களை 'பஞ்ச கிருத்தியங்கள்' என்று சொல்வோம்.

உருவாக்குதல்,

காப்பாற்றுதல்,

அழித்தல்.

மாயையிலே இட்டு மறைத்தல்,

வெளியில் எடுத்து ஞானம் அருளல்.

இதுதான் கடவுள் செய்யும் ஐந்து காரியங்கள்.

நடராஜருடைய உருவத்தைப் பார்த்தீர்கள் என்றால், இந்த ஐந்து பெருங்காரியங்களைச் செய்வார்.

கையில் உள்ள உடுக்கையின் மூலமாக ஒலியை உருவாக்குதல் :

இடது கையில் இருக்கும் நெருப்பின் மூலமாக அழித்தல்;

வலது அபயகரத்தின் மூலமாகக் காத்தல்;

முயலகன் என்ற அரக்கனை அழித்து அவன் மீது ஆடுகிற பாதத்தின் மூலமாக மறைத்தல் ;

தூக்கிக் காட்டிய திருப்பாதத்தின் மூலமாக, இதைப் பற்றிக் கொள். 'ஞானம்' கிடைக்கும் என்று அருளல்.

இந்த ஐந்து செயல்களையும், பஞ்ச கிருத்தியங்களையும் நடத்தியவாறே, அவர் செய்கிற தாண்டவம்தான் ஆனந்தத் தாண்டவம்.

இந்த ஐந்தையும் செய்துகொண்டே ஆடுகிற ஆனந்தக்கூத்து, ''ஆரியக் கூத்தாடினாலும்

தாண்டவக்கோனே, வந்த காரியத்தில் கண்ணாயிரு தாண்டவக்கோனே,'' என்று, இடைக்காடர் புகழுகிற ஆரியக் கூத்தை ஆடினாலும், இந்தக் காரியத்திலே கண்ணாயிருப்பார்.

இந்த ஐந்து காரியத்தையும் நடத்திக் கொண்டே, ஆரியக் கூத்தை ஆடுபவர் அவர். இந்த ஐந்து காரியத்தையும் நடத்துகிற சக்தியைத்தான், பிரபஞ்ச சக்தி என்று சொல்கிறோம்.

முதல் நான்கு காரியத்தை நடத்துவதற்கு அவர் ஆன்ம சரீரம், நிர்வாண சரீரம், சூட்சும சரீரம் என்கிற உயர் நிலை சரீரங்களில் இருந்துகொண்டே நடத்தி விடமுடியும்.

இதை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ள, ஏழு சரீரங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.

  • முதலாவது ஸ்தூல சரீரம்: எலும்பாலும், சதையாலும் ஆனது, ஸ்தூல சரீரம். .
  • இரண்டாவது பிராண சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற சுவாச ஓட்டம்.
  • மூன்றாவது மன சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற எண்ண ஓட்டம். ●
  • . நான்காவது சூட்சும சரீரம்: நமக்குள்ளே ஓடுகிற உணர்ச்சி ஓட்டம்.
  • ஐந்தாவது காரண சீரீம்: நாம் ஆழ்ந்த தூக்கத்திலே அனுபவிக்கிற நிலை.
  • ஆறாவது ஆன்ம சரீரம்: நமக்குள்ளே ஆழ்ந்த அமைதி ஏற்படும்போது, வருகிற ● நிலை.
  • . ஏழாவது நிர்வாண சரீரம்: ஞானம் அடைகிறபோது, உணருகிற பிரபஞ்ச மயமாக மாறிய நிலை.

பிரபஞ்ச சக்தி, முதல் நான்கு வேலைகளான உருவாக்குதல், ஆக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல் இவற்றைச் செய்வதற்கு நிர்வாண சரீர நிலையில் இருந்தே செய்து விட முடியும்.

ஆனால், ஐந்தாவது வேலையாகிய, ஞானம் அருளல் என்ற பணியைச் செய்ய வேண்டுமானால், 'மனித உடல்' தரித்தே ஆக வேண்டும்.

காரணம் வேலையையும் செய்வதற்கு அதாவது பிரபஞ்ச சக்திக்கு, காப்பாற்றுவதற்கும், அழிப்பதற்கும், மாயையில் போடுவதற்கும். உங்களுடைய தேவையில்லை.

உருவாக்குதல் , காப்பாற்றுதல் , அழித்தல், மாயையிலே இட்டு மறைத்தல், வெளியில் எடுத்து ஞானம் அருளல். இதுதான் கடவுள் செய்யும் ஐந்து காரியங்கள்.

ஒரு வேளை உங்களிடம் விண்ணப்பப் படிவம் கொடுத்து, ''நீங்கள் எங்கே பிறக்க வேண்டும் ? என்ன? எது?' என்று டிக் செய்து கொடுக்கச் சொன்னால், நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்கிற விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்குள் என்ன ஆகும் ? கடவுளுக்கே ஆயுள் முடிந்துவிடும்.

ஆக்குதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.

காப்பாற்றுதல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.

அழித்தல், உங்களைக் கேட்டு நடத்தப்படவில்லை.

மறைத்தலும், மாயையில் இடப்படுவதும் உங்களுடைய ஒத்துழைப்போடு நடத்தப்படவில்லை.

இவற்றுக்கெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. ஆனால் ஞானம் அடைவதற்கு, ஞானத்திலே மலர்வதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்

மனிதனுடைய ஒத்துழைப்பு, ஒப்புதல் தேவை என்பதனால், மனிதர்களுக்கு உணர்த்துவதற்காக, மனிதர்களுக்குப் புரிகிற மொழியிலே பேசுவதற்காக, மனித உடலாக அந்தப் பிரபஞ்ச சக்தி அவதரிக்கிறது.

மனித உடலில்தான் அந்தப் பிரபஞ்ச சக்தி இறங்கி வருகிறது.

மனித உடலில்தான், அந்தப் பிரபஞ்ச சக்தி தம்மை வெளிப்படுத்துகிறது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது,

பிரபஞ்ச சக்தி முதல் நான்கு வேலைகளையும் செய்யும்பொழுது, கடவுள் என்ற தன்மையில், நிர்வாண சரீரத்தில் இருந்து செய்துவிடுகிறது.

இந்தப் பிரபஞ்ச சக்தி, ஐந்தாவது வேலையைச் செய்வதற்கு என்ற நிலையிலே குருவாக இறங்கி வரும் பொழுது, நிர்வாண சரீரம் என்ற ஒரு சரீரம் மாத்திரம் இல்லாமல், ஏழு சரீரத்தையும் எடுத்து வருவதனாலே, குரு என்று இறங்கி வந்த பிரபஞ்ச சக்திதான், கடவுள் என்கிற இறங்கி வராத பிரபஞ்ச சக்தியைவிட மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது ... என்பதை நாம் ஆழமாய் உணர வேண்டும்.

நிர்வாண சரீரம் என்ற ஒரே ஒரு நிலையில் இருந்துகொண்டு நான்கு காரியங்களையும் நிகழ்த்துகிற சக்தி, ஞானம் அருளுவதற்காக குருவாக இறங்கி வருகிறது, உண்மையில் இறங்கி வரவில்லை. ஏறி வருகிறது.

இறங்கி வருகிறது என்ற வார்த்தையை விட, ஏறி வருகிறது என்ற வார்த்தையைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும்.

மனிதனைக் கடவுளாக்க,

கடவுள் மனிதனாவதுதான் அவதாரப் பிறப்பு.

All Holy Places, Energy Fields Are Places Touched By Masters

குருவாக வெளிப்படும்பொழுது, அந்தச் சக்தியோடு நீங்கள் தொடர்பு கொள்வதைப் போல, அந்தச் சக்தியோடு இணைவதைப் போல கடவுளாக வெளிப்படுகிற சக்தியோடு, நீங்கள் நேரடியாக இணைய முடிவதில்லை.

அதனால், ஈஸ்வரனை 'குரு' என்ற வார்த்தையினால் சொல்லும்பொழுது, அவர்மீது இருக்கும் பக்தியையும், அவருடைய நிலையைப் பற்றி உங்களுக்குப் புரியவைப்பதையும் உயர்த்தினோமே தவிர தாழ்த்தவில்லை.

ஈஸ்வரரின் 'குரு' தன்மையைப் புரிந்து கொள்வதுதான், அவரின் கடவுள் தன்மையை தாண்டி அடைய உதவும்.

ஞான குருவாக,

ஞான சக்தியாக,

வெளிப்படுகிற ஈசன்

ஏழு சரீரங்களையும் தாண்டி,

இந்தப் பூமியில் உலவினார் என்பதே சத்தியம். நிர்வாண சரீரம் மாத்திரம் அல்லாமல் ஏழு சரீரங்களையும் தாண்டி, பிரபஞ்சத்திலே நம்மைப்போல் அவரும் பூமியில், தம் பொற்பாதம் படும்படி உலவினார்.

ஞான குருவான ஈஸ்வரன் உலவிய இடங்கள் எல்லாம் தீர்த்தஸ்தலங்களாக, சக்திபீடங்களாக, ஜோதிர்லிங்கங்களாக, சுயம்பு ஆலயங்களாக வெளிப்பட்டது. உங்கள்

பகுத்தறிவை வைத்து, தர்க்க அறிவை வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய சத்தியம் அல்ல இது.

இது அனுபவமாக உணரப்பட வேண்டிய சத்தியம் !

பகுத்தறிவைத் இதயப்பூர்வ உணர்வை உள்ளத்தினுள் வாங்கக்கூடிய பாக்கியசாலிகள், கடவுளை நேரடியாகக் கண்டுபிடித்துக் காரணம் . காரணம் கடவுள், இருந்து

பகுத்தறிவு பழுத்தால், அது இதயம் நோக்கி அவரை அழைத்துச் செல்லும். அவருக்குள்ளே ஆழமாய் இருக்கும் தெய்வத்தை உணர உதவும். இது உணரப்படும்போது நம்மை கடவுளாக்கும் கடவுள்,குரு என்பது அனுபவமாகும்.

துக்கி

அனுபவிக்கப்பட வேண்டிய ரசம்.

இதயம் சில அனுபவித்திருப்பதால், அவர்களால் நேரடியாய் கடவுள், மனிதன், குரு ஆகிய மூன்று ரூபங்களிலும் உள்ள தெய்வாம்சங்களை உணர முடியும்.

மூளையிலேயே பகுத்தறிவு, அதிசபட்சமாக அது கேள்விகளை சந்தேகங்களைக் கிளப்பும். பகுத்தறிவு, முளையைப் பீடித்த குருடு. இதயம், உணர்வு, தென்றல், தாயன்பு, நட்பு,

அழகு, போன்ற சிறு சிறு தெய்வீக வெளிப்பாடுகளைக்கூட பகுத்தறிவாளியால் கூறு போட்டு பிரித்துப் பார்க்க முடியும்.

"ரோஜா இருக்கிறது. இதில் அழகு எங்கே இருக்கிறது? மனிதனே யோசி," என்று மூளையின் குட்டைக் கிளப்புவது போல... ''விக்கிரகம் இங்கே இருக்கிறது. அதில் தெய்வீகம் எங்கே இருக்கிறது ? கடவுள் இருக்கிறாரா யோசி?'' என்று சொல்ல முடியும். கேட்க முடியும்.

இதனால் நேரடியாய் உலகுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. குழப்பமே மிஞ்சும்.

ஆனால் பழுத்த, முதிர்ந்த ஒரு பகுத்தறிவுவாதியால் தாயன்பையும், ரோஜாவின் அழகையும், விக்கிரகத்தின் தெய்வீகத்தையும், குருவின் வெளிப்பாட்டையும் நேரடியாய்ப் புரிந்து கொள்ள முடியும்.

பகுத்தறிவு பழுத்தால், அது இதயம் நோக்கி அவரை அழைத்துச் செல்லும் . அவருக்குள்ளே ஆழமாய் இருக்கும் தெய்வத்தை உணர உதவும். இது உணரப்படும்போது நம்மைக் கடவுளாக்கும் கடவுள், குரு என்பது அனுபவமாகும்.

தாய்மையின் ரகசியம் யார் பெண் ? தாய்மை குணம் மலர்ந்தவர் ... யாராக இருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும் ! யார் ஆண் ? தாய்மை குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும் !

പ്രാപ്പുക

பக்தி பலவீனம் அல்ல... பலமே ...

சுற்றி நடக்கும் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் அளவில்லாத மூடநம்பிக்கைகளால் காலத்தையும் நேரத்தையும் வீண்டித்து வருகிறோம்.

மூடநம்பிக்கை என்பது மனத்தை மந்தப்படுத்துகிற, உணர்வை பலவீனப்படுத்துகிற பழக்கவழக்கங்களாகும்.

இதற்குக் காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியையும் மேலோட்டமாகப் பார்க்கும் மன அமைப்பு.

'உள்முகமாகத் திரும்புவது' என்ற சத்தியம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடந்தது மேம்படுத்தக் தன்மையைத் தரக்கூடிய சத்தியமாக, அதே நிகழ்ச்சி மாறிவிடும்.

என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

என்னுடைய வாழ்கையில் நிறைவுத் தன்மையை தரும் சத்தியமான 'உள் முகமாகத் திரும்புதல்' எனும் இந்தத் தீகைஷ் எப்படி எப்படி நடந்தது என்று உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

சின்ன வயதில்…

என்னுடைய விளையாட்டு, வாழ்க்கை எல்லாமே ... தெய்வ விக்கிரகங்களோடு உறவாடுவதும், அவர்களுக்கு பூஜைகள் செய்வதும்தான்.

அதுதான் என்னுடைய விளையாட்டு. அதுதான் வாழ்க்கையுமாகி இருந்தது. இதுவரை தமிழ்நாட்டில் இருக்கிற, சிறு பிள்ளைகள் விளையாடுகிற கோலி அடித்தல், குண்டு அடித்தல், பம்பரம் விடுதல் போன்ற விளையாட்டுகளில் எல்லாம் சிறுவயது முதலே ஈடுபட்டது கிடையாது.

அப்போதிலிருந்து என் வாழ்க்கையில் அதற்கு பாகமே ஒதுக்கியது இல்லை.

அதனால் அதிகமாக விளையாட்டும் வாழ்க்கையில் நடந்தது இல்லை.

நான் விளையாடியது எல்லாம் இந்த விநாயகரை வைத்தும், முருகரை வைத்தும், சிவனை வைத்தும், தேவியை வைத்தும் செய்கிற பூஜைகள்தான். இதில் விளையாட்டு என்றால் சடங்குகளும், அதுதான் வாழ்க்கை.

சின்ன வயதில் பெற்றோர் எனக்கு ஒரு பிள்ளையார் வாங்கிக் கொடுத்தார்கள். பிறந்த நாள் பரிசாக அப்பா வாங்கிக் கொடுத்தார். அதுதான் என்னுடைய முதல் விளையாட்டு விக்கிரகம்.

காலையிலிருந்து மாலைவரை அந்தப் வைத்து விளையாடுவதுதான், என் வாழ்க்கையாக இருந்தது.

நான் விளையாடியது எல்லாம் இந்த விநாயகரை வைத்தும், முருகரை வைத்தும், சிவனை வைத்தும், தேவியை வைத்தும் செய்கிற பூஜைகள்தான். இதில் விளையாட்டு என்றால் சடங்குகளும், தியானங்களும்தான். அதுதான் விளையாட்டு; அதுதான் வாழ்க்கை.

அவர் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றி, சுத்த சந்தனம் அரைத்து பொட்டு வைத்து, சாப்பாடு வைத்து, நாம் இந்த உடலுக்கு என்னென்ன செய்வோமோ, அத்தனையும் அந்த உடலுக்கும் செய்து பார்ப்பேன்.

இதில் முக்கியமான ஒன்று... அந்த விக்கிரகங்களை நான் வெறும் விக்கிரகங்களாகப் பார்ப்பதில்லை. உயிருள்ள சக்தியாகவே உணர்ந்தேன்.

பிள்ளையார் சிலை என்று சொல்ல மாட்டோம். பிள்ளையார் என்றுதான் சொல்வோம். முருகன் சிலை என்று சொல்வது இல்லை. முருகன் என்றுதான் சொல்வது. சிவலிங்கம் என்றால் சிவன் சிலை என்று சொல்வது இல்லை. சிவன் என்றுதான் சொல்வது. அவ்வாறு உணர்வு ரீதியாகப் பழகியதால் வாழ்க்கையின் பாகமாகவே மாறிவிட்டிருந்தது.

நேரடியாகக் கடவுளோடு பேசலாம்

You can talk to God directly

இருநாள், கோவிலில் சமயப்பிரசங்கம் நடந்தது. கோவிலில் தொடர்ந்து விழா நடந்துகொண்டே இருக்கும்.

அந்தச் சமயப் பிரசங்கத்துக்குப் போயிருந்தேன். அப்போது பிரசங்கம் செய்த சொற்பொழிவாளர், நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு பெரிய ஞானியின் கதையைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நம்பியாண்டார் நம்பி ஒரு வெறிய பெரிய பக்தர். வாழ்க்கையில் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் ஒரு கோவிலிலே பூஜாச்சாரியராக, சிவாச்சாரியாராக இருந்தார். தினந்தோறும் விநாயகருக்குப் பூஜை செய்து, நைவேத்யம் படைப்பார்.

அவருக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனது. பூஜையைச் செய்வதற்கும், நைவேத்யம் படைக்கச் செல்வதற்கும் மாற்று வழியின்றிக் கவித்தார்.

அப்போது அவர் வீட்டிலேயே இருந்த தம் மகனிடம், ''அப்பா! நீ இந்தப் பாத்திரத்தில் இருக்கும் நைவேத்யத்தை எடுத்துச் சென்று பூஜை செய்து விட்டு வா, '' என்று சொல்லி அனுப்புகிறார்.

மகன் சிறு பிள்ளை. பத்து வயது பாலகன். பூஜைக்காக அப்பா கொடுத்தனுப்பிய ஒரு முடியிட்ட நைவேத்யத்தை எடுத்துக்கொண்டு போகிறார்.

விநாயகருக்குப் பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.

விநாயகர் சாப்பிடாமல் சும்மாவே இருந்தார். இவருக்குச் சந்தேகம், ''இவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடவே இல்லையே!,'' என்று விநாயகரையே உற்றுப் பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று, பிள்ளையார் சாப்பிடவேயில்லை.

''நான் உள்ளேயே நின்றுகொண்டு இருக்கிறேன் என்று சாப்பிடமாட்டேன் என்கிறாயா ? நான் வெளியில் சென்று விடுகிறேன். யாரும் நீ சாப்பிடுவதை பார்க்கமுடியாதபடி திரைச்சீலையால் மூடி விட்டு உட்கார்ந்து கொள்கிறேன்,' என்று சொல்லி வெளியில் வந்து உட்கார்ந்து விடுகிறார்.

மேலும் இரண்டு மணி நேரம் கழித்து திரைச் சீலையை நகர்த்திப் பார்த்தாலும் சாப்பாடு அப்படியே இருந்தது. நம்பி யாண்டார் நம்பிக்கு வேக வேகமாக நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

விநாயகரைப் பார்த்துக் கேட்கிறார், "அப்பா, நான் வகுப்புக்குப் போக வேண்டும். தாமதமாகிறது. சீக்கிரமாகச் சாப்பிடு, '' என்று வேண்டுகோள் வைத்தார்.

''ம் ஹூம்…'' அப்போதும் அவர் சாப்பிடவில்லை. இவருக்குப் பயம் வந்துவிட்டது. 'ஏதோ தவறு செய்துவிட்டேன். அதனால்தான் விநாயகர் கோபித்துக்கொண்டு, சாப்பிட மாட்டேன்கிறார்' என்று நினைத்தார்.

சின்ன பிள்ளைகளுக்குக் கோபம் வந்தால், அவர்களால் அந்தக் கோபத்தை சாப்பாட்டில் மட்டும்தான் காட்டத் தெரியும். வயதான பின் இதுபோல் கோபத்தைக் காட்டினால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

''அப்படியா? சாப்பிடவில்லை என்றால் போ! நல்லதாயிற்று, மிச்சம்,'' என்று விட்டுவிடுவார்கள்! பெரியவர்கள் தங்கள் கோபத்தை உணவில் காண்பிப்பதில்லை.

ஆனால், சின்னப் பிள்ளைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களுக்கு வாழ்க்கையே உணவுதான். அதனால்தான் ஆனந்தமாக இருந்தால் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனந்தமாக இல்லை என்றால் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். அவ்வளவுதான். அதனால் அதே மனஅமைப்போடுதான் அவர் விநாயகரையும் பார்க்கிறார்.

விநாயகரைப் பார்த்து, ஒரு வேளை நாம் ஏதாவது தப்புச் செய்து விட்டோமோ, அதுதான் சாப்பிடவில்லையோ என்று 'ஒ!' என்று அழ ஆரம்பித்து விட்டார்.

அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே இவர் சொல்கிறார், ''அப்பா என்னைச் சும்மா விடமாட்டார்,'' என என பயத்தோடு சொன்னார்.

அந்தத் தினந்தோறும் உணவைக் காண்பித்துவிட்டு, அதே வாளியை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் சாப்பாடாகப் போடுகிறார் என்று. "நீ சாப்பிடாமல் போனால், நான் வீட்டுக்குச் சென்றால், அப்பா என்னை விடமாட்டார்," என்று 'ஒ' என்று தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தார்.

விநாயகர் அப்போதும் சாப்பிடவில்லை.

உடனே அவர் சொல்கிறார், ''நான் என்னவோ தப்புச் செய்துவிட்டேன். அதனால்தான் நீ சாப்பிடவில்லை. ஆனால் அந்தத் தப்புக்குப் பரிகாரம் தேடி, நீ சாப்பிடும்வரை உன்னை விடுவதில்லை. நீ சாப்பிடவில்லை என்றால் இங்கேயே, இந்தப் படியிலேயே தவம் கிடந்து, நானும் பட்டினி கிடந்து சாவேன்,'' என்று அங்கேயே உட்கார்ந்து விடுகிறார்.

அவ்வளவு உறுதியாகச் சொன்ன பின்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை.

முதல் black mail ஆரம்பித்து விட்டது!

அடுத்த செயல் என்ன? தற்கொலை மிரட்டல்தான். SuicidalThreat!

''தற்கொலை சொல்லி பிள்ளையாரை மிரட்டுகிறார். முதலில் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். நடக்கவில்லை. அடுத்து, நம்பியாண்டார் நம்பி சத்யாகிரகம் செய்து பார்த்தார், நடக்கவில்லை. அதற்குப் பிறகு தற்கொலை மிரட்டல் விடுகிறார்.

தலையைக் கருங்கல் படியிலே இடித்துக்கொண்டு, 'இப்பொழுதே இங்கேயே சாவேன்,' என்று சொல்லித் தற்கொலை மிரட்டல் விடுகிறார். தற்கொலையைத் துவங்கிவிடுகிறார். தலையை இடித்துக் கொள்கிறார்.

இடிக்க ஆரம்பித்த உடனே விநாயகர் தோன்றி, ''அப்பா! வேண்டாம், வேண்டாம், விட்டுவிடு, விட்டுவிடு. சாப்பிட்டு விடுகிறேன்,'' என்று உணவை சாப்பிட்டு விடுகிறார். நம்பியாண்டார் நம்பிக்கு மாளாத ஆனந்தம்.

அந்த ஆனந்தத்துடன், காலியான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வருகிறார். வந்தால் அப்பாவோ, ''எங்கே அப்பா சாப்பாடு? ஏன் இவ்வளவு தாமதம்?' என்று கேட்கிறார். '' மீதம் ஒன்றும் இல்லை. விநாயகர் சாப்பிட்டுவிட்டார். அவர் கொஞ்சம் தாமதமாக வந்தேன்,'' என்று சொல்கிறார்.

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய், திருட்டுத்தனமாக விட்டு வந்து, பொய் சொல்கிறாயா? இல்லை, விநாயகர்தான் உண்மையை விளக்கச் சொல்லிக் கேட்டார்.

சிறிது இடைவெளிக்குப் பின் அப்பா திரும்பக் கேட்கிறார், ''ஒழுங்காக, உண்மையாகச் சொல்.''

மகன் சொல்கிறார், ''உன் மீது சத்தியம். என் மீது அவர்தான் சாப்பிட்டார், ' என்று கபடமின்றி சத்தியம் செய்கிறார். இப்படிச் சொன்னவுடனே அப்பாவுக்குப் பரிந்துவிடுகிறது.

கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் ஓட, தம்மை மறந்து மகன் என்றும் நினைக்காமல், மகனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.

''நானெல்லாம் நூலகத்தைப் பாதுகாப்பாய்க் கண்காணித்து வைக்கும் ஒரு காப்பாளன் போன்றவன். வருடக்கணக்காக இந்த மந்திரத்தை வைத்திருந்தேன். நீ நீ வாழ்க்கையில் அதை அனுபவமாகப் பார்த்து விட்டாய்,'' என்று காலில் விழுந்து கதறி அழுதார்.

விநாயகரைப் பார்த்துக் கேட்கிறார், "அப்பா, நான் வகுப்புக்குப் போக வேண்டும். தாமதமாகிறது. சீக்கிரமாகச் சாப்பிடு, '' என்று வேண்டுகோள் வைத்தார்.

நம்பியாண்டார் நம்பிக்குப் பிறகுதான் புரிந்தது, "நாம் கொடுத்துத்தான் விநாயகர் சாப்பிட்டிருக்கிறார். இதுவரை அப்பா கொடுத்ததை விநாயகர் சாப்பிட்டதில்லை,'' என்று.

முயற்சி செய்யும் மனப்பழக்கம் ஒரு மிகப்பெரும் கொடுப்பினை Effort Itself, A Gift

இந்தக் கதையை சக்சங்கத்தில் கேட்ட உடனே எனக்குள் ஒரே உற்சாகம், ஒரே வேகம். ''ஆஹா! இன்றைக்கு நம்முடைய விநாயகரும் சாப்பிட்டாக வேண்டும்.'' என்று உடனே வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன்.

சாப்பாட்டை எடுத்து வைத்தேன். பிள்ளையாரிடம் நேரம் என்னென்னவோ பேசிப் பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை

விநாயகர் அப்படியே உட்கார்ந்திருக்கிறார். சாப்பாடும் அப்படியே இருந்தது.

வீட்டில் எந்தச் சூழ்நிலையில் நாம் வளருகிறோமோ, அதுதானே நம்மிடமிருந்தும் வரும். அப்போது வீட்டில் ஒரு வயதான பாட்டி இருந்தார். இருக்கும் வீட்டில், சிறுவயது பிள்ளைகள் எப்பொழுதாவது அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் யாராவது சாப்பிடவில்லை என்றால், உடனே பாட்டி "உன்னைக் கிணற்றில் போட்டுவிடுவேன், கிணற்றில் போட்டுவிடுவேன்,'' என்று அவர்களைப் பயமுறுத்துவார்.

வீட்டில் நிறைய சின்ன பிள்ளைகள் இருப்போம். இந்தப் பாட்டி, நாங்கள் யாராவது சாப்பிடவில்லை என்றால், "ஏய்!, சரியாகச் சாப்பிடாமல் அடம்பிடித்தால் உன்னை கிணற்றில் போட்டுவிடுவேன், '' என்று பயமுறுத்துவார்.

இதைப் பார்த்தால் அதே மன அமைப்புதானே நமக்கும் வரும்.

நானும் உடனே என்ன செய்கிறேன், "விநாயகரே! இப்போது நீ சாப்பிடவில்லை என்றால், உன்னை எடுத்து கிணற்றில் பொட்டுவிடுவேன்,'' என்று மிரட்டினேன். அப்போதும் அவர் அசையவில்லை.

''சரி, இனி போட்டுவிடுவது,'' என்றே முடிவு செய்தேன். முடிவு செய்து பிள்ளையாரை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகில் சென்றுவிட்டேன்.

அதற்குப்பின் என்ன செய்தேன், ''ஒருவேளை, திடீரென்று விநாயகர் சாப்பிட ஆரம்பித்துவிட்டார் என்றால் என்ன செய்வது ? அதனால் முதலில் மிரட்டிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்தேன்.

ஒருவேளை, அவர் நினைத்துக் கொண்டிருப்பார், ''நான் கிணற்றில் நிச்சயம் போட்டுவிட மாட்டேன்,'' என்று.

''போட்டுவிடவும் வேண்டாம். போட மாட்டேன் என்று காட்டிக்கொள்ளவும் வேண்டாம். மிரட்டிப் பார்க்கலாம்," என்று தண்ணீர் சேந்துகிற தோண்டியில்... பிள்ளையாரை வைத்துவிட்டேன்.

கிராமங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பாத்திரத்தில் கயிறு கட்டி தண்ணீர் சேந்துவார்கள், ராட்டினம் போட்டு அந்தத் தோண்டியில் விநாயகரை வைத்து, தண்ணீர் மட்டம்வரை விட்டுவிட்டு, ''இப்போது சாப்பிட்டுவிடு. இப்போது சாப்பிட்டுவிட்டால்கூட உன்னை வெளியில் எடுத்துவிடுகிறேன். ஆனால், நீ இப்போதும் சாப்பிடாமல் இருந்தால் தண்ணீருக்குள் போட்டு விடுவேன்,' என்று மிரட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தது, ''அடா!, தோண்டியில் விநாயகரை

''விநாயகரே! இப்போது நீ சாப்பிடவில்லை என்றால், உன்னை எடுத்துக் கிணற்றில் போட்டுவிடுவேன், '' என்று மிரட்டினேன். அப்போதும் அவர் அசையவில்லை.

மட்டும்தானே வைத்தேன். சாப்பாடு இங்கே இருக்கிறதே! எப்படியடா சாப்பிடுவார்,'' என்று அந்தத் தோண்டியை வெளியில் எடுத்து, அந்தச் சாப்பாட்டையும் தோண்டிக்குள்ளேயே வைத்து, அந்தத் தண்ணீர் மட்டத்திலேயே வைத்து வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தேன்.

அந்தத் தண்ணீரில் அப்படியே, தண்ணீரைத் தொடுவது, அப்படியே மேலே எடுத்துவிடுவது, தண்ணீரைத் தொடுவது, மேலே எடுத்துவிடுவது என்று ஒரு அரைமணி நேரம் அப்படியே செய்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை என்று மேலிமுக்குப் கோண்டியை சாப்பிடவில்லை. சாப்பாடு அப்படியே இருந்தது.

கடைசியில் மனம் கேட்கவில்லை. கிணற்றுக்குள் போடவும் மனம் வரவில்லை. ''சரி, இன்று உன்னை அப்படியே விட்டு விடுகிறேன். நாளை பார்த்துக் கொள்கிறேன்." என்று சொன்னேன்.

தினந்தோறும் கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும் சாப்பாட்டை அந்தத் தெய்வம் சாப்பிட்டு விடுகிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஏனென்றால் எனக்குப் பசி எடுக்கிறது என்று பூஜை அறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டு, நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டு நாள் கழித்துத் இதேபோன்று தோண்டியில் எடுத்துவைத்து இன்னொருமுறை மிரட்டிப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை.

மூன்றாவது முறை என்ன செய்தேன், நம் வீட்டில் சமைக்கிற சாப்பாடு சரியாக இல்லாததினால்தான் பிள்ளையார் சாப்பிடவில்லை, கோயிலில் இருந்து நைவேத்தியம் வாங்கிக்கொண்டு வரலாம் என்று கோவிலில் இருந்தே நைவேத்தியம் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அண்ணாமலை கோயிலில் பிரமாதமாகப் பிரசாதம் செய்வார்கள், அதை பிள்ளையாருக்காக படைக்கிறார்கள்...

அதுநாள்வரை நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது, என்னுடைய இந்த எளிமைத்தனத்துடன் பார்ப்பதாலும், சிறுபிள்ளை என்பதினாலும், தினந்தோறும் கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும் சாப்பாட்டை அந்தத் தெய்வம் சாப்பிட்டு விடுகிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

படைத்து எடுத்து வந்து விடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால், ''கோவிலில் என்ன நைவேத்தியம் செய்து வைத்தால், அவர் சாப்பிடுகிறாரோ, அதே சாப்பாட்டை எடுத்து வந்து வைக்கலாம். அப்போது இங்கேயும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது இல்லையா?! உடனே நான், அதே சமையலைப் பிள்ளையாருக்குத் தரவேண்டும் என்பதற்காகக் கோயிலுக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வந்தேன்.

கோயிலுக்குச் செல்லும்போது எல்லாம், தரையைக் கழுவி விடுவது, பெருக்கி விடுவது இதுபோன்ற வேலைகளை எல்லாம் செய்வோம்.

உழவாரப் பணி செய்வோம். நாங்கள் இதற்கென்றே கோவிலுக்குப் போட்டிபோட்டுச் செல்வோம். கோவிலின் மடப்பள்ளியைப் பலமுறை பிள்ளைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சுத்தம் செய்வோம்.

பிள்ளைகளை ஒன்றுதிரட்டிச் சென்று சுத்தம் செய்து உதவுவோம். அதனால் நாங்கள் போனால், அங்கு மீதமிருக்கும் பிரசாதத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள், மிச்சம், மீதி இருந்ததென்றால் அப்படியே எங்களிடம் கொடுப்பார்கள்.

அந்தப் பணியாளர்களோடு ஏற்கெனவே பழக்கம் இருந்ததால் அவரிடம் சென்று, ''எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்குச் சோறு வைக்க வேண்டும். கொடுங்கள்,'' என்று கேட்டேன். அவர் கைநிறைய கொடுத்து அனுப்பினார். ஒரு இரண்டு கை அள்ளி வைத்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

வேகவேகமாக எடுத்துக்கொண்டு வந்து, பிள்ளையாருக்கு முன் அதே பிரசாதத்தை வைத்து விட்டு, ''இதோ பார், நீ சாப்பிடுகிற அதே சாப்பாடு, அதே டயட், இது வேறு சமையல், இது சரியில்லை என்று இப்போது நீ சொல்ல முடியாது,'' என்று சொல்லிவிட்டு. அங்கேயே உட்கார்ந்துகொண்டே இருந்தேன்.

அன்றைக்கும் அவர் சாப்பிடவேயில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். அன்றைக்கும் தோண்டியில் வைத்து தண்ணீரில் போட்டுப் பார்த்தேன். அப்போதும் சாப்பிடவில்லை. வேறு ஒன்றும் செய்யத் தெரியாமல் எடுத்து மேலே வைத்து விட்டேன்.

அன்றைக்கு இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று யோசனை செய்யத் துவங்கினேன்.

''நான் கொடுக்கும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடவில்லையே. என்ன காரணம்?'' என்று யோசிக்கத் துவங்கினேன்.

அன்று மிகவும் துக்கமாகி விட்டது. அது வரையிலுமாவது ஒரு காரணம் இருந்தது. வீட்டுச் சமையல் பிடிக்கவில்லை போல, அதனால்தான் சாப்பிடவில்லை என்று.

இப்போது அவர் கோயிலில் சாப்பிடுகிற அதே சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்து வைத்தும் சாப்பிடவில்லை என்றால் ... ? நம்மீதுதான் ஏதோ தப்பு இருக்கிறது என்று தாங்காக துக்கம் பொங்க ஆரம்பித்து விட்டது.

துக்கத்திற்கே பெரிய சக்தி உண்டு. உங்களை உள்முகமாகத் திருப்பி விடும் சக்தி துக்கத்துக்கு உண்டு.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். துக்கத்தை மட்டும் சபிக்கவே சபிக்காதீர்கள்.

பல நேரத்தில், உங்களை உள்முகமாகத் திருப்பி, ஆழமான மனிதராக மாற்றிவிடும். ஒரு பெரிய சக்தி துக்கத்திற்கு உண்டு.

பொங்கி வந்த அந்தத் துக்கம் 'பளிச்' என்று ஒரு தெளிவை ஏற்படுத்தியது. ''ஆஹா! நம்பியாண்டார் நம்பி அவரை வருத்திக்கொண்டதனால் விநாயகர் சாப்பிட்டார். நாமோ விநாயகரை வருத்திக்கொண்டிருக்கிறோமேடா. அதனால்தான் சாப்பிடவில்லை, " என்ற இந்தத் தெளிவு பிறந்தது.

அந்தர் முகமாகத் திரும்பிய உடனே ஏற்படுகிற, அந்தத் தீக்ஷைக்குப் பின் விளக்கம் பிறந்தது.

நன்கு புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு ஆழமான திருப்புமுனை என்று சொல்லலாம். என்னுடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட பெரிய திருப்புமுனை.

பல நேரத்தில், உங்களை உள்முகமாகத் திருப்பி, ஆழமான மனிதராக மாற்றிவிடும். ஒரு பெரிய சக்தி துக்கத்திற்கு உண்டு.

இப்போது, இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகக்கூட உங்களுக்கு இருக்கலாம். அது ஒரு பெரிய உங்களுக்குத் நிகழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால், அந்த வயது பையனுக்கு அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அந்த வயதில் எனக்கிருந்த அறிவுக்கு, எனக்கிருந்த அந்தத் தேடுதலுக்கு மிகப் பெரிய நிகழ்ச்சி.

ஏனென்றால், அந்த சிறுவயதில் யாரும் அவ்வளவு ஆழமாக யோசனை செய்யமாட்டார்கள். புரியவும் புரியாது. மிஞ்சிப் போனால் அப்போது எனக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அதற்குமே குறைவு. அவ்வளவுகூட கிடையாது. கோயிலில் போய் சிறு பிள்ளையாக விளையாடிக் கொண்டிருக்கிற பருவம்.

திடீரென்று, ''ஆஹா! நம்பியாண்டார் நம்பி தம்மை வருத்திக் கொண்டார். அதனால் விநாயகர் சாப்பிட்டார். நாம் என்ன செய்கிறோமென்றால் விநாயகரை வருத்துகிறோம். அவரை மிரட்டுகிறோம். அதுதான் தவறு,' என்று 'பளிச்' என்று உள்ளுக்குள்ளே அந்தத் தெளிவு பிறந்தது.

உண்மை புரிந்த உடனே முடிவு செய்தேன், ''ஆஹா, இதுதான் காரணம்,'' என்ற சத்தியம் புரிந்தது.

அதாவது சத்தியம் புரிந்து விட்டால் அதைக் கடைப்பிடிப்பதற்கான சிரத்தை உள்ளே உருவாகிவிடும். அந்த நம்பியாண்டார் நம்பி கதையை ஏற்கெனவே கேட்டதனாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களும் தவறான மார்க்கத்திலே முயற்சி செய்ததனாலும்... அந்தத் தவறான மார்க்கத்தில் முயற்சி செய்ததற்கான கூலி, 'முயற்சி செய்வது' என்ற மனப் பழக்கம் வருவதே!

தவறான மார்க்கமாக இருந்தால் கூட கவலைப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். காரணம் என்னவென்றால், முயற்சி செய்கிற மனப்பழக்கம் வந்து விடும். அதுவே மிகப்பெரிய கொடுப்பினை.

ஏற்கெனவே இந்த முயற்சியைச் செய்ததாலும், நம்பியாண்டார் நம்பி கதை கேட்டதனாலும், சத்தியத்தை வாழுகிற சிரத்தை வந்துவிட்டது.

அது மட்டும் இருந்தது என்றால், மருந்து வைத்த பீரங்கி போன்று, சத்தியம் புரிந்த அந்த விநாடியே நெருப்பு வைத்து விட்டதும், வெடித்துவிடும். சத்தியம் புரிவது நெருப்பு வைப்பது மாதிரி.

சிரத்தை இல்லாமல், இந்தச் சத்தியத்தை வாழுகிற சிரத்தை இல்லாமல், நெருப்பே வைக்கப்பட்டாலும், தீகைஷ்யே நடந்தாலும், அதனால் உபயோகம் இல்லை. அது காலி பீரங்கிக்குத் தீப்பந்தத்தை வைத்து, நெருப்பு வைப்பது போலாகும். அதனால் ஒன்றும் நடப்பதில்லை.

மயற்சி செய்யங்கள். காரணம் என்னவென்றால், முயற்சி செய்கிற மனப்பழக்கம் வந்து விடும். அதுவே மிகப்பெறிய கொடுப்பினை.

அதேபோன்று, சிரத்தை மட்டும் இருந்து, அந்தத் தீகைஷ் நடக்காமல், இருந்தாலும், மருந்து மட்டும் இருக்கும் பீரங்கி போன்றது. அதுவும் வெடிக்காது.

இந்தத் தீகைஷ் எனக்குள் ஏற்கெனவே மருந்து இடிக்கப்பட்ட மனம் தீப்பற்றிக் கொண்ட நெருப்புபோன்றாகிவிட்டது.

நம்பியாண்டார் நம்பி கதையினாலும், தினம்தோறும் செய்த பூஜையினாலும், தவறான முறையாக இருந்தாலும், முயற்சி செய்து அதை வாழவேண்டும் என்கிற சிரத்தை எனக்குள் எழுந்தது.

மிக அருமையாகத் திருவள்ளுவர் சொல்கிறார்,

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும், ''

அந்த முயற்சியால். மருந்து இடிக்கப் பட்ட பீரங்கியைப் போலத்தயாராகி விட்டது. அந்தப் பீரங்கி தயாராகிவிட்டது. தீகைஷ் நடந்து விட்டது!

உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான் ...

Your Shradha, intensity is your power

உள்முகமாகத் திரும்பிய உடனேயே, சத்தியம் தெரியத் துவங்கி விட்டது.

வெளி உலகத்தை விட, உள்நோக்கிய தெளிவு உணரத் துவங்கி விட்டது. புரியத் துவங்கி விட்டது. உடனே நான் என்ன செய்தேன்...

'நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடப்போவதில்லை," என்று முடிவு செய்தேன். வீட்டுக்கு வெளியில் ஓரமாக, பின்பக்கமாக ஒரு சிறிய கொட்டகை மாதிரி அப்போதே அமைத்து வைத்திருந்தேன்.

நான் கட்டிய முதல் ஆசிரமம் அதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த வயதிலேயே நானே அமைத்துக் கொண்ட ஒரு சிறிய குடிசை மாதிரி இருக்கும். அதில்தான் பூஜை விக்கிரகங்கள் எல்லாம் வைத்து இருப்பேன்.

அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு. 'நீங்கள் சாப்பிடுகிற வரைக்கும் நானும் சாப்பிடபோவதில்லை, '' என்று முடிவெடுத்தேன்.

வீட்டிலிருப்பவர்கள் எனக்குச் சரியாகச் சாப்பாடு கொடுத்து விடுவார்கள்.

அந்தச் சாப்பாடு கிடைத்ததும் பிள்ளையார் தட்டில் இருந்த உணவை அவர் சாப்பிட்டாரா என்று அவர் தட்டையே பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆனால், என் சாப்பாட்டைத் தொட மாட்டேன். ஒரு தட்டுச் சாப்பாட்டை விநாயகர் முன்பாக வைத்துவிட்டு, எனக்குக் கொடுத்ததைக் குப்பையிலோ, மூலையிலோ ஒரு ஒரமாகக் கொட்டிவிட்டு, அப்படியே உட்கார்ந்திருப்பேன். இப்படியே இரண்டரை நாட்கள் கழிந்தது. உணவில்லாமல் அவரோடு அங்கேயே இருந்தேன்.

பிள்ளையார் சாப்பிட்டபாடு இல்லை.

நானும் சாப்பிடவில்லை. இரண்டரை நாள் அப்படியே ... சாப்பிடாமல் இருந்தேன்.

அப்போதே வைராக்கியம் ஜாஸ்தி. திடம் ஜாஸ்தி, Intensity!

இரண்டரை நாட்கள் கழிந்தது. மூன்றாவது நாள் அங்கே சென்று, அந்த இடத்தில் உட்கார்ந்தேன். க்கொண்டிருந்தேன். க்கும் கூட்டி கிரிக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து இருக்கும் இந்து

உள்ளுக்குள்ளே பசி
அடிவயிறு கலக்குகிறது.
ஆனாலும், வைராக்கியம் ஜாஸ்தி.
''எத்தனை நாளானாலும் சரி, விடுவதில்லை. நீங்கள்
சாப்பிடும்வரை நானும் சாப்பிடமாட்டேன், '' என்று திடமாக இருந்தேன்.

மனம் திடமாக இருந்தாலும் உடல் தாங்கவேண்டும் இல்லையா ? உடல் தாங்கவில்லை. மனத்திலும் துக்கம் பொங்கி வருவதனால் எழுந்த அழுக்கை வேறு. இரண்டரை நாட்கள் ஆகியும் விநாயகர் சாப்பிடவில்லை.

ஒருவருக்கு அனுபவம் நடந்து இருக்குமானால், அது நமக்குள்ளும் நடக்க முடியும் என்கிற அமுக்கம். என்கிற ஆழமான ஏக்கம்.

''ஏன், என் பிள்ளையார் மட்டும் சாப்பிடவில்லை ?'' என்ற ஏக்கம் பொங்கியது.

ஆப்தப் பிரமாணம் அதாவது, நம்பியாண்டார் நம்பிக்குள் நடந்த அனுபவம் எனக்குள்ளும் நடக்க வேண்டும். என்னுள் ஆத்மப் பிரமாணமாக மாறியே தீர வேண்டும் என்கிற சிரக்கை தீவிரமானது..

ஒருவருக்கு அனுபவம் நடந்து இருக்குமானால், அது நமக்குள்ளும் நடக்க முடியும் என்கிற அழுத்தம், என்கிற ஆழமான ஏக்கம் தீவிரமானது.

பொங்கி வருகிற துக்கத்தால் அழுதேன்.

ஒருபக்கம் பசி.

இன்னொரு பக்கம் அழுததினால் ஏற்பட்ட மயக்கம்.

அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே என்னையுமறியாமல், அந்த இடத்திலேயே சாய்ந்துவிட்டேன்.

சாய்ந்து கிடந்தேன் ... ,

திடீரென்று ஒரு ஆனந்தமான, சுகந்தமான உணர்வு எழ மெல்ல கண்களைத் திறந்தேன்…

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எட்டலாம், எட்டினாலும் சரி, எட்டவில்லை என்றாலும் சரி, ஒரு விஷயம் உண்மை. சத்தியமாக நான் சொல்வது உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை. உண்மையிலேயே உணவு மறைந்திருந்தது. உணவு அங்கு இல்லை.

சிலபேர் மனதுக்கு விநாயகர் சாப்பிட்டிருப்பார் என்று தோன்றலாம். சில பேர் மனதுக்கு, இல்லை, எலி சாப்பிட்டிருக்கும் என்று தோன்றலாம்.

'விநாயகர்தான் சாப்பிட்டாரா,

எலிதான் சாப்பிட்டதா?' என்பதை ஆராயவோ அல்லது 'விநாயகர்தான் சாப்பிட்டார் என்பதை நிரூபிக்கவோ நான் விரும்பவில்லை.

''விநாயகர் சாப்பிட்டாரா அல்லது விநாயகருடைய வாகனமான எலி சாப்பிட்டு விட்டதா?'' என்று தெரியாது.

ஆனால், ஒரு விஷயம் உண்மை. அந்த நிகழ்ச்சியினாலே எனக்குள்ளே மிகப்பெரிய ஸ்திரத்தன்மையும், சிரத்தையும், பக்தியும், ஆன்மீக வாழ்க்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பிடிப்பும் உண்டானது. அது போதும்.

'' அவா் சாப்பிட்டாரா?. இல்லையா?'' என்றுகூட நான் கவலைப்படவில்லை. அவா சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன பிரசாகம் கொடுப்பாரோ, அதைக் கொடுத்துவிட்டார். அதனால் நான் நிம்மதியாகிவிட்டேன்.

அவர் சாப்பிட்டிருந்தால், எனக்கு என்ன வரம் கொடுப்பாரோ, அது கொடுக்கப் பட்டுவிட்டதனால், அவர்தான் உண்டார் என்பது தெரிந்து நிம்மதியாகி விட்டேன். திருப்தியாகி விட்டேன்.

நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாருக்கு உணவு படைத்தபோது அவா் அதை ஏற்றுக்கொண்டு நம்பியாண்டார் நம்பிக்கு என்ன பிரசாதத்தைத் திருப்பிக் கொடுத்தாரோ, அந்தப் பிரசாதம் எனக்குள்ளேயும் அனுபவமாக நடந்துவிட்டது!

அதனால், ''அவர்தான் சாப்பிட்டாரா அல்லது மயங்கி விழுந்த பின்னர் எலி சாப்பிட்டதா?'' என்று நான் கவலைப்படவில்லை.

அதுபோல் கவலைப்படுவது, முட்டாள்தனமாக குழப்பிக் கொண்டிருப்பது எல்லாம் பட்டறிவு, பகுத்தறிவுவாதிக்குப் பிடித்தது. அது நமக்கு வேண்டாம். அவா்களிடமே விட்டுவிடலாம். நம் வேலையை மட்டும் நாம் செய்வோம்.

நம் வேலை என்னவென்றால், நம்பியாண்டார் நம்பி கொடுத்த உணவை கணபதி உண்டதால் நம்பியாண்டார் நம்பிக்குள் என்ன மாற்றம் நடந்ததோ அதுதான் எனக்குள்ளும் நடந்தது.

அவருக்குள் மிகப்பெரிய பக்தியையும், சிரத்தையையும், அனந்தத்ததையும் மலர்த்தியது. அது எனக்குள்ளே அனுபவமாக மலர்ந்து விட்டது. முடிந்து போயிற்று.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு மிகப்பெரிய அநுபவத்தை அளிக்கக்கூடிய கருப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

அனுபவம் வரும்போதெல்லாம் விழிப்புணர்வுடன் பார்த்தீர்களானால், அது அநுபூதியை தந்துவிட்டுச் செல்லும். விழிப்புணர்வுடன் பாா்ப்பதுதான் ஞானகாப்பத்தோடு கலத்தல். அப்போது அந்த நிகழ்ச்சி ஞானக் குழந்தையை அளித்துவிட்டு மறைந்து விடும்.

விழிப்புணர்வுடன்... உள்முகத் தன்மையான விழிப்புடன் பார்க்கவில்லை யென்றால், அனுபவம் அநுபூதி என்ற கருப்பத்தைத் தாங்கி வந்தாலும், அந்த அனுபவம் அநுபூதி அளிக்காமல், குறைப் பிரசவமாகி கலைந்து விடும்.

ஒவ்வொரு விநாடியும், பிரபஞ்ச சக்தி உங்களை நெருங்கும்பொழுது, அநுபூதி என்ற ஞானகருப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

உள்முகமாக, தெளிவோடு நீங்கள் அந்த ஒவ்வொரு அனுபவத்தையும் தொடாபு கொள்ளும்பொழுது, ஒவ்வொரு அநுபவத்தோடு உள்முகத்தன்மையும், இந்த வாழ்க்கையும் ஒன்று சேரும்பொழுது, உள்முகத்தன்மை எனும் உயிர், வாழ்க்கை சுமந்து வருகிற அநுபூதி என்ற கருப்பத்துடன் சென்று கலக்குமானால் ஞானம் என்ற குழந்தை பிறக்கும்.

அந்த உயிர் என்கிற சக்தி, அநுபூதி கர்ப்பத்திற்குள் என்ற சென்று கலக்கவில்லை என்றால், தாமாகவே அந்தக் கருப்பம், குறைப் பிரசவத்தினால் கலைந்து போகும்.

உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு மிகப்பெரிய அநுபூதியை அளிக்கக்கூடிய கருப்பத்தைச் சுமந்துகொண்டுதான் உங்களை நோக்கி வருகிறது.

ஒவ்வொரு விநாடியும், உங்களை நோக்கி வருகிற சுவாசக் காற்றும்கூட உங்களுக்கு ஞானத்தை அளிக்கக்கூடிய தன்மையோடு, பக்குவத்தோடுதான் உங்களை நோக்கி வருகிறது. முழுபக்தியோடு வாழ்வை வரவேற்றுக் கொண்டாடுங்கள், ஜீவன் முக்த காற்று, தன்னுடைய குரன அநுபூதியை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும் ராச லீலையின் இசையாக வெளிப்படுத்தும்.

தியானம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஜீவன் முக்தராயிருக்கிறீர்கள்.

நித்யானந்தம்

நித்யானந்தம் ... பெயாா? கடவுளா? ஞானமா? நித்யானந்தம் ... பெயரல்ல. உயிர்; கடவுளல்ல, கடவுள் சக்தி; ஞானம் அல்ல, ஞானத்தைத் தாண்டீய ரசம்.

இங்கேயிருக்கிறது, இதிலேயிருக்கிறது என்று புரியாக் கதை சொல்லப் போவதில்லை அது எப்போதும் எங்கேயும் இருக்கிறது. தூங்குவதாய் நழப்பதைப் போல

அது

துக்கமாயிருப்பதாய் நடிக்கும் ஒருவரை ஒன்றும் செய்ய இயலாது.

  • இருந்தாலும் சொல்கிறேன் ... ரீங்கள் இருப்பது ... பார்ப்பது ... கேட்பது உண்பது அனுபவிப்பது, உணர்வது என்ற எல்லாமே அதனால்தான் நிகழ்கிறது.
  • கடலைத் தேடும் மீனைப்போல நீங்கள் அதைத் தேடும்வரை கடல் தெரியாது. தேடுவதை விட்டால் ... கடல் தன் உடலுக்குள் கூடவே இருப்பது தெரியும் !

நான் எங்கும் இருக்கிறேன். நீங்கள் இளைப்பாறினால் போதும்.

இப்படிக்கு நித்யானந்தமாய் எல்லோருள்ளும் என்னுள்ளும் கரைந்திருக்கும் இறைநிலை.

உங்களின் ராமாயணம்

ல் மீகி என்ன நினைத்து இந்த ராமாயணத்தை எழுதினாரோ, அதை அப்படியே உங்களுக்குச் சொல்கிறேன். அவர் உங்களை நினைத்துத்தான் இதை எழுதினார்.

''அப்படியா!'' என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் ஆச்சரியப்படாவிட்டாலும் அவா் எழுதியது, உங்கள் ஒவ்வொருவரின் ராமாயணத்தை மாற்றி எழுதுவதற்குத்தான். உங்களுக்கு ஞான பட்டாபிஷேகம் செய்வதற்குத்தான்.

ராமாயணத்தில் வரும் ஒரு இனிமையான பகுதி.

ராமபிரான் சொல்கிறார், ''மறைந்திருந்து சண்டையிடுங்கள்.''

இதைப்பற்றி நம்முடைய புராணங்களில் மிக அருமையாக, ஒருகதை மூலமாக விளக்கியிருக்கிறார்கள்.

வாலி வதம்.

அருமையான ஒரு கதை.

வாலி வதம்கூட சரியான வார்த்தையாக எனக்குப் படவில்லை. ''வாலி மோட்சம்,'' என்றுதான் சொல்லலாம்.

வாலி மோட்சம் – அகங்காரத்தின் முழுவு Vali Moksha -The End Ofthe Ego

இது ஒரு அருமையான கதை.

வாலி மோட்சம் என்பது இராமபிரான் ஞானம் அடைந்த கதை. நாம் நினைப்பது போல் வாலி வேறு, சுக்ரீவன் வேறு, ராமன் வேறு அல்ல. இவர்கள் அனைவரும் உங்களுக்குள் இருக்கும் பாகங்கள். இந்தக் கதையை ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

சுக்ரீவன், ''என்னுடைய மாலி கடத்திக்கொண்டு போய்விட்டான்,' என்று இராமபிரானிடம் சரணடைகிறான்.

இராமபிரான் சுக்ரீவனிடம் சொல்கிறார் "வாலியும், நீயும் சண்டையிடுங்கள். அந்த நேரத்தில் மறைந்திருந்து வாலியை நான் அழித்து விடுகிறேன்."

காரணம் என்னவென்றால், வாலிக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. யார் அவனுக்கு எதிர் வர்து நின்றாலும், அவர்களுடைய பாதிசக்தி வாலிக்கு வந்துவிடும்.

நித்யானந்தம்

அதனால்தான் "நான் மறைந்து இருந்து சண்டையிடுகிறேன், நீங்கள் இருவரும் ச ண்டையிடும் பொழுது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி அழித்து விடுகிறேன், " என்று சொல்கிறார்.

அருமையான கதை.

ஏழு ஜரா மரங்களைத் தாண்டி, ராமருடைய அம்பு சென்று, வாலியின் மீது பாய்ந்து வாலியைத் துளைத்து அழித்து விட்டதாம்.

இந்தக் கதை, ஒரு மிகப்பெரிய சத்தியத்தின் வெளிப்பாடு. ஆழ்ந்து கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கதை இது.

ராமன், 'ஜீவாத்மா.'

ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், 'ஞான சத்குரு.

சுக்ரீவன், 'புத்தி. '

வாலி, 'அகங்காரம்.

ஏழு ஜரா மரங்கள் என்பவை நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்கள்;

7 சக்கரங்கள்.

ஜீவன் முக்தி தீகைவு Jeevan Mukthi Deeksha

டு ழு ஜரா மரங்களைத் தாண்டி இருக்கும் வாலியை அழிக்கும் அம்பு, மிக ஆழமான மெய்ஞ்ஞான விஞ்ஞான உண்மை. ஆராயப்படவேண்டிய ஆழமான சத்தியம் இது.

ஏழு ஜரா மரங்கள் - ஏழு சக்கரங்கள்

வாலி - அகங்காரம்

அம்பு - ஜீவன் முக்தி தீகைஷ

படத்தில் உள்ளது போல், மனிதர்களின் ஏழு உடல்களும் சம்ஸ்காரங்களால் நிரம்பியிருக்கிறது.

அதிலும் முக்கியமாக ஏழு சக்கரங்களில்தான் மனிதர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

ஏழு உடல்கள் குறுக்கு வெட்டுத் தோற்றம் Cross sectional view of 7 bodies

இந்த 7 சக்கரங்களிலும், 7 உடல்களிலும் இருக்கும் சம்ஸ்காரங்களை சத்குருவின் உதவியோடு மட்டும்தான் எளிதில் எரிக்க முடியும்.

சக்கரங்களின் வேர்களும் நான்காவது சரீரமான குட்சும் சரிரத்தில்தான் ஏழு ஆழ்ந்திருக்கிறது.

உங்களுடைய வாழ்விற்குத் தேவையான சத்தியங்களை, ஞானக் கருத்துகளைச் ச த்குரு தருவதின் மூலமாக, உங்களின் ராமனுக்கு (ஜீவனுக்கு), சுக்ரீவனை (புத்தியை) அறிமுகம் செய்து வைக்கிறார்.

உங்களின் புத்தியை, அகங்காரத்தை சந்திக்கும் அளவிற்குத் தயார்செய்து விட்டு, உங்களின் ஜீவனுக்கு ஞான சத்குரு சுதந்திரம் தருவதுதான் ஜீவன் முக்தி தீகைஷ்.

Meeting Of Hanuman And Rama - A Meeting Of Guru And Disciple

ருன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். மீண்டும் விளக்குகிறோம்...

ராமன், உங்களின் ஜீவாத்மா, ராமனைச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்த அனுமன், உங்களின் குான சத்குருநாதர்.

சுக்ரீவன், உங்களின் புத்தி. வாலி, உங்களின் அகங்காரம். வாலி அபகரித்துச் சென்ற சுக்ரீவனுடைய மனைவிதான், உங்களின் ஆனந்தம்.

இப்போது இழந்த ஆனந்தத்தை நீங்கள் மீண்டும் பெற வேண்டும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

ஹீவாக்மா' சத்குருவைப் இந்த இடத்தில் உங்களின் பூவுலக வாழ்வு, ஞான சஞ்சாரக் பணிவதில்லை ஒரு நட்புதான் கோணத்தில் விளக்கப்படுகிறது. துவங்கியது. ஜீவாத்மா, ஏதோ ஒரு காரணத்தினாலே, தன்னிலை தடுமாறி வாழ்க்கை எனும் காட்டிலே திரிந்துகொண்டு இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமான அடாந்த, இருண்ட சாஸ்த்ரஜால, மஹாரண்யக் காட்டிலே, திரிந்து கொண்டிருக்கும் பொழுது ...

தெரிந்தோ, தெரியாமலோ, ஜீவாத்மா திடீரென்று சத்குருவைச் சந்திக்கிறது. ராமன், அனுமனைச் சந்திக்கிறார்.

முதல்முறை பார்க்கும்போது ஜீவாத்மா, சத்குருவைப் பணிவதில்லை. சரணடைவதில்லை.

பார்த்த உடனே ராமனுக்கும், அனுமனுக்கும் ஒரு நட்புதான் துவங்கியது.

எந்த ஒரு சிஷ்யனும் முதலில் தன் குருவை, குருவாய்ப் பார்ப்பதில்லை.

நட்பில்தான் அவர்களின் உறவு ஆரம்பமாகும்.

நாளாக நாளாகத்தான் தன் வாழ்வில் சத்குருவின் லீலைகள் செய்த இனிய மாற்றங்களைப் பார்க்கு பொங்கும். பணிவு வரும்.

அனுமன் அதுபற்றிக்கூட கவலைப்படவில்லை. சத்குரு முதலில் நண்பனாகத்தான் தோன்றுவார். ஆழமான ஒருநட்புத்தன்மையைத்தான் வெளிப்படுத்துவார்.

நேராகச் சென்று ராமனிடம் அனுமன் பேசுகிறார். ''எங்கிருந்து வருகிறீர்கள் ? என்ன வேண்டும் ? ''

இப்போது ராமர் அனுமாரிடம் உதவி கேட்கிறார். ''என்னுடைய மனைவி சீதை காணாமல் போய்விட்டாள். நான்

அவளைத் தேடி அடைய வேண்டும். அதனால்தான் இந்தப் பக்கமாக, இந்தப் புறமாக அலைந்து கொண்டிருக்கிறேன்.''

ராமர் உதவி கேட்கிறார். ஆனால், அனுமார் அதை அகங்காரத்தோடு எதிர் கொள்ளவில்லை.

''ஒ, என்னிடம் உதவி கேட்கிறாய் இல்லையா, என் கீழே உட்கார்,'' என்று சொல்லவில்லை.

ஆழ்ந்த அன்போடும், நட்போடும், ''வாருங்கள்! நிச்சயமாக, உங்களுக்கு எங்களால் உதவ முடியும். என்னுடைய அரசனை வந்து பாருங்கள்,'' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே நேராகப் பறந்து போய், அசோக வனத்தில் இருந்த சீதையைக்கொண்டு வந்து ராமனிடம் சேர்த்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. காரணம், ராமன், ஜீவாத்மாவானது தான் இழந்ததை தவம் செய்துதான் அடைய வேண்டும். ஞான சத்குருவும் அதற்கு உதவி செய்வார்.

கொடுக்கப்பட்டவை நிரந்தரம் அல்ல; அடையப்பட்டவையே நிரந்தரம்

ஞானத்தைக் கொடுத்துவிட முடியும்.

சத்குருவால் நொடிப்பொழுதில் ஜீவன் முக்தியைத் தந்துவிட முடியும்.

மனிதனின் மனத்தை ஒரே ஒரு நொடியில் மென்று விழுங்கிவிடலாம்.

அனுமரால் வனத்திலிருந்து சீதையைத் தூக்கிக்கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அது ராமனின் வல்லமைக்கு அழகு அல்ல. ராமனின் பெருமைக்கு அது அழகு அல்ல.

ஜீவாத்மாவின் தகுதிக்கு அது அழகு அல்ல.

அதாவது கொடுக்கப்பட்ட ஞானம் எப்போதுமே நிரந்தரமாயிருப்பதில்லை.

எப்போதுமே பார்த்தீர்கள் என்றால், கொடுக்கப்பட்ட ஞானம் அனுபவிக்கப்படுவதே இல்லை.

அடையப்பட்ட ஞானம்தான், எப்போதும் அனுபவிக்கப்படுகிறது.

அதனால்தான் ஞான சத்குரு, எப்போதுமே தம்முடைய சீடன் வந்த உடனே, ''உடனே ஞானம் கொடுக்கிறேன்,'' என்று சொல்ல மாட்டாராம்.

"சரி, நல்லதப்பா. சாதனை செய். மற்றவரின் உதவியெல்லாம் சேர்த்து வெற்றி கொள்ளலாம்,'' என்றுதான் சொல்வார்.

இப்படி உத்சாகமளித்து, ஜீவாத்மாவைப் புத்தியிடம் அழைத்துச் சென்று, ஜீவாத்மாவுக்கு உதவி செய்யக்கூடிய ஞானபலத்தை அளிப்பதுதான் குரன சத்குருவின் கருணை செய்யும் பணி. அனுமான், ராமரை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்வது.

சுக்ரீவன், புத்தி.

உன்னுடைய சேர்த்துக்கொண்டு, சாதனையில் நுழையலாம் வா என்றுதான் ஜீவன் முக்த வாழ்வை வாழ்வதற்கான உற்சாகத்தைத் தந்து ஆனந்த வாழ்வை ஆரம்பிப்பாா் குான சத்குருநாதர்.

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனிதச் சுதந்திரம் இருக்கிறது. உங்களின் அனுமதி இல்லாமல், உங்களின் விருப்பம் இல்லாமல்,

ஹீவண் முக்தி என்பது உங்களின் உயிரையே தொடும் ஆழமான அன்புப் பரிமாற்றம். தனிநபரின் முழு புரிந்து கொள்ளுதலும் விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியை தர முடியாது.

நித்யானந்தம்

உங்களின் கன்னத்தைப் பிடித்து ஒருவரால் கிள்ள முடியுமா ? கொஞ்ச முடியுமா? முடியாது.

அவர் மீறினால், அவரின் அன்புகூட உங்களுக்கு அத்துமீறி நுழையும் அம்பாகத்தான் தெரியும்.

எரிச்சல்தான் மிஞ்சும்.

நீங்களாகத் தயாராகாதவரை உங்களின் கன்னத்தைக்கூட ஒருவரால் தொட முடியாது.

மனத்தை அழிக்க குரு செய்யும் உதவிகளைக்கூட, 'தம்மையே அழிப்பதற்காக குரு செய்கிறாரோ, அவரின் சுயலாபத்திற்காகச் செய்கிறாரோ' எனச் சந்தேகப்படும் மனத்தோடு தவிக்கும் கீடனைத் தயார்படுத்து, தாயாரின் பொறுமையையும் தாண்டிய கருணை சத்குருநாதருக்கு வேண்டும்.

சில முட்டாள் சீடர்கள், குருவின் அன்பைக்கூட அம்பாய் பார்த்துவிடுவா்.

குருவை இழந்து விடுவார்கள்.

ஜீவன் முக்தி என்பது, உங்களின் உயிரையே அளவிற்குப் பாயும் ஆழமான அன்புப் பரிமாற்றம்.

தனிநபரின் முழுப் புரிந்துகொள்ளுதலும், விருப்பமும் இல்லாமல் முக்திக்கான யுக்தியைத் தர முடியாது.

மீறித் தந்தாலும் அது நிலைக்காது. எனவேதான் ஒவ்வொரு சீடனையும் ஞானத்துக்கு தயார் படுத்துவதே ஒவ்வொரு குருவுக்கும், ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

If You Meetthe Guru After A Great Escape...

" அனவி மனைவி மக்கள் அட்டவீ டணைகண் மூன்றும்

கானவர் வலையிற் பட்டுக் கைத்தப்பி யோடும் மான்போல்

போனவன் வெறுங் கையோடே போகாத வண்ணஞ் சென்று

ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே. '

எத்தனைத் தரம் சொன்னாலும், இந்தப் பாடலுடைய சத்தியம் அவ்வளவு ஆழமானது.

"வேட்டுவனுடைய வலையிலே சிக்கிய மான், ஒருவேளை அந்த வலையிலிருந்து தப்பிவிட்டால், அந்தப் பொறியிலிருந்து தப்பி விட்டால், என்ன ஓட்டம் ஓடுமோ,

சக்குரு நினைந்தால் அந்த விராடியே சீடனைப் பார்த்த அந்த விராடியே ருானத்தைக் கொடுத்துவிட மடியும்.

அந்த வேகத்தில் சத்குருவைக் கண்டு வணங்கி நின்றான்," என்று சொல்கிறது.

இந்த வேட்டுவர்கள், மானுக்கு எப்படி வலை விரிப்பார்கள் என்றால், ஒரு நான்கைந்து கயிறுகளில் சுருக்குமுடி போட்டு, அந்தக் கயிற்றை, நாலாபுறத்திலும் இழுத்துக் கட்டிவிட்டு, கீழே பள்ளம் தோண்டிவிட்டு, அதன்மீது இலைகளையும், தழைகளையும் போட்டுவிடுவார்கள்.

இந்த மான் அதைக் கடந்து நடந்து போகும் பொழுது, அந்த இலை, தழையைப் பார்த்து அதைத் தரை என்று நினைத்து, அதன்மீது காலை வைத்தவுடனே, அதன் கீழே பள்ளம் இருப்பதாலே, அந்த மானின் எடையால் இயற்கையாகவே அது கீழே போகும்.

மானினுடைய எடையினாலே, தானாகவே இந்தக் கயிறு சுருக்குப் போட்டுக் கொள்ளும். அதன் கால்கள் அந்தச் சுருக்குக் கயிற்றிலே சிக்கிக் கொள்ளும்.

இதுதான் வேடர்கள் வலை. ஒருவேளை அந்தமாதிரி மாட்டிய மான் எப்படியாவது தம்முடைய புத்திசாலித்தனத்தினாலே தப்பித்து விட்டால் என்ன செய்யும் ? பின்னங்கால் பிடரியில்பட தப்பித்து ஒடும்.

வேடர்களின் வலையில் சிக்கிய மான் நினைத்தால் அதனால் தப்பித்து விட முடியும்.

ஒன்றுமில்லை, அதனுடைய மொத்த எடையையும், அந்த வலை மேல் அழுத்தாமல், மற்ற இரண்டு, மூன்று கால்களாலே தரையை அழுத்திக்கொண்டு, ஒரு காலை மேலே தூக்கியது என்றால், அந்தச் சுருக்குத் தானாகவே கழலும். தப்பித்துப் போய்விடலாம்.

இப்படித்தான் நம் வாழ்வில் சந்திக்கும் எல்லா வலைகளும்.

எல்லா வலையுமே நாம் ஒத்துழைத்தால் மட்டும்தான், நம்மைப் பந்தப்படுத்தும்.

அது பாச வலையாக இருந்தாலும் சரி, மோச வலையாக இருந்தாலும் சரி. நாம் ஒத்துழைக்காதவரை, எந்த ஒரு வலையுமே நம்மைப் பந்தப்படுத்தாது.

நான் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலையில் மலையிலிருந்து நிறையக் குரங்குகள் இறங்கிக் கீழே கோயிலுக்குள் வந்துவிடும்.

கோயிலுக்குள்ளும், ஊருக்குள்ளும் வந்துவிடும். மிகவும் அட்டகாசம் செய்யும். இந்தக் குரங்குகளைப் பிடிப்பதற்கு, ஒரு வித்தியாசமான வலை வைப்பார்கள்.

அதற்காகப் பெரிய கூண்டெல்லாம் செய்ய மாட்டார்கள்.

ஒரு சின்ன, சாதாரண டம்ளா் எடுத்து, அதனுடைய கீழ்ப் பகுதியை உடைத்துவிட்(டு, அந்த டம்ளரைத் தரையில் வைத்துவிட்டு, டம்ளருக்கு இன்னொரு பக்கத்தில் ஸ்வீட்டை வைத்துவிடுவார்கள். அந்த டம்ளரை 'ஜீவாத்மா' அருகேயிருக்கும் கல்லிலோ, மரத்திலோ கட்டிவிடுவார்கள்.

இந்தக் குரங்கு, டம்ளர் வழியாகக் கையைவிட்டு, டம்ளருக்கு அடுத்த பக்கம் இருக்கும் அந்த ஸ்வீட்டைப் பிடித்து

சத்குருவைப் பணிவதில்லை ஒரு நட்புகான் துவங்கியது.

எடுத்துக்கொள்ள முயற்சிக்கும். ஸ்வீட்டைப் பிடிக்க உடனே, அந்த ஸ்வீட்டைக் கையில் மறைத்துக்கொண்டு, கையைத் திரும்ப எடுக்க, முயற்சி செய்யும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் எடுக்க முடியாகு.

காரணம் அந்த டம்ளரைக் கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். அவ்வளவுதான் அந்தக் குரங்கால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

மாட்டிய மான் தப்பித்தால் என்ன வேகத்தில் ஒடுமோ அந்த வேகத்தில் ஞான சக்குருவிடம் வருகிறவர்களுக்குத்தான் சத்தியம் பரிபடும்.

பாவும் அந்த அப்பாவிக்கு அந்தக் குரங்குக்குத் தெரியாது ...

அந்த ஸ்வீட்டை விட்டால் போதும், அந்த விநாடியே, கையை எடுத்து விடலாம் என்று!

ஆனால், அது அந்த ஸ்வீட்டைவிடவும் விடாது; தப்பிக்கவும் தப்பிக்காது.

இந்த ஸ்வீட்டையும் குரங்கு விடாது. கையையும் அதனால் எடுக்க முடியாது. அப்படியே நான்கு மணிநேரம் போராடிக் கொண்டிருக்கும். மெதுவாக அந்த வேடர்கள் வந்து, அமைதியாக அந்தக் குரங்கை பிடித்துக் கூண்டில் வைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

ஸ்வீட்டை எடுக்க டம்ளருக்குள் கையை விடும்போது எளிதாக கை நுழைந்து விடும்.

ஆனால், ஸ்வீட்டை பிடித்துக் கொண்டபிறகு குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியாது. கை வெளியே வராது. சிக்கிக் கொள்ளும்.

குரங்கால் ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாது. தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால், கை சிக்கிக் கொண்டிருக்கிறது. ஸ்வீட்டை சாப்பிடவும் முடியாமல், தப்பித்துப் போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்.

'அப்பா, இந்த விநாடி ஆசை, அச்சத்தை விட்டோமானால் போதும், ஸ்வீட் எனும் அந்த ஆசையை விட்டால் போச்சு, சுதந்திரமாகி விடலாம்,' என்று அந்த அப்பாவி குரங்குக்குத் தெரியாது. அந்தக் கையில் பிடித்து இருக்கும் ஸ்வீட்டை விட்டால் போதும். கை எவ்வளவு எளிதாக உள்ளே சென்றதோ, அதே மாதிரி அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடும்.

ஆனால், குரங்குக்கு அந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் இல்லை.

நாம் எல்லோரும் அப்படித்தான் ஆசை அச்சத்திடம் சிக்கி இருக்கிறோம்.

எங்கெங்கே,

யார், யார் கையைக் காலை விட்டு விட்டு மாட்டிக்கொண்டு இருக்கிறீர்களோ, எல்லோரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்... நீங்கள் எல்லோரும் கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். தப்பிப்பதற்குப் பதிலாக

மேலும், மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வதைபடுகிறீா்கள்.

'என்ன செய்து கொண்டிருக்கிறோம்?' என்பதை ஆராய்ந்து பாருங்கள். கையை இறுக்கமாக மடக்கிப் பிடித்திருப்பதைப் போல எதை எதை எதையோ இறுக்கிப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

கையை மட்டும் அல்ல, காலையும்கூட இதே மாதிரிதான் சிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆழ்ந்து சிந்தித்தால் அதைத்தான் பெரியவர்கள் கால்கட்டு என்று சொன்னார்களோ! ? என்ற தெளிவு பிறக்கும்.

சிலநேரத்தில் கையைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது தொழில் ரீதியான சிக்கல்

சில நேரத்தில் காலைக் கண்ட இடத்தில் விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது வாழ்க்கை ரீதியான சிக்கல். சில நேரத்தில் தலையை எங்காவது விட்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்போம். அதாவது, மன ரீதியானச் சிக்கல்.

எல்லோருமே எங்கேயாவது, எதையாவது இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு இருப்போம். எதிலாவது மாட்டிக்கொண்டு இருப்போம்.

ஒருவேளை அந்த மாட்டிய மான், தப்பித்தால் என்ன வேகத்தில் ஓடுமோ, அந்த வேகத்தில், ஞான சத்குருவிடம் வருகிறவர்களுக்குத்தான் சத்தியம் புரிபடும் என்று அந்தப் பாடலில் சொல்கிறார்.

டம்ளரிலிருந்து குரங்கு தப்பித்தாலோ, வேடர்களிடமிருந்து மான் தப்பித்தாலோ எப்படி அது பின்னங்கால் பிடரியில் பட ஒடுமோ, அதுபோல் வாழ்க்கையில் எக்குதப்பாகக் கையைக் காலை விட்டுவிட்டுச் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கும் மனிதன், சத்குருவைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் பின்னங்கால் பிடரியில் பேசுத்தில் அல்ல, முன்னங்கால் நெற்றியில் படும் வேகத்தில் ஒடிவருவான். இளைப்பாறுவான், சாந்தமடைவான்.

ராமர் அப்படித்தான் வாழ்க்கை என்கிற துக்கத்தில் மாட்டி, அதிலிருந்து தப்பித்து அனுமனிடம் வருகிறார்.

அனுமன் மெதுவாகக் கருணையோடு எல்லாவற்றையும் புரிய வைத்தார்.

ஜீவனின் பல அம்சங்களை ஒன்று திரட்டுதல் ஜீவன் முக்த வாழ்வு

Integrating allThe dimensions ofThe being is 'Living Enlightenment'"

72,000 நாடி நரம்புகள் (small energy centers and energy path ways) ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக் கிறது. அவை ஏழு சக்கரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நரம்பு மண்டலம், உடல் உறுப்புகள் என்ற உடலின் திடப் பகுதிகளை இந்த 72,000 நாடி நரம்புகள்தான் இயக்குகின்றன.

நாடிகளையும் எல்லா முழுமையாய்ப் பயன்படுத்துவதே இல்லை.

அதிகபட்சமாக 10 % நாடிகளை மட்டுமே மனிதர்கள் பயன்படுத்து கிறார்கள். அதாவது அதிகபட்சமாக 700 நாடிகளை மட்டுமே மனிதர்கள் பயன் படுத்துகிறார்கள்.

அதேபோல் மனத்தின் சக்தியை அதிகரிப்பதற்கான நுட்பங்களை வழங்காமல், மனத்தையே கடந்து செல்வதற்கான நுட்பங்களை வழங்குபவர்தான் சத்குருநாதர்.

72,000 நாடி நரம்புகளையும், அதாவது உங்களின் எல்லா அம்சங்களையும் ஒன்றுதிரட்டி உங்களின் ஜீவனுக்கு, அது இழந்து விட்டதாகத் தவித்துக் கொண்டிருக்கும் முக்தியை வெளிப்படுத்த வைத்து முக்தியளிப்பதுதான் ஜீவாத்மாவை, பரமாத்மாவோடு சேர்ப்பது, ராமரை அழைத்துச் சென்று சீதை மீட்பது.

உங்களிடம் இருக்கும் அபரிமிதமான சக்திகளை உங்களுக்கே புரிய வைக்கு, உங்களால் முடியும் என்ற நம்பிக்கையையும் தந்து, உங்களின் இராமாயணத்தை இனிமையாக்குவதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

The Guru -The One Who Reminds You Ofthe Lost Paradise

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திருக்கலாம்.

ஏனென்றால், கடைசியில் அனுமான் அத்தனையும் செய்தார்.

ராமாயணத்தைப் பார்த்தீர்கள் என்றால், கடைசியில் அனுமன்தான் அனைத்தையும் செய்தார்.

கடைசியில் சத்குரு கிருபையினால்தான் எல்லாமே நடந்திருக்கும்.

ஆனால், தம்மால்தான் இது எல்லாமே நடந்தது போல், எங்கேயுமே அனுமன் காட்டிக்கொள்ளவேயில்லை.

கடைசி வரையிலும் என்னவாகத்தான் இருந்தார் ? ஓரமாக, ஒதுங்கி ஒரு பார்வையாளராக மூலையிலேயேதான் இருந்தார்.

அதனால்தான் ராமா ஆலயங்களை விட, அனுமாருக்கு ஆலயங்கள் அதிகம்.

ராமருக்கு இருக்கிற கோயில்களை விட, அனுமாருக்குக் கோயில்கள் அதிகம்.

இத்தனையும் செய்து விட்டு, அவர் ஒதுங்கித்தான் இருந்தார். அதுதான் ஞான சத்குருவின் குணாதிசயம். குணங்களையும் கடந்து வாழும் குணாதிசயம்.

ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், கதையில் சில விஷயங்கள், ரொம்ப விளையாட்டாக இருக்கும். அதில் ஒன்று பாலம் கட்டியது. ராமரே இலங்கைக்குச் செல்வதற்குப் பாலம் கட்ட வேண்டியதாக இருந்தது.

ஆனால், அனுமன் என்ன செய்தார்? தாண்டிக் குதித்துவிட்டார்.

இவரே நினைத்திருந்தால் என்ன செய்திருக்கலாம் ? போய், உடனே சீதையை அழைத்து வந்து இருக்கலாம்.

ஜீவனுடைய துக்கத்தைத் தீர்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால், அந்த ஜீவனுக்கென்று ஒரு தனிவழி இருக்கிறது.

ஜீவாத்மாவை விட்டு எப்பொழுது புத்தி ஒதுங்குகிறதோ அப்போதே அகங்காரம் என்ன செய்யும் ? ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.

நித்யானந்தம்

அந்த ஜீவனுடைய பல்வேறு அம்சங்களையும் ஒன்று திரட்டுகிறார். அதுதான், அந்தப் படை திரட்டுதல். உங்களுக்குள் இருக்கும் ஜீவன், உங்களுடைய புத்தியையே உங்களுடையது என்று உணர மறந்து விட்டது. உங்களுடைய அகங்காரத்தை, உங்களுடைய எதிரி என்று உணர்வதை அது மறந்துவிட்டது.

உங்களுடைய ஆனந்தத்தை உங்களுக்குச் சொந்தமான ஒன்று என்று நினைப்பதையும் அது மறந்துவிட்டது. இந்த இழந்துவிட்ட எல்லாத் தெளிவையும் ஜீவனுக்குள் ஒன்றாக்குபவர்கான் அமைன்: ஞான சத்குருநாதா்.

முதலில் ராமரை, சுக்ரீவனிடம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார். சுக்ரீவன்தான் புத்தி.

புத்திக்கு என்ன ஆயிற்று ?

தான் தோன்றித்தனமாக, ஜீவனை விட்டுத் தனியாக இருந்ததால், அது ஆனந்தத்தை இழந்து விட்டது. அதாவது சுக்ரீவன் மனைவியை இழந்துவிட்டது.

அகங்காரம், வாலி அந்த ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது.

ஜீவான்மாவை விட்டு, எப்பொழுது புத்தி ஒதுங்குகிறதோ, அப்போதே அகங்காரம் என்ன செய்யும் ? ஆனந்தத்தைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.

இதுதான் வாலி மோட்சத்தில் சொல்லப்படும் முதல் முக்கியமான சத்யம்.

சுக்ரீவனுடைய மனைவிதான் ஆனந்தம்.

ஆனால், சுக்ரீவனின் மனைவியை யார் தூக்கிச் சென்றார்கள்? அகங்காரம், வாலி, தூக்கிக்கொண்டு போய்விட்டது!

இப்போது புத்திக்கு என்ன வேண்டும் ?

ஆனந்தம் வேண்டும்.

ஜீவான்மாவுக்கு என்ன வேண்டும் ?

ஞானம் வேண்டும்.

சுக்ரீவனுக்கு மனைவி வேண்டும்.

ராமருக்குச் சீதை வேண்டும்.

அப்போது, புத்தியும் ஜீவான்மாவும் ஒருவருக்கொருவா் உதவி செய்து கொண்டால், இருவருமே அடைய வேண்டிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அடையலாம்.

அதனால்தான் சுக்ரீவன் ராமருக்கு எந்த அளவுக்குத் தேவைப்பட்டானோ, அதே அளவுக்கு ராமரும் சுக்ரீவனுக்குத் தேவைப்பட்டார்.

பார்த்தவுடனேயே, இரண்டு பேருக்குமே புரிந்து விட்டது. ஏனென்றால், சரியான குரு,

இரண்டுபேரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

உங்களின் இழந்த பகுதிகளை உங்களுக்குப் புரியவைத்து, உங்களின் ஜீவனையும், புத்தியையும் உங்களுக்கு உதவ வைப்பதுதான் உபநிஷத், தியான முகாம், தீக்கை என்பதெல்லாம்.

'உபநிஷத்' என்றால் அதன் அர்த்தமே வேறொன்றுமில்லை... குருகாமையில் அமர்ந்திருத்தல் என்றாத்தம். அவ்வளவுதான்.

தியான முகாம் என்றால் உங்களின் வாலியையே வெல்வதற்கான வெவ்வேறு யுக்திகளைக் குருவின் துணையோடு நீங்களே உபயோகித்து பார்ப்பது.

The Stolen Bliss Has To Be Restored

உங்கள் வாழ்க்கையிலும், அலைந்து கொண்டிருக்கிற ஜீவான்மாவுக்கு ஞானகுகுருநாதன் புத்தியை அறிமுகம் செய்து வைத்தால், அதனுடைய தேவையைத் தெரிந்துகொண்டு, அதன்வழி வாழ ஆரம்பிப்பீர்கள்.

பல்வேறு சத்யங்களின் மூலமாக உங்களின் புத்தியைப் பலமாக்குவதுதான் உங்களுக்குச் செய்யப்பட வேண்டிய முதல் உதவி.

ஞானகுருநாதனால் மட்டும்தான், ஜீவான்மாவிற்குப் புத்தியை அறிமுகப்படுத்த முடியும். இங்கு ஞானகுருநாதன் புத்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அப்படியென்றால், உங்களுக்குள் இருக்கிற தெளிவை உயிர்ப்பிக்கிறார். உங்களுக்குள் தெளிவு எப்போது உயிர்ப்பிக்கப்படுகிறதோ, அப்போதுதான் உங்களுக்கு முதன்முதலில் புரியும். "ஆஹா, நம்மிடம் இருந்த ஆனந்தத்தை, யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்களே, '' என்று !

சுக்ரீவனின் மனைவியான ஆனந்தம் களவாடப்பட்டிருக்கிறது. வாலி எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதேபோல தம்முடைய வாழ்க்கையின் சாரமான சீதையை மீட்கத்தான்,

பரமாத்மாவை மீட்கத்தான் ராமா புறப்படுகிறார். ஜீவான்மா எப்பொழுது தம்முடைய பாகமான பரமாத்ம அணுபூதியை இழந்துவிட்டோம் என்று உணர்கிறதோ, அப்பொழுதுதான், தனியே அந்தக் காட்டிலே சிக்கித் தவிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறது. உடனே சத்குருவை, அனுமனை ஜீவான்மா தேடுகிறது.

நீங்களாக நேரில் பார்த்தாலும் முக்கியத்துவம் புரியாது ஞானகுருநாதனால் மட்டும்தான் புத்தியை அறிமுகப்படுத்த முடியும்.

சீதைான் பரமாத்மா. எப்போது தம்முடைய, பரமாத்ம ஸ்வரூபத்தோடு இருந்த தொடர்பை இழந்துவிட்டதாக ஜீவாத்மா நினைக்கிறதோ, அப்போதுதான் காட்டிலே அலைகிறது.

சக்குருவைக் கேடுகிறது. சக்குருவை நாடுகிறது.

அனுமன் நினைத்திருந்தால், அந்த விநாடியே பறந்து சென்று பரமாத்மாவைக்கொண்டு ஜீவாத்மாவோடு சேர்த்திருக்க வந்து

ஜவாக்மா சொல்கிறது: ''நீ தொலைந்த ஆனந்தத்தை உணக்கு நான் மீட்டுக் கொடுக்கிறேன். நான் தொலைத்த பரமாத்மாவை மீட்டுக் கொள்வதற்கு, நீ எனக்கு உதவி செய். ''

முடியும். எப்படியானாலும் கடைசியில் அவா்தான். கடைசியில் பார்த்தால் அவரால்தான் மொத்தமுமே நடந்தது.

ஆனால், உடனடியாகச் செய்யவில்லை. அனுமன் ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துகிறார். தயார்படுத்துகிறார்.

எல்லாவற்றையும், ஒவ்வொன்றாக இணைத்துத் தயார்படுத்துகிறார். புத்தியாகிய சு க்ரீவனை அறிமுகப்படுத்துகிறார்.

புத்திக்கு ஜீவான்மா தேவை என்பதையும்,

ஜீவான்மாவிற்கும் புத்தி தேவை என்பதையும்,

இருவருக்கும் உணர வைக்கிறார் சத்குரு அனுமன்.

அனுமன்தான், இரண்டுபேரும், ஒருவருக்கு ஒருவா எப்படித் தேவைப் படுகிறார்கள் என்பதை உணர வைக்கிறார்.

உடனடியாகப், புத்தி - ஜீவான்மா சுக்ரீவன் - ராமன் இரண்டு பேருமே,

ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

புத்தி சொல்கிறது, ''நான் தொலைத்த ஆனந்தத்தை எனக்கு மீட்டுக் கொடுங்கள்.''

ஜீவாத்மா சொல்கிறது: ''நீ தொலைத்த ஆனந்தத்தை, உனக்கு நான் மீட்டுக் கொடுக்கி றன். நான் தொலைத்த பரமாத்மாவை மீட்டுக் கொள்வதற்கு நீ எனக்கு உதவி செய்."

இரண்டுபேருமே ஒப்புக் கொள்கிறார்கள். உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனந்தத்தைத் திருடிக்கொண்டு சென்றவன் யார்?

'வாலி', அகங்காரம்தான் அது!

புத்தி கண்ட ஆனந்தம்

The IntelligenceThat found Bliss

ருவரும் வாலியை அழிப்பதற்கு, அவையில் உட்கார்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்த அகங்காரத்துக்கு மட்டும் எப்போதுமே பெரிய சக்தி உண்டு.

ரோடியாக அகை எதிர் கொண்டீர்கள் என்றால், அது இன்னமும் அதிகமாக வளர்ந்துகொண்டே போகுமே தவிர, அழியாது.

அதை மறைமுகமாகத்தான் அழிக்க முடியும். அதைத்தான் தியான நுட்பம் என்று சொல்வது.

"நேரடியாக அகங்காரத்தை அழிக்க முடியாது. மறைந்து நின்றுதான் நீங்கள் அழித்தாக வேண்டும்,' என்று பலத்தையும், பலவீனத்தையும் ஞான சத்குருநாதா் விளக்குகிறார். அதாவது நுட்பத்தை தீஷையாகக் கொடுக்கிறார்.

தீகைஷ் நடைபெறுகிறது. இங்கு ஞான சத்குருதான் ஜீவாத்மாவிற்கு தீகைஷ் அளிக்கிறார்.

அப்போது சொல்கிறார், ''புத்தியையும், அகங்காரத்தையும் மோதவிடு.''

பட்டறிவையும், அகங்காரத்தையும் மோதவிடுவது.

பல நேரத்தில் பக்தா்களிடம் சொல்வ துண்டு. "நான் உங்களிடம் பேசுவதற்குக் காரணமே, நீங்கள் உங்களுக்குள் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."

வேறு ஒன்றும் இல்லை.

நான் சும்மா இருந்தால், நீங்கள் உள்ளே பேசிக்கொண்டே இருப்பீர்கள்.

நான் பேசும்பொழுது, அந்த வார்த்தைகளைப் பார்த்து, உங்களுடைய மனம், இந்த வார்த்தைகளோடு சண்டை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்போது நான் என்ன செய்வேன், என்னுடைய வேலையை, உங்கள் உள்ளுக்குள் கவனித்து விடுவேன். நான் உங்களுக்குள் செய்ய வேண்டியதை செய்து விடுவேன்.

இங்கும் அதுதான் நடக்கிறது. பட்டறிவாகிய சுக்ரீவனை அனுப்பி, அகங்காரமான வாலியை மோக விடுகிறார்.

இரண்டுபேரும் அவர்களுடைய வேலையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இரண்டுபேரும் மோதிக்கொண்டு இருக்கிற நேரத்திலே, ராமா ஜீவாத்மா அமைதியாகத் தம்முடைய வேலையை முடித்து விடுகிறார். சத்குருவின் வழிகாட்டுதலில் இனிமையாக நடக்க வேண்டியது நடந்தேறுகிறது.

அதாவது நேரடியாக அகங்காரத்தோடு முடியாது. மோக க்ரீவுமை எதிரெதிராகப் பொரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு னை, என்னவென்றால் பக்கியம். அகங்காரமும் பார்ப்பதற்கு பெரும்பாலும் ஒரே இருக்கும்.

நான் பேசும்பொழுது இந்த வார்க்கைகளைப் பார்த்து மனம் இந்த வார்த்தைகள் அடித்துக் கொண்டிருக்கும் அப்போது என்னுடைய வேலையை உங்கள் உள்ளுக்குள் கவனித்து விடுவேன்

வாலியும், சுக்ரீவனும், ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். இப்போது 'வாலிக்கு துணை செய்வதா? சுக்ரீவனுக்கு துணை செய்வதா?' என்று ஜீவாத்மா தடுமாறிப் போய் விடுகிறது.

முதல்நாள் போரில், கதைப்படி, ராமாயணத்தின்படி ராமா யார்மீது அம்பு விடுவது என்று தெரியாமல் அம்பெய்வதை விட்டு விடுகிறார். நிறுத்தி விடுகிறார்.

சுக்ரீவன், வாலியிடம் சரியான உதை வாங்கிக்கொண்டு திரும்பி விடுகிறான்.

வந்து ராமர் காலில் விழுந்து, ''என்ன அய்யா! 'நீ போ, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி அனுப்பினீர்கள். பின்னால் வருவீர்கள், நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றுகானே நிம்மதியாய், கைரியுமாய்ப் போனேன்.

என்னை அனுப்பி விட்டு என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நான் உதை வாங்கியதைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தீர்களா?''என்று கேட்கிறார்.

ாாமர் சொல்கிறார், ''நான் என்னப்பா செய்வது? உனக்கும், அவனுக்கும் வித்தியாசமே எனக்குத் தெரியவில்லை. ''

ஒரு மிகப்பெரிய உண்மை என்ன வென்றால் பத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

இப்படி புத்திக்கும், அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஜீவான்மா தடுமாறுவதைத்தான் குழப்பம் என்று நாம் சொல்கிறோம், அதாவது மனக்குழப்பம்.

அப்போது உடனே ராமர், அமைனை நோக்கித் திரும்புகிறார் தீர்வுக்காக!

அங்கு சத்குரு வருகிறார். சத்குரு வந்து அதற்கு ஒரு அருமையான தீர்வு கொடுக்கிறார், ''புத்திக்கு ஒரு மாலை அணிவித்து அனுப்புங்கள்.

அப்படியென்றால்தான் இருவரும் சண்டை போடும்பொழுது சுக்ரீவன் யார் என்று தெரிந்து கொள்ளலாம். மாலை இல்லாத ஆளை நாம் நேரில் கவனித்துக் கொள்ளலாம், '' என்று சொல்கிறார்.

அதனால்தான் சக்கிக் காப்பையும் மாலையையும் தியானம் செய்பவர்கள்

அணிந்துகொண்டே இருக்கிறார்கள். இவர் நம்மவர், இவர்கள் சுக்ரீவன்கள். இவர்கள் காப்பாற்றப்பட இவர்கள் ஜீவன் என்பகை உணர்க்கத்தான் 24 மணி நோமும் கழுத்தில் மாலை அணிந்து இருக்கிறார்கள்.

நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு, ஏம்சரிந்தளையும் துளைத்துச் செல்லும் ருானசக்தியை ஹீவான்மா வெளிப்படுத்துகிறது

புத்தி சொல்லிக்கொள்வதற்காகத்தான் மாலை போட்டுக்கொண்டே சமுதாயத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்.

மாலை போன்ற ஒன்று இல்லா விட்டால் சமூகப் பிராணியான மனிதனால் தம்மைத்தானே விழிப்புணர்வோடு தற்காத்துக் கொள்வது இயலாது.

இப்படி ஏதோ ஒரு வகையில், ''நான் தியானம் செய்கிறவர்,' என்ற நினைவூட்டுதல் நமக்கே இல்லாவிட்டால், நம் ஜீவன் குழம்பிவிடும். அதற்கு மாயையும், நிஜத்தையும் பிரிக்குப் பார்க்கத் தெரியாது.

இப்படி, 'யார் மேல் அம்பு பாய வேண்டும், யாரைக் காக்க வேண்டும்' என்று தெரியாமல் போய்விடுவதனால்தான், அனுமன் சத்குருநாதன், மாலை அணிவித்து அனுப்புகிறார்.

அப்போதிலிருந்துதான் தீகைஷ் பெற்ற சீடர்களுக்கு மாலை போடுவது ஆரம்பித்தது போல !

சுக்ரீவரைக்கு மாலையை அணிவித்து இரண்டாவது நாள் போருக்கு அரைப்பு கிறார்கள். இரண்டாவது நாள் போரில்,

இன்னொரு அருமையான கருத்து; மறைந்து நின்று, ஏழு ஜரா மரங்களைத் துளைத்துச் செல்லுமாறு அம்பைச் செலுத்துகிறார் ராமன்.

நிர்வாண சீர்த்திலே ஒளிந்துகொண்டு, ஏழு சீரங்களையும் துளைத்துச் செல்லும் ஞானசக்தியை ஜீவான்மா வெளிப்படுத்துகிறது.

சத்குருநாதன் கொடுத்த தியான நுட்பத்தை உபயோகம் செய்து, அனுமன் கொடுத்த ஆலோசனையின் பேரிலே, ஏழு மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, அந்த அனுமன் கொடுத்த தீகைஷயாகிய கருத்துகளை உள்வாங்கி, தம்முடைய சங்கல்பமாகிய அம்பை ராமா எய்கிறார்.

அந்த அம்பு சென்று அகங்காரமான வாலியை அழித்து விடுகிறது. வாலி மோக்ஷம் நிகழ்கிறது.

நிர்வாண சீரேத்தில் இருந்து, உங்களின் சங்கல்பம் என்ற அம்பு வெளிப்பட்டால் மட்டும்தான், அகங்காரம் என்ற வாலியை அழிக்க முடியும்.

நீங்கள் வேறு எந்தச் சரீரத்தில் இருந்தீர்கள் என்றாலும், அகங்காரத்தை

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

எதிர்கொண்டவுடன், உங்களின் பாதி சக்தி அகங்காரத்திற்குப் போய்விடும். அகங்காரத்தை ஒன்றும் செய்ய முடியாது.

வேறு ஒன்றுமில்லை, ''இந்தத் தியானம் செய்யுங்கள்,' என்று, நான் உங்களுக்குச் சொன்னவுடனேயே, உங்களின் அகங்காரம் என்ன செய்யும் ?

ஆனர்கம் மீண்டும் பத்திக்கு அளிக்கப்பட்டு விடுகிறது. அதுதான் வார் மோட்சம் அதற்குப் பிறகு ஆரம்பிப்பது ஆன்மீக பயணம்.

உங்கள் அகங்காரம் செய்யும் முதல் வேலை, தியானம் செய்வகற்காக உங்களுக்குள் எழும் உற்சாகத்தில் பாதியை எடுத்து விடுவகாகான்.

அகங்காரம் பேசும். "எத்தனையோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். அதெல்லாம் ஒன்றும் முடியவில்லை." என்று காரணம் சொல்லும். அப்படியென்றால், என்ன அர்த்தம் ? முயற்சிக்கு முன்பாகவே உங்களுடைய சக்தியில் பாதி அகங்காரத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகிறது.

வாலி என்றால் என்னவென்றால், நீங்கள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, ''இதைச் செய்தாலும் உருப்படாது,''என்று ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள் இல்லையா? அதுதான் வாலி.

"நான் தொட்டு ஏதாவது உருப்பட்டு இருக்கிறதா? நான் எல்லாம் போய் இதைச் சாதிக்க முடியுமா?' என்ற உங்களின் மனம், ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சலித்துக் கொள்கிறது, பார்த்தீர்களா, 'அதுதான் வாலி.' அதுதான் அகங்காரம்.

அந்த வாலியை நேரடியாக எதிர் கொள்ள முடியாது. அதனால் ஏழு சரீரங்களுக்குப் பின்னால் நிர்வாண சரீரத்திலே ஒளிந்துகொண்டு அந்த ஆன்ம நாளநிலையிலே இருந்து, ஜீவான்மா வானது சங்கல்பம் என்ற சக்தியான அம்பை எய்கிறது.

சத்குருவின் தீகைஷயின்படி, இந்தச் சங்கல்ப அம்பு எய்யப்பட்டது என்றால், நேராக அடித்து அகங்காரம் அழிகிறது. ஆனந்தம் மீண்டும் புத்திக்கு அளிக்கப்பட்டு விடுகிறது.

அதுதான் வாலி மோட்சம்.

அகங்காரம் அழிந்த விநாடியே ஆனந்தம் புத்தியை அடைகிறது.

ராமன் அமைனைப் பார்த்தது. சுக்ரீவனை நண்பனாக்கிக்கொண்டு வாலியை அமித்தது என்பதுவரை ஆரோக்கியப் பயணம்.

அதற்குப் பிறகு ஆரம்பிப்பதுதான் ஆன்மீகப் பயணம்.

Advise And Teach? Or Tease And Teach?

இப்போது, அடுத்து என்ன ஆகிறது ?

சுக்ரீவன் தன் ஆனந்தத்தைப் பார்த்தவுடனேயே, ராமனுக்குத்தான் செய்து கொடுத்த ச த்தியத்தை மறந்து விடுகிறான்.

''பரமாத்மாவைக் கொண்டுவந்து உன்னோடு நான் சேர்ப்பேன். ஞானம் அடைய வைப்பேன்,' என்ற சத்தியத்தை மறந்து, என்ன செய்கிறான்? நன்றாக ஜாலியாக, சோமரசம், சோமபானம் எல்லாவற்றையும் குடித்துவிட்டு, ஆனந்தத்தோடு இனிமையாக வாழ ஆரம்பிக்குவிடுகிறான்.

ஞான சத்குருவை வாழ்வில் சந்தித்தப் பின் பல சீடர்களின் வாழ்வில் நிகழும் சம்பவம் இது. ஞான மடைவதற்காக சத்குரு கொடுத்த சத்யங்களை வைத்து தற்காலிகமாக அழிந்துவிடக்கூடிய வாழ்வின் சின்ன சின்ன அம்சங்களில் கிடைக்கும் இனிமைகளில் இலக்கை மறந்து வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

கதையில் ஆறுமாதம் கழிந்தது. ஒரு ஆண்டும் கழிந்தது. சுக்ரீவன் தன் இலக்கு நோக்கி திரும்புவதாகவே தெரியவில்லை.

ராமர் பார்த்தார், 'என்னடா இது? சரி, அதிக நாள் மனைவியோடு இல்லாமல் இருந்தான். இப்போதுதான் சேர்ந்து வாழ்கிறான். கொஞ்சநாள் வாழட்டும், பரவாயில்லை என்று சும்மாயிருந்தால், நமக்கு இவன் அளித்த சத்தியத்தையே மறந்துவிட்டானே! என்ன செய்வது ?' என்று யோசித்தார்.

நீங்களும் உங்களின் வாழ்வில் பார்த்திருப்பீர்கள், உடல் நலமும், மன நலமும் வந்து விட்டால் போதும், அதன் பிறகு ஜாஸ்தி தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றாது. அப்படியே நம்முடைய ஆன்மீகப் பாதையில் பெருத்த மந்தத் தன்மை வந்துவிடும்.

'எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது' என்று தினமும் தியானம் செய்வதைக்கூட பல சுக்ரீவர்கள் நிறுத்தி வி(டுகிறார்கள்.

சில எடுத்தவுடனே, சிலருக்கு இந்த மந்தத்தன்மை வரும். எல்லாமே முடிந்து விட்டது மாதிரி தோன்றும்."

ஏனென்றால், வாலி வதம் முடிந்து விட்டது.

இதற்குமேல், உடனடியாக ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம்

ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதுதான் ஒப்பந்தம்.

இல்லை.

அதாவது, உடனடியாக தீர்த்தாக வேண்டிய பிரச்சினை இருந்தால் மட்டும்தான்... தலை பற்றிக்கொண்டு எரிந்தால் மட்டும்தான், ஞானம் அடைய வேண்டும் என்கிற எண்ணமேகூட வரும்.

தலை அணைந்து போய்விட்டதென்றால், "சரி, பரவாயில்லை. இரண்டா வது முறை நெருப்புப் பிடிக்கிறவரை சும்மாயிருக்கலாம்,' என்று தோன்றும். பலர் இப்படித்தான் ஒருசில தியான முகாம்களுக்கு வந்து உடலும் மனமும் ஒரளவு தேறிவிட்டாலே போதும். தியானம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை சு க்ரீவனுக்கு வந்துவிட்டது.

ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர வேண்டும் என்கிற எண்ணம் மறந்து, புத்தி அந்தச் சுகத்திலேயே இருக்கத் துவங்கி விட்டது. அந்தச் சுகத்திலேயே பத்தி லயிக்கத் துவங்கிவிட்டது. இங்குதான் மந்தத்தன்மை ஆரம்பமாகிறது.

ஆரம்பத்தில் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய ஆன்மீகத் தேடுதல், உடல்நலம் இல்லாமல், மன நலம் இல்லாமல், அந்த அடிப்படையான சுகம்கூட இல்லாததினால்தான் ஆரம்பிக்கும்.

அந்த அடிப்படை சுகமான ஒரு ஆனந்தம் வந்து ... அதாவது வாலி வதம் நடந்து, ஆனந்தம் என்ற மனைவி திரும்பி வந்தவுடனே, என்ன ஆவோம் நாம்? அப்படியே தேடுதலை நிறுத்தி விடுகிறோம்.

அதற்குமேல் ஞானத்திற்குள் உழைப்பதில்லை.

இந்த வாலி வதத்தோடு முடிந்த ராமாயணங்கள், பல ராமாயணங்கள்!

பல ராமர்கள் வாலி வதத்தோடு முடிந்துவிடுகிறார்கள். காரணம், சுக்ரீவன் தனது மனைவியை அடைந்ததும், அதன் பிறகு அவன் ஒத்துழைப்பது இல்லை. ஆனந்தத்தை அடைந்ததும் புத்தி ஞானத்தை அடைவதற்காக ஒத்துழைப்பதில்லை.

இப்போது சுக்ரீவன் ஒத்துழைத்தால்தான், அதற்கடுத்து, பயணம் துவங்கும்.

அதற்காக, இப்போது சத்குருவான அனுமன் தூது செல்கிறார்.

கதையைப் பார்க்கீர்கள் என்றால், அமைார் சுக்ரீவனிடம் தூது போகிறார்.

சுக்ரீவனிடம் சொல்கிறார், ''அப்பா, நீ செய்வது தப்பு. செய்வது பெரும் தவறு. உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்ததே, நீ உன் சக்தி மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி ராமருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒப்பந்தத்தின் ஒரு பாகம் இது. உன்னுடைய பங்குக்கு நீ என்ன செய்ய வேண்டும்? ச க்தியை எல்லாம் திரட்டி, அவருக்கு சீதையை மீட்டுத்தர வேண்டும் என்று சுக்ரீவனிடம் அவனுடைய பொறுப்பை உணர்த்துகிறார்

அப்படியென்றால், என்ன அர்த்தம் என்றால், உடலுக்கும் ஒரு அளவிற்குச் சக்தியைக் கொடுத்துத் தயார் செய்தவுடனே, அந்த உடம்பும், மனதும், தன் சக்தியை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஜீவாத்மாவை பரமாத்மாவிடம்கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் ஒப்பந்தம்.

ஆனால், இந்த உடம்பும் மனதும், புத்திக்கு ஒரளவு ஆனந்தமும் சுகமும் வந்துபிறகு என்ன செய்யும் ? ''அட, இதற்கப்புறம் என்னப்பா செய்யப் போகிறாய் ? சும்மா விடப்பா. ஏன், நமக்கு தலைக்கு மீறின வேலையையெல்லாம் எடுப்பானேன், விடப்பா,'' என்று விட்டு விடும்.

அப்போதுதான், 'இடித்து உரைத்தல்', அல்லது 'எடுத்துரைத்தல்', இந்த இரண்டு வேலையையும்தான் சிலபேருக்கு 'இடித்துரைப்பார்.'

இங்கே சுக்ரீவனுக்கு எடுத்தும், இடித்தும் அனுமன் உரைக்கிறார். உரைத்தவுடனே திடீரென்று சுக்ரீவனுக்கு ஒரளவுக்குத் தெளிவு வருகிறது. இருந்தாலும் ஒருபக்கம் மனம், ''என்ன செய்யப் போகிறோம்? நமக்குத்தான் நடக்க வேண்டியது நடந்து விட்டதே!''

அப்போது அனுமன் சொல்கிறார், ''நீ இப்போது உதவி செய்யவில்லை என்றால், ராமா உன்னைச் சும்மாவிட மாட்டார்!''

கொஞ்சம் பயத்தைக் காட்டிய உடனே, புத்தி என்ன செய்கிறது ?

விழித்துக் கொள்கிறது. ''நாம் ஜீவாத்மாவோடு, பரமாத்மாவைச் சேர்க்கிற, வேலையை, ஞானம் அடைகிற வேலையைச் செய்யாவிட்டால், நாம் இப்போது அடைந்திருக்கிற 'ஆனந்தம்' என்ற மனைவி இதே போல் தொடர்ந்து நம்மோடு தங்காது. நிரந்தரமாக இதேமாதிரி இருக்காது," என்ற பயம் வந்தால் மட்டும்தான், புத்திக்கு அதைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் வரும்.

ஆர்வம், அவசரமாக மாறும்.

Even Fear Will Strengthen Us

தேடுதல், வாழ்க்கையாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் தேடுதல் இருக்கூடாது. தேடுதலே வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பயம் பக்கத்தில் இருந்து துரத்தினால் மட்டும்தான், அது ஞானத்தை நோக்கிய தேடுதல் வேட்கையாக மாறிக்கொண்டே இருக்கும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அதனால்தான் பிரபஞ்ச சக்தி, பயத்தை உள்ளே வைப்பதன் மூலமாகக்கூட நம்மைப் பக்குவமாக்குகிறது.

ஒரே சக்கிதான், உத்வேகம் (inspiration) மேலை பொங்கி வரும்போது, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் புத்திசாலித்தனம் (intelligence) இருந்தால், அது உத்வேகமாக வெளிப்படும்.

ஏதாவது ஒரு பயம் பக்கதில் இருந்து துரத்தினால் மட்டும்தான் அது நானத்தை நோக்கிய தேடுதல் வேட்கையாக மாறிக் கொண்டே இருக்கும்.

உத்வேகம் (inspiration) முமேலை வரும்போது. அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நாம் சக்தி இல்லாமல், மந்தமாக இருந்தால், அதுவே பயமாக வெளிப்படும், அவ்வளவுதான்.

கங்கோத்ரியில் இருக்கும் கங்கையும், கொல்கத்தாவில் இருக்கும் கங்கையும் ஒன்றுதான்.

அனால், கங்கோத்ரியில் பொங்கும் கங்கை தூய்மையாக இருக்கும். கொல்கத்தாவில் அதே கங்கை அழக்காக இருக்கும். கங்கையை எங்கு நீங்கள் பிடித்து வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். எங்கு நீங்கள் அதை அள்ளிக் குடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

கங்கோத்ரியில் இருக்கும் கங்கை உற்சாகம். கொல்கத்தாவில் உள்ள கங்கை பயம்.

ஒரே சக்திதான். கங்கோத்ரியிலேயே அதாவது உற்சாகம் பொங்கும்போதே அதை எடுத்துக் குடிக்கும் அளவுக்கு, உணர்வு இருந்து அங்கேயே உங்களின் உணர்வு உயா்ந்து சென்றுவிட்டால், உங்களை உற்சாகத்தின் மூலமாகவே பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

உற்சாகம் மூலமாகத்தான் பக்குவமாவோம். கொல்கத்தாவிற்கு சென்றால் அங்குள்ள அழுக்கு நீரைத்தான் பருக வேண்டியிருக்கும்.

ஆனந்தத்தைப் பெற்றதால், அந்த உத்வேகத்தாலேயே வேகவேகமாக அடுத்த கணம் அது பரமாத்மாவை தேடத் துவங்கி இருந்தால், பயம் தேவைப் பட்டிருக்காது.

அதைச் செய்யாததினாலே சத்குரு நாதன் பயத்தைக்கொண்டு வருகிறார். அனுமன் பயத்தைக்கொண்டு வருகிறார்.

பயத்தைக் கொண்டு வந்தவுடனேயே, சுக்ரீவன் விழித்துக் கொள்கிறான், சுக்ரீவன் தன்னுடைய குரங்குப் படைகள் மொத்தத்தையும் திரட்டுகிறான்.

அப்படி என்றால், என்ன பொருள் தெரியுமா?

புத்தி, சுக்ரீவன் தம்முடைய செயல், சொல், சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி ''ஞானத்தை அடைவதே குறிக்கோள்,'' என்று ஜீவான்மாவுக்குத் துணையாக நிற்கிறது. அதுதான் கிஷ்கிந்தை.

மொத்தத்தையும் திரட்டி, சுக்ரீவன் பரமாத்மாவைத் தேடுவதற்குத் திசை நோக்கிச் செல்கிறான்.

நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு குரங்கு.

ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வானரத்திற்குச் சமம்.

கண், தனியாக ஒரு வானரம் போல் பறக்கிறது. காது, தனியாக இன்னொரு வானரம் போல் பறக்கிறது.

நாக்கு, தனியாக இன்னொரு வானரம் மாதிரி பறக்கிறது.

ஒவ்வொரு உறுப்பும், மனத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வானரத்தைப் போலப் பறக்கிறது.

விவேகானந்தர் மனத்தைப் பற்றி மிக அழகாகச் சொல்கிறார். ''மனம் என்பது, சாதாரணக் குரங்கு இல்லை. கள் குடித்த, தேள் கொட்டிய, அதுகூடப் போதாமல், பேய் பிடித்த குரங்குக்குச் சமம். ''

சாதாரணக் குரங்கே போதும் ... அது அடிக்கிற லூட்டியே தாங்க முடியாது.

அது, கள் வேறு குடித்துவிட்டது என்றால் என்னாகும் ? அது போதாதென்று தேள் வேறு கொட்டிவிட்டதாம். அப்போது எப்படிக் குதித்துக் கொண்டிருக்கும் ?

அது போதாமல் அந்தக் குரங்கைப் பேய் பிடித்து விட்டதாம்.

அப்போது அது எப்படிக் குதித்திருக்கும்? அதுவும் போதாமல் சுற்றிலும் தேனீக்கள் உட்கார்ந்து, அந்தக் குரங்கைக் கொட்டிக் கொண்டிருந்ததாம்.

அப்போது அந்தக் குரங்கு என்ன கதியில் இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

அதுதான் நம்முடைய மனம் என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.

அதேமாதிரிதான் நம்முடைய ஒவ்வொரு புலனும், ஒவ்வொரு குரங்கு !

இந்தக் குரங்குகளெல்லாவற்றையும், இந்தப் புத்தியால் மட்டும்தான் ஒன்று திரட்ட முடியும். சுக்ரீவனால்தான் ஒன்று திரட்ட முடியும்.

குரங்குகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, புத்தியான சுக்ரீவன், ஜீவான்மாவான ராமனுக்குத் துணையாக, பரமாத்மாவைத் தேடுகிற பயணத்திலே நிற்கிறான். புத்தி, ஞானத் தேடுதலில் பலமாக நிற்கிறது.

உடனே சத்குருவான அனுமன் எந்தத் திசை வழியாகப் போக வேண்டும், எப்படி அடைய வேண்டும் என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து, அந்தப் பாதையை விளக்குகிறார்.

தெற்குத் திசை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

பரமாத்மாவினுடைய சாயல் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் திசையை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

எந்த வழியாக இழந்தோமோ, அந்த வழியாகவே செல்கிறார்கள். அதை நோக்கிக் கிளம்புகிறார்கள்.

ஜடாயு என்ற கழுகு, இராமாயணத்தில், சீதை கவர்ந்து செல்லப்படும்பொழுது, தடுத்து நிறுத்தி, சண்டையிட முயற்சி செய்கிறது. ஆனால் மாயையாகிய ராவணன், ஜடாயுவை தாக்கியதால் அது கீழே விழுந்து மரணமடைகிறது.

இந்த ஜடாயு என்ற கழுகுதான், நம்முடைய வாழ்க்கையில் சில நேரத்தில், எதிர்பாராமல் வந்து நமக்கு அறிவுரை சொல்கிற மூத்தோர்கள், முன்னோர்கள், முதியோர்கள், தார்மீகவான்கள்.

பரமாத்மாவோடு நமக்கு இருக்கிற தொடர்பு அறுபடும்பொழுது, அதைப் பல்வேறு குணங்கள் கொண்ட போரக்கனான, மாயையான ராவணன் கவா்ந்து செல்லும் பொழுது, இடையில் வந்து தடுத்து நிறுத்தி, எதிர்த்து நிற்கிற ஜடாயுதான், நம் வாழ்க்கையில் வருகிற தர்மவான்கள், நம்முடைய முன்னோர்கள்.

சில நேரத்தில் குரு இல்லாதபோது, சில தாமவான்கள் தாங்களாகவே முன்வந்து, அந்த அனுபவத்திலிருந்து நாம் பிரிந்து விடாமல் இருக்க முயற்சி செய்வார்கள்.

உதவி செய்ய வருவார்கள். ஆனால், மாயை அவா்களைத் தாண்டி, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

யார் நமக்கு உதவ வந்தார்களோ, அவர்கள் மீதே பழி சுமத்துகிறாற்போல், நம் மனத்தை மாற்றிவிடும், அந்த மாதிரி ஜடாயுதான் அந்தக் கா்மவான்கள்.

சீதை, தான் செல்கிற வழியெல்லாம் தன்னுடைய சில அணிகலன்களைக் கழற்றிப் போட்டு விட்டுப் போகிறாள்.

ஜீவான்மாவிற்கு வழி சொல்வதற்காக, பரமாத்மா கழற்றிப் போட்டுவிட்டுப் போகிற ஆபரணங்கள்தான் ஆன்மீக அனுபவங்கள்.

இறைவனை அடைய உதவும் தடயங்கள் ஆன்மீக அரைபவம்

Spiritual experiences -The toolsThat help us to attain God

எந்த வழியாக அவள் தூக்கிச் செல்லப்பட்டாள் என்று, ஜீவாத்மாவுக்கு, ராமனுக்குத் தெரிவதற்காக, சீதை சில ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுவிட்டுப் போகிறாள். அதுதான் நம்முடைய ஆன்மீக அனுபவங்கள்.

எந்த வழியாக வந்தால் என்னைப் பற்றிக் கொள்ளலாம், என்னைக் கண்டு கொள்ளலாம் என்று, ராமனுக்கு வழி சொல்வதற்காக, சீதை கழற்றிப் போட்டு விட்டுப் போகிற ஆபரணங்கள் போன்று, ஜீவான்மாவிற்கு வழி சொல்வதற்காக, பரமாத்மா கழற்றிப் போட்டுவிட்டுப் போகிற ஆபரணங்கள்தான் ஆன்மீக அரைபவங்கள்.

அதைக் கண்டெடுத்து, இது சீதையினுடையதுதானா என்ற தெளிவைக் கொடுக்கிற வேலை சத்குரு நாதனுடையது.

அதற்காகத்தான், சீதை கழற்றிப் போட்டு விட்டுப்போன, அந்த ஆபரணங்களை எல்லாம், அனுமான்தான் சேகரித்து வைத்திருக்கிறார்.

ராமனுக்குக் காட்டி, "பாரப்பா, பரமாத்மா இதன் வழியாகத்தான் உன்னை வரச் சொல்லுகிறது. தெரிந்து கொள்,' என்று அந்த நகைகளை ராமனுக்குக் காட்டி விளக்குகிறார்.

சத்குருநாதன்தான், ''இது சரியான ஆன்ம அனுபவம். பரமாத்மாவை, சீதையை அடைவதற்கு இதன் வழியாகத்தான் நீ போயாக வேண்டும், '' என்று விளக்குகிறார்.

அதைக் கேட்டுவிட்டு ராமன், அதேவழியில் தொடருகிறான். மெதுவாக, மெது மெதுவாக, பரமாத்மாவை நோக்கி அந்தப் பயணம் நடக்கிறது. இறுதியாக, ராமேஸ்வரம் கரைக்கு வந்ததும் அந்தப் பயணம் நின்றுவிடுகிறது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? இந்த உடல் என்ற எல்லைக்கு வந்து நின்று விடுகிறார்கள். அதற்குமேல் கண்ணுக் கெட்டிய தூரம்வரை கடல்தான் . அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

அதற்குமேல் மனம்தான். உடலால் செய்து முடிக்கக் கூடிய, சாதனைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

அதனால்தான் ராமேஸ்வரத்தில் விக்கிரக பூஜை செய்கிறார்.

ராமன், ஈஸ்வரனுக்குப் பூஜை செய்கிறார்.

பூஜை என்பது என்ன ?

உடலால் செய்யக்கூடிய வழிபாடு.

உடலால் செய்யக்கூடிய சாதனைகள் முடிந்துவிட்டது. இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது. அத்தனைப்பேரும் அந்த இடத்திற்குமேல் போக முடியாமல் நின்றுபோய் விடுகிறார்கள்.

ராமர், ராமருடைய சேனை, ஜீவாத்மா, ஜீவாத்மாவினுடைய மனம், புத்தி, சித்தம், எண்ணங்கள், உடல் வலிமை, மன வலிமை எல்லாம் ஒரு சேனையாக சேர்ந்து ஒரு அளவுக்குத்தான் போக முடியும்.

அதற்குமேல் போக முடியாது.

எல்லாப் படைகளும் சோ்ந்தாலும்கூட ஒரு அளவுக்குத்தான் போக முடியும். ராமேஸ்வரத்தில் போய் மூட்டி மோதி நின்று விடுகிறார்கள். இதற்குமேல் ஒன்றும் போக முடியாது. ஒன்றுமே நம்மால் செய்ய முடியாது என்று தெரிந்து கொள்கிறார்கள்.

அந்த நேரத்தில் தேவை குரு கிருபை.

குருவின் கிருபை, அவர்களுக்குக் கிடைக்கிறது.

அனுமன் பறந்து, அந்தப் பக்கமாகச் சென்று, பரமாத்மா இருப்பதை உறுதிப் படுத்திவிட்டு, பார்த்ததிற்கு அடையாளமாய் மீண்டும் கொண்டு வந்து ராமனிடம் கொடுக்கும் கணையாழிதான் முதல் ஆன்மீக அனுபவம். சத்தோரி என்று இதைக் குறிப்பிடுவார்கள்.

தேடுதல் ஆழமாக, ஆழமாக உங்களின் பரமாத்மாவை நீங்கள் அடைய முடியும் என்பதை உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்துகிறது. முதல் ஆன்மீக அனுபவம் சத்குருவின் கிருபையால் கிடைக்கும். அது கிடைத்த பின்புதான் பரமாத்மாவை அடைந்து விட முடியும் என்ற அளவு கடந்த உற்சாகம் பொங்க முடியும்.

''பரமாத்மா என்று ஒருவா் இருக்கிறார். அவரை அடைவது சாத்தியம்தான். இதை அடைவதற்கான வழியைப் பார்த்துக் கொள் அப்பா," என்கிற உற்சாகத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுக்கிறார், சத்குரு.

எந்தக் கரையையும் உத்வேகத்தோடு, தாண்டிச் செல்லும் சக்தி வாய்ந்தவர், இந்தக் கும்பலில் சத்குரு மட்டும்தான்.

சத்குருவால் மட்டும்தான் இரண்டு கரையையும் தாவ முடியும். பரமாத்மா இருக்கும் இடத்திற்கே செல்ல முடியும்.

பரமாத்மாவை யார் வைத்திருக்கிறார் ?

மாயை. ராவணன்தான், அந்த மாயை.

மாயை தன்னுடைய கோட்டைக்குள்ளே பரமாத்மாவை வைத்திருக்கிறது.

மாயை, வைத்திருக்கிற பரமாத்மாவைச் சத்குருவைத் தவிர, வேறு யாராலும் தாண்டிச் சென்று பார்க்க முடியாது.

பரமாத்மாவை சத்குருவைத் தவிர வேறு யாராலும் தாண்டிச் சென்று பார்க்க முடியாது.

''அந்தப் பரமாத்மாவை நான் கண்டு விட்டேன். உன்னாலும் காண இயலும். காண்பது சக்தியும். காணும் வழிமுறை உண்டு, '' என்று மீண்டும் வந்து ராமருக்குச் சொல்கிற செய்திதான். ஜீவாத்மாவிற்கு கொடுக்கப்படுகிற உற்சாகம்.

ஏனென்றால், கடல்வரை வந்த பிறகு,ராமருடைய மொத்த சேனைக்கும் நம்பிக்கை போய்விட்டது. அதாவது ஜீவாத்மா, ஜீவாத்மாவின் உடல் -மனம்-பத்தி-இந்திரியங்கள் எல்லாவற்றுக்குமே நம்பிக்கை போய் விடுகிறது.

சத்குருவின் உதவியைத் தொடர்ந்து பெறாத ஆன்மீக சாதகர்களுக்கு திகழும் மனச்சோர்வு இதுதான். ஆழ்ந்த குருபக்தி கொண்ட ஆன்மீக சாதகங்களுக்கு இந்தப் பிரச்சினை வரவே வராது.

''இதற்கு மேல் என்னடா செய்வது? நம்மால் என்ன செய்ய முடியும் ?'' (பரமாத்மாவை அடைவதற்கு இனி சாத்தியம் இல்லையா) என்று சோர்ந்து, சாய்ந்து விடுகிறார்கள்.

அப்போது சத்குருநாதன் சொல்கிறார், ''கவலைப்படாமல் இருங்கள்,''என்று நம்பிக்கையூட்டுகிறார். இப்படித் தானாய் குரு வந்து உதவுவதைத்தான் குருபார்வை, குரு கருணை என்கிறோம்.

இப்படி நம்பிக்கையூட்டி, குருவே அக்கரைக்குத் தாண்டிச் சென்று நமக்காக சத்தியத்தின் சாட்சியை, இக்கரைக்குக் கொண்டுவருவதுதான், முதல் ஆன்மீக அனுபவம்.

அந்த நேரத்தில் சத்குருவால் மட்டும்தான் மனத்தை உடைத்துவிட முடியும்.

அந்த முதல் ஆன்மீக அனுபவம்தான் மொத்தக் கூட்டத்திற்கும் அளவில்லாத உற்சாகத்தைக்கொண்டு வந்தது.

ஜீவான்மாவிற்கும், ஜீவான்மாவுடைய மனம், புத்தி, சேனை அனைத்திற்கும் மிகப்பெரிய உற்சாகம் வந்தது.

மாளாத உற்சாகம். இப்போது அந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் உற்சாகம் வந்துவிட்டது.

இப்படி உற்சாகப்படுத்தப்பட வேண்டிய தொய்வடைந்த சேனைகளாகப் பல ஆன்மீக சாதகர்கள் வாழ்வின் பல பகுதிகளில் தொய்வடைந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தியாக வேண்டும்.

உழைக்காமல் பெறுவது ஜீவனுக்கு அழகாகாது.

Attaining without working for it is no credit forThe soul

இப்போது அடுத்து என்ன செய்வது ?

அதற்கும் சத்குருவே வழி சொல்கிறார்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அருமையான கதை.

நினைத்திருந்தால் நேரடியாக அனுமானே சீதையைத் தூக்கி ராமனிடம் சேர்த்திருக்க முடியும்.

பரமாத்மாவைத் தூக்கி வந்து, ஜீவாத்மாவிடம் சேர்த்திருக்க முடியும்.

ஆனால், பரமாத்மாவைத் தூக்கி வந்து ஜீவாத்மாவிடம் வைத்தாலும், ஜீவாத்மா தன்னுடைய மாயையைக் கொல்லாமல் அந்தப் பரமாத்மாவை, ஆன்ம அனுபவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

மாயையை அழிக்கிற அளவுக்கு ஜீவாத்மா வளர்ந்தாக வேண்டும். ராவணனை அழிக்கிற அளவுக்கு ராமன் வளர்ந்தாக வேண்டும்.

அப்போதுதான் சீதையை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

என்னதான் இணைத்து விட்டாலும், மாயை அழியாதவரை, அது நிரந்தரம் கிடையாது.

எப்போது வேண்டுமானாலும் மாயை திரும்பவும் பரமாதமாவைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.

ராவணன் எப்போது வேண்டுமானாலும் சீதையைத் தூக்கிச் சென்றுவிட முடியும்.

அதனால் சத்குருவின் வேலை என்ன வென்றால், பரமாத்மாவை மாயையிடம் இருந்து எடுத்து வந்து ஜீவாத்மாவிடம் ஒப்படைப்பது அல்ல.

ஜீவாத்மாவை உற்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, மாயையை அழிக்கச் செய்வதுதான்.

சத்குருவினுடைய வேலையே உங்களை உத்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி ஞானத்தை அடையச் செய்வதே தவிர, எடுத்து வந்து ரெடிமேடு கேக் போல் உங்கள் வாயில் வைத்து விடுவது அல்ல.

அப்படியே அதை எடுத்து வந்து வைத்தாலும், உங்களால் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் அதை இழந்துவிட முடியும்.

உழைக்காமல், தேவைப்படாமல், தேவையை நோக்கி உங்கள் உணர்வு முழுவதும் இயங்காமல், அடையப்படுவது எல்லாமே இழக்கப்படும். அது எதுவாக இருந்தாலும், இருந்தாலும் ஞானமாகவே அது இழக்கப்பட்டு விடும்.

உத்வேகத்தை ஏற்படுத்தி, உற்சாகத்தை ஏற்படுத்தி, அதற்காக உங்கள் உணர்வு முழுவதையும் ஒன்றுதிரட்டி, அடைகிற ஒன்றுமட்டும்தான் உங்களுக்கு நிரந்தரம்.

உத்வேகத்தை ஏற்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்தி அதற்காக உங்கள் உணர்வு முழுவதையும் ஒன்று திரட்டி நீங்கள் அடைகிற ஒன்றுமட்டும்தான் உங்களுக்கு நிரந்தரம்.

அது தெரிந்ததனால்தான் அனுமன் இதைச் செய்கிறார். தேவையில்லாத வேலையைப் போல் தோன்றினாலும்கூட, மொத்த நிகழ்ச்சியையும் அருமையாக நடத்தி, ராமரைப் பாலம் கட்ட உத்சாகப் படுத்துகிறார்.

உடல் ரீதியான விஷயத்தைத் தாண்டி, உணர்வு ரீதியான விஷயங்களுக்குள் நுழைவதற்கான, அருமையான தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார் அனுமனாகிய சத்குரு, இந்தத் தியான நுட்பங்களை வகுத்துத் தருகிறார்.

''அப்பா, இந்த உடல் வரைக்கும் வந்துவிட்டீர்கள். இனி உடலைத் தாண்டிச் செல்ல வேண்டும்,'' என்று உத்வேகப் படுத்துகிறார்.

மனம் என்ற உணர்வுக்குள் போவதற்குள், தடுமாறி, சோம்பல் வந்து, மந்தத்தன்மை வந்து, துக்கம் வந்து தடுமாறுகிற நேரத்தில்தான், முதலில் அந்த ஆன்மீக அனுபவத்தைக் கொடுக்கிறார். முதல் ஆன்ம அனுபவத்தை அளிக்கிறார்.

அந்த அனுபவம் அடைந்த உடனே உற்சாகம் பொங்குகிறது, உத்வேகம் பொங்குகிறது.

அடுத்து என்ன செய்வது ?

பரபரவென்று யோசிக்கிறார்கள்.

தோல்வியின் ரகசியம்

  • தோல்வி என்பது ?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம். வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு தோல்வி.

கைபிடித்துக் கரையேற்றும் சத்குருநாதர்

The Guru who holds your hand and takes you ashore

தூய மாயையை எதிர்கொள்வதற்கான தியானமுறையைக் கற்றுக் கொடுக்கிறார்.

மாயையைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய உடல், மனம், சூட்சும சரீரம் எல்லாம் தாண்டி இருக்கிறது.

மாயை ஒளிந்து கொண்டிருக்கிறது, பரமாத்மாவை தன் கோட்டைக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறது.

அனுமன், ''பாலம் அமையுங்கள்,'' என்று சொல்கிறார்.

உடனே, ராமருடைய சேனை முழுவதும், ஜீவான்மாவினுடைய மொத்த பலமும். மொத்த சக்தியும், மொத்த உத்வேகமும், மொத்த உற்சாகமும், பாலம் அமைக்கத் தயாராகி, பாலம் அமைக்கத் துவங்குகிறது.

அதாவது. அடுத்த நிலை தியானங்களிலே ஆழ்ந்து ஈடுபடுகிறார்கள்.

இந்த ஜீவான்மா அடுத்த நிலை தியான நுட்பங்களிலே ஆழ்ந்து ஈடுபடுகிறது.

உடலால் செய்வது போல். மனதாலே செய்யத் துவங்குகிறார்கள். அதாவது நிலத்தின் மேல் பயணம் செய்வதுபோய், நீரின் மேல் பயணம் செய்வது, தாவி, அந்தப் பக்கம் வந்து விடுகிறார். சத்குருவுக்குப் பாலம் தேவையில்லை. அதனால், ஜீவான்மாவைப் பாலத்தின் வழியே வரச் சொல்லிவிட்டு, இவர் என்ன செய்கிறார்? ஒரே தாவாகத் தாவி, அந்தப்பக்கம் போய்விடுகிறார்.

ஏற்கெனவே சென்று, அந்த முதல் அனுபவத்தை, ஜீவாத்மாவுக்குக் கொடுத்த போதே, மாயையைக்கு அடிவயிறு கலங்க வைத்துவிட்டார் சத்குரு நாதர்.

அங்கே சென்று பரமாத்மாவைப் பார்த்துவிட்டு, ஜீவாத்மாவுக்குச் செய்தி கொடுப்பதற்கு முன்பே, இங்கே என்ன ரகளை செய்து விடுகிறார்? மாயைக்கு என்ன கலக்கத்தைச் செய்து விடுகிறார் ?

''உனக்கு நேரம் வந்துவிட்டது,'' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

ராவணனுக்கு மணி அடித்து விட்டு வந்துவிடுகிறார். 'ராவணா! உனக்கு நேரம் வந்துவிட்டது.'' என்று எச்சரித்துவிட்டு வந்துவிட்டார்.

ராவணனின் கோட்டைக்குள்ளேயே சென்று திரும்பவல்ல சத்குருநாதரால்தான், உங்களைக் கைபிடித்து கரையேற்ற முடியும். இந்தக் கரையில் இருப்பவர்களை அந்தக் கரைக்கு அழைத்துச் செல்வதும் லேசுபட்ட காரியம் அல்ல. இக்கரையில் இருப்பவர்களை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு சத்குருவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்.

நம்மைக் காக்கும் குருபக்தி

Guru bhakti - Devotion to The Guru -That protects us

அடுத்து ஜீவான்மாவை அழைத்து வருகிறார். ஜீவான்மாவை அழைத்து வந்து, அந்த மாயையிடைய கோட்டை முன்பு நிறுத்துகிறார். நிறுத்திக் காண்பிக்கிறார்.

''இதுதான் மாயையின் கோட்டை என்று பரமாத்மா சிறைப்படுத்தப்பட்டிருக்கும் கோட்டையை ஜீவாத்மாவிற்குக் காண்பிக்கிறார்.

அப்போது, இந்த மொத்த நிகழ்ச்சிக்கு நடுவில், ஒரு திருப்பம்.

மாயைக்குள்ளேயே வித்யா மாயை என்று ஒன்று உண்டு.

ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்: ''எல்லாப் பற்றும், எல்லாப் பந்தமும், நம்மைக் கட்டுப்படுத்தும்.

பந்தத்துக்குள்ளாக்கும். துக்கத்திற்குள் ஆழ்த்தும்.

ஆனால், குருமீது ஏற்படுகிற பற்று மட்டும், நம்மைச் சுதந்திரம் ஆக்கும்."

அந்தக் குருமீது ஏற்படுகிற பற்று, ஒரு மாயையேயானாலும் அது நம்மைச் சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயை.

அந்த மாதிரி சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்கிற மாயையைதான் வித்யா மாயை என்று சொல்வார்கள்.

அந்த வித்யா மாயைதான் ராவணனின் கோட்டையிலிருக்கும் விபீஷணன்.

ராக்ஷனாக இருந்தாலும், மாயையின் பாகமாக இருந்தாலும், இராவணனின் தம்பியாக இருந்தாலும் அவன் பரமாத்மாவும், ஜீவாத்மாவும், ஒன்று சேர்வதற்காக உதவி செய்பவனாக மாறுகிறான்.

பந்தமாக இருந்தாலும், குருவின் திருமேனிமீது வைக்கப்பட்ட பாசம், வைக்கப்பட்ட பந்தம், சுதந்திரத்திற்குத்தான் வழிகாட்டும்.

வேறு எந்த மேனிமீது வைத்தாலும், அந்தம் என்ன செய்யும்? பந்தத்திலே துக்கத்திலே ஆழ்த்தும்.

இது பந்தம் போன்றே தோன்றினாலும், குருவின் திருமேனி மீது வைக்கப் பட்டால், குரு பக்தியாக இருந்தால், அது சுதந்திரத்திற்கு வழிகாட்டும்.

அதைத்தான் வித்யா மாயை என்று சொல்வோம்.

விபீஷணன்தான் வித்யா மாயை.

பந்தமாக இருந்தாலும் குருவின் திருமேனிமீது வைக்கப்பட்ட பாசம் வைக்கப்பட்ட பந்தம் சுதந்திரத்திற்குத்தான் வழிகாட்டும்.

மாயையில், மூன்று வகை உண்டு.

ரஜோ மாயை,

தமோ மாயை,

சத்வ மாயை.

சத்வ மாயை, மாயையிலிருந்து வெளிவருவதற்கான வழியைக்காட்டும். அதுதான் விபீஷணன்.

தமோ மாயை, கும்பகாணன். எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பவன்.

ரஜோ குண மாயைகான் ராவணன்.

ரஜோகுண மாயை - ராவணன்: தமோகுண மாயை - கும்பகாணன்: சத்துவகுண மாயை - விபீஷணன்.

வால்மீகி என்ன நினைத்து என்ன உணர்வில் இந்த ராமாயணத்தை எழுதினாரோ, அதை அப்படியே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

என்ன நினைத்து ராமாயணம் எழுதப்பட்டதோ, அதை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

சத்குரு, சத்வகுண மாயையை ஜீவான்மாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வேலையில் இறங்க வேண்டும்.

விபீஷணனை அழைத்து வந்து, ஜீவான்மாவாகிய ராமனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அனுமன், ''இவர்தான் சீதைக்கு, பரமாத்மாவுக்குக் காவலாக இருக்கிறார். இவருடைய உதவியோடு, மற்ற மாயைகளை எல்லாம் வெல்லலாம், '' என்று அறிமுகப்படுத்துகிறார்.

ஜீவான்மாவிற்குப் பக்தியைப் புகட்டுகிறார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முதலில் செய்ய வேண்டியது புத்தி, மனம், செயல் அனைத்தையும் ஒன்றாக்குவது.

கிஷ்கிந்தையிலே நடந்தது, உடலால் செய்த யோகம். (Physical Yoga).

அதற்கடுத்து, கடல் மேல் நடந்தது, தியானம். மனத்தின் மேல் அமைக்கிற நுட்பம், பாவனையும் (Visualization); வாய்மொழியும் (Verbalization),

அதற்கடுத்த மூன்றாம் நிலை. உணர்வைப் பழுக்க வைக்கிறார்.

முதலில் ஸ்தூல சீரீமும், ப்ராண சரீரமும் ஒருங்கிணைய நுட்பம் கொடுத்தார்.

அதுதான் யோகம். ராமேஸ்வரம் வரையிலும் நடந்தது அதுதான்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையினுடைய எல்லைவரை கடல் மேல் நடந்த சாதனை மனசரீரம், சூட்சும சரீரம் சம்பந்தப்பட்டது.

அதுதான் தியானம்.

அதற்கடுத்து, காரண சரீரம், ஆன்ம சரீரத்துக்கு அளிக்கிறார்.

அதுதான் பக்தி.

பக்தியில் மட்டும்தான், காரண சரீரமும், ஆன்ம சரீரமும் கரைய முடியும்.

ஜீவான்மாவிற்கு பக்தியை குரு அளிக்கிறார். குருபக்தியை எல்லாப் பற்றும் எல்லாப் பந்தமும் நம்மைக் கட்டுப்படுத்தும். பந்தத்துக்குள்ளாக்கும் துக்கத்திற்குள் ஆழ்ந்தும் ஆனால் குருபக்தி ஏற்படுகிற பற்று மட்டும் நம்மைச் சுதந்திரம் ஆக்கும்.

அதிகப்படுத்தி, வித்யா மாயையை அறிமுகப்படுத்துகிறார் அனுமன்.

வித்யா மாயையை அறிமுகப்படுத்தியதும், மிகப்பெரிய பலம் ஜீவான்மாவுக்கு வந்துவிடுகிறது.

வித்யா மாயைக்குரிய குணம் என்ன வென்றால், மாயையினுடைய எல்லாக் குணங்களையும், ஜீவான்மாவிற்கு அது காட்டிக் கொடுத்து விடும்.

''இதோ பார், நான் இப்படி எல்லாம்தான் உன்னைக் கட்டுகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னைத் துக்கத்திற்குள் ஆட்படுத்துகிறேன், இப்படி எல்லாம்தான் உன்னை மோகத்தில் மாய்க்கிறேன், இப்படி எல்லாம்தான் உன்னை சாய்க்கிறேன், ' என்று தன்னுடைய எல்லாக் குணங்களையும் வெளிப்படுத்திக் காட்டிவிடும் சக்தி, வித்யா மாயைக்கு உண்டு.

விபீஷணன். மிகத் தெளிவாக. மாயையின் எல்லா ரகசியங்களையும் ஜீவாக்மாவுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறார்.

எத்தனை கோட்டை இருக்கிறது, எத்தனை கொத்தளம் இருக்கிறது, எந்த அரண்மனையில் ராவணன் படுத்துக் கிடக்கிறான், எந்த அரண்மனையில் சீதை சிறைபட்டுக் கிடக்கிறாள், எங்கு, என்ன இருக்கிறது என்பதை வித்யா மாயை மிகத்தெளிவாக ஜீவான்மாவுக்கு உரைத்து விடுகிறது.

ஜீவான்மாவிற்கு, ஒரே வேலை என்னவென்றால், ராவணன் எனும் மாயையை, வித்யா மாயை அளித்த தகவல்களை வைத்து எதிர்கொள்வது. அவ்வளவுதான்.

வேறு ஒன்றுமே இல்லை. எதிர்கொள்கிற வேலை மட்டும்தான்.

குரு பக்திக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த, பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோமோ. மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு.

மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.

விபீஷணனால் வருவது குரு பக்தி, குரு மீது ஏற்படுகிற ஆழ்ந்த ஈர்ப்பான, குருபக்தி. அதாவது, விபீஷணனின் வருகை நிகழ்ந்தது. ஜீவான்மாவுடன் குருபக்தி சேர்ந்த

குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு எப்படி எல்லாம் நாம் மற்ற பந்த பாசங்களிலே கட்டுப்பட்டுக் கிடக்கிறோம் மாமையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நமக்குக் காட்டுகிற சக்கி. மற்ற எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்கி குருபக்திக்கு உண்டு.

உடனேயே வெற்றி நிச்சயம் என்று உறுதியாகிவிட்டது.

அதற்குப் போர்தான், இறுதியான ஏ குரான அனுபவம். குரு பக்திக்குப் பெரிய சக்தி உண்டு. எப்படி எல்லாம் நாம், மற்ற பந்த பாசங்களிலே கட்டுப்பட்டுக் மாயையின் பிடியிலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாவற்றையும் நமக்கு காட்டுகிற சக்தி, குருபக்திக்கு உண்டு. மற்ற

எல்லாப் பந்த பாசங்களில் இருந்தும் நம்மை விடுபடுத்திவிடும் சக்தி குருபக்திக்கு உண்டு.

Guru"S Energy Darshanthat Makes Our Worries Disappear

முதலில் எடுத்த உடனேயே, மாயையின் மகன்கள் வருகிறார்கள் இந்திரஜித்.

இந்திரனையே ஜெயித்த ஜாலக்காரன்.

நம்முடைய மனத்தில் காரணம் இல்லாமல் எழும்பிக்கொண்டு இருக்கிற எண்ணங்கள்தான் இந்திரஜித்.

காரணமில்லாமல் எண்ணங்கள் அதுதான் இந்திரஜித்.

அவன் வந்து ஜீவான்மாவோவோடு விளையாடுகிறான்.

ஆனால், ஜீவான்மாவிடம், குருபக்தி என்கிற ஒரு பெரிய பலம் இருப்பதனாலேயே, இந்த இந்திரஜித்தோடு விளையாடுகிறது.

ஆனால் திடீரென்று, இந்திரஜித் அவனுடைய பிரம்மாஸ்திரத்தினாலே ஜீவான்மாவைக் கட்டிவிடுகிறான்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், காரணமில்லாமல் கொந்தளிக்கும் எண்ணங்களாகிய ஜீவான்மாவைப் பலவீனப்படுத்தி, உற்சாகத்தை இழக்கச் செய்து, துக்கத்திலே கட்டிவிட முடியும்.

சத்குரு கொடுக்கிற ஸ்திரத் தன்மை தைரியம் உள்ளே போயிற்று என்றால் கவலை காணாமல் போய்விடும்

ராமன் அந்த பிரம்மாஸ்திரத்தனாலே கட்டப்பட்டபொழுது, அவனை மீண்டும் தோளிலே தாங்கி, தூக்கி நிறுத்துகிறார் அனுமான்.

சத்குருநாதன், ராமரைத் தம்முடைய தோளிலேயே தாங்குகிறார்.

அந்தக் கவலையிலிருந்து அந்த வலையிலிருந்து வெளியே எடுத்து வந்துவிடுகிறார் ச த்குருநாதா்.

இந்திரஜித்தை எதிர்த்துப் போரை நடத்த, தம்முடைய தோளிலே ஜீவான்மாவைத் தாங்கி, தூக்கி நிறுத்துகிறார்.

அதுதான் அன்பினாலே அணைத்துத் தூக்கி நிறுத்துதல். அதுதான் சக்தி தரிசனம். அதுதான் ஆனந்த தரிசனம்.

அனுமன், ராமரை தம் அன்பினால் தூக்கி நிறுத்துகிறார்.

ஆரத்தழுவி அன்பினால், தம்முடைய பயோ மெமரியை, தம்முடைய உணர்வையே ஜீவான்மாவிற்குள் புகுத்தித் தைரியத்தோடு எழுப்பி நிறுத்துகிறார்.

அதுதான் இந்திரஜித்தை எதிர்த்த கோலம். இந்திரஜித் வீழ்ந்தான்.

உடனே ராமணுக்குக் கவலை காணாமல் போய்விடுகிறது.

சத்குரு கொடுக்கிற ஸ்திரத் தன்மை, தைரியம் நம் உள்ளே வந்து விட்டது என்றால், கவலை காணாமல் போய்விடும். பிரம்மாஸ்திரம் அழிந்து விடும்.

பிரம்மாஸ்திரம் என்பது வேறு ஒன்றும் இல்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படுகிற கவலைக்கட்டுதான், பிரம்மாஸ்திரம்.

நம்முடைய கவலைக்கட்டுதான் பிரம்மாஸ்திரம்.

குருவினுடைய பலம் வந்தால், அது இடுப்புக் கச்சை மாதிரி ஆகிவிடும்.

நம்மால் எப்போது வேண்டுமானாலும் அதைக் கழற்றிக் கொள்ளவும் முடியும், எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் முடியும்.

எப்போது வேண்டுமானாலும், கழற்றி, போட்டுக்கொள்ள முடிந்தால், அதற்குப் பெயர் கவலைக்கட்டு கிடையாது,

மனம், உங்களைக் கட்டினால், அது கவலைக்கட்டு.

நீங்கள், வேண்டும் என்று எண்ணும்போது கட்டிக் கொண்டால், அதன் பெயர் மனக்கட்டு.

கவலை, மனமாக மாறிவிடும். Pshycological worrying, Chronological planning ஆக மாறிவிடும்.

Pshycological worrying-ஆக இருந்தால், மன ரீதியான கவலையாக இருந்தால் அது உங்களைக் கட்டுப்படுத்தும். அதுதான் இந்திரஜித்.

குருவினுடைய பலம் இருந்தால், அதுவே Chronological planning செயலாக்கத்தை, திட்டமிடுதலை வெளிப்படுத்தும் தன்மையாக அது மாறிவிடும். உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்துகிற சக்தியாக மாறிவிடும். அதுதான் இந்திரஜித்தை ஜெயித்தல்.

அதற்கடுத்து, கும்பகர்ணன் தமோ குண மாயை வரும்.

The Understandingthat Destrovs Kumbakarna - Vour Laziness

அப்படியென்றால், என்ன அர்த்தம் ?

மந்தத்தன்மை வரும். எதையும் செய்ய விருப்பம் இல்லாத தன்மை எழும்.

''விடப்பா,'' என்ற சோம்பல்தனம்.

வாழ்க்கையிலே, ஆன்மீக வாழ்க்கையிலே, ஞானப் பாதையிலே, இந்த முன்னேறுவதற்கான உற்சாகமின்மைதான் கும்பகாணன். ''விடப்பா, நாளைக்கு தியானம் செய்து கொள்ளலாம். இப்போது செய்து என்ன செய்யப் போகிறோம் ?

விடப்பா, இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்கலாம்,'' எனச் சொல்லும் மந்தத் தன்மை வரும்.

உண்ணுகலும், உறங்குதலும் தவிர, வேறொன்றும் அறியேன் என்கிற மந்தத் தன்மை, தமோ குண மாயையான கும்பகர்ணன் அடுத்து வருவான்.

இந்தக் கும்பகர்ணனை எதிர் கொள்வதற்கான ஒரே வழி, 'கண்டதும் அவனைக் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்."

''அவனை யாராலும் முழுதாக எதிர்கொள்ள முடியாது. கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்,'' என்று டிப்ஸ் தந்தார் சத்குருநாதா். அப்படியென்றால், அந்த சோம்பேறித் தனத்தை, ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து வெட்ட வேண்டும்.

மொத்தமாக சோம்பேறித்தனத்தை ஜெயித்துவிடலாம் என்று, நினைத்து முயற்சி செய்தால் முடியாது.

இப்போது சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால். சோம்பல்தனத்தைக் கண்டதும் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்.

முழுதாக அதை அழிக்க முடியாது.

இன்றைக்கு சோம்பல்தனம் இல்லாமல் இருக்கலாம்.

இப்போது இந்தத் தியானத்தைச் செய்துவிடலாம்.

''சோம்பல்தனப்படாமல், இன்றைக்கு, இப்போது இந்த வேலையை செய்து முடித்து விடலாம்,'' என்று முடிவெடுங்கள்.

'' அப்படியில்லாமல் இல்லை, இல்லை என்றைக்குமே சோம்பல்தனமே வரக்கூடாது. நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுப்பிடிக்க வேண்டும், ' என்று நினைத்தீர்கள் என்றால் சத்தியமாக முடியாது.

யாராலும் முடியாது.

நிரந்தரமாகச் செய்ய வேண்டும் என்பவர்கள் எல்லாம், முயற்சி செய்து, தோல்வி அடைந்து, அந்தத் தோல்வியினால், தன்னம்பிக்கை இழந்து, முயற்சி செய்வதையே நிறுத்தி விடுவார்கள். நீங்களும் அதையே செய்ய வேண்டாம்.

சோம்பல்தனத்தை, மந்தத் தன்மையை மட்டும் மொத்தமாக அழிப்பது பற்றி நினைக்கவே முடியாது,

மொத்தமாகச் சோம்பல்தனத்தை அழிக்கவே முடியாது.

இப்போது, இன்றைக்கு, சோம்பல்தனம் இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.

கண்டமாக, துண்டமாக மட்டும்தான் கும்பகாணனை வெட்ட முடியும்.

அவனை முழுதாக அழிக்க முடியாது. அதை மிக அருமையாக, ஞான சத்குரு அனுமான் சொல்கிறார்.

'ராமா, கைகளை மட்டும் வெட்டு, கால்களை மட்டும் வெட்டு, இடுப்பை மட்டும் வெட்டு, தலையை மட்டும் வெட்டு, தானாகவே அவன் கடலுக்குள் வீழ்ந்து அழிவான்.''

சோம்பல்தனப்படாமல் இன்றைக்கு இப்போது இந்த வேலையை செய்து முடித்துவிடலாம் என்று முடிவெடுங்கள்.

அனுமன் மிக அழகாகச் சொல்கிறார். ராமர், அதேமாதிரி கைகளை மட்டும் வெட்டுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம் ? இன்றைக்கு நித்ய தியானம் செய்வது.

எல்லா நாளும் இனிமேல் நித்ய தியானம் செய்வேன் என்றால் அது நடக்காது.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

மொத்தமாக சோம்பேறித்தனத்தை ஜெயித்துவிடலாம் என்று நினைத்து மயற்சி செய்கால் முடியாது.

கும்பகர்ணனை மொத்தமாக அழிக்க முயற்சி செய்கிறீர்கள். அது நடக்காது!

இரண்டுமுறை முயற்சி செய்து, கும்பகர்ணனை சோம்பல்கனக்கை என்றால், முடியாமல் பொயிற்று என்றால், ஒரு ஆறுமாதம் முயற்சி செய்து, முயற்சி செய்து, நான்குமுறை (தோற்று விட்டோம்) என்றால், உடனே என்னாகும் ?.

இப்போதிருக்கும் சோம்பல் தனத்தை பாகம், பாகமாக வெட்டும்போது திடீரென்று உங்களையே அறியாமல் அந்த சோம்பல்கனம் தானாகவே மனத்திற்குள் விழந்து அழிந்து போய்விடும்.

நம்மீது நாம் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை காணாமல் போய்விடும். அதுதான் கும்பகர்ணனுக்குப் பலம்.

முதல்நாள் கும்பகர்ணன் போருக்கு வரும்பொழுது, இராத்திரி நேரத்தில் வருகிறான். இந்த பூதங்கள், ராத்திரி நேரத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும். அப்படியென்றால் என்ன அர்க்கம் ?

தமஸுக்கு, ராத்திரியில்தான் பலம் ஜாஸ்தி.

மந்தத் தன்மைக்கு ராத்திரியில் பலம் ஜாஸ்தி. அதனால்தான் ராத்திரியில் வருகிறான்.

இந்தக் குரங்குகள் மொத்தமாக அவனை அழிக்கப் பார்க்கின்றன. முடியவில்லை.

துவம்சம் செய்துவிட்டுப் போய் விடுகிறான். அப்படியென்றால் என்ன அர்த்தம் ?ஜீவான்மா முயற்சி செய்து தோற்றுப் போய், தன்மீது தனக்கே இருக்கிற நம்பிக்கையை இழந்துபோய் சாய்ந்து விடுகிறது.

அப்போதுதான் சத்குரு வருகிறார். இவனை இப்படித்தான் அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த நுட்பத்தை அளிக்கிறார்! கும்பகாணனை முழுவதுமாக அழிக்க முடியாது. சோம்பல்தனத்தை, தமோ குண மாயையை முழுவதுமாக அழிக்க முடியாது. இன்றைக்கு மட்டும் என்ன முடியுமோ, அதைச் செய். இப்போது மட்டும் என்ன முடியுமோ அதைச் செய். கண்டம் துண்டமாக வெட்டு. பாகம், பாகமாக வெட்டு.

ராமரும் அதையே செய்கிறார். அதேபோல, பாகம் பாகமாகக் கும்பகாணனை வெட்டியதும், தானாகவே கும்பகர்ணன் கடலுக்குள் விழுந்து, அழிந்து போகிறான்.

இப்போதிருக்கும் சோம்பல்தனத்தை பாகம், பாகமாக வெட்டும்போது, திடீரென்று, உங்களையே அறியாமல், அந்த சோம்பல்தனம் தானாகவே மனத்திற்குள் விழுந்து, அழிந்து போய்விடும்.

The Understandingthat Destroys Ravana - Your Illusion

அடுத்தது, இறுதியான கட்டம். ரஜோ குணமாயை. அதுதான் மாயையை நேரடியாக எதிர்கொள்ளுதல்.

ஏன் ராவணனுக்குப் பத்து தலை தெரியுமா? மாயை, பல தலைகளை, முகங்களை உங்களுக்குக் காட்டி, உங்களோடு விளையாடும்.

சில நேரத்தில், உங்களுக்கே அறியாமல் கருணை என்ற வடிவத்தில் வரும். உடனே நீங்கள் என்ன நினைப்பீர்கள்? "கருணையப்பா," என்று கருணை என்ற பெயராலேயே பந்தத்திலே மாட்டிக் கொள்வீர்கள்.

கருணை என்ற பெயரிலும், பந்தம் என்ற பெயரிலும் சிக்கிக் கொள்வதைத்தான் பல நேரங்களில் பொறுப்பு, கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

யாருக்கு யார் பொறுப்பு ?

நீங்கள் நினைத்து வேண்டியா பிள்ளை பிறந்தது ? தவமிருந்தா பிள்ளை பெற்றீர்கள் ?

மாயை பரமாத்மாவைத் திருடி வைத்திருந்தாலும்கூட பரமாத்மாவிடமிருந்து மாயையால் சுகத்தை அனுபவிக்க முடியாது.

எதையோ செய்யப் போக, என்னவோ நடந்து விட்டது! அப்போது, எப்படிக் குழந்தைக்கு மட்டும், பிள்ளைக்கு மட்டும் நீங்கள் பொறுப்பாக முடியும் ? !

யாரும், யாருக்கும் பொறுப்பில்லை. யாரும் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்ல.

கடமை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, கருணை என்ற பெயரால் பந்தத்தில் மாட்டிக் கொள்வது, என இந்த மாதிரி பல்வேறு குணங்களைக் காட்டி பந்தத்திலே, உங்களைச் சிக்க வைக்கக் கூடிய சக்கி மாயைக்கு உண்டு.

அதனால்தான், பத்து தலையைக் காட்டுகிறது. ஒரு தலையில் பிடிபடவில்லை என்றால், மறுதலையால் பிடிக்கு விடும்.

இன்னொன்று, மாயைக்கு, மயக்குகிற பல்வேறு திறன்கள் தெரியும்.

அதனால்தான், ராவணன் மிகப்பெரிய இசைஞானி. சாம கானத்திலே மிகப்பெரிய வல்லுனர்.

அதனால்தான், பிரபஞ்சத்தின் பெரும் சக்தியான சிவத்தையே சாம கானத்தினால் வழிபட்டு, வரம் வாங்கியவர்.

மாயைக்கு அந்தப் பலம் இருப்பதினால்தான், ஜீவாத்மாவோடு விளையாடுகிறது.

பல தலைகளோடும், பல கைகளோடும், தன்னுடைய மொத்த அகோர வடிவத்தோடும், மாயையானது வருகிறது.

இன்னொரு பெரிய கொடுமை என்னவென்றால், மாயை, பரமாத்மாவைத் திருடி வைத்திருந்தாலும்கூட, பரமாத்மாவிடமிருந்து, மாயையால் சுகத்தை அனுபவிக்க முடியாது.

சீதையை, ஜீவாத்மாவிடம் இருந்து கொண்டுபோய் வைத்திருந்தாலும், ராவணனால் அனுபவிக்க முடியாது.

ராவணன் அனுபவிக்கவில்லை. அனுபவிக்க முடியாது.

மாயைக்கு அனுபவிக்கிற சக்தி கிடையாது. பரமாத்மாவை ஜீவாத்மாவிட மிருந்து பிரிக்கலாம். அவ்வளவுதான்.

ராமர் இறுதியாக மாயையை எதிர்கொள்கிறார்.

ஜீவாத்மா, மாயையை எதிர்கொள்கிறது. முதலில் ஒவ்வொரு தலையாக வெட்டி, வெட்டிப் பார்த்தார். எத்தனை தலையை வெட்டினாலும், இன்னொரு தலையாக வருகிறது.

அதாவது மூலாதாரத்தில் காமமாக ஏற்படுகிற மாயையை அழித்தீர்கள் என்றால், ஸ்வாதிஷ்டானத்தில் அது பயமாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், மணிபூரகத்தில் கவலையாக வெளிவரும்.

அதையும் அழித்தீர்கள் என்றால், அனாஹதத்தில் கவனத் தேவையாக வெளியில் வரும்.

பல்வேறு விதத்திலே, பல்வேறு முகங்களைக் காட்டி மயக்கும்.

என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். அந்த மாயை மயங்கவில்லை, அடங்கவில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் நடந்து விடுகிறது. ஜீவான்மாவுடைய முழுமையான பலத்தாலே, மாயையினுடைய அஸ்திரங்கள் எல்லாம் பலம் இழந்து விடுகின்றன.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவோடு இருப்பது என்ற சூழ்நிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

எந்தச் சக்கரத்தில் இருந்து, எந்த எண்ணம் வந்தாலும், அதனால் அசைக்கப்படாத தெளிவிற்கு, அந்த உயர்நிலைக்கு ராமன் வந்து விடுகிறான், அந்த உயர்ந்தநிலைக்கு ஜீவான்மா வந்துவிடுகிறது.

அந்த நேரத்தில்தான், ஆயுதம் இல்லாமல், நிராயுதபாணியாக ராவணன் நிற்கிறான். அதாவது எந்த ஆயுதத்தை அவன் எடுத்தாலும், அது வேலை செய்யாது. குருபலத்தால், எந்த எண்ணம் தொடுத்தாலும், அது உங்களை

ஜீவான்மாவுடைய முழுமையான பலத்தாலே மாயையினுடைய அஸ்திரங்கள் எல்லாம் பலம் இழந்து போய்விடும்.

அசைக்க முடியாது.

ஆனால், என்ன? மாயை மட்டும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அதனால் வேலை மட்டும் செய்ய முடியவில்லை, எல்லா அஸ்திரங்களும் போய்விட்டன. அனைத்தையும் இழந்து விட்டான்.

ஆனால், மாயை உயிரோடு மட்டும் இருக்கிறது.

அந்தச் சூழலில்தான் ராமர் சொல்கிறார், ''இன்று போய் நாளை வா,'' என்று சொல்கிறார்.

அப்பா, உன் அஸ்திரம் எல்லாம் போயிற்று. எல்லா அஸ்திரமும் போயிற்று,'' என்று சொல்கிறார். இப்போது மாயையால் ஜீவாத்மா மேல் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், இன்னும் உயிரோடு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலே, ஜீவான்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

மாயையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அப்போதுதான் மாயையிடம் ''இன்று போய் நாளை வா,'' என்று சொல்லி விடுகிறார்.

இந்தச் சூழ்நிலையை, ஒருநாள் எல்லாச் சாதகர்களும் அடைந்தே தீருவார்கள். ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும்.

எந்தவிதமான பந்தமும் இருக்காது. ஆனால், ஞானம் அடைந்திருக்க மாட்டார்கள். அதிலிருந்து வெளிவரதான் சத்குரு தரும் ஆனந்த கந்த தீகைஷ.

அந்தக் கடைசி Push! Last Pushதான்! !.

The Last Step - Ananda Gandha Deeksha

கடைசிச் செயலை சத்குருதான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வருகிறார், அனுமன்.

''அப்பா, எந்தத் தலையை நீ வெட்டினாலும், அதிலே இந்த ராவணனைச் சாகடிக்க முடியாது. அனாகதத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற இந்த அமிர்தகலச த்தின்மீது அம்பைச் செலுத்து," என்று சொல்கிறார்.

எந்தச் சக்கரத்தை எதிர்த்தாலும், அந்தச் சக்கரத்தினால், உங்கள்மீது எந்த வேலையும் செய்யாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, ஞானம் அடைய வேண்டும் என்றால், ஆனந்த கத்த தீகைஷ் பெற்றிருக்க வேண்டும்.

ஆனந்த கந்தத்தின்மீது. அனாகதத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கும், அந்த அமிர்தகலசத்தின் மீது அம்பைச் செலுத்த வேண்டும்.

இங்கு ஆனந்த கந்த தீகைஷ், ராமனுக்கு அளிக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு அந்த ஆனந்த கந்த தீகைஷ் நடக்கிறது.

எந்தச் சக்கரத்திலே எதிர்த்தாலும் அந்தச் சக்கரத்தினால் உங்கள் மீது எந்த வேலையும் செய்யாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர ஞானம் அடைய வேண்டும் என்றால் ஆனந்த கந்த தீனைஷ் பெற்றிருக்க வேண்டும்.

அதாவது, முதலில் தண்டகாரண்யத்திலிருந்து ராமேஸ்வரம் வரைக்கும், நடந்தது நித்ய யோகா. ராமேஸ்வரத்தில் நடந்தது விக்கிரக வழிபாடு, ஸ்தூல வழிபாடு.

அதற்குப்பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை வரைக்கும் நடந்தது, தியானமும் ஜெபமும். ஒரு வடிவத்தை வழிபடுதல், ஒரு நாமத்தைச் சொல்லுதல், தியானமும் -ஜெபமும்.

அதற்குப்பிறகு, இலங்கையினுடைய எல்லைக்கு வந்த பின்னர் நடந்தது. காரண ச ரீரத்திற்கான தியானம். காரண சரீரத்திற்கான தியானம் என்ன? கண்ட துண்டமாகக் கும்பகர்ணனை வெட்டுதல்.

அடுத்து ஆன்மசரீரம், நிர்வாண சரீரத்துக்கான தியானம். ஆனந்தகந்த தீகைஷ். இந்த ஆனந்தகந்த தீகைஷ ராமருக்கு இங்குதான் அளிக்கப்படுகிறது.

அப்போது, ஆனந்தகந்த தீகைஷவரை, ஆன்ம சீரேம் வரைக்கும் வந்து விட்டோம் என்றால், எந்தச் சக்கரமும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அது அழிந்து போயிருக்காது. அப்படியே உயிரோடு இருக்கும்.

ராமனுடைய எந்த ஆயுதமும், ராவணனை அழிக்க முடியாது.

நிராயுதபாணியாக ஆகிவிட்டான் ராவணன்.

ஆனால், ராவணன் அழியவில்லை. மாயை உங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனாலும், மாயை அழியவில்லை.

அழியாமல் விட்டு வைத்தோமானால், என்றைக்காவது ஒருநாள் ஆயுதம் எடுத்து வந்தாலும் வந்துவிடலாம். அதனால் அழிக்காமல் விடமுடியாது. அதனால் அனுமன், ஆனந்தகந்த தீகைஷ் அளிக்கிறார்.

இந்த ஆனந்த கந்த தீகைஷ் அளித்தவுடன், மிகத் தெளிவாக, மறுநாள் ஜீவான்மா, மாயையை எதிர் கொள்கிறது.

எதிர்கொண்டவுடனே, வேறு வெட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

முதல்நாள் எத்தனையோ தலையை வெட்டி, வெட்டிப் பார்த்தார். திரும்பத் திரும்ப தலை வந்துவிட்டது. இப்போது ஜீவான்மா ராமன், ராவணனின் எந்தத் தலையையுமே வெட்டவில்லை.

நேரடியாக அனாஹதத்திற்குக் கீழே, மணிபூரகத்திற்கு மேலே, இருக்கிற அமிர்த கலசமாகிய ஆனந்த கந்தத்திற்குள் அம்பை எய்கிறார். ஆனந்த கந்தத்திற்குள் மூழ்குகிறார்.

எய்யப்பட்ட அம்பு, தீக்ஷா பலத்தாலும், குரு பலத்தாலும், மாயையை நோக்கிச் செல்கிறது. குருவே தோள் மேல் சுமந்து கொண்டிருக்கிறார்.

அனுமனே, ராமரைத் தோள்மீது சுமந்து கொண்டிருக்கிறாராம்.

அப்படி என்றால், குருவின் சாந்நித்தியத்திலேயே இந்த ஆனந்த கந்த தீகைஷ அளிக்கப்பட்டு, அந்தத் தியானத்திற்குள் மூழ்குகிறார்.

ராமனின் பலம், ஞான சத்குருவினுடைய சாந்நித்யம்.

அனுமன் கொடுத்த அந்த வழிமுறைகள், என்ன, என்ன செய்ய வேண்டும் என்று அவா சொன்ன அந்த வழிமுறைகளும் தீகைஷ்களும்தான் பலமே. அதுதான் ஆனந்த கந்த ക്കേക്ഷ .

இதில் இன்னொரு நிகழ்ச்சி நடுவில். இதை இங்கு விளக்கினால் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.

பிரம்மாஸ்திரத்தின் மூலமாக, ராமன் கட்டப்பட்டு விடுகிறான். கவலை என்கிற அந்தப் பிரம்மாஸ்திரத்தின் மூலமாகக் கட்டப்பட்டு விடுகிறான்.

இப்போது உடனடியாக சத்குரு நாதா், சஞ்ஜீவி மலையை, ஜீவாத்மாவிற்காகக் கொண்டுவர வேண்டும்.

அனுமான் சஞ்ஜீவி மலையை எடுத்துக்கொண்டுவந்து, வைத்தியம் செய்கிறார். அது என்னவென்றால், சில நேரத்தில், கவலை என்கிற கட்டு, உடலில் கட்டப்படும்போது, மனம் மட்டும் அல்ல ; உடலும் சோர்வு ஆகிவிடும். அந்த நேரத்தில் சஞ்ஜீவி மூலிகை எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதுதான் ஹீலிங் தியான சிகிச்சை.

குருவின் சாந்நித்தியத்தில் ஜவான்மா மாயையை அழித்து விடுகிறது. ஆனந்த கந்தத்திற்குள் மலர்ந்தது. மாயை அழிந்த அந்த விநாடியே பரமாத்மாவாகிய சீதை ஹீவான்மாவை அடைந்தது.

ஆன்மீக வாழ்க்கையிலே, தடை வரும்பொழுது எல்லாம், துக்கம் வரும் பொழுது எல்லாம், உடலையும், மனத்தையும், உணர்வையும் சரி செய்வதுதான் ஹீலிங்.

குருநாதன், அனுமன் அதையும் செய்து விடுகிறார். சஞ்ஜீவியைக் கொடுத்து, அதையும் செய்துவிடுகிறார். எழுப்பிக் குணமளித்து ஜீவாத்மாவை நிறுத்தி விடுகிறார்.

யுத்த களத்திலே சத்குருவின் சாந்நித்யமாகிய,

நித்யானந்தம்

அனுமன் தோள்மேல், ஜீவான்மாவாகிய ராமன் அமர்ந்துகொண்டு, அனாஹத்துக்குக் கீழே, மணிபூரகத்துக்கு மேலே இருக்கிற அமிர்தக் கலசத்தின்மீது, அனுமான் கொடுத்த ஆலோசனையின்படி, இந்த தீகைஷயின்படி, ஆனந்த கந்த தியானம் என்கிற அம்பை எய்ய, குரு சாந்நித்யத்திலே, ஜீவான்மா மாயையை அழித்து விடுகிறது.

ஆனந்த கந்தத்திற்குள் நுழைந்தது.

ஆனந்த கந்தத்திற்குள் மலர்ந்தது.

மாயை அழிந்த அந்த விநாடியே பரமாத்மாவாகிய சீதையை, ஜீவான்மா அடைந்தது.

இருவரும், பரமாத்மாவும் ஜீவான்மாவும் வேறு அல்ல, ஒரே உணர்வுதான் என்கிற நிலையில் கலந்தது.

பூரணமான பட்டாபிஷேகம் நடந்தது. ஜீவான்மாவும், பரமாத்மாவும் கலந்ததால், பிரபஞ்சத்தையே ஆளுகிற ஞானப் பட்டாபிஷேகம் நடந்தது.

ஜகத்குருவாக, பிரபஞ்ச சக்தியாக, முழுமுமையான பட்டாபிஷேகம் அவர்களுக்குள்ளே நடந்தது.

ராமாயணத்தின் சாரம் இதுதான்.

ஜீவான்மா, பரமாக்மாவோடு கலந்து, பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாறுவது.

இவை அக்கனையும் நடத்திவிட்டு. பொறுமையாக ஒருமாக அமர்ந்திருந்தார். ஆனந்த குருநாதா அனுமான். அத்தனையும் நடத்திவிட்டு, அமைதியாக, ஒரு ஒரமாக இருப்பதே அந்த அனுமணுடைய திருப்பணி.

ஒவ்வொரு சூழலிலும், சத்தியத்தை உணர வைத்து, அதனுடைய நுட்பத்தைக் காட்டி, அதற்குள்ளே கொண்டுசெல்வது. அதுதான் குருவினுடைய வேலை. அதுதான் குருவினுடைய திருப்பணி, குருவினுடைய கடமை.

குரு தம்முடைய கடமையை எப்போதும் செய்துகொண்டே இருக்கிறார்.

சீடன் ஏற்றுக் கொள்வதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு அருமையான வாசகம் ஒன்று இப்படிச் சொல்கிறது,

''உண்மையான குருமார்களுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சமில்லை.

உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலத்திலும் பஞ்சம்."

நீங்கள் ராமன் ஆகுங்கள்.

உங்களின் சீதையைத் தேடிப் புறப்படுங்கள்.

ஆனந்த அனுமன், உங்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்!!!

ஞானத்தின் ரகசியம்

· யார் வேண்டுமானாலும் ஞானம் அடைய முடியுமா?

நிச்சயமாக முடியும் !.

ீஞானம் பெற எது அடிப்படை தேவை ?

உங்கள் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதா ?. இந்த கேள்விக்கு உங்களால், 'ம்' எனப் பதில் சொல்ல முடிந்தால் போதும்!. நீ ங்கள் ஞானமடைய தகுதி பெற்றவரே.

பாமரனால்கூட முடியுமா?

மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணனாகவில்லையா? ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்துவாகவில்லையா? விக்கிரங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணராகவில்லையா ?

ீநான் ஏன் இன்னும் ஞானமடையவில்லை?

அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும்... பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவமாக அது மாறட்டும்... அது நடந்தால் ஞானக்குழந்தைக் கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.

யார் நூனி ? யார் மனிதன்?

செத்தும் பிழைத்தவர் - ஞானி பிழைத்தும் சாகிறவர் - மனிதன்

Becomethe Valmiki Who Writes Your Own Ramayana

இராமாயணத்தை எழுதிய வால்மீகியால் ஒரு அவதாரத்தின் கதையையே எழுத முடிந்திருக்கிறது. திருடனாக இருந்து, ஒரு அவதாரத்தின் கதையை எழுதும் அளவிற்கு உயர்ந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

துவக்கத்தில் இருந்திருக்கிறார். இப்போது நீங்கள் அவரைவிட உயர்ந்த நிலையில்தான் இருக்கிறீர்கள்.

அதனால்தான் இந்தப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கீன்றீர்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களால் வால்மீகியாக முடியும்.

உங்கள் மொத்த ராமாயணத்தையும் உங்களாலேயே திருத்தி எழுத முடியும்.

'உங்களின் ஜீவான்மா'

'உங்களின் பரமாத்மா'

'உங்களின் புத்தி'

இருக்கிறது.உங்களுக்கு
உதவுவதற்காகத்தயாராக
இருக்கிற

இணைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு வால்மீகியாக மாறமுடிவது மட்டும் அல்லாமல், நீங்கள் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ வாழ முடியும் என்பதையே இந்தப் புத்தகத்தின் மூலமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.

வாருங்கள் மாற்றி எழுதுவோம் !!!

ö¼õö¨¦ώºä \Uvø¯¨¨ö£õ[P øáUs®

Responsibility awakensThe energy flow

öƒ¸õõ¨ö£K¨£áºPðUs Guúõ¾® £õV¨¤àø»!

The ones who take responsibility are not affected by anything!

ö½õö¨ö£K¨£÷U E[Pò áͺA]°ß Aíä÷Põà!

Taking responsibility isThe scale of your growth!

உங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி

{øÜzuøu Aøh¯ EuÄ® ¤µõºzuøU

Prairerthat Helps You Fulfill Your Wishes E[P÷íõK Phäò ÷£_qóõº Páû²[Pò

Listen! God is talking to you

¤µõºZvus® {ªH® Gà»õ® \Uv U›\ú®

All the moments of prayer are moments of energy darshan

£Uv âøU Yá, Bõú©µ® á͸®

Whyn seeds of devotion are sown, The tree of enlightenment grows

¤µõºZuøúºà E¸S£áº öœõºUpzvà áõìQóõº

The one who melts in prayer, lives in heaven

E[Pøí¨¤µ£G\Zvß £õP©õUs® ²սV

The understandingThat makes you a part ofThe universe

Bú¢UzøU¨ £Q á÷U Bß«P ÷œøá!

Sharing bliss is spiritual service!

£»ß Gvº£õµõ ÷œøá, E[Pò Bú¢U áõìâøSz ÷Uøá!

Selfless service is what you need for a blissful life!

áõìâß œõµ÷© ÷œøá ÷|µ®

The essence of life isThe time spent in service

ஜீவன் முக்தி தீகைஷ

"•¡²©õ •¡¯õuõ' GßÓ öuÌ÷Á J₂ ²Uv

Whether 'possible" or 'not",That clarity itself is an understanding

½öœõ¢U F¸§ª Càø»

Planet earth is not our native place

Զ½­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

Bhakti (Devotion) is our love letter to God

ỵ½Q Gê¢Ux® Eòí Enº÷á E[Pøí GøH ÷£õK® AíãK

The state of your consciousness atThe time you wake up is a scale of measure of yourself

ê»øPupõUs® ãáß •սսµõS[Po

Become Jeevan MuktaThe saviours of planet Earth

C¢U J¸á¸HzøU ãáß •UvupõPz V¯õP® öœ#²[Pò

DedicateThis year for Living Enlightenment

}[Pò âèZxu öPõòю ÷|µ® á¢XâMhx

Time has come for your awakening

જીવની સુરત

2-ங்களை உயர்த்தும் யுக்தி!

உங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி!

உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி!

இந்த மூன்றையும் தொடர்ந்து உங்களது வாழ்க்கையில் எடுத்து வரும்போது அதன் பாகமாகவே மாறி விடுவீர்கள்.

எப்போதும் இந்த மூன்று சத்தியங்களையும்தான் வாழ்ந்து வாழ்வில் எனது கொண்டிருக்கிறேன். இந்த மூன்று யுக்திகளையும் எப்போதும் வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

முன்னாலும் அப்படித்தான்,

இப்போதும் அப்படித்தான்,

இனி எப்போதும் இப்படித்தான்.

இம்முன்று யுக்திகளையும் பயன்படுத்த, பயன்படுத்ததான் அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பது புரியவரும்.

தோண்டத் தோண்டதான் ஊறும். பயன்படுத்த உயன்படுத்த உயர்வீர்கள். என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணமும் இந்த மூன்று யுக்திகள்தான்.

அவற்றைதான் ...

என்னை உயர்த்திய யுக்தி.

என்னை பிரபஞ்சத்தோடு இணைத்த யுக்தி.

என்னை பிரபஞ்சத்தின் பாகமாக்கிய யுக்தி என்கிறேன்.

இதை ஆழமாக உங்கள் வாழ்விலும் உள்வாங்குங்கள்.

என்னுடைய வெற்றியின் ரகசியங்களை உங்களோடு இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதைப் பற்றி விளக்கமாக இனி வரும் பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களை உயர்த்தும் யுக்தி

(பொறுப்பெடுத்தல்)

சில வருடங்களுக்கு முன்னால், தென் பாரதத்தில் உள்ள தமிழ்நாட்டில், எங்குப் பார்க்காலும், தொற்றுநோயான காசரோய் (tuberculosis) பரவியிருந்தது.

ஒரு வழியாக, தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு, அந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டது.

உடனே, இதற்கான பொறுப்பில் இருந்த அதிகாரிகள், "இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்தியது, குணப்படுத்த உதவியது, நாங்கள்தான்," என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், உண்மையில் இந்த நோய் நகரங்களில் பாவியதற்கு நாங்கள்தான் பொருப்பு என்று ஏற்றுக்கொண்டார்களா? இல்லையே!

அந்தத் கொற்றுநோயான காசநோய் பரவியதற்கு அவர்களும்தான் காரணம்.

எப்படி என்றால், அவா்கள் தொற்று நோய் பரவுவது தெரிந்த உடனேயே அதற்கான தடுப்பு வழிகளைப் பயன்படுத்தி நோய் பரவுவதை நிச்சயம் தடுத்திருக்கலாம், இதற்கு அவர்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம்.

Responsiblity Awakensthe Energy Flow

"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பொறுப்புணர்வுடையவன்," என்ற மனோபாவத்தில் வாழ்க்கையை வாழத் தொடங்கினீர்கள் என்றால், உங்களின் மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்.

நீங்கள் உட்கார்ந்து ஆழமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

உங்கள் வாழ்க்கையில், நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும், நீங்கள்தான் காரணம். நீ ங்களேதான் காரணம்.

பொதுவாக, நாம் என்ன செய்கிறோம் ? மற்றவர்கள் மீது பொறுப்பைப் போட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மற்றவா்கள்தான் காரணம் என்று குறை சொல்கிறோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உண்மையில், நம் வாழ்க்கையில் நாம்

Part 16: Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda)_Tamil_part_16.md

மலரவேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நடக்கும், அனைத்து சம்பவங்களுக்கும் நேரடியாகவோ, நாம்தான், மறைமுகமாகவோ பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் மிக அழகாகச் சொல்வார். வலிக்கும் அளவிற்குப் எடுக்கும்போதுதான், உங்கள் எல்லையானது மிகவும் விரிவடைகிறது," என்று.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் மலர் வண்டுமென்றால் நம்மைச் சுற்றி நடக்கும் அணைத்து சம்பவங்களுக்கும் நாம்காண் நேரடியாகவோ மறைமுகமாகவே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

''விரிவடைகல் மட்டுமே வளர்ச்சிக்கான

வழி. விரிவடைதல் நிகழாமல் இருந்தால் அப்படியே இருந்து, இறந்துவிடுவீர்கள்.''

அடைக்கப்பட்ட மூங்கிலில், காற்று புகமுடியுமா ? முடியாது.

அடைக்கப்பட்ட மூங்கில், பிணத்தைக்கொண்டு செல்வதற்காகத்தான் உதவுகிறது.

ஆனால், அதே மூங்கில் துளை இட்ட பிறகு, புல்லாங்குழலாக மாறுகிறது. நீங்கள், சுயநலவாதியாக இருக்கும் வரையில் பிணத்தைச் சுமந்து செல்லும் அடைக்கப்பட்ட மூங்கிலாகவேதான் இருப்பீர்கள்.

நீங்கள் அகங்காரத்தை விட்டுப் பொறுப்புடன் எழுந்து நின்றீர்கள் என்றால், உங்களின் எல்லை விரிந்து, துளையிடப்பட்ட மூங்கிலான புல்லாங்குழலாக மாறிவிடுவீர்கள்.

பிறகு என்ன, காற்று நுழைந்ததும் மூங்கிலானது, இனிமையாக இசைக்கும் புல்லாங்குழலாக மாறிவிடுவதுபோல். உங்களுக்குள் பொறுப்புணா்வு எனும் காற்றானது நுழையும்போது, நீங்கள் சக்தியாகவே மாறிவிடுகிறீர்கள்.

எதையும் சாதிக்கும் சக்தி பிரவாகமாக உங்களை மாற்றும் சக்தி பொறுப்புணர்வுக்கு உண்டு.

பொறுப்பெடுப்பவர்களுக்கு எதனாலும் பாதிப்பில்லை

The ones who take responsibility are not affected by anything!

டற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல்: -

பொறுப்பெடுத்தல் என்பதுதான். நம் வளர்ச்சிக்கான ஒரே வழி. மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுத்தல் என்பது, ஞானமடைவதற்கான, ஒரு நுட்பம்.

இதைக்கான் பகவக்கீதை 'கர்மயோகா' என்று சொல்கிறது.

உண்மையில் நீங்கள், கா்மத்தைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்கள் என்றால், அதாவது மற்றவர்களுக்காகப் பொறுப்பெடுக்க வேண்டுமென்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.

உங்களுடைய கருணையினாலேயே, உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே, நீங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்.

உங்களின் பொறுப்புணர்வை உணர்வதனாலேயே உங்களுடைய காநணையினாலேயே, நீங்கள் வேலை செய்யக் கொடங்கி விடுவீர்கள்.

சக்தி நிரம்பி வழிவதற்குத் தகுந்தாற்போல் வேலைச் செய்யத் தொடங்கி விடுவீர்கள். கருணையால் நிரம்பி வழிவீர்கள், பொறுப்புணர்வால் நிரம்பி வழிவீர்கள். பொறுப்புணர்வு பொங்கப் பொங்க பயத்தாலோ, போரசையாலோ, பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

நாம் ஆன்மீக வாழ்க்கை என்று எதை அழைக்கிறோமோ, அதைப் போல் வாழத் துவங்கி விடுவோம்.

Taking Responsibility Isthe Scale Of Your Growth!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞானமடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பை எடுக்கும் போதுதான் நடைபெறுகிறது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அபரிமிதமான கருணையால் அந்த ஞான அனுபூதி உங்களுக்குள் மலரும்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நீங்கள் எந்த அளவுக்குப் பொறுப்பு எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் சக்தியானது அபரிமிதமாகப் பொங்க ஆரம்பிக்கும்.

உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்று எப்போது உணர ஆரம்பித்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் தலைவராகி விடுவீர்கள். வாழ்க்கையிலும் உருமாற்றம் நிகழச் செய்வீர்கள்.

பொறுப்பு எடுத்தல் என்பது, நீங்கள் விழிப்புணர்வுடன் வளர்வதற்கான ஒரு வழி.

அதற்கு, நீங்கள் இரண்டு விஷயங்கள்தான் செய்ய வேண்டும்.

'வாழ்வில் நிகழ்வது எல்லாம் நன்மையே' என்று நம்பிக்கை கொள்ளுதல், மற்றும் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருத்தல்.

எந்த அளவுக்குப் பொறுப்பு உணர்வை அதிகரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு விரிவடைவீர்கள். இன்னொரு விரிவடையும்போது, வெறுமனே பற்றிக்கொள்ளுங்கள். அடுத்து என்ன நிகழப் போகிறது என்று எதிர்பார்க்க வேண்டாம்.

உங்களுக்குள் உருமாற்றம் நிகழும்வரை பொறுமையாக இருங்கள்.

உருமாற்றம் நிகழும் காலத்தைத்தான், நாம் 'தபஸ்' என்று அழைக்கிறோம்.

சீரடி சாய்பாபாவின், அருமையான போதனைகளில் ஒன்று. 'ச்ரத்தா சபு' அதாவது "பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்." இதுதான் வாழ்க்கையின் சாரம். உங்களால் விரிவடைய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பிறகு, எல்லாப் பொறுப்புகளுக்கும் விரிவடைந்து விடுவீர்கள்.

என்ன என்ன உடன்பாடு கொள்கிறீர்களோ, அதற்கும் விரிவடைந்துவிடுவீர்கள். உருமாற்றமோ, அல்லது உங்கள் எல்லை விரிவடையும் போதோ பொறுமையாக இருங்கள்.

அவ்வளவுதான், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.

வேறு ஒன்றுமில்லை இந்த ஒரே ஒரு யுக்தியை மட்டும் உபயோகித்துப் பாருங்கள். ஒரு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு, நீங்கள் பொறுப்பு எடுத்து எழுந்து நின்றீர்கள் என்றாலே போதும்… எந்தக் காரியம் எல்லாம் முடிக்கப்படாமல் குறையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த அனைத்துக் காரியங்களும் அந்த ஒரே நாளில் முடித்துவிடும் சக்தி பொங்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி புதுவிதமான மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் மலரத் துவங்கிவிடும். புதுவிதமான பரவசநிலை உங்களைச் சூழ்ந்துகொள்ளும். உங்களின் இயல்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள். நீங்கள் இயற்கையான தலைவராகி விடுவீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும்.

உங்களைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் யுக்தி

(பிரார்த்தனை)

இரண்டுவிதமாக சக்தி தரிசனத்தை நீங்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். ஒன்று ஏற்கெனவே பிரார்த்தனையின் வடிவமாகவே இருக்கும் சத்குரு நாதரிடமிருந்து சக்தி தரிசனத்தைப் பெறலாம் அல்லது ஆழ்ந்த பிரார்த்தனையால் உங்களுக்குள்ளேயே சத்குருவின் சாரமாகப் பொங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம சக்தியைத் தரிசிக்கலாம்.

சக்தி தரிசனம் என்கிற பெரும் சக்தி பொங்கும் பொழுது, இரண்டுவிதமான நிகழ்ச்சிகள் நிகழலாம்.

அடித்துச் செல்லப்படுவது ஒன்று, அதனோடு இருந்து, அதில் குதித்து, அதனுள் மூழ்கி, ஆனந்தக்கிலேயே நிறைவது. மற்றொன்று.

இப்போது இந்த ஆனந்தத்தில் நிறைவதற்கான வழி என்ன என்பதைக் காண்போம்.

ஆழ்ந்த பிரார்த்தனையோடும், உருகிய மனநிலையோடும் இருப்பதே நம்மை ஆனந்தமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் வழி. இரை சக்தியோடு இணைக்கும் யக்கி

மிக அருமையாக இராமகிருஷ்ணர் பிரார்த்தனையின் மகத்துவத்தைப் பற்றி சொல்வார்.

அவருடைய முதல் உபதேசம் இதுதான்.

"பிரார்த்தனைக்கே வரம் தரும் சக்தி உண்டு."

எலி புலியாவதுதான் பிரார்த்தனை.

இராமகிருஷ்ணர், அமுதமொழியில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முறையாவது அவர் சொல்கிற உபதேசம் இதுதான், 'சிறுபிள்ளையைப்போல, ஆழ்ந்த, தீவிரமான ஏக்கத்தோடு, இறைவனை நோக்கிப் பிரார்த்தியுங்கள்.''

ஏதோ ஒரு காரணத்தினால், சமூகமானது, பிரார்த்தனை நம்மிடமிருந்து விட்டது. பிரார்த்தனை என்றால் என்னவென்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

  • " சிறுபிள்ளையைப்போல ஆழ்ந்த தீவிரமான ஏக்கத்தோடு உருகிய மனநிலையோடு இறைவனை நோக்கிப் பிரார்க்கியுங்கள். ' '

இப்போது, உதாரணத்திற்கு, நீங்கள் களிமண்ணால் செய்த ஒரு எலியாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த எலி, எலியாக இருக்க விரும்பவில்லை! புலியாக மாற விரும்புகிறது.

அப்போது இந்த எலி என்ன செய்ய வேண்டும்? திரும்பவும் அது உடைந்து, மூலப்பொருளாக, களிமண்ணாக மாற வேண்டும்.

அந்தக் களிமண்ணுக்கு புலியாக வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

எலியாக இருக்கிற சிலை நொறுக்கப்பட்டு, களிமண்ணாக மாறி, புலி என்கிற வடிவத்திற்குள்ளே, புலியாக எலி வெளிப்படுவது நிகழ வேண்டும்.

இந்த மாற்றத்தைத்தான், இந்த நிகழ்ச்சியைத்தான் பிரார்த்தனை என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, நீங்கள் இப்போது ஒரு சாதாரண மனிதனாக இருக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு மேம்பட்ட நிலையுடைய மனிதராக மாறவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

நன்கு இதைப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு வீடு வேண்டும், கார் வேண்டும் என்ற ஒரு தீவிர ஈடுபாடு உங்களிடம் உள்ளது என்றாலே நீங்கள் இன்னொரு மனிதராக மாற வேண்டுமென விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்.

ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கேட்கிறீர்கள் என்றாலே என்ன அர்த்தம் ? இப்போது இருக்கிற உங்களின் நிலையை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆழமாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவ்வளவுதான். அதுதான் பிரார்த்தனை.

இப்போது இருக்கிற நிலையில் இருப்பதை விட, மேம்பட்ட நிலைக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பதே, உங்களை புதுமனிதராக மாற்ற ஆரம்பிக்கும் உத்வேகம்தான். இப்போது இருக்கிற உங்களுடைய பர்சனாலிட்டியை மாற்றி, நீங்கள் விரும்புகிற புது பர்சனாலிட்டியை உருவாக்கி, அதுவாகவே உங்களை மாற்றுகிற பிரார்த்தனை என்ற

ஆழ்ந்த தியானத்திற்குள் நுழையும் போதே நீங்கள் அதற்கான அஸ்திவாரம் இட்டு, அந்த வேலையைத் துவக்கி விட்டீர்கள்.

Prayer That Helps You Fulfill Your Wishes

டு எ்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்,

"தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தத்தூலி தரும்."

நீங்கள் யாரிடம் பிரார்க்கனை செய்கிறீர்களோ, அவர்கள் கொடுக்கிறார்கள். கொடுக்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், உங்கள் பிரார்த்தனைக்கே, நீங்கள் கேட்பவற்றை அளிக்கிற சக்தி உண்டு.

வேறு ஒன்றும் வேண்டாம். பெரிய கடவுளையோ, குருவையோ, தேடிப்போய் பிரார்த்தனை செய்ய வேண்டாம்.

ஒரு கல்லை நட்டு அதன் முன்னால் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும் நீங்கள் நினைத்தது எல்லாம் நிகழ!

''நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்,'' என்று சிவவாக்கியர் சொல்கிறார். "நட்ட கல்லும் பேசுமே, நாதன் உள் இருக்கிறார் என நம்பினால்…!"

கல்லாக இருந்தாலும், மண்ணாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உட்கார்ந்து ஆழ்ந்து பிரார்த்தியுங்கள்.

அந்தப் பிரார்த்தனை சக்தியே மிகத்தெளிவாக, அதுவே பலன் தந்து விடும்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

பிரார்த்தனைக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உண்டு. பிரார்த்தனை என்பது என்னவென்றால், உங்களை உருக்கி. எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களோ, அதுவாகவே உங்களை மாற்றுவதுதான் பிரார்த்தனை.

விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார்.

"உங்கள் பிரார்த்தனை, உங்களின் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்தப் பிரபஞ்சத்தோடு உங்களை இணைத்து விடுவதனால், நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாகவே, தானாகவே நீங்கள் மாறி விடுகிறீர்கள், '' என்று மிக அழகாகச் சொல்வார்.

எந்த விக்ரஹத்திற்கு முன்பு உட்கார்ந்து பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கவலைப் படாதீர்கள். இராமரிடம் கேட்கிறீர்களா, இராமகிருஷ்ணரிடம் கேட்கிறீர்களா, கிருஷ்ணரிடம் கேட்கிறீர்களா, சிவனிடம் கேட்கிறீர்களா என்று கவலையேபடாதீர்கள்.

பிரார்த்தனையின் முன் கல்லும் கரையும்.

ஒரு கல்லை எடுத்து நட்டு வைத்து, அதனிடம் கேட்டீர்கள் என்றால்கூட போதும். வேறு ஒன்றும் தேவையில்லை. ஆழ்ந்து உருகுங்கள்.

கல் கடவுளாக மாறும்.

பிரார்த்தனை என்பது நமக்குக் கற்றுக் கொடுத்தபடி பாமரர்கள் செய்யும் ஒன்றல்ல.

மிக எளிதாக தாம் நினைத்ததை அடைந்துவிட நினைக்கும் ஒவ்வொரு புத்திசாலிக்குமான சக்திவாய்ந்த யுக்தி பிரார்த்தனை.

இணைக்கும் யுக்தி-2

Listen! God Is Talking To You

நன்கு புரிந்துகொள்ளுங்கள்! நம்முடைய ஆஸ்ரமத்தில் உள்ள ஆனந்தேஸ்வரர் ஆலயம், நாம் வந்த பிறகு செய்து வைத்தது என்று நினைக்காதீர்கள்.

மாக்கி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடும் மூர்த்தி அது.

இங்கு இருக்கிற பல கிராமத்து மக்கள், பாவாடை புருஷன் என்றும், சித்தபுருஷன், உலவும் ஞானி என்றும் அவரைச் சொல்கிறார்கள்.

நானே பார்த்து இருக்கிறேன். அந்த மரத்தோடு பேசுவார்கள். இவர்களுடைய கதையையும் சொல்வார்கள்.

பல தடவை இதைப் பார்த்து இருக்கிறேன். வயதான பாட்டிகள் வருவார்கள். வந்து ஆலமரம் முன்பு நின்று பேசுவார்கள்.

"என் மாடு தொலைந்து போய் விட்டது," என்பார்கள், பின்பு சிறிது நேரம் கழித்து ''ஓ! தெற்கு திசையில் நான்காவது வீட்டில் இருக்கிறதா? நான் போய் ஓட்டிக்கலாமா? சரி, நான் போய் அதை ஓட்டிச்செல்கிறேன்," என்று சொல்லி விட்டுப் போவார்கள்.

நான், சில நேரத்தில் யோசிப்பதுண்டு. 'என்னடா இது பைத்தியங்கள், இவர்கள் பிரார்த்தனை செய்தால் சரி. ஆனால் அங்கிருந்து பதில் வருகிற மாதிரி, இவர்களே பேசுகிறார்களே!' உங்களை உருக்கி எதுவாக நீங்கள் மாற விரும்புகிறீர்களா, அதுவாகவே மாற்றுகிறதுதான் பிரார்த்தனை

சில நேரத்தில் cell phone-ல் , ''என்னப்பா, சாமான் காணாமல் போய் விட்டது... ஓ! தெற்குப் பக்கமாக இருக்கிறதா? சரி, எடுத்துக் கொள்கிறேன். எடுத்திட்டு வந்து உன்னை பார்க்கிறேன்,'' என்று பேசுகிறீர்கள் அல்லவா அது போலவே பேசுவார்கள்.

உண்மையிலேயே, அவர்கள் சொன்ன அந்த வீட்டிற்குச் சென்று மாட்டை ஓட்டிக்கொண்டு மூன்று நாட்களுக்குள் வருவார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு தரம் அல்ல, இரண்டு தரம் அல்ல. ஆயிரக்கணக்கான முறை பார்த்து இருக்கிறேன்.

எந்த விதமான இடைத்தரகர்களும் இல்லாமல், நேரடியாக அவர்களே, இறை சக்தியிடம் தொடர்பு கொள்வார்கள்.

இப்படி கடவுள் சக்தியோடு பேசுவது என்பது எங்கோ இதிகாசத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புகம் அல்ல. நீங்கள் வாழும் இதே மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம். இதை அதிசயம் என்றுகூட சொல்ல முடியாது. இந்த மண்ணில் கடவுளோடு பேசுவது என்பது சகஜம். கடவுள் உங்களோடு பேசுகிறார். நீங்கள்தான் கவனிக்க வேண்டும். கவனித்தாலே போதும். கண்டுகொள்வீர்கள்

இணைக்கும் யுக்தி-3

All The Moments Of Prayer Are Moments Of Energy Darshan

உங்களின் உணர்வு பழுக்காதபோது, என்ன மாதிரி குரு தேவை ?

தெரிந்துகொள்ளுங்கள். அங்கம் பழுத்து விட்டால் வேறு யாரும் நன்றாகத் தேவையில்லை. தானாகவே இறை சக்தியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

உணர்வு பழுக்காதபோது, உள்ளே பழுக்காத போதுதான், ஒரு குருவின் தொடர்பு தேவைப்படும்.

நிதர்சனமாகக் காட்டக் கூடிய ஒரு குருவின் துணையும், உதவியும் தேவைப்படும்.

குரு என்பவர் யார் ?

உங்களுக்குப் புரிகிற மொழியில், உங்களுக்குப் புரிகிறவிதத்தில், ''பார் அப்பனே, நீ பிரார்த்தனை செய்தால் இது நடக்கிறது. தியானம் செய்தால் நீ கேட்பது எல்லாம் கிடைக்கிறது," என்று உங்களுக்கே நிரூபிக்கக் கூடிய ஒரு விஞ்ஞானியைத்தான் குரு என்று சொல்கிறோம்.

ஆனால், நம் உணர்வு ஆழ்ந்து பழுத்து விட்டால், விஞ்ஞானி இல்லாமலேயே, நிரூபணம் இல்லாமலேயே, நம்மால் இறைசக்தியை அடைய முடியும்.

(சுவிட்சைப் போட்டால் பல்ப் எரியும் என்பதை, எலக்ட்ரீசியன் ஒரு முறை செய்து காண்பித்தால் போதும் அல்லவா!) தினமும் நமக்குப் போட்டுப் போட்டுக் காண்பிக்க வேண்டுமா ? தேவையில்லை அல்லவா ?

நீங்களே போட்டுக் கொள்வீர்கள் அல்லவா ? அது மாதிரி, ஒரு தரம் போட்டுக் காண்பிக்கிற

நம் உடலையே உருக்கி வேறு ஒரு உடலாக மாற்றக் கூடிய சக்தியும், நம்முடைய வாழ்க்கையையே உருக்கி வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக் கூடிய சக்தியும், பிரார்த்தனைக்கு உண்டு.

வேலையை, ஒரு தரம் உங்களைப் பிரார்த்தனை செய்ய வைத்து, ''நடப்பதைப் பார்,'' எனப் புரிய வைப்பதுதான் ஞான சத்குருவின் வேலை. அதற்குப் பிறகு தானாகவே என்ன செய்வீர்கள், இந்தப் பக்தியும், பழக்கமும் உங்களுக்குள் மலர ஆரம்பித்து விடும்.

ஒரே ஒரு முறை பிரார்த்தனையின் வலிமையை உணருமளவிற்குப் பிரார்த்தித்து விட்டால், வேண்டும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனத்தைப் பெறுவதற்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வீர்கள்.

'நட்ட கல் பேசும், நாதன் உள் இருக்கையில்' என்ற ஆழமானதொரு பிரார்த்தனை நடக்கிற ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குள் திரும்பி பார்த்தீர்களானால், சக்தி தரிசனத்தை நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பது தெளிவாய்த் தெரிய வரும்.

எலி, புலியாக மாற வேண்டுமென்றால், மூன்று செயல்கள் நடக்க வேண்டும்.

அந்த எலி, முதலில் அதன் மூலப்பொருளாக மாறியாக வேண்டும். அதாவது களி மண்ணாக மாற வேண்டும். இரண்டாவது, அந்தப் புலி என்கிற அச்சுக்குள்ளே அது போயாக வேண்டும். மூன்றாவது, இந்த அச்சில் தன்னை அது நிலைநிறுத்த வேண்டும். அதிலேயே நிறுத்தப்பட வேண்டும். அப்படியே ஸ்திரமாகி விடவேண்டும்.

இந்த மூன்றையுமே, பிரார்த்தனை உங்களுக்குள்ளே நடத்தும்.

முதலில், குறைகளை உணாகிற அகங்காரமான 'நான்' அழிந்து மூலப் பொருளுக்குள்ளே கரையும்.

இரண்டாவது, அது எதுவாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, நீங்கள் எந்தப் பிரார்த்தனையை நம்புகிறீர்களோ, இப்போது இருக்கிற நிலையைவிட எந்த மேல்நிலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த நிலைக்கு வடிவம் உருவாக்கி, அந்த வடிவத்திற்குள் உங்களுடைய சக்தி முழுவதும் நிரப்பப்படும்.

மூன்றாவது, அந்தப் புது மனிதராகவே நீங்கள் மலர்ந்து வெளிப்படுவீர்கள்.

இந்த மூன்று விதத்தில்தான், பிரார்த்தனை எனும் சக்தி வெளிப்படுகிறது.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரார்த்தனை சக்திக்கு, அவ்வளவு பெரிய பலம் உண்டு. நம் உடலையே உருக்கி, வேறு ஒரு உடலாக மாற்றக்கூடிய சக்தியும், நம்முடைய உணர்வையே உருக்கி வேறு ஒரு உணர்வாக மாற்றக்கூடிய சக்தியும் நம்முடைய வாழ்க்கையையே உருக்கி வேறு ஒரு விதத்திலே வடிவமைக்கக்கூடிய சக்தியும் பிரார்த்தனைக்கு உண்டு. துணியை அடித்துத் துவைத்து வெளுக்க வைப்பதைப் போல, நம்முடைய உணர்வை அடித்துத் துவைத்து அதை வெண்மை ஆக்குகிற, ஜொலிஜொலிக்க வைக்கிற சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.

பிரார்த்தனை உணர்வோடு நாம் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் சக்தி தரிசனம் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறோம்.

பிரார்த்தனை உணர்வோடு வாழ்வதற்கு மட்டும், இடம்… தேரம்… காலம் தேவையில்லை.

செலவு இல்லாத ஆன்மீக சாதனை பிரார்த்தனை.

காரில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், நடந்து போனாலும், அந்த உணர்வுடனே இருந்துகொண்டே இருத்தல் என்பது, நம்மை முழுமையான பக்திக்குள் மலர்த்தி விடும்.

அந்த உணர்விலேயே நம்மை எப்போதும் வைத்திருப்பதே குருவின் வேலை.

ஏனென்றால் பிரார்த்திக்கும் நிமிடம் எல்லாம் சக்தி தரிசனம் பொங்கிக்கொண்டே இருக்கும்

இணைக்கும் யுக்தி-4

When Seeds Of Devotion Are Sown, The Tree Of Enlightenment Grows

ட்ரார்த்தனை உணர்வு உங்களுக்குள்ளே மலர்ந்தது என்றால், இப்போது இந்தச் சூத்திரம், விதை மாதிரி உங்களுக்குள் விழும்.

விதையைச் சூடான மே மாத வெயிலிலோ சித்திரை மாத வெயிலிலோ கொதித்துக்கொண்டு இருக்கிற வெயிலிலோ, பாறை மீதும் போடலாம். இல்லையென்றால் உழுது, நீர் வார்த்து, தயாராக இருக்கிற நிலத்தின் மேலேயும் போடலாம்.

உங்களுக்கே நன்றாகப் புரியும், ''எந்த நிலத்திலே விதைத்தால் விதை விளையும்,'' என்று. நெருப்பு போல் கொதித்துக் கொண்டிருக்கிற பாறை மேலே விழுந்த விதை வறுக்கப்பட்டு விடும். பொரியாக வேண்டுமானால் அது மாறலாம். ஆனால், உழுது, நீர் வார்த்து, உரமிட்டு, தயாராக இருக்கிற நிலத்திலே, விழுகிற விதை செழித்து வளரும். இந்த சூத்திரம் விதை மாதிரி.

"பிரார்த்தனை உணர்வோடு, உள்வாங்கும் தன்மை இருக்கிற மனத்திலே, இந்தச் சூத்திரம் விழுமானால், உடனடியாக அது அனுபூதியாக மாறும்.

அப்படி இல்லாமல், கரடுமுரடான துக்கமான, கொதித்துக் கொண்டிருக்கிற பாறையைப் போல் இருக்கிற, கல் நெஞ்சத்தின் மீது இந்த விதை விழுமானால், அது விதையையும் அழித்துவிடும். பாறைக்கும் உதவி இல்லை, இந்த விதைக்கும் உதவி இல்லை.

மிகப்பெரிய சித்து ஆடுவது எதுவென்றால், சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளுதல். சித்தங்களுக்குள் ஆடுதல். சித்தங்களை ஆளும் சக்தி மலரவேண்டும் என்றால், உங்களின் சித்தம், பிரார்த்தனை உணர்வால் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

பிரார்த்தனை உணர்வால் நிரம்பும் பொழுது, இந்தச் சத்தியங்கள் அந்த வினாடியே, உங்களுக்குள் வெளிப்படும்.

அந்த உணர்வு ரீதியான தேவைகளை ஏற்படுத்தாமல், இந்தச் சூத்திரங்களை எல்லாம் கேட்டாலும் உபயோகம் இல்லை. கல்லின் மீது எறியப்பட்ட பந்துமாதிரிதான் அது திரும்பி வரும். உபயோகம் இருக்காது.

ஆனால், அந்த ஆழமான பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டு, எப்போதும் நம் உணர்விற்குள்ளே, நம்மைத் தாண்டிய தாக்கத்தை உருவாக்கவல்ல பிரபஞ்ச சக்தி ஒன்று உண்டு.

அதோடு அந்தச் சக்தி நம்மை இணைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து கண்கள் கரைந்து, உணர்வு நிறைந்து இருப்பது ஞானத்தை வளர வைக்கும். ஆழ்ந்த பிரார்த்தனையிலேயே உங்களுக்குள் பக்தி எனும் விதையை பிரார்த்தனை தூவ தூவ ஞானமரம் வளர ஆரம்பிக்கும்.

The One Who Melts In Prayer, Lives In Heaven

ட்ரபஞ்ச சக்தியின் மீது பொங்குகிற அன்பினாலும், ஈடுபாட்டாலும், பிடிப்பாலும், உணர்வு ரீதியாக இணைவதால் கோர்க்கும் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்த கண்களையும் கொடுத்து வைத்தவர்கள், உடையவர்கள் சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள்.

இவருக்கு, இதற்கு மேலே இந்தப் பூமியில், தனியாக வேறு ஒன்றும் தேவை இல்லை.

இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார், ''கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, நினைத்த மாத்திரத்திலேயே, யாருடைய கண்களில் நீர் கோர்க்கிறதோ, அவருக்கு இதுதான் கடைசி ஜென்மம்,'' என்று சொல்கிறார்.

'இதுதான் கடைசி பிறவி' என்று சொல்கிறார். 'இன்னொரு பிறவி இல்லை' என்று சொல்கிறார். எப்போது, கடவுளுடைய பெயரையோ, குருவுடைய பெயரையோ, சொன்னமாத்திரத்திலேயே. கேட்ட மாத்திரத்திலேயே. கண்கள் பனிக்கின்றனவோ, கண்கள் கரைகின்றனவோ, உணர்வு உருகுகிறதோ, அப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள், இதுதான் உங்களின் கடைசிப் பிறவி.

இதைத் தாண்டி செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. அதே உணர்வோடு வாழ்வதுதான் 'ஜீவன் ' முக்தி' பிரார்த்தனைக்கு, உங்களை ஜீவன் முக்தியில் வாழ வைக்கிற பலம் உண்டு. ஆழ்ந்த அந்த உணர்விற்குள் சென்று, இந்தச் சூத்திரத்தை உள் வாங்குங்கள் ...

பிரார்த்தனையில் உருகுங்கள் . சொர்க்கத்திலேயே வாழ்வீர்கள்.

''கடவுளுடைய பெயரையோ. குருவுடைய பெயரையோ நினைத்த மாத்திரத்திலேயே. யாருடைய கண்களில் நீர் கோர்க்கின்றதோ. அவருக்கு இது தான் கடைசி ஜென்மம்''

உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி

(சேவை)

ஒரு ரகசியம்...

நீங்கள் எதை மீண்டும் மீண்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்களோ அது மீண்டும், மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

நீங்களும் அதை நோக்கியேதான் ஈர்க்கப்படுவீர்கள். என்னிடம் பேச ஆரம்பிப்பவர்களில் பலர், ''என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களே இருக்க முடியாது.'' என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், ''எனக்கு நடந்த கொடுமை என் எதிரிக்குக்கூட நிகழக்கூடாது, '' என்று சொல்வார்கள்.

இன்னும் சிலர் அவர்களோடு எத்தனை மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதாவது ஒரு துக்ககரமான விஷயத்தையே பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட அன்பர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் ஒரு சின்ன கதை ...

பேராசிரியர் ஒருவர், ஜென் ஞானி ஒருவரிடம் இப்படிக் கேட்டாராம், ''பல மணி நேரங்கள் உங்களிடம் பேசிவிட்டுச் சென்றாலும், சில நிமிடங்களே உங்களோடு பேசி விட்டுச் சென்றாலும், என் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது.

ஆனால், வீட்டிற்குப் போனதுமே மீண்டும் பழையபடியே துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே, ஏன்? ஆனால், நீங்கள் மட்டும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே! எப்படி?''

அதற்குச் சிரித்தபடியே ஜென் ஞானி சொன்னாராம், ''நான் உங்களோடு என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் எப்போதும் என்னோடு உங்களின் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள். அதுதான் காரணம்."

அருமையான பழமொழி ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 'பெட்டிக்குள் பூட்டி வைத்த கட்டித்தங்கம்'. இப்படி வைத்திருப்பதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.

கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தம்மிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இருவரின் முகமும் துக்கமாகவேயிருக்கும். உணர்வும் கூத்துக்காகக் கும்மாளமடிப்பதைத் தாண்டி, நிஜமாகவே மற்றவர்களுடன் பகிர ஆரம்பிக்கும் பொழுது அவருக்குள்ளிருக்கும் ஆனந்தத்தின் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தன்னிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும் ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அப்படிப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் அவரின் உள்ளுணர்வானது துவண்டு போக

ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி மன நோயாக ஒரு நாள் அது வெளிப்படும்.

எல்லா மன நோயாளிகளும் ஆனந்த மயமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களே.

உலகத்தோடு ஆனந்தத்தைப் பகிர்வது நிறுத்தும் பொழுது, உலகத்தில் இருக்கும் துக்கம் உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடும்.

ஆனந்தத்தைப் பகிர்வதே ஆன்மீக சேவை ! Sharing Bliss Is Spiritual Service!

ஒருமுறை பேராசிரியர் ஒருவர், ''சேவை என்றால் என்ன?'' என்று கேட்டார். ''பகிர்தல்,'' என பதிலளித்தேன்.

''பகிர்தல் என்றால் ?''

ஆம் உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அதாவது ஆன்மீக சேவை (Spiritual Service)

உங்களிடம் இருக்கும் பெயர், பதவி, ஆள்பலம் போன்றவை மூலமாக உங்களால் என்னென்ன நல்ல காரியத்தைச் சமூதாயத்திற்கு செய்ய முடியுமோ, அதற்காக உங்களின் சமூக பலத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் சமூக சேவை (Social Service)

உங்களிடம் உள்ள பொருட்களையும், சொத்துகளையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வகையில் பகிர்ந்து கொள்வதே செல்வச் சேவை (Economical Service).

உங்களுடைய அறிவாற்றலை சமூக எழுச்சிக்காகவும், விழிப்புணர்விற்காகவும் பாமரர்களிலிருந்து படித்தவர்கள்வரை பகிர்ந்து கொள்வதே அறிவு சேவை (Intellectual Service)

உங்களின் தனிமனித சக்தியை உலக அமைதிக்கு உதவும் வகையில், தனிநபர் தியானமாகவோ, கூட்டுத்தியானமாகவோ, உழவாரப்பணியாகவோ, சுப வேலைக்கு உதவும் கரங்களாகவோ பகிர்ந்து கொள்வதே தனிமனித சேவை (Individual Service)

எனச் சொல்லி முடித்தேன்.

உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த ஐந்து சேவைகளையும் செய்பவர்கள்

கட்டித்தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால், வேண்டுமானால் நீங்கள் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பணக்காரர்களாக வாழ முடியாது.

கட்டித் தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால் உங்களைப் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் பணக்காரர்களாக வாழ முடியாது.

நிஜமாய் வாழ, வளமாய் வளர, முழுமையாய்ச் செழிக்க, உங்களிடம் இருப்பதையெல்லாம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆனந்தம் கொழிக்க ஆரம்பிக்கும் !

ஆரோக்கியம் தங்க ஆரம்பிக்கும் ! !

நிம்மதி முளைக்க ஆரம்பிக்கும்!!!

இப்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வெறும் வழிப்போக்கர் கூற்று அல்ல.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய அனுபவக்கீற்று.

பலர் கேட்பதுண்டு, ''தியான சிகிச்சையாளர்களை ஐந்தே வருடத்திற்குள் எப்படி உருவாக்கினீர்கள் ? ''

அப்போது நான் சொல்வதுண்டு, ''நான் உருவாக்கினேன்,'' என்று சொல்வதற்கு எனக்கு நேரடியாக எந்த உரிமையும் இல்லை.

இறைசக்தி எனக்குள் தந்த ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அன்றிலிருந்து வற்றாத அமுத சுரபியாக என்னுள்ளிருந்து சக்தியானது பொங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சக்திதான் தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியவர் எனும் தகுதியை எனக்குத் தந்திருக்கிறது. ''

நீங்களும் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.

நீங்களும் மகான் என்று போற்றப்படும் தகுதியைப் பெறுவீர்கள்.

பகிர ஆரம்பியுங்கள் !

தகுதியைப் பெறுவீர்கள் !!

பலன் எதிர்பாரா சேவை, உங்கள் ஆனந்த வாழ்விற்குத் தேவை !

Selfless service is what you need for a blissful life!

சுயமுகத்தின் கட்டுப்பாடே உங்களை யோசிக்கவிடாது. (மனித வளர்ச்சியைக் குன்ற வைக்கக்கூடிய ஒன்றாகவே இன்றைய சமூக அமைப்பு இருக்கிறது) அதனால்தான் சொல்கிறோம். உங்கள் எல்லைகளை விரிக்குக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

இன்றைய நாடும், இந்த உலகமும் முன்னேற வேண்டுமானால் உங்கள் எல்லையை நீங்கள் விரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன விஷயம். உங்களால் ஐந்து மணி நேரம் வேலை செய்ய முடியுமென்று நீங்கள் நம்பினீர்கள் என்றால், அடுத்து ஒரு 10 நாட்களுக்கு மட்டும் ஒரு 6 மணி நேரம் வேலை செய்யுங்கள்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் என்ன செத்துப் போய் விடுவோமா? சாக மாட்டோம்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் செத்துப்போய் விடுவோம் என்றால், அந்த உடம்பை வைத்துக்கொண்டு வாழ்கிறதைவிட சாகிறதே மேல். அந்த மாதிரியான ஒரு உடம்போடு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கட்டாயமாக ஒரு மணிநேரம் அதிகமாக சேவை செய்தால் ஒன்றும் செத்துப் போய் விடமாட்டோம். மெதுவாக, சேவையை வாழ்வில் அதிகமாக்குங்கள்.

அடுத்த ஒரு பத்து நாட்களுக்கு ஒரு உறுதியான முடிவு எடுங்கள். ''என்ன நடந்தாலும் இப்போது 5 மணி நேரம் வேலை செய்தால், இனி 6 மணி நேரமாவது வேலை செய்தே தீருவது,'' என்று முடிவு எடுங்கள்.

அதேபோல, இப்பொழுது உங்களுடைய உடலுழைப்பு 2 மணி நேரமென்றால், 3 மணி நேரமாவது உழைத்தே தீருவது என்று முடிவு எடுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்: லாபம் தராத, பணத்தைக் கொடுக்காத, புகழைத் கொடுக்காத ஏதாவது ஒரு சமூக சேவையில், ஒரு நாளைக்கு, ஒரு அரை மணி நேரமாவது செலவிடுங்கள்.

ஒரு தெருவைப் பெருக்குவது, ஒரு கோயிலைத் தூய்மை செய்வது, ஏதாவது ஒரு சமூக சேவை நிறுவனத்திற்கு ஒரு சிறுபணி செய்வது.

இப்படிப் பணத்தைத் தராத, புகழைத் தராத ஏதாவது, ஒரு சமூகப் பணியை நீங்கள் ஒரு அரைமணி நேரம் செய்வீர்களானால், ஏதாவது ஒரு பணியை, முதல்முறையாகக் காரணமில்லாமல், வேலை அனுபவிப்பீர்கள்.

நமக்கெல்லாம் வேலை செய்வது என்றாலே, ஒரு வெறுப்பு வருவதற்குக் காரணம் என்னவென்றால், அந்த வேலை செய்யும் பொழுதே, இந்த லாபம் நமக்கு வரவேண்டும், இந்தப் பலன் நமக்கு வரவேண்டும் என்ற அழுத்தம் மனசு க்குள் வந்து விடுகிறது.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் செத்துப்போய் விடுவோம் என்றால் அந்த உடம்பை வைத்துக்கொண்டு வாழ்கிறதை விட சாகிறதே மேல்.

தெரிந்துகொள்ளுங்கள்! இந்த நற்பணி மன்றங்கள் என்ற பெரிய போர்டுகள் போட்டு, செய்வது எல்லாம் சேவை என்று நினைக்காதீர்கள். அதெல்லாம் பெயருக்காகச் செய்யப்படுபவை. பெயருக்காகச் செய்யப் படாமல், எந்த ஒரு தனிநபரின் உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்காகவே ஒரு நற்பணி மன்றம் இயங்கினால், அது தொடர்ந்து சேவைகளைச் செய்வதை மட்டுமே மையமாய் வைத்து இயங்கினால் அது நற்பணி மன்றம் அல்ல, கோயில். இப்படிப்பட்ட உண்மையான சேவை மன்றங்களைதான் வீரமிக்க இந்து இளைஞர்களான நீங்கள் உருவாக்க வேண்டும்.

சேவை மன்றங்களை நாடு முழுவதும், கிராமங்கள் தோறும் ஏற்படுத்துங்கள், பாரதத்தைக் காப்பாற்றி விடலாம். தேசபக்தி, கடவுள் பக்தி, நற்பணி என்பது இதுபோன்ற உணர்வுப்பூர்வமான, மக்களுக்கு நேரடியாக உதவக்கூடிய சேவைகளில் இறங்குவதில்தான் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஒரு சின்ன கதை,

சாரணர் படை, பள்ளிகளில் இருப்பார்கள்! scouts என்று சொல்வார்கள். அந்த scout ஆசிரியர் ஒரு நாள், 'ஏதாவது ஒரு சின்ன சமூக சேவையாவது செய்து விட்டு வந்து நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்,' என்று சொன்னார். மாணவர்கள் எல்லோரும் நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று தினந்தோறும் சொன்னார்கள்.

ஒரு நாள் மூன்று மாணவர்கள் எழுந்து, ''ஐயா! நாங்கள் மூன்று பேர் சேர்ந்து, ஒரு வயதான மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு உதவினோம், '' என்று சொன்னார்கள்.

ஆசிரியர் கேட்டார், ''அப்பா, ஒரு மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு ஒருவர் போதுமே, மூன்று பேர் அதற்கு தேவைப்படாதே," என்றார்.

''இல்லை சார், நாங்கள் மூன்று பேர் தேவைப்பட்டோம். காரணம், அந்த மூதாட்டி சாலையைக் கடக்க விரும்பவில்லை, 'கடக்க மாட்டேன்' என்று அந்தப் பாட்டி சொன்னதினால், நாங்கள் மூன்று பேர் சேர்ந்து தூக்கிச்சென்று சாலையைக் கடக்க வைக்க வேண்டியதாகப் போயிற்று, ''என்று சொன்னார்.

பேருக்காகவும், புகழுக்காகவும் செய்யப்படும் சேவைகளெல்லாம் திணிக்கப்படும் சேவைகள், தொந்தரவாக முடியும் சேவைகள்.

அவை, சேவையாக முடிகிற சேவைகள் அல்ல; வேதனையாக முடிகிற சேவைகள்.

அவர்கள் விரும்பி நாம் உதவி செய்தால், ஒருவர் போதும், விருப்பம் இல்லாததினால் மூன்றுபேர் தேவைப்படுகிறது. அவரைச் சாலையைக் கடக்க வைப்பதற்கு !

இப்படித்தான் பெரும்பான்மையான சேவை நேரத்தில், நாம் நம்முடைய வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறோம்.

பணத்தைக் கொடுக்காத புகழைக் கொடுக்காத ஏதாவது ஒரு சமூக சேவையில் ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது செலவிடுங்கள்.

பெயரையோ, புகழையோ தரக் கூடியதில்லாத ஏதாவது ஒரு சேவையை, எளிமையான சேவையை, ஒரு அரை மணி நேரம் செய்வது. ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக அந்த கோயிலைத் தூய்மை செய்வது. யாருக்காகவும் அல்ல ; உங்களுக்காக.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்காகவும் அல்ல; உங்களுக்காக செய்யுங்கள்.

நான் ஏன் இதை செய்யச் சொல்கிறேன் என்றால், ஒரு அரை மணி நேரம் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், இனிமையாக உங்கள் உடல் இயங்குமானால், பலனைப் பற்றியே யோசித்து. மனத்தை வருத்தாமல். உடலை இயக்குவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

இங்கு அரை மணி நேரம் என்று நான் குறிப்பிடுவது ஒரு உதாரணத்திற்குத்தான். இதை சாக்காக வைத்து வேறு அரை மணி நேரத்தை ஆனந்தத்தை நிறுத்த விடாதீர்கள். இது போன்ற சேவை நாட்டுக்குத் தேவை.

பலனை எதிர்பாராமல் சேவை செய்யும் இதயங்கள் பாரதத்திற்கு மட்டும் அல்ல, உலகத்திற்கு பெரும் தேவைதான். பலன் எதிர்பாராமல் சேவை செய்வது ஆனந்தம், ஞானம், தெய்வகுணம்.

வாழ்வின் சாரமே சேவை நேரம்

The essence of life is The time spent in service

'கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன

கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு உரிமை உண்டே தவிர, பலனை எதிர்பார்ப்பதற்கு இல்லை.

ஒரு அரை மணி நேரம் பலனைப் பற்றி சிந்திக்காமல் ரொம்ப தளாவாக (relaxed), ஏதாவது ஒரு சமூக சேவை செய்தீர்களானால், பலனை எதிர்பாராமல் வேலை செய்கிற அந்த அரை மணி நேரம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிலருக்கு வீண் போலத் தெரியலாம்.

ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அப்படிப்பட்டவருக்குக்கூட தெரியும், அந்த அரை மணி நேரம்தான் உங்களின் வாழ்க்கையிலேயே சாரம் மிகுந்த இனிமையான நேரம் என்று புரியும்.

அதன் பிறகுதான் தெரியும், அந்த அரை மணி நேரம் நீங்கள் எவ்வளவு தளர்வாக இருக்கிறீர்கள் என்று! அந்த அரை மணி நேரம் உங்களை எவ்வளவு நிம்மதியாக வைத்திருக்கிறது என்று.

இப்படி ஒன்றிரண்டு சின்னச்சின்ன சேவைகளைச் செய்யத் துவங்கினீர்களானால் உண்மையிலேயே உங்களுடைய சக்தி வெளிப்படும், சக்தி விரிவு நடக்கத் துவங்கி விடும்.

சேவை இல்லாத வாழ்க்கை தேவையில்லை. அப்படியே மீறி சேவையில்லாத வாழ்க்கையை வாழ்ந்தால் தேவையில்லாத பல துக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சாரம், சேவை நேரம்.

சேவையின் ரகசியம்

தானம், சேவை. என்ன வேறுபாடு?

தானம் ''நான் கொடுக்கிறேன்,'' என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய்க் கொண்டது.

சேவை, ''மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா,'' எனும் பண்பை அச்சாணியாகக்கொண்டு செயல்படுவது.

சேவையின் மகத்துவம் ?

சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைபிடிக்க ஆரம்பிப்பீர்கள். இது அகங்காரத்தைக் கரைக்கும்.

சேவையை யார் செய்யலாம்?

திமிர்பிடித்தவன்கூட பத்துப்பைசாவை பிச்சைக்காரனுக்குத் தூக்கியெறிந்துவிட்டு... "நான் தானம் செய்தேன்," என காலர் தூக்கிவிட்டு பேசலாம்.

உண்மையான சேவை சேவகனால் மட்டுமே சாத்தியம். ஒரு

உயர்ந்த உணர்வு நிலையில், நன்றிப் பெருக்கால் பக்தன் கடவுளிடம், சீடன் குருவிடம், மனதளவில் கரமேந்தி, ''என்னுடைய சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?'' என கைக் கூப்பி நிற்பது சேவை. உண்மையான சேவை செய்பவரால் தன் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்கமுடியும். நிஜமான சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார். காரணம் அது, நம்மைத் தெய்வசக்தியின் பாகமாக்கும் யுக்தி.

பன் டிக்தி தீன

ட்ரமஹம்சரின் ஜெயந்தி தினத்தன்று 2009, ஜனவரி ஒன்று, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவருடைய அவதார திருநாளின் பிரசாதமாக உலகுக்கு அவரளித்த மஹா அருளுரையில் இருந்து ஜீவன் ஒவ்வொருவருக்குமான இங்கு தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது ... -நித்யானந்த தியான பீடம்

31 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

32-வது ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கிறோம்.

31 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்து, நான் கேட்டது; கற்றது; தெளிந்தது; தெளிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது அனுபவித்து உணர்ந்தது, இதேபோல் எல்லா நிலைகளிலும் நான் உணர்ந்ததினுடைய சாரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தெளிந்தது! என்றால், நாம் அடைந்த ஞானத் தன்மையை மற்றவர்களுக்கு அளிக்க முடியும், உணர வைக்க முடியும், அனுபவிக்க வைக்க முடியும் என்கிற தெளிவு தெரிய ஆரம்பிக்கிறது.

31 ஆண்டுகள் மனிதக் குலத்தோடு, இந்த ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி மற்றும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி...

இவைகளின் மூலமாக, எதை எல்லாம் நான் உணர்ந்தேனோ, எதை நான் வாழ்கிறேனோ, அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிற செய்தியின் மொத்தச் சாரமும் ஒரே ஒரு வார்த்தை.

'ஜீவன் முக்தராக வாழுங்கள்

ஜீவன் முக்தி என்பது என்னவென்றால், Conflict free life முரண்பாடு இல்லாத வாழ்க்கை.

முக்தனாக்கும் யுக்திகள்

இன்னும், ஆழமாகசில வார்த்தைகளை உபயோகப்படுத்தி விளக்க வேண்டுமென்றால்….

முதலாவது: மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற 'சக்தி' வேண்டும்.

அப்படியென்றால், சோம்பேறித்தனம் இல்லாமல் வாழ்கள்.

சோம்பேறித்தனம் தெரிந்துகொள்ளுங்கள். சோம்பேறித்தனம் ஆன்மீகம் கிடையாது.

மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றக்கூடிய சக்தி.

இரண்டாவது: மாற்ற வேண்டாதவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் 'பத்தி.'

எதையுமே மாற்றாமல் ஏற்றுக்கொள்பவன் 'சோம்பேறி.'

எல்லாவற்றையும் மாற்ற முயற்சி செய்து துக்கப்படுபவன் 'பேராசைக்காரன்.''

இந்த இரண்டுமே ஜீவன் முக்தி கிடையாது. சக்தியையும், பத்தியையும் சரியாய் உபயோகிக்கும் யுக்தியால் எளிதில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான் ஜீவன் முக்தி!

Whether 'Possible" Or 'Not",That Clarity Itself Is An Understanding

மாற்ற வேண்டியதை எல்லாம் மாற்றுகிற சக்தி என்றால், உங்கள் தோளிலே பலம் இருக்கும்வரை மாற்ற வேண்டிய விஷயங்களை மாற்றுங்கள்.

அப்படிச் செய்தீர்களானால் அதற்கான சக்தியைப் பெறுவீர்கள். எப்போது 'உங்களுடைய எல்லை இதுதான்' என்று புரிகிறதோ, அப்போதே ''இது என் எல்லைக்கு அப்பாற்பட்டது, '' என்று உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

''ஏற்றுக்கொள்கிற எல்லை எது?' என்று எப்படித் தெரிந்து கொள்வதென்றால், எப்பொழுதெல்லாம் உள்ளுக்குள்ளே முரண்பாடும், துக்கமும், ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் எல்லையைத் தாண்டுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, காலையில் எழும் பொழுது, துக்கமான உணர்விலிருந்து எழுந்து, வெளியே வருவது மாதிரி இருந்தது என்றால், உங்களின் எல்லையைத் தாண்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அது உங்களின் எல்லையை நீங்கள் தாண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம்.

அதுதான், எல்லையைத் தாண்டுகிறீர்களா, இல்லையா? என்பதற்கு அளவுகோல். காலையில் எழும்போது, சுதந்திரமாக, உணர்ந்தால் உங்களின் எல்லையை தாண்டவில்லை என்றர்த்தம்.

தூக்கத்தில் உங்களுக்கு இருந்த உணர்வுக்கும், விழித்தபோது உங்களுக்கு வருகிற உணர்வுக்கும், இந்த இரண்டு உணர்வுக்கும் முரண்பாடு இல்லாமல், இருக்கிற ஒரு சுதந்திரமான ஒரு இனிமையை உணர்வதுதான் அளவுகோல்.

வெண்ணைக்குள்ளே கத்தி போகுது மாதிரி இனிமையான உணர்வோடு, தூக்கத்திற்குள்ளே போய்விட்டு, அதே உணர்வோடு காலையில் எழும்போது வெளியே வந்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் எல்லையிலே வாழ்கிறீர்கள் .... எல்லையைத் தாண்டவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆனால், அந்தத் தூக்கத்திலே இருந்த உணர்வு பரபரப்பாகவோ அல்லது விழித்த உடனே வருகிற உணர்வு பரபரப்பாகவோ இருந்தது என்றால், உங்களுடைய எல்லையைத் தாண்டி உங்களுடைய தோளினுடைய வலிமையைத் தாண்டிய சுமையைச் சுமக்க முயற்சிக்கிறீர்கள் என்றர்த்தம்.

உண்மையில், உங்களின் தோள் வலிமையைத் தாண்டிய சுமையை உங்களால் சுமக்க முடியாது. ஒரு உதாரணம் நம்முடைய கோயில் கோபுரத்தில் பதுமை இருக்கும். அந்தப் பதுமை நினைத்துக் கொள்ளுமாம், அந்த மொத்தக் கோபுரத்தையும் தானே தாங்குவதாக !

ஆனால், அந்தப் பதுமைக்குத் தெரியாது, கோபுரம்தான் அந்தப் பதுமையைத் தாங்குகிறது என்று. அந்தப் பதுமை ''இவ்வளவு பளுவை என்மேல் வைத்திருக்கிறார்களே, நான் எவ்வளவு நேரம்தான் இந்தக் கோபுரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது," என்று துக்கப்பட்டதாம்.

அந்தப் பதுமையோட துக்கம் மாதிரிதான், நம்முடைய துக்கமும். நம்முடைய தோளை மீறிய துக்கத்தை நாம் தாங்குவதாக நினைத்தால், அது பதுமையின் துக்கம்தான்.

மிக அழகாக ரமண மகரிஷி, ஒரு கதை சொல்வார்...,

இரயிலில் ஏறியவர் தன் தலைமேலே இருக்கிற மூட்டையை இரயிலில் இறக்கி வைக்காமல், அதையும் தலை மேலேயே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாராம். ஏனென்று கேட்டால் ... "ரயிலுக்குப் பளு இருக்காது, ரயில் இன்னும் வேகமாகப் போகும், '' என்றாராம்.

தேவையில்லாத இப்படித்தான் பளுவோடு மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

தூக்கத்திலே இருந்த உணர்வு பரபரப்பாகவோ அல்லது விழித்த உடனே வருகிற உணர்வு பரபரப்பாகவோ இருந்தது என்றால் உங்களுடைய எல்லையைத் தாண்டி உங்களுடைய தோளினுடைய வலிமையை தாண்டிய சுமையைச் சுமக்க முயற்சிக்கிறீர்கள்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்... எப்போது உங்கள் எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இதுதான் அளவுகோல்.

காலையில் எழுந்த உடனே உங்களிடம் இருந்த உணர்வும், தூங்கும்போது உங்களிடம் இருந்த உணர்வும், எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்.

தூங்கும்போது இருந்த உணர்வும், விழித்தபின் இருந்த உணர்வும், சுதந்திரமாக, இனிமையாக இரண்டிற்கும் எந்தவொரு வித்தியாசமுமே இல்லாதது போல் இருந்துதென்றால், நீங்கள் மிகச்சரியாக வேண்டியவற்றை மாற்றி, மாற்ற வேண்டாதவற்றை ஏற்று, உங்களின் எல்லைக் கோட்டிலேயே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

காலையில் வருகிற உணர்வு மிக முக்கியமானது. விழித்த உடனே வருகிற உணர்வு என்பது விழிப்பற்ற ஆழ்மனமும், விழிப்பு மனமும் சந்திக்கும்போது வெளிப்படுவது.

உங்களுடைய சக்தியும், புத்தியும் சந்திக்கிற நேரம் அதுதான்.

தூக்கத்தில் இருந்தபோது ரொம்பப் பரபரப்பாக இருந்த மாதிரியோ அல்லது தூக்கத்தில் இருந்து எழுந்தவுடனே, ''அய்யோ! ஏண்டா விழித்தோம், தூங்கிக்கொண்டே இருந்திருக்கலாமே… இன்னொரு நாள் ஆரம்பித்துவிட்டதே,'' என்று டென்ஷனானீர்கள் என்றால், இரண்டில் ஏதாவது ஒரு பாகம் முரண்பாடு உடையதாக இருக்கும். அப்படியென்றால், நீங்கள் உங்கள் எல்லையை மீறி, மாற்ற வேண்டாதவைகளை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்போது உங்களுக்குத் தேவை என்னவென்றால், Relax Please"

கொஞ்சம் பொறுமை ஆகுங்கள். கொஞ்சம் அமைதி ஆகுங்கள்.

கொஞ்சம் ஆற, அமர ஆழ்ந்து தியானியுங்கள்.

மாற்ற வேண்டியதைக்கூட மாற்றாமலே இருக்கிறவர்களுக்கு இந்தப் பிரச்சினையே வராது. ஏனென்றால் அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கப் போவதே இல்லை. எழுவதைப் பற்றிகூட யோசிக்காதவர்கள் சோம்பேறித்தனத்தின் உச்சம்.

எழுந்தாலும், என்ன செய்யப் போகிறார்கள்? அடுத்த தூக்கம் வரும் வரைக்கும் விழித்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள்.

இது முழு சோம்பேறித்தனம். அது ஆன்மீக வாழ்க்கை இல்லை.

மாற்ற வேண்டியவற்றை மாற்றும் சக்தி.

மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.

எதை மாற்ற முடியும்? எதை மாற்ற முடியாது? எதை மாற்ற வேண்டாம்? என்ற தெளிவே ஜீவன் முக்தனாய் வாழ வைக்கும்.

நம் சொந்த ஊரு பூமி இல்லை

Planet earth is not our native place

எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு நீண்ட கனவு என்கிற யுக்தி, தெளிவு.

இந்த ஒரு யுக்தி பிறந்து விட்டதென்றால் போதும், மிகப் பெரிய சாந்தமும், ஆனந்தமும் நமக்குள்ளே நிறைந்துவிடும். எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான்.

நன்றாக, ஆழமாக, நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இரவு முழுக்க, ஒரு நீண்ட கனவில் பெரிய பங்களா ஒன்றைக் கட்டி, நான்கைந்து கார் வாங்குகிறீர்கள்.

100, 200 வேலைக்காரர்களை வைத்து ஏற்கெனவே பளபளவென்று இருக்கிற பங்களாவைத் தேய்த்து, தேய்த்து துடைத்து, இன்னும் பளபளவென்று தயார் செய்து, பின்பு கிரகப்பிரவேச ரிப்பனை நீங்கள் வெட்டும்போது பளிச் சென்று கட்டிலிலிருந்து விழித்துக் கொண்டால் எப்படி இருக்கும் ! ?

எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே, மாறிக்கொண்டே இருக்கிற ஒரு கனவுதான் என்று புரிகிற யுக்தி.

புரிந்து கொள்ளாவிட்டால்கூட அதைத்தான் இப்போதும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி, எவ்வளவு பெரிய குடும்பத்தைச் சேர்த்து, எவ்வளவு பெயர், புகழ் சேர்த்து என்னென்ன இருக்கிறதோ அதையெல்லாம் சேர்த்து வைத்தாலும், எவ்வளவுதான் சேர்த்து வைத்தாலும் திடீரென்று ஒரு நாள் விழித்துக்கொள்வீர்கள்.

விழித்துக்கொண்டு "என்னடா! இது? இவ்வளவு நேரமும் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போலிருக்கிறதே! இவ்வளவு நாளுமே மனிதனாகப் பிறந்ததாகக் கனவு கண்டுகொண்டு இருந்தோம் போல் இருக்கிறதே!' என்று நினைப்பீர்கள்.

இது ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடக்கும். நீங்கள் ஞான மடையும்போது இது நிகழும். இல்லாவிட்டால் உங்களுக்கு மரணம் நிகழும்போது இது நிகழும்.

சில நேரத்தில் ஏதோ ஊருக்குப் போய்விட்டு வருகிற மாதிரியே கனவு கண்டிருப்பீர்கள். கனவு கண்டு விழித்த உடனே, ''ச்சே ... இங்கேதான் படுத்திருக்கிறோமா? அதற்குள் மதுரைக்குப் போகிற மாதிரி கனவு கண்டு விட்டோமோ?" என்று நினைப்பதுபோல், "அடடே! பூமிக்குப் போன மாதிரி கனவு கண்டு இருக்கிறோமே!' என்று நிச்சயமாக ஒருநாள்

எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற ஒரு 'கனவு'

விழித்துக் கொள்வீர்கள்.

அதுதான் உண்மை!

அதுதான் சத்தியம் !!

தூக்கத்திலிருந்து விழித்தீர்கள் என்றால், முதலில் என்ன செய்வோம்? அந்தப் படுக்கையைத் தொட்டுப் பார்ப்போம். தலையணையைத் தொட்டுப் பார்த்துக் கொள்வோம்.

இல்லையென்றால், அந்த அறையை திரும்பத் திரும்ப, சுற்றிச்சுற்றிப் பார்ப்போம். அதே போட்டோ, படம், காலண்டர், கடிகாரம் என எல்லாம் இருக்கிறதா? என்று பார்த்து உறுதி செய்துகொண்டு, ''ஓ... நாம் இந்த அறையில்தான் இருக்கிறோம். இந்த ஊரில்தான் இருக்கிறோம்.

அதற்குள்ளே, அமெரிக்கா போனதாகக் கனவு கண்டுவிட்டோமே, போய்விட்டுத் திரும்பி வந்ததாக வேறு நினைத்தோமே, '' என்று நினைப்பீர்கள்.

இப்படி எவ்வளவுதான் மாற்றினாலும், இந்தப் பிரபஞ்சமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்று மிகத்தெளிவாக உணர்ந்து கொள்கிற யுக்தி.

இந்த யுக்தி நிகழும்போதுதான் நம் சொந்த ஊரு பூமி இல்லை என்பது அனுபவமாகும். நம் சொந்த ஊரு எது என்பதும் தெரியவரும்.

கடவுளுக்கு நாம் எழுதும் காதல் கழகதம் - பக்தி

Bhakti (Devotion) is our love letter to God

இந்தப் பிரபஞ்சமே மாறிக் கொண்டேயிருக்கிற ஒரு கனவுதான் என்கிற யுக்தி வரும்பொழுது, மாறாத ஒன்றின் மீது ஆழமான பக்தி வரும்.

என்னதான் உலகமே மாறிக்கொண்டு இருந்தாலும், மாறாத ஒன்று எல்லாவற்றையும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறாத ஒன்றின் மீது ஒரு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான இணைப்பு வரும். அதைத்தான் குரு பக்தி என்று சொல்கிறோம்.

இது எல்லாமே, நீங்கள் நின்றுகொண்டு இருக்கிற பூமி உட்பட, எது மேல் நின்றுகொண்டு இருக்கிறீர்களோ அது உட்பட, உங்களுடைய ஆதாரம் உட்பட, உங்கள் கால் மட்டும் அல்ல, கால் ஊன்றி நின்று கொண்டிருக்கிற பூமி உட்பட, எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிற கனவுதான் என்கிற யுக்தி நிகழும்பொழுது, மாறாத ஒன்றின் மீது உணர்வுப்பூர்வமான

மாறாத ஒன்றின் மீது ஒரு ஆழ்ந்த உணர்வுப் பூர்வமான இணைப்பு வரும் அதைதான் 'குரு பக்தி' என்று சொல்கிறேன்.

இணைப்பு ஏற்படுகிறது. அதன் காரணம்கூட தெரியாது.

ஏன் அந்த உணர்வு ரீதியான தொடர்பு வந்தது என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால் அந்த இணைப்பு இருக்கும்.

பார்க்கும் பொழுது மட்டும் அல்ல, நினைத்த உடனே நெஞ்சுபொங்கி ... கோள் தளர்ந்து, மேனி சிலிர்த்து, உணர்வெல்லாம் குளிர்ந்து,

உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டு இருந்த "பக்தி உணர்வை, '' தட்டி எழுப்புபவர்தான் "ஞான குரு, , ' '

உயிரெல்லாம் உருகிக் கரைகிற உணர்வு அது. அதைத்தான் பக்தி என்று சொல்கிறேன்.

பக்கர்களுக்கு மட்டும், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே சந்தேகம் வரும். எனக்கு என்ன ஆச்சு... ?

உங்களுக்கே தெரியாது. ''எப்படிடா இது எனக்குள்ளே நடந்தது? என்ன மந்திரம் போட்டிருப்பாரு? நான் எந்த மந்திரத்திற்கும் அசைகிற ஆள் இல்லையே. எதுக்குமே அசையாத எனக்குள் எப்படி இது நிகழந்தது ?'' என்று யோசிப்பீர்கள்.

உங்களுக்கே தெரியாமல், உங்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த 'பக்தி உணர்வை'த் தட்டி எழுப்புபவர்தான் 'ஞான சத்குரு.'

நமக்குள்ளேயும், வெளியேயும் இருக்கும் கடவுள் சக்திக்கு நாம் எழுதும் காதல் கடிதம்தான் பக்தி.

மாறாத ஒன்றின் மீது ஏற்படுகிற ஈர்ப்பு. அதைதான் பக்தி என்று சொல்கிறோம். சக்தி, புத்தி, யுக்தி, பக்தி ஆகிய இந்த நான்கையும் வாழ்க்கையில் வாழ்வீர்களானால், அதுதான் ஜீவன்முக்தி.

The State Of Your Consciousness At The Time You Wake Up Is A Scale Of Measure Of Yourself

மாற்றக்கூடியதை எல்லாம் மாற்றும் சக்தி.

அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் வாழ்க்கையே மாறிக்கொண்டு இருக்கிற சக்தி தானே.

எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிற முயற்சிதான் உங்கள் வாழ்க்கை.

மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்ளும் புத்தி.

''எது மாற்ற வேண்டாதது? எது மாற்ற வேண்டியது?' என்ற எப்படி தெரிந்து கொள்வது ? அந்தப் புத்தியைப் பெறுவது எப்படி ?

இந்த ஒரு லக்ஷணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

காலையில் எழுந்திருக்கும்போது தூக்கத்தில் இருந்த உணர்வும், விழித்த உடனே வருகிற உணர்வும் ஒரு அதிர்ச்சியாக இல்லாமல், ஒரு சோர்வாக இல்லாமல் இனிமையான, ஒரு சாந்தமான, சுமுகமான உணர்வுமாற்றமாக, இனிமையாக இருந்தது என்றால், நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள்.

வேண்டியதை மட்டும் மாற்றுகிறீர்கள். மாற்ற வெண்டாததை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்ற அர்த்தம்.

ஆனால், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் முரண்பாடு இருக்குமானால், எழுந்த உடனே தூக்கத்தில் இருந்த இனிமையான உணர்வு உங்களுக்கு இருக்காது.

''எந்த உணர்வில் இருந்தீர்கள்?'' என்று நினைத்துப் பார்க்க சொல்லும்போது "ஆம்! ஏதோ ஒன்று, எதற்குள்ளேயோ போட்டு வைத்து அழுத்தி இருந்த மாதிரி தோன்றியது,'' என்று சொல்வீர்கள்.

சிலபேர் சொல்வார்கள். "நான் தூங்கும்போது என் மார்பில் உட்கார்ந்து பேய் அமுக்கியது,'' என்று. உங்களைப் பிடிப்பதற்குத் தனியாக வேறு ஒரு பேய் வர வேண்டுமா ? நீங்கள் அந்தப் பேயைப் பிடிக்காமல் இருந்தால் போதாதா ?

நாம்தான் நம்மைப் பிடித்த பேய். வேறு யாரும் கிடையாது.

''தூக்கத்தில் ஏதோ ஒன்று என் மார்பில் உட்கார்ந்து அழுத்தியது,'' என்று பலர் சொல்வார்கள்.

உங்கள் மார்புமேல் உட்கார்ந்து அழுத்துவதற்காக, வேறு யாரோ ஒருவர் உங்களைத் தேடி எங்கேயோ இருந்து பயணம் செய்து வரவேண்டுமா ?

நேரில் சென்றாலே பார்த்துப் பேசுவதற்கு ஆள் இல்லை. அதிலும் நீங்கள் தூங்கும்போது அழுத்துவதற்கு யாரும் வரப்போவது இல்லை. அவ்வளவு வேலையில்லாதவர்களாகவா அவர்கள் இருக்கிறார்கள் ?

அப்படியென்றால் தெரிந்துகொள்ளுங்கள், நிம்மதியற்ற, பரபரப்பான உணர்விற்குள்ளே இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிறீர்கள்.

சில நேரத்தில் விழித்த உடனே சுமூகமாக இருக்கும்.

சில நேரத்தில் விழித்த உடனே 'அய்யோ! ஏண்டா விழித்தோம்? ஒரு நாள் ஆரம்பித்துவிட்டதே? தூக்கத்திலேயே இருந்திருக்கலாமே! சுகமாக இருந்ததே!' என்று எண்ணும்போதும் அந்த விழிப்பு நிலை டென்ஷனாக இருக்கும்.

சாதாரண நாட்களில் இந்த இரண்டாவது நிலை உங்களுக்கு இருந்தது என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மாற்ற வேண்டாதவற்றை மாற்ற முயற்சிக்கிறீர்கள். அதனால் உங்களுக்குத் தேவை ... ஒய்வு.

எனவே ஒய்வு எடுங்கள். அமைதி ஆகுங்கள்.

ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரியுங்கள். ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரிக்கத் துவங்குங்கள்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று ...

அது மூன்றாவது, எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கிற 'கனவுதான்' என்கிற தெளிவு, 'யுக்தி'.'

அது இந்த வினாடியே உங்களுக்குள்ளே வரமுடியும். சத்தியத்தைக் கேட்ட உடனே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான்.

'சட்டி சுட்டதடா கை விட்டதடா', நெருப்பைத் தொட்டால் சுடும் என்று தெரிந்த உடனேயே, தொடாமல் விட்டுவிடுவது அவ்வளவுதான்.

''இல்லை, இல்லை. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. தொட்டால் சுடும்தான். ஆனால், தொடாமல் இருக்க முடியவில்லையே?'' என்று சொல்கிறோமா, கிடையாது.

தொட்டால் சுடும் என்று புரிந்தவுடனேயே, விட்டால் போதும் என்று விட்டுவிடுகிறோம்.

அதுதான் புத்திசாலித்தனம்.

அதுதான் வாழ்க்கை.

சட்டி சுட்டதடா... கை விட்டதடா ...

சட்டி சுடுகிறது. ஆனால், கை விடமாட்டேன்கிறதே! என்ன செய்வது? என்று சொல்கிறோமா ?

இல்லை.

அப்படி நம்மிடம் இருந்து கைகளை உடனே எடுத்துக்கொள்ளும் யுக்தி,

தெளிவு.

எனவேதான் சொல்கிறோம்.

யுக்தி நிகழ்வதற்கு தனியாக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அது இப்போதே இங்கேயே நிகழக் கூடியதுதான். மிக எளிதாய் உங்களுக்குள் நிகழ கூடிய தெளிவுதான் யுக்தி சக்தியையும், புத்தியையும் உங்களாலேயே மிக எளிதாகக் கையாள முடியும்.

உலகைக் காக்கும் ஜீவன் முக்கராகுங்கள் Become Jeevan Mukta.The Saviours Of Planet Earth

கனவுதான் என்கிற யுக்தி. இதைத் தாண்டியது பக்தி.

அது நான்காவது: மாறிக்கொண்டே இருப்பதுதான் உலகம். வாழ்வு, உறவு, சமுதாயம்... என்கிற யுக்தி வந்த உடனே, மாறாத ஒன்றின் மீது ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான தொடர்பு. இணைப்பு ஏற்பட்டுவிடும். அதுதான் பக்தி

இந்த நான்கு நிலையையும் சேர்த்து வாழ்வதுதான் 'ஜீவன் முக்தி'. இதற்குமேல் வேறு நிறைய வார்க்கைகளை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.

நான் உங்களோடு பகிர விரும்பும் செய்தியின் மொத்த சாரமும், ஒரே ஒரு வரியில் சொல்கிறேன்...

''ஜீவன் முக்தராக வாழுங்கள்.''

நிறைய சக்கையையெல்லாம் பிடித்துக்கொண்டு சாரத்தை விட்டு விட்டுப் போய்விடுகிறீர்கள்.

வெளியில் போய் "என்ன சொன்னார்?" என்று கேட்டால், நான் சொன்ன இரண்டு, மூன்று கதைகளையும், ஜோக்கையும் சொல்கிறார்களே தவிர விட்டுவிடுகிறார்கள்.

உலகைக் காக்க ஜீவன் முக்தர்களை உருவாக்குங்கள்.

உலகைக் காக்கும் ஜீவன் முக்தர்களாக உருவெடுங்கள்.

படாதபாடுபட்டு ஒரு பெரிய பாகவதர், அரிச்சந்திரர் கதையை நான்கு நாட்கள் சொன்னார். கேட்டு முடித்த மக்கள் வெளியில் எழுந்து வந்தார்கள்.

அதில் என்று கேட்டதற்கு, ''உயிரே போனாலும் சத்தியம்தான் பேச வேண்டும்,'' என்று தெரிந்துகொண்டேன் என்றாராம். இன்னொருவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். ''கதையில் இருந்து என்னப்பா கெரிந்துகொண்டாய் ?''

அதற்கு அவர், ''அவசர ஆபத்து என்றால் மனைவியைக்கூட அடகு வைக்கலாம்,'' என்று தெரிந்துகொண்டேன் என்றாராம்.

இப்படிப் பலர் சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையைக்கொண்டு செல்கிறார்கள்.அதனால், இப்பொழுது எந்தச் சக்கையையுமே கொடுக்கப் போவதில்லை. சாரத்தை மட்டும் கொடுக்கிறேன். இதை உங்களுக்குள் எடுத்துச் செல்லுங்கள். அதுவே போதுமானது. அது, 'உலகைக் காக்கும் ஜீவன் முக்தராகுங்கள்'.

ஞானமடைய வேண்டுமானால் குடும்பத்தை விட்டுவிட வேண்டுமா?

சந்நியாசியாய் வாழ வேண்டும் என்பது என் சுய முடிவு. உங்களுக்கு அப்படி விருப்பம் இல்லாதபட்சத்தில் ஜனகர்போல, கிருஷ்ணர் போல இல்லறத்திலேயே நல்லறம் செய்யும் ஞானிகளாகலாம். ஞானமடைந்தால் சோம்பேறியாக மாட்டார்கள். ஒரு புரட்சி சந்நியாசியாகவோ, ஒரு சிறந்த வியாபாரியாகவோ, ஒரு நல்ல தலைவனாகவோ அல்லது குடும்பஸ்தராகவோ மாறுவார்கள். ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்

ஞானமடைந்தால், இப்போது வாழும் வாழ்வையே பல்லாயிரம் மடங்கு இனிமையாய் வாழும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்வீர்கள். எதை விடுவது என்பது முக்கியம் அல்ல. எதை அடைவது என்பதுதான் முக்கியம். ஞானமடையுங்கள். நீங்கள் யாராகயிருந்தாலும் அதுவே முக்கியமானது. அதுவே இறுதியானது.

Dedicatethis Year For Living Enlightenment

இந்த ஒரே ஒரு ஒரு சத்தியத்தை உள் வாங்குங்கள்.

இந்த ஒரு வருடத்தை முழுவதும் 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்காகத் தியாகம் செய்யங்கள்.

உங்கள் செலவு செய்திருப்பீர்கள்.

இது வரைக்கும் வாழ்ந்த வருடங்களைப் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் தியாகம் செய்துள்ளீர்கள்.

உறவுகளை உருவாக்குவதற்குத் தியாகம் செய்திருப்பீர்கள். குடும்பத்தை உருவாக்கத் தியாகம் செய்திருப்பீர்கள். எது எதற்காகவோ உங்களின் வாழ்வைத் தியாகம் செய்துள்ளீர்கள்.

பலபேர் திருமணம் செய்வதற்காகப் பெண்ணைத் தேடித் தேடியே நான்கு வருடங்கள், பத்து வருடங்கள் என்று கழித்திருக்கிறார்கள்.

இன்னும் பலர் திருமணம் செய்துகொண்டு, அதன்பின் நிம்மதியைத் தேடித் தேடி 40 வருடம் கழித்துக்கொண்டு இருப்பார்கள்.

எதை வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம். எத்தனை வருடத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.

இந்த ஒரு வருடத்தை மட்டும் எது எதற்காகவோ, செலவு செய்யாமல் உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.

இந்த ஒரு 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்காகத் தியாகம் செய்யுங்கள்.

உடனே அடுத்த குகள்வி வரும் ''அப்போது அடுத்த வருடத்தில் இருந்து ஜீவன் முக்தனாக வாழ வேண்டியது இல்லையா?'' என்று கேட்காதீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லை.

உங்கள் வாழ்க்கையில் பல வருடங்கள் பல விஷயங்களுக்காகச் செலவு செய்திருப்பீர்கள் இது வரைக்கும் வாழ்ந்த வருடங்களில் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்குத் தியாகம் செய்துள்ளீர்கள் உறவுகளை உருவாக்குவதற்குத் தியாகம் செய்கிறீர்கள் இந்த ஒரு வருடத்தை முழுவதுமாக 'ஜீவன் முக்தனாக' வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.

இந்த ஒரு வருடத்திலே பழகிக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வருடத்தில் பழகிக் கொள்ளலாம்.

இன்று உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்.

ஒரு ஆண்டு 'ஜீவன் முக்தனாக வாழ்வது' என்கிற சங்கல்பத்தை இந்த ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்தச் சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக, உங்கள் அனைவருக்கும் 'ஜீவன் முக்த தீகைஷ்' அளிக்கிறேன்.

இந்த ஒரே ஒரு சத்தியத்தை மட்டும் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

ஒரு ஞானி,

ஒரு பரமஹம்ஸர்.

ஒரு அவதார புருஷர்,

என்னை 'ஜீவன் முக்கன்'

என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஒரே ஒரு ஒரு பலத்தை உங்களின் இதயத்திலும், உங்களின் உணர்விலும், ஒவ்வொரு செயலிலும் வாழ ஆரம்பியுங்கள்.

வாழ்க்கையில் எதை எதிர் கொண்டாலும், வாழ்க்கையில் என்ன முரண்பாடு, என்ன துக்கம் ஏற்பட்டாலும், உடனே நினைத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்லியிருக்கிறார், அவர் வார்த்தை பொய்க்க முடியாது!

ஒரு அவதார புருஷ்ணுடைய வார்த்தை சத்தியம். அவர் சொல்லியிருக்கிறார் என்றால், 'நான் ஜீவன் முக்தன்தான்'.

இப்பொழுது இந்த ஜீவன் முக்தன், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வான் என்று பாருங்கள்.

கட்டாயமாகப் பயமும், குழுப்பமும் ஒரு ஜீவன் முக்தனுக்கு இருக்காது. அதனால் முதலில் அதைக் கீழே போடுங்கள்.

ஒரு ஜீவன் முக்தன் எப்படி இந்தச் குழ்நிலையில் நடந்து கொள்வார் ?

எப்படி நடத்துகொள்வாரோ, அவர் அப்படியே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ஜீவன் முக்தன்தான் என்பதை

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். உணர்ந்து, உள்வாங்கிக்கொள்ளுங்கள். இதுதான் கூட்சமம். இதுதான் மந்திரச்சாவி.

நீங்கள், ஒரு ஜீவன் முக்தன் என்கிற உணாவை வைத்துக்கொண்டே, எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கூழ்நிலையையும் எதிர்கொள்ளுங்கள்.

எது வந்தாலும் சரி, நான் 'ஜீவன் முக்தன்' என்கிற தெளிவோடு எதிர்கொள்ளுங்கள். அப்போது என்ன ஆகும் ? உங்கள் வாழ்க்கையில் கவலை என்ற ஒன்றே இருக்காது. குழப்பம் என்ற ஒன்றே இருக்காது. கலக்கம் என்ற ஒன்றே இருக்காது.

என்ன வேண்டுமென்றாலும் வரட்டும் 'நான் ஜீவன் முக்தன்' என்கிற உணர்வோடு இருங்கள்.

இனி ஆனந்தம் மட்டும்தான் உங்கள் வாழ்வில் வரும்.

வேறு எதுவும் வராது.

ஒரு ஜீவன் முக்தன், மருத்துவராக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், வியாபாரியாக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், டாக்டராக இருக்கலாம்.

ஒரு ஜீவன் முக்தன், என்ஜீனியராக இருக்கலாம்.

நீங்கள் இவ்வளவு நாள் வரைக்கும் டாக்டராக ஆவதற்கு உழைத்திருப்பீர்கள். என்ஜீனியா ஆவதற்கு உழைத்திருப்பீா்கள். லாயா ஆவதற்கு உழைத்திருப்பீா்கள். இப்போது ஜீவன் முக்தராக ஆவதற்காக வாழுங்கள் என்று சொல்கிறோம். அவ்வளவுதான்.

ஒரு ஜீவன் முக்த டாக்டராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த என்ஜீனியராக வாழுங்கள். ஒரு ஜீவன் முக்த வியாபாரியாக வாழுங்கள்.

ஜீவன் முகதனாக வாழுங்கள்.

என்ன சூழ்நிலை வந்தாலும், இந்த ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

'நான் ஜீவன் முக்தன்'.

இதைத்தான் முதலில் நீங்கள் உங்களுக்குள், உங்களைப் பற்றி எடுத்து வர வேண்டிய முதல் கருத்து, முதல் சத்தியம், முதல் உண்மை, முதல் உணர்வு.

'நான் ஜீவன் முக்தன்' என்கிற இந்தப் பூர்ணத் தன்மையில் இருந்து இயங்குங்கள்.

பூர்ணத் அந்தப் செயல்களைச் செய்தீர்களானாலும், அந்தப் பூர்ணத் தன்மையையே வெளிப்படுத்தும்.

பூர்ணத்திலிருந்து பூர்ணம் வெளிப்படும்.

குறையே இருக்காது.

'நிறை உணர்வு'தான் பொங்கும்.

நிறை உணர்வில் இருந்து பொங்குகிற நிறை வாழ்க்கையைத்தான் 'ஜீவன் முக்தி' என்று சொல்கிறோம்.

அதனால் இந்த ஒரு ஆண்டு ஜீவன் முக்தராக வாழ்வதற்கு என்று தியாகம் செய்யுங்கள்.

இதன் மூலமாக வேறு எந்தப் பக்க விளைவுகள் வந்தாலும் அதையும் வாழ்வதற்குத் தயாராகுங்கள்.

ஆனந்தம் தவிர, வேறு எந்தப் பக்க விளைவும் வராது.

மேலும் நீங்கள் ஏற்கெனவே சம்பாதித்து வைத்திருக்கிற பாதிப்புகள் எல்லாம் சரியாகும்.

உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும், உறவுகளையும் எல்லா வற்றையும் நிறைய பாதிப்புக்குள்ளாக்கி வைத்திருப்பீர்கள்.

அது எல்லாமே குணமாகிவிடும்.

என்னென்ன இருந்தாலும், அது எல்லாமே சுத்தம் ஆக ஆரம்பித்துவிடும். அதனால் இந்த ஒரு ஆண்டை ஜீவன் முக்தனாக வாழ்வதற்குத் தியாகம் செய்யுங்கள்.

அதற்காகவே முழு முயற்சியோடு வாழுங்கள் ...

Time Has Come For Your Awakening

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருவர் ஜீவன் முக்தராக வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றி இருக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு ஜீவன் முக்தர்களாக வாழ்வதற்கான உற்சாகத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

சுயமாகவே, சுபாவமாகவே, தானாகவே ஜீவன் முக்த தீகைஷ் நடந்துகொண்டே இருக்கும். உங்களுடைய ஒரு வார்த்தை போதும்.

உங்களை ஒருவர் பார்த்தால் போதும், அதெல்லாம்கூட தேவையில்லை.

உங்களுடைய சுவாசம் போதும்,

உங்களுடைய இருப்பு போதும்.

பல்லாயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான மக்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.

உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தின் நிழல் பூமியின் மீது படும்பொழுது "மனிதக் குலமே விழித்துக்கொள்ளுங்கள் என்று மனிதக் குலத்திற்கு ஞான அறைகூவல் விடுகிறேன்.

பிரபஞ்சம், அடுத்த ஒரு உயர் நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

எப்படிக் கல்லால் ஏற்படும் அலை, குளத்தையே உள்வாங்கிக்கொண்டு, குளம் முழுவதும் பரவுகிறதோ, அது போலவே ஒரு அவதார புருஷனால் ஏற்படுகிற அந்த ஜீவன் முக்தி அலை, உலகம் முழுவதும் பரவி, உலகத்தையே உள்வாங்கிக்கொண்டு, உலகத்தையே அது ஜீவன் முக்தர்களாக்கும்.

குரங்கு என்கிற நிலையில் இருந்து, மனிதன் என்கிற நிலைக்கு, ஒரு நேரத்திலே எப்படி அந்த உணர்வு செல்வது நடந்ததோ, அதேபோல் இப்பொழுது மனிதன் என்கிற உணர்வு நிலையில் இருந்து, தெய்வம் என்கிற உணர்வு வேண்டிய காலம் வந்துவிட்டது.

'மனிதக் குலமே விழித்துக்கொள்'!

'மனித இனமே விழித்துக்கொள்'.

தெய்வ நிகழ்ச்சிக்குள், தெய்வ உணர்விற்குள் மனித உணர்வில் இருந்து தெய்வ உணர்விற்குள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

இதைச் சொல்வதற்காக வருபவர் களைத்தான் 'அவதார புருஷர்கள்' என்று சொல்லுகிறோம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தின் நிழல், பூமியின் மீது படும்பொழுதே, ''மனிதக் குலமே விழித்துக்கொள்,'' என்று மனிதக் குலத்திற்கு ஞான அறைகூவல் விடுகிறேன்.

ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்.

ஜீவன் முக்தர்களாக வாழ்வதன் மூலமாகவே, உலகத்தையே உங்களைச் சுற்றி லட்சக்கணக்கான மக்களையே ஜீவன் முக்தர்களாக வாழ உற்சாகப்படுத்துவீர்கள், உத்வேகப்படுத்துவீர்கள்.

அவாகளையும் ஜீவன் முக்தர்களாக மாற்றுவீர்கள். இதுதான் நீங்கள் உங்களுக்கும் உலகத்திற்கும் செய்கிற மிகப்பெரிய சேவை, மிகப்பெரிய நன்மை.

நீங்கள் விழித்துக்கொள்வதற்கான அலாரம் இது.

உலகமே விழித்துக்கொள்!

இந்த வருடத்தின் சாரம் இதுதான். ஜீவன் முக்தர்களாக வாழுங்கள். ஜீவன் முக்தத் தன்மையை உலகெங்கும் பரப்புங்கள்.

ஒரு ஜீவன் முக்தன் பூமியில் நடமாடும்போது, புனிதம் அடைகிறது.

கிருஷ்ணருடைய நோக்கம் என்னவென்றால், பூமியின் பாரத்தைக் குறைப்பது.

காரணம் அப்போது பூமியின் மேலே மக்கள் தொகை அதிகமாகி விட்டது.

நீங்கள் ஒருவர் வீவண் முக்கராக வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், உங்களைச் சுற்றி இருக்கிற லட்சக்கணக்கான மக்களையும் நீங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள்.

மக்கள் தொகை அதிகமான உடனேயே

இயற்கை வளம் சுரண்ட ஆரம்பித்ததான், இயற்கை தன் சமநிலையை இழந்தது.

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையில் இருந்த அந்தச் சமச்சீர் நிலை அழிந்து விட்டது.

அதனால்தான் பூமி பாரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது கிருஷ்ணர், வந்து என்ன செய்தார், மிகப் பெரிய மகாபாரத யுத்தத்தின் மூலமாக உடல் ரீதியாக மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்.

ஆனால், இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாழ்கிறவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

உடல் ரீதியாகக் குறைக்க வேண்டியது இல்லை. உணர்வு ரீதியாகச் சாதாரண மனிதர்களாக வாழ்கிற நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

அதுதான் நாம் இப்பொழுது செய்ய வேண்டிய வேலை.

நம்முடைய அவதாரத்தின் நோக்கம் பூமியின் பாரத்தைக் குறைப்பது.

ஜீவன் முக்தர்களாக பூமியில் வாழுங்கள். பூமியில் நடமாடுங்கள். பூமிக்குப் பாரம் இருக்காது. பூமிக்கு நீங்கள் பளுவாக இருக்க மாட்டீர்கள். பலமாக இருப்பீர்கள்.

அதனால், பூமியின் பாரத்தைக் குறைக்கிற இந்தச் செயலில், ஜீவன் முக்தர்களை உருவாக்குகிற இந்தச் செயலில் முன்னோடிகளாக நின்று, எனது சேனையின் தளபதிகளாக நின்று, உங்களைச் செயலாற்றுமாறு வேண்டுகிறேன்.

இந்த ஞான சேனை, இந்த ஆனந்த சேனை தனக்குள்ளும் ஜீவன் முக்தியை வாழ்ந்து, உலகமெங்கும் ஜீவன்முக்தியைப் பரப்பட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்.

Pis A Als · Uu · Couz øU · Oo #A Oleoa 74 Po! õElpo!

'I am a Jeevan Mukta'' - TellThis courageously. LiveThis.

PhA=lõk =£\»õ®! You can talk to God

Eh÷» ãì¢Uõ¾® ãçõU ©úº!

whe mind will not fall even ifThe body falls

Gßøü÷¯ PáûZxu öPõSi¸¨£øU {öZv÷úß,GßøúU ðáûUp Phä÷í á¢Uõº.

I stopped taking care of myself. God himself came to take care of me.

©ûUøúZ ÷Ui÷úß! PhäøíU Ps÷Hß!

يه arched for man. I found God!

á¢Ux Phäøí GߣUøPõú Buõµ[Pò!

Roofs to showThat God Himself came!

Cßý® §ª QµPzvà AẠ|H¢XöPõSkuõß C Uqóõº!

is still walking on planet earth...Casually!

}[PÒ Põ¼¯õP C ¸¢uõÀ Av\¯[PÒ {PÊ®if you become empty, miracles will happen!

ģúUs {Pì¢UøU E[PðUs® {PìZxáUøS AẠö£õö¨¹

MakingThe experienceThat happened in me to happen in you is His responsibility!

இதைத் தைரியமாய்ச் சொல்லுங்கள், வாழுங்கள்

போனதால், சிங்கக்குட்டி கி­ர­ணா­மல் ஆட்டுக்குட்டியாகிவிடுமா?! அது அப்படி நம்பினால்தான்... அது தகுமா?

தான் ஒரு ஆட்டுக்குட்டிதான் என நம்பிக்கொண்டு இருக்கும் சிங்கக்குட்டி என்றாவது ஒரு நாள் நிச்சயம் நீர் நிலையை நெருங்க நேரிடும்.

நீர் நிலையில் தன் முகத்தைப் பார்க்கும்போது, அந்த நன்னாளில் அது, தான் சிங்கம் என உணர்ந்து கொள்ளும் நாளும் வரும். பின் அது சிங்கமாகவே வாழத் துவங்கிவிடும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே, உங்களின் சுபாவத்தினாலேயே ஜீவன் முக்கர்கான் !

நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது சத்தியமே.

உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள், நான் சராசரி மனிதன் என நம்பினால் அது நிஜமாகி விடுமா ? ...

தியானத்தில் என்றாவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை பிரதிப்பலிக்கப் படும். நீங்கள் ஒரு ஜீவன் முக்கர் என்று நன்றாக உணர்ந்து கொள்வீர்கள் . இது நீண்டகாலம் எடுத்துக் கொள்ளும்.

உடனடியாய் உண்மையை உணர்ந்திட உடனடியாக ஜீவன் முக்தி அனுபவமாகிட எளிய வழி .... ஜீவன் முக்தி என்ற நிலையை அடையும்வரை காத்திருக்காதீர்கள். எப்போதோ அடைவோம் என்று சொல்லிக் காத்திருக்காதீர்கள்.

இன்றே ஞானத்தையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து, ஜீவன் முக்தா்களாக வாழ ஆரம்பியுங்கள். அப்போது இதுவரை கேட்டதெல்லாம் உண்மையே என்பது புரிய வரும். இது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல.

சும்மா

கன்னத்தில் தட்டிச்

சொல்லுங்கள் ...

''இன்றிலிருந்து நான் ஜீவன் முக்தர்,''

இன்றே ஞானத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து ஜீவன் முக்தர்களாக வாழ ஆரம்பியுங்கள்.

''இதை நான் கொண்டாடப் போகிறேன்.' இதை மட்டும் செய்யுங்கள். ஜீவன் முக்தர்களாய் வாழ்வீர்கள்

இதுவரை படித்தது புதிராய்த் தெரிந்தால், இன்னும் நீங்கள் ஆட்டுக்குட்டியாகவே நீங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளுள்கள்.

இருந்தாலும், நீங்கள் சிங்கக் குட்டிதான் என்பது மாற்ற முடியாத உண்மையே. இந்தப் புரட்சிக் கருத்துகள் உங்களையே புரட்டிப் போடும் அளவிற்கு உள்வாங்குங்கள். வாழுங்கள். நீங்கள் ஜீவன் முக்தர்தான்.

You Can Talk To God

என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு இனிமையான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை ஆழமாய்த் தொட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று.

தமிழ்நாட்டிலுள்ள அச்சரப்பாக்கம் காட்டுப் பகுதியில் பூத்துக்குலுங்கும் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, அந்த ரம்யமான சூழலில் எனக்குள் ஒரு சிந்தனை உதித்தது.

அது மகா ஞானி புத்தரைப் பற்றியது ....

இதே போன்று பூத்துக்குலுங்கிய ஒரு மரத்தடியில் புத்தர் அமாந்திருந்தபோது, அவரின் ஞான சக்தியின் சாந்நித்யத்தால் அங்கிருந்த மரம்கூட நெகிழ்ந்தது.

மகிழ்ந்த மரம் குலுங்கியது. மரத்திலிருந்த பூக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில், மரத்திலிருந்து உதிர்ந்து, புத்தரின் மேல் பூச்சொரிந்தன!

புத்தரின் ஞானத்தை ஜீவன் முக்தியை அந்த மரம்கூட கொண்டாடியது.

இது புத்தரின் வரலாற்றில் அவரின் ஞான சக்தியை வெளிப்படையாகப் பரியவைக்கச் சொல்லப்பட்ட அருமையான சம்பவம் என்று சொல்வார்கள்.

உங்களுக்கு இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்குமோ என்றுகூட யோசிக்கத் தோன்றும்.

நான் அப்போதுகூட ஒருமுறை உங்களைப் போலவே யோசித்துப்பார்த்தேன்.

பிறகு மிகத் தெளிவாய் இப்படி உணர்ந்தேன்... ''எது எப்படியோ! என்னுள் இருந்த ஜீவன் பூத்து, என் ஜீவன் முக்தியை, இப்போது, இந்த வினாடி நான் கொண்டாடிக் கொண்டிருப்பது உண்மை !

இந்த மரம் பூவைக் கொட்டினாலும், கொட்டாவிட்டாலும் அதைப்பற்றி மேற்கொண்டு யோசிப்பதற்கு எதுவுமில்லை. நான் ஜீவன் முக்தன்,'' என்று உணர்ந்தேன்…

அந்த வினாடியில்

திடீரென்று எனக்கு அருந்த அந்த மரம் வித்தியாசமாகக் குலுங்கியது. மரத்திலிருந்த அத்தனைப் பூக்களும் என் மேல் உதிர்ந்து விழுந்தன.

இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள், ஒரு மரம்கூட கொண்டாடும்,உணரும் என்பது மிகைப்படுத்தப்பட்டது அல்ல.

இது சத்தியம் என்பதை இந்த இனிமையான அனுபவம் எனக்கு உணர்த்தியது.

இச்சம்பவத்தைப்பற்றிச் சொல்லும்போது ஒன்றை இங்கு ஆழமாக வலியுறுத்த விரும்புகிறேன்.

பிரபஞ்சமானது விழிப்புணர்வு எனும் வலையால் பின்னப்பட்டிருக்கும் மாபெரும் ஞானத்தொடர்பு இயக்கம்.

Existence is an intelligent energy network.

அது உங்களின் உணர்வுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறது. உங்களின் உணர்வு மொழி மூலமாகப் பிரபஞ்சத்தோடு நேரடியாக நீங்கள் பேசலாம்.

பிரபஞ்ச சக்தியோடு, கடவுள் சக்தியோடு நீங்கள் பேசலாம்.

கடவுளோடு பேசுவதென்பது ஏதோ மாயாஜால மூளையால்தான் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று என்று எண்ணி விட்டுவிட வேண்டாம்.

உங்களின் நெருங்கிய உறவோடு பேசுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபம் கடவுளோடு பேசுவது, கடவுளோடு வாழ்வது.

நீங்கள் யாரென்று உங்களை நம்புகிறீர்களோ, அதுவாகவே இருக்கும்படி உங்களை அந்தக் கடவுள் சக்தி ஆசீர்வதிக்கிறது.

நீங்கள் உங்களை வெறும் மனிதனாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தால், பிரபஞ்சமும் உங்களை மனிதனாகவே இருக்கும்படி ஆசீர்வதிக்கும்.

நீங்கள் உங்களை ஜீவன் முக்தர்களாக உணர்ந்து வாழ ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், பிரபஞ்சமும் உங்களை ஜீவன் முக்தர்களாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும்!

''நான் ஒரு ஜீவன் முக்தர்,'' என்று ஆழமாய் உணருங்கள். வெளிப்படுத்துங்கள். ஜீவன் முக்தர்களாகவே வாழ்வீர்கள்.

கடைசியாய் ஒரு வார்த்தை ...

அடுத்த ஒரு வருடத்தை முழு மூச்சோடு ஜீவன் முக்தியை வாழ்வது என்ற ஒரே ஒரு குறிக்கோளை வைத்துச் செயல்படுங்கள்.

பிரபஞ்சமே உங்களைக் கொண்டாடும்.

நீங்கள் கால் வைப்பதனாலேயே பூமித் தாய் குளிர்ச்சியடைவாள்.

ஒரு ஜீவன் முக்தரின் பாதம், பூமியைத் தொடும் ஒவ்வொரு நிமிடமும் பூமி ஆனந்தப்படுகிறது.

ஜீவன் முக்தர்களாய் வாழ்வது என்ற ஒரு இலட்சியத்தைச் சுற்றி உங்களின் மொத்த வாழ்க்கையையும் திருத்தி அமையுங்கள். அதைச் செயல்படுத்துங்கள்

இந்த ஒரு இலட்சியம், இலட்சங்கள், கோட்டினாலும் கிட்டாத, எட்டாத உன்னத நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

பிரபஞ்சம் உங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

ஜீவன் முக்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருங்கள். ஜீவன் முக்தர்களாகவே வாழ்ந்து கொண்டேயேயிருப்பீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும்

ஜீவன் முக்த அனுபவத்தைப் பரவச் செய்து,

சக்ய யுகம் இங்கேயே, இப்பொழுதே

உங்களைச் சுற்றி

நிகழ, ஆரம்பிக்க

ஆசீர்வதிக்கிறோம்.

ஆனந்தமாக இருங்கள்.

ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்.

எனக்குக் கிடைத்தால் ... உங்களுக்கும் கிடைக்கும்

இமாலய பாதயாத்திரையில் கலந்துகொண்டு ஆன்மீக சாதகர்களுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நம்பிக்கையூட்டும் வரலாற்றுப்பகுதியை இங்குப் பிரசுரம் செய்வதில் மிகுந்த ஆனந்தமடைகிறோம்.

உடலே வீழ்ந்தாலும் வீழாத மனம்

The mind will not fall even if The body falls

இமயமலையில் நடந்த ஒரு இனிமையான சம்பவம் இது! என்னுடைய பரிவிராஜக நாட்களில் நடந்த மிக அருமையான சம்பவம்.

ஒருமுறை உடல்நலம் சரியில்லாமல், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன்.

சாதாரண காய்ச்சலோ, இருமலோ இல்லை, ரத்த சீத பேதி, வாந்தி, ஜீரம் என்று ஒரே சமயத்தில் எல்லாமே என் உடலில் ஆட்கொண்டு அது மிகவும் கடுமையானதாக இருந்தது.

ஒரே சமயத்தில் உடலில் எல்லாக் கதவுகளும் திறந்து கொண்டது.

தனியாளாய் இருந்தேன்.

ஆனால், என் உடலில் நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நான் தெளிவாக முடிவு செய்திருந்தேன் நான் இறந்துவிடப் போகிறேன் என்று. ஆனால் எனக்கு எந்த விதமான பயமோ, அல்லது நான் செத்துவிடுவேன் என்ற பீதியோ இல்லை, எந்த எண்ணமும், எந்த உணர்வும்கூட அப்போது பெரிதாக என்னிடம் இல்லை. அந்த நேரத்தில்கூட நான் இறந்து

போகப் போவதைப் பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை.

வாழ வேண்டும் என்ற ஆசையே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். வாழவேண்டும் என்ற ஆசை போய் விட்டது என்றால் அது, வாழ்க்கையின் மீதான வெறுப்பினாலோ பயத்தினாலோ அல்ல. காரணம் உடல் அந்த உடலை அசைக்கக்கூட முடியாத அளவிற்கு முற்றிலுமாக வலுவிழந்து போய்விட்டது.

அளவிற்கு, அப்போது தன் சக்தியை இழந்துவிட்டு இருந்தது. ஒரே நேரத்தில் வாந்தி, சீத பேதி என்று எல்லாமே நிற்காமல் நடந்தால் உடல் என்னதான் ஆகும்.

உடலை அசைக்கக்கூட முடியாத அளவிற்கு முற்றிலுமாக வலுவிழந்து போய் விட்டது.

நான் சாகத்தான் போகிறேன் என்று முடிவே செய்து விட்டேன்.

என்னைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது வாழ வேண்டும் என்றோ எனக்கிருந்த எண்ணம் உட்பட எல்லாவிதமான ஆசைகளையும் இழந்து விட்டேன்.

அப்போது, கிருஷ்ணர் 'கீதையில்' சொன்னது நினைவுக்கு வந்தது.

अनन्यश्चिन्तयन्तो मां ये जना: पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्

'அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக கூஷமம் வஹாம்யஹம்'

'யாரெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, யாரெல்லாம் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, உங்களின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பேற்பேன்.

கிருஷ்ணர் கீதையில் இவ்வாறு உறுதியளிக்கிறார்.

அதன்பிறகு நான் நினைத்துக் கொண்டேன், கிருஷ்ணரின் உறுதிமொழியைச் சரிபார்த்துக் கொள்ள, இது தருணமில்லை. ஆனால், நான் உண்மையில் அவருள்தான் வாழ்கிறேனா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

பாருங்கள், அப்போதுகூட அந்த இக்கட்டான சமயத்தில்கூட, நான் கிருஷ்ணர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க நினைக்கவில்லை. அவர் என்னைத் தேடி வந்து என்னைப் பாதுகாத்து உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றுவாரா என்று நினைக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அவர் கீதையில் சொன்னதைப் போல் உண்மையில் நான் அவருள் வாழ்ந்தால், நான் அவரோடு ஒன்றாக இணைந்து இருந்து, அவரையே நினைத்துக் கொண்டிருந்தால், அவரைத் தவிர எனக்குள் வேறு எந்த நினைவும் எனக்குள் இல்லாமல் இருந்திருந்ததால், அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே எல்லாம் நடக்கட்டும். அவர் அதை நிச்சயமாகச் செய்வார் என்ற ஆத்மார்த்தமான உணர்வு (feeling connectedness) எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

''ஒரு வேளை இந்த உணர்வு என்னிடம் ஆழமாக இல்லையென்றால், எனக்குள்தான், ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

எதற்காக இந்த உடலைப் பேணிக்காக்கவேண்டும் ? அப்படி இறந்தால் பிறகு இறந்துபோகட்டுமே ?

இறந்தால் இன்னொரு உடலையும் மனத்தையும் எடுக்கலாம், குறைந்தபட்சம் அடுத்த பிறவியிலாவது கிருஷ்ணர் சொன்னதை நான் செய்ய முயற்சிக்கலாம் அல்லவா?

அதனால், என்னுடைய உடலை அசைக்கக்கூட போவதில்லை அது மட்டும் அல்லாமல், யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்கப் போவதில்லை என்ற உறுதியாக முடிவு எடுக்கேன்.

கங்கை நதிக்கரையின் பாலத்தின் அடியில், ஒரு பக்கத்தில் தன்னந்தனியாகப் படுத்து இருந்தேன். நான் அங்குப் படுத்திருப்பது யாருக்குமே தெரியாது .

உடலே வீழ்ந்தாலும், வீழாத மனம் அப்போது என்வசம் இல்லை.

உடலே வீழ்ந்த பிறகுகூட, வீழாமல் இயங்கும் மனித மனம் அப்போது என்னுள் ஆதிக்கம் செலுத்தாமல் ஓய்வாக இருந்தது. கிருஷ்ணரின் மீது பொங்கி வழிந்த ஆத்மார்த்தமான பக்தி உணர்வால், மனம் இருக்கும் இடம் தெரியாமல் ஓய்ந்திருந்தது. ''அவர் எப்படி நினைக்கிறாரோ அப்படியே நடக்கட்டும்,' என்ற ஆத்மார்த்தமான உணர்வில் எல்லாம் கரைந்தது.

பொது மக்களுக்காகப் பரமஹம்சரே நேரடியாக உலகம் முழுவதும் நடத்தும் தியான சத்சங்களின் ஒரு பகுதி ...

உடலே வீழ்ந்த பிறகுகூட வீழாமல் இயங்கும் அகங்காரம் இல்லாததால் அப்படியே கங்கை கரையிலேயே அவரின் அருளாலே நிம்மதியாய் ஆனந்தமயமாய் படுத்துவிட்டேன்.

நீங்கள் கேட்கலாம், 'இந்த நிலையில்கூட ஒருவரால் ஆனந்தமாய் இருக்க முடியுமா." பதில், "ஆம்,".முடியும் என்பதே!

என் பக்தி, என்னுள் பொங்கி என் உணர்வை நனைக்குக் கொண்டிருந்த

அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே எல்லாம் நடக்கும் அவர் அதை நிச்சயமாகச் செய்வார் என்று ஆத்மார்த்தமான உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

தாண்டிய ரசம் என்னை அந்த நிமிடத்திலும் ஆனந்தத்திலேயே இருக்க வைத்தது.

I Stopped Taking Care Of Myself. God Himself Came To Take Care Of Me.

இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தன.

இரண்டாவது நாள் மதியம், திடீரென்று ஒரு இளம் சாது என்னைத் தேடி வந்தார். அது அமைதியான, ஒதுக்குப்புறமான இடம்.

ஆனால் இப்போதுதான் அது நகரத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது.

அக்காலத்தில், அதாவது பத்து வருடத்திற்கு முன்னால் மக்கள் வாழும் இடத்திலிருந்து வெகு தொலைவில் அது இருந்தது.

அந்த இடத்திற்கு தவறிப்போய்க்கூட யாரும் வருவதற்கான வாய்ப்பேயில்லை.

ஆனால் அப்படி ஒரு அமைதியான, ஆள் ஆரவாரமே இல்லாத இடத்தில் அந்த இளம் துறவி திடீரென்று தோன்றினார்,

ஒவ்வொரு நாளும் இரண்டு வேளையும் உணவும் மருந்து மாத்திரைகளும் கொண்டு வந்தார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அவர் ஒரு தட்டில் கொஞ்சம் உணவும், டம்ளரில் தண்ணீரும் எடுத்து வந்திருந்தார்.

மருந்துகளும்கூட அவர் சில எடுத்து வந்திருந்தார்.

எனக்கு அதையெல்லாவற்றையும் தந்தார். நான் அதைச் சாப்பிட்டேன். என்னை மிகுந்த கரிசனக்கோடும் கவனித்துக் அன்போடும், கொண்டார்.

ஒவ்வொரு நாளும் உடல் குணமடையும் வரையில் தவறாமல் தினமும் காலையிலும் மாலையிலும் மருந்தையும் உணவையும் கொண்டு வந்தார்.

மீண்டும் அன்று மாலையும் வந்தார்.

அதன் பிறகு சில நாட்கள், அவர் ஒவ்வொரு நாளும், இரண்டு வேளையும், மருந்து மாத்திரைகளையும் எனக்காகக் கொண்டு வந்தார்.

எனக்கு அந்த மருந்தின் பெயர்கூட இப்போது நினைவில் இல்லை.

அவர் என்னிடம், "ஏய்! இந்த உணவைச் சாப்பிடு, மருந்தை எடுத்துக் கொள்," என்பார்.

நானும் அவர் என்னென்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்தேன். அவ்வளவுதான்.

அந்த மருந்து, ஒரு மாத்திரை போன்றுதான் இருந்தது, அது அலோபதியா ஆயுர்வேதமா என்றுகூடத் தெரியவில்லை.

எப்படியோ, அவர் உணவையும் மருந்தையும்கொண்டு வந்தார்.

இரண்டாவது நாளே எனக்குக் கொஞ்சம் ஆவலாக இருந்தது, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று.

ஆனால் எனக்கோ அவ்வளவாக விந்தி தெரியாது.

அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

எந்தக் காரணமும் இல்லாமல் என்மேல் அன்போடும், கருணையோடும் என்னைக் கவனித்துக்கொண்டார். உணவையும், மாமருந்தையும் தவறாமல்கொண்டு வந்து கொடுத்தார்.

ஆனால் அவரைப்பற்றிய ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது .

அவரிடம் ஒரு பேனா இருந்தது. அதில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பதிந்திருந்தன.

பளிச்சென்று தெரியுமாறு அந்தப் பேனா அவருடைய சட்டைப் பையில் இருந்தது.

எனக்கோ மிகவும் சந்தேகமாகவே இருந்தது. சாதாரணமாக சாதுக்கள் பேனா வைத்துக் கொள்வதில்லை.

காரணம், அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

அப்படியே அவர்கள் வைத்திருந்தாலும் அவ்வளவு விலை உயர்ந்த பேனா வைத்திருக்க மாட்டார்கள். சாதாரண ஒரு பேனாவிற்காக அவ்வளவு பணத்தை செலவழிக்க மாட்டார்கள், சந்நியாசிகள்.

என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன்.

நான் அந்தப் பேனாவைப் பார்த்து சற்று ஆச்சரியமடைந்தாலும், பேனாவைப் பற்றி அவரிடம் எதையுமே கேட்கவில்லை.

ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் உடல் குணமடையும் வரையிலும், தவறாமல், தினமும் காலையிலும், மாலையிலும் மருந்தையும், உணவையும் அவர்கொண்டு வந்தார்.

அவர் சில மணிநேரம் என்னோடு செலவிடுவார். தைரியமாக எப்போதும் வாழவேண்டும் என்றும், வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எப்போதும் எதிர் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்.

எப்படி, (உங்களுக்குப் பிடித்த) ஒரு உறவினர் உங்களோடு பேசுவாரோ, அது போலவே அவ்வளவு இனிமையாக என்னோடுப் பேசிக்கொண்டிருப்பார். அது ஒரு மிக இனிமையான உறவு முறையாக, ஒரு நல்ல உணர்வாக இருந்தது.

'உண்மையிலுமே வாழ்கிறேனோ!' கவனிக்கப்படுகிறேனா ?

திடீரென எங்கிருந்தோ, உணவும் மருந்து மாத்திரைகளும் வருகிறது என்றால் ... நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன் என்றால்... என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்!

அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது (திடீரென்று ஒரு தெளிவு பிறந்தது) ''என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன். கவனிக்க கவனிக்க க கடவுளே அனுப்பிவைத்த சாதுதான் இவரோ,' என்று! ஆனால், சில சில நாட்களிலேயே நடந்தது அதுவல்ல. வந்தது ஒரு சாதாரண சாதுவல்ல... என்று புரிந்துகொண்டபோது பிரம்மித்துப் போனேன்.

சாதுவைப் பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ, அது அப்படியே முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.

I Searched For Man. I Found God!

ஒரு சில நாட்களுக்குப் பிறகு நான் குணமடைந்து விட்டேன். அதன்பிறகு சாதுவும் வருவதை நிறுத்திக் கொண்டார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கம் போல் நடப்பதற்குக் கொஞ்சம் சக்தி வந்தது. பொதுவாக நான் ஒரே இடத்தில் உட்காரும் சுபாவம் கொண்டவன் அல்ல.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல்' என்று.

சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டால் ஒரே இடத்தில் காலை வைத்துக்கொண்டு உட்கார முடியாது. அது போல நான் எப்போதும் சதா ஒடிக்கொண்டே இருக்கும் ரகம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நான் பரபரப்பாகிவிட்டேன்.

பிறகு மெது மெதுவாக நடக்கவும் துவங்கிவிட்டேன்.

எனக்கு உடல் முடியாதபோது ஒவ்வொரு நாளும் உணவை அளித்த, அந்த இளம் சாதுவைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.

அவர் உணவுகொண்டு வந்தபொழுது, அவர் எங்கிருந்து வருகிறார், அவர் யார், பெயர் என்ன, விலாசம் என்ன என்று எல்லா விவரத்தையும் கேட்டு வைத்திருக்கிறேன்.

அவர் அருகிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி அங்கு வாழ்வதாகச் சொன்னார்.

அவரின் பெயரை பொறுத்தவரை, அவரை எல்லோரும் 'சங்கா் மகராஜ்' என்று அழைப்பதாகச் சொன்னார்.

அவர் எனக்கு எந்தத் தட்டில் உணவைக்கொண்டு வந்தாரோ, அதில் அவருடைய ஆசி ரமத்தின் பெயரும் பதிந்திருந்தது.

பாரதத்தில் இது ஒரு பழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லா ஆசிரமங்களிலும் அங்கு இருக்கும் தட்டிலும் டம்ளரிலும், அந்தந்த ஆசிரமத்தின் பெயரைப் பதித்து விடுவார்கள்.

நம் பிடதி ஆசிரமத்தில்கூட பார்த்தீர்களானால், எல்லாப் பாத்திரங்களிலும் தியான பீடத்தின் பெயர் பதிக்கப்பட்டிருக்கும்.

காரணம், ஒன்றும் அல்ல. மக்கள் அதைக் கோட்டைவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஒரு பாதுகாப்பிற்காகத்தான் பதிக்கப்பட்டிருக்கிறது.

குணமடைந்த பிறகு ''சரி அவரைப்பார்த்து நன்றி சொல்லலாம், '' என்று நினைத்தேன் அதனால் மெதுவாக அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.

அதனால், அந்தத் தட்டிலும் பெயர் பதித்திருந்திருந்தார்கள்.

குணமடைந்த பிறகு, 'சரி, அவரைப் பார்த்து நன்றி சொல்லலாம்' என்று நினைத்தேன். அதனால் மெதுவாக, அவரைத் தேடி அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சென்ற பொழுது அங்கு ஒரு வயதான சாது மட்டுமே உட்கார்ந்திருந்தார். அங்கு அந்த முதியவர் ருத்ராட்சத்தை உருட்டியபடியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

அது கங்கைக் கரையில் உள்ள ஒரு சிறுகோயில். அங்கே, இந்த வயதான சாதுமட்டுமே இருந்தார். நான் அவரிடம் சென்று, ''சங்கா மகராஜைப் பார்க்க முடியுமா?''என்று கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்து, 'சங்கா் மகராஜ் என்ற பெயரில் இங்கு யாரும் இல்லையே,'' என்றார்.

நான் சொன்னேன், ''இல்லை, இல்லை. சில நாட்களுக்கு முன், ஒரு இளம் சாது இந்த ஆசிரமத்திலிருந்துதான் வந்திருந்தார். அவர் எனக்கு உணவளித்தார். அந்தச் சாமியை நான் இப்பொழுது பார்க்க வேண்டும் என்றேன். ''

என்னுடைய வாழ்க்கையில் நான் எதையெல்லாம் மதிக்கிறேன் என்று நினைக்கிறீர்களோ அதன்மேல் சத்தியமாகச் சொல்லுகிறேன்.

''இல்லை இங்கு அதுபோல் யாரும் இல்லை. வேறு ஏதாவது ஆசிரமமாக இருக்கும், சென்று பாருங்கள், ' என்றார்.

நான் அவரை வற்புறுத்தினேன். ''இல்லை, இல்லை. அவர் இந்த ஆசிரமத்தின் விலாச த்தைதான் எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு உணவுகூட அளித்தார். அந்தத் தட்டிலும் இந்த ஆசிரமத்தின் பெயர்தான் பதிந்திருந்தது, ''என்றேன்.

பிறகு அந்த வயதான சாது, மெதுவாகத் தலையை உயர்த்தி, "உங்களைப் பார்க்க வந்தவருக்கு என்ன வயதிருக்கும்?'' என்று கேட்டார். அவருடைய பிரார்த் தனையைக் கலைத்ததன் காரணத்தால் மிகவும் எரிச்சலோடு வேறு இருந்தார்.

அவர் தன் பிரார்த்தனையைக் கண்களை மூடிக்கூட செய்யவில்லை.

அவர் அப்படியே இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் அவருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. இது இன்னொரு பிரச்சினை.

நான் அவரிடம், ஒரு முப்பது அல்லது முப்பத்து ஐந்து வயதுடையவராக இருக்கலாம் என்றேன்.

அவர் இதைக் கேட்டதும், மேலும் எரிச்சலடைந்தார். ''இந்த மொத்த ஆசிரமத்தில் நான்தான் ஒரே சாது, என் வயதைப் பார்த்தால் தெரியவில்லையா,'' என்று சப்தமிட்டார்.

இருந்தாலும் நான் விடவில்லை, ''இல்லை, அவர் தன் பெயரை சங்கா மகராஜ் என்று சொன்னார். அவர் இங்கிருந்துதான் வந்தாா,'' என்றேன்.

"எங்களிடம் ஒரே ஒரு ஒரு சங்கர் மகராஜ்தான் இருக்கிறார். அவர் இங்குதான் உள்ளார்.

அங்கு இருப்பவர்தான் அவர்,'' என்று கையை நீட்டி ஆட்டிக் காண்பித்து கோபத்தில் ச த்தமிட்டார்.

''நீ அவரைப் பார்க்க வேண்டுமென்றால் பார்த்துவிட்டுப் போ! என்னை விட்டுவிடு!'' என்றார்.

அவர் எதைக் குறிப்பிட்டுக் காண்பித்தாரோ, அதை நோக்கி திரும்பிப் பார்த்தேன். அது ஒரு சிறிய கோவிலாக இருந்தது. உள்ளே ஒரு வெள்ளைப் பளிங்குக் கல்லிலான ஈஸ்வரனுடைய மூர்த்தி இருந்தது. அந்த மூர்த்திக்குப் பக்கத்தில் சென்றேன்.

அந்த விக்கிரகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்தில், சங்கர் மஹராஜ் அணிந்திருந்த அதே பேனாவைப் பார்த்தேன்!

அந்த விக்கிரகத்தைச் சுற்றி ஒரு சால்வை இருந்தது. அதில் அந்த வைரப் பேனா சொருகப்பட்டிருந்தது.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது !.

மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்திலும் அதே பேனா இருக்கிறது, அதுவும் வைரப்பேனா! நான் பார்த்த அதே பேனா, அதிர்ச்சியாகவும்,

தனிமனித அமைதி மூலமாக உலக அமைதி படைப்போம் என்று சொல்வதோடு நில்லாமல் உலகம் முழுவதும் பலர் நித்ய தியானத்தை தீட்சையாகப் பெற்று உலக அமைதிக்காகத் தினந்தோறும் தியானம் செய்துவருகிறார்கள்.

அதுமட்டும் அல்லாமல் நாம் வாழுமிடத்தை சக்தியூட்டக்கூடிய கூட்டுத் தியானத்தை தியானபீட பக்தர்கள் உலக நன்மைக்காக உலக அமைதிக்காகச் சேவையாகச் செய்து வருகிறார்கள.

ஆச்சரியமாகவும் இருந்தது.

ஆச்சரியம் மீளாமல் விக்கிரகத்தின் பக்கத்திலே சென்றேன். எந்தத் தட்டில் எனக்கு அவர் உணவு கொடுத்தாரோ அதே தட்டும் அங்கே இருப்பதைப் பார்த்தேன். இன்னும் ஆச்சரியமடைந்தேன்.

அந்தத் தட்டுதான் என்று நான் சரியாகப் பார்த்து ஊர்ஜிதபடுத்திக் கொண்டேன். நிச்சயம் அதே பேனாதான். அதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

சங்கா மகாராஜ் வைத்துக் கொண்டிருந்த அதே தட்டு, அதே பேனாதான் அது.

அவர் எனக்காக எடுத்துக்கொண்டு வந்த அதே உணவு, அதே பிரசாதம், அதே நைவேத்தியம் அந்தத் தட்டிலிருந்தது. அந்த ஆஸ்ரமத்தின் பெயரும் அதிலிருந்தது.

நீங்கள் இதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ! அது பற்றி எனக்குத் தெரியாது. அது உங்களைப் பொறுத்தது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அது அதே தட்டுதான்! அதே பாத்திரங்கள்தான்! அதே பேனாதான்!

I Proofs To Showthat God Himself Came!

நான் சொல்வதெல்லாம் உண்மை. இது சத்தியம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பது சத்தியம். இதுதான் நடந்தது. இவ்வளவுதான் என்னால் முடியும்.

இதற்குமேல் சொல்ல எதுவுமில்லை.

என்னுடைய வாழ்க்கையில், நான் எதையெல்லாம் மதிக்கிறேன் என்று நினைக்கிறீர்களோ, அதன் மேல் சத்தியமாகச் சொல்கிறேன். எப்படி நடந்ததோ, அதை அப்படியே விளக்குகிறேன்.

பிறகு, அந்த சாதுவின் கால்களைத் தொட்டு வணங்கி கேட்டேன். "அந்தப்பேனா எங்கிருந்து வந்தது? யார் அதைக் கொடுத்தது என்று எனக்குள் ஒரு சந்தேகம்," யாராவது இரண்டு பேனாக்களைக் கொடுத்திருப்பார்களோ, இல்லை வேறு ஒரு சாது இதே போன்ற பேனாவை வைத்துக் கொண்டிருப்பாரோ ?' என்று அவரிடமே கேட்டேன்.

அவர் சொன்னார், 'இல்லை ஏதோ ஒரு பக்தா் இதைக் கொண்டுவந்து ஈஸ்வர விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தார்.

நான்தான் அதை சிவனுடைய விக்கிரகத்தின் மேலே வைத்தேன்.

ஏனென்றால், அதை எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. அந்தப் பேனா

அழகாக இருந்ததால் அதை சங்கா மகராஜ் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்,'' என்றார்.

பாருங்கள், பொருளானாலும் ஜொலிக்கிற தெய்வத்தை அலங்கரிக்கவே உபயோகிப்பார்கள்.

ஒரு வாரம் எனக்காக அவர் உணவில்லாமல் கஷ்டப்பட்டிருப்பார் என்று நன்றியுடன் நினைத்துப்பார்த்தேன்.

நான் அவரிடம் கேட்டேன், ''சிவனின் மேல் ஏன் பேனாவை வைத்தீர்கள் ?''

''அந்தக் வைரக்கல் ஜொலித்துக் கொண்டிருந்ததால், அந்தப் பேனா நன்றாக இருப்பதால், அதை சிவன் மேல் வைக்கேன்,'' என்றார்.

நான் அவரிடம்'யாராவது இரண்டு பேனாக்களைக் கொண்டுவந்தார்களா?' என்று கேட்டேன்.

இப்போது அவர் மிகவும் எரிச்சலடைந்து, ''இனிமேல் என்னைத் தொந்தரவு செய்யாதே. எனக்கு அதெல்லாம் தெரியாது. உனக்கு எது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு போ. இங்கு உட்கார்ந்துகொண்டு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டார்.

அப்போதும் விடாமல், ''இதுபோல் இன்னொரு தட்டு உள்ளதா?' என்று கேட்டேன்.

''இல்லை, இது ஒரு சிறிய ஆசிரமம். ஒரு பெரிய ஆசிரமத்தின் பாகம் இது. அவர்கள் எங்களுக்கு ஒரே ஒரு தட்டைத்தான் கொடுத்து இருந்தார்கள். இந்த சின்ன ஆஸ்ரமத்திற்குப் பின் எவ்வளவு கொடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறாய் ?'' என்று கேட்டார்.

நீங்களே நம்பமாட்டீர்கள். எனக்கு உணவளிக்க பட்ட தட்டு ஒரு பழைய தட்டு. அந்தத் தட்டு நசுங்கிப் போய் இருந்தது. அந்த ஒடுங்கலும் கூட அப்படியே அந்தத் தட்டில் இருந்தது. அதே நசுங்கிய தட்டுதான்.

இதைக் கண்டுபிடித்தது ஆச்சரியத்தில் பிரமித்துப் போனேன். பிரமிப்போடு அவரிடம் கேட்டேன். ''யாராவது இங்கிருந்து இந்தத் தட்டை எடுத்தார்களா?' என்று நான் அவரிடம் கேட்டேன்.

உடனே அவர், ''நல்லா கேட்டபா. நான் விடுவேனா?! இந்தக் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு, இங்கு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன் இல்லையென்றால் இங்கேயே பாதுகாப்பிற்காகத் தூங்கிவிடுவேன், '' என்றார்.

பிறகு நான் அவரிடம் "உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? வேறு யாரும் இந்தத் தட்டையும் டம்ளரையும் எடுக்கவில்லையே ?'' என்றேன்.

"சங்கா் மகராஜைத் தவிர, வேறு யாரும் இந்தத் தட்டை தொடமாட்டார்கள். இது அவருக்கு மட்டும்தான்.

தினமும் காலையிலும், மாலையிலும் அவருக்கு தட்டில்தான் உணவு அளிப்போம். உணவை வைத்துவிட்டுக் கதவை சாத்திக்கொண்டு வந்துவிடுவோம்,'' என்றார்.

''இதைத்தான் நான் உறுதிப்படுத்த நினைக்கிறேன். நன்றி!'' என்று சொன்னேன்.

பிறகு மெதுவாக அவரிடம் கேட்டேன், ''இப்போதும் நீங்கள் உணவை அளித்தபின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்று விடுகிறீர்களா ?''

அவர், ''இல்லை, இந்த ஒரு வாரமாக எலிகள் வந்து உணவைச் சாப்பிட்டுவிட்டு போய்விடுகிறது. உணவு மாயமாக மறைந்து விடுகிறது. அதனால்தான், இப்போதெல்லாம் கதவை அடைத்துவிட்டுப் போவதை நிறுத்திவிட்டேன். ரைவேக்யம் முடியும்வரை நான் இங்கேயே உட்கார்ந்து பிரார்க்கனை செய்வேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து, நைவேத்யம் முடிந்த பிறகு தட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன், '' என்றார் அவர்.

எனக்குத் தெரிந்துவிட்டது.

எந்த எலி வந்து

உணவை சாப்பிட்டது என்று !

அது அந்த வயதான சாதுக்கான உணவு.

பொதுவாக நைவேத்யம் செய்த பிறகு, பூஜாரியாய் இருப்பதால் அவர் அந்த உணவை சாப்பிடுவார்.

ஆனால், அந்த ஒரு வாரம் மட்டும் எனக்காக அவர் உணவில்லாமல் கஷ்டப்பட்டிருப்பார். எனக்கு உணவு கிடைத்தது இந்த பூஜாரியுடைய உணவா என்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கேன்.

அவர், ''வரவர இந்த எலிகளின் தொல்லை அதிகமாகிவிட்டது. எப்படி அந்த எலி வந்து இதைச் சாப்பிட்டது என்பதே எனக்குப் புரியவில்லை, '' என்றார்.

யார் ஒருவர் எனக்குள் வாழ்கிறாரோ அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நானே பொறுப்பு.

எந்த எலிக்கு இந்த உணவை எடுத்து வந்து தரப்பட்டது என்று எனக்கு புரிந்ததும் வயதான சந்நியாஸியைப் பார்த்துச் சிரிப்பும், சங்கா் மகராஜைப் பார்த்து அளவில்லா ஆனந்த கண்ணீரும் பெருக்கெடுத்தது.

வந்தது கடவுளே என்பதற்கான ஆதாரங்கள் என்னைக் கரைத்து நன்றியில் உருக வைத்தது.

இன்னும் பூமி கிரகத்தில் அவர் நடந்துகொண்டுதான் இருக்கிறார் !

எனக்குத் தெரியும்! சாதாரண மக்களுக்கு இதை நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும் !

என்னை நீங்கள் ஏதோ சற்றுப் புரிந்து கொண்டிருப்பதால், நான் பொய் சொல்ல மாட்டேன் என்று நம்புவீர்கள்.

சங்கர் மகராஜை பற்றிச் சொல்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை நான் விளக்கிய கோயில் நம்முடைய கோயில்கூட இல்லை.

வேறு ஏதோ ஒரு ஆசிரமத்தின் கோயில் அது.

ஈசன் இன்னும் இந்தப் பூமிப் பந்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறார். ஏதோ ஒரு பக்தர் நோய்வாய்ப்பட்டால் அங்குப் போய் அவருக்கு உதவுகிறார்.

எனக்கு உண்மை, அவ்வளவுதான்.

"யார் ஒருவர் எனக்குள்

வாழ்கிறாரோ

என்னை நினைக்கிறாரோ

என்னைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லையோ

அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நானே பொறுப்பு," என்கிறார் கிருஷ்ணர்.

இன்றும் கிருஷ்ணர் அளித்த சத்தியத்தை நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறார்.

இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சில நாடுகளில் பலவிதமான ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறார்கள்.

ஆனால், மூன்று வருடத்திற்குப் பிறகு புதுப்பித்துக் கொள்வார்கள். சில நாடுகளில் பத்து வருடத்திற்குப் பிறகு புதுப்பித்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த ஒப்பந்தம் எப்போதும் இருக்கிற நிலையான சத்தியம்.

சென்ற வருடம்தான் அந்தக் கோயிலைக் கண்டுபிடித்தோம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாகம் 1 என்ற புத்தகத்தில் அந்தக் கோவிலின் படத்தைப் பார்க்கலாம்.

அதில் சங்கர் மகாராஜின் மூர்த்தியும் இருக்கும். அப்படி என்றால், ஈஸ்வரனும் இருக்கிறார்.

அதே போன்ற ஒரு விக்கிரகத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரமத்திற்காகப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம்.

பக்தா் ஒருவர் என்னிடம் கேட்டார் ''இன்னும் அந்தப் பேனா இருக்கிறதா?''என்று

"இல்லை, இப்பொழுது அந்தப் பேனா அங்கில்லை. சென்ற வருடம் சென்றபோது அந்தப் பேனா அங்கில்லை

(பொதுவாக அவர்கள்) பேனாவையும், மற்றவர்கள் படைத்த எல்லாப் பொருட்களையும், சில நாட்களுக்குப் பிறகு தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.

ஆனால், எனக்கு அதெல்லாம் மிகப் பெரிய பொக்கிஷம்.

என் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் பெரிது.

அந்த வயதான சாதுவிற்கோ, அது பெரிதில்லை. நான் அவரிடம் இந்தச் சம்பவத்தைப்பற்றி அதன்பிறகு சொல்ல வும் இல்லை. அவா் ஈஸ்வரனுக்களித்த உணவை எலிதான் சாப்பிட்டு விட்டது என்று நம்பிக் கொண்டிருந்தார்.

அவருடைய உணவைச் சாப்பிட்ட அந்த எலி நான்தான் என்று தெரிந்தால், அவர் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் அவரிடம் அப்போது அதை நான் வாய்திறந்து சொல்லவில்லை.

ஈசன் இன்னும் இந்தப் பூமிப் பந்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறார். அவர் இன்னும் சாலையில், காலணி இல்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறார்.

ஏதோ ஒரு பக்தர் நோய்வாய்ப்பட்டால் அங்குப் போய் அவருக்கு உதவுகிறார்.

அப்போதும் அவர் காலணிகூட போட்டுக் கொள்வதில்லை.

அதே பேனாவை நான் பார்த்தபோது, பெரும் அதிர்ச்சியடைந்தேன். கண்களில் தாரை தாரையாக நீர் வடிந்தது.

அவா என் முன்னே அப்படியே எளிமையாகச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ''என்னைப் புரிந்து கொண்டாயா? இப்பொழுது தெரிகிறதா?. யார் உனக்கு உணவு கொடுத்தது என்று புரிகிறதா?'' என்று கேட்பது போன்று இருந்தது!

நீங்கள் தீகைஷ பெற்ற சீடரா?

  • ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தரும் நித்ய தியானத்தைத் தினமும் செய்கிறீர்களா ?
  • உடலையும், மனத்தையும் சக்தியூட்டும் சக்தி காப்பு மாலையையும், காப்பையும் அணிந்திருக்கிறீர்களா ?
  • தினமும் ஞானக் கருத்துகளைக் கேட்பதோ அல்லது படிப்பதோ உங்களின் வழக்கமாக இருக்கிறதா ?

இந்த மூன்று கேள்விக்கும் பதில் "ஆம்," என்றால், நீங்கள் தீகைஷ் பெற்ற சீடரே!

If You Become Empty, Miracles Will Happen!

அப்போது சீதபேதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் என்னால் நகரக்கூட முடியவில்லை. அதனால் ஒரு பெஞ்சுமேல் படுத்து பக்கத்தில் ஒரு சிவலிங்கத்தை வைத்துக் கொண்டேன்.

நான் இறந்து போய் விடுவேன் என்று நினைத்தேன். என் உடலை சிவலிங்கத்தின் அருகில் விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்த சிவலிங்கம் இன்றும் உள்ளது. யாரோ அதைப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

நாம் அங்குப் போகும்போது அந்த சிவலிங்கத்தைப் பார்க்கலாம்.

இது போன்ற நிகழ்வுகளை நாம் கதைகளிலும் புராணங்களிலும்தான் படித்திருக்கிறோம்.

அனைத்தும் கருணையின் தூய்மையான பரிசுகள்

கடவுளே வந்து உணவளிப்பது நம்மை கவனித்துக் கொள்வது என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இந்த முறை அவர், எனக்கு வந்து உணவளித்தது மட்டும் அல்லாமல், இதை உலகத்திற்கும் சொல்ல வேண்டும் என்ற காரணத்தால், ஆழமான ஆதாரங்களை விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

உத்வேகத்திற்காக இது உலகத்திற்கு சொல்லப்படவேண்டும் என்பதற்கே அவரே எனக்களித்த அனுபவத்தினால் தம்மைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்.

அவர் ஒரு தெளிவான அத்தாட்சியை, சாட்சியை இந்த மொத்த உலகத்திற்கு சொல்வதற்காக உருவாக்கியுள்ளார்.

இது ஒரு ஆழமான அனுபவம். அவர் எனக்கு தந்தது வெறுமனே உணவு மட்டும் அல்ல.

அவரின் ஒவ்வொரு வருகையும் அவ்வளவு உத்சாகத்தையும், தைரியத்தையும் கொடுத்தது.

கற்பனை செய்து பாருங்கள்.

இதுபோன்ற ஏதோ ஒரு சம்பவம், உங்கள் வாழ்க்கையில் நடந்தால் பாரம் பரியத்தின் மீது எவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படும் என்று!

அதனால்தான், நான் சொல்வதுண்டு. என்னுடைய ஞானத்தன்மைக்கு, ''நான்தான் சொந்தக்காரர், என்னால்தான் வந்தது,'' என்று அங்கீகரிக்க முடியாது.

எல்லோருக்கும் தைரியத்தையும், உத்சாகத்தையும் கொடுத்து, அவர்கள் அந்தப் பாதையில் தொடர வேண்டும் என்றுதான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடக்கிறது. அனைத்தும் கருணையின் தூய்மையான பரிசுகள். இதற்கான உரிமையை நான் கோர முடியாது.

வாழ்க்கையில் ஒரு முழுமுமையான வெற்றிடத்தை உருவாக்குவதே அதிசயங்கள் நடப்பதற்காகச் சாத்தியத்தை உருவாக்குவதற்குத்தான்

என் வாழ்வில் கிடைத்த எந்த விதமான பலனுக்கும், தனி நபராக நான் உரிமை கேட்க முடியாகு,

அதனால்தான் சொல்கிறேன், இதுபோன்ற பெரும் சமாப்பித்துவிடுவோம்! அவர்கள்தான் இதைச் செய்தார்கள். இன்னொரு முறை செய்துள்ளார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவ்வளவுதான்!

மாறாக, நடந்தவற்றையெல்லாம் ஒரு தனி மனிதனாக நின்று அதற்கு உரிமைகோர முடியாது.

எப்படி ஒரு 29 வயதுடைய இளைஞர் இவையெல்லாவற்றையும் செய்ய முடியும் ?

உங்களுக்கு என்னுடைய பின்னணியைப் பற்றி தெரியுமா ?

நான் ஒரு சாதாரண சின்ன கிராமத்தில், மலைகள் நிறைந்த கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன்.

அது ஒரு நகரம்கூட இல்லை.

இப்போதுதான் அது ஒரு நகரம்.

அந்த நகரத்திற்குள் தினமும் மூன்று பேருந்துகள்தான் வரும், அப்படிப்பட்ட நகரம்தான் அது.

இன்று திடீரென்று ஒரு சமஸ்தானத்தின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.

யாரொருவா் என்னைப் பார்த்தாலும், என் வார்த்தைகளைப் பின்பற்றி கீழ்ப்படிகிறார்கள்.

எல்லாம் தானாகவே நடக்கிறது. எனக்குள் என்னவெல்லாம் நடக்கிறது. என்னால் என்னைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்றுகூட தெரியாது. அது மட்டும் அல்லாமல் அதற்கான எந்த உரிமையும் நான் கோர முடியாது.

இதைத் தனியாய்ச் சொல்லவில்லை. நான் உங்கள் எல்லோர் முன்னும் அமாந்துகொண்டு வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இந்த மொத்த இயக்கத்தின் உரிமையைகூட நான் எந்த விதத்திலும் உரிமை கோர முடியாது.

நீங்கள் அங்குத் தினமும் உங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டு. உங்களின் வாழ்க்கை எரைம் விளையாட்டை விளையாடுகிறீர்கள்.

நான் இங்கு அமாந்து உட்கார்ந்துகொண்டு இந்த மிகப்பெரிய பிரபஞ்ச விளையாட்டை

விளையாடுகிறேன்.

இதற்குமேல் இதில் சொல்வதற்கு எதுவுமில்லை.

என்னவெல்லாம் சொல்லி விட்டேன்.

சங்கர் மஹராஜால் உங்கள் உள்ளுலகம் மட்டும் அல்ல, என்னுடைய உள்ளுலகமும் இப்போது நிறைந்துள்ளது.

ஒரே ஒருமுறை இது போன்ற ஆழமான அனுபூதி நடந்தால், அது உங்கள் மொத்த இருப்புத் தன்மையையும் உலுக்கிவிடும். பிறகு, எந்தக் கேள்விகளும் மீதமிருக்காது. நீங்கள் திறந்த தன்மையோடு இருப்பதினால்தான் அதிசயங்கள் நடக்கிறது.

எப்போதெல்லாம் குறைந்த காற்றமுத்தம் ஏற்படுகிறதோ அல்லது காற்ற(ழத்த தாழ்வுநிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் புயல் உருவாகிறது இல்லையா?... நான் சொல்வது சரிதானே ?

அதேபோன்று உங்கள் இதயத்திற்குள்ளும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கினால்தான், திடீரென ஒரு பெரிய பிரபஞ்ச விழிப்புணர்வின் புயல் உங்களுக்குள் இறங்கும்.

புயலைக் கவனித்திருக்கிறீர்களா ?

ஒரு புயல் வரும் பொழுது சின்ன சின்ன கற்களையெல்லாம் பறக்க வைக்கும். அங்குமிங்கும் உடைந்த பொருட்களும் கற்களும் பெரும் வேகத்தில் ஒரு அம்பை போன்று வேக வேகமாக சீறிப்பறந்து வரும்.

இதே போன்று பிரபஞ்ச புயலில் அகப்பட்ட சின்னசின்ன சம்பவங்கள்தான் நமக்கு பெரிய பெரிய அதிசயங்களாக ஆகிறது. இந்த அதிசயங்களையெல்லாம்தான் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்.

வாழ்க்கையில் ஒரு முழுமையான வெற்றிடத்தை உருவாக்குவதே, அதிசயங்கள் நடப்பதற்கான சாத்தியத்தை உருவாக்குவதற்குத்தான்.

நான் இப்போதும் மகேஸ்வர பூஜை செய்கிறேன். எப்போதும் மகேஸ்வர பூஜை செய்து சாதுக்களுக்கு உணவளிப்பது வழக்கம். ஏன் என்றால், அவா்கள் எனக்கு உணவு அளித்தவர்கள்.

அதுமட்டுமில்லாமல் கடவுளாய் வாழும் பல சாதுக்கள் இருக்கிறார்கள். இமாலய யாத்திரை வரும் போதெல்லாம் இந்த இடத்தில் மகேஸ்வர பூஜையை நான் செய்வேன்.

எப்போதும் சாதுக்களுக்கு இங்கு உணவளிக்க நினைப்பேன். நாளை அந்த இடத்தில் மகேஸ்வர பூஜையை நடத்தப் போகிறோம்.

நம்முடைய சுவாமிகள் எல்லோரும் இங்குதான் இருக்கிறார்கள். ஹரித்துவாரில்தான் மகேஸ்வர பூஜை செய்வோம். அந்த இடத்தில்தான் சங்கா் மஹராஜுக்கு உணவளிப்போம்.

என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்த மஹாதேவர், ஒரு சாதுவின் ரூபத்தில்

இந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையில் நடந்தது என்றால் அது உங்களுடைய வாழ்க்கையிலும் நடக்கும்.

வந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்.

இப்போது நமக்கே தெரியும், அவர் வந்து சாப்பிடுவது மட்டும் அல்லாமல், ஒரு சாதுவின் ரூபத்தில் உணவைக்கூட அளித்தவர். அதனால்கான் நாம் மகேஸ்வர பூஜை செய்வோம். இது ஒரு நன்றி நவில்தல் நிகழ்ச்சி.

நம்முடைய பிடதி ஆசிரமத்தில்கூட மகேஸ்வர பூஜை செய்வோம், ஆரத்தியும் செய்வோம்.

சங்கர் மகராஜ் ஒரு பழைய தாமிரத் தட்டிலும், டம்ளரிலும் எனக்கு உணவளித்தாா. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு வைரப்பேனாவும், பழைய தட்டையும் வைத்திருந்தார். அது ஒரு நல்ல தட்டுகூட இல்லை. இப்போது நமக்குத் தெளிவாகப் புரியும். அவரிடம் உள்ளதைத்தான் அவா் எடுத்து வந்தார் என்று!

இந்த நிகழ்வு, என்னுடைய வாழ்க்கையில் நடந்தது என்றால், அது உங்களுடைய வாழ்க்கையிலும் நடக்கும்.

நீங்கள் எல்லோரும் சொல்லலாம், ''இல்லை, நீங்கள்தான் இதற்குத் தகுதியுடையவா். அதனால்தான் இது உங்களுக்கு நடந்தது. இது எங்களைப் போன்ற சாமான்யா்களின் வாழ்க்கையில் நடக்காது, '' என்று! அப்படியெல்லாம் இல்லை.

பாருங்கள், எனக்கிருந்த ஒரே தகுதி, என்னிடம் தாழ்வு மனப்பான்மை என்பதே இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

உயர்வு மனப்பான்மையையும் உணரவில்லை, தாழ்வு மனப்பான்மையையும் உணரவில்லை.

கிருஷ்ண பகவான் இதை 5,000 வருடங்களுக்கு முன்பு சொல்லிவிட்டார், அவரின் இந்த ஒப்பந்தம் 200 வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று அவர் சொல்லவில்லை.

அதனால் இது இன்றளவிலும் உயிருடன்தான் உள்ளது. அவர் தம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார் என்பது உறுதி. அவ்வளவுதான்.

நான் இதைத் தைரியமாகச் சொல்ல விரும்புகிறேன். எனக்கும், உங்களுக்கு இருக்கிற எல்லாப் பிரச்சினைகளும் இருந்தன. எல்லாம் என்று சொன்னால், எல்லாமுமே என்றுதான் அர்த்தம்.

அதனால் நாம் ஏதோ ஒருவிதத்தில் சிறந்தவர்கள் என்றோ, தாமந்தவர்கள் என்றோ ஒரு போதும் நினைக்காதீர்கள். அப்படி நினைக்காததால்தான் எனக்கு கொடுக்கப்பட்டது.

தகுதிகளைப் பார்த்து பரிசுகள் கொடுக்கப்படுவதில்லை.

தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்றால் அது ஒரு வியாபாரம்.

அது வியாபாரம் அல்ல, பரிசு!

கருணையினால்தான் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. வெறுமனே தயாராக இருங்கள், அதிசயங்களுக்காகத் தயாராகுங்கள்.

உங்கள் திட்டமிடாதீர்கள். வெறுமனே எளிமையாக இருங்கள். நிறைய அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நீங்கள் பார்க்கலாம்.

எளிமையாக நிகழ்வதற்கான வழி.

பெரிதாக வாழ்க்கையில் திட்டமிடாதீர்கள். எளிமையாக இருங்கள்.

வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்வதைப் பார்க்கலாம். எளிமையாக வாழ்வதுதான், அற்புதங்கள் நிகழ்வதற்கான ஒரே வழி.

நான் உறுதிசெய்கிறேன் இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது. உங்கள் வாழ்க்கையிலும் அது நடப்பதற்கு அவரே பொறுப்பு இப்போது அந்த ஆட்சியை கேட்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.

காதல் தோல்வியால் துறவியானீர்களா?

காதலில் ஜெயித்ததால்.

அப்படியா யாரைக் காதலித்தீர்கள் ?

என்னுள்ளிருக்கும் என்னை.

எப்போது ஜெயித்தீர்கள்?

ஜனவரி 1, 2000

இது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவா ?

அன்றுதான் ... என்னோடு நான் கலந்ததும் கரைந்ததும் நிகழ்ந்தது! அன்றுதான்... உண்மைக்காதல் ஜெயித்தது.

• உண்மைக்காதல்... என்றால்! ?

உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள்…

  • ஈர்ப்பு, .
  • பாசம், .
  • காமம், .
  • காதல்,
  • நட்பு, ●
  • அன்பு

எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை இந்த எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.

எனக்கு நிகழ்ந்ததை உங்களுக்கும் நிகழ்த்துவதற்கு அவர் பொறுப்பு Makingthe Experiencethat Happened In Me To Happen In You Is His Responsibility!

ரமண மஹரிஷி மிக அழகாகச் சொல்வார்...

அவர் சிவபெருமானை ஆசீர்வதிக்கிறார்.

''என்னைப் போன்ற மக்களைக் காப்பாற்றி என்றென்றும் வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கிறேன்,'' என்று சொல்கிறார் ரமண மகரிஷி.

அதனால், ஈஸ்வரன் எனக்கு அருள் புரியும்போது, உங்களுக்கு ஏன் அருள்புரிய மாட்டார்? நிச்சயமாக அவர் செய்வார்.

அது நம்முடைய தகுதியை பார்த்து நடப்பதில்லை.

அவர் ஆசுதோஷா,

ஆசுதோஷா என்றால், எளிதில் சந்தோஷப்படுத்திவிடலாம் என்றாத்தம்.

அவரை சந்தோஷப்படுத்த அதிகமாக எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் ஜீவன் முக்தியை வாழ்ந்தால் போதும்.

ஆசுதோஷா என்றால், காரணமில்லாமல் ஆனந்தமடைபவர். அவர் எதையும் பார்ப்பதில்லை. திறந்த மனப்பான்மையை தவிர, திறந்த மனப்பான்மை என்ற வார்த்தையைக்கூட உபயோகிக்க முடியாது.

திறந்த மனப்பான்மைக்கு உங்களுடைய சொந்த அர்த்தத்தை வைத்துக் கொள்வீர்கள். வெறுமனே, உள்வாங்கும் உணர்வோடு வாழ்வை அணுக அணுக அது நடக்க ஆரம்பிக்கிறது. அவர் ஆசீர்வதிக்கிறார்.

உங்கள் எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும், உணர்த்த வேண்டும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையிலும்கூட அவர் விளையாட வேண்டும்.

காரணம், அவர் சொன்னது உண்மை என்று நிரூபிப்பதற்காக உங்கள் உணர்த்தாவிட்டால், பிறகு எப்படி என் வார்த்தைகளை அவர் நியாயப்படுத்துவார்.

இப்போது நான் உறுதிசெய்கிறேன். இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது என்பது உண்மையென்றால் உங்கள் வாழ்க்கையிலும் அது நடப்பதற்கு அவரே பொறுப்பு.

இப்போது அத்தாட்சியைக் கேட்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.

வெறுமனே நீங்கள் இங்கு இருப்பதனால் இங்கே உட்கார்ந்து நான் சொல்வதைக் கேட்பீர்கள்.

ஆனால் உங்களுக்கு அத்தாட்சியைக் கேட்க உரிமை இருக்கிறது. இப்போது அதை நிரூபிப்பதற்கான பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அவர் நிரூபித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் உபயோகமற்றதாகி விடும், அடித்தளம் இல்லாமல் போய்விடும்.

நான் சொன்னது சத்தியம் என்றால், நான் சொன்னது உண்மையிலேயே நடந்திருந்தால், அவர் உங்களுக்கும் காண்பிக்க வேண்டும்.

ஏதோ ஒரு விதத்தில் அவர் அந்த அனுபவத்தை உங்கள் வாழ்வில் கொடுப்பதைப் பார்ப்பீர்கள். ஏதோ ஒருவிதத்தில் உங்கள் வாழ்க்கையிலும்கூட அவர் நிச்சயம் விளையாடுவார்.

நீங்கள் அதை என்னிடமே பகிர்ந்து கொள்வீர்கள்.

அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு இதற்காக இறங்கியே ஆகவேண்டும். வேறு எந்த ஒரு விஸ்வரூப தரிசனத்தின் மஹா அனுபவம் தரவில்லை என்றாலும் ஞானத்தின் ஒரு துளியாவது அல்லது தரிசனத்தின் ஒரு துளியையாவது, ஏதோ ஒரு விதத்தில் அவர் உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.

அவர் நிச்சயம் உங்களுக்குக் கொடுப்பார் என்று ஆசீர்வதிக்கிறோம். நான் சொன்னது சத்தியம் என்றால், இந்த உடலுக்கு அது நடந்திருந்தால், சத்தியமாகச் சொல்கிறேன், அவர் உங்கள் எல்லோருக்கும் கொடுப்பார். அவர் உங்கள் எல்லோருக்கும் கொடுத்தே ஆகவேண்டும்.

ஒரே ஒரு குளியாவது கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை நியாயப்படுத்தலாம். இப்போது இது அவருடைய பொறுப்பு.

பாருங்கள், அவருடைய சக்தியினால் இந்த அனுபவத்தை எனக்கு கொடுத்தார்.

அதை வெளிப்படுத்துவதற்கான உத்சாகத்தையும் அவரேதான் கொடுத்தார்.

முதலில் அவர் அந்த அனுபவத்தை இந்த உடம்பிற்கு கொடுத்தார். பிறகு அதை வெளிப்படுத்துவதற்கான உற்சாகத்தை அவரே கொடுத்திருக்கிறார்.

இப்போது அதை நிரூபிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. அதே அனுபவத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதை ஆழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு கேட்டுக் கொண்டிருப்பவருக்கும் எல்லாப் பக்திமிக்க மக்களுக்கும் அதை அவர் கொடுக்க வேண்டும்.

ரமண மகரிஷி சிவனிடம் அழகாகக் கேட்கிறார். "நான், ஆனந்தமாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதே அனுபவத்தை மற்றவருக்கு நீ காண்பிக்கா விட்டால், இந்த உலகம் உன்னைப் பழிக்காதா, எனக்கு இனிமையான உள்ளுலக அனுபவத்தைக் கொடுக்காய் அல்லவா. அதை எல்லோருக்கும் கொடு, '' என்கிறார்.

இறுதி சக்கியம் "நீங்கள் எல்லோரும் ஒரு துளியாவது இந்த அனுபவத்தை பெறுவீர்கள், '' என்று உறுதியளிக்கிறேன்.

''அதனால்தான் நானும் கேட்கப் போகிறேன். அதே அனுபவத்தை நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தரவேண்டும்.

எனக்கு நடந்ததையெல்லாம்; இப்போது சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் ஒருதுளியாவது இவர்களுக்குக் காண்பிக்காவிட்டால், அவர்களின் பழியைச் சுமக்க மாட்டீர்களா?''என்று நானும் கேட்கிறேன்.

எனக்கும் ஈசனைக் கேட்பதற்கான உரிமை இருக்கிறது. காரணம், அவர் என்னோடு ஏற்கெனவே கலந்துள்ளதால்தான்!

எனக்கு இப்போது உள்ளார்ந்த ரகசியம் தெரியும். பரிந்துக்கொள்ளுங்கள்.. நான் என்ன சொல்கிறேனோ அதற்கான வாழும் அத்தாட்சி நான்தான். இமயமலையில் வாழும் ஞானிகளின் பாரம்பரியத்தில் வந்தவன்.

அதனால், அந்த உரிமையின் அடிப்படையில் சொல்கிறேன். நான் சொல்வது எல்லாம் சத்தியம். இந்த உண்மையான அனுபவம் அவர்களால் கொடுக்கப்பட்டது.

இதெல்லாம் உண்மை என்றால் இது சத்தியமென்றால்... இதை முழுமையாக நடத்துவது அவர் பொறுப்பு.

உண்மையென்றால் இருக்கமுடியாது.

அவை எல்லாமே, அந்தச் சத்தியத்தின் இருப்பு நிலையிலிருந்து வெளிப்பட்டவை.

இறுதியாய்ச் சொல்ல விரும்பும் சத்தியம், ''நீங்கள் எல்லோரும் ஒரு துளியாவது இந்த அனுபவத்தைப் பெறுவீர்கள், '' என்று உறுதியளிக்கிறேன்.

ஜீவன் முக்தியை வாழ்ந்து ஜீவன் முக்தியைப் பரப்பி, ஜீவன் முக்தர்களை உருவாக்கி நித்யமும் ஆனந்தமாய் வாழ்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கிறோம்.

யானந்த தியானபீடம்

வாழ்க்கை வாழ்வதற்கே!

கா்மா பிறப்பின் இரகசியம் இறப்பின் இரகசியம்

காமம் ஆசைகள் உணர்ச்சிகள்

விதியை வெல்லலாம் நானத்தை வாழ்தல் ஞானத்தை தாண்டிய ரசம்

நீர்விகல்ப நிலை குண்டலினி சக்தி ஜீவன் முக்கி

போன்ற பல வாழ்வை உயர்த்தும் சத்தியங்கள் உள்ளே ...

ஒவ்வொருவருக்குள்ளோடும் உள்ள

7 சக்தி மையாங்கள் 7 உடல்கள் மனம் ஆகியவற்றை அற்புதமாய் இயக்குவதற்கான மெய்தான வின் நானம் உள்ளே ...

உடல் ஆரோக்கியம் மனோபலம், ஆன்ம சக்தி, ஆனந்தம், ஞானம் பெற உதவும் ... வாழ்வியல் தீர்வுகள் (Life solutions) நேரடி நூப்பங்கள் (Direct techniques) தியானங்கள் (Meditations) யுக்திகள் (Clicks) இந்த புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

நான் உலகத்திற்கு சொன்னது, சொல்வது, சொல்லப்போவது, சொல்ல நினைத்து, சொல்லாமல் விடுபடப்போவது, ஆகிய அனைத்தின் சாரத்தையும், இந்த ஒரு புத்தகத்தில் சொல்லிவிட்டேன்.

  • THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி

21-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான பூர்வமாக மெய்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞானசத்குருநாதர்.

உலக அமைத்தைய உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்

யோகம். தியானம். தீக்ஷைகள், தியான சிகிக்கைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயாத்துவதற்காக. தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷா்.

சேவைக்காக கியான சிகிக்கையாளர்களை உருவாக்கி. IDக்கள் சன்யாசிகளை உருவாக்கி. ஆச்சாரியார்களை உருவாக்கி. சேவைக்காகவே ருவாக்கப்பட்ட தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை வரும் ஞான புருஷர்