Books / Let the Mind Shine Brightly

1. Let the Mind Shine Brightly

Iii. ஆசையின் அறிவியல்

1. ஆசையை வைத்தே ஆணவத்தை அடக்கலாம்
2. ஆகாமிய ஆசைகள்
3. ஆசைகளை நிஜமாக்கும் தியான ரகசியம்

Iv. புதுக்கோணம்

1. 24 மணி நேர யுக்தி
2. மூன்றாவது கண்
3. இறைவன் அளித்த பரிசு
4 . எதிரிகள் எதிரிகளேயல்ல
5. தானமா? சேவையா?
6. புகை பிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை!
7 . மலர்ந்தருள் பேரருள்
8. ஞானமடைவதுதான் மிச்சம்

V. ஆணுக்கும் பெண்ணுக்கும்

1. உணர்வு ரீதியான கவனிப்புத் தேவை
2. அன்பிற்குரியவர்கள் ஆண்கள்
3. இனி காலம் பெண்மையின் கையில்
4. ஆண் சூத்திரம்

Vi. இளைஞர்களுக்காக

1. சக்திக் களஞ்சியம் நீங்கள்
2. இளஞ்சிங்கமே
3. தலைவராகுங்கள் இளைஞர்களே
4. சுறுசுறுப்பாக்கும் சக்தி

Vii. காதல்

1. காதல் புதிரா? புனிதமா?
2. உலகமே உங்களைக் காதலிக்க வேண்டுமா?

Viii. வாங்க சாதிக்கலாம்

1. யார் முடிவு செய்வது?
2. உங்களை நிர்ணயிப்பது எது? யார் ?
3. வெற்றி அது உங்கள் கையில்
4. நீங்களும் இளவரசர், இளவரசிதான்
5. எல்லாம் வல்லவர் நீங்கள்

Ix. ஆரோக்கியமான வாழ்விற்கு

1. திடமான உடலுக்கு
2. நம்மதியான தூக்கம் வேண்டுமா ?
3. நீங்களும் மருத்துவராகலாம்
4. சுற்றுப்புறச் சூழலின் பிரதிபலிப்பே நமது ஆரோக்கியம்

X. மிக உயர்ந்த நுட்பம்

1. நலந்தரும் இரசாயன மாற்றங்களுக்கு வழி
2. உன்னை எனக்குக் கொடுத்துவிடு
3. கேட்டதையெல்லாம் கடவுள் கொடுப்பாரா?
4. வெறுமை உணர்வை விட்டு மீள

Xi. பிரம்மச்சரியம்

1. எதிர் கற்பு ?
2. சந்யாசம் நடனமாடலாமா?
3. துறவியாயிருப்பது என் சொந்த விருப்பம்
4. சுகப்பிரம்மம்
5. மிகவும் சரியாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியம்
6. மிகவும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியம்

Xii. மயக்கும் மன மயக்கம்

1. விழிப்புணர்வின்மை என்னும் மது
2.

Xiii. தியானம்

1. தியானத்தைக் கலைக்க தேவதைகள் வருவார்களா ?
2. தியானத் துணுக்குகள்
3. புத்தனேயானாலும் கொன்றுவிடு !
4. விதி வலியதா?
5. முடிச்சுகளை அவிழ்த்துவிடுங்கள்

Xiv. வலி சரி, வேதனை தவறு

1. வலிகளை வேதனையாக்காதீர்கள்
2. வலி நிவாரணி தியானம்

Xv. உணர்ச்சி கொந்தளிப்பின் விடிவுகாலம்

1. சின்ன வயதில் செய்த தவறுகள்
2. கண்ணீர் களிப்பாகும் நேரம்
3. மனித உருவங்களுக்கு உணர்ச்சி முலாம் பூசாதீர்கள்
4. வாழ்க்கைப் பிரயாணம் உணர்வுகளைப் பொருத்தது
5. தேவர்களாகுங்கள்
6. அந்தரங்கப் பேரருள்

Xvi. மரண ஞானம்

1. மரணம் ஆனந்தத்தின் வாசல்
2. மீண்டும் பிறக்க வாழ்த்துகள்
3. மரண ஞானம்

Xvii. பிரச்சினைக்கான தீர்வு உங்கள் கையில்…

1. கொடுப்பதில் குறியாயிருங்கள்
2. மனவலி மருந்து
3.
4. கடவுள் இருக்கிறார்?
5. வாய்ப்புக் கிடைக்காத தீவிரவாதிகள்
6. பிரச்சினைகள் எல்லாமே மாற்ற முடிந்தவையே

Xviii. தியானக் கதம்பம்

1 . அறிவைத் தாண்டி உழையுங்கள்
2. நல்லவராவது எளிது
3. ஆசைகளை ஆராய்ச்சி செய்யுங்கள்
4. மனம் செய்யும் மாயாஜாலம்
5. நினைப்பதையெல்லாம் சாதிக்கலாம்
6. எது தியானம் ?
7. மந்திர சாவியைக் கண்டுபிடியுங்கள்
8. எது நிஜமான அதிசயம்?
9. வலிகூடப் பரவசமாகும் விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால்
10. ஆனந்த பறவை

Xix. மகிழ்ச்சி பொங்கட்டும்

1. I. ஆனந்த கூற்று
2. II.ஆனந்த கூற்று
3. உங்களை ராஜாக்களாக்குங்கள்
4 . மனிதன் மலர வேண்டும்
5. நதியல்ல அது குரு
6. உங்களையும் ஆனந்த சக்தி ஆட்கொள்ளட்டும்

முன்னுரை

யுகங்களைக் கடந்த ஜீவன் நீங்கள்

நாட்கள் லட்சக்கணக்கில் இங்கு ஓடியிருக்கும். 'அங்கு!' சில நொடிகள் மட்டுமே ஓடியிருக்கும்.

சில நொடிகள் வேதனை, இங்கு 'ஒரு யுகமாய்' தெரியும் 'அங்கு!' ஒரு யுகமே சில நொடிகளுக்குள் கரைந்திருக்கும்.

'எத்தனை முறைகள் பிறந்து பிறந்து அவதிப்படுவேன்' என இங்கு கேட்பீர்கள்.

'எத்தனை முறைகள் இந்த பிரபஞ்சம் பிறந்து பிறந்து இறந்திருக்கிறது' என்று கூட அங்கு கவலைப்பட மாட்டீர்கள்.

இங்கு 'நீங்கள்', 'நான்', 'நாம்', 'அவர்கள்', 'அவர்', 'அது' என்ற எல்லா வேறுபாடுகளும் இருக்கும்.

'அங்கு!' எல்லாமே ஒன்றாகிப்போயிருக்கும்.

அந்த ஒன்றுக்குள் நீங்களும் இருப்பீர்கள், நானும் இருப்பேன், எல்லாமே இருக்கும். அங்கு! அங்கு! என்கிறீர்களே... எங்கிருக்கிறது அந்த "அங்கு ?"

'அங்கு என்பதுதான் சொர்க்கமா ? அங்கு என்பதுதான் கடவுளா? என்று நீங்கள் எப்படி கேட்டாலும், உங்களுக்கு என்னுடைய பணிவான பதில் ... நீங்கள் நினைத்தபடியெல்லாம் பதில் சொல்லி, "உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை'' என்பதுதான்.

நீங்கள் 'தயார்' என்று சொன்னால், உங்களின் இந்த உடலிலேயே ஒருமுறையாவது உங்களால் அங்கு சென்று விட முடியும். 'அங்கு ?' சென்ற பின்புதான் தெரியும், ''ஆஹா! இதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது போலிருக்கிறதே!'. அப்புறம் அந்த விவரிக்கமுடியாததைப்பற்றி விளக்க முயற்சிக்கும்போது, அதை விளக்குவதற்காக சொல்லப்படும் வார்த்தைகள்தான் 'ஜீவன் முக்தி' 'பரம சுகதம்' 'பிரம்மானந்தம்' 'THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM' 'சிவம்' 'தாவோ' 'ஜென்' என்ற எல்லாமே.

வார்த்தைகளை கடந்த அந்த நிலையை அடைவதற்கு தியானமும், தியான சூத்திரங்களும் நேரடியாய் உதவும். அப்படிப்பட்ட தியான சூத்திரங்களின் தொகுப்பே இப்புத்தகம்.

கூட்டுக்குள் இருக்கும் பட்டுப்புழுவிற்கு, நாட்டுக்குள் இருக்கும் ஆச்சரியங்களோ, காட்டுக்குள் இருக்கும் அதிசயங்களோ தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை.

அப்படித் தெரிந்தாலும் புரிய வாய்ப்பில்லை.

அதேபோல் மனதுக்குள்ளேயே சிக்கியிருக்கும் மனித குழுவிற்கு, அவரவரின் மனித கூட்டுக்குள் இருக்கும் ஆச்சரியங்களோ, அவரவரின் ஆன்ம காட்டுக்குள் இருக்கும் அதிசயங்களோ தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை.

தவறி சில நேரங்களில் தெரிந்தாலும், அது புரிய வாய்ப்பேயில்லை.

காரணம், அது தனிமனித அனுபவத்தால் மட்டுமே உணரப்படக் கூடியது.

பட்டுபுழு, பட்டுப்பூச்சியாக பிறந்தால் போதுமானது.

அதேபோல்...

மனிதகுழு, ஜீவன் முக்தர்களாக மலர்ந்தால் போதுமானது.

இது நடந்தால் ...

என் பணியும் முடிந்துவிடும், உங்களின் பிணியும் ஓடிவிடும்.

ஜீவன் முக்கராக பிறந்த வினாடியே… ''லட்சக்கணக்கான நாட்களின் வேதனைகள் சுதந்திரமிக்க சில நொடிகளாவதும், ஆனந்தமயமான ஒரு நொடியே யுகம் யுகமாய் பெருகுவதும்'' அனுபவமாகும், மகிழ்ச்சி பொங்கும். ''யுகங்களை கடந்த ஜீவன் நீங்கள்'' என்பது புரிய வரும்.

மனதைத் திறக்க, மகிழ்ச்சியை பொங்க வைக்க, மனக்கூட்டை உடைத்தால் போகும்.

'புத்தகத்தின் மூலமாக இதெல்லாம் சாத்தியமேயில்லை' என்பார்கள் சிலர். இருந்தாலும் அதையும் மீறி அதை சாத்தியமாக்கும் முயற்சியே மனதைத் திற ... மகிழ்ச்சி பொங்கட்டும்.

முள்ளுக்கு, முள்வாங்கி தீர்வு. மனத்தை வதைக்கும் வார்த்தைகளுக்கு, தியான வார்த்தைகள் தீர்வு.

இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும், உங்களின் ஒவ்வொரு செல்லுக்கும் தொடர்புண்டு.

முழுத்தயார் நிலையோடு பக்கத்தை திருப்புங்கள். மனத்தை திறக்கும் மகிழ்ச்சி சூத்திரங்கள் உங்கள் செல்லுக்குள் பாய காத்திருக்கின்றன.

மனதைத் திறந்து வையுங்கள்.

மகிழ்ச்சி தன்னால் பொங்க ஆரம்பித்துவிடும்.

ஆனந்தமாக இருங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கண்ணைத் திற ... சொர்க்கம்

இந்த நிமிடம், இந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது ஏன் கனவில் நிகழ்வதாய் இருக்க கூடாது.

சில கொண்டிருக்கும் கனவுதான், 'நீங்கள் இப்போது படிப்பது!' என்பதை முழுமையாய் இல்லையென மறுக்க, நம்மிடம் என்ன ஆதாரமிருக்கிறது ?.

"கிள்ளிப்பார்ப்பேன்!" என்பீர்கள். கனவில் கூடத்தான் கிள்ளலாம், ஒடலாம், கத்தலாம்... எல்லாமே செய்யலாம்.

எத்தனை முறை நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, "ஓ! வெறும் கனவுதானா?' என்று கலைந்திருப்பீர்கள். விழிக்கும் வரை, கனவை நிஜமென்று தானே நம்பினீர்கள்.

ஞானமடையும் வரை,

உள்ளபடியே உள்ள

உலகம், எப்படியிருக்கும்

என, ஒருவருக்கும்

தெரியாது.

ஆகவே கேட்கிறேன்... இந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது, ஏன் கனவில் நிகழ்வதாக இருக்கக்கூடாது ?.

தூங்கும் எழுப்பினால்தான் தெரியும். இல்லையேல் நீங்கள் தானே எழவேண்டும்.

"கனவுலகுக்கும், நிஜவுலகுக்குமான வித்தியாசம் சிறிது கால அளவிலானது மட்டுமே" என தாவோ கீதமொன்று சொல்கிறது.

ஆம். அது உண்மைதான். மனிதக் கனவு வெறும் 6 மணிநேரம். மனித வாழ்வு கொஞ்சம் அதிகம். 60 வருடம்!

6 மணி நேர கனவுக்கும், 60 வருட வாழ்வு எனும் மாயைக்கும் இடையில் சிக்கித்தவிப்பது, இன்னும் எவ்வளவு காலம் ? அதற்கு விடிவு எப்போது ?

மொத்த ஆன்மீகமும் சொல்வது, என் சொந்த அனுபவம் - ஆகிய இரண்டால் உறுதியாய்ச் சொல்வேன்…

"மனித வாழ்வே கனவுதான். உள்ளே தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு மொத்தமுமே கனவெனப் புரியும்! (All are just illusion of Mind)"

கனவுலகைத் தாண்டியது நிஜ உலகம். நிஜ உலகையும் தாண்டியது உள்ள படியே உள்ள உலகம் (Existing reality)

ஞானமடையும் வரை, உள்ளபடியே உள்ள உலகம், எப்படியிருக்கும் என ஒருவருக்கும் தெரியாது.

சாதாரணமாக, உயிர் உடலைப் பிரிகையில்…

" அச்சச்சோ! மனித வாழ்வுகூட ஒரு பெரிய கனவுதானா என்று புரிய வரும்…"

மனித வாழ்வே கனவுதான். உள்ளே தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு மொத்தமுமே கனவெனப் புரியும் ! (All are just illusion of Mind)

நிஜ உலகம் என்று நாம் இப்போது நம்புவது, அப்போது ஒடுங்கிப்போகும். அப்போதுதான் உள்ளபடியே உள்ள உலகம் இதுதான் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் புரியவரும். ஆனால், அந்த உலகை அனுபவிக்க உடல் இருக்காது.

அதனால், உள்ளபடியே, உள்ள உலகை அனுபவிக்க, அடுத்த கணம் உடலெடுத்திட, உயிர் துடியாய்த் துடிக்கும். உயிர் மறுபிறவியெடுக்கும்.

உயிரானது உடலை எடுத்ததும், மனமும் மாயையும் சூழ, ஏன் பிறந்தோமென்று மறந்து - மீண்டும் மனித வாழ்வு தொடரும்.

கனவுகளும் பிறவிகளும் தொடரும்.

மனிதப் பிறவி பற்றி ஞானி' ரூசேக்' ஒருமுறை சொன்னார், ''இந்தவுலகில் உடலெடுத்து, உடலெடுத்து மனம் விளையாடும் விளையாட்டுக்குப் பெயர் மனிதப் பிறவி".

காலையில் கண்விழிக்கும்போது, ஆறு மணி நேரமாக நிஜம் எனக் கழிந்த கனவு, விளையாட்டுப்போல் கலைந்து போகிறது.

உடலை விட்டு உயிர் வெளியோரம் போதும், இதுவரை அறுபது வருடமாக நிஜமெனக் கழித்த வாழ்வு, விளையாட்டுப் போல் கலைந்து போகும்.

சுருங்கச் சொன்னால்... மனிதவாழ்வு ஒரு நீளமான கனவு.

காலம், மனம், கனவு, பொருட்கள் ஆகியவற்றை முடிச்சுப்போட்டுச் சுவையாய் விளக்கும் Quantum Physics, காலம் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் உண்மை ஒன்றைச் சொல்கிறது "காலம் (Time) என்பது பருப்பொருளின் நான்காவது பரிமாணம்"

"இந்தவுலகில் உடலெடுத்து, உடலெடுத்து மனம் விளையாடும் விளையாட்டுக்குப் பெயர் மனிதப் பிறவி",

நான்காவது பரிமாணத்தின் கோணத்திலிருந்துபார்த்தால், ஒரு திடப்பொருள் நாம் நினைப்பது போல், தனியொரு பொருளல்ல என்பது புரியவரும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம்...

நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்ட, வைக்கப்பட்ட ஐஸ்கட்டி, சில நிமிடங்களில் காணாமல் போகிறதே.

ஐஸ்கட்டியின் நான்காம் பரிமாணமானத்தின் கோணத்தில் பார்த்தால், சில நிமிடங்களில் அந்த ஐஸ்கட்டி வேறு ரூபம் எடுத்து விடுகிறது. சக்தியின் இன்னொரு வெளிப்பாடாக அது மாறிவிடுகிறது.

மக்கும் மரமும், துருவைக்கும் இரும்பும், கதிரியக்கமாகும் பொருள்களும், உருக்குலையும் உடலும் - காலத்தின் கோணத்தில் வேறு வேறு சக்தியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றன.

திடமான பொருட்கள் கலைந்து போவதுபோல், காலத்தின் கோணத்தில் வாழ்க்கையும் கலைந்து போகிறது. கரைந்து போகிறது.

எனவே சொல்கிறேன், நிஜவாழ்க்கை என்று நிஜமாய் நீங்கள் நம்பும் வாழ்க்கையைத் தாண்டி, உலகைத் தாண்டி, உள்ளபடியே உள்ள ஆனந்தமயமான உலகம் இருக்கிறது. இது உண்மை.

சிவானந்தர், பரதரிஷியிடம், " சொர்க்கம் எங்கேயிருக்கிறது" எனக் கேட்டபோது,

" கண்ணைத் திற... சொர்க்கம்!" என்றார்.

"திறந்து பார்த்தேன். உலகம் அப்படியேதான் இருக்கிறது, "சொர்க்கம் தெரியவில்லையே!" எனச் சொன்னவரிடம் பரதரிஷி சொன்னார்…

" கண்ணைத் திற என்பது, கண் இமையை திறப்பதல்ல. கண்களைத் திற..." என்றார்.

இமையை அசைப்பதும், கண்விழியை அசைப்பதும் எப்படி கண்களைத் திறப்பதாகும் ?

இமை திறவாமல், விழி அசையாமல் கண்களைத் திறக்க முயற்சிக்க முயற்சிக்க ...

ஒருநாள் ... அகக்கண் திறந்து கொள்ளும். நீண்ட கனவு கலையும். உள்ளபடியே உள்ள உலகம் புலப்படும்!.

சொர்க்கமாகத் தெரியும், உலகமே!

எனவே சொல்கிறேன் 'கண்களைத் திற... சொர்க்கம்' என்பது வெறும் வாக்கியமல்ல.

அது தியான சூத்திரம்.

மகாவாக்கியம்

'அன்பு ஒரு மருந்து, வித்தியாசமான மருந்து. இந்த மருந்தைப் பெறுபவரைவிட, கொடுப்பவரே அதிக குணம் பெறுவார். இது மருத்துவ ரீதியான உண்மையும் கூட ".

ஒரு காலகட்டத்தில் நான் பலவற்றிற்காக ஏங்கியிருக்கிறேன். ஆனால், இன்று அவற்றை நானே வெறுக்கிறேன் ஏன் ?

-சையத் ஹாரிஃப், விக்ரவாண்டி.

குடும்பஸ்தர் ஒருவர் அத்வைத ஞானியிடம், " நான் எல்லா லெளகீக சுகத்தையும் வெறுத்து ஒதுக்கிவிட்டேன். எனக்கு எந்த ஆசையுமில்லை. எனக்கு ஆன்மீகம் சொல்லிக் கொடுங்கள்",எனக் கேட்டார்.

ஞானி, "யாரைக் கேட்டு எல்லாவற்றையும் வெறுத்தாய்? இந்த பைத்தியக்காரச் செயலுக்குப் பதில், நீ ஆசையோடே அல்லல்பட்டிருக்கலாம். அது எவ்வளவோ மேல்",என்றார்.

குடும்பஸ்தர், "என்ன சாமி சொல்றீங்க ?". ஞானி சொன்னார், "ஆசை தன்னை அழியாமல் பார்த்துக் கொள்ளச் செய்யும் தந்திரவேலைதான் வெறுப்பு."

"ஆசை துவங்கையில், வெறுப்பு மறைகிறது. ஆசை மறையமிடத்தில், வெறுப்பு துவங்குகிறது" - ஹஸிட் தத்துவம்.

ஒருக்கால் நிறைவேறலாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, ஆசையானது ஏக்கங்களாகக் குடியிருக்கும்.

வாழ்வின் வரம்புகளும், தனிமனித இயலாமைகளும் ஒருசேர ஒரு காலகட்டத்தில் இந்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்ற உண்மையை உணர்த்தும். அப்போதுதான், அதே ஆசையின் மீது வெறுப்பு உருவாகும்.

இவற்றை நான் வெறுக்கிறேன் எனச் சொல்வது, இன்னும் ஆழ்மனதில் அவற்றின் மீது ஒருவர் வெறி கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறி.

வெறுப்பதால் தப்பித்ததாய் நினைத்துவிட வேண்டாம். அடக்கப்பட்ட ஆசைகள் புரையோடியிருக்கிறது. அவ்வளவே.

ஆழ்மனம் தூர்வாரப்பட வேண்டும்.

ஒளிந்திருக்கும் பொக்கிஷம்

  • கண்ணிருந்தும் குருடு? ★ மோகம்.
  • காதிருந்தும் செவிடு ? ★ வேகம்.
  • நாவிருந்தும் ஊமை ? ★ மந்தம்
  • உடலெடுத்திருந்தும் துக்கம் ? ★ மனிதன்.
  • எதுவுமில்லாமல் ஆனந்தம் ? ★ ஞானம்

துக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால், அங்கேயே காத்துக்கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டடடிக்கும்.

நீதி ? ★ அது ஒரு பெரிய அநீதி.

அப்படியா! ★

நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்த சமுதாயம்.

அப்படியென்றால் ஒழுக்கம் தவறா? ★

பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதருக்கானது. ஒழுக்கம் ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.

மனிதர் ? ★

இந்தப் பிறவியில் மனித உடலை எடுத்திருக்கும் ஓர் உயிர்.

மிருகங்கள் ? ★

பிறவியில் சென்ற வாழத்தவறியதால், தற்போது ஊர்ந்து செல்லும் உயிர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

மன்னிப்பு ? வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து. இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

மன்னிப்பு ? ★

வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.

இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

கனிவு ? ★

பணிவு கலந்தது.

பணிவ ? ★

கனிவு கலந்தது.

  • தைரியம் ?

பயப்படவேண்டியதற்கு பயப்படவேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தையும் தாண்டும் துணிவை உள்ளடக்கியது.

பயபக்தி ?

தெய்வ குணம். தெய்வ ஞானம். தெய்வப் பரிசு.

பற்று ?

நிம்மதியை உறிஞ்சும் அட்டை.

வாழ்க்கை ?

இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.

சிரிப்பு ? வேண்டுமானாலும் யார் செய்யும் தியானம்.

பெண்கள் மரியாதைக்குரியவர்களா? ★ தொழுகைக்குரியவர்கள்.

    • அப்படியென்றால் அவர்கள் தெய்வங்களா ? நீங்கள் கூட தெய்வம்தான். அவர்களுக்குள் இருக்கும் பெண்மைத்துவம் உங்களுக்குள்ளும் மலர்ந்தால்.
    • வெற்றி ?

இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.

* வாழ்க்கை ?

இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.

நடம் ஒவ்வொருவரும், எப்போதும், ஏதேணும் செய்து ஒரு செயலை கொண்டுதானிருக்கிறோம்.

எந்தச் செயலைச் செய்தாலும், அதைத் தியானமாகச் செய்வது ஒரு கலை. அந்தக் கலை எல்லோரிடமும் ஒனிந்து கொண்டிருக்கிறது. ஒளிந்திருக்கும் கலை வெளிவர இந்தப் புரிந்து கொள்ளுதல் போதும்.

வேலையைச் செய்யத் துவங்கும்முன், இந்த ஞானக்கருத்துக்களைத் தியானியுங்கள்.

"இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது என் அன்பை, என் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு வாய்ப்பு'', என்று தியானியுங்கள்.

இக்கருத்துக்கள் உங்களுக்குள் எதையும் எளிதாக அணுகும் புத்திசாலித்தனத்தையும் மனபலத்தையும் வாழுச்சிசய்யும் தியானமாகும்.

இக்கருத்துக்களை தியானியுங்கள் . ஆனந்தமாக இருங்கள்.

சிரிக்கும்போது ஞானியாகிறீர்கள்

★ 'சிரிப்பு', என சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர் டாக்டர் வில்லியம் ஃபரை.

சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது தொடர்ந்து 30 ஆண்டுகாலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்த பின் அவர் சொல்கிறார்....

"சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்"

" ஒரேநேரத்தில், எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு," என்று சிரிப்பாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

''சோர்வுக்குப் பதில் உற்காசத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்'' என ஜென் புத்திசத்தில் சொல்லப்படுவது ஒரு ஞான வெளிப்பாடு, தியான ரகசியம்.

தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம், சிரிப்புக்காலம்.

தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம், சிரிப்புக்காலம்.

ஒரு ஜென் சீடர், தன் குருவிடம் கேட்டார். "சுவாமி, உங்களின் செயல், சொல் எனக்கு புதிராயிருக்கிறது"

குரு, "என்ன?"

சீடர், "நான் கோபப்பட்டால், 'அது அகநடுக்கத்தின் உள் எரிச்சலின் வெளிப்பாடு' எனச் சொல்கிறீர்கள்,

நீங்கள் கோபப்பட்டால், 'அது கருணையின் வெளிப்பாடு' என்றும், 'அது நீங்கள் எனக்கு செய்யும் உதவி' என்றும் சொல்கிறீர்கள்.

நான் செய்யும் போது, அதுதவறு. நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா ?'.

சீடரைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார் , ''கூட்டுப்புழுவைத் தாய் வண்டு கொட்டிப் பட்டுப்பூச்சியாக்குவது கருணையா, அதைநடுக்கமா கொட்டிக் சொல் ... "

"கருணை" என்றார் சீடர்.

"தாய் வண்டையோ, தன் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ வளரும் புழு கொட்ட முயற்சித்தால்,அது கருணையின் வெளிப்பாடா? இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல்?" என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல்கள், ஜென் சீடரின் முகத்தில் பன்னகையை வளர்க்கது.

தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க நினைக்க, சீடருக்குச் சிரிப்பு வந்தது.

மேலும் சீடர் கேட்டார், '' எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக் கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கும்.

ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதரும், ஒரே மாதிரியாக, ஒரே விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா?

புத்தனும் பித்தனும் கிருஷ்ணனும் கிறுக்கனும் சிவமும் சவமும் ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம். இந்தக் கணத்தில் யார், யார்? எனப் பிரித்துணர முடியாது.

குரு, "ஒரே ஒரு செயல் இருக்கிறது"

சீடர், "அது எது ?"

குரு, "ஞானியும் மனிதரும் சந்திக்கும் அந்தத் தளம் சிரிப்பு.

சிரிக்கும் போது ஞானி மனிதராகிறார். மனிதர் ஞானியாகிறார் " எனச் சொல்லி முடித்தார்.

புத்தனும் பித்தனும் கிருஷ்ணனும் கிறுக்கனும் சிவமும் சவமும் ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம் இந்தக் கணக்தில் யார், யார்? எனப் பிரித்துணர முடியாது.

HAPPY CHEMICALS என அழகாய் குறிப்படப்படும் எண்டார்ஃபின்கள், ★ உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள்.

புன்னகைக்கும்போது பொட்டளவு உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள், உடல் குலுங்கச் சிரிக்கும்போது, உடலுக்குள் விடாது பெய்யும் அடைமழை போல் பொழியப்படுகிறது.

ஒஹோயோ நகரத்தில் நடைபெற்ற Laughter Meditation என்ற சொற்பொழிவின் முடிவில்... "மோனாலிஸாவின் புன்னகையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என ஒருவர் கேட்டார்.

" மோனாலிஸா ஒரு
அவரைப் பற்றிய செய்திகளை விவாதிப்பதில்
விருப்பமில்லை.
சிரிக்கும் போது ஞானிஆனால், புன்னகையைப் பற்றிச் சொல்ல
முடியும்.
மனிதராகிறார். மனிதர்பெரும்பாலான நேரங்களில் புன்னகை ஒரு
ஞானியாகிறார்நாசூக்கான மறுப்பு, ஒரு நாகரீக வேஷம்.
உங்களுக்குப் பிடிக்காதவர் சொல்லும் நல்ல

ஜோக்கிற்குக்கூடச் சிரிக்கமாட்டீர்கள். வெறுமனே புன்னகைத்து வைப்பீர்கள். மன ஆழக்திலிருக்கும் வெறுப்பு சொல்லும் நாசூக்கான மறுப்பு புன்னகை!

உங்களைவிட ஏதாவது பேசிவைக்கும்போது, உங்களால் பதிலுக்குப் பதிலளிக்க முடியாது. புன்னகைக்க மட்டுமே முடியும். நல்ல நாகரீக வேஷம் இது.

மோனாலிஸாவின் எனவே. சொல்வதற்கில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து" எனச் சொல்லி முடிக்கிறேன்.

சமீபத்தில் சிரிப்பு பற்றி ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தேன். அதில் ★ குறிப்பட்டிருந்த மிக பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்கு குறிப்பட விரும்புகிறேன்.

    1. முழு சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி, உள்வரும் மூச்சுக்காற்றை அதிகப்படுத்துகிறது.
    1. உடல் முழுவதும் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்!
    1. உற்சாக சக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது, எந்த பக்கவிளைவுமில்லாமல்.
  1. நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
    1. துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களை, சிரித்தலால் சுரக்கச்செய்கிறது.

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால் தான் அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது ?

அப்போது உங்களின் மனம் நிற்கிறது.

உடலும் உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுக்குள் பளிச்சிடப்படுகிறது.

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான் அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

எனவே சொல்கிறேன்... ஒரு ஜோக்கைப் புரிந்து கொள்ளத் தவறினாலும், சிரிக்கத் தவறாதீர்கள்.

'Even if you miss the joke, don't miss the laughter.'

பத்து நிமிடச் சிரிப்பு ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கும், இரண்டு மணி நேர நடை பயிற்சிக்கும், மூன்று மணி நேரத் தூக்கத்திற்கும் சமமானது.

"அகங்கூடும் மிகுந்தவரால் முழுதாய் சிரிக்க முடியாது. முழுதாய் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம் ஒருவர் கேட்டார்.

"சிரித்துக் கும்மாளமடிப்பவரில்லாம் எப்படி ஆன்மீகவாதியாக முடியும்?".

அதற்கு, "சிரித்து மகிழ்வது ஆண்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?" என ஞானி திரும்பக் கேட்டார்.

கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜடாமுடி வளர்த்து, தாடி வளர்த்து பெரிய விழிகளை சேர்க்கமாக்கி, இறுதிய முகத்தோற்றம், மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆண்மீகவாதியுமல்ல.

மலர்ந்த முகத்தோடு .... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில் மலர்போல் தானும் மகிழ்ந்து, மற்றவரும் மகிழும் வகையில் குழுந்தைபோல் குதூகலமாக இருப்பவரே ஆண்மீகவாதி.

சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவன் செய்யக் கூடிய தியானம் சிரிப்பு.

சிருங்கள், சிரிக்கவையுங்கள்.

சிரிக்க சிரிக்க. சிரிப்பாய் சிரித்துக் கிடக்கும் வாழ்வைச் சீர்படுத்தித் தூக்கி நிறுத்தும் ஞானசக்தி உங்களுக்குள் அதிகமாகும்.

உடல், மனம், உயிர் எல்லாம் சக்தியூட்டப்படும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

மகா வாக்கியம்

"புன்னகையல்ல ... முழு சிரிப்பே மனிதனைப் புதுப்பிக்கும்"

"முழு சிரிப்பு மனிதரை முழு மனிதராக்கும்"

  • தெரியுமா… இயற்கை, சிரிக்க அனுமதித்திருக்கும் ஒரே ஒரு மிருகம் மனிதன். ★

சிரிக்கும்போது வயிறு அசையாத மனிதரிடம், மிக எச்சரிக்கையாக இருங்கள். - காண்டோன் பழமொழி

சிரிப்பு தசை மனிதரில் மட்டும் மாசில்லா முழுமை நிலை பெற்றிருக்கிறது.

சிரிக்க நீ மறுக்க, உதடுகள் மெல்ல விரிக்க வருவது புன்னகை

அகங்காரம் வெடிக்க; நரம்புகள் குதிக்க ; உடல் ஒரு கல்யாண வீடாக…. மாற்றம் பெரும்.

ஏற்றம் தருவது குற்றம் இல்லா கொண்டாட்டச் சிரிப்பு.

சிரிப்பு அது ஆனந்த தெளிப்பு!

நீங்கள் சிரிக்கச் சிரிக்க, உங்களை மறக்க மறக்க இறுக்கம் கரையும், அகங்காரம் மறையும்.

புதுப்பிக்கப்பட்ட பட்டொளி வீசும் புது அரண்மனை போல வாயில் மட்டும் எப்படி அப்படி சிரிப்பு வருகிறது ?

-மகன். குமிளி.

Logic எனப்படும் மனதின் தர்க்கப் பகுதி ஸ்தம்பிக்கும் போது ... 'க்ளுக்!" என ஒரு சக்திப் பெருக்கு நொடி நேரத்தில் நிகழும், நீங்கள் சிரிக்கிறீர்கள்.

" மனிதர்கள் இரண்டுகாலில் நடப்பவர்கள். நடக்கும்போது கிழே விழாமல் நடக்க வேண்டும்", என்பது மனதில் பதிந்துவிட்ட திடமான ஒரு உண்மை.

இதுபோன்ற ஓர் உண்மையைச் சுற்றி உருவாகும் எண்ணங்களை, தர்க்கம் என்று சொல்லலாம்.

இந்தத் தர்க்கம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு வெளியே ஏதோ நிகழும்போது... மனம் கணநேரம் ஒதுங்கிக் கொள்கிறது. சிரிப்பு வருகிறது.

அதனால்தான் வாழைப்பழக்தோலில் கால்வைத்து ஒருவர் வழுக்கி விழுவதைப் பார்க்கு உடனேயே , சிரிப்புத் தானாய் வந்துவிடுகிறது.

குடி போதையில் தள்ளாடி, தட்டுத்தடுமாறி நடக்கும் ஒருவரைத் தூரத்தில் பார்க்கும்போது சிரிப்பு வருவதற்கும் இதுதான் காரணம்.

மனிதன் இப்படித்தான் நடப்பான், நடக்க வேண்டும் என்ற உங்களுடைய திடமான தர்க்கப் பதிவு, அப்போது உலுக்கப்படுகிறது. சிரிப்புத் தானாய் வருகிறது.

ஒரு 'ஜோக்' சிரிப்புத் தரக் காரணம், அதன் கடைசி 'பன்ச் லைன்' தான்.

பன்ச் லைன் வரும் வரை உங்களின் மனதின் தர்க்கப்பகுதி வேறொரு திசையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

எதிர்பாராத கோணத்திலிருந்து சொல்லப்படும் 'பன்ச் லைன்' மனதின் தர்க்கப் பகுதியையே சடன் பிரேக் அடிக்க வைக்கிறது.ஒரு கணம் மனம் மறைய கிடைத்த வாய்ப்பில், உள்ளிருக்கும் சக்தி பெருக்கின் வெளிப்பாடே சிரிப்பாய் வெடிக்கிறது. சிரிக்கிறீர்கள்.

இறுக்கம், அகங்காரம் அதிகமாக அதிகமாக, மனம் ஒரு கணம் மறைவது கடினமாகும். சிரிப்பதும் கடினமாகும்.

இரண்டு உலகிலும் அரசராகங்கள்

"நாங்கள் வடிவமற்றவர் "

நீருக்கும் வடிவமில்லை.

ஒரு முக்கோண வடிவக் கண்ணாடிக் குடுவையில் ஊற்றி வைக்கப்பட்ட நீர், முக்கோண வடிவம் பெருகிறது. தன் முக்கோண வடிவத்தை, அந்த நீரால் மாற்றிக்கொள்ளவே முடியாது. காரணம், குடுவையின் வடிவம் முக்கோணம்.

வடிவமற்ற நீருக்கு உருவம் தரும் குடுவையைப்போல், உங்களுக்கு உருவத்தைத் தந்தது மனம்.

பிறக்கும்போது எந்த மனதிற்குள் உயிர் நுழைந்ததோ, அந்த வடிவத்தை நீங்கள் பெற்றீர்கள்.

மூர்க்க மனதிற்குள் நுழைந்த உயிர், மூர்க்கன் வடிவம் பெறும். சோம்பேறி

இந்த வடிவத்தை மாற்றலாம், சாதிக்கலாம் என்ற இரகசியம் பலருக்கும் தெரிவது கூட இல்லை.

மனதிற்குள் நுழைந்த உயிர், சோம்பேறி வடிவம் பெறும். நுழைந்த உயிர், புத்திசாலி வடிவம் பெறும்.

பெரும்பாலும் வடிவம் இந்த மாறுவதில்லை. இந்த வடிவத்தை மாற்றலாம், சாதிக்கலாம் என்ற இரகசியம் பலருக்கும் தெரிவதுகூட இல்லை.

தெரிந்தவர்கள் சாதிக்கிறார்கள். தெரியாதவர்கள் சாகிறார்கள்.

'Personality development Program' மிற்கு வந்திருந்திருந்த இளைஞர் ஜாபர் கேட்டார்,

"நான் MBA படித்தவன். படித்து முடித்திருக்கிறேன். அப்பா பெரிய தொழிலதிபர்.

அறிவு பலம், பண பலம், ஆள் பலம், என்ற எல்லாமே என்னைச் சுற்றி இருக்கிறது.

ஆனாலும் உணர்கின்றேன். மனிதர்களோடு என்னால் சகஜமாய் இருக்க முடிவதில்லை.

வெளியே சிரித்து, உள்ளே அழுகிறேன். என் பிரச்சினைக்கு வழி சொல்லுங்கள் ".

"மலர் இருக்கும் இடத்தைத் தேனீ தேடிச் செல்லும். அசுத்தம் இருக்கும் இடத்தைக் கொசு மொய்க்கும் கவனித்திருக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டோம்.

"ம்ம், கவனித்திருக்கிறேன் "

"ஏன், இது மாறி நிகழ்வதில்லை?

"கடவுள் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள். அதுதான் வெறுமைக்குக் காரணம். அதுதான் உங்கள் பிரச்சினை'' என்றேன்.

அசுத்தத்திடம் தேனீக்கள் நெருங்குவதில்லை. மலரை கொசு மொய்ப்பதில்லை. ஏன்?"

"அட… ஆமாம்.

இதை யோசித்ததேயில்லையே…!" என்று ஆச்சரியத்தோடு சொன்னார்.

" நீங்கள் மலர்வதுதான் உங்களின் பிரச்சினைக்குத் தீர்வு. அப்போதுதான் மனிதர்கள், உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் ".

"இதனால் என்னுடைய வெறுமை உணர்வு அதிகமாகிவிடாதா?"என்று குழப்பதோடு கேட்டார்.

அப்போது அவரிடம் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள்.

அதுதான் வெறுமைக்கு காரணம்... அதுதான் உங்கள் பிரச்சனை'' என்றேன்.

அந்த தியான முகாமின் முடிவில், இன்னொரு இளைஞர் ஒருவர், "வாழ்க்கையை வாழ வேண்டிய எங்களுக்கு ஆன்மீகமெல்லாம் உடனடி தேவையா ?. அதெல்லாம் ஐம்பது வயது தாண்டிய பின் பார்த்துக் கொண்டால் போதாதா ? "எனக் குதர்க்கமாய்க் கேட்டார்.

" உங்களின் டூவீலரை ரிசர்வில் வைத்துக்கொண்டு வெகுதூரப் பயணம் செல்வீர்களா?''

"ம் ஹூம்… மாட்டேன் "

"இதற்கே மாட்டேன் என்றால்...

சக்தி, புத்தி பற்றாக்குறையை வைத்துக் கொண்டு வாழ்க்கை எனும் நெடுந்தூரப் பயணம் மட்டும் செல்லலாமா?"

நீங்கள் மலர்வதுதான்

உங்களின் பிரச்சினைக்குத்

தீர்வு.

"கூடாதுதான்"

" மனிதரின் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளோ, புத்தியை அதிகரிக்கும் மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சக்தியையும், புத்தியையும் ஒரு சேர அதிகரிக்கும் ஆனந்த ஆன்மீகமானது வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வயோதிகரைவிட…

வாழ்க்கையை, அணு அணுவாய் அனுபவித்து வாழுத்துடிக்கும் வாலிபருக்குத்தானே அவசியம் " என கேட்டு நிறுத்தியபோது, இளைஞரின் கண்களில் தெளிவும், முகத்தில் புதிதாய் ஒரு இரகசியத்தைக் கற்றுக்கொண்டோம் என்ற பூரிப்பும் தெரிந்தது.

வாழும்முன்தான் தியானமும் ஞானமும் அவசியம். வாழ்ந்த பின் அல்ல. உங்களின் சாதனை வெளியுலகில் இருந்தாலும், உள்ளுலகில் இருந்தாலும், அதற்குத் தேவையான எரிபொருள் பொதுவானதுதான்.

அது சக்தியும், புத்தியும் மட்டுமே. அதை மட்டும் அதிகரியுங்கள். இரண்டு உலகிலும் அரசராவீர்கள்.

நம்பிக்கை எனும் தேவதை

★ கல்யாணம் ?

ஓர் அதிவேக ராட்டினம்.

★ எப்படி, அது அப்படியாகும்?

வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே வரும் ஆர்வத்தையும், உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே குதிக்க வைக்கும் பயத்தையும் தரவல்லது.

★ ஏன் கல்யாணம் இப்படி மாறிப்போனது?

இரண்டு தாள்கள், இரண்டு தரகர்கள், இரண்டு பெரியவர்கள், இரண்டு மணமக்களைத் தேர்ந்தெடுத்து " வாழ்வாங்கு வாழுங்கள் " என்று சொன்னால், எப்படி அது முடியும் ?

மனப்பக்குவத்தை அதிகரிக்கும் தியான, ஞான வழிமுறைகளை வாரிசுகளுக்கு வழங்குங்கள் ...

ஒன்று மணமக்களுக்கு மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களின் மனப்பக்குவத்தையாவது அதிகரிக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.

மனப்பக்குவத்தை அதிகரிக்கும் தியான, ஞான வழிமுறைகளை வாரிசுகளுக்கு வழங்குங்கள்…

மணமக்களைத் துக்க மயக்கத்தில் ஆழ்த்தும் கல்யாணுமெனும் ராட்சவு ராட்டினம் ஒய்வடையும், நிம்மதி பெருகும்.

★ ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவார்களா ? எனக்குச் செல்வந்தனாக வேண்டும்.

ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை.

ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

★ செல்வம் ?

ஒரு வகையில் சாபம்.

★ ஏன்?

சம்பாதிக்கும் வரையில் ஏக்கம், இது சக்தி விரயம். சம்பாதித்ததும் சேமித்து வைக்கப் பயம், இதுவும் சக்தி விரயமே.

★ அப்போது சொகுசுகள்?

சோம்பேறிக்கு அவை தண்டனைகள். உற்சாகமானவருக்கு அவை கொண்டாட்டங்கள். ஆனால், நேசிக்கிறார்கள்.

மாயாவின் லீலையில் இதுவும் ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் உயிர் என்ற அடிப்படையில், இங்கே வாழ்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அதே அளவிற்கு உரிமை, ஒரு HIV -கிருமிக்கும் உண்டு.

குரணிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை. குரணிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

எனவே, சோம்பேறி, உடல் வளையாமல் படுத்து, குளிர்சாதன அறையிலேயே வாழ்ந்து ஆரோக்கியத்தைக் கெடுத்தாலும், அதை இயற்கை மறுப்பதில்லை.

★ சொகுசு என்பது தண்டனையா? கொண்டாட்டமா?

இது நீங்கள் சோம்பேறியா, இல்லை உற்சாகமானவரா என்பதைப் பொறுத்தது.

★ ஞானிகள் தவறே செய்ய மாட்டார்களா ? அவர்களின் செயல்கள் எதைக் குறிக்கிறது?

சரி, தவறு என்ற விதிகளெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான்.

நான் எனும் அகங்காரத்திலிருந்து பிறக்கும் செயல்கள், நல்லதாகவே தோன்றினாலும், அதனால் சிறிதளவாவது தீமை உண்டாகும்.

எண்ணங்களற்றவர்கள் ஞானிகள்.

ஞானியின் செயலால் ஒருவர் இறக்க நேரிட்டாலும், அதனால் நன்மையே நிகழும்.

ஒரு ஜென் ஞானி இவ்வாறு சொல்லியிருக்கிறார், "ஒரு ஞானி கொலை செய்தாலும், அச்செயல் அந்த ஞானியின் ஆழ்ந்த கருணையின் வெளிப்பாடே"

எண்ணமற்ற நிலையில் இருந்து செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நன்மையைத்தான் தரும்.

ஒருமுறை அன்னை சுரதா தேவியிடம் "அம்மா என்னை ஏமாற்றி வைத்துக் கழுத்துத்து விட்டார்கள். நம்பக்கைத் துரேகிகள்...". எனக் குடும்பஸ்தர் ஒருவர் புலம்பினர். அதற்கு சுரதா தேவி, "கவலையேபடாதீர்கள், உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவரைப்பற்றி தூற்றாதீர்கள் .

நம்பிக்கையை மட்டும் உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்.அந்த நம்பிக்கையே உங்களைத் தேவதைப்போல வாழவைக்கும்", என்று பதிலளித்தார்.

அதனால்தான் அடிக்கடி சொல்வதுண்டு, "நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக்கூடாது".

காரணம், "நம்பிக்கை என்பது ஒரு தெய்வசக்தி. அது மனிதர்களின் உடல், மனம், உயிர் ஆகிய அனைத்திற்குள்ளும் உற்சாகத்தைப் பாய்ச்ச வல்லது". எனவே, துரோகிகளுக்காகக்கூட நம்பிக்கையை இழக்காதீர்கள்.

நம்பிக்கையோடு வாழ்வின் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வையுங்கள், தெய்வம் உங்களின் கைப்பிடித்து நடந்து வருவதைக் காண்பீர்கள்.

நம்பிக்கையிலிருக்கும் நிமிடங்களிலெல்லாம் சிரித்துக் கொண்டிருப்பீர்கள். இது ஒரு தியான சக்தி.

குலதெய்வத்தை வழியடாததால் பாதிப்பு ஏற்படுமா ? - லோகேஷ்வரன், காஞ்சி

நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், சக்தி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

12-ம் வகுப்பு முடிக்கும்வரை, டிகிரி படிப்பு முடித்த ஆசிரியருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த சில வருடங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் ஆசிரியருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. மரியாதை மட்டும் தந்தாலே போதுமானது.

உங்களை நீங்களே வழிபட ஆரம்பிக்காத வரை, குலதெய்வ வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை.

உங்களையே வழிபடச் செய்யும் தியான முறைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டால், குலதெய்வங்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்காது. அவர்களுக்கு வெளிப்படுத்துவதே போதுமானதாயிருக்கும்.

திருப்தி ஆனந்தத்திற்கான அழைப்பு

"ஏழுமலையானே! போட்டுக்கொண்டிருக்கிறாய்.எனக்கு ஒரே ஒரு வைர மோதிரத்திற்கு வழிகாட்டு, என்று உன்னிடம் எத்தனை முறை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக எத்தனை மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாயே ?' என்றார் ஒருவர்.

மிகத் தீவிரமாக, மொட்டை மொட்டை போட்ட கையோடு, திருப்பதி ஏழுமலையானிடம் அவர் அவ்வாறு வேண்டிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்தவர், " ஏனய்யா? மோதிரம் தரவில்லை என்று இத்துனை குறைப்பட்டுக் கொள்கிறாயே...

மோதிரம் போட்டுக்கொள்ள விரல் தந்திருக்கிறானே!... அதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் இல்லையா?", என்று கேட்டார்.

மனித மனதின் இயல்பே ஒரு பொருளின் மீது தீவிரமாக ஆசைப்படுவதும்,அதற்காக உங்களைத் தொடர்ந்து போராடவைப்பதும்,பின் அது கிடைத்தவுடன் முழுமுமையாக அனுபவிக்க விடாமல் அதற்கு அடுத்தது என்ன? என்பதைப்பற்றி ஏங்க வைப்பதும் ஆகும்.

மனித மனதின் இயல்பே ஒரு பொருளின் மீது தீவிரமாக ஆசைப்படுவதும், அதற்காக உங்களைத் தொடர்ந்து போராட வைப்பதும்தான்.

இதைப்பற்றி ரமணமகரிஷி மிக அழகாய்ச் சொல்கிறார்...

" ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும், மலையாகக் காட்டும். கிடைத்தபின், மலையாகவே இருந்தாலும், கடுகாய்க் காட்டும் மடமனம்", என்கிறார்.

எத்தனை உண்மையான கூற்று இது .

ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஒருநாள் வாங்கியும் விடுகிறீர்கள். வாங்கியவுடன் அதை முழுமையாக அனுபவிப்பதில் ஆர்வம் காட்டாமல், அடுத்தது எப்படி கார் வாங்கலாம் என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பீர்கள்.

அதேபோன்று காரை வாங்கிவிட்டால், அதைவிடச் சிறந்த காரைப்பற்றிய கனவு காணக் தொடங்கிவிடுகிறீர்கள்.

இவ்வாறு அடுத்ததைப் பற்றிய கனவிலேயே மனம் இருப்பதால், ஒரு பொருளை அடைவதற்கு முன், அதன் மீது ஆசைப்படுவதில் காட்டுகின்ற ஆர்வம், அடைந்தபின் அதை அனுபவிப்பதில் காட்டுவதில்லை.

எனவேதான், மீண்டும் மீண்டும் 'திருப்தியின்மை' எனும் சூழலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகத்தையே வென்ற மாவீரன் நெப்போலியன், தான் இறக்கும் தருவாயில்

ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவை இருந்தாலும், மலையாகக் காட்டும். கிடைத்தபின், மலையாகவே இருந்தாலும், கடுகாய்க் காட்டும் மடமனம். -ரமணமகரிஷி

சொன்னாராம், "நான் இறந்தபின் என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வையுங்கள் " என்று.

ஏனெனில், மக்கள் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும், "உலகையே வென்ற வீரன் நெப்போலியன், கடைசியாக வெறுங்கையோடுதான் சென்றான் என்பதை", என்று சொன்னாராம்.

உண்மையில், உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது.

நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான்.

இதை உணராமல், உலகத்தில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அல்லது உலகையே கொடுத்தாலும், உங்கள் மனதை உங்களால் திருப்திபடுத்த முடியாது என்பது நிதர்சனம்.

பாரதத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கும் பக்தர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

" நான் பாரதத்தில் இருந்து கிளம்பும்போது, அமெரிக்கா சென்றவுடன் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் ? அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும் ? என்ற ஒரு பெரிய லட்சியக் கணக்கு வைத்திருந்தேன். அதன்படி கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்.

உழைத்ததின் பலனாக நான் சாதிக்க நினைத்த விஷயங்களான வீடு, கார், எல்லாமே எனக்குக் கிடைத்தது. அதுவும் 8 வருடங்களுக்குள்ளாகவே கிடைத்தது.

ஆழமாக யோசித்தபின்தான் தெரிந்தது, நான் என்னவெல்லாம் சாதிக்க நினைத்தேனோ அனைத்தையும் ஒன்று விடாமல் சாதித்து முடித்துவிட்டேன்.

உண்மையில் உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது. நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான்.

ஆனால், எதற்காக இதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை" என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னார்.

இவையெல்லாம் இருந்தால், என நினைத்திருந்த விஷயங்கள் எதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

இதைத்தான் ஆங்கிலத்தில் Depression of Success என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான மேலை நாட்டினர் சந்திக்கிற பிரச்சினை, வெற்றிக்கு பின்னரும் தொடர்கின்ற 'மன அழுத்தம்' எனும் பிரச்சினைதான்.

இதிலிருந்து வேண்டியது என்னவென்றால், வெளி உலகப் பொருட்களை அடைந்து அனுபவிப்பதற்காக இப்பிறவியை வீண்டித்தோமானால், கடைசியில் வெறுமை மட்டும்தான் மிஞ்சும்.

அதனால், இன்று முதல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறுசிறு விஷயங்களிலும் அனுபவிக்கும்தன்மையை உயர்த்தி, திருப்திஅடைந்தோமானால், ஆனந்தம் நிரந்தரமாக மனதிற்குள் மெல்லமெல்ல அடி எடுத்து வைக்கும்.

இதை அனுபவமாக உணர்ந்து ஆனந்தமாக இருப்பீர்கள்.

இன்று முதல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறு சிறு விஷயங்களிலும் அனுபவிக்கும் தன்மையை உயர்த்தி, திருப்தி அடைந்தோமானால், ஆனந்தம் நிரந்தரமாக மனதிற்குள் மெல்லமெல்ல அடி எடுத்து வைக்கும்.

இருக்கும் அத்தனை விதமான உறவுகளும் உடன் உலகத்தில் இருந்தாவும் ...

நண்பன் உடனிருப்பதற்கு ஈடாகாது. உயிர் நண்பனின் அருகாமையே உங்களுக்கு நூறு யானை பலத்தை கொடுக்கும். 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதாக உணர்வீர்கள்.

நாம் என்னதான் பெற்றோருடன், குழந்தைகளுடன், மனைவியுடன் நெருக்கமாக இருந்தாலும். நண்பருடன்தான் நமது அந்தரங்கத்தை, நம் உண்மையான தேர்ற்றத்தைப் பகிர்ந்து கொள்வேடம்.

எந்தப் பிரச்சினை எந்த ரூபத்தில் வந்தாலும், முதலில் அதை நண்பருக்குத் தெரிவித்து, அவரிடமிருந்து தீர்வைக் கேட்கிறோம் இல்லையா? ...

இங்குதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனின், நண்பர்களுக்குள் பிரச்சினையே இங்குதான் துவங்குகிறது.

இதற்கான தீர்வுதான் இந்த தியான சூத்திரம்.

இந்த சூத்திரத்தை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள்.

"மற்றவருடைய வாழ்க்கையில் நாம் தலையிடக்கூடாது.

இந்தப் பிரச்சினைக்கு இது காரணம், இப்படிச் செய்தால் சரியாகும். இதை இப்படி யோசித்துப் பார் " என்னும் வகையில் அவருக்கு அவர் பிரச்சினையை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

பின் மெதுவாக அவரிடம் ... "பிரச்சினை மிகவும் எளிது. இதற்கு உன்னால்தான் அருமையான தீர்வு கொடுக்க முடியும்' என்ற தீர்வையும் அவரிடமே விடுங்கள்.

அப்படி விடுவதால் ...

அவரை அறியாமல் அவருக்குள் அதிகரிக்கும் சுதந்திரமே மன அழுத்தம் குறைந்து விட்டது எனும் உணர்வை அவருக்குக் கொடுக்கும். உங்களின் அணுகுமுறையில் என்றென்றும் நண்பர்களாய் வாழும் பாக்கியம் பெறுவீர்கள்.

கடைப்பிடித்து முழுப்பலனையும் அனுபவியுங்கள்.

நான் தைரியமான பெண்தான். பாம்பைப் பார்த்துக்கூடப் பயப்படுவதில்லை. ஆனால், சின்ன கரப்பான் பூச்சியைப் பார்த்தால் உடம்பே நடுங்கிவிடுகிறது. அதை மட்டும் என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லையே ஏன் ?.

  • கனகா, கோயம்புத்தூர்.

குழம்பாதீர்கள். இது சமஸ்காரங்கள் சம்பந்தப்பட்டது . ஏதோ ஒரு முன் ஜென்மத்தில் உங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் இப்படி வெளிவருகிறது.

உங்களின் ஆழத்தில் அது இருக்கிறது.

போன்ற ஆழ்நிலை தியான முகாம்களில்தான், இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றிப் பேச முடியும்.

ராஜவாழ்க்கை ஆரம்பமாகட்டும்

உடலில் ஒரு சிறுபகுதியான முகத்துக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் மனிதர்கள்.

உடல் மெலிந்திருந்தாலும் சரி, முகம் மட்டும் அழகாயிருந்தால் போதும், பலரின் விருப்பத்திற்குரியவராக எளிதில் ஆகிவிடலாம்.

ஏன் ? ஏன் மனிதர்கள் முகத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவமளிக்க வேண்டும் ?

பதில் காண கட்டுரையை கவனமாய்ப் படியுங்கள்.

மனிதர்கள் மூன்று இடங்களிலிருந்து செயல்பட முடியும். அவைகள்.

    1. நாபி மையம் (தொப்புள் பகுதி)
    1. இதய மையம்
    1. மூளை மையம்

ஏன் மனிதர்கள் முகத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவமளிக்க வேண்டும் ?

நாபி, இதயம், மூளை ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து மனிதர்கள் செயல்படலாம். அங்கு அவர் இருப்பை உணரலாம்.

இந்த நீங்கள் செயல்படுகிறீர்கள் எனக் கண்டுபிடியுங்கள்.

கண்டுபிடிக்க ஒரு சிறிய பயிற்சி.

அப்படியே, இருக்குமிடத்திலேயே கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகியன ஒரே நேர்க்கோட்டில் வரும்படி நேராய் அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளே உணருங்கள்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?

உங்களின் எண்ணங்கள், உணர்வுகள், உயிர் இருப்பிடம், உடலின் எந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறீர்கள் ?

ஒன்றுக்கு இரண்டுமுறையாவது இத்தியானத்தைச் செய்து, உங்களின் மையத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் பக்தர் ஒருவர் இப்படிக் கேட்டார், "கண்களை மூடி, நான் உள்ளே பார்க்கையில், நான் தலைக்குள் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன்.

என் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் தலையை மட்டுமே மையம் கொண்டிருக்கிறது. தலையிலிருந்து இதய மையத்துக்கு என்னால் கற்பனையில் பிரயாணிப்பதுகூடக் கடினமாக இருக்கிறது. ஏன் இப்படி ?', என்று கேட்டார்.

"அதற்கு காரணம், உங்களின் உயிர்சக்தி மொத்தமும் மூளையால் உறிஞ்சப்பட்டிருக்கிறது.

உங்களை இதயரீதியாக வாழும் மனிதராக மாற்றவே தியானங்களைக் கற்றுத் தருகிறேன். தொடர்ந்து செய்யுங்கள். ஆனந்தம் பொங்கும் உணர்வுமிகு வாழ்வு உங்களுக்கும் வித்தாகும்.

சிறுவயதிலிருந்து முளை ரீதியாக இந்தச் சமுதாயம் உங்களை வளர்க்துவிட்டது. எனவேதான், மற்ற இரு மையங்களில் உங்களின் உயிர்ச்சக்தி மையங்கொள்ளவில்லை.

நீங்கள் மூளைரீதியாக வாழும் மனிதர்.

உங்களை இதயரீதியாக வாழும் மனிதராக மாற்றவே தியானங்களைக் கற்றுத் தருகிறேன். தொடர்ந்து செய்யுங்கள். ஆனந்தம் பொங்கும் உணர்வுமிகு வாழ்வு உங்களுக்கும் வித்தாகும்" எனச் சொன்னேன்.

அவரின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி !

வீட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான வீடு ஈர்க்கும். காட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான காடு ஈர்க்கும். முகத்தில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான முகம் ஈர்க்கும்.

மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதில்லை. முகங்கள் முகங்களோடு பழகிக் கொள்கின்றன.

இந்தக் காலத்தில் தலையில் வாழாத மனிதர், தேடினாலும் கிடைப்பது அரிது.

ஒரு மதபோதகரின் மகள், தன் தந்தைக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் ...

"கடவுளே, எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும் ... எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும் …"

அச்சிறு பெண்ணின் தாய், மகளின் வேண்டுதல் முடிந்து கண் திறந்த பிறகு, அவளிடம் ஆச்சரியத்தோடு, அதென்ன குட்டி, ஒரு ஜான் உள்ளே இறக்கும்", எனக் கேட்டார்.

மகள்கண்சிமிட்டிதாயிடம் சொன்னாள், "அப்பா நல்லா உபதேசம் செய்கிறார். ஊர்மக்கள் பலர் புகழ்கிறார்கள். அவரின் அறிவுரையால் பலர் திருந்தியிருக்கிறார்கள்.

உங்களின் எண்ணங்கள், உணர்வுகள், உயிர் இருப்பிடம், உடலின் எந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறீர்கள் ?

Part 2: Let the Mind Shine Brightly

அவர் தலையில் இருக்கும் அவ்வளவு நல்ல விஷயங்களில் ஒன்றிரண்டு அவரோட நெஞ்சுக்கு இறங்கினால், அவர் திருந்திடுவாரே! அதனால்தான் ... அப்படி வேண்டினேன் ".

நம் ஊரில் உடிக்கடைகளில் வெட்டிப் பேச்சுப் பேசி நேரம் கழிப்பவருக்குக்கூட ஆன்மீகம் நிறையவே தெரிந்திருக்கிறது. ஹிந்துவின் இரத்த ஒட்டத்திலேயே ஆன்மீகம் கலந்துதான் ஓடுகிறது.

வாழ்க்கைக்குத் தேவையான பல உண்மைகள் தலையில் ஏறிக் கொண்டுள்ளது. அதனால்தான், வெட்டி நியாயம் பேசினால்கூட, அது மிக சுவாரஸ்யமான விவாதம் போலவே தென்படும்.

அறிந்த உண்மைகள் அனுபவமாக மாறுவதே இல்லை. விளைவு, மனிதரால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது.

காதலிப்பவர்கள்கூட, மூளையில்தான் சிக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் காதல் காலம் இனித்தது போல, கல்யாணக் காலம் இனிப்பாய் தொடர்வதில்லை.

ஒரு ரோஜாவைப் பார்த்தால் கூட, மனிதர்கள், அதை ரசிப்பதில்லை. அதனோடு உணர்வுரீதியாய் தொடர்பு கொள்வதில்லை. "அழகு ரோஜா", "சிவப்பு ரோஜா", "ஈரமான ரோஜா" என அதை வர்ணனை செய்யத் துவங்கிவிடுகிறார்கள்.

வர்ணித்தல், ரசித்தல் அல்ல.

வர்ணித்தல் வார்த்தை ரீதியானது. மூளையை மையமாய் கொண்டு இயங்கும்போது வெளிப்படுவது. வெறுமைக்குள் மனிதனைத் தள்ளக்கூடாது.

ரசித்தல், உணர்வுரீதியானது. இதயமையம் சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது. உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர ... மனிதன் தலையிலிருந்து இதயம் நோக்கி நகர வேண்டும்.

ரசித்தல், உணர்வுரீதியானது. இதயமையம் சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது. உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர .... மனிதன் தலையிலிருந்து இதயம் நோக்கி நகர வேண்டும்.

ஜெராஸ்ட்ரிய ஞானியிடம் சீடர் கேட்டார்... "என் அன்பிற்கும் , உங்களின் அன்பிற்கும் என்ன வித்தியாசம்? ".

ஞானி, "என்னில் அன்பு நிகழ்கிறது. நீ அன்பு செய்கிறாய் என நினைக்கிறாய். என்னில் அன்பின் அதிர்வுகளை உணர்கிறேன்.

நீ அன்பு செய்வதாய் நினைப்பதால், மனதளவில் அதிர்கிறாய். அதை அனுபவமாக வர்ணிக்கிறாய். அன்பை ஒரே ஒரு முறை சுவைத்திருந்தால் ... உன்னை ஆனந்தமும், அமைதியும் ஆட்கொண்டிருக்கும்.

உன்னை அன்பு ஆட்கொள்ள ... நீ உள்ளே நோக்கி நிறைய பிரயாணிக்க வேண்டும்", எனச் சொன்னார்.

தலையிலிருந்து இயங்குபவர்கள், இதயத்திலிருந்து இயங்க ஆரம்பியுங்கள். இதயத்திருந்து சிந்திப்பதாய் உணருங்கள். கேட்பதுகூட, காது வழியாய் இதயத்தை சென்றடைவதாகவே பாவியுங்கள்.

உடலின் இயக்கங்களை, இதயத்திலிருந்தே செய்வதாகவும், இதயத்தால் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதாகவும் பாவனை செய்யுங்கள். இதயத்திற்கு உங்களை இழுத்துவரும் ஒரு நல்ல டெக்னிக் இது. நேரம் கிடைக்கும்போதெல்லாம்... ஞாபகம் வரும்போதெல்லாம், உங்களின் செயல்களிலெல்லாம் இந்த தியானத்தைத் தொடருங்கள்.

திடீரென ஒருநாள் தலையிலிருந்து இதயத்திற்குள் நகவி விடுவீர்கள். குதூகலத்தோடு வாழ ஆரம்பிப்பீர்கள். ராஜ வாழ்க்கை ஆரம்பமாகும்.

"இதய மையம் திறக்க வாழ்வே ஆனந்தம் நிறைந்ததாகிறது."

மனிதர்கள் தலைக்குள் சிக்கிக் கொண்டவர்கள். கலைஞர்கள் இதயத்துக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.

புத்தன், மூன்று மையத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், புகுந்து வெளிவந்து ஜிகுஜிகுவென பொங்கும் ஆனந்த உணர்விலேயேயிருப்பவர்.

தலை தாண்டி, இதயம் தாண்டி, ஆனந்தம் தாண்டி, பார்க்கையில் வாழ்வு பரவசமாகிறது.

அப்புறம் எதைச் செய்தாலும் ஆனந்தமாயிருக்கும். எதையும் செய்யாவிட்டாலும், ஆனந்தமாயிருக்கும்.

அர்த்தமற்றது எல்லாம், அர்த்தமுள்ளதாக இதய மையம் திறக்கக் கடவது.

நானோர் ஆசிரியை. சிறுவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆனந்தமாய் இருக்கிறார்களே எப்படி

-திலோத்தமா, கேரளா

சிறுவர்கள் இன்னும் எந்த மையத்துள்ளும் சிக்கிக் கொள்ளவில்லை. அவர்களின் உயிர்சக்தி உடல் முழுக்க ஒடி விளையாடுகிறது.

அவர்கள் நாபி மையத்திலிருந்து, அதாவது ஆனந்த மையத்திலிருந்து செயல்படுபவர்கள். அதனால்தான் அவ்வளவு ஆனந்தமாயிருக்கிறார்கள்.

குழந்தையைப் பாருங்கள், அவர்கள் சிறுவர்களைவிட இன்னும் மிக ஆனந்தமாயிருப்பார்கள். அவர்களுக்கு எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சிதான். கையில் எது கிடைத்தாலும் அந்த நிமிடம் அக்குழந்தைக்கு கொண்டாட்டம்தான். கெட்டிமேள சத்தமில்லாமலே ஆடுவார்கள், பாடுவார்கள், கொண்டாடுவார்கள்.

காரணம், குழுந்தைகளும், சிறுவர்களும் வெளிப்பொருளால் உள்ளே இன்பமாகிறவர்கள் அல்ல. உள்ளுக்குள்ளே மிக இன்பமயமான உணர்விலேயே இருப்பதால். வெளியேயும் அவர்களால் இன்பமாக, ஆனந்தமாக இருக்க முடிகிறது.

மனிதர்களின் மூளை பெருத்ததும் ... உயிர் சக்தியானது, உணர்வுரீதியாக செயல்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது. உணர்வு குறைய, உற்சாகம் குறைகிறது. மூளை திணுகுமுறைகளை வர்ணிப்பதிலும், உள்ளே கோபப்பட்டு பேசுவதிலும், நோவும் விரயமாகிவிடுகிறது.

ஆனந்தமாயிருக்கத் தேவையானஎல்லா அடிப்படைகளும்துடைக்கப்பட்ட பிறகு, ஆனந்தம் எங்ஙனம் சாக்தியமாகும் ?

சிறுவயது தாண்டும்போது, நீங்கள் இழந்தவைகளை மீண்டும் திரும்பப் பெறவாவது நீங்கள் உழைக்க வேண்டும்.

சிந்தனைத் துளிகள் : காலால் தலையைத் தொட முடியும் ... தோல் வழியாய் ! தலையால் காலல்ல, கையைக்கூட தொட முடியாது ...

உணர்வு வழியாய் ! இதயரீதியாக வாழ ஆரம்பிக்க, முதல்முறையாக வாழ ஆரம்பிக்கிறீர்கள்.

தேனை சுவைக்கிறீர்கள் ... சுவைக்கிறீர்கள் எனத் தெரிகிறது. சுவைக்கச் சுவைக்க , இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தோன்றுகிறது எனில், நீங்கள் வாழ்வது தலையில்.

நாவிலும், வாயிலும் சுவையை உணர்வதைத் தாண்டி, சுவைக்கச் சுவைக்க அதில் கரைந்து போகிறீர்கள். அது சில துளிகளானாலும் திருப்தியைத் தருகிறது எனில், நீங்கள் வாழ்வது இதயத்தில்.

தேனின் இனிமையையும், தித்திப்பையும் உணர என்ன சுக மாற்றங்கள் நிகழ்கிறதோ ... அது உடலெங்கும் நிகழக் காண்கிறீர்கள். ஒரு சொட்டு உங்களைப் பரவசமாக்குகிறது எனில், நீங்கள் வாழ்வது ஆனந்த மையத்தில்.

இதயம் உங்களின் இலக்கு. ஆனந்தம் உங்களின் இருப்பு இதயம் தாண்ட, ஆனந்தத்தில் நிற்பீர்கள் !

நீர்வ்கள் வளர்ந்த குழந்தைகள்

"எப்படியோ ! இனி என் பிரச்சனைக்கு முடிவு பிறந்தது", என்று குதூகலக்குடன் வீட்டின் கேட்டைத் திறந்து நுழைந்தார்.

கதவைத் திறக்கக்கூட இல்லை. "அடக் கடவுளே! இது என்ன சோதனை" என்று அழாத குறையாக வீட்டையே உற்றுப் பார்க்கார்.

"மியாவ்" என்று அந்த அழகான பூனை கவலையில்லாமல் குரல் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விட்டது.

"மனைவியைத்தான் விட விட முடியாது. அவள் வளர்க்கும் பூனையையாவது விட்டு வரலாமென்று தான் நான்கு தெரு தாண்டி விட்டு வந்தேன். பார்த்தால், நமக்கு முன்பே வீட்டில் வந்து நிற்கிறதே, என்ன செய்வது?. என்ன ஆனாலும் எப்படியும் இதை விடக்கூடாது?" என்று முடிவெடுத்தார்.

சட்டென்று மிகச் சரியான தீர்வு ஒன்று கிடைத்தது. அடுத்தது ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், அருகில் இருக்கும் காட்டிற்கு உடனே தன் காரில் பூணையுடன் சென்றார்.

அதிகாலையிலேயே எழுந்து பூஜையுடன் கிளம்பினார். 20 கி.மீ தாண்டிச் சென்று பூணையை விட்டார். வழியில் டீ குடித்துவிட்டு வருவதற்குள், பூனை வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது.

மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், இனி பூணையை தொலைத்தால், அதனால் திரும்பி வர முடியாத இடத்தைப் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

சட்டென்று மிகச் சரியான தீர்வு ஒன்று கிடைத்தது. அடுத்தது ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், அருகில் இருக்கும் காட்டிற்கு உடனே தன் காரில் பூணையுடன் சென்றார்.

வலது பக்கம், இடது பக்கம் எனத் தொடர்ந்து குறுக்கு நெடுக்கு நெடுக்குமாக பயணித்து நட்டநடுக்காட்டைச் சென்றடைந்தார். மெதுவாக காரை நிறுத்தி, "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டார்.

"இனி எப்படி வீட்டிற்கு வருவாய் என பார்க்கிறேன்", என்று பூனையைப் பார்த்து ஒர் ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு, பூனையை நடுக்காட்டில் திறந்து விட்டார். விட்டதுதான் தாமதம், உடனே வேக வேகமாக வீட்டிற்குக் கிளம்பினார்.

அப்போதுதான் அவருக்கு சட்டென்று ஒரு உண்மை புரிந்தது. உடனே வீட்டிற்கு போன் செய்து, "டார்லிங் நம்ம டாம் (பூனையின் பெயர்) வந்துவிட்டதா?' என்று கேட்டார். மனைவி, "ஏன்?. இங்குதான், என் மடியில் தான் உட்கார்ந்திருக்கிறது. என்ன விஷயம் ?' என்று கேட்டார்.

மறுமுனையில், அவர்பூனையால் தான் தோற்றுவிட்டதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "அதில்லை டார்லிங்… நான் நடுக்காட்டிற்குள் இருந்து பேசறேன். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியை மறந்து விட்டேன். கொஞ்சம் டாமிடம் கேட்டுச் சொல்லேன் "என்று கெஞ்சினார்.

ஆழ்ந்து, இந்த உண்மையை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இயற்கையாகவே, மனிதர்கள் ஆனந்தமயமானவர்கள். ஏற்படுத்திக்கொண்ட 'Aggressiveness' எனும் குணத்தால், தங்கள் சுபாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் காணப்படுகின்றார்கள்.

ஆழ்ந்து, இந்த உண்மையை உள்வாங்கிக் கொள்ளுங்கள். மனிதர்கள் இயற்கையாகவே, தங்கள் சுபாவத்தினாடலையே ஆனந்தமயமானவர்கள்.

இயற்கையுடன் தங்களுக்கு இருந்த தொடர்பு தெரியாமல், அதைப்பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.

நீங்கள் இரண்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் நடப்பதே நடனமாக இருக்கும். நடக்கும் போதுதான் என்றில்லாமல் நின்று கொண்டிருக்கும்போதே 'பொத் பொக்' என்று விழுவார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள், தன்னால் கீழே விழும் எந்த குழந்தைக்கும் அடிபடுவதில்லை. பாகிப்புகள் வருவதில்லை.

தாண் கீழே விழுந்து விட்டோம், தரையில் உடம்பு மோதிவிட்டது. அதனால் வலி வரும். வலி வந்தால் அழ வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கினால் Conditioning பாதிப்படையாதவர்கள் குழுந்தைகள். அதனால்தான் அவர்கள் 'பொத்' என்று கீழே விழுந்தாலும் அடுத்த க்ஷணம் சிரித்துக் கொண்டே எழுந்து நடக்கிறார்கள்.

குழந்தைகளைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்த மனிதர் கீழே விழுந்தால் என்னாகிறது அதுவும் நின்று கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், தன் கனத்தையே தாங்கமுடியாமல் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகின்றது.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் இந்த உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.

உருவத்தினாலோ வயதினாலோ இவ்வாறு பாதிப்புகள் வருவதில்லை. குழந்தைகளைவிட எடையில் மனிதர்கள் கனமானவர்கள். குழந்தை விழுந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளும் இயற்கை, வளர்ந்த மனிதர்கள் விழுந்தால் ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்?

காரணம், குழுந்தைகளிடம் கட்டுறு மனப்பாங்கு Conditioning இல்லை. அதனால், இயற்கையைப் பாதிக்கும் சக்தி அவர்களிடமிருந்து வெளிப்படுவதில்லை. ஒரு மலர் போன்று கீழே விழுகிறார்கள். அவர்களின் உடலின் இயக்கம் இயற்கையுடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறது.

மனிதர்கள் தங்களுக்குள் தாங்களை ஏற்படுத்திக் கொண்ட 'Aggressiveness' எனும் குணத்தால், தங்கள் சுபாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் காணப்படுகின்றார்கள்.

ஆனால், மனிதர்கள் விழும் போது கடுமையான கல் போன்று விழுகிறார்கள். கனமாகவும், ஸ்திரமான உருவமாகவும் இருப்பதனால் புவியீர்ப்பு (Gravity Force) சக்தியால் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சத்தியம் இது ...

சுபாவத்தினாலேயே மனிதர்கள் கனமானவர்கள் அல்ல.

குழந்தைகள் கனமாக இருப்பதில்லையே.

குழந்தை மனிதராக வளர வளரத்தான் தங்கள் சுபாவத்தை இழக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால், எண்ணங்களின் தொகுப்பால்தான் மனிதர்கள் கனமாக இருக்கிறார்கள்.

மிகவும் பிடித்தவருடன் இருக்கும் கணங்களில் பார்த்தீர்கள் என்றால் மனம் லேசாகிறது.

மனம் லேசாகும் போது நீங்கள் லேசாகிறீர்கள்.

உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களின் பிடிப்பு உங்களை விட்டு விலகிவிடுகின்றது.

பிடித்தவருடன் இருக்கும்பொழுது, நீங்கள் அந்த இடத்தில், அந்த நேரத்தில் அப்பொழுது முழுமையாக இருக்கிறீர்கள். தியானம் உங்களுக்குள் நிகழ்கிறது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தியானம் செய்வதில்லை. தியானம் உங்களுக்குள் தன்னால் நிகழ்கிறது.

"இந்த தியானம் எனக்குச் சாத்தியமில்லை. புத்தன் காலத்தில், இயேசு காலத்தில் அந்தச் சூழ்நிலைக்கு வேண்டுமானால் ஆனந்தம் சாத்தியமாக இருக்கும். இப்போது இதற்கு சாத்தியமில்லை?" என்று சொல்கிறீர்களா ...

சுபாவத்தினாலேயே மனிதர்கள் கனமானவர்கள் அல்ல. மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால், எண்ணங்களின் தொகுப்பால்தான் அவர்கள் கனமாக இருக்கிறார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் இந்த தியானம் சாத்தியம். எந்தேடுமும் புத்துணர்வுடன், ஆனந்தமாக, ஆரோக்சியமாக உங்களால் வாழ முடியும்.

எண்ணங்களால், பாதிக்கப்படாத வாழ்க்கை அணைவருக்கும் சாத்தியமே. "வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வேன்" எனும் உத்வேகம் (Inspiration) மலர்ந்து பேரதும்.

"Spirit To Live ! Spirit To Enjoy"

என்பதை உங்களின் உணர்வாக முற்றுங்கள். அந்த உத்வேகம் (Inspiration) உங்களை இயற்கையுடன் ஒருங்கிணைக்கும்.

உத்வேகம் உங்களை உயர்த்தும், ஆனந்தம் உணர்வாக மாறும். என்றென்றும் நித்யானந்தமாகி விடுவீர்கள்.

ஆழ்மனக் காயங்கள் குணப்படுத்தப்பட வேண்டும்

ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த ஆய்வறிக்கையை படித்தேன். அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இருந்தது.

அதாவது "50 சதவிகிதத்திற்கும் மேலான வாலிப பருவத்தினர், உணர்ச்சி கொந்தளிப்புக்கு (Emotional adjustment problem) ஆளாகி இருக்கிறார்கள்" என்பதே அது.

பேச்சின் உள்ளர்த்தங்களும், எரிச்சலான முகபாவங்களும் உங்கள் இரத்தத்தையே கொதிக்கச் செய்கிறது.

நரம்பு மண்டலத்தை உலுக்கி, உடலை நடுங்கச் செய்கிறது என்பன உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகுபவர்கள், நம் உறவுகள் தவறாய் பேசிய ஒரு சொல்லுக்காக துடிதுடித்துப் போகும் மனிதர்கள், "ஏனோ! எப்போதும் யோசிப்பதே இல்லை... இப்படித்தானே நாம் விளையாட்டென்று பலசமயம் பேசியவை பலரைக் குத்தியிருக்கும்", என்று கவுன்சிலிங்கில் பொதுவாக

வரும்மைக் கொர்தளிக்க செய்பவர்களுக்கு, எப்படி நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மை தெரிவதில்லையோ, இப்படித்தானே நம்மையும் அறியாமல் நாம் பலரை பாதித்திருக்கலாம்.

சொல்வதுண்டு.

துவைத்துப் மனிதர்கள், உறவுகளின் சொற்களில் இருக்கும் ஒவ்வொரு உள்ளத்தாலும்.

சொல்லின் அதிர்வுகள், மனம் வழியாய் உடலையே அதிரச் செய்யும் ஏவுகணைகள்!

நம்மைக் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மை தெரிவதில்லையோ, இப்படித்தானே நம்மையும் அறியாமல் நாம் பலரை பாதித்திருக்கலாம்.

முகுந்தனின் மனைவி மாணப் படுக்கையில் இருந்தார்கள். 24 மணி நேரம் என்று மருத்துவர்கள் கெடு குறித்துவிட்டதால், நொந்து கொண்டிருந்த முகுந்தனுக்கு, அவரின் நண்பர் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்...

'' முகுந்தா! கவலைப்படாதே, இது தாளமுடியாத கஷ்டம்தான், கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக் கொள். இதைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை இறைவன் உனக்குத் தருவான்',என்றார்.

நண்பனின் ஆறுதலுக்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் பதிலளித்தார் முகுந்தன்.

அவர் சொன்னார், "'என்னப்பா! இதுக்குப்போய் இறைவனையெல்லாம் கூப்பிடாதே. 42 வருஷம் இவளை பொறுத்துக்கிட்டிருக்கேன். இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?" என்றார்.

ஒருவேளை முகுந்தன் பேசியது, அவர் மனைவியின் காதில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் ?

ஒருவருக்கு விளையாட்டாக இருக்கும் ஒரு விஷயம், மற்றவருக்கு வினையாகிறது. இதயத்தைத் தைக்கிறது.

காரணம், பலதரப்பட்ட மனங்கள்.

யாரும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

அவை சொல்லப்பட்ட இடம்; சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட

யாரும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அவை சொல்லப்பட்ட இடம்; சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட நேரம் என்று, சாயம் பூசிய கலர் கண்ணாடிகளைப் போட்டு, வார்த்தைகளின் வீரியத்தை மனத்தில் மதிப்பிடுகிறார்கள்.

நேரம் என்று சாயம் பூசிய கலர் கண்ணாடிகளை போட்டு, வார்த்தைகளின் வீரியத்தை மனத்தில் மதிப்பிடுகிறார்கள்.

விளைவே, வினையாய் பு முடியும் விளையாட்டுக்களும், அகன் சண்டையில் முடியும் சாதாரணக் கிண்டல்களும்.

அந்த ஆய்வறிக்கை தெளிவாகச் சொல்கிறது ...

"நம்முடைய சமுதாயத்தில், வளரும் சமுதாயம் (பாதிக்கும் மேற்பட்ட சமுதாயம்) ஆழ்மனதில் காயப்பட்டு ஊனமாகியிருக்கிறது."

பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.

இந்தப் பிரச்சினை நம் குழந்தைக்கு இருக்காது எனப் போலியாக நம்புவதைவிட, அப்படியேதும் இருந்துவிட்டால் என்ன செய்வது ? என்று யோசித்து, அவர்களை இப்பொழுதே காப்பாற்றுங்கள்.

அதைவிட, "எனக்கே அது ஏன் இருக்கக் கூடாது?", என ஆராயுங்கள்.

இது கோரிக்கையோ, அறிவுரையோ அல்ல. காலத்தின் தேவை.

நீங்களும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மன அழுத்தத்திற்கு மூலகாரணமான மனக்காயங்கள் குணப்படுத்தப் பட வேண்டும்.

நம் மனக்காயங்களில் பெரும்பாலானவை மற்றவரின் விளையாட்டால் விளைந்ததே...

நீங்களும் யோசிக்கலாம்... விளையாட்டு எப்படி வினையாகும் என்று ?

நீங்களும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். எதிர்கால சமுதாயமும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மன அழுத்தத்திற்கு மூலகாரணமான மனக்காயங்கள் குணப்படுத்தப் பட வேண்டும்.

விளையாட்டைக் கூட விளையாட்டாய் பார்க்கத் தெரியாதது யார் தவறு ? அது வினையாக ஏன் மாறுகிறது.

அடுத்து வரும் கருத்தை ஆழமாய் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

காரணம்...

விளையாட்டையே வினையாய் பார்க்துக் துடித்திடும் காரணியான காயம், ஏற்கனவே பலரின் மனதிலிருக்கிறது.

அந்தக் காயம்தான், விளையாட்டான வார்க்கைகளைகூட, அது சொல்லப்பட்ட விதம், காலம், இடம் ஆகியவற்றால் வெந்த புண்ணில் ஆட்டப்பட்ட மயிலிறகாய் மாற்றிவிடுகிறது.

தவறு புண்ணிலா ?

மயிலிற்கிலா?

எது எப்படியோ, சரி செய்யப்பட வேண்டியது புண்ணே தவிர மயிலிறகல்ல.

புண் சரியானால், அதே மயிலிறகின் ஆட்டல், சுகமான வருடலாகும்.

அது நெருடலல்ல என்பது புரியும்.

இப்பொழுது சொல்லுங்கள்... சரி செய்யப்பட வேண்டியது ஏவுகணை போல் தோன்றும் உறவின் வார்த்தைகளா? அல்லது உங்களின் ஆழ்மனப் புண்ணா?

மனோதத்துவ மாத இதழில் வெளிவந்த இந்த ஆராய்ச்சியில், உணர்ச்சிக் கொட்தளிப்பு உருவாகக் காரணமான மன அழுத்தம் (stress) செய்யும் பாதிப்புகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

எலி ஒன்றுக்கு, தொடர்ந்து பல மன அழுத்தங்களை செயற்கையாக அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கினர். ஆராய்ச்சியில், எலியின் உடைக்கப்பட்ட தொடடை எலும்பில், திடீர் திடீர்ரன வலி தூண்டப்பட்டு அதிக சக்தி உள்ள வெளிச்சம், இடத்தையே அதிரச் செய்யும் வலிமையான சப்தங்கள், தனிமைப்படுத்தல் என பல மன அழுத்தம் உருவாக்கும் காரணிகளை அந்த ஆராய்ச்சியில் எலியின் மேல் பிரயோசித்துள்கள்.

சில நட்களின் முடிவில் இறந்துபோன எலியின் உடற்கூறில் நடந்திருந்த மாற்றங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டது.

சில நாள் ஆராய்ச்சிக்கு முன் இளமையாக, ஆரோக்கியமாக இருந்த எலியுண் உடற்கூறுகள், பிரேத பரிசோதனையில் அது ஆரோக்கியம் கெட்ட கிழ எலியின் உடற்குறு அடையாளங்களைப் பெற்றிருந்தது.

எலியின் இரத்தக்குழாய், திசு, தசைநார்க்குள்ளேயே முதுமைக்கான மாற்றங்களைப் பெற்றுவிட்டது.

மன அழுத்தம், மூப்பை இவ்வளவு முந்தச் செய்யுமா என ஆராய்ச்சி செய்த மருத்துவர்களே வாயடைத்துப் போனார்கள்.

மன அழுத்தத்தல் வரும் உணர்ச்சிக் கொடுதனிப்புகள்தான், நம் அரோக்கிய குறையாடுகளுக்கும், சோர்வுகளுக்கும், முந்திக்கொள்ளும் மூப்புக்கும் காரணம்.

ஏகப்பட்ட காயங்கள் ஒவ்டுவாருவர் மனதிலும். யாருடைய பேச்சு ... எங்கு குத்துகிறது? ஏன் வலிக்கிறது? என ஆராயுங்கள்.

காயங்கள் புலப்படும்.

காயங்களுக்கு வெளியாளோ, மற்றவர் வார்த்தைகளோ காரணமல்ல என புரியும்.

இதுவே பாதி வேதனையைப் பறக்கச் செய்திடும்.

அதே ஆராய்ச்சியை ஆழப்படுத்திட, தவிடு பொடியாகிடும் மீதமுள்ள வேதனைகளினல்லாம். உணர்ச்சிகளும் பக்குவப்படும்.

மன அழுத்துமும், உணர்ச்சிக் கொந்தனிப்புகளும் ஒருவருக்குள் உருவாகக் காரணமான மனக்காயங்கள் குணமாக ஆரம்பிக்கும், அற்புதம் நீகழும். அற்புதம் நிகழும், தொடர்ந்து உணர்ச்சி பக்குவத் தியானம் செய்யுங்கள்.

சொல்லின் அதிர்வுகள் சுகமான ராகங்கள்

உறவுகளின்

உள்ளர்த்தம் மிகு வார்த்தைகள்கூட, 'வேடிக்கை வாக்கியமே!' அது சிரிக்கக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு எனும் புதுப்பார்வை கிடைக்கும். மனக் காயங்கள் மறையும்போது, காயம் மறைய, நேசம் மலர இனி நீங்கள் துடிதுடித்துப் போகும் ஆராய்ச்சியின் பக்க விளைவு உங்களின் சொற்களே. சுகமான ராகங்களாகும்!

நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டேங்கறாங்க ? என்ன செய்வது? எல்லாம் கலி முத்திப்போச்சு... மட மனிதர்கள் மாறுவார்களா ?

  • ஜேம்ஸ், திருச்சி.

இது கலிகாலங்கய்யா. நீங்கள் நல்லவராக வாழ்வது மட்டுமே போதாது. நீங்கள் நல்லவர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி, நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.

நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.

"நான் நல்லவன்" எனச் சொல்வதும், நல்லவர் போல் நடிப்பதும் - உங்களை கெட்டவராக்கிக் காண்பிக்கும்.

நல்லவன் நான் என சொல்லாதீர்! காண்பிக்காதீர்! நல்லவராகவே மாறிவிடுங்கள்.

அதை உங்கள் சொல், செயல், முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.

மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான் போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது. இது கலியுகம்.

நல்லவராயிருப்பதோடு, புரியும் வகையில் நல்லவராய் வாழ்ந்து காட்டவேண்டும்

  • இது கலியுக நெறி

கடவுள் தானென்று மறந்துபோனதால், வாழ்ந்து கொண்டிருக்கிறாய் மனிதனே.

உச்சத்தை உணருங்கள்! உணர்த்துவியுங்கள்!

"உலகையே நேசிக்கிரேன்"- இது எளிது. ஏனெனில் இது வெற்று வார்த்தை.

நிஜத்தில், பக்கத்து வீட்டுக்காரர் பெயர்கூடத் தெரியாது! மனித உறவுகள் மலிந்து போயின.

உண்மையில் மனித உறவுகள் மகத்தானவை - அவை உணர்வுகளின் முகங்காட்டும் கண்ணாடிகள். ஆனந்த வானின் ஜன்னல்கள் !

உறவுகளிடம்

உச்சத்தை

உணருங்கள்

உணர்த்துவியுங்கள்

இரண்டுமே தியானம்தான்!.

மனிதன் நிறம் மாற வழி

"சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"

சிரிக்கும் ஆணை நம்பலாமா ? ...

"புகையிலை விரிச்சா போச்சு பொம்பள சிரிச்சா போச்சு"

ஆண்கள் சிரித்தால்! ? ...

"எழுத்தாணியும், ஒலையும் கிடைத்தது என்பதற்காக, எதையாவது எழுதிவைத்தால், அதை நாம் பழமொழி என ஏற்றுப் போற்ற வேண்டுமா... ?''

காரணமேயில்லாமல் பெண்களை வெறுக்கத் துடிப்பது, ஒரு வகையான மனப்புண். இப்படிப்பட்டவர்களைத்தான் இதுபோன்ற வரிகள் காந்தம்போல் ஈர்க்கும். மனப்புண்களினால்தான் வெறுப்பு உருவாகி உருவம் பெறும்.

"புத்தகங்களால் களங்கப்படாத ஒரு மனிதரைக் கொடுங்கள்; ஒரு நூறு புத்தர்களை அவர் ஒருவரே தருகிறேன்," என்ற வாசகத்தை அழகாய் சொல்லும் சமீபகாலத்து சூஃபி ஞானியைச் சந்தித்த நிருபர் கேட்டார்.

''உங்களின் குருகுல மாணவர்கள் மிக புத்திசாலித்தனத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதைக் காண்கிறேன். இதன் இரகசியம் என்ன? என்ன வகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?''

ஞானி -

"மாணவர்களுடைய புத்திசாலிதனத்தின் முதல் இரகசியம் : அவர்கள் இங்கு மாணவர்களாக நடத்தப்படுவதில்லை. அவர்கள் இளவரசர்கள் போல் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

இரண்டாவது இரகசியம் : அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு" என்றார்.

உலக அறிவு என்ற பெயரில் மனித மூளைக்குள் கருத்துக்கள் திணிக்கப்படுவதைத்தான் Information exploitation என்றழைப்பார்கள். தவறான வார்த்தைகளும், வரிகளும் மனதின் கனத்தை அதிகமாக்குகின்றன.

'ஜாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை'' என்று சொல்லுவார்கள். ''ஜாண் பிள்ளையானாலும் பெண் பிள்ளை" எனச் சொல்லியிருந்தால், மறைமுகமாக ஆண்கள் தாழ்த்தப்பட்டிருப்பார்கள். காரணம், வார்த்தைகள் வலிமையானவை.

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது என்றால், அந்த வார்த்தையால் மனம் சுகமாய் உணர்கிறது என்று அர்த்தம் !

தோலை வருடினாலும் சுகம்.

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது என்றால், அந்த வார்த்தையால் மனம் சுகமாய் உணர்கிறது என்று அர்த்தம்!

புண்ணை வருடினாலும் சுகம்.

ஆனால் இரண்டு சுகமும் நேர்மாறானவை. இரண்டாவது சுகம் வேதனையில் முடியக்கூடியது.

கெட்ட வார்த்தைகள், மற்றவரை மட்டம் கட்டும் வரிகள், மனிதர்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கும் செய்திகள் மற்றும் பேச்சுக்களில், சிலவற்றை மட்டும் ஒருவர் விரும்பி உபயோகிக்கும்போது, ஒருவகையான திருப்தி நிச்சயம் அவருக்குள் ஏற்படும்.

எச்சரிக்கை! (இது ஆரோக்கியமற்றது. உங்களின் மனம் விரும்பிச் சேகரிக்கும் வார்த்தைகளைப் பற்றி மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த சூஃபி ஞானி சொன்னது போல், புத்தகங்களின் எண்ணிக்கைகள் குறையும்போது மனிதனின் புத்திசாலித்தனம் அதிகமாவது உண்மைதான்.

விரிவாகச் சொன்னால்...

தேவையற்ற புத்தகங்கள் தரும் தாறுமாறான கருத்துக்கள் மனதிற்குள் நுழைவது தடுக்கப்பட்டால், புத்திசாலித்தனம் குறைவதும், மங்குவதும் தடுக்கப்படும். புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும்.

எனக்குப் பிடித்த ஒரு தாவோ வாசகம் "நீ விரும்பிப் படிக்கும் புத்தகத்தைச் சொல். நீ யார் என்று நான் சொல்கிறேன்".

கல்லூரி மாணவன் வேதம் படித்தால் அதிசயம். குடும்பஸ்தர், காமிக்ஸ் படித்தால் அதிசயம். குழந்தை அரசியல் புத்தகம் படித்தால் அதிசயம்.

"எனக்குப் பிடித்த ஒரு தாவோ வாசகம் ... நீ விரும்பிப் படிக்கும் புத்தகத்தைச் சொல். நீ யார் என்று நான் சொல்கிறேன்". உங்களின் மன அமைப்பை இதப்படுத்தும் புத்தகங்களைத்தான் விரும்பிப் படிப்பீர்கள். வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் விரும்பும் வார்த்தைகள் ஆரோக்கியமான வார்த்தைகள்தானா ?... என்பதைக் கண்டுபிடிக்க, உங்களின் எண்ணம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் மீது விரிவான ஆய்வொன்று உங்களால் நிகழ்த்தப்பட வேண்டும்.

ஒரு பண்டிதரும், பாமரரும் ஜொராஸ்ட்ரிய குருவிடம் சீடர்களானார்கள். பாமரரிடம், "நீ இன்னும் களங்கப்படவில்லை. இங்கு சொல்லித்தரப்படும் தியானங்களை முழுமையாய்ச் செய். இயல்பாய் இரு. சீக்கிரத்திலேயே ஞானமடைந்து விடுவாய்" எனச் சொல்லி ஆசீர்வதித்தார் குரு.

அடுத்து வந்த பண்டிதர், "நான் ஞானமடைய என்ன செய்ய வேண்டும் ?" எனக் கேட்டதற்கு, 'குறைந்தது ஒரு ஜென்மம் முழுக்க தவம் செய்தால்... நீ ஞானமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்" என்றார் குரு.

குருவின் பதிலால் உலுக்கப்பட்டவர், "சாஸ்திரம் படித்தவனுக்கு ஒரு ஜென்மம் முழுக்கத் தவம் செய்தாலும் ஞானம் கிடைப்பது சந்தேகம் ... ஆனால், படிக்காதவனுக்கு உடனடி ஞானம் உறுதி என்றால் என்ன அர்த்தம்? " எனக் கேட்டார்.

குரு சொன்னார், "உன்னுள் நுழைந்துவிட்ட தவறான செய்திகளும், உன்னால் தவறாய் புரிந்துகொள்ளப்பட்ட சரியான சத்தியங்களும், உன் மனதிலிருந்து தோண்டியெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு ஜென்மம் மிகக் குறைவு.

மனம் சுத்தமாகிவிட்டால்... அடுத்த நொடியிலேயே ஆனந்த விருக்ஷத்தை அங்கு நட்டு விடலாம். பாமரன் மனம் இன்னும் மாசுபடுத்தப்படாத புல்வெளி. அதிலிருக்கும் சில முட்களையும், சொற்களையும் அப்புறப்படுத்த அதிக நேரம் பிடிக்காது," என்றார்.

நிறையப் படிப்பது தவறல்ல. ஆனால், தவறான வார்த்தைகளை மனதில் பிடிப்பதுதான் பெரும் தவறு. சுயபாககம்.

காரணம், வார்த்தைகளின் தொகுப்புதான் மனம்.

துன்பம்தரும் வார்த்தைகள் மனதில் அதிகமானால், நீங்கள் துன்பம் தரும் மனிதராக உருவெடுத்து விடுவீர்கள்.

நீங்களும் துன்பப்படுவீர்கள்.

வார்த்தைகள் வாழ்வின் வேர்!

வார்த்தைகள் சரிசெய்யப்பட்டால், நீங்கள் சரியானவராவீர்கள்.

சிறுவன் நீட்டியிடம் அவரது தந்தை கேட்டார், "டாம் உன்னை விட வயதில் சிறியவன். ஆனால், உன்னைவிட அதிக மதிப்பெண்களையே அவன் எப்போதும் பெறுகிறான். இது எப்படி? காரணம் என்ன ?".

அதற்குக் கொஞ்சமும் தாமதிக்காமல் சிறுவன் நட்டி சொன்னான், "காரணம் அவனுடைய தந்தை ஒரு புத்திசாலி!''

தாமரைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமையும் மனதுக்கும், வார்த்தைகளுக்கும் மிகவும் பொருந்தும்.

நீங்கள் விரும்பிப் படிக்கும் வார்த்தைகளும், பேசும் வார்த்தைகளும் உங்கள் மனதைப் பொருத்தது. மனதைப்பொருத்தே வார்த்தைகள் வெளிவரும்.

உங்களின் உள்ளே நுழையும் வார்த்தைகளையும் மற்றும் உங்களிடமிருந்து வெளி வரும் வார்த்தைகளையும் எச்சரிக்கையோடு ஆய்வு செய்யுங்கள். வார்த்தைகளின் தரம் பாருங்கள். மனதின் நிறம் தெரியும்.

மனதின் நிறம் மாற, மனம் தூய்மையடைய உங்களோடு சம்பந்தப்படும் வார்த்தைகளைத் தூய்மைப்படுத்துங்கள். நீங்கள் தூய்மையானவராவீர்கள்.

தனக்கும், மற்றவர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் வகையில் செயல்படுபவர்கள், பேசுபவர்கள் தூய்மையான மனிதர்கள்.

மனம் இறைவனளித்த ஆச்சரியம்

நவீன பொருத்தம் ...

தலை – கம்ப்யூட்டர் முளை – ஹார்டுவேர் மனம் - சாஃப்ட்வேர்

அகங்காரம் - வைரஸ்

இரண்டுமே மனிதரால் இயக்கப்படுபவை.

மனிதன் நினைத்தால்

மாற்றப்படக் கூடியவை.

கம்ப்யூட்டரைக் காக்க ... வைரஸை அழிக்கும் வைரஸ் ஸ்கேனர்!

உங்களைக் காக்க ... அகங்காரத்தை அழிக்கும் தியான முறைகள் !

கம்ப்யூட்டரை சூப்பர் கம்ப்யூட்டராக்க பலவகை சாஃப்ட்வேர்கள். உங்களை உற்சாக மனிதராக்க இறைவனளித்த சாஃப்ட்வேர் எனும் மனம் மீண்டும் ஒருமுறை வடிவமைக்கப்பட்டால் பேரானந்தம். வடிவமைக்க உதவும் Divine software engineer தான் ஞானகுரு. ஞானக் கருத்துக்கள்.

நான் ஏன் ஆண்களைக், கண்டாலே வெறுக்கிறேன் ?

-ஜெஸிந்தா, உதகமண்டலம்

ஜெஸிந்தா, ஒரு தியானப் பயிற்சியாளரிடம் வாழ்வியல் ஆலோசனை பெறுவது உங்களுக்கு மிகுந்த பயனைத்தரும்.

கவலைப்படாதீர்கள். உங்களுடைய பிரச்சினை பலருக்கும் இருக்கக் கூடியப் பிரச்சினைதான். ''நான் இதை வெறுக்கிறேன்'' எனச் சொல்லும் ஒரு மனிதரைத் தேடிக் கண்டுபிடிப்பது அரிதாகிவிட்டது.

"நான் ஏன் அதை வெறுக்கிறேன் என்றால்…" என நொண்டிச்சுக்குச் சரியான, நியாயமான சமூகம் ஏற்றுக்கொள்ளும் காரணங்களைச் சொல்லும் மனிதர்கள், உங்களைப் போல வருத்தப்படுவதில்லை. அவர்களின் செயல் முழுக்க முழுக்க நியாயமானது எனவே அவர்களுக்குத் தெரிகிறது.

உங்களுடைய பிரச்சினையில், உங்கள் வெறுப்பிற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெறுப்பு, காரணமில்லாமல் வருகிறது என்ற உண்மையை உணர்ந்திருப்பதே வளர்ச்சிதான்.

இன்னும் ஓர் உண்மை. ''எல்லா வெறுப்புகளுக்கும் காரணம் என்ன?.''

அவற்றுக்குக் காரணமான ஒரு தவறான எண்ணம் எல்லோரின் ஆழ்மனதில் புதைந்திருப்பதுதான். எப்படி இந்தத் தவறான எண்ணங்கள் நுழைந்தது? என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால்தான் வெறுப்புகளைக் "காரணமேயில்லாத வெறுப்புகள்" என்று சொல்கிறோம்.

வெறுப்புக்கு இதுதான் காரணம் என மனிதன் சுட்டிக்காட்டுவது எல்லாமே, மனம் செய்யும் திடீர் ஜோடனைகள் மட்டுமே!

ஏதோ ஒரு காலத்தில், மனதைத் துளைத்து மனப்புண்ணை உண்டாக்கிய அந்தத் தவறான வார்த்தை அல்லது எண்ணம் அல்லது சம்பவம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அது களைபெடுக்கப்பட வேண்டும். உங்களின் ஆழ்மனதிலிருக்கும் ஆண்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தவறான எண்ணப்பதிவு அழிக்கப்பட்டால், வெறுப்பு மறையும்... நீங்கள் இயல்பானவராக மாறுவீர்கள் !

உடலிலேயே தவழலாம்

ஒரு மருத்துவக் கல்லூரியில் பயின்ற வடநாட்டு மாணவருக்குத் தமிழ் தெரியாது.

அடுத்த மாதம் இறுதித் தேர்வு.

ஒரு குறிப்பிட்ட பிரிவில் தங்கியிருக்கும் புறநோயாளிகளின் விவரங்களை ஒரு தனிக் குறிப்பேட்டில், நோயாளியிடமிருந்தே, அவரின் பெயர், ஊர், குடும்பம் பற்றி விசாரித்து எழுத வேண்டும்.

தெரியாததால், தமிழ் வேண்டிய கேள்விகளை மட்டும், அதற்கான சரியான கேள்வி வாக்கியத்தை கேட்டு மனப்பாடம் செய்து கொண்டார்.

நாம் நம்முடைய தர்க்கரீதியான அனுமானங்களைப் பொறுத்து தொடர்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.

குறிப்பேட்டில் எழுத வேண்டிய பதிலுக்குத் தகுந்தவாறு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்... அன்று வந்திருந்த 18 வயது திருமணமாகாத பெண்ணிடம் !

  1. உங்கள் பெயர் ? ராஜாத்தி.

  2. உங்கள் ஊர் ? திருவொற்றியூர்.

3. திருமணமாகிவிட்டதா ? இல்லை.

  1. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ?

"

மாணவர் கேட்ட கேள்விகளுக்கு அதுவரை சிரித்து பதில் சொன்ன பெண், விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.

"ஏன், அந்த பெண் இப்படி கோபித்துக் கொள்கிறார்! நான் வரிசைப்படி சரியான உச்சரிப்பில்தானே கேள்விகள் கேட்டேன்! ?" என சக மாணவரிடம் அப்பாவியாக கேட்டார் அவர்.

சக மாணவர், "உனக்குத் தமிழ் தெரியாததால், "திருமணமாகவில்லை" என அப்பெண் சொன்ன பின்னும்கூட, குழந்தைகள் எத்தனை ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டாய். அதுதான் குழப்பம்" என்றார்.

இந்தப் பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாக (logical) தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தார் ...

"ஆங் ... சரியான ஐடியா, நாலாவது கேள்வியை மூன்றாவது கேள்வியாக மாற்றிவிட்டால், பிரச்சினையே வராது'' என முடிவு செய்து,கேள்வியின் வரிசையை மாற்றிவிட்டார்.

அடுத்த நோயாளியிடம் வந்தார். இந்த நோயாளி ஒரு முப்பத்தைந்து வயதான திருமணமான பெண்மணி. 'யாராயிருந்தால் எனக்கென்ன, நான்தான் கேள்வியையே மாற்றிவிட்டேனே...' என்ற எண்ணச் செருக்கில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.

1. உங்கள் பெயர் ? மீனாட்சி சுகுமார்.

    1. உங்கள் ஊர் ? அச்சரப்பாக்கம்.
    1. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ? நாலு பசங்க சார்!.
    1. திருமணமாகிவிட்டதா?

அவ்வளவுதான்.... அப்புறம் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே.

கண்டபடி திட்டு வாங்கி, முகத்தைத் தொங்கப்போட்டிருந்த மாணவர், 'நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு, இந்தம்மா இவ்வளவு சத்தம் போட்டுட்டு போறாங்க ?' என்று தானே யோசித்திருப்பார்.

இதைப்போல நீங்கள் யோசித்த நிமிடங்களில் எல்லாம் இதைப் போன்ற தவறைத்தான் நிகழ விட்டிருப்பீர்கள். இவரைப் போன்றே, தர்க்க ரீதியாக ... ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க மனிதர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், இதேபோல்தான் முட்டிக்கொள்கிறார்கள்.

பெங்களூர் ஆஸ்ரமத்தில் சிவசூத்திர விளக்கவுரை பேசிக் கொண்டிருக்கையில் .... ஆனந்தபுரிவாசி ஒருவர், 'தர்க்கரீதியான அணுகுமுறை ஆனந்தத்திற்கு எதிரானது' என நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தர்க்கமில்லாமல் எப்படி யோசிக்க முடியும், முடிவெடுக்க முடியும்?" எனக் கேட்டார்.

தர்க்கரீதியான அணுகுமுறை ஆனந்தத்திற்கு எதிரானது.

அதற்கு நான் சொன்னோம், "உங்களின் தர்க்கம் என்பதே வெறும் அனுமானம்தான்.

"வீட்டின் முன் கதவு திறந்திருக்கிறது" என்ற செய்தியைக் கேட்டதுமே, வீட்டின் பின் கதவு பூட்டித்தான் இருக்கும் என்ற அனுமானத்திற்கு வருகிறோம்.

இந்த அனுமானம்தான் தவறானது எனச் சொல்கிறேன். பின் கதவு திறந்து இருக்கவும் அதே அளவிற்கு வாய்ப்புள்ளது. அதை அனுமானிக்க முடியாது.

வீட்டின் கதவு பற்றி அனுமானிக்கும்போது பாதகம் எதுவும் நிகழ்வதில்லை.

இதே, எதிரே இருக்கும் இருவரில் ஒருவரைக் காட்டி, "இவர் நல்லவர்" எனச் சொன்னால், நம்மையும் அறியாமல், அந்த இன்னொருவர் கெட்டவர் என்ற முடிவுக்கு நம் மனம் வந்துவிடும்.

ஒருவேளை அவர் மிக நல்லவராகவோ, அல்லது மகானாகவோ இருக்கலாம்.

ஆனால், நாம் நம்முடைய தர்க்கரீதியான அமைானங்களைப் பொறுத்து தொடர்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.

இம்முடிவுகள்தான் "இதுதான் உலகம்" என்ற வரையறையைத் தருகின்றன.

உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.

தவறான அனுமானங்களையே அதிகமாகத் தூண்டும் மனம் இருக்கும்வரை, உலகம் அது உள்ளபடியே தெரியாது. அதுதான் தர்க்கம்.

அதைத்தான் தவறு எனச் சொன்னேன்.

நான்கு வார்த்தை நன்றாய் பேசிவிட்டால் நல்லவர்.

நான்கு வார்த்தை நன்றாய் பேசிவிட்டால் நல்லவர். நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை 'நறுக்கென்று!' பேசிவிட்டால் - கெட்டவர். இரண்டு முடிவுமே பொய்.

நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை 'நறுக்கென்று!' பேசிவிட்டால் -கெட்டவர்.

இரண்டு முடிவுமே பொய்.

இரண்டுமே தர்க்கரீதியானது. தவறானது.

அழகு முகத்தைப் பார்த்தால் - அவர் அருமையானவர்.

அழகற்ற முகத்தை பார்த்தால் - அவர் அருவருப்பானவர்.

இந்த அருமையும். அருவருப்பும்தான் அனுமானங்கள்.

இந்த அனுமானங்கள் ஆனந்தத்தின் அடைப்பான்கள்.

இவற்றையெல்லாம் விடுங்கள். உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததாய் நினைப்பதெல்லாம் இந்த அனுமானங்களின் தொகுப்புதானே!.

தர்க்கம் என்பது ஒரு மனத்தடை. அது இல்லாமல் செயல்பட ஆரம்பிக்கும்போதுதான், நிஜ உலகின் கதவுகள் திறந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

"தர்க்கமில்லாமல் செயல்படுவது எப்படி? சுருக்கமாய் விளக்குங்க" என ஆனந்த வாழ்வு கல்வி பயிலும் மாணவர் கேட்டபோது,

'இவர் இப்படிப்பட்டவர்

இது இப்படித்தான்'- என்ற

இந்த இரண்டு முடிவை மட்டும் எடுக்காதே.

உள்ளதை உள்ளபடியே அணுகுங்கள். அணுகியபின் நிஜ நிலவரம் பற்றித் தெரிந்துகொள்வீர்கள்" எனச் சொன்னேன்.

இதைச் சிரத்தையோடு கடைப்பிடித்த மாணவர், தர்க்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டான்.

"தர்க்கத்தை தாண்டியதும், உடலில் தவழ்வதை போல் உணர்கிறேன்.

என்னவொரு சுதந்திரம் இது !

நன்றி!. நன்றி!" எனப் பரவசமாய் மகிழ்ச்சியோடு சொன்னான்.

மேலுள்ள தியானத்தை நீங்கள் கூட முயற்சிக்கலாமே. செய்து பாருங்கள்.

ஆசையை வைத்தே ஆசையை ஆடக்கலாம்

"கோமியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?"

"என்னங்க இது!" கேள்வியே மடத்தனமாயிருக்கிறது. முட்டையிலிருந்து கோழி எப்படி வரமுடியும்?

முட்டையிலிருந்து குஞ்சுதான் வரமுடியும். கோழி எப்படி வரும் ?

இதுபோன்ற கேள்விகளைக் கண்டுகொள்ளாதிருப்பது எல்லோர்க்கும் நல்லது.

� "இடதுகையில் பொருட்களை வாங்குவது தவறு என்கிறார்களே. இது பற்றிய உங்களின் கருத்து என்ன ?"

"தவறு என்பதே தவறு!"

தவறு என்பதே தவறு !

� ்இடது கையில் வாங்குவது மரியாதைக் குறைவில்லையா ?''

வலதுகையில் வாங்கும்போது மரியாதை அதிகரிக்கிறதா இதெல்லாம் மூடப்பழக்க வழக்கம்கூட அல்ல. மடப்பழக்க வழக்கம்.

இடதுகையை இயக்காகிருப்பது மருத்துவரீதியாகவே தவறானது. காரணம், இடதுகை இயக்கம் குறையக் குறைய, வலதுமூளையின் இயக்கம் குறைகிறது.

� மாடு தரும் பால் சைவம் எனும்போது, கோழி தரும் முட்டை மட்டும் எப்படி அசைவமாகும்?

முட்டை மீது கோழியை சில நாட்கள் உட்கார வைத்தால், அது குஞ்சு பொறிக்கும்.

பால்மீது மாட்டை உட்கார வைத்தால், கன்னுக்குட்டி பிறக்குமா ?

விதண்டாவாதமாகக் கேள்வி கேட்டதால்தான், இப்படிப் பதில் சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.

நிஜத்திலிருந்து சொன்னால், முட்டைக்குள் உயிர்த்தன்மை உண்டு. பாலுக்குள் அது இல்லை.

பாலைச் சாப்பிடுவதால், ஓர் உயிர்க்கொலை செய்யப்படுவதில்லை. ஆனால், முட்டையைச் சாப்பிடுவது அப்படியாகாது. எனவே, அது அசைவம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

� தெய்வ விக்கிரங்களுக்கு ஏகப்பட்ட நகைகளை அணிவிப்பது ஏன்? தெய்வமும் சாதாரண மனிதனைப்போல் ஆசைப்படுகிறாரா என்ன ?

கடவுள் ஆசைப்படுவதால் அல்ல, மனிதர்கள் அசைப்படுவதால் நகைகளைத் தெய்வங்களுக்கு அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள் ஞானிகள். நகைகள் மனிதரின் மனதை ஈர்க்கும்.

கடவுள் அசைப்படுவதால் அல்ல, மனிதர்கள் அசைப்படுவதால் நகைகளைத் தெய்வங்களுக்கு அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள் குரணிகள்.

அவை கடவுளின் மேல் இருந்தால், அவர் மனம் கடவுளை நோக்கி ஈர்க்கப்படும். மனிதர்களின் ஆசையைக் கொண்டே, அவரின் அசைகளைக் கடக்க வைக்கும் நுட்பம் அது. கடவுளிடம் மனதைக் கட்டிப்போடும் ஒரு நல்ல வழிமுறைதான் நகைகளும், அலங்காரமும்.

� வைரத்திற்கு மட்டும் அவ்வளவு பெரிய மதிப்பு வந்தது ஏன் ?

சில முட்டாள்கள் அந்தக் கற்கள்மீது பற்றுக்கொண்டு, அதற்காகப் போட்டி போடுவதால், அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.

� இறந்த பிறகும், குங்குமமும், பூவும் வைத்துக் கணவர் கொள்ளலாமா ?

பூவும், பொட்டும் கணவரா கொடுத்தார்?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது.

அம்மா ஆசையாய் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

� ஹிந்து கலாச்சாரம் பற்றி உங்களின் கருத்து என்ன ?

கலாச்சாரங்களின் சாரம் ஹிந்து கலாச்சாரம்.

� மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

கிழக்கில் வாழ்விற்காக கலாச்சாரம் உருவாக்கப்பட்டது.

மேற்கில் கலாசாரத்திற்காக வாழ்க்கை உருவாக்கப்பட்டது.

பூவும், பொட்டும் கணவரா கொடுத்தார் ?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது. அம்மா ஆசையாய் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

� இங்கு ஒரே குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் வருகின்றன. அப்படிப்பட்ட உறவுகள் இருந்துதான் என்ன பிரயோஜனம்?

இந்தக் கலாச்சாரத்தில் சண்டையிடவாவது இங்கு இருக்கிறார்கள்.

அங்கு அதுவும் இல்லாமல் சாகிறார்கள்.

� சிறு சண்டைகள் சகஜமானது என்கிறீர்களா ?

இல்லை, அவசியமானது.

� சண்டைகள் அவசியமானவையா?

எல்லோரும் பிறக்கும்போதே ஞானியாகப் பிறக்கிறார்களா என்ன .... சாதாரண மனிதர்கள் அவ்வப்போது மனமுடைவதும், மனம் தளர்வதும் இயல்புதான்.

ஒருவர் மனம் தளரும்போது, இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதும், இன்னொருவர் மனமுடைந்து பொங்கும்போது, அந்த சிறுசிறு கோபங்கள், தடுமாற்றங்கள் வடியும் வடிகாலாக இவர் இருப்பதும், உளவியல் ரீதியாக மருத்துவ குணம் வாய்ந்தவை.

மனிதனின் வளர்ச்சியில் அவன் குணமுதிர்ச்சி பெறும்வரை குடும்பம், உறவுகள் என்ற உளவியல் (Shock absorber) மிக மிக அவசியமானவை.

� பாரதத்தின் சிறப்பம்சம் என்ன ?

தியானம்.

"எல்லோரையும் நேசியுங்கள் என்கிறீர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி 9'' சொல்லுங்கள் ...

-இந்திரன், சென்னை.

எதிராளியைக நேசிக்கத்தான் அன்பு வேண்டும்.

ரண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.

தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.

ஏற்கெனவே, நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.

எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.

ஆகாமிய ஆசைகள்

  • நான் ஏன் பிறந்தேன்? ★ ஆசைகளை அடைய.
  • நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன்? ★ சில நேரம் வாழ விரும்புகிறேன். சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன் ? இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.
  • எது ? ★ ஆசைகள்.
  • ஆசைகளா ? ★ ஆம்.

ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பம் கொள்வீர்கள்.அவை நிறைவேறாதபோது வெறுப்புக் கொள்வீர்கள். வாழ்வின் மூச்சு ஆசைகள்.

அசைகள் நிறைவேறும் போது வாழ்க்கையில் விருப்பம் கொள்வீர்கள்.

அவை நிறைவேறாத போது வெறுப்புக் கொள்வீர்கள்.

நேரம் ஆசைகள் நிறைவேறிய ★ பல பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக, ஆசைகளின் விரியம் தான் அதிகமாகிறது. அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது ஏன் ?

அப்படியென்றால் ... அவை ஆகாமிய ஆசைகள்.

  • ஆகாமிய ஆசைகளென்றால் ? ★ இரண்டு பெரிய ஆசைகளுண்டு.
    • ஆகாமிய ஆசைகள். 1.
    • பிராரப்த ஆசைகள். 2.
  • பிராரப்த ஆசைகளென்றால்? ★

பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.

ஆகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான ஆசைகளை அனுபவிக்கும் இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் போது, ஆசைகள்.

  • இரண்டில் எது நல்லது? எது கெட்டது? ★ பிராரப்த ஆசைகள் நல்லது. ஆகாமிய ஆசைகள் கெட்டது.

ஆகாமிய ஆசைகள் கெட்டவையா? ★

ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனதில் சொருகப்பட்டவை. பிராரப்த ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.

மனம்தான் மனிதனின் நோய்.

மனம்தான் மனிதனின் நோய்.

எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.

இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியைக் கிளப்புகின்றனவோ, அதிருப்தியை தருகின்றனவோ, அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.

பிராரப்த ஆசைகளை மட்டும் நல்ல அசைகள் என்று சொல்வதேன் ? ★

உடலெடுக்கும் முன்பு, உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.

அந்த பிராரப்த ஆசைகள் நிறைவேறினால், உயிர் குளிரும். மனதின் சூடு தணியும்.

பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால், முழு சுதந்திரமடைந்து விடுவீர்கள்.

பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்ந்து விட்டால், முக்தியடைந்து ★ விடுவேனா ?

பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு, ஆகாமிய ஆசைகள் மனதில் அதிகமாகி விடுகின்றன.

அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.

எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைசக்தியின் அலைகளே.

  • ★ அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் 'நித்ய தியானம்.'

அகற்றும் கருவி, 'ஞான கருத்துக்கள்.'

  • மனித பிறவி பற்றிய ஆழமான ரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்... ★ உபநிடத ரகசியம் ஒன்று ...

'நீங்கள் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை'

  • அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி ★ என்பதெல்லாம்... கடலில் எழும் அலைகள். அடுத்தடுத்து பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த அலையும் தனி அலை அல்ல. அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைச்க்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது. பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.

  • நரகம் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லுங்கள் ? * அது ஒரு பொய்.

  • உண்மையான நண்பன் யார்? ★ உங்களின் உடல் .

  • குடும்பம் ? ★ பழுது பார்க்கப்பட வேண்டிய உணர்வு இயந்திரம்.

குடும்பம் இயந்திரமா ? ★

சில மனிதர்களை, சிலகாலம் ஒன்றாய், உணர்வுப்பூர்வமாய் அழைத்துச் செல்லும் இயந்திரம்தானே அது.

  • ஞானம் ? ★ குடும்பம், உடல் எனும் தடைகளைத் தாண்டி... நரகம், சொர்க்கம் எனும்

மாயைகளைத் தாண்டி... ஆசைகளை அனுபவித்து, பிறவிக்கடலைத் தாண்டி... அலைகளில்லா ஆனந்தக் கடலாவது ஞானம்.

மரணம் என்ற முற்றுப்புள்ளி வைப்பதாகவே ஒவ்வொரு முறை இறக்கும் போதும் டிம்புகிறீர்கள்.

ஆனால் அங்கே உங்களோடு வரும் ஆசைகள் ...

"தேடிக்! கிளம்பு வேலை நிறைய இருக்கிறது." என்று உங்களை மீண்டும் அழைத்து வந்துவிடுகிறது.

மரணம் முற்றுப்புள்ளியல்ல, அதுவொரு துவக்கப்புள்ளி.

"வா!அடுத்த வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது" என உங்களை இளைப்பாற விடாமலே இழுத்து வந்து விடுகிறது.

முற்றுப்புள்ளியைத் துவக்கப் புள்ளியாக விடாமல் காப்பது, உங்களிடம்தான் உள்ளது.

இப்போதே உங்களின் ஆகாமிய,பிராரப்கு ஆசைகளைப் உட்கார்ந்து, பட்டியலிடுங்கள்.

ஆகாமியத்தை அகற்றிடும் பணியை ஆரம்பியுங்கள்.

தியானம் துவங்கிவிட்டது.

90 % கனவுகள் நிஜமாவதில்லை. ஏனென்றால், அவை 'கனவுகள்.

தாவோ மாணவர் ஒருவர் தன் குருவிடம், "ஏன், கனவுகள் பல நிஜமாவதில்லை?" எனக் கேட்கிறார்.

அப்போது குரு சொன்னார், "ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ஆசையை பூர்த்தி செய்ய உருவெடுத்த மனமோகினிகள்'.

மாணவர், "கனவுகள் மோகினிகளா?" …

"உங்களைப் பொறுத்தளவிற்கு மோசம் குரு, செய்பவைதானே மோகினிகள்"

ஆசைகள் அனுபவிக்கப்பட, ஆசைகள் சக்தியூட்டப்பட வேண்டும்.

மாணவர், "ஆமாம், ஆமாம் குருவே. மோகினிகளிடமிருந்து தப்பிக்கவும் வேண்டும். அதே அனுபவிக்க வேண்டும். இதற்கு வழி சொல்லுங்கள்".

குரு, "நல்லது. உன் வேண்டுகோளை நிறைவேற்ற சில வருடங்களாவது நீ என்னோடு தங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் அவை நிறைவேறும்" எனச் சொல்லி முடித்தார்.

தந்திர சாஸ்திரங்களில், அசைகள் அனுபவிக்கப்பட, அசைகள் சக்தியூட்டப்பட வேண்டும்." எனக் குறிப்படப்பட்டிருக்கிறது. திரையரங்கில் மூன்று மணிநேரங்களுக்கு நம்மை ஆட்டிப் படைக்கும் திரைப்படமானது, திரையில் தெரிவதற்கு முன்பு, ஒரு பாம்பைப்போல் ஃபிலிம்ரோல் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த சின்னப் பெட்டிக்குள் இருக்கும்வரை, சும்மாயிருக்கும் ஃபிலிம்ரோல் பதிவுகள், ஒரு ப்ரொஜ்க்ட்டரின் முன்னால் ஓட விடப்பட்டதும், திரையில் படமாகத் தெரிகிறது.

அதில், மனிதர்கள் ஒடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், சண்டை, கூத்து, கும்மாளம், அழகுது, ஆச்சரியம், பயம் என்ற எல்லாமே திரையில் நிஜமாகிறது.

படச்சுருளுக்கு ப்ரொஜக்ட்டரின் ஒளி கிடைக்காவிட்டால், திரையில் படமாகத் தெரியாது. ஃபிலிம்ரோலில் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், அதனால் எந்த பலனும் இல்லை.

அதேபோல்தான் நம்முடைய பல ஆசைகள், ஃபிலிம்ரோல்போல் நம் மனப்பெட்டிக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன. படப்பெட்டிக்குள் இருக்கும் படச்சுருளை நிஜமாக்கும் ப்ரொஜக்ட்டரின் ஒளிக்கு இணையானது நம் ஆன்ம ஒளி.

சும்மாயிருக்கும் படச்சுருளைப்போல, சும்மாயிருக்கும் நம் மனதின் ஆசைச்சுருள்களின் மேல் ஆன்ம ஒளிபட்டால் ஆசைகள் சக்தியூட்டப்படும். அவை உயிர் பெறும்.

எப்படி படச்சுருளின் ஒவ்வொரு படமும் திரையில் ஜனரஞ்சகமான

சும்மாயிருக்கும் படச்சுருளைப் போல சும்மாயிருக்கும் நம் மனதின் அசைச்சுருள்களின் மேல் அன்ம ஒளிபட்டால் அசைகள் சக்தியூட்டப்படும். அவை உயிர் பெறும்.

படமாகிறதோ, அதேபோல் ஆசைச்சுருளின் ஒவ்வொரு ஆசையும் நம் வாழ்க்கைத் திரையில் ஜனரஞ்சகமான படமாக மாறிவிடும்.

கால்கள் கும்பி போயிருந்த ஜெல்லி ஓவன்ஸ்-ஐ மிகப்பெரிய ஒட்டப்பந்தயக்காரராக்கியதும், 14 முறை விதவிதமான தோல்விகளைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கனை அதிபராக்கியதும், இந்த ஆசைகளே.

பக்கத்து வீட்டு இளைஞரைக் காதல் தோல்வியில் முங்கவிட்டு, நம் எதிர் வீட்டுக்காரரைப் பெரியாளாக்கலாம் என அகலக்கால் வைக்து, பெரும் நஷ்டத்தில் ஆழ்த்தி, அவரை முக்காடு இட வைத்ததும் இந்த ஆசைகள்தான்.

"அப்படியென்றால்…..மனிதர்களின் வாழ்வும் - சாவும் , வெற்றியும் தோல்வியும், உயர்வும் - தாழ்வும், முழுக்க முழுக்க ஆசையால்தான் நிர்ணயமாகிறதா?" என ஆனந்த யோகம் வகுப்புப் பயிலும் மாணவர் கேட்டார்.

"இதிலென்ன சந்தேகம். ப்ரொஜக்ட்டரின் முன்பு ஜோக் படச்சுருளை வைத்தால் ஜோக் படம்தான் நிஜமாகும்.

அதிரடிச் சண்டைப் படத்தை வைத்தால், படம் முழுவதும் அதிரடி சண்டைகளாகத்தான் இருக்கும்.

எந்த ஆசைகளை நீங்கள் ஆழமாய் நினைக்கிறீர்களோ,அது ஆன்ம ஒளியைச் சென்று தொடுகிறது.

ஆன்ம ஒளியால் சக்தியூட்டப்பட்ட ஆசைகள் ஒருவருக்குச் சாதனையையும், இன்னொருவருக்கு வேதனையையும் தருகின்றன்' என்று பதிலளித்தோம்.

மாணவர், விளக்கமாய் சொல்லுங்களேன்" எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த உதாரணத்தை வைத்துக் கொள்ளப்பா. எளிதாய் புரிந்துவிடும்.

ஆசைகள் தீப்பந்தத்திற்கு சமமம்.

எந்த ஆசைகளை நீங்கள் ஆழமாய் நினைக்கிறீர்களோ அது அன்ம ஒளியைச் சென்று தொடுகிறது.

ஆன்ம சக்தி உன் உயிரின் ஆழக்தில் ததும்பிக் கொண்டிருக்கும் நெய்க்குச் சமம்.

தீப்பந்தத்தை உள்ளிருக்கும் நெய்யில் முக்கி எடுத்துப்பற்ற வைத்தால், திகுதிகுவெனப் பற்றிக் கொள்ளும்" எனச் சொன்னதும் புரிந்துகொண்டார்.

ஆம், உங்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அவை மேம்போக்கான ஆசைகளாய் இராமல், ஆழமான ஆசைகளாக இருந்தால் போதுமானது.

ஆழமான ஆசைகள் ஆன்ம ஒளியைத் தானாய் உறிஞ்சிக் கொண்டு தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தி பெற்றவை.

பெங்களூரு Officer ) "ஆசைகளை ஆழப்படுத்துவதற்குகூட நம் சுஸ்திரங்களில் நுட்பங்கள் இருக்கிறது?" என்று ஒருமுறை கேட்டார். அவரோடு பகிர்துதிகாண்ட பதிலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஆம், இருக்கிறதே.

இந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள்.

100 ஆசைகளோடு, இது 101 ஆவது என ஆசைப்படாமல், முதலில் முக்கியமான ஆசையைத் தேர்வு செய்யுங்கள். அது சாதகத்தைத் தருவதா? பாதகத்தைத் தருவதா? எனக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தேர்வு செய்த ஆசையை உணர்வுப்பூர்வமாக அணுகுங்கள்.

ஆசைகள் ஆழமாகும். அவை நிஜமாகவும் மாறும்.

காரணம், உங்களின் உணர்வுக்கு உங்களின் ஆசையை ஆன்ம சக்திக்குள் முங்கி எழுச் செய்யும் ஆற்றல் உண்டு. உணர்வுப்பூர்வமாகுங்கள்.

Part 3: Let the Mind Shine Brightly_Tamil_part_3.md

24 மணி நேர சுகம்

ெகி டீ விடீஸ்வரர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாய், ஜென் ஞானியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, சுகபோகியாய் வாழும் கோடீஸ்வரர், ஜென் ஞானியிடம் கேட்டார், "மது, மாது, மாட மாளிகை என சுகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆனந்தம் எனக்குத் தேவையா? அதற்காகக் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டுமா? தேவையேயில்லையே!' என அலட்சியமாய்க் கேட்டார்.

உறுகுயான குரலில் கோடிஸ்வரரிடம், "நான் சொல்லும் ஆனாத்தம் உனக்குத்தான் நிச்சயம் தேவை'' என்றார் ஜென் ஞானி.

"ஏன்!" என ஆச்சரியமாய், கேட்ட கோடீஸ்வரரிடம்,

"நீ ஒரு பிச்சைக்காரன்" என்றார் ஜென் ஞானி.

நான் சொல்லும் ஆனந்தம்

உங்களுக்கு

நிச்சயம் தேவை.

பதிலின் அதிர்ச்சியிலிருந்து முடியாமல், "'என்ன? நான் பிச்சைக்காரனா! ?'' எனக் ஞானி, மதுவிட மும், மாதுவிட மும் பிச்சையெடுக்க வேண்டியிருக்கும்.

இவையில்லாமல் உன்னால் ஆனந்தமாயிருக்க முடியுமா? சொல்லப்பா... '' என ஜென் ஞானி கேட்டதற்கு, முடியாது எனத் தலையசைத்தார் கோடீஸ்வரர்.

ஜென் ஞானி, "சுகத்திற்காக வெளியே பிச்சை எடுக்கும் உனக்கே இருந்தால், இவ்வளவ திமிர் ஊறிக்கொண்டிருக்கும் ஞானிக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் ?" என்று கேட்டார்.

அந்தக் கோடீஸ்வரரைப்போன்று திமிராய் இல்லாததால்தான், ஞானிகள் தெய்வத்திற்கு இணையாய் மதிக்கப்படுகிறார்கள்.

துளி சுகத்தை பார்த்ததும், "தியானமெல்லாம் தேவையா?" எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும், திமிராகவும் இருப்பதால்தான் கூக போகிகள் அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். புரிந்ததா?'' எனக் கேட்டார் ஞானி.

கேள்வியின் முடிவில் கோடீஸ்வரர் மலர்ந்தார்.

பிச்சைகாரராய் வாழும் கோடீஸ்வரர், நிஜக் கோடீஸ்வரராய் மாற முடிவெடுத்தார்.

வேலூர் தியான சத்சங்கத்தில் பேசும் போது சுகம் பற்றிப் பேசுகையில்,

"மனிதன் தன் தன் சுகத்தை உடலின் ஐந்து புள்ளிகளில் மட்டுமே அனுபவிக்கிறான்.

'சுவையால்'வரும் சுகத்தை 'நாக்கிலும்,' 'வாசனையால்' வரும் சுகத்தை' முக்கிலும்,' 'இசையால்' வரும் சுகத்தைக் 'காதிலும் ,' 'காட்சிகளால்'வரும் சுகத்தைக் 'கண்களிலும்,' ்ஸ்பரிசத்தால்' வரும் சுகத்தை 'இந்திரியங்களிலும்' மனிதன் அனுபவித்து மகிழ்கின்றான்.

துளி சுகத்தை பார்த்ததும், "தியானமெல்லாம் தேவையா ?" எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும், திமிராகவும் இருப்பதால்தான் சுக போகிகள் அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

இந்த ஐந்துமே மனிதனின் உடல் எனும் மிகப்பெரிய பரப்பளவில் உள்ள ஐந்து சிறு புள்ளிகள் மட்டுமே.

இதில் இதை முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்றால், 'தியானம் அவசியம்' எனக் குறிப்பிட்டேன்.

இதுபற்றிச் சொல்லும்போது பக்தர் ஒருவர் கேட்டார், "சுகபோகம் என்ற வார்த்தையையே பல ஆன்மீகவாதிகள் கண்டனம் செய்கின்றார்கள். ஆனால், ஒரு தியான சொற்பொழிவில் சுகத்தை முழுமையாய் அனுபவிக்கக்கூட தியானம்தான் அவசியம் எனச் சொல்லியிருக்கிறீர்கள். குழுப்பமாய் இருக்கிறது .... விளக்கம் அளியுங்கள்."

' உதாரணத்திற்குச் சுவையால் வரும் சுகத்தை எடுத்துக் கொள்வோம்.

இனிப்பும், காரமும் நாவை உரசுவதால் ஏற்படும் சுவை உணர்வைத்தான் அனுபவிக்கின்றோம். இது மிகவும் மேம்போக்கானது.

ஆழ்ந்து சென்றால், இந்த தியானத்தில் கண்டுபிடிப்பீர்கள்... அது, 'உங்களின் நாவானது எந்தப் பொருளுமே இல்லாமல் இனித்துக்கொண்டேயிருக்கும் தன்மை பெற்றது' என்பதே.

நாவின் இந்த உயர்ந்த நுண்ணுணர்வு எழுப்பப்படாத வரையில், வெளிப்பொருள் மட்டுமே நாவின் சுவைக்கும் சக்தியை பொங்கச் செய்ய முடியும்.

தியான விழிப்புணர்வால் நாவின் நுண்ணுணாவை எழுப்ப முடியும். அப்படி எழுப்பிய ஒரு ஞானியின் நாவில் 24 மணி நேரமும் சுவைக்கும் சக்தி பொங்கிக்கொண்டே

இருக்கும்.

இவருக்கு இனிமையாய் இருக்கும், திருப்தியைத் தரும். ஆனால், சாகாரண மனிதருக்குப் பல இனிப்புகள்கூடத் திருப்தியைத் தராது. இனிப்பைச் சாப்பிட்டு முடிக்க முடிக்க நாவிலிருந்து சுவைக்கும் சக்தி மறைந்துவிடும். அங்கு ஏமாற்றமே தொக்கி நிற்கும்.

தியான விழிப்புணர்வால் நாவின் நுண்ணுணர்வை எழுப்ப முடியும்.

ரீங்கள் இனிப்பையும், மசாலாவையும் விரும்பிச் சாப்பிடுவதுகூட அந்த உணவின் சுவைக்காக அல்ல. அந்த உணவு நாவில் உரசும்போது, நாவில் பாயும் சிறிதளவு சுவைக்கும் சக்கியை அபைவிக்கத்தான் மனம் மீண்டும் மீண்டும் சுவைமிகு உணவுகளை நோக்கி மனதைத் தூண்டுகிறது. இந்த சுகம் தவறு. ஞானியின் சுக நிலையே சரி!"

"ஏன் இந்த சுகத்தை மட்டும் தவறு என்று சொல்கிறீர்கள்?"

"சுக்போகம் தவறு எனப் பலர் கண்டனம் செய்வது இந்த சுகத்தைத் தான். இது விளக்கேற்றுவதற்காக வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம்.

ஒரு யூனிட் சுவைக்கும் சக்தியை நாவில் பொங்க வைப்பதற்காக, உடல் எனும் வீட்டுக்குள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொட்டிவிடுகின்றார்கள் மனிதர்கள்.

எவ்வளவு சுவைமிகு உணவுகளை எடுத்துக் கொண்டாலும், மனிதரால் சில யூனிட் சுவைக்கும் சக்திக்கு மேல் அனுபவிக்க முடியாது.

இது புரியாத மனிதர் நாக்கை உரசுவதால் வரும் சுவைக்கு அடிமையாகிவிடுகின்றார். உடலைப் பாழாக்க ஆரம்பித்துவிடுகின்றார். உடல் அழிய ஆரம்பிக்கிறது.

ஆனால் ஞானிக்குள் சில யூனிட்கள் என்ற வரையரையை மீறி, ஊற்றுபோல் சுவைக்கும் சக்தி பொங்கிக் கொண்டேயிருக்கும்.

அப்படிப் பொங்கினால் மட்டுமே சுவைக்கு அடிமையாவதிலிருந்து விடுபட முடியும். அப்போது மட்டுமே உடலுக்குத் தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த உணவின் ஒவ்வொரு துளியையும் ஆழமாய் ருசிக்க முடியும். உடலின் ஆரோக்கியம், சுகத்தினால் பாதிக்கப்படாதிருப்பது. அது இந்த நிலையில் தான் சாத்தியம்.

உடலுக்குத் தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சாதாரண ஒவ்வொரு புலன்களின் மூலமாகவும், ஒவ்வொரு சுகத்தை அனுபவிப்பதற்காக உடலை அழிக்கும் முடிவுக்கு வரவேண்டும்.

ஞானிகளைப்போல 24 மணி நேரமும் சுகத்தின் உச்சத்திலேயே வாழ்ந்து, ஐந்து புலன்களையும் கடந்த ஆனந்த நிலையிலேயே வாழும் இன்செயல் துவங்க வேண்டும்.

அப்போதுதான் உடலளவு சுகம்கூட அதன் முழுப்பரப்பளவிலும் நிகழும். உடலின் ஏதோ ஐந்து புள்ளிகள் மட்டும் சுகத்திற்காக ஏங்காமல், உடலின் ஒவ்வொரு புள்ளியும் சுகத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கும்.

ஒவ்வொருவரும் 24 மணிநேர சுகத்தை அடைவதே இலக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்'' என பதில் சொல்லி முடித்தோம்.

ஐம்புலன்களை சுகத்துக்காக அழிக்கும் மனிதர், "இறைவா! என்னைக் காப்பாற்று. ஐம்புலன்களும் என்னை அழிக்கின்றன ... " எனப் புலம்புகின்றார்.

நூவின் சுவைக்கும் சக்தியைப்போல், ஒவ்வொரு புலனிற்கும் உள்ள சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும். அவை அவற்றின் நுண்ணுணர்வின் உச்சத்தில் இயங்க வேண்டும்.

இது நிகழ ...

இப்போது 'சுகம்!' என மனிதன் நம்பும் அனைத்துமே சுகமல்ல என்ற ஆழ்ந்த புரிந்துகொள்ளுதல் நிகழ வேண்டும்.

புரிந்துகொள்ளுதல் மட்டும் நிகழ்ந்துவிட்டால், சுகத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கமாட்டீர்கள். சுகம் உங்களுக்கு அடிமையாக இருக்கும். தியானித்துப் பாருங்கள்.

மகாவாக்கியம்

"அன்பு – மருந்துக்கெல்லாம் மருந்து"

ஞானியின் பூரண அன்பு நிலையை அடைந்தபின்தான் முழு அன்பு செய்ய வேண்டும் - என்ற கட்டாயம் இல்லை.

உங்களின் சாதாரண பாசத்திற்கே அளப்பரிய மருத்துவ சக்தியுண்டு.

பாசத்தை வழங்குவதில் பூரணமாகுங்கள். "முழுப்பாசம் - முழுமருந்து" உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் !

பாசத்தின் உச்சிக்குச் செல்லுங்கள், அன்பின் பாதம் தரிசிப்பீர்கள். ஆனந்தமடைவீர்கள். பலகாலமாய் அன்பு கஜானா பூட்டப்பட்டேயிருக்கிறது. பெட்டிக்குள் கட்டித்தங்கமாய்... அதனால் யாருக்கென்ன பயன்? அன்பைப் பகிருங்கள். பரவசமாவீர்கள்.

திருந்தாதவர்கள் இருந்தென்ன பயன். மகான்களால் இவ்வளவு இனியா மாறப்போகிறார்கள் ? காலம் மாறாதவர்கள், எனக்கு நம்பிக்கையில்லை.

"என்ன சொன்னாலும் திருந்தாத இந்த சமுதாயத்திற்கு, என்னதான் நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் தானே" என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு, "பெருங்காயத்தால் கடல் வாசம் பெறுகிறதோ இல்லையோ, கடலில் கரைக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வாசமாகும்" என்றேன்.

சமூகத்தில் சில ஒட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல முயற்சிகள் சில வேளைகளில் பொய்த்துத்தான் போகின்றன.

அதற்காக உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது உங்கள் வாழ்க்கையை வாசமாக்கும்.

உண்மைகளை உணர்வதற்கு முன்புவரை நீங்களும் திருந்தாதவர்கள் பட்டியலில்தானே இருந்திருப்பீர்கள்.

முன்னாள் திருந்தாதவர், இந்நாளில் திருந்தாதவரை சலித்துக்கொள்வது எந்தவகையில் நியாயம். ஜூனியர்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஏதாவதொரு நொண்டிச்சாக்கைக் காட்டி உங்களை பொறுமையிழக்கச் செய்யும் வெறுமை குணங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.

உங்களால் முடிந்த நல்லதையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள். வாழ்வில் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.

மூன்றாவது கண்

மூன்றாவது கண்ணிற்கான சூட்சுமமான முறைகளில் அதுவும் ஒன்று.

மூன்றாவது கண் இருப்பது நிஜமா ?

நிஜம் என்பதால்தான் உடலின் மிக முக்கியமான ரகசிய பகுதிகளில் ஒன்றான இதற்கு மட்டும் நூற்றுக் கணக்கான தியான முறைகள் இருக்கின்றன.

அதென்ன உடலின் ரகசியமான பகுதிகள்?, சக்கரங்கள் என்றால் என்ன ?

மனிதனுடைய உடல், மனம், உயிர், ஆகிய மூன்றும் உடலுக்குள் ரகசியமாய் சந்தித்துக் கொள்ளும் இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றழைக்கிறோம்.

தியான முகாம் ஒன்றில் பக்தர் ஒருவர் கேட்டார், "மனிதனுடைய உடல், மனம், உயிர், ஆகிய மூன்றும் உடலுக்குள் ரகசியமாய் சந்தித்துக் கொள்ளும் இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றழைக்கிறோம்" இதுவே உடலின் ரகசிய பகுதிகள் ஆகும், எனச் சொன்னேன்.

இப்படி எத்தனை ரகசியமான பகுதிகள் இருக்கின்றன ?

நிறைய இருக்கின்றன.

அதில் பிரதானமானவை ஏழு

மூன்றாவது கண் எனக் குறிப்பிடப்படுவது, ஆறாவது ரகசியப்பகுதி. அதன் பெயர் ஆக்ஞா சக்கரம்.

மூன்றாவது கண் சொல்வது எல்லாம் நிகழுமாமே? அது எப்படி சாத்தியம்?

இரண்டு விஷயம்

  1. மூன்றாவது கண் திறந்தவர் சொல்வதெல்லாம் நிகழும்.

  2. மூன்றாவது கண் திறந்தவர் நிகழப்போவதை மட்டுமே சொல்வார்.

புரியலையே!

பெரியோர் (முக்காலமும் உணர்ந்தவர் எனப் சொல்லக் கேள்விபட்டிருக்கிறீர்களா?

ம்ம்.. கேள்விப்பட்டிருக்கிறேன்.

சாதாரண மனிதர்களுக்கு நிகழ்காலம், இறந்தகாலம் மட்டுமே தெரியும்.

ESP போன்ற சிறப்பு சக்திகளைப் பெற்றவர்களால் எதிர்காலத்தின் சில சிதறல்களைக் கண்டு சொல்ல முடியும்

மூன்றாவது கண் திறந்தவர் நிகழ்ப்போவதை மட்டுமே சொல்வார். Hypnotism மூலம் சென்ற பிறவி பற்றிகூடச் சொல்ல முடியும்.

ESP, Hypnotism, Mesmerism போன்ற எல்லாமே நிகழ்வது இந்த மூன்றாவது கண் எனப்படும் ஆக்ஞா சக்கரத்தின் அபூர்வ சக்திகளால்தான் சாத்தியமாகிறது.

மூன்றாவது கண் திறந்து கொள்ளும்போது ஆக்ஞா சக்கரம் முழுமையாக விழிப்படைந்து விடும். முழு சக்தியும் கிடைத்துவிடும்.

அப்போது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், என்ற மூன்றையுமே உங்களால் தெளிவாய் காண முடியும்.

முக்காலத்தையும், தனித்தனியாய் காண முடியுமா?

தனித்தனியாய் அல்ல, ஒன்றாகவே காண முடியும்.

வாரநாசி என்பது மூன்றாவது கண்ணைக் குறிக்கும் ஞானச் சொல்தான் என ஒரிடத்தில் சொல்லியிருக்கிறீர்களே ? ... அதுபற்றி

வாரநாசியில் இறந்தால் முக்தி என சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது புவியியல் ரீதியான இடத்தை மட்டும் குறிப்பதல்ல. வாரநாசி பல ஞானிகளை உள்ளடக்கிய புனித ஸ்தலம் என்பதும், அங்கு உயிர் வாழ்வதும், விடுவதும் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்பதும் நிஜம்தான்.

ஆனால் வாராநாசி என்றால்,வார + நாசி. வார என்றால் புருவ மத்தி, நாசி என்றால் மூக்கு.

வாரநாசி என்றால் புருவ மத்தியும், மூக்கும் சந்திக்கும் இடம் என்று அர்த்தம். இந்த இடம்தான் ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடம். இதன் வழியாய் உயிரை விடுவது தான் முக்தியைத் தரும்.

அதாவது புருவ மத்தியும், மூக்கும் சந்திக்கும் இடம் என்று அர்த்தம். இந்த இடம்தான் ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடம். இதன் வழியாய் உயிரை விடுவதுதான் முக்தியைத் தரும்.

எல்லோரைப்போலவே வாழும் எனக்குக் கூட இந்த மூன்றாவது கண் திறக்க வாய்ப்பு உண்டா ?

உங்களைப் போலவே எல்லோருக்கும் அந்தத் தகுதி உண்டு.

அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும் மனிதக் கூட்டத்திற்கும், ஞானக் கூட்டத்தின் மூன்றாம் கண்ணிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

ஞானிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அந்த மூன்றாவது கண் இருக்கிறது.

ஆழ்ந்த தியான நிலையால் அவர்கள் அதைத் திறந்திருக்கிறார்கள். நீங்கள் இன்னும் உங்களின் மூன்றாம் கண்ணை இறுக மூடி இருக்கிறீர்கள். வித்தியாசம் அவ்வளவுதான்.

முடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் உங்களுடைய விழிப்புணர்வு பாயும் போதெல்லாம் புத்திசாலித்தனமானது விழித்துக் கொள்ளும்.

சாதாரணமாக, நினைவை அங்கு நிலை நிறுத்தினால் கூட, மனிதனின் புத்திசாலித்தனமானது அருமையாய் வேலை செய்யும்.

அதனால் தான் ஆக்ஞா சக்கரம் இருக்குமிடத்தில் குங்குமம் வைப்பது, சந்தனம் வைப்பது, தீபத்தை தரிசனம் செய்வது, தெய்வ விக்ரகங்களை உற்று நோக்குவது போன்ற சடங்குகளை ரிஷிகள் உருவாக்கினார்கள்.

மனிதரின் மூன்றாவது கண்ணில், அவரையுமறியாமல் நிலை நிறுத்தும் தியான முறைகள்தான் மேலே நீங்கள் படித்த சடங்குகள்.

அன்றாட வாழ்க்கையை நடத்தத் தேவையான புத்திசாலித்தனத்தை இயக்கிக்கொள்வதற்காகத்தான் இந்த தியான முறைகளை தொழில் துவங்கும் முன் செய்யும் சடங்குகளாக வடிவமைத்து வைத்தனர்.

முடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் உங்களுடைய விழிப்புணர்வு பாயும் போதெல்லாம் புத்திசாலித்தனமானது விழித்துக் கொள்ளும்.

அப்படியென்றால் சடங்குகள் என்பவை மூடப்பழக்கவழக்கங்கள் இல்லையா ?

சடங்குகள் வெறும் மூடப்பழக்கவழக்கங்கள் அல்ல. அவை மூடி பழக்கவழக்கங்கள்.

மூடி பழக்கவழக்கங்கள் என்றால் ...

முகத்தை மூடியிருக்கும் சிப்பியைப்போல், சிறுசிறு தியானங்களை தன்னுள்ளே மூடி வைத்து கொண்டிருக்கும் தியான முறைகள்தான் சடங்காச்சாரியங்கள்.

தியானங்களை மூடி மூடி மூடி பாமரர் வரை அந்தத் தியானங்களை காலங்காலமாக எடுத்துச் சென்று சேர்க்கும் சடங்காச்சாரியங்கள், தியான மூடி பழக்கவழக்கங்கள். மூடப்பழக்க வழக்கங்கள் அல்ல.

ஒவ்வொரு சடங்கும் உடல் மன உயிரின் ஏதோ ஒரு பகுதியில் ஆரோக்கியத்தையோ அல்லது ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான நோக்கில் உருவாக்கப் பட்டவையே. அவை ஒவ்வொன்றும் நல்ல தியானங்களே.

மூன்றாவது கண் இருப்பதை மருத்துவ ரீதியாக நிரூபிக்க முடியுமா? அது மிகவும் சூட்சுமமானது. கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. விழிப்பணர்வால் மட்டுமே கண்டுபிடிக்க, கண்டு கொள்ள முடியும்.

ஒவ்வொரு சடங்கும் உடல் மன உயிரின் ஏதோ ஒரு பகுதியில் ஆரோக்கியத்தையோ அல்லது ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான நோக்கில் உருவாக்கப் பட்டவையே.

உடலின் சக்தி செறிவு மிகுந்த பகுதி இந்த ஆக்ஞா சக்கரம். அதன் சக்தி வெளிப்பாடாகத்தான் உடலையே ஆட்டிப்படைக்கும் சுரப்பிகளின் அரசனாக Pitutary gland (King of glands) அங்கே இருக்கிறது

குறிப்பிடும் முளையின் மருத்துவத்துறைக் புத்திசாலித்தனத்திற்குக் (Mesial frontal frontal lobe) எனும் பகுதியும் ஆக்ஞா சக்கரப்பகுதியில்தான் இருக்கிறது.

புத்திசாலித்தனம், விழிப்புணர்வு ஆகியவற்றின் உடல் ரீதியான தடயம் வரை மருத்துவ அறிவியல் நிரூபித்திருக்கிறது. ஆக்ஞா சக்கரத்தின் வெளிப்பாடுகளுக்கான நிரூபணங்கள் பல கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.

சில கடைசியாக சொல்லவேண்டுமானால்.. எந்தக் காலத்திலும் ஆக்ஞா சக்கரத்தை கருவிகளால நிரூபிக்க முடியாது.

அதை உணர முடியும். பொது நிரூபணம் சாத்தியமில்லை. தனி நிரூபணமே சாத்தியம். அதிலும் அதை உணர்வது முழு விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியம்.

இறைவன் அளித்த பரிசு

அமெரிக்க தியான சொற்பொழிவு ஒன்றில், மனஅமுத்தம் பற்றிய உங்களின் அபிப்ராயம் என்ன? என பிராங் எனும் பக்தர் கேட்டபோது...

" 45 வயதைத் தாண்டிய பின்னும் மனஅழுத்தம் (Depression) வரவில்லை என்றால், வாழ்ந்து முடித்த வாழ்வில் ஏதோ தவறு இருக்கிறது. என்று அர்த்தம்" எனச் சொன்னேன்.

கேள்வி கேட்டவர் திடுகிட்டவராய் "என்ன சொல்கிறீர்கள் ?!" எனக் கேட்டார்.

"இன்னொரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், சாதித்த பின் வரும் மனஅழுத்தம் என்பது இறைவன் தரும் பரிசு"

"மனஅழுத்தம் இறைவன் தரும் பரிசா?"

"ஆம்"

"எப்படி ?"

சாதித்த பின் வரும் மனஅழுத்தம் என்பது இறைவன் தரும் பரிசு.

"அர்ஜூன்னுக்கு வந்த மனஅழுத்தம் தான் 'பகவத் கீதை,' எனும் மகா உபதேசத்தைப் பாக்கியக்கை அர்ஜூனனுக்கு தந்தது".

'அர்ஜூன விஷாத யோகம்' எனும் தலைப்பின் அர்த்தம் "அர்ஜூனன் முழு மனஅழுத்தில் இருந்தார்' என்பதே.

வாழ்வில் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் பார்த்தபின்கான், அர்ஜூனனுக்கு மனஅழுத்தம் வந்தது.

இதை விடுங்கள், நம் புத்தர் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்?

இதற்கு மேல் வெளியுலக வாழ்க்கையிலிருந்து அனுபவித்துப் பார்க்க எதுவும் இல்லை. அதனால் ஆனந்தத்தை, பூரணத்துவத்துவத்தை அடைய முடியாது என அவருக்குள் நிகழ்ந்த தெளிவால்தான் கௌதம சித்தார்த்தருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. அதனால் வீட்டை விட்டு விட்டு வெளியேறினார். ஞானமடைந்தார்.

மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும் சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி மனஅழுத்தம்.

இதிலிருந்து விடுபட ஆரம்பித்தவரால்தான் ஆனந்தத்தின் மகிமையையும் ஞானத்தின் முக்கியவத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும், தியானத்தில் ஆழ்ந்து மூழ்க முடியும்" எனச் சொன்னோம்.

உடனே அந்த மருத்துவர், "அப்படியென்றால் சாதாரண மனிதனால் தியானம் செய்ய முடியாதா?"

"தாகமிருப்பவர் நீரை அருந்தும் விதத்திற்கும், சாதாரண மனிதர் நீரை அருந்தும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்".

"புரியவில்லையே…"

மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும் சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி மனஅழுத்தம்.

"உலகின் எல்லா சௌகரியங்களுக்கும் ஒர் எல்லை உண்டு. அதற்கு மேல் அவை அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத் தட்டிவிடும். அப்போது ஏற்படும் தாகம் புதிதானது. நிரந்தரமான நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்காகவும் ஏங்கும். அப்போது மனதிற்குள் உருவாகும் தாகம் புனிதமானது. இந்த தாகம் தான் 'மன அழுத்தம்' இதுதான் இறைவனளிக்கும் வரம்" எனச் சொல்லி முடித்தோம்.

சாதாரண மனிதருக்கு தியானம் ஒரு மருந்து. ஆனால், அனுபவித்து எல்லாம் பார்த்தவருக்குதான் தியானம் ஒரு விருந்து.

தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வது எளிது. அப்படி வாழும் மனிதருக்கு மன அழுத்தம் என்ற ஒன்றே வராது. இப்படி வாழ்வது ஒரு மாபெரும் போலித்தனம். அப்படியென்றால், எருமை மாட்டைக் கூடத்தான் கும்பிடலாம். அது கூடத்தான் யாருக்கும் தொந்தரவு தராமல் நிம்மதியாய், அமைதியாய் இருக்கிறது.

எப்படி இந்த நிம்மதியும், அமைதியும் போலியோ, அதேபோல்கான் அடிக்கடி கூடிச் சிரிக்கும் சாதாரண மனிதரின் சிரிப்பலைகளும் கொண்டாட்டங்களும்.

நிஜ சிரிப்பும், நிஜ கொண்டாட்டமும் முழுக்க முழுக்க வேறானது. அது பூரண நிலை.

சாதாரண மனிதனின் சிரிப்பும், கொண்டாட்டமும் கௌதம சித்தார்த்தன் நிலை.

உலகின் எல்லா செளகரியங்களுக்கும் ஒர் எல்லை உண்டு. அதற்கு மேல் அவை அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத் தட்டிவிடும்.

இந்த நிலையிலிருந்து உச்சியைத் தொட்டால்தான், புத்த நிலை அடைய முடியும். இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த நிலையை முழுதாய் விட்டால்கூட புத்த நிலையை அடைய முடியும்.

ஆனால், இரண்டையும் செய்யாமல் வாழ்க்கையையும், இப்பிறவியையும் வீணடிப்பது உயிருக்கு செய்யும் துரோகம்.

Depression of success (சாதனையின் வேதனை) எனும் தலைப்பில் நடந்த தியான சத்சங்கத்தின் முடிவில் அங்கு வந்திருந்த அன்பரொருவர்,…

" இன்னும் சொல்ல விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார்.

"இந்த நொடியிலிருந்து முழுமூச்சாய் சாதிக்க ஆரம்பியுங்கள்"

"'எதற்கு, பிறகு தெரிந்தே மனஅழுத்ததில் விழவா?"

"இல்லை."

"மனஅமுத்தத்தைத் தாண்டிக் குதிக்க"

" புரியவில்லை.. !"

"சாதனை, அதிக உலக சௌகரியங்கள் ஆகிய எல்லாம் உங்களுடைய விழிப்புணர்வை மீறி உங்களை ஆக்கிரமிக்கும் போதுதான் அவை ஒரு வெறியாக உருவெடுக்கின்றன.

ஒருவருக்குள் எதிர்பார்ப்புகள் வெறி பூர்த்தியாகாதபோதுதான் சலிப்புத் தட்டுகிறது. மன அழுத்தம் உருவாகிறது.

விழிப்புணர்வோடு சாதனையை அணுகினால், அது அது ஒரு விளையாட்டாக மாறிவிடும். சாதனை வேதனையாக மாறாது.

வெறி ஒருவருக்குள் கிளப்பிவிட்ட எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாதபோதுதான் சலிப்புத் தட்டுகிறது. மன அழுத்தம் உருவாகிறது.

விழிப்புணர்வு இல்லாத மனிதருக்குத் தான் சாதனை ஒரு சோதனை.

மனிதருக்கு விழிப்புணர்வுள்ள பரிசோதனை. ஒரு அவ்வளவே.

அழுத்தம் வந்தவர்கள் கவலைப்படாதீர்கள். அது உங்களின் மன அடுத்தகட்ட வளர்ச்சி. மன அழுத்தம் வராதவர்கள். அதற்குள் நுழையாமலே தாண்டிவிடலாம்.

எது எப்படியானாலும், நீங்கள் இருக்கும் நிலை மாறக்கூடியதே. மாற்றப்படக் கூடியதே.

எந்த நிலையில் இருந்தாலும், உங்களால் ஆனந்தத்திற்குள் நுழைய முடியும்.

இந்த வரிகளை ஆழமாக தியானியுங்கள்.

வாழ்வும், வாழும் விதமும் ஆகிய இரண்டும் புது பரிமாணம் எடுக்கும் நிஜசாதனை உதயமாகும்.

எதிரிகள் எதிரிகளேயல்ல

கடந்த 3000 வருடங்களில், 5000 யுத்தங்களைச் செய்து முடித்த ஜாம்பாவான்கள் மனிதர்கள்.

இந்த உலகை எழுநூறு முறை அழிப்பதற்குத் தேவையான அணுகுண்டுகளை உலக நாடுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன.

பல மாதங்களுக்கு முன் படித்த கணக்கெடுப்பில் எழுநூறு என்றிருந்தது. ஒருவேளை இன்று அது எண்ணூறு என உயர்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாதுகாப்புக்காக! பாதுகாப்புக்காக! என்று சொல்லிச் சொல்லியே கோடிக்கணக்கான பணத்தை எல்லா நாடுகளும் வருடா வருடம் செலவு செய்கின்றன.

''இவ்வளவும் எதற்காக ? யாருக்காக ?

பாதுகாப்புக்காக! பாதுகாப்புக்காக!' என்று சொல்லிச் சொல்லியே கோடிக்கணக்கான பணத்தை எல்லா நாடுகளும் வருடா வருடம் செலவு செய்கின்றன. நமக்காக என்ற பெயரில் எதிரிகளுக்காக!''

எத்தனை புரட்சிகள், வெடித்திருக்கின்றன. "மொத்த உலகையும் இந்த ஒற்றைப்புரட்சி திருத்திவிடும். இனி பொற்காலம்தான் என்ற நம்பிக்கையை எல்லாப் புரட்சிகளும் முதல் சில வருடங்களுக்குத் தான் தருகின்றன.

இந்த எதிரிகள் அழிந்தால், இந்த எதிரான செயல்கள் முடிவுக்கு வந்தால், வாழ்வு சுபிட்சமாகும் என்ற கனவு கனவாகவே முடிந்து போகிறது ... எதிரிகளும், எதிரான செயல்களும் அழிந்த பின்னும், புரட்சி ஜெயித்த பின்னும்.

புரட்சிகள் புரட்சிகரமானது. அது புரட்சிக்காலம் முடியும் வரையில் மட்டுமே.எதிரிகளையும், எதிரானதையும் அழித்துத்தான் எல்லாப் புரட்சிகளும் ஜெயித்திருக்கின்றன. எதிரானவைகளை அழித்து, புரட்சிகரமாக ஜெயித்தும் அமைதிமட்டும் ஒரு விலையுர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறதே...

அப்படியென்றால் ...

அமைதியின்மைக்குக் காரணம் எதிரிகளல்ல ... வேறெதுமா…

பதில் காணுங்கள் ...

திருத்துபவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும். மாற்றம் செய்ய நினைப்பவர்கள்தான் முதலில் மாறவேண்டும். என்ற ஞான மொழியை சொல்லும் தாவோ ஞானி விரும்பிக் கூறும் கதை ஒன்று ...

பயந்த சுபாவமுள்ள மாணவனொருவன் நடுங்கியபடியே ஆசிரியரிடம் தன் திருத்தப்பட்ட விடைத்தாளைக் காட்டிக் கேட்டார், "என் மதிப்பெண் குறித்த இடத்திற்கு அருகே ஏதோ எழுதியிருக்கிறீர்கள். என்னால் அதைப் படிக்க முடியவில்லை. தயவு செய்து அது என்ன என்று சொல்லுங்கள்."

"அதுவா உன்னுடைய எழுத்து மற்றவர் படிக்கும்போது புரியும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறேன். மடையா இதைக்

திருத்துபவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும். மாற்றம் செய்ய நினைப்பவர்கள்தான் முதலில் மாறவேண்டும்.

கூடவா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!'' என்று மாணவனைத் திருத்தினார்.

அமைதியின்மைக்கு மூலகாரணம் எங்கோ இருக்க, அதை மாற்றினால் சரியாகும், இதைத் திருத்தினால் சரியாகும் என ஆரம்பித்ததின் விளைவே இவ்வளவு போர்கள், பாட்சிகள், பண விரயங்கள்.

மூலகாரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சரிசெய்யப்பட வேண்டும். அதுவரை எதிரிகள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். அமைதி எழுத்தளவில் மட்டுமே உயிர்வாழும்.

எதிரிகளும், எதிரானவைகளும் பிரச்சினைகளுக்குக் காரணமல்ல.

"இவன் எதிரி! இவள் எதிரி. இது எதிரானது" என சுட்டிக்காட்டும் மனக்கோளாறு தான் மூலகாரணம். மூலகாரணம் அரசனின் மனதில் இருந்தால், நாடுகளுக்கிடையே போர். மனித மனதிலிருந்தால், உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவு.

குறைகளையே தேடித்தேடிக் குற்றம் காணும் மன அமைப்பு மாறாத வரை சச்சரவுகளும் போர்களும் தொடர்ந்தபடிதான் இருக்கும்.

அமைதி புரட்சிவேகத்தில் தனி மனிதனுள் நிகழ வேண்டும். தனி மனிதப் புரட்சியே உலகைக் காக்கும். இல்லையேல் சர்வநாசம் நிச்சயம்.

(Individual revolution (or) global suicide, So meditate intensively)

"உதிரமே கொடுத்தேன் எதிரிகளுக்காக. என்ன கொடுத்தேன் என் உறவுகளுக்குப் பிரிவுத் துயர் தவிர?'' என்ற சாமூராய் வீரரின் சோக வரிகள் மனிதரின் சிந்தனைப் போக்கைத் திருகிப்பார்க்கும் ஆற்றல் பெற்றது.

"எதிரிகளுக்காக இரத்தம் தந்தேன்" என்ற வரி சாதாரண மனிதரைத் தாண்டிக் கொஞ்சம் ஆழமாக யோசித்திருக்கிறார் அந்த சாமூராய் வீரர் என்பதை உணர்த்துகிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாமும் அதே செயல்களைச் செய்கிறோம் என்று புரியும்.

எதிரிகளும், எதிராணவகளும் பிரச்சினைகளுக்குக் காரணமல்ல.

"இவன் எதிரி! இவள் எதிரி. இது எதிரானது" என சுட்டிக்காட்டும் மனக்கோளாறு தான் மூலகாரணம்.

எதிரிகளை நினைத்துக் கோபப்பட்டு நம் நேரத்தை வீணாக்குகிறோம். மனதின் கோபம் எனும் ஓட்டை வழியாக சக்தியை வீண்டிக்கிறோம். மன நிம்மதியைத் துடைத்தெறிகிறோம்.

எதிரானவைகளையும், எதிரிகளையும் நினைத்துப் பொங்கியெழும் போதெல்லாம் சக்தி விரயமாகிறது.

அதிக சக்தி விரயம், ஆரோக்கிய குறைவு. மனதுக்கும் கேடு. இதன் பக்க விளைவு - அந்த நேரத்தில் உங்களோடு இருப்பவரின் சந்தோஷம் தடுக்கப்படுகிறது. அவரோடு சந்தோஷமாக சிரித்து இன்னும்கொஞ்சம் நெருங்கக் கிடைத்த காலம் கோபத்தில் கரைந்துபோயிருக்கும்!

கோபத்தால் பொங்கி, எதிரிகளுக்காக சக்தியை வீண்டிக்கும்போது, உறவுகளின் நினைவில், உறவுகளின் எரிச்சலான முகத்தையும் உங்களோடு கழித்த கலவர நிமிடங்களையும்தான் பதிய வைக்கிறீர்கள். இனி உங்களைப் பற்றிய எதிர்மறை நினைவுகள் அதிகமாகும்.

இது தேவைதானா, நியாயம்தானா. தீவிரமாக யோசித்துத் தீர்வுகாணப்பட வேண்டிய ஒன்று இது என்பது புரிந்தால், புது வாழ்வு காத்திருக்கிறது உங்களுக்காக.

எதிரானவைகளையும், எதிரிகளையும் நினைத்துப் பொங்கியெழும் போதெல்லாம் சக்தி விரயமாகிறது. எதிரிகளை நினைத்துக் கோபப்பட்டு நம் நேரத்தை வீணாக்குகிறோம்.

அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டேன் என பெருமிதத்தோடு முகுந்த் சென்னார்.

"என்ன அது?" எனக் கேட்ட நண்பனிடம், கண் சிமிட்டி முகுந்த் சென்னார் "அந்தக் குப்பன் அடிக்கடி என் முதுகில் தட்டிக் கொண்டேயிருக்கிறான். இன்று மட்டும் தட்டினால் இன்றோடு, மகன் ஒழிந்தான்!"

"அது எப்படி ஒழிவான்", எனக் கேட்ட நண்பரிடம், "என் முதுகில் பத்து வெங்காய வெடிகளைக் கட்டி வைத்திருக்கிறேன்" என்றார்.

சிலவற்றை எதிரனதாகவும், சிலரை எதிரிகளாகவும் காட்டும் குறை காணும் குணம் சரியாகும் வரை முகுந்தனின் செயல் போலத்தான் இருக்கும். எதிரிகளை நோக்கிக் குறி வைத்து, நாம் நெருந்து போயிருப்போம்.

மாறவேண்டியது எதிரி அல்ல. குணம் தேடும் குணம். குறையையே நிறையாகத் தேடுபவரா நீங்கள்? உங்களோடு நீங்களே ஒரு கலந்தாவோசனை செய்யுங்கள், குண அமைப்பை சீர்த்திருத்துங்கள், சீரிய திருத்தங்கள் உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்வதைக் காண்பீர்கள்.

மகா வாக்கியம்

எதிரிகள் எதிரிகளேயல்ல

குறைகாணும் மனம் - தனக்கு ஏற்றார் போல நீதி நெறிகளை வளைத்துக் கொள்ளும்.

தான் வாழ, அது மற்றவரின் குறையைத் தர்க்கரீதியாய்க் குற்றம் எனக் காட்டும். எதிரிகளை உருவாக்கும்.

ஒருவரின் குறைகளை மட்டும் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை "உங்களின் எதிரி". நிறைகளின் கூட்டுத்தொகை, "உங்களின் நண்பன்" கூட்டுத்தொகையை மாற்றுங்கள். அதிகரிக்கும். எதிரிகள் எதிரிகளேயல்ல என்பது புரியும். "உங்களின் சக்தியை வீணடிக்குமளவிற்கு முக்கியமானவர்களா உங்கள் எதிரிகள்,"

மற்றவரின் துர்ச்செயல்களால் மிகவும் துன்பப்படுகிறேன. மனித நேயம் குறைந்துவிட்டதா ?

-பானு, மேட்டுப்பாளையம்

ஜென் ஞானி ஒரு முறை தன் வெள்ளை உடையில் ஒரு சொட்டுச் சிவப்பு மைவிட்டு "இது என்ன" என்று சீடர்களிடம் கேட்டார்.

"அச்சச்சோ! நல்ல உடை இப்படிப் பாழாப் போச்சே" என்றார்கள்.

்' வெள்ளை உடையில் ஒரு பொட்டுச் சிவப்பு. இதைச் சொல்ல இவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்புத் தேவையா. அச்சச்சோ அதிகமில்லையா?" என்றார்.

துர்ச்செயல்கள், குத்தித் துன்பப்படுவதற்குக் காரணம் - இதுபோன்ற மிகைப்படுத்துதல்கள்தான்.

குறைகாணும் குணம் நாளடைவில் கொந்தளித்து எழும். மனப்பழக்கமாக எல்லோருக்குள்ளும் மாறிவிடுகிறது. சிறு தவறுகள்கூட சீற வைக்கின்றன நம்மை.

கொந்தளித்தெழும் மனப்பழக்கத்தைச் சரிசெய்து விட்டால், நம்மாலும் இயல்பாய் ஆனந்தமாய் இருக்கமுடியும்.

' மோசமானவன்' அயோக்கியன்', ' என்எதிரி' எனக் கொந்தளித்தெழாமல், அந்த மனிதரிடம் இந்தச் சிறு தவறு இருக்கிறது என இயல்பாகக் கூறி, அந்த நண்பனை இழக்காதிருப்போம். குறைகளையே காணும் குணம் மாறு, நிறைகளையே முதலில் கண்டுபிடிப்போம், அதையே அதிகம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குணமாக மாற்றுவோம்.

'இதெல்லாம் என்னால் முடியுமா?' என்று தயங்காதீர்கள். நிறைகளால் மனதை நிரப்பும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நிறைகளைச் சேகரியுங்கள், கொந்தளிக்கும் குணம் குணமாகும். மனித நேயம் குறைந்ததாய்க் காட்டும் 'குறைகுணம்' குறையட்டும்.

தானமா? சேவையா?

தானங்கள் செய்வது நல்லதா?

  • நல்லது. அடுத்தவர்களுக்கு!

அடுத்தவர்களுக்கென்றால் ?

  • ஆம், தானம் செய்பவருக்கு அந்த தானங்கள் ஆபத்தானவை.

ஆபத்தா!

  • தானமளிக்கும்போது மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார்.

இது அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம். எச்சரிக்கை!

அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் ?.

'சேவை' - மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது. தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.

தானம், சேவை. என்ன வேறுபாடு?

  • 'நான் கொடுக்கிறேன் ' தானம்' – மறைமுக கர்வத்தை அச்சாணியாகக் கொண்டது.

'சேவை' - மற்றவர்கள் அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.

சேவையின் மகத்துவம் ?

சேவைசெய்யும்போதுமனதளவில்நீங்கள்ஒரு சேவகராகமாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.

இது அகங்காரத்தைக் கரைக்கும்.

சேவையை யார் செய்யலாம் ?

பிச்சைக்காரர்கூட ஒரு பத்து பைசாவை பிச்சைக்காரருக்குத் தூக்கியெறிந்துவிட்டு... "நான் தானம் செய்தேன்" என காலர் தூக்கிவிட்டுப் பேசலாம்.

ஆனால் சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம்.

பக்தர் - கடவுளுக்கு,

சீடர் - குருவுக்கு,

மனதளவில் கரமேந்தி, "என் சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?" எனக் கரம்கூப்பி நிற்பது சேவை.

சேவை செய்பவரால், தன் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்க முடியும்.

சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார்.

சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.

இது அகங்காரத்தை கரைக்கும்.

பாசத்தை ஏன் வேஷம் என்கிறீர்கள் ?

கடுகளவுகூட வெறுப்பு இல்லாத ஒர் உறவை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ?

முடியாது......

வெறுப்புகள் மனதின் ஒரு மூலையில் குடியிருக்க, மனிதன் இன்னொரு மூலையில் பாசம் குடியிருப்பதாகச் சொன்னால்... அது எப்படி நிஜமாகும் ?

துர்வாசனையும், நறுமணமும் கலந்தது எப்படி நல்ல வாசனையாக இருக்க முடியும் ?

அன்பு என்பது ?

வெறுப்புக் கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.

காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.

காமம் - ஹார்மோன்களின் குட்டிகலாட்டா காதல் - உணர்ச்சிகளின் குட்டிகலாட்டா அன்பு - உணர்வுகளின் சங்கமம்.

சந்தர்ப்பவசத்திற்காகப் பொய் பேசினாலும் அது அநீதிதானே?

பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.

என்னது பொய்யே பொய்யா?

இன்பத்தின் உச்சத்தை ஒருமுறைகூடத் தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறார்கள்.

குடித்ததால் அடித்து செய்யும் குடிகாரன், "என் மகன் உள்ளே ஒளிந்திருக்கிறானா?' எனக் கேட்கும் போது,

"அவன் இங்கில்லை. முதலில், நீ இங்கிருந்து இடத்தைக் காலிசெய்" என்று சொல்வதை அநீதி என்பதுதான் அநீதி.

இங்கு பொய்யே பொய்யாகிறது.

இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன் ...

மேற்படி சம்பவத்தையொத்த சம்பவங்களில் பேசப்படுவது அநீதியல்ல.

நல்லதிற்காக, எதிராளிக்குப் புரியும் பார்வையில் நீங்கள் பேசிய பேச்சு, அவ்வளவுதான்.

உண்மை பற்றி .....

மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூடக் கலக்காத உண்மைப் பேச்சு

பொய்யைவிட மோசமானது… அது அநீதி.

இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல.

நீதிநெறிகளால் நெறிக்கக்கூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.

ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறார்கள் ?

  • இன்பத்தின் உச்சத்தை ஒருமுறைகூடத் தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறார்கள்.

அதிலிருந்து வெளிவர வழிதான் என்ன ?

ஞானிகள் சொல்லும் ஆனந்தத்தை ஒரே ஒருமுறையாவது சுவைத்து பாருங்கள். எல்லாம் சரியாகி விடும்.

காமம் - ஹார்மோன்களின் குட்டிகளாட்டா காதல் - உணர்ச்சிகளின் குட்டிகலாட்டா அன்பு - உணர்வுகளின் சங்கமம்.

'எனக்கு யோகமும் ஒத்துவராது. தியானமும் வராது' என்பவர்களுக்கான தியானம் இது.

தெரிந்து கொண்டபின், என்ன? என்று ஆச்சுரியப்பட்டுப் போவீர்கள்.

வேறொன்றுமில்லை.

நடக்கும்போது தியானம் செய்யுங்கள் என்பதுதான் அது.

பார்க்கில் நடக்கும்போதும், கடற்கரையில் நடக்கும் போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.

நடக்கும்போது, "நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. வலது பக்கத்தில் பூனை வந்து கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் ஆலமரம் இருக்கிறது.'' என்பதையெல்லாம் காண்டி முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

ஒவ்வொரு முறை பூமி மீது அடியெடுத்து வைக்கும்போதும், பாதங்கள் பூமியோடு உறவாடும்.

அந்த நெருக்கத்திலிருந்து ……

பூமியை மிதித்து மிதித்து நடக்காமல் மதித்து நடக்கத் துவங்குவிர்கள்.

இது உங்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்தி உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாக அமையும்.

என் வயது 32, இளம் வயதில் செய்த ஒரு தவறு என்னை இன்றளவும் நிம்மதியற்றதாக்குகின்றது பாவியான என்னைக் கடவுள் மன்னிப்பாரா ? -ரோகினி, சென்னை.

கடவுள் மன்னிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

உங்களை நீங்கள் மன்னித்து விட்டீர்களா ? நீங்கள் உங்களை மன்னிக்காத வரை கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நினைத்துக்கொண்டிருப்பதுதான் பெரிய தவறு.

ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்தத் தவறை மனதில் ரீப்ளே Replay செய்யும்போது, அந்தத் தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள்.

"கடவுள் மன்னிப்பாரா? கடவுள் மன்னிப்பாரா?" என சாக்குபோக்குச் சொல்லி, பழைய தவறை அசைபோட்டு சுகம் காணும் மனச்செயலுக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள். முதலில் உங்களை மன்னியுங்கள்.

கடவுள் உங்களை ஏற்கனவே மன்னித்து விட்டார்.

புகை பிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை !

ஒரு மருத்துவ சர்வே : "புகை பிடிக்காதவர்களின் வாழ்க்கைத் துணையை விட, புகைபிடிப்பவர்களின் வாழ்க்கைத் துணைக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்" என்கிறது.

பத்துபேர் இருக்கும் இடத்தில் ஒருவர் புகைபிடித்தால் பத்துபேரின் நுரையீரல்களும் வேதிப்பொருளால் தாக்கப்படும்.

இப்படி, சுற்றியிருப்பவர்கள் புகைபிடிக்காமலேயே, புகையிலைப் புகையை சுவாசிப்பதைத்தான் 'Passive smoking' என்று குறிப்பிடுகிறார்கள்.

பொது இடத்தில் ஒருவர் புகைபிடிப்பது, 'பாஸிவ் ஸ்மோக்கிங்' மூலமாக பலருக்கும் புற்று நோயை ஏற்படுத்தும். ''இந்த பாஸிவ் ஸ்மோக்கிங் தொடர்ந்தால்… இதனாலேயே மக்கள் புற்றுநோயுற்று இறக்க நேரிடும்" என்று கணித்துள்ளது.

பத்துபேர் இருக்குமிடத்தில் ஒருவர் புகைத்து முடிக்கும்போது, பத்துபேரும் புகைபிடிக்காமலே ஒருமுறை புகை பிடித்து முடித்திருப்பார்கள்.

அந்தோ பரிதாபம்!

ஒருமுறை குப்பன், நித்தியிடம், "நான் எப்போதாவது தான் புகைபிடிப்பேன்' என்றார். நித்தி, "அப்படியா" என ஆச்சர்யமாய்க் கேட்டார் அடிக்கடி புகைபிடிக்கும் குப்பனைப் பார்த்து.

குப்பன், "ஆமாம்!, ஆமாம்!"

நித்தி, "எப்போதெல்லாம் புகைபடிப்பீர்கள்" குப்பன், "மூன்று சூழலில் மட்டுமே நான் புகைபிடிப்பேன்...

  1. சந்தோஷ்மாயிருக்கும்போது,

  2. துக்கமாயிருக்கும்போது.

  3. அப்புறம் இது இரண்டுமில்லாமல் சும்மா இருக்கும்போது மட்டும், அவ்வளவுதான்' என்றார்.

இப்படிப் புகைபிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக்கொண்டு, தன் நுரையீரலில் இருக்கும் சுவாச அறைகளிலும் காற்றுக்குப் பதில், 'அக்னியை' நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில் நியாயம் ?

நுண்ணறைகள் இந்த 'இரத்தக்கடல்' வழியாக உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் துறைமுகங்கள்.

புகையின் சூடும், நிக்கோடீனும் நுண்ணறைகளின் உட்தோலைப் புண்ணாக்கிவிடுகின்றன. புண்ணில் தொடர்ந்து 'புகைத் தாக்குதல்கள்' நடைபெற நடைபெற நுண்ணறைச் சுவர்கள் பொத்தலாகின்றன. கிழிந்து போகின்றன. மருத்துவர்கள் இந்தக் கொடூர நிலையின் வெளிப்பாட்டைத்தான் 'Emphysema' என்றழைக்கிறார்கள்.

புகையிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக் கொண்டு, தன் நுரையீரலில் இருக்கும் சுவாச நுண் அறைகளிலும் காற்றுக்குப் பதில், 'அக்னியை' நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில் நியாயம்?

தொடர்புகைத் தாக்குதல்கள்தான் ஒருவருக்குள் நுரையீரல் புற்றுநோயை உருவாக்குகின்றன' என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள். (உணவுக்குழாய் மற்றும் வாய்ப்புற்று நோயையும் கூட இது உருவாக்குகிறதாம்!).

இதுபோன்ற மருத்துவ இரகசியங்களை ஒருமுறை நித்தி, குப்பனிடம் எடுத்துச் சொன்னவுடனேயே… "இவ்வளவு பாதகங்களா! இனி என் வாழ்நாளில் ஒருமுறைகூட புகைபிடிக்க மாட்டேன். இது சத்தியம்" என்றார் .

அங்கிருந்த நித்தியின் மகன் ஆச்சரியமாய் கேட்டார், "எப்படி அங்கிள்! உடனே இந்த பழக்கத்தை உங்களால் விடமுடிகிறது ?''

குப்பன், "அது ரொம்ப சுலபம்டா!"

நித்தி மகன், "அப்படியா!"

குப்பன், "ஆமாம்! ஆமாம்!" இதற்கு முன் "குறைந்தது முப்பது முறையாவது புகைபிடிப்பதை நான் நிறுத்தியிருப்பேன்." என்றார்

நீங்கள் புகைபிடித்தாலும், புகை பிடிக்குமிடத்தில் நீங்கள் இருந்தாலும், கார்பன்-டை-ஆக்ஸைடைக் கொடுத்து, ஆக்ஸிஜனை பண்டமாற்று செய்யும் துறைமுகங்களான நுண்ணறைகள், புகைத்தாக்குதலால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

சுவாச நுண் அறைகளின் எண்ணிக்கை குறையும் போது ஆக்ஸூஜன் குறையும். கார்பன்-டை -ஆக்சைட் அளவு அதிகமாகும். விளைவு, உடற் திசுக்களில் நச்சு அதிகமாகும்.

புகைத்தலின் பக்கவிளைவாக உருவாகும் கார்பன் மோனாக்சைடு என்னும் நச்சு வாயு, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பேருந்துகளான 'சிவப்பணுக்களை' பிரேக் டவுன் ஆக்கிவிடுகின்றன.

புகைத்தலின் பக்கவிளைவாக உருவாகும் கார்பன் மொனாக்சைடு என்னும் நச்சு வாயு, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பேருந்துகளான 'சிவப்பணுக்களை' பிரேக் (சிவப்பணுவில் "ஹீமோகுளோபின் கார்பன் மொனாக்ஸைடு ஆக்கிரமிப்பதன் மூலமாக இந்த பிரேக்டவுன் நிகழ்கிறது).

இதன் விளைவு உடல் திசுக்கள் சோர்வடைய ஆரம்பிக்கின்றன. உடலில் மந்தத்தன்மையும், இறுக்கமும் குடியிருக்க ஆரம்பிக்கின்றன. புகையிலையின் பகுதிப்பொருட்கள் முதலில் ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களையும், புகையிலையின் பகுதிப்பொருட்கள் சுரக்கச் செய்கின்றன. விளைவு, இரத்த அழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது.

"அதிகரிக்கும் இரத்த அழுத்தமும், சுருக்கத்தால் அதிகரிக்கும் இதய தசையின் இரத்தகுழாய் அடைப்புகளும் சேர்ந்து, மாரடைப்புக்கான வாய்ப்புகளை ஏகத்துக்கும் அதிகரித்து விடுகின்றன" என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள்.

புகைப் பகுதிப்பொருட்கள் உடலுக்குள் பிராண சக்தி ஓட்டத்தைக் கூட வெகுவாக குறைத்து விடுகின்றன.

ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த 'புகைப்பழக்கம்' புகை பிடிக்காத அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு காணப்பட வேண்டியது.

புகைப்பிடித்தலின் பக்க விளைவுகளிலிருந்து, புகைப்பிடிக்காதவர்கள்தான் முதலில் காப்பாற்றப்பட வேண்டும்.

வீட்டிலேயே புகைப்பிடிப்பவர்கள் பாஸிவ் ஸ்மோகிங் மூலம் புற்றுநோயையும், மாரடைப்பையும் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தருவது முடிவுக்கு வரவேண்டும்.

ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த 'புகைப்பழக்கம்' புகைப்பிடிக்காத அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு காணப்பட வேண்டியது.

பொதுக்கூட்டத்தில் புகைப்பிடித்துத் தன்னையும் கெடுத்து, மற்ற அப்பாவிகளையும் கெடுக்கும் கொடுஞ்செயல் முடிவுக்கு வரவேண்டும்.

முடிவுக்கு வருமா? ? ? வீட்டின், நாட்டின் விடிவு உங்கள் கையில்.

குறைந்தபட்சம், புகைப்பிடிக்காதவர்கள், இனி எச்சரிக்கையாக இருப்பார்கள். இருக்குமிடத்தில் நீங்கள் புகைப்பிடிக்க அழைக்காதீர்கள்.

மகாவாக்கியம்

எல்லாம் பரவசமாகும்."

கட்டுக்கடங்காமல் பெருகிவிடக்கூடாது என்பதற்காய் 'அழிப்பது; எல்லாம் அழிந்திடக்கூடாதே என்று 'படைப்பது; நல்லாயிருக்க வேண்டும் எல்லாம் எனக் 'காப்பது:

காப்பதால், அழிப்பது; அழிப்பதால், படைப்பது ; படைப்பதால், காப்பது - இறைவன் தொழில்.

இது விளையாட்டென்றால், எல்லாம் விளையாட்டே..! இது பைத்தியக்காரத்தனமென்றால், எல்லாம் பைத்தியகாரத்தனமே…! இது புனிதமென்றால், எல்லாம் புனிதமே ... !

இது தான் எல்லாமே. பார்க்கும் விதத்தில்தான் எல்லாம் ஒளிந்திருக்கிறது.

பரவசத்தோடு எல்லோரையும், எல்லாவற்றையும் பார்க்கும் கலையைக் கற்றுக்கொண்டால், எல்லாம் பரவசமாகும்.

மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும் புகை, குடியிருப்பவரையெல்லாம் பாதிக்கும் 'புகை அது பகை' உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும்.

திபெத்தில் புகைத்தலைத் தியானமாகச் சொல்வார்களாமே உண்மையா ?

-கிஷன், மலேசியா

"செய்யாதே! ?" என்றால், "செய்யேன் ..." எனத் தூண்டும் மனம் - மன இயல்பு விதி

"புகைப்பிடிக்காதே" எனச் சமுதாயமும், பெற்றோரும் திரும்பத் திரும்பச் சொல்ல, மனத்தின் இயல்பு, "ஒரு முறை புகைப்பிடித்துப் பார்த்தால் தான் என்ன"? என செய்துபார்க்கத் தூண்டும்.

விளையாட்டாய் ஆரம்பிக்கும் புகைப்பிடித்தல், மன முதிர்ச்சிக் குறைவாய் உள்ளவர்களுக்கு அது விடாது பிடிக்கும் ஆழ்மனப் பழக்கமாகவும், உடற்கூறில் வளர்ச்சி குன்றியவர்களுக்கு அடிமைத்தனமாகவும் மாறிப்போகிறது.

உடல் எரியும் வரை, நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் எரிக்கும் வில்லனாகிப்போகிறது புகைச்சுருள்.

திபெத்தில் வழக்கில் இருக்கும் 'புகைத்தல் தியானம்', மன இயல்பில் ஆழ்ந்து வேலை செய்கிறது.

மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும் புகை, குடியிருப்பவரையெல்லாம் பாதிக்கும் 'புகை அது பகை' உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும்.

உதாரணத்திற்கு புகைப்பிடிப்பதை, 'செய்யேன்!' எனப் பக்குவமாய்ச் சொல்லும்போது மனம் அதன் இயல்புப்படி எதிர்திசையில் "செய்யாதே..." என்றே செயல்பட ஆரம்பிக்கும். மனம் விடுபட ஆரம்பிக்கும்.

உடலையும், மனதையும் அடிமைத்தனத்திலிருந்து எளிதாய் விடுவிக்கும் திறன் கொண்டது இந்தத் தியானம். ஒரு குருவின் உதவியோடு முறையாய்ச் செய்தால், சில நாட்களிலேயே 'புகைப் பிடிக்க அவசியமேயில்லை' என்ற அற்புதமான நிலை உங்களுள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் உருவாகி இருக்கும்.

தியானப்பீடத்தின் உயர்நிலை தியான முகாம்களிலும், சிகிச்சை முகாம்களிலும் இந்தத் தியானம் கற்றுத் தரப்படுகிறது.

கற்றுப் பலன் பெறுங்கள்.

நாத்திகன் முன்னாள் ஆன்மிகன்!

நாத்திகவாதமல்ல. கடவுள் இல்லை என்பது.

காரணம் கடவுள் இருக்கிறாரா - எனத் தேடிய ஆன்மிகனின் தேடல்

நசுக்கப்பட்ட வாழ்வின் வளைவுப்பகுதியில் மனம் சறுக்கியபோது - யாராலோ கொடுக்கப்பட்ட கருத்தே கடவுள் இல்லையென்பது.

வாழ்வில் வரும் அதிருப்திகளும் அதிர்ச்சிகளும், தொடர்ந்தொருவரை நசுக்க ... நசுக்க ... நாத்திகனாகிறார் ஆன்மிகன், தான் ஆன்மிகன் என அறியும் முன்னே நாத்திகம் பிறந்து விடுகிறது.

1. தியானம் செய்தால் உலகத்தையே மாற்றிவிடலாமா?

பிரபஞ்சத்தையே மாற்றிவிடலாம்.

2. ஆனால் நான் இன்னும் மாறவில்லையே?

நீங்கள் மாறவேண்டியதில்லை. மலர்ந்தால் போதும்.

3. மலர்வதென்றால் ?

பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தி, புத்தி உங்களிடமும் இருக்கிறது. அதை மலர்த்துவதுதான் மலர்வதென்பது.

4. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே ?

பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தி, புத்தி உங்களிடமும் இருக்கிறது. அதை மலர்த்துவதுதான் மலர்வதென்பது.

விரும்பினால் சும்மா சுதந்திரம் வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால் சுதந்திரம் பெருகும்.

பில்கேட்ஸூக்கும், பில்கேட்ஸைப் போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப் பெருக்கிக்கொள்கிறார்.

விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையெனக் குறை சொல்கிறார்.

5. சுதந்திரம் ?

அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் என்பது கட்டாயமான ஒன்றா?

திருமணத்திற்குப் பின்னும் அவசியம்தான்.

7. பிரம்மச்சரியம் என்றால் ?

ஆண் பெண்ணைப் பார்த்து விலகி ஒடுவதும், பெண் ஆணைப் பார்த்து விலகி ஒடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.

8. கடந்தது என்றால் ?

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல.

மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.

சலனம் ? 9.

யாராலும் எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை.

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல. மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.

இதைத் தொட்டவர், திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.

இந்த நிலையைத் தொடாதவர், கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூட சலனப்படுவார்.

இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.

10. வம்பிழுப்பவர்களை என்ன செய்வது?

அவரோடு விளையாடுங்கள்.

11. கோபப்பட்டால்?

சிருயுங்கள்.

12. இன்னும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால்?

அங்கிருந்து ஓடிவிடுங்கள்.

13. இது என்ன வம்பில்போய் முடியும் போலிருக்கிறதே?

இதுவரை சொன்னது... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்த லீலை.

14. கேட்க அருமையாயிருக்கிறது. செய்ய முடியுமா?

செய்ய முடியுமா? என்று பெரிய மனித தோரணையில் கேட்காமல், செய்து பார்த்தால் என்ன ? என்று குழந்தையின் குதூகலத்தோடு செய்து பாருங்கள்.

வெற்றி காண்பீர்கள். வம்பு கூட விளையாட்டாகும்.

திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் என்பது கட்டாயமான ஒன்றா ? திருமணத்திற்குப் பின்னும் அவசியம்தான்.

நாம் ஒன்றுபோல் மற்றவரைப் பற்றிச் சொல்லும் வாக்கியம். "என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை" என்பதுதான்.

"He is not understanding me

என்னால் இயன்றவரை எடுத்துச் சொன்னேன்.

ஆனாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்'' என்று சொல்லும்போது, புரிந்து கொள்ளுங்கள், அடுத்தவர் மாற வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதைப் போன்று, மற்றவரும் நாம் மாற வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்" என்று.

வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் சக்தியையும் மற்றவர்களை மாற்ற புத்தியையும், நேரத்தையும், 'தான் மாற வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் மனிதன் மகானாக மாறுகிறான். '

ஏனெனில், அடுத்தவருடன் செய்யும் வாதத்தை (Argument) விடவும், தனிமனித மாற்றமே (Transformation) மற்றவரை எளிதில் மாற்றும் சக்தி பெற்றது.

It is a chain reaction. A single man's transformation, transforms the whole world.

-Zen statement உங்கள் மாற்றம் உங்களுடன் நிற்காது.

அது ஒரு சங்கிலித் தொடரான செயல்முறை. தனி மனிதனின் உருமாற்றம், இந்த மொத்த உலகத்தையே மாற்றிவிடும். ஜென் வாக்கியம்.

இந்தக் கருத்தைத் தியானியுங்கள். அது உங்களுக்குள் முதலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களிடமிருந்து அன்புசக்தி, ஆனந்தம் வெளிப்படத் துவங்கும்.

ஞானமடைவதுதான் மிச்சம்

காட்டுக்குள் வசிய சக்திகளைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்து கொண்டிருந்தார் அந்த முனிவர்.

சில சித்துக்களை கற்றுக் கொண்ட முனிவர் அதை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.

ஒருநாள், சாப்பிடுவதற்காக அவர் வைத்திருந்த உணவைக் காகம் ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

கண்விழித்துப் பார்த்த முனிவருக்குக் கோபம் தாளவில்லை.

"எவ்வளவு திமிர் இருந்தால் என் உணவில் வாய் வைப்பாய்" எனக் கோபங்கொண்டு, "எரிந்து சாம்பலாக" எனச் சொல்லி அந்தக் காகத்தை முறைத்துச் சபித்தார்.

அந்தக் கணமே சாம்பலாகியது !.

அம்மா ! உணவு இருக்கிறதா ?

காகத்தின் மேல் வந்த கோபம் தலைக்கேறியதால், அந்த உணவைச் சாப்பிடாமலே எழுந்து ஊருக்குள் சென்றார்.

கோபத்தில் சாப்பிடாததால் கொஞ்ச நேரத்திலேயே அந்த முனிவருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அருகேயிருந்த வீட்டு வாசலை அடைந்து, "பகவதி பிக்ஷ்சாம் தேஹி' (அம்மா உணவு பிக்ஷை அளியுங்கள்) என சன்யாஸ மரபுப்படி பிக்ஷை கேட்டார்.

உள்ளேயிருந்த வீட்டுத் தலைவியின் குரல், "கொஞ்சம் பொறுத்திருப்பா" என வந்தது. முனிவர் பொறுமையிழந்து விட்டார்.

உடனே முனிவர் "அம்மா உணவு இருக்கிறதா? இல்லையா?" என்று கேட்டார்.

வீட்டுத்தலைவி, "இருக்கிறது. என் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் வந்துவிடுகிறேன்' என்றாள்.

'அவ்வளவு நேரமா!' என யோசித்த முனிவர், 'நான் முனிவர் வந்திருக்கிறேன். என்னைக் கொஞ்சங்கூட மதிக்காமல் இருக்குமளவுக்கு திமிர் பிடித்த இந்தப் பெண்ணை சாம்பலாக்கிவிட்டால் என்ன?' என யோசித்து முடிக்கவும், வீட்டுத் தலைவி வெளியே வரவும் சரியாயிருந்தது.

வீட்டுத்தலைவி முனிவரைப் பார்த்து "என்னை என்ன காகம் என்றா நினைத்தாய்?'' எனக் கேட்டதும், முனிவர் நடுநடுங்கிப் போனார்.

''சித்துவேலைகள் பல தெரிந்த என்னால்கூட அடுத்தவர்களின் மனத்தைப் படிக்க முடியாது.

ஆனால், இந்த வீட்டுப் பெண்ணால் என் மன ஓட்டத்தைப் படிக்க முடிந்தது என்றால் ... இவர் சாதாரண பெண்ணல்ல என அவரின் காலில் விழுந்து வணங்கினார்.

அனந்தமயமான சக்திகளையும், மக்கள் நன்றாக இருக்கட்டும் என்ற இனிமையான உணர்வுகளையும் தொடர்ந்து வெளியிடும் குரணிகள்தான் பூமியைப் பாதுகாக்கும் சக்திக் கேடயங்கள்.

முனிவர், "தாயே நீ யார்?" எனக் கேட்டார்.

வீட்டுத் தலைவி, "நீ உன் மனதை வைத்து மற்ற பொருட்களை எரிக்கும் வித்தை கற்றிருக்கிறாய். நான் என் மனதையே எரிக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவள்'' எனச் சொன்னதும், முனிவருக்கு எல்லாம் புரிந்தது. மீண்டும் காலில் விழுந்து வணங்கினார்.

மனதையே எரித்தவர்தான் ஞானி.

அக்காலங்களில் ஞானிகள் சகஜமாக வாழ்ந்திருக்கிறார்கள். தான் ஞானி என்பதை உலகிற்குச் சொல்லாமலே வாழுமளவுக்கு ஞானிகள் பெருகியிருந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று ஞானிகள் எப்போதோ பூக்கும் பூவாய் மாறிவிட்டார்கள். இது பூமிக்கு நல்லதல்ல.

ஆனந்தமயமான சக்திகளையும், மக்கள் நன்றாக இருக்கட்டும் என்ற இனிமையான உணர்வுகளையும் தொடர்ந்து வெளியிடும் குரணிகள்தான் பூமியைப் பாதுகாக்கும் சக்திக் கேடயங்கள்.

ஞானிகளாகாமல், அறிவு பெருத்து, மனச்செருக்கு மிகுந்து வாழும் அந்த முனிவரைப் போன்ற மனிதர்கள் பூமிக்கே ஆபத்தானவர்கள்.

இது போன்ற அகங்காரம் மிகுந்தவர்கள், மக்களைக் கூட்டம் கூட்டமாக எரிக்கக்கூட தயங்கமாட்டார்கள்.

இவர்களிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் துர் சக்திகளும், கெட்ட எண்ணங்களும் இயற்கை சீற்றங்களைக் கூட உண்டாக்கும்.

இயற்கைக் தாயின் வயிற்றில் உதைப்பவர்கள், இது போன்ற சித்து வேலை செய்பவர்கள்.

குரணிகளாகாமல் , அறிவு பெருத்து, மனச்செருக்கு மிகுந்து வாழும் மனிதர்கள் பூமிக்கே ஆபத்தானவர்கள்.

சித்து வேலை மட்டுமல்லாமல், அறிவை மட்டுமே பெருக்கிக் கொண்டே செல்லும் மனிதர்கள் கூட பூமித்தாய்க்குப் பங்கம் விளைவிப்பவர்களே!

"எங்கும் பொங்கும் இயற்கை சீற்றங்களைக் குறைக்கவும், பூமி சமநிலைக்கு வரவும், ஞானிகள் நிறைய உருவாக வேண்டும்' என்று கருத்தரங்கம் ஒன்றில் சொன்ன போது ...

பார்வையாளரொருவர், "ஆம், சரியாகச் சொன்னீர்கள். நிறைய ஞானிகள் வரவேண்டும்" என்றார்.

"நிறைய வரவேண்டுமா?! எங்கிருந்து வருவார்கள் ?

வானத்திலிருந்தா அந்த ஞானிகள் குதிப்பார்கள்!

உங்களுக்குள்ளிருந்துதான் அவர்கள் வரவேண்டும். ''

''நீங்கள்தான் அந்த ஞானக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம் தயாராகி விட்டது. நீங்கள் ஞானமடைய வேண்டியது மட்டுமே மீதமிருக்கிறது" எனச் சொன்னேன்.

வானத்திலிருந்தா அந்த ஞானிகள் குதிப்பார்கள்! உங்களுக்குள்ளிருந்துதான் அவர்கள் வரவேண்டும். நீங்கள்தான் அந்த குரணக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம் தயாராகி விட்டது.

சித்து வேலைகள் மனதைப் பாழாக்கும்.

பித்து வேலைகள் வாழ்வைப் பாழாக்கும்.

ஞானிகளாய் எழுந்து நிற்பதை விட்டு விட்டு, மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளும் சித்து வேலைகளுக்குச் சமம்.

மனதுக்கே பித்துப் பிடிக்க வைக்கும் சித்து வேலையான தியானம், இன்றைய உலகின் அத்தியாவசியத் தேவை.

இந்த விழிப்புணர்வை நீங்கள் பெறுவதும், மற்றவர்களைப் பெற வைப்பதும், மாபெரும் தியானங்கள்.

இதைச் செய்யுங்கள். இது எல்லோருக்கும் நல்லது.

உணர்வு ரீதியான கவனிப்புத் தேவை

"பெண்களைப் போலவே, ஆண்களுக்கும் அந்த மூன்று நாட்கள் உண்டு" என நம்முடைய குடும்ப நலவாழ்வு முகாமில் (Family Counselling Program) - சொன்னபோது, எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு குடும்பத்தலைவர் எழுந்து, "நமக்குமா?!" எனக் கேட்டார்.

" ஆமாம். ஆண்களுக்கும் உண்டு. கர்கிர சாஸ்திரத்தில் வரும் முக்கியமான இந்த ஒரு உடற்குறியியல் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அது குடும்ப நிம்மதிக்கு பெரும் உதவியாயிருக்கும்".

"குடும்ப நிம்மதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"

"பெண்களின் மூன்றுநாட்கள் அந்தப் பெண்ணை மட்டும் பாதிக்கிறது. ஆனால், ஆணின் மூன்று நாட்கள், அவரையும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது."

பெண்களின் மூன்றுநாட்கள் அந்தப் பெண்ணை மட்டும் பாதிக்கிறது. ஆனால், ஆணின் மூன்று நாட்கள், அவரையும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது.

"அப்படியா!" என ஆச்சரியப்பட்டார்.

" கர்கிர சாஸ்திரத்தில் ஆண்களின் அந்த மூன்று நாட்களைக் கண்டுபிடிப்பதற்க்கு ஒரு தியான முறையாகத் தந்திருக்கிறார்கள்."

"எங்களுக்கும் அந்த தியானத்தைக் கற்றுத் தருவீர்களா?"

"இந்த சொற்பொழிவின் முடிவில் அந்த தியானத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

பெண்களுக்கு நிகழ்வது, இன்றைய சமுதாயம் சொல்வது போல் தீண்டத் தகாத ஒன்றல்ல.

கண்களில் நீர் வருவது இயற்கை. காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு உருவாவதும் இயற்கை. இதைப்போல்தான் அந்த நிகழ்வும்.

அந்தக்காலத்தில் இருந்த இந்த இயற்கையான நிகழ்வை தீட்டு எனச் சொல்லி, பெண் சமுதாயத்திற்குக் கொடுமை செய்துவிட்டது.

அதோடு நிற்காமல், அவர்களுக்கும் அதே நிகழ்வு நிகழும் என்பதையும் மறைத்து விட்டார்கள்."

"மரைத்து விட்டார்களா ... ?!"

"எந்த ஒரு பலசாலியையும், ஒரு சிறு குற்ற உணர்ச்சியை உருவாக்குவதின் மூலமாக ஒரு மூலையில் முடங்கி உட்கார வைத்துவிட முடியும்.

அதிகாரம் பெற்ற அதிபதிகள் தங்களின் வேலையாட்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் இந்த குற்ற உணர்ச்சி.

அதேபோல், அப்போதிருந்த சமூகத்தினர் தங்களை ஒட்டுமொத்தமாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கியதுதான் அந்த நாட்களில் பெண்களை வீட்டைவிட்டு வெளியே இருக்கச் சொல்வது, யாரையும் தொடக்கூடாது எனச் சொல்வதெல்லாம்".

பெண்களுக்கு நிகழ்வது இன்றைய சமுதாயம் சொல்வது போல் தீண்டத் தகாத ஒன்றல்ல. கண்களில் நீர் வருவது இயற்கை. காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு உருவாவதும் இயற்கை. இதைப்போல்தான் அந்த நிகழ்வும்.

"இப்படிச் செய்வதால், பெண்களுக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வுதானே அதிகரிக்கும். அவர்களுக்கு அது ரெஸ்ட் டைம்தானே. ஆண்களாகிகம் அவர்களை அழித்தது ; அடக்கியது ; குற்ற உணர்ச்சியில் தள்ளியது எனச் சொல்ல வழியே இல்லையே".

"ஆழ்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

உடல்ரீதியாக ஒய்வைத் தருவதாய் சொல்லி, மனரீதியாகக் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறார்கள்.

இதைத்தான் Socially accepted crimes எனக் குறிப்பிடுவார்கள்.

வீட்டைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மட்டுமல்லாமல், இறைவனிடம் இருந்து ஒதுக்கி வைப்பதுதான் மகா மோசம்.

பூஜை அறைக்குள் அப்போது நுழையக்கூடாது என அன்று சொன்னதில் இருந்து, அன்று நிகழ்ந்த தவறைக் கண்டுபிடிக்கலாம். எவ்வளவு நுட்சுமமாக அவர்களின் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவர அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் "எனக் கண்டுகொள்ளலாம்.

ஒரு சனாதன ஞானியிடம், குடும்பப் பெண்ணொருவர், "பூஜை, குழந்தை, வேலை, பொருட்கள் என்று எல்லாவற்றிடமிருந்தும், அந்த நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

கடவுளை மனதளவில் அப்போது பூஜிப்பதில் தவறு ஏதுமில்லையா?" எனக் கேட்டபோது,

ஞானி, "அந்த நேரங்களில் பூஜையறைக்குள் வராதே எனச் சொன்னால் அது கடவுளல்ல.

அந்த நேரங்களில் பூஜையறைக்குள் வராதே எனக் சொன்னால் அது கடவுளல்ல. கடவுளால் அப்படிச் சொல்ல முடியாது. மீறிச் சொன்னால், அந்தக் கடவுளை பூஜையறையை விட்டு வெளியே எடுத்து வைத்து விடுங்கள்.

கடவுளால் அப்படிச் சொல்ல முடியாது.

மீறிச் சொன்னால், அந்தக் கடவுளை பூஜையறையை விட்டு வெளியே எடுத்து வைத்து விடுங்கள்.

நிம்மதியாய் கடவுளை மனதளவில் பூஜியுங்கள். தப்பில்லை" எனச் சொன்னார்.

கடவுள் என்பதே உணர்வுதான்.

ஆண்களைவிடப் பெண்கள் இந்த உணர்வில் ஆழ்ந்திருப்பவர்கள்.

அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம், உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம் ஆகிய இரண்டும், ஒன்றையொன்று புரிந்துகொண்டுவிட்டால், அங்கே சொர்க்கம் பிறந்துவிடும்.

புரிந்து கொள்ளாதபோது, அந்த இடமே நரகமாக இருக்கும். அப்படியிருந்த காலத்தில்தான், பெண்களின் இயற்கையான நிகழ்வைக் கண்டனப்படுத்தி, அந்த மூன்று நாட்களில் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவது எனும் முறை வழக்கில் வந்துவிட்டது.

ஆண்களுக்கும் இதைப்போல் மூன்று நாட்கள் வரும் என்பதையும் மறைத்து விட்டார்கள்.

"ஏன் மறைத்தார்கள்?"

''அப்போதுதான் உன்னைவிட நான் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள முடியும்.

ஆண்களுக்கும் நிகழும் என்றால், எப்படி ? பெண்களுக்கு அது உடல்ரீதியானது. ஆண்களுக்கு அது மனரீதியானது.

இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள். உங்களாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும்'' எனச் சொன்னேன்.

அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம், உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று புரிந்துகொண்டு விட்டால், அங்கே சொர்க்கம் பிறந்துவிடும்.

ஆண்களுக்குள்ளும் இயற்கையான சக்திச் சுற்றுகள் நிகழ்கின்றன.

தாந்த்ரீகத்தில், தீட்சை பெறும்முன் ஆண்களைச் சுய ஆராய்ச்சி செய்யச் சொல்வார்கள்.

அதாவது, ....

தொடர்ந்து 6 மாதங்களுக்கு உங்களின் சந்தியா நேர உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் குறித்து கொண்டே வாருங்கள்.

பல நாள் உற்சாகமாயிருக்கும். சில நாள் நடுத்தரமாய் இருக்கும். இன்னும் சில நாள் மனம் உற்சாகமிழந்திருக்கும். அதில், மிகச் சரியாக, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அதே இடைவெளியில் தொடர்ந்து மூன்று நாட்களும் மனம் உற்சாகம் இழந்திருக்கும். இது ஒரு சுற்றுப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்தப் பயிற்சியைச் செய்து, உங்களுக்கும் அதேமாதிரியான உடல்-மனச் சேர்வு மூன்று நாட்கள் வருகிறது என்பதைக் கண்டுகொண்டால்தான், பெண்களின் நிலை புரியவரும். அவர்களையும் நம் போல் மதிக்க ஆரம்பிப்போம்.

ஒருவர், இன்னொருவரின் உணர்வுகளை முழுமையாய் மதிக்கும் சொர்க்கம் உருவாக இதுபோன்ற அடிப்படைப் புரிந்து கொள்ளுதல்கள் நிகழ வேண்டும். இது ஓர் முக்கியமான டிப்ஸ். ஆண்கள் அந்த மூன்று நாட்களில் எந்தவொரு பெரிய முடிவுகளையோ, செயல்களையோ செய்யாதீர்கள். அது தோல்வியைத் தழுவச் செய்துவிடும்.

அந்த மூன்று நாட்களில்தான் ஆண், பெண் ஆகிய இருவரின் வாழ்வில் அதிக அன்பு, அதிக தியானம், அதிக கடவுள் தன்மை சேர்க்கப்பட வேண்டும். அப்போது உடல்-மணச் சேர்வு தாண்டி உணர்வுகீதியான ஆதரவும், கவனிப்பும் தேவை.

அன்பிற்குரியவர்கள் ஆண்கள்

வித்தியாசமான ஆசீர்வாதமொன்று உபநிஷத்தில் வருகிறது.

"பத்துக் குழந்தைகளுக்கு நீ தாயான பின்-உனக்குப் பதினோராவது குழந்தையாவான் உன் கணவன்!" எனச் சொன்னார் முனிவர், ஆசீர்வாதம் பெறவந்த புதுத் தம்பதியரிடம்.

குறிப்பாய் புதுப்பெண்ணிடம் சொன்னார், "உன் கணவன், உனக்குக் குழந்தையாகாவிட்டால், நீ உண்மையான மனைவியாய், முழுமையாய் வாழவில்லை என்று பொருள். கணவனே குழந்தையாகுமளவு அன்பில் உயர்ந்து கொண்டேயிரு" என ஆசீர்வதித்தார்.

ஆணின் இயல்பே ஆளுமை! ஆளத் துடிப்பவன், தன்னுள் அன்பில்லாமல் துடிப்பவன்.

"பத்துக் குழந்தைகளுக்கு நீ தாயான பின்-உனக்குப் பதினோராவது குழந்தையாவான் உன் கணவன்!". எனச் சொன்னார் முனிவர், ஆசீர்வாதம் பெறவந்த புதுத் தம்பதியரிடம்.

நரம்பியல் வல்லுனர்களின் (Neurologists) கூற்றுப்படி, "ஆண்களுக்கு இடது மூளை நன்றாக வேலை செய்யும். பெண்களுக்கு, வலது மூளை நன்றாக வேலை செய்யும். இடது மூளை அறிவு சார்ந்தது. கணக்கு சார்ந்தது. வலது மூளை உணர்வு சார்ந்தது. படைப்பாற்றல் மிக்கது". அதனால்தான், இயற்கையாகவே ஆண்களுக்கு அறிவு அதிகம், திறன் அதிகம். பெண்களுக்கு உணரும் திறன், அனுபவிக்கும் திறன் அதிகம்.

பெண்ணின் தாய்மை அவளுக்குள் அன்பு சக்தியாய் உறைந்திருக்கிறது.

பெண்ணின் அன்பு சக்தியின் வெளிப்பாடான, மென்மை, இரசனை, சிறு சிறு விஷயங்களிலேயே குழந்தை போல் சந்தோஷப்படுதல், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், கலையுணர்வு ஆகியன, தன்னுள் இருக்கும் பெண்மையை அடக்கிய ஆண்களிடம் குறைவாக இருக்கும். விளைவு கடினம், இறுக்கம், அதிகாரம், தவிப்பு.

தன்னுள் இருக்கும் பெண்தன்மையைச் சிறிதளவு பயன்படுத்திய ஆண், கலைஞனாகிறான்.

ஆணின் மனம் மிக உறுதியாயிருப்பதாய்க் காட்டும் கண்ணாடிகள் போன்றது. ஒர் எதிர்பாராத அடியில் சுக்கு நூறாகிடும் கண்ணாடிகள் அவை.

பெண், மனத்தளவில் ஆணைவிட மிக உறுதியானவள் என்பது மனோ ஆராய்ச்சியின் (Psycho Analysis) முடிவான கருத்து.

பலகாலமாய் பெண்களை அடக்கியதால், தன் சரிபாதிப் பகுதியான பெண்மையைக் காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள் ஆண்கள். அதனால், மென்மை அழிந்து கரடு முரடாகிவிட்ட ஆண், முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.

ஆண் முழுமை பெறவேண்டும்.

"என்னிடம் முழுமையாய் அன்பு காண்பிக்காத என் கணவனிடம் நான் ஏன் முழு அன்பு செலுத்த வேண்டும்? நான் மாட்டேன்!' என ஜூ-மல்கியிடம் வெடித்தாள் அந்தப் பெண்.

பலகாலமாய் பெண்களை அடக்கியதால் தன் சரிபாதிப் பகுதியான பெண்மையைக் காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள் ஆண்கள். அதனால், மென்மை அழிந்து கரடு முரடாகிவிட்ட ஆண், முதலில் குணப்படுத்தப்பட வேண்டும். ஆண் முழுமை பெறவேண்டும்.

"உன் பேச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் சொல்ல முடியும். ஒன்று: உன் கணவன் முழுமையாய் அன்பு செய்வதில்லை. இரண்டாவது: உன்னால் முழுமையாய் அன்பு செலுத்த முடியும். ஆனால், உனக்கு அதில் விருப்பமில்லை" என்றார், ஜூ-மல்கி.

"ஆமாம்" என்றாள்.

''மடப்பெண்ணே! உன்கணவன் முழுமையாய் அன்பு செலுத்துவதில்லை என்பது தவறு. அவனால் உன்னைப் போல் முழுமையாய் அன்பு செலுத்த முடியாது என்பதே சரி. அவன் கரடுமுரடானவன்.

முடியாதவன் செய்யாதது தவறா? முடிந்தவள் செய்ய மறுப்பது தவறா? எது பெரிய தவறு, சொல்...!'' என்றார். ஜூ-மல்கி.

ஏதோ கோபத்தில் பேசினாலும், அந்த புத்திசாலிப் பெண், ஜூ-மல்கியின் வரிகளைப் புரிந்துகொண்டதால் தலை கவிழ்ந்தாள்.

"புரிந்துகொள்! நீ அவனுக்கு மனைவியல்ல, குரு."

முழு அன்பை உன் கணவன் மீது பொழிவதன் மூலமாக, "அன்பு என்றால் என்ன? முழுமையாய் அன்பு செய்வது எப்படி? எதையும் எதிர்பாராமல் அன்பு செய்வது எப்படி? என்ற வாழும் கலைகளை, நீ விரும்பினால், அவனுக்குக் கற்றுக்கொடு. முடிந்தவர்கள் தானே, முடியாதவர்களுக்கு உதவ வேண்டும்," என்றார்.

ஆணின் வன்மையைத் தணிக்கத்தான் பெண்ணிடம் மென்மையை இறைவன். ஆனால், பல இடங்களில் இன்று நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.

"பெண் கருத்தரித்ததே ஆண் மனதில்தான். அதனால்தான் ஆண்மன வாசனை விசுகிறது. விடுதலை பேசும் பல பெண்களின் வார்த்தைகளில், பெண் விடுதலை என்ற பெயரில், பெண்கள் மேலும்

மன்னிக்கத் தெரிந்தவர் அன்பு செய்யத் தெரிந்தவர். அன்பானவரால் மன்னிக்காமல் இருக்கமுடியாது.

மேலும் மென்மையாகித் தாயாகாமல், வன்மையானாலோ, கரடுமுரடானாலோ தெரிந்துகொள்ளுங்கள், அது ஆழ்மனதின் தந்திரம்".

ஜூ-மல்கியிடம் பொறுமையிழ்ந்து பேசிய பெண் போல் இருப்பவர்கள் செய்யும் செயல். அனைவருமே, தங்களையுமறியாமல் ஆழ்மன தந்திரத்தில் சிக்கிக்கொண்டவர்கள் தாம்.

"பாவம்! இப்படிச் சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறார்களே," எனப் பரிதாபப்படும் மென்மையில்லாமல், "அவன் அப்படிச் செய்தால், நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன்'' என வம்புக்கு நிற்கும் வன்மைமிகு சண்டைக்கோழிகள் அதிகமானால் உலகம் தாங்காது.

இயேசுநாதரிடம் ஒருவர் கேட்டார், "ஒருவன் தவறுசெய்தால், மன்னிக்கச் சொல்கிறார்கள். அதுசரி, ஆனால் மீண்டும் அவன் அதேமாதிரி தவறு செய்தால், அவனை என்ன செய்வாராம் ?" எனக் கேட்டார்.

கேள்வி கேட்பவரின் உள்ளர்த்தத்தை உடைத்துத் தூள் தூளாக்கியது இயேசுவின் பதில்… "ஒருமுறையல்ல, ஏழு, எழுபது முறைகள் (7 x 70) மன்னி" என்றார்.

மன்னிக்கத் தெரிந்தவர் அன்பானவரால் மன்னிக்காமல் இருக்கமுடியாது.

கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன். மென்மை குறைந்து வண்மை மிகுந்த எல்லாருமே அன்பிற்குரியவர்கள்.

இவர்களுக்கு அன்பு ஓர் மருந்து! இது போன்ற ஆண்கள், அன்பை மழைபோல் பொழியும் ஒரே ஒரு பெண்மையை, தங்கள் வாழ்வில் சந்தித்தாலே போதும் - அவர்களின் பெரும்பாலான மனக்காயங்கள் குணம் பெறும்.

கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன். மென்மை குறைந்து வன்மை மிகுந்த எல்லாருமே அன்பிற்குரியவர்கள்.

அவர் புதுப்பிறவியெடுப்பார். இது ஒரு முழுப்பெண்ணால்தான் முடியும்.

முழுப்பெண், எல்லோருக்கும் தாய்.

ஆண்கள் எல்லாரும் முழுமையாய் அன்பு செய்யப்பட்டு, பெண்கள் எல்லாரும் முழுமையாய் மதிக்கப்பட்டால்....

Book of jew prayer என்ற புத்தகத்தில் வரும், யூதப்பிரார்த்தனை "ஓ பிதாவே: தம்பதியரின் மகிழ்ச்சி கீதங்களால், கொண்டாட்டக் கூச்சலால் நகரம் நிரம்பி வழியட்டும்." என்று உள்ளது. அப்பொழுது இல்லத்தில் நிஜமாக மகிழ்ச்சிக் காற்று வீசும்.

"எப்போதோ வாங்கும் தங்கப்பதக்கத்திற்கு, சில வீராங்கனைகள் தேசத்துக்குப் போதும்.

வீட்டுக்குத் தேவை, பெண்கூட அல்ல, பூரணமான தாய்!."

அன்பு செய்தல் உங்களின் இயல்பு.

பெண்களே! அன்பின் வள்ளலாகுங்கள்.

உங்களினுள் இருக்கும் ஆண்தன்மை சந்தோஷமடையும். காலங்காலமாக உங்களினுள் அடக்கப்பட்ட ஆண் குணாதிசயங்கள் சுதந்திரம் பெறும். பெண் விடுதலை நிகழும்.

அன்பு செய்தல் உங்களின் இயல்பு.

செய்யும் அன்பை பலமடங்காக்குங்கள். இல்லம் கோயிலாகும். அன்பைப் பெறுபவரைவிட, செய்பவரே, அதிக மகிழ்ச்சியையும், அருமையான வளர்ச்சியும் பெறுவார்கள்.

அன்பைத் தன்னுள் சேர்க்கச் சேர்க்க பெண்மட்டுமல்ல, ஆணும் முழு ஆணாவான்.

அன்பு அதிகம் கொடுத்தால், என் கணவர் அதைத் துஷ்பிரயோகம் செய்கிறார். அத்துமீறி அடிமையாக்க முயற்சிக்கிறாரே, என்ன செய்ய ?

-பார்வதி , பகூர்

கலில் ஜிப்ரானின் அருமையான பாடல் வரி ஒன்று ...

"அன்பில், உங்கள் இதயத்தையே கொடுங்கள். ஆனால், அவர்கள் அதைப்பிடித்து வைத்துக் கொள்ளும் வகையில் அல்ல!."

வெளியிலிருந்து பார்க்க, உறைந்த பனிபோல் கடினமாகயிருப்பவர்கள் தான் ஆண்கள். அவர்களுக்குள் அன்பென்னும் இளஞ்சூடு குறைந்ததால், உறைந்து விட்டார்கள். கடினமாகத் தெரிகிறார்கள்.

எந்தப் பனியும், இளஞ்சூடால் உருகவே செய்யும். சில நேரங்களில், கொஞ்சம் காலம் பிடிக்கலாம். அவ்வளவே.

உங்கள் கேள்வியே, நீங்கள் பொறுமை இழந்துவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பொறுமை அன்பின் மிக முக்கியமான அங்கம்.

புத்திசாலித்தனம் அன்பின் அடுத்த முக்கியமான அங்கம்.

உங்கள் கணவர் அதிகாரம் செய்யும்போதும், 'கழுவும் மீனில் நழுவும் மீனாக' தப்பிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அமைதியாயிருங்கள்.

அது ஏமாற்றுதலல்ல.

காப்பாற்றுதல்.

இது அன்பு விளையாட்டு.

மூர்க்கமாகும்போது, அவர் மேல் பரிதாபப்பட்டு அமைதியாக இருப்பது, "என்ன நடந்தாலும் நான் அன்பு செய்வேன்" என்ற தாய்மைக் குணம் மலரும் போது சாத்தியமாகும்.

மூர்க்கக்குழந்தைக்கு அன்பு உணவளியுங்கள். குழந்தை மனிதனாகும். நீங்கள் தாயாவீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக் காற்று வீசும்.

இனி காலம் பெண்மையின் கையில்

தியானச் சொற்பொழிவொன்றில் பெண்மணியொருவர் கேள்வி பதில் நேரத்தில் "உங்களைப் பொறுத்தளவிற்கு யார் புனிதர்?" எனக் கேட்டார்.

"நீங்கள்!" என்ற ஒற்றை பதிலில், அவர் ஆடிப்போனதைப் பார்க்க முடிந்தது.

சொற்பொழிவு முடிந்தபின் வந்து, "தான் ஏன் புனிதர் அல்ல" என விலாவாரியாகப் பேசி முடித்தபின்தான் அமைதியானார்.

'தான் புனிதர்' என்ற உண்மையை உடனடியாக ஏற்றுக்கொள்ள, எவருமே தயாராக இல்லை. ஏன்?

பெண்மை மரியாதைக்குரியது. அதன் மென்மை போற்றுதலுக்குரியது.

அதன் எளிமை பூஜைக்குரிய பூ!

'தான் புனிதர்' என்ற உண்மையை உடனடியாக ஏற்றுக்கொள்ள , எவருமே தயாராக இல்லை.

வாழ்க்கை சொல்லும் அழகான ஒரு கருத்து இதோ...

"பெண்மையும், பெண்மையும் சேர்ந்து வாழுமிடம் சொர்க்கம்! நந்தவனம்!

பெண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் வீடு.

ஆண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் நரகம். போர்க்களம்!"

உலகில் உடலெடுத்து வாழும் எல்லா மனிதர்களும் புனிதர்களே!

ஒவ்வொரு புனிதருமே ஆண், பெண் கலவை.

மனிதருக்குள் பாதி தாய், பாதி தந்தையாய் கலந்து செய்யப்பட்ட செல்களே வலம் வருகின்றன.

எவரும், தனி ஆண், தனி பெண் என அழைக்கப்பட முடியாத அளவுக்கு முழுமையான புனிதர்கள்.

மருத்துவம்கூட ஆண், பெண்ணைப் பிரிக்கச் சிரமப்படுகிறது. மனிதர்களின் அடிப்படையான 46 குரோமோசோம்களில், எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன, ஆணுக்கும், பெண்ணுக்கும்!

46ஆவது குரோமோசோம் 'X' என்றால் 'சிசு' பெண் உடலெடுக்கிறது. அது 'Y' என்றால் ஆண் உடலெடுக்கிறது. வெளியே பார்க்க ஆணாக இருப்பதால், அவரை பெண்ணிலிருந்து முற்றிலும் மாறானவர் என அறிவிக்க முடியாது. 1% ஆண்தன்மை அதிகம் பெற்ற புனிதர் அல்லது மனிதர் எனச் சொல்லலாம்.

அதேபோல் பெண்ணும் 1% பெண்தன்மை அதிகம் பெற்ற மனிதர் என அழைக்கப்படலாம்.

பெண்மை அவ்வளவு பெரியசக்தி. படைப்பாற்றல் மிக்கது. அதனால்தான் எல்லாப் படைப்புக்கும் காரணமாய் பரத்தில் இருக்கும் சக்தியைப் 'பராசக்தி!' என அழைக்கின்றனர். பராசக்திக்குத் தாய் அந்தஸ்து தந்திருக்கின்றனர்.

எளிமை, மென்மை, பெண்மை ஆண்களுக்குள்ளும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களால் தான் காவியங்கள் படைக்க முடியும்.

காரணம், பெண்மை அவ்வளவு பெரியசக்தி. படைப்பாற்றல் மிக்கது. அதனால்தான் எல்லாப் படைப்புக்கும் காரணமாய், பரத்தில் இருக்கும் சக்தியைப் 'பராசக்தி!' என அழைக்கின்றனர். பராசக்திக்குத் தாய் அந்தஸ்து தந்திருக்கின்றனர்.

சராசரி ஆண்தன்மை என்பது நேர்மாறானது. அது முரட்டுத்தனம், ஆளுமை, ஆண்மையின் தொகுப்பு.

வெறும் ஆண்மை பாலைவனம். அதில் பெண்மைக் குணம் வளர்ந்தால் அது நீர்த்தடாகமாக மாறிப்போகும்.

அதேபோல் பெண்மைக் குணம் பெண்ணில் குன்றினால் நீர்த்தடாகம் வற்ற ஆரம்பித்து விடும்.

திருமணத் தம்பதியரில்... பெண்மை மிகுந்த பெண்ணுக்கும், பெண்மை சிறிது மலர்ந்த ஆணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அந்த வீடு சொர்க்கமாக இருக்கும். அவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவித்தவர்கள், அவர்கள் மட்டுமே இருப்பர்.

வெறும் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணமானால் அந்த வீடு வீடாக இருக்கும்.

வாழ்க்கையைக் கொண்டாடி மகிழத் தேவையான எளிமையும், மென்மையும் வற்றியவர்களால் என்ன கூத்தாட முடியும் ?. அவர்களுக்குத்தான் வாழ்வு சலிப்புத் தட்டிவிடும்.

மகாவாக்கியம்

மனவேதனைகளை மாற்றியமைத்து அரவணைக்கும் சக்திபெற்றது பெண்மை. அரவணைப்பு எட்டுத் திசைகளிலிருந்தும் எதிர்பார்க்கப்படும் பூ.

யாரோ வருவார், எப்படியோ கிடைக்கும் என்றே காலம் தள்ளுகின்றனர் பலர்.

பெண்மை

மாக்களையும் மக்களாக்கும்

கள்ளிகளையும் மல்லிகளாக்கும்

மனப்புண் வரை தம் மருத்துவ குணத்தைப் பாய்ச்சும் பண்புடையது.

அரவணைப்பீர். அரவணைக்கத் தெரிந்தவர், ஆணாக இருந்தாலும், அவர் பெண்ணே! அவர் ஒரு தாயே! ஐயமில்லை.

அரவணைக்கத் தெரியாதவர், பெண்ணாகவே இருந்தாலும், அவர் பெண்ணல்ல!

பூமா தேவி உடலில், இரத்தத் துளிகளைத் தெளித்து வரலாற்றுக் கோலம் போட்டிருக்கிறது, போர்கள், யுத்தங்கள்.

அடாவடித்தனங்கள், வன்மைகள்,

பூமா தேவி மீது ...

அன்பெனும் மலர்கள் தூவி, அரவணைப்பெனும் வேலி பாவித்து, ஆனந்தத் தோட்டம் வரும் காலம் கனிந்து விட்டது.

எதிர்கால அரசாளப்போகிறவர்கள் நிச்சயம் மென்மை மிகுந்தவர்களே.

மென்மை மிக... மிக வன்மை குறையாதிருக்குமளவுக்காவது முயற்சி செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நிறைய தவறுதனைச் செய்கிறவளாக என்னை நான் உணர்கிறேன். திருந்த வழி ?

-பூஜா, குரங்குச்சாவடி.

திருமதி. பூஜா உங்களின் கடிதம் படித்தேன்.

சராசரி செய்தும், ஒழுக்கமான செய்வதாகவே நீங்கள் உணர்வது - விசித்திரமானதல்ல! சாதாரணமானதுதான்.

ஒரு குட்டி ஜோக்குக்கு சில வினாடிகள் மட்டுமே சிரிப்பீர்கள். நல்ல ஜோக்காக இருந்தால் வினாடிகள் நிமிடங்களாகும். உங்களோடு சம்பந்தப்பட்ட ஜோக்காக அந்த நிகழ்வு இருந்துவிட்டால், அதை நினைத்து, நினைத்துச் சிரிப்பீர்கள்.

பஸ்ஸில், ரோட்டில், வகுப்பில் என எந்த இடத்தில் ஞாபகம் வந்தாலும் அந்த ஜோக்கை நினைத்துச் சிரித்து விடுவீர்கள். இப்படிச் சிரித்து ஆசிரியரிடம் வகுப்பில் மாட்டிக்கொண்டவரைப் பார்த்திருப்பீர்கள்.

நடந்து முடிந்ததை மீண்டும் மீண்டும் எடுத்து அசை போட்டுச் சுகம் காண்பது மனதின் இயல்பு. அசைபோடுவது மனதுக்குச் சுகம். அசைபோடும் போது வரும் சிரிப்பு உங்களுக்குச் சுகம்.

நடந்து முடிந்தது, மிகப்பெரிய சந்தோஷ்கரமான விஷயமா, இல்லை துக்ககரமான விஷயமா என மனம் வேறுபடுத்திப் பார்க்காது. அதற்கு அசைபோட ஏதாவது வேண்டும். அவ்வளவுதான் அது எதுவாக இருந்தால் என்ன?

உங்கள் கதையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாக நினைக்கக் காரணம், குற்ற உணர்ச்சி. சிறுவயதில் ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்ற உணர்ச்சிக்குள் ஆழமாக அமிழ்த்தப்பட்டிருக்கிறீர்கள்.

நல்ல, கெட்ட உணர்ச்சிகளின் செறிவு பொறுத்து, அது மனதில் திரும்பத் திரும்ப அசை போடப்படும் காலம் அதிகரிக்கும். உங்களின் மனதை அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கவேண்டும். விடுபட்ட அடுத்த கணம் உங்களின் பிரச்சினை பறந்துவிடும்.

பெண்கள் ஞானமடைய முடியுமா?

பெண்கள் ஞானமடைய முழு தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால், ஓர் ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.

  • அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவா இருக்கிறது. மனித வரலாற்றில் ... ஏன் இப்படி ?

இரண்டு காரணங்கள்.

ஒன்று வரலாற்றில் மிக மிகக் குறைவு.

பெண்கள் ஞானமடையத் முழு தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால் ஓர் அணைவிட பெண் ஞானமடைவது எளிது.

அடுத்து : பெண்கள் ஞானம் வாழ்வைத் ஞானம் எல்லாமே மாத்திரமே வடிவமைக்கப்பட்டுவிட்டது.

  • பெண்கள் சாத்தியமா ?

சாத்தியம்கான்.

  • உண்மையில் பெண் மனம் ஆழமானதுதானா ? ஆண் மனமும் ஆழமானதுதான்.

ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் உடல்ரீதியான வேறுபாடு மட்டும்தானா? இல்லை மனரீதியான வேறுபாடும் உண்டா?

உணர்வுரீதியான வேறுபாடும் உண்டு.

  • என்ன இது, புது குண்டாக இருக்கிறதே ........ ? ரொம்ப பழைய உண்மைதான். நாம்தான் மறந்துவிட்டோம்.
  • உணர்வு, மனம், உடல் என்ற மூன்று தளத்திலும் ஆண்-பெண் வேறுபட்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரே தியானங்களைச் செய்யச் சொல்வது சரியா ?

கர்ப்பிணிப் பெண்களுக்காக, பிரத்யேகமான தியானமுறைகள் இருக்கின்றன.

அதேபோல் சிறுகுழந்தைகள், படிப்பவர்கள், பெண்கள், மற்றும் பொதுமக்களுக்குத் தனித்தனி தியான முறைகள் உண்டு.

நாங்கள் பொது தியான முகாம்களில், பொது மக்களுக்கான தியான முறைகளையே கற்றுத் தருகிறோம்.

  • பெண்ணின் சிறப்பு என்ன ? அவளின் இனிமை.

ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் உடல்ரீதியான வேறுபாடு மட்டும்தானா? இல்லை மனரீதியான வேறுபாடும் உண்டா?

உணர்வுரீதியான வேறுபாடும் உண்டு.

இனிமை என்றால்.... ?

பெண்ணின் மென்மை,

பெண்ணின் கலைநயம்,பெண்ணின் குதூகலம் ஆகியவற்றை எந்தச் செயலில் சேர்த்தாலும், அச்செயலில் கொண்டாட்டம் ஒட்டிக் கொள்ளும். ஆனால், பெண்ணின் இனிமைத்துவம் மலரத் தேவையான முழு சுதந்திரத்தை சமூகம் தராததால் ... மொத்த சமூகமுமே கொண்டாட்டம் எனும் இனிய பரிமாணத்தை இழந்துவிட்டிருக்கிறது.

ஒர் இனிய சுமுதாயம் அமைய, பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்தால் போதுமா ?

இல்லை. ஆணுக்கும் கிடைக்க வேண்டும்.

  • ஆணுக்குச் சுதந்திரமா ?

ஆம். ஆண் சுதந்திரம் பெற வேண்டும்.

விளக்கமாகச் சொல்லுங்கள்

ஆணுக்குத் தேவையான இனிமையும், ஆறுதலும் பெண்ணிட்டமிருக்கிறது.

தேவையான பலம் பெண்ணுக்கு இருக்கிறது.

ஆணின் பிரச்சினை ஆசை; பெண்ணின் பிரச்சினை பயம்.

பயம் என்ற ஒன்றே அறியாத அளவுக்கு பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் தரும்போதுதான், ஒரு பெண்ணின் இனிமைத்துவம் மலர்கிறது.

பெண்ணின் பயத்தை மட்டுமே விலக்கிக் கொள்வதால் சுதந்திரம் நிகழாது. பெண் மலர மாட்டாள்.

பயம் என்ற ஒன்றே அறியாத அளவுக்கு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் தரும்போதுதான், ஒரு பெண்ணின் இனிமைத்துவம் மலர்கிறது.

இனிமைத்துவம் மலராதவரை ஆணின் பிரச்சினையான ஆசைகள் பூர்த்தியாவது சாத்தியமில்லை. ஆணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்காது.

ஆண் சுதந்திரம் பெற, பெண் சுதந்திரம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

  • ஆணைவிட, பெண் திடமானவள் என்கிறார்களே ... அது உண்மையா ?

உடலளவில் ஆண் திடமானவன் ; உணர்வளவில் பெண் திடமானவள்.

உடல்பலத்தைவிட, உணர்வு பலமே முக்கியம் என்பதால்தான், ஆணைவிட, பெண் திடமானவள்.

பெண் ஞானமடைய, ஆணின் உதவி தேவை என்கிறார்களோ ... அதுபற்றிச் சொல்லுங்கள் ?

ஞானி குருட்ஜிஃப் சொன்னக் கருத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்.

  • ஆமாம்.

பெண் கொடி ; ஆண் கொடிமரம்.

பெண், உணர்வுப் பிரவாகம். பக்திப் பிரவாகம். பக்தி உணர்வில் பழுத்தவர்கள். அவர்கள் ஞானமடைய, தியானம்கூட தேவையில்லை. அவர்களின் பொங்கும் அன்பே போதுமானது.

ஒரு மீரா, ஓர் ஆண்டாள், கிருஷ்ணனை மையமாய் வைத்து ஞானமடைவது வெகு எளிது.

உடலளவில் ஆண் திடமானவன் ; உணர்வளவில் பெண் திடமானவள்.

உடல்பலத்தைவிட, உணர்வு பலமே முக்கியம் என்பதால்தான், ஆணைவிட, பெண் திடமானவள்.

ஆணைப்போன்று பெண்ணால் கடுந்தவங்களிலும், தியானங்களிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை; தேவையும் இல்லை.

பக்தி மார்க்கமே பெண்களுக்குச் சிறந்தது.

பக்தி மார்க்கத்தில், தியான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரைப் போன்று, தனிக் கொடிமரமாய் நிற்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நிற்கவும் முடியாது.

பக்தி உணர்வு படர, அன்பு படர, ஞானகுரு எனும் கொடிமரம் தவிர்க்க முடியாதது. மீராவுக்கும், ஆண்டாளுக்கும் கிருஷ்ணர் இல்லாமல் ஞானம் சாத்தியமில்லை. இந்த ஆழமான உண்மையைத்தான் ஜியார்ஜ் குருட்ஜில்ப் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண், பெண் என்ற இருவரில் யார் உயர்ந்தவர்?

கேள்வியே தவறு.

ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவ்வளவே.

  • ஆண் சுதந்திரத்திற்கும் பெண் சுதந்திரத்திற்கும் ஒரேயொரு தீர்வு சொல்லுங்கள் ?

தியானம் செய்யுங்கள்.

பெண்களுக்குத் தியானத்தைவிட, பக்தியே சிறந்தது, போதுமானது என சொன்னீர்களே ?.

ஆணும், பெண்ணும் இருவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்.

உண்மைதான். ஆனால், பெண் இன்னும் பெண்ணாக மாற பல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

பெண் சேர்த்து வைத்திருக்கும் பல ஆழ்மனப் பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டும். சுதந்திரம் பெற வேண்டும்.

ஆழ்மன தாக்கத்திலிருந்து ஒரு பெண் விடுபடாதவரை... கிருஷ்ணரைப் போல் பூரண சுதந்திரமளிக்கும் ஆண்களின் சமுதாயம் உருவானால்கூட, அந்த பெண்ணால் தன் சுதந்திரத்தை உணர முடியாது. எனவே. அந்தப் பெண்ணே அந்தப் பெண்ணுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

அதற்கு தியானம் மாபெரும் உதவியாக இருக்கும்.

  • ஆண்-பெண் கடந்த நிலை என்றால் என்ன? அது அந்தரங்கமான நிலை. கடவுள் நிலை. ஞானநிலை.

  • இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள் ? ஆண், பெண், அலி என்ற உணர்வுகள் இருக்கும்வரைதான், நான் ஒரு மனிதப் பிறவி என்ற உணர்வு இருக்கும்.

இந்த உணர்வுகளைக் கடப்பதுதான் பூரணம். அதற்கு முதற்படியாய் உதவுவது தியானம். இந்த சுதந்திரம், ஆண் சுதந்திரத்தையும் பெண் சுதந்திரத்தையும்விடப் புனிதமானது.

அதன் பெயர் மனித சுதந்திரம்.

நீங்கள் ஆணாயிருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் உங்களின் இறுதி இலக்கு மனித சுதந்திரம்தான்.

இந்த சுதந்திரம் பெறுவதைப் பற்றி ஆழமாய் தியானியுங்கள்... பெண் சுதந்திரம், ஆண் சுதந்திரம் என்பதெல்லாம் கடந்துவிடும்.

எளிதாய் அவற்றை அடைந்து, அடுத்த நிலைக்குள் ஒய்யாரமாய் நடக்க ஆரம்பிப்பீர்கள்.

சக்திக் களஞ்சியம் நீங்கள்

உங்களுடைய அடைவதற்கான சக்தியும், புத்திசாலித்தனமும் உங்களிடம் முழுமையாக இருக்கின்றதா ?

உங்களுடைய பதில் - 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் உண்மை ஒன்றே ...

எல்லோரிடமும், எல்லாவற்றையும் சாதித்துக்காட்டும் புத்திசாலித்தனமும், சக்தியும் 100% இருக்கின்றது.

இதில் சிலர் 27%, சிலர் 5%, சிலர் 10% என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த அளவுகளே உங்களின் சாதனையின் அளவை நிர்ணயிக்கின்றன. இந்த அளவை அதிகரிக்க உதவும் கல்வியே வாழ்வியல் கல்வி.

எல்லோரிடமும், எல்லாவற்றையும் சாதித்துக் காட்டும் புத்திசாலித்தனமும், சக்தியும் 100% இருக்கின்றது.

"வேலையில்லாதவன் முளையில்லாதவன்

நிம்மதியில்லாதவன் இதயமில்லாதவன்" - பாரசீகப் பழமொழி

சாதித்தவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதில்லை. சாக்குப்போக்குச் சொல்லித் திரிபவர்கள் சாதித்ததில்லை ... எப்போதும் !

இவ்வுண்மை உள்ளுலகிற்கும் பொருந்தும், வெளியுலகிற்கும் பொருந்தும்.

உங்களின் இலட்சியம் எதுவானாலும், அதை அடைய இயற்கை உங்களுக்கு முழு அனுமதியளித்திருக்கின்றது.

மூளையை முடுக்கிவிடத் தெரிந்தவர்களுக்கு, சாதனை என்பது கால் தூசுக்குச் சமம்.

இவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி அலையமாட்டார்கள். வரும் வாய்ப்புகளை எல்லாம், வேலை வாய்ப்புகளாய் மாற்றிக் கொள்வார்கள்.

உங்களின் இன்றைய முயற்சியைத் தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப் போக்குகளை மதிக்காதீர்கள். சாக்குப் போக்குகளைத் தாண்டி, மூளையை முடுக்கிவிட ஆரம்பியுங்கள் ... சாதனை உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.

தியான சொற்பொழிவொன்றில் ஒருவர், "நிம்மதி இகத்தில் காலியாகி விட்டதே, ஏன்?" எனக் கேட்டபோது, "உங்கள் மதி அகத்தில் போலியாகிவிட்டதே காரணம்" என்றோம்.

"இன்னும்?" எனக் கேட்டுக் கொண்டதும் சொன்னோம்...

"இரண்டு உண்மைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்…

யாரும், யாருடைய நிம்மதியையும் கெடுக்க முடியாது. யாரும், யாருக்கும் நிம்மதியைத் தரவும் முடியாது. நிம்மதி, என்பது இதயப்பூர்வமாக வாழ்பவருக்கு இறைவனளிக்கும் பரிசு.

உங்களின் இன்றைய முயற்சியைத் தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப் போக்குகளை மதிக்காதீர்கள். சாக்குப் போக்குகளைத் தாண்டி, மூளையை முடுக்கிவிட ஆரம்பியுங்கள் ... சாதனை உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.

ஒருவன் இதயப்பூர்வமாக இல்லாமல், வெளியே தேட ஆரம்பிப்பார். பின், அது கிடைக்கவில்லை என நொந்து கொள்வார். போலியானதால் வரும் ஒரு பக்கவிளைவே நிம்மதியின்மை," எனச் சொன்னேன்.

"இதனால்தான் நான் நிம்மதியற்றிருக்கிறேன், இவர் என் நிம்மதியைக் குலைக்கிறார்,"

"அது கிடைத்தால், இது நடந்தால் நான் நிம்மதியாயிருப்பேன்," என மனிதர்கள் சொல்லும் எல்லா புலம்பல் வார்த்தைகளும் மனதின் சாக்குப்போக்குகளே.

புலம்பல்களைத் தாண்டி புதுத்தெம்போடு "என் நிம்மதிக்கு நானே பொறுப்பு" என உணர்வு பொங்க செயல்படத் துணிந்து விட்டால்… நிம்மதி கைக்கெட்டும் தூரத்துக்குக் குனிந்து விடும்.

ஹஸிப் ஞானியிடம், "சாதனை மிகச் சாதாரணமானது எனச் சொன்னீர்களே. அது எனக்குக் கூடவாப் பொருந்தும்" என பக்தர் ஒருவர் கேட்டபோது,

"ஆம்! அறிவுத் தெளிவையும், ஆனந்தமென்னும் ஆரோக்கிய உணர்வையும் அடைந்தவருக்கு, சாதனையும் சாதாரணமே. அடைய வேண்டியதை அடைய ஆரம்பி," எனச் சொன்னார்.

நீங்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்களா?

எல்லோரும் அடைய விரும்புவது அருமையான வாழ்க்கையைத்தான். அதற்காகத்தான்...

நிம்மதி, என்பது இதயப்பூர்வமாக வாழ்பவருக்கு இறைவனளிக்கும் பரிசு.

வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது இருபத்தைந்து வருடங்களைப் படிப்பதற்கே செலவிடுகிறோம். ஏன் என்று கேட்டால் "நல்ல வேலை கிடைக்க," எனப் பதில் சொல்வோம்.

"எதற்கு?" கேட்டால், அறிவோடு அருமையாய் வாழ வேண்டும்" எனச் சொல்வோம்.

''அருமையான வாழ்வு பெற இவ்வளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள் ?

வாழ்க்கையை வாழ்வது எப்படி? எனக் கற்றுக்கொள்ள என்ன செய்திருக்கிறீர்கள் இதுவரை..." எனக் கேட்டால், என்ன பதில் சொல்வோம் ?.

'சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு பிரயத்தனப்பட்டுச் சேர்த்தவர்... சேர்த்து முடித்த பின்தான், சமைப்பது எப்படி ? 'என யோசித்தாராம்!' எனும் கதையாய்க் கழிகிறது மனித வாழ்வு.'

'வாழும் கலையை யார் கற்றுக்கொள்வது மிக மிக அவசியம்?' என ஒருவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு ...

"பூமியில் மனிதராய் வாழ அவதாரமெடுத்த ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமானது," எனச் சொன்னோம்.

வாழும் கலையைப் பற்றிக் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முதல்பாடம்…"அவரவரின் மன வரைபடத்தின் நெளிவு சுழிவுகளைப் பற்றிய விவரங்கள்' என்று மேலும் அவரிடம் சொன்னோம்..

ஒரு செயலைத் தட்டிக் கழிக்க, ஒரு நூறு காரணங்கள் கதைக்கும், ஒயாமல் வாழும் மாய மனம்.

  • மன இயல்பு விதி.

ஒரு செயலைத் தட்டிக் கழிக்க, ஒரு நூறு காரணங்கள் கதைக்கும், ஒயாமல் வாழும் மாய மனம். - மன இயல்பு விதி.

விரும்பியதை அடையும் துணிவு கனிவதைத் தொடர்ந்து தடுப்பது எது? நினைத்ததைச் சாதிக்கும் தெளிவு துளிர்வதைத் தடுப்பது எது?

பதில் காணுங்கள்.

எந்தவொரு இலட்சியத்தை எடுத்து நீங்கள் சாதிக்க விரும்பினாலும் சரி, துவக்கத்தில் உங்களைத் தூண்டும் உற்சாகம், முடிவுவரை நிழல்போல உங்களைத் தொடர்ந்து வர வேண்டும். அப்போதுதான் இலட்சியத்தை அடைய முடியும்.

உற்சாகம் உங்களை விட்டு விலகும் நிமிடங்களை ஆராய்ந்து பார்த்தால் ... அந்த நிமிடங்களைத் தட்டிக் கழிக்க, மனம் ஏதாவது ஒரு காரணம் தந்திருப்பது புரிய வரும். மனம் கதைக்கும் சாக்குப்போக்குகளைப் பற்றிய மன ஆராய்ச்சி... உங்களைத் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் ஆசான்.

மேலும், அது உங்களின் மூளையையும், இதயத்தையும் உற்சாகமாக இயங்க உதவும் ஓர் ஊக்குவிப்பான். அது ஓர் உண்மையான தியானம்.

இனி உங்களுக்கு சாக்குப் போக்குக் காட்டும் காலங்களைக் கவனத்திற்குள் எடுத்து வாருங்கள்.

தூக்கியெறியுங்கள் ... சாதனை என்னும் சிம்மாசனத்துக்கு சாக்குப் போக்குகளைத் தூக்கியெறிந்து அழகாய்ப் பறவீர்கள்.

உள்ளுலகிலும், வெளியுலகிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.

"உங்களின் முடிவுகள் உங்களை முடிவு செய்கிறது"

சாதிக்கும் சக்தி, சாதிப்பவரை ஆட்கொள்ள வேண்டும். ஆகிக்க மனத்தைவிட, பண்பும் புகழைவிட, ஆண் பலத்தைவிட ...

புத்திசாலித்தனமும், அறிவு பலமும் அவரை ஆட்கொள்ள வேண்டும்.

பணமா? பண்பா? புகழா ? தெளிவா ? பதவியா? பரவசமா ?

இந்தக் கேள்விகளுக்கு 'ஆம்' எனச் சொல்பவரா நீங்கள்? 'ஆம்' என்றால் பணம், புகழ், பதவியும் உங்களுக்குச் சொந்தமாக்கப்படும்.

'இல்லை' என்றால் சோகம், ரோகம், சோர்வு உங்களுக்குச் சொந்தமாக்கப்படும். அது பணம், புகழ் பதவி கிடைத்திருந்தாலும்!

வாழும் கலையைப் பற்றி அழகாய் எழுதுகிறீர்கள். அது எப்படி? என நீங்கள் கற்றுக் கொடுத்தால் நலமாயிருக்குமே.

  • கிரிஸ்டி, ஷெணாய் நகர்.

18-30 வயதுக்குட்பட்ட வாலிபர்களுக்கு, ஒரு வருட இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு தியானபீடத்தில், 'வாழும் கலை' பற்றிய கல்வி கற்றுத் தரப்படுகிறது.

'Life Bliss Technology' என்றழைக்கப்படும் இக்கல்வித் திட்டத்தில் ஆனந்தம், ஆரோக்கியம், திருப்தி ஆகியவற்றை ஒருவர் பெறுவதற்கான அடிப்படை சூத்திரங்களும், அதற்கான தியான முறைகளும் கற்றுத் தரப்படும்.

தானும், மற்றவர்களும் வெற்றிகரமாக வாழ உதவும் சேவை மனம் கொண்டவர்கள் உளமாற வரவேற்கப்படுகிறார்கள்.

வாழ்விற்குள் நுழைய இருப்பவர்களுக்கு, வாழ்க்கையின் ரகசியங்களைக் கற்றுத் தருவதே இக்கல்வித்திட்டத்தின் நோக்கம்.

இளஞ்சிங்கமே ...

வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பிக்க ...

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து…

குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சிக்கித் தவிக்க மாட்டாய்.

பலாப்பழத்தை வெறுங்கையால் அறுக்கக்கூடாது. அப்படிச் செய்தால், கத்தியும் கையும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளும்.

அதுவே, ஒரே ஒருமுறை, எண்ணெயில், கத்தியையும் கையையும் நனைத்துவிட்டுச் செய்தால், விரல்கள் பிசுபிசுப்பில் சிக்கித் தவிக்காது. சங்கடமே இருக்காது.

கொஞ்சம் ஆன்மீகம் சேர்த்து வாழ்க்கையை எதிர்கொண்டால் ... வாழ்க்கையையும் நன்றாக அனுபவிக்க முடியும். அதேநேரத்தில், வாழ்க்கைச் சுழலில் சிக்காமல் எளிதில் தப்பி விடலாம்.

ஆன்மீகமும் இதுபோன்றதுதான். கொஞ்சம் ஆன்மீகம் எதிர்கொண்டால்... வாழ்க்கையையும் நன்றாக அனுபவிக்க வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பி விடலாம்"

'நான் வாழ்ந்து காட்ட வேண்டும்' என எண்ணும் இளைஞர்கள், ஒன்றுக்கு இரண்டு முறையாவது இந்த ஞானக்கருத்தைப் படித்து மனதில் நிறுத்திக்கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.

பதினெட்டில் காதல் ...

இருபதில் எதிர்காலக் கனவு ...

இருபத்தைந்தில் திருமணம்....

முப்பதில் குடும்பச்சுமை...

நாற்பதில் வயிற்றுக்கோளாறு, உடல் மனச் சோர்வு ...

நாற்பத்தைந்தில் டையாப்டீஸ்…

ஐம்பதில் மூட்டுவலி...

என்பதெல்லாம் இன்று கிட்டதட்ட எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்துவிட்டது.

திருமணத்திற்கு பின் ஒருநாள் தானும் எல்லா பிரச்சினைகளையும் நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும் என இளைஞர்கள் முன் ஜாக்கிரதையாக யோசிப்பது அரிதாகிவிட்டது. நானும் இவர்களைப் போல சிக்கித்தவிக்க 100% வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாய் உணராத இளைஞர்கள்தான், எதிர்காலத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.

சூஃபி ஞானியிடம் சீடரொருவர் கேட்டார், "'விட்டில் பூச்சி போல், எல்லா மனிதர்களும், அதே வாழ்க்கை முறை (Life style), அதே நோய், அதே துன்பம், துக்கம் என ஒரே மாதிரியே அல்லல்படுகிறார்களே!

அவர்களுக்கு ஒருவரைப் பார்த்து ஒருவருக்குப் புத்தி வராதா?"

" யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். யாருடைய உயிர்க்கும் உலகில் உத்திரவாதமில்லை. இது தெரியுமா உனக்கு ?'', ஞானி .

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து ... ''குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, அன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சிக்கித் தவிக்க மாட்டாய். ''

"ம்…ம் தெரியும் சுவாமி",சீடன்.

" தெரிந்தும், தெரியாதவனாய்த்தானே இருக்கிறாய்! சாவு உனக்கு மட்டும் வெகு தூரத்தில் இருப்பது போல பேசுகிறாய், நடந்து கொள்கிறாய்.

முதலில் உனக்கு புத்திவரும் வழியைப் பார். மற்றவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார், ஞானி.

யாருக்கு வேண்டுமானாலும், எதுவும், எப்போது வேண்டுமானாலும் நடக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றது.

முன் புத்திசாலித்தனம் கொண்டது. யோசியுங்கள்.

மனோதத்துவ சர்வே ஒன்றில் படித்த, உற்சாகம் தூண்டும் செய்தியொன்று, " 10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சக்தியை இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை. இளைஞர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சக்தியைப் பயன்படுத்தினாலே போதும், உலகின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்', என்பதே அது.

உலகின் தலையெழுத்து மாறுவது ஒருபுறமிருக்கட்டும்.

தெளிவில்லாமல், தன் சக்தியை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி, வாழ்க்கைக் கடலுக்குள் குதிப்பவர்கள் - வேறொரு குழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தச் சூழலுக்குப் பெயர்- சாதனை!

"எங்கே இவ்வளவு வேகமாய் ஓடுகிறீர்?",என அசந்து தூங்கிக் கொண்டிருந்த எலியொன்று, திடீரென விழித்ததும், கூட்டம் கூட்டமாய் ஓடும் எலிக் கூட்டத்தில், தானும் எம்பி எம்பிக் குதித்ததாம்.

அடுத்த நிமிடம், தன்னைத் தாண்டி பல எலிகள் ஓடுவதைப் பார்த்து, இன்னும் வேகவேகமாக ஓட ஆரம்பித்ததாம்.

'சக்தியை இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை. இளைஞர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சக்தியைப் பயன்படுத்தினால் போதும், உலகின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்'

அந்த எலியைத் தடுத்து, எங்கே இவ்வளவு கேட்டதற்கு, "'விடு என்னை, நான் ஜெயிக்க வேண்டும், பெருத்த அவமானம்!', என்றதாம்.

இதேதான் மனித வாழ்விலும் நிகழ்கிறது. இருபத்தைந்து வயதுவரை விளையாட்டாக வாழ்க்கையைக் கழித்த இளைஞர், திடீரென்று கண்முன் வந்து நிற்கும் எதிர்காலத்தைப் பார்த்து எம்பிக் குதித்து விடுகிறார்.

குதித்தபின்தான் உண்மை நிலவரம் புரிகிறது... "எல்லோருமே ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள் " - என்று!

ஏன் ? எதற்கு ? என்ற அடிப்படைப் பகுப்பாய்வு செய்யாமல், தானும் சாதித்தே ஆக வேண்டும் என்ற இலக்கில்லாப் பயணக்கை விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறார்.

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஓட்டம், கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப் போகிறது.

சாதனை தவறென்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞனும் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீண்டித்து விடக்கூடாது.

ஆனால், ஏன் சாதிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். அந்தத் தெளிவிலிருந்து, எதைச் சாதிக்க வேண்டுமென்ற சரியான இலக்கு உதயமாக வேண்டும்.

இவை நிகழும் முன், "எப்படியாவது! எதையாவது சாதிக்க வேண்டும்!" என்று செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது.விளைவு சாதனைப்பயணம் வெறியாக வெடிக்கிறது. கண்ணெதிரே இருக்கும் அறிவு, புகழ், பணம், பதவி என்ற ஏதாவதொன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பிவிடுகிறது. முன், 'ஏன்? எதற்கு ?' என்ற தெளிவு ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்.

சிந்தனையில் தெளிவையும் செயலில் உற்சாகத்தையும் உடனே தரும் எளிய வழி, தியானம். ஆன்மீகத்தை வாழ்வில் ஒவ்வொரு இளைஞரும் சேர்க்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஓட்டம், கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை அரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப் போகிறது.

"இதைத்தான், இதனால்தான் நான் சாதிக்க விரும்புகிறேன்" என்ற தெளிவென்னும் சிப்பிக்குள், திருப்தியென்னும் முத்து ஒளிந்திருக்கிறது.

'ஏன்? எதற்கு?' என்ற அடிப்படைத் தெளிவில்லாமல், 'எப்படி சாதிக்கலாம் ? என சிந்திக்கும் மனமா உங்களது ...

ஆராயுங்கள்.

எதிர்காலச் சோதனைகளும், வேதனைகளும் விலகிப்போகும். உங்களின் சாதனை ஆசையை ஆராயுங்கள். சிப்பியைக் கண்டுபிடியுங்கள். முத்துமுத்தான இனிய வாழ்வு உங்களுக்குச் சொந்தமாகும்.

மகா வாக்கியம்

"தியானம் வாலிபனுக்கு அவசியமானது"

தியானமும் ஞானமும் வாழ்க்கையை அனுபவித்து வாழும் வயோதிகரை விட, வாழ்க்கையை அனுபவித்து வாழத் துடிக்கும் வாலிபருக்குத்தான் மிக மிக அவசியம். காரணம்.....

தியானம்-அனுபவிக்கும் சக்தியையும், ஞானம் - வாழும் பழகும் திறனையும் அதிகரிக்கிறது.

தெளிவில்லாமல் குதித்தாலும், சாதனைகள் சாத்தியமே. ஆனால், சாதித்த திருப்தி இருக்காது. சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில், மூன்றில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இரண்டு வருடங்களுக்குமுன் படித்தது.

இன்று இன்னும் அதிகமாகியிருப்பதாக டாக்டர். முரளிகிருஷ்ணா சமீபத்தில் சொன்னார். வெறும் சாதனை மாத்திரமே, சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால், அமெரிக்காவில் மன நோயாளியே இருக்கக்கூடாது.

ஏனென்றால், வளரும் நாடுகளின் கவலைகளுக்குக் காரணமான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, அதைத் தாண்டி வாழும் மக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா!

எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்தச் சாதனைக்கும் உங்களின் ஆழ்மன விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லையென்றால், அந்த சாதனையே வேதனையாகி விடும். அதை ஆங்கிலத்தில் (Depression of success) என்று சொல்வார்கள்.

ஆழ்மன விருப்பம் தெரிய, 'ஏன் சாதிக்கணும்?', 'எதைச் சாதிக்கணும்' என்னும் கேள்வி ஆராய்ச்சிகள் பெரிதும் உதவும். இந்த ஆராய்ச்சிக்கு உங்களைப்பற்றிய உங்களின் புரிந்து கொள்ளுதல்கள் மிக மிக அவசியமானது.

உங்களை நீங்களே புரிந்துகொண்டு, உலகில் உங்களின் சாதனையை வடிவமைக்கப் பல வழிகளில் உதவும் ஆன்மீகத்தைப் பிடியளவாவது எடுத்துச் செல்லுங்கள். சாதனையின் வேதனையில் சிக்க மாட்டீர்கள். சாதனை சந்தோஷமாகும்.

தலைவராகுங்கள் இளைஞர்களே ...

பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் 'புத்திசாலித்தனமும்' (Intelligence), 'தலைமைப் பண்பும்'தான் (Leadership) அவர் வெற்றியின் இரகசியம்.

அமெரிக்காவில் பிறக்காமல் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும், பில்கேட்ஸ் சாதித்திருந்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய தலைமைப் பண்பும் அவரை வேறு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வைத்திருக்கும்.

தலைமைப் பண்பு சும்மா காரியமல்ல. அது ஒரு மாபெரும் குணம்!

மிகவும் பிரபலமான சீனப் பழமொழி ஒன்று.

"சாதிப்பவர்கள் தலைவர்கள். சாதிக்காதவர்கள் வேலைக்காரர்கள்."

ஒரு மனிதரின் தலையெழுத்தையே திருத்தி எழுதும் சக்தி படைத்தது இந்தத் தலைமைப் பண்பு (Leadership Quality).

Dr.A, Dr.B ஆகிய இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். ஒரே நகரில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய ஆரம்பித்தவர்கள். இருவரும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.

Dr.A பதினைந்து வருடமாகக் கிளினிக் நடத்தி வருகிறவர். அவருடைய சிறிய கிளினிக்கில் எப்போதும் கும்பல் அலை மோதிக்கொண்டேயிருக்கும். அதே பதினைந்து வருடத்திற்குள், மூன்று மாடிக் கட்டிடத்தோடு கூடிய மருத்துவமனை ஒன்றையே கட்டிவிட்டு விட்டார்.

"Dr.A, Dr.B இருவரும் இரு ஒரு கல்லூரியில், ஒரே படிப்பை படித்தவர்கள் தான். Dr.A வைப்போல அந்த மற்றோர் இளைஞரும் முன்னேற வேண்டுமானால், என்ன விதமான வாழ்க்கை விதிகளைத் (rules for good life) தர விரும்புகிறீர்கள் ?... என்று ஒருவர் கேட்டார்.

"No rule in the rule".

வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள்.

ஒர் இளைஞருக்கு மதியைத் தந்து, அவரை அசகாய சூரராக மாற்ற வேண்டுமேயன்றி, அவருக்கு விதிகளைப் போட்டு, அவரைச் சுருக்கி, அவர் சுதந்திரத்தைப் பறித்து, அவரை அசுரராகவோ, சாபமாகவோ மாற்றக் கூடாது.

அந்த இரண்டு டாக்டர்களுமே இருவரும் படுபிசியாக இருக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மருத்துவமனை ஒன்றைக் கட்டிவிட்டார். அவரால் மட்டும் சாதிக்க முடிந்தது எப்படி ?. அவருக்கும் அதே மருத்துவப்படிப்பு, அதே நோயாளிகள், அதே மருந்துகள்தான் மூலதனம்.

வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள்.

சிறு கிளினிக்கை உருவாக்கக் கூடிய அதே மூலதனத்தைக் கொண்டு, இன்னொருவர் பெரிய மருத்துவமனையை உருவாக்கியது எப்படி ?

'Dr A' யிடம் எது அதிகமாக இருந்தது ? இந்த எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் ...

கடவுளை விடப் பெரிய தலைவனில்லை. ''

தலைமைப் பண்பு மலர மலரக் கடவுளைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீர்கள். அப்பண்பு முழுமையாகும்போது, கிருஷ்ணரைப்போன்று, சிவனைப்போன்று, புத்தரைப்போன்று, கடவுளாகவே மாறிவிடுவார்கள்.

விவேகானந்தர் ஓரிடத்தில் மிக அழகாகச் சொல்கிறார்... "ஞானிகள் சொன்ன ஏதாவது ஐந்து ஞானக் கருத்துக்களை வாழ்வில் முழுமையாய்க் கடைப்பிடியுங்கள். அது, மிகப்பெரிய நூலகத்தின் நூல்களையெல்லாம் படித்து முடித்த ஒரு அறிவாளியின் அனுபவத்தைத் தாண்டிய அனுபவத்திற்கு உங்களை எடுத்துச்செல்லும்.

உங்களை மிகப்பெரிய சாதனையாளராக மாற்றவல்ல தலைமைப் பண்பை, நூல்களில் படித்துக் கற்றுக்கொள்ள முடியாது. நூலகத்தையே கரைத்துக்குடித்தாலும் அறிவு மட்டும்தான் வளருமேயன்றி, தலைமைப் பண்பு வளராது.

தலைமைப் பண்பு வளர ... ஞானக் கருத்துக்களின் வழிநடத்தலும், தியான சக்தியும் மிக மிக அவசியமானது.

விவேகானந்தரை மனிதராக்கியது,
தலைமைப் பண்பு
மலர் மலரக்
கடவுளைத் தொட்டுத் தொட்டுப்
பார்க்கிறீர்கள்.

நான் பெரிய ஆளாவேனா ? எனக்குத் தகுதியிருக்கிறதா ?

என்றெல்லாம் தயங்குவதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

எல்லா ஆல விதைக்குள்ளும் ஆலமரம் ஒளிந்திருக்கிறது.

இளைஞருக்குள்ளும் ஒரு மாபெரும் சாதனையாளர் ஒளிந்திருக்கிறார்.

விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை.

புத்தியை சக்தியை வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.

சக்தியும் புத்தியும் பெருகப் பெருக, தலைமைப் பண்பு ஒருவருக்குள் எளிதில் மலர்ந்துவிடும். ஒரு தலைவர், கோடீஸ்வரர்களுக்குச் சமம்.

தலைமைப் பண்பு மிகுந்த ஒருவரால்தான் கோடீஸ்வரராக முடியும்.

ஒவ்வொரு ரூபாயாக பிச்சை எடுத்து கோடீஸ்வரரான யாராவது ஒருவரை இதுவரை பார்த்திருக்கிறீர்களா... இப்படி கோடீஸ்வரராவது சாத்தியமேயில்லாத ஒன்று. சாதனையின் உச்சம் தொட, அறிவின் உச்சம் தொடவேண்டியதில்லை.

சாதிக்கச் சக்தியும் புத்தியும்தான் பெருக வேண்டும். தலைமைப் பண்பின் உச்சத்தைத்தான் தொடவேண்டும்.

விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை. சக்தியை தியானமும் புத்தியை ஞானிகளின் வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.

புத்தர் உள்ளுலக சாதனையாளர்! பில்கேட்ஸ் வெளியுலக சாதனையாளர்!. இருவருமே சாதனையின் உச்சம்!.

சாதிக்க நீங்கள் வெளியுலகிலா ?

உங்களின் பதில் எதுவாயிருந்தாலும்... சாதனை நிகழ்வதற்கான மூலதனம் தலைமைப் பண்பு மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைப் பெருக்குங்கள். தலைவராகுங்கள்... உலகம் உங்கள் கையில்.

சுறுசுறுப்பாக்கும்

தெரியுமா உங்களுக்கு ?

'அந்நியனை விரட்டிய புண்ணியன்' என குறிப்பிடப்படும் ஒரு மாமன்னர்...

1,00,000 காலாட்படைகள் ; 30,000 குதிரைப்படைகள், 9,000 யானைப் படைகளோடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டி, மௌரியப் பேரரசு எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தையே பாரதத்தில் சில ஆண்டுகளுக்குள் நிறுவியவர். அவர் பெயர் சந்திர குப்தர்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்த சந்திரகுப்தர், சிறுவயதில் ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன்தான். மாடு மேய்ப்பவர்களால் வளர்க்கப்பட்ட சந்திரகுப்தரால் சாதனையின் உச்சி தொட முடியும்போது, ... உங்களால் முடியாதா ?

ஒரு புத்தகத்தால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடியுமா ?

இப்படி ஒரு பெட்டிச் செய்தியை நம்மூர் மாட்டுக்கார வேலன் படிக்க நேர்ந்தால், அவரின் நரம்புகள் அந்த நேரத்திற்கு முறுக்கேறத்தான் செய்யும்.

அவரை ஒரு புது உற்சாக சக்தி தொற்றிக் கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு வீறுகொண்ட சிங்கம் போலத்தான் அவரிருப்பார்.

சும்மாயிருந்தவரைப் பரபரப்பாக்கிய அந்த சங்கதி எது ?

அதன் பெயர் ரஜஸ்! , ரஜசிக சக்தி !

'ஏழு நாளுக்குள், சாதனைக்குள் எகிறிக் குதியுங்கள்' என்ற ஐரோப்பிய எழுத்தாளரின் புத்தகம் ஒன்றைப் படித்தபின், தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு கல்லூரி மாணவர் ASP தியான முகாமில் பகிர்ந்து கொண்டார்.

"அந்தப் புத்தகம் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பைத் தூண்டியது. என்னால் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. அதனால், ஒரே நாளுக்குள் படித்து முடித்துவிட்டேன். ஆனால், படித்து முடித்தபின் மிகவும் பரபரப்பானவனாகி விட்டேன்.

என்னால் உடல் சோர்வாயிருக்கும் போதுகூட, ஓய்வு எடுக்க என் மனம் என்னை அனுமதிப்பதில்லை.

அந்தப் புத்தகம் படித்த நாளிலிருந்து கொஞ்சம் நஞ்சம் இருந்த நிம்மதியும் பறிபோய்விட்டது .

ஒரு புத்தகத்தால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடியுமா? என் குழப்பத்திற்குத் தீர்வளியுங்கள்," எனச் சொன்னார்.

அந்த இளைஞரிடம் சொன்னோம், "அது புத்தகத்தால் முடியும். உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால், உங்களை பரபரப்புக்குள்ளாக்கும் ஹார்மோன்களை உங்களுக்குள் சுரக்கச் செய்ய முடியும்.

உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால், உங்களை பரபரப்புக்குள்ளாக்கும் ஹார்மோன்களை உங்களுக்குள் சுரக்கச் செய்ய முடியும். விளைவு, ஓய்வெடுக்கும் போதுகூட மனம் பேய் மாதிரி இயங்கும்.

அப்போது... ஓய்வு, நிம்மதி என்பவை சாதனையைவிட கடினமான இலக்காக மாறிவிடும்," எனச் சொன்னேன்.

இளைஞர், "ரஜசிக சக்தி என்றால்…" என்று கேட்டார்.

" அது ஒருவருக்குள் விறுவிறுப்பைத் தூண்டும் சக்தி எனச் சொல்லலாம்" என்றேன்.

இளைஞர், "ஒரு புத்தகத்தால் இவ்வளவு செய்ய முடியுமா?"

'' நிச்சயம் முடியும். இன்றைய மனிதர்களின் மனம் சூம்பிப் போயிருக்கிறது. அது உற்சாகமற்ற ஒரு நோஞ்சானாக இருக்கிறது.

ஒரு நோஞ்சானுக்கு, ஒரு பயில்வான் படத்தைக் காண்பித்து, 'இவரும், ஒரு காலத்தில், உன்னைப்போல நோஞ்சானாய் இருந்தவர்தான். இவர் பயில்வானானால்... உன்னால் முடியாதா?' என ரஜசிக சக்தியைத் தூண்டும் ஒரு கேள்வியை அமகாய் கேட்டுவிட்டால் போதும் ...

பாவம் அந்த அப்பாவி, தானும் பயில்வானாக மாற என்ன செய்வார்? அருகே இருக்கும் ஏதோ ஒரு ஜிம்முக்குச் சென்று, பல கிலோ எடையுள்ள உபகரணங்களைத் தூக்கி, இறக்கி, பயில்வானாக முயற்சிப்பார். சில நாட்களுக்குள் பயில்வானாகிடத் துடிப்பார். என்ன ஆகும் அவரது நிலை ?

அவர் மனதில் பயில்வானாக வேண்டும் என்ற எண்ணம் முளைத்து விட்டது.

நோஞ்சான் மனதுக்குத் தியானம்தான் எளிய , அரிய தீர்வு.

ஆனால், அந்த எண்ணத்தை அவருள் புகுத்தியவர், வழிமுறைகளைத் தெளிவாய் சொல்லாமல் நகர்கிருப்பார்.

பிறகு என்ன ஆகும், அந்த நோஞ்சானின் நிலை ? கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும், அவருக்குப் பறிபோகும். அவ்வளவுதான் !

"அதைச் செய் ! இதைச் செய் ! மலையைப் பிடி ! புலி போல் ஓடு ! சிறுத்தை போல் சீறு ! எறும்புபோல் உழை !'

என ஏதேதோ வாசகங்களால் நிரப்பப்பட்ட புத்தகங்கள்தான்... நோஞ்சான் மனதை பயில்வானாக மாறச் சொல்லி உசுப்புகின்றன.

முதலில் நோஞ்சான் மனதிற்கு மருத்துவம் செய்ய வேண்டும். நோஞ்சான் இயல்பாக வேண்டும். இயல்பான பின்தான், புஷ்டியைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நோஞ்சான் மனதுக்குத் தியானம்தான் எளிய, அரிய தீர்வு," எனச் சொல்லி முடித்தேன்.

சாணக்கிய தந்திரம் எனப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பெரும்பாலும் சூழ்ச்சியைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நிஜத்தில் வேறு. சாணக்கியர் மிகப்பெரிய சிந்தனைவாதி. அவர் பல யுக்திகளைக் கண்டுபிடிக்கவர்.

நாடாளும் மக்களுக்கும் அந்தக் காலகட்டத்திலேயே அரசருக்கும் அர்த்தசாஸ்திரம் எனும் நூல் எழுதி, பல புதுச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் தந்தவர்.

இவ்வளவு திறமைவாய்ந்த சாணக்கியர், ஒருமுறை மாடு மேய்க்கும் ஒரு முரட்டு இளைஞரைச் சந்தித்தார்.

சாணக்கியருக்கு அந்த இளைஞரை மிகவும் பிடித்துப் போகவே, அவருக்குப் பல கலைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

முதலில் நோஞ்சான் மனதிற்கு மருத்துவம் செய்ய வேண்டும். நோஞ்சான் இயல்பாக வேண்டும். இயல்பான பின்தான், புஷ்டியைப் பற்றி யோசிக்க வேண்டும்.

கலைகள் பல அவர் கற்றுத் தேர்ந்த நிலையில், சாணக்கியர், தான் பணியாற்றிய பாடலிபுத்திர மன்னன் தனநந்தனால் அவமானப்படுத்தப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், தான் பயிற்றுவித்த முரட்டு இளைஞர் மூலமாகவே, தனநந்தனை நாட்டைவிட்டுத் துரக்கி, இளைஞரை அரசனாக்கினார்.

அந்த அரசரின் கூடவே இருந்து, அவ்வப்போது பல மதியூகங்களைச் சொல்லி, சொல்லி, அவரை ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி ஆளுபவராக மாற்றினார்.

அந்த அரசன் வேறு யாருமல்ல - சந்திரகுப்தர்தான்!

மாட்டுக்கார வேலன் மாமன்னரானது என்னவோ உண்மைதான். ஆனால், மாமன்னராக அவரை ஆக்கியது எது ? அவர் எப்படி அப்படி ஆனார் ?

இந்த உண்மைகளை யாரும் குறிப்பிடுவதில்லை. அப்படிக் குறிப்பிட முயற்சித்தால்கூட, அதற்குப் பல புத்தகங்கள் தேவைப்படும்.

வெறும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உருவாகும் கருத்துக்கள் பல, மனிதரின் மனதுக்குள் நுழைந்து விடுகின்றன.

அவை வெறும் புத்தியை மட்டுமே தருகின்றன. ஆனால், அவை அவற்றை அடைவதற்கான சக்தியைத் தருவதில்லை. அச்சக்தி கட்டாயம் வேண்டும் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை.

விளைவு, பரபரப்பு; நிம்மதியின்மை.

ரஜசிக கருத்துக்கள் உங்களுக்குள் நுழையும்போது, இனி மிக எச்சரிக்கையாக இருங்கள்.

ரஐசிக கருத்துக்கள் உங்களுக்குள் நுழையும்போது, இனி மிக எச்சரிக்கையாக இருங்கள்.

சக்தியில்லாத புத்தி ; புத்தியில்லாத சக்தி இரண்டுமே வீண். உண்மையுலேயே வாழ, வளர விரும்புவர்கள், இரண்டையுமே அதிகப்படுத்துவார்கள்.

இதுவரை உங்களின் மனதில் நுழைந்துவிட்ட ரஜசிக கருத்துக்களை களைந்திடுங்கள்.

"இப்போதைக்கு என் வாழ்வில் நிஜமாக முடியாத கருத்துக்கள் இவை," எனத் தோன்றும் கருத்துக்களை கீழேபோடத் தயங்காதீர்கள்.

நிஜமாக வாய்ப்புள்ளவற்றை நிஜமாக்கச் சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

சக்கியும் புத்தியும் கலக்கும்போது , சுறுசுறுப்புப் பொங்கும்!

புத்தி மிகாமல், சக்தி மட்டும் மிக, நீங்கள் உணர்வதே விறுவிறுப்பு!

சக்தி மிகாமல் புத்தி மட்டும் மிக, நீங்கள் உணர்வதே பரபரப்பு!

சக்கியும் புத்தியும்

Part 5: Let the Mind Shine Brightly_Tamil_part_5.md

ஒருசேர மிக நீங்கள் உணர்வதே சுறுசுறுப்பு!

விறுவிறுப்பு புத்தியை மயங்கச் செய்யும்!

பரபரப்பு உடலை மயங்கச் செய்யும்!

சுறுசுறுப்பு உடலையும், புத்தியையும் விழித்துக் கொள்ளச் செய்யும்!

நிம்மதி விலையுயர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறது. ஏன்? யார் காரணம்?

உங்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலைக்குக் காரணமல்ல. பரபரப்பையும் விறுவிறுப்பையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் மனிதர்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் வரவேற்காததே மூல காரணம்.

இன்றைய உருவாக்கப்படும் புத்தகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும், உண்மையான இளைப்பாறுதலுக்கு இடமளிப்பதில்லை.

மேலும், அவை இளைப்பாறுதலை சோம்பேறித்தனமென்றும், சோம்பேறித்தனத்தை இளைப்பாறுதல் என்றும் அவை மாற்றிச் சுட்டிக் காட்டுகின்றன. நீங்கள் மாறாதவரை அவை மாறாது.

ஒரு தாவோ ஞானியிடம், எனக் கேட்கப்பட்டபோது ...

''பெரியவர்களாகப் போகும் சிறுவர்கள். பெரியவர்களாகிவிட்ட சிறுவர்கள் " என்றார்.

கேள்வி கேட்டவர் குழம்பிப் போனவராய், இருப்பார்கள் ?' என பெரியவர்கள்" என்றார்.

மனிதர்கள், வயது அதிகமாகிவிட்டது என்பதற்காக முகம் இறுகிப்போக வேண்டிய அவசியமில்லை. விகல்பமில்லாமல் சிரித்து கும்மாளமடித்து, கவலையில்லாமல் வாழும் சிறுவயது குணத்தைப் பெரியவரானதும் பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இவை வாழ்க்கைக்கு எதிரானவை. நிம்மதிக்குப் புறம்பானவை.

சிறுவயது குதூகல குணங்களை இழந்தவர்களே, பெரியவர் என்ற போர்வையில், பல சூழ்நிலைகளில் சிறுபிள்ளைத்தனமாக, அடம்பிடிக்கும் குழந்தையாக, கத்தும் கோபக்காரக் குழந்தையாக இருப்பார்கள். சிறுவயது குதூகலத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்களே ... பண்புமிக்க பெரியவர்களாக, நிம்மதியான மனிதர்களாக, உண்மையான மதிப்பு, மரியாதையோடு வாழ்வார்கள். நீங்களும் இப்படி மாற விரும்புகிறீர்களா ?

காதல் புதிரா? புனிதமா?

கி தலவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

காதலில் விழக்கூடாது. காதலில் எழ வேண்டும்!.

எழுவதா ?

அலைபாயும் மனதிற்கு வடிகால் அல்ல, காதல். காதல், உங்களிலிருந்து எழும் தெய்வீக ஊற்றாக இருக்க வேண்டும்.

தெய்வீகம் என்றால் ... ?

அது தெய்வீகத் தன்மையை உங்களுக்குள் பாய்ச்சும் தொப்புள்கொடி. உண்மைக் காதல் நிகழும் நேரங்கள், நீங்கள் தெய்வத்தின் குழந்தை என உணரச் செய்யும் கணங்கள்!.

காதலில் விழுக்கூடாது.

காதலில் எழ வேண்டும்!

உண்மைக் காதலை உறுதிசெய்வது எப்படி ?

காதல் உங்களைக் கனிய வைக்கின்றதா? உங்களின் மனதைச் சாந்தமாக்குகின்றதா? உடலை லேசாக்குகின்றதா? உயிரை, உற்சாகம் குறையாமல் துள்ள வைக்கின்றதா? சுருக்கமாக, நிம்மதி உங்களுக்குள் பெருகிகொண்டே இருக்கின்றதா ?

ஆம் என்றால், அதை உறுதி செய்துகொள்ளுங்கள், அது உண்மைக் காதலே !

யார் காதல் புனிதமானது?

தேவதாசனின் காதல்.

யார் அது ?

"காதலில் விழுந்தவர் தேவதாஸ்! காதலால் எழுந்தவர் தேவதாசன்."

தேவதாசன் என்றால் .... ?

அன்பென்னும் தெய்வத்தின் இன்னொரு செல்லப் பெயர் காதல். அதில் எழுவதே அதற்குச் செய்யும் வழிபாடு. எனவே, அவர் தேவதாசன்.

காமம், காதல், அன்பு பற்றி .... காமம் : இனக்கவர்ச்சி. காதல் : குணக்கவர்ச்சி. அன்பு : கவர்ச்சியற்ற கருணை. உண்மைக்காதல் கருணை தாண்டிய பிணைப்பு.

சரியான காதலியைத் தேர்வு செய்வது எப்படி ?

உங்களின் பெண்ணைப் போன்றே இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.

காமம் : இனக்கவர்ச்சி. காதல் : குணக்கவர்ச்சி. அன்பு : கவர்ச்சியற்ற கருணை. உண்மைக்காதல் கருணை தாண்டிய பிணைப்பு.

அதென்ன உள்ளிருக்கும் பெண் ?

இன்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒர் உண்மை அது. ஒர் ஆணுக்குள் 49 சதவீதம் பெண் தன்மையும்; ஒரு பெண்ணுக்குள் 49 சதவீதம் ஆண் தன்மையும் இருக்கிறது.

உள்ளிருக்கும் பெண்ணை எப்படி இனங்காணுவது ?

அதற்கு நுண்ணுணர்வு மிக வேண்டும்.

நுண்ணுணர்வு என்றால் .... ?

உங்களினுள்ளே நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்தறியும் அதி உணர்வு நிலை.

நுண்ணுணர்வை அதிகரிக்க என்ன வழி?

நிச்சயம் தியானம்தான். அதற்கு அதைவிட எளிய வழி இல்லை.

தியானத்திற்கும், காதலுக்கும் என்ன சம்மந்தம் ?

காதல் காலம்கூட ஒரு தியான காலமே.

எது காதல் காலம் ?

நீங்கள் எதை அன்போடு தொட்டாலும், யாரை நீங்கள் நேசித்தாலும் ... அப்போது அங்கே விழிப்புணர்வோடு இருந்தால், அது காதல் காலம். நல்ல தியான காலம்.

நீங்கள் எதை அன்போடு தொட்டாலும், யாரை நீங்கள் நேசித்தாலும் ... அப்போது அங்கே விழிப்புணர்வோடு இருந்தால், அது காதல் காலம். ருல்ல தியான காலம்.

எந்தக் காதல் காலம் சிறந்தது ?

எல்லாமே சிறந்ததுதான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ... உங்களை நீங்கள் நேசிக்கும் காலமே மிக மிகச் சிறந்தது.

  • ஏன் ?

காதலில் எழ அது நேர்வழி.

அப்படியென்றால் மற்ற காதல்கள் ?

அவை காதலில் எழ உதவும் கோல்கள் .... நீங்கள் விழிப்புணர்வோடிருந்தால் !

இன்றைய காதல் புதிரா? புனிதமா?

புதிருமல்ல. புனிதமுமல்ல. அது புதியது. புரியாதது.

எனவே, அது பூத்தவருக்குள் நிகழும் மாற்றங்கள்,அவரை, "காதல் அது ... புதிர் அல்லது புனிதம்" எனச் சொல்ல வைக்கிறது.

உங்களின் மற்ற உணர்வுகளைப் போன்றே அதுவும் ஒரு உணர்வு, அவ்வளவே.

பருவக் காதல் திருப்தியளிப்பதில்லை. ஏன் ?

  • சுகவனம், அய்யம்பேட்டை.

உங்கள் பாதங்களைத் தேடி நீங்கள் ஓடினால் அது கிடைக்குமா ?

நின்று பார்த்தால்தான் தெரியும். ஓட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் - நிற்க, அது அங்கே இருக்கிறது.

பருவக்காதலில் வெளியே எதையோ தேடி ஓட ஆரம்பிக்கிறீர்கள் ... ஆனால், உங்களைத் தேட உங்களைத் தேட வைப்பதும், அதைத் திருப்திப்படுத்துவதும் உங்களின் உள்ளேயேதான் உள்ளது.

அதனால்தான் பருவக் காதலில் திருப்தி கிடைப்பதில்லை.

தியான அக விதை

காதலில் Ph.D., செய்யுங்கள் கடவுளே வந்து பட்டமளிப்பார் நீங்கள் ரூானி என்று !

உலகமே உங்களைக் காதலிக்க வேண்டுமா ?

ரோஹித் ஒரு பொறியாளராகப் பணியாற்றுகிறவர். தியான முகாமில் அவர் கலந்து கொண்டார். தியான முகாமின் துவக்க நாளன்று, அறிமுக உரையில், எப்போதும்போல், "நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் " என்று சொன்னோம்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். சில வயதானவர்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த இளைஞர் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தார். மற்றவர் வந்து அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர்களோடு இவர் தன்னைத் தொடர்பு படுத்திக்கவே இல்லை.

தியான முகாமின் இரண்டாம் நாள் "உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, அதை எழுதி இப்பெட்டியில் போடுங்கள்.

உங்கள் பதிலளிக்கிறோம்" என்று சொன்னோம்.

உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, அதை எழுதி இப்பெட்டியில் போடுங்கள். உங்கள் கேள்விகளுக்குத் தெரிந்தவரை பதிலளிக்கிறோம்.

அடுத்த வகுப்பு இடைவேளையில் பல கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கேள்வி, முடியவில்லை. என்னுடைய கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் ஜீனியஸாக இருக்கிறேன். ஆனால், வெளியுலகத்தைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு உருளைக்கிழங்கு போன்று இருக்கிறேன். எனக்கு தயவு செய்து உதவுங்கள்.

  • இப்படிக்கு ரோஹித்" என்று எழுதியிருந்தார்.

அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள, 'ரோஹித்' எனும் பெயரை வாசித்தோம்.

அறிமுக உரையன்று யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்த இளைஞர், தயங்கித் தயங்கி எழுந்து நின்றார்.

அப்போது அவரிடம் சொன்னோம், "அப்பா, இது உன்னுடைய பிரச்சினை மட்டுமல்ல. இது இங்குள்ள பலருக்கு இருக்கும் பிரச்சினை இது," என்று சொன்னோம்.

அந்த இளைஞரின் முகம் மலர்ந்தது. "நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி செய்வது போல், முதலில் உங்கள் வேலையோடு அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை என்ன ? மென்பொருள் உருவாக்கம் செய்வது இல்லையா ...

வேலைக்காக அமர்ந்திருப்பீர்கள்தானே!

கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருக்கும்பொழுது, மிக அழகாக அந்த கம்ப்யூட்டருடனேயே பழகலாமே. நீங்கள் கம்ப்யூட்டரை பார்ப்பதைப் போல் உங்களையும் கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.

உண்மையில், இது மிகப் பெரிய தியானம்.

நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி செய்வது போல், உங்கள் வேலையோடு, அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையில், இது மிகப் பெரிய தியானம்.

உங்களுக்குள் ஓர் உற்சாகமான அதிர்வாற்றலை உணர்வீர்கள் இல்லையா ?. உங்களின் உற்சாகம் மற்றவரையும் குதூகலமாக்குகிறது.

அதேபோல்கான் ஒவ்வொரு நிகழ்வும்

நீங்கள் செலுத்தும் அன்பு, மற்றவர்களுக்குச் சேர்வது போல், மற்றவர்களின் அன்பும் உங்களை வந்தடைகிறது. இது ஒரு சக்தி சுழற்சி.

குழந்தைகளைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் எப்போதும் குதூகலமாவே இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுடனும் தொடர்பு கொள்வார்கள். மிகவும் இயல்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் கையில் எப்போதும் ஒரு பொம்மையை வைத்துக் கொள்வார்கள். அதை மட்டும் யாராவது வாங்க முயற்சித்தால் என்ன செய்கிறார்கள் ?

கதறி அழுது, அடம்பிடிப்பார்கள்.

அதற்கு காரணம், அவ்வளவு முழுமையாக அந்த பொம்மையுடன் ஒன்றி இருப்பதுதான். குழந்தைகள் அவர்களுடைய பொம்மைக்குச் சோறு ஊட்டுவார்கள், புதுப்புது உடைகள் போட்டுவிடுவார்கள். பேசுவார்கள். அந்த பொம்மையுடன் பேசும்பொழுது, அந்த பொம்மையும் பதில் சொல்வதாகச் சொல்லுவார்கள்.

காதலிக்கும்போது, மணிக் கணக்கில் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுப் பார்த்துக் கொள்ளும் காதலர்கள், திருமணத்திற்குப் பிறகு, ஒருவருக்கொருவர் முகத்தைக்கூடப் பார்த்துக் கொள்வதில்லை.

ஆனால், நாம் என்ன செய்வோம், "குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் ?" என்று காரணத்தைக் கண்டுகொள்ள மாட்டோம். நம்முடைய சொந்த துக்கத்திலேயே மூழ்கி இருப்போம்.

அது ஒரு குழந்தை செய்யும் ஒரு சாதாரண செயல் என்ற அளவில்தான் பார்ப்போம். குழந்தையாயிருக்கும்பொழுது, நாமும்தானே குதூகலமாய் இருந்தோம். ஏன் இப்பொழுது மட்டும் இப்படி இருக்கவேண்டும் என்று யோசனை செய்வதே இல்லை.

நம்முடைய உறவுகளைப் பார்த்தோமென்றால், எப்படியேனும் விரிசல் இருந்துகொண்டே இருக்கிறது.

காதலிக்கும்போது, மணிக்கணக்கில் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுப் பார்த்துக் கொள்ளும் காதலர்கள், திருமணத்திற்குப்பிறகு, ஒருவருக்கொருவர் முகத்தைக் கூடப் பார்த்துக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு குழந்தை, ஒரு சாதாரண பொம்மை கிடைத்தாலும், அதனுடன் முழுமையாக பேசுகிறது. 'என் பொம்மை, எனக்கு பதில் சொல்லவில்லை. என்னைக் கண்டுக்கொள்வதில்லை' என்று புகார் செய்வதில்லை.

தன் அன்பை முழுமையாக பொம்மைக்குச் செலுத்தும் குழந்தை, அதேபோன்று, அந்த பொம்மையிடமிருந்து, அதே அன்பைப் பெற்றுக் கொள்வதை உணர்கிறது.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?

உங்கள் அன்புக்குரியவர் கண்களை நீங்கள் பாசத்தோடு நோக்கும்போது, அந்த அன்பை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால்தானே மீண்டும் மீண்டும் அவருடைய கண்களைப் பார்க்கின்றீர்கள். அதனால்தான் அன்பை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் அன்பை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

உங்களுக்கு அன்புக்குரியவர் என்றால், குழந்தைக்கு ஒரு பொம்மை. மற்றவர்களுக்கு அது மலராக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், தாயாக

நீங்கள் செலுத்தும் அன்பு மற்றவர்களுக்குச் சேர்வது போல், மற்றவர்களின் அன்பும் உங்களை வந்தடைகிறது. இது ஒரு சக்தி சுழற்சி. இருக்கலாம். இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் மற்றவரோடு அன்போடு தொடர்பு கொள்ளும்போதுதான், உங்களுடைய சக்தி, ஒரு முழுமையான வட்டமாக மீண்டும் உங்களுக்கே திரும்ப வருகிறது.

நீங்களும் அன்பைப் பொழிந்து, மற்றவர் செலுத்தும் அன்பையும் பெறுகிறீர்கள்.

முழுமையாக குழந்தைகள் இது சோர்வடைவதில்லை. ஆனால், நாம் சோர்வடைகிறோம். காரணம், நாம் இந்தக் கலையை மறந்து விட்டோம்.

இந்தக் கலையை மீண்டும் வளர்த்துக் கொண்டால், குழந்தைகள் போல் சகஜமாக விளையாடுவீர்கள்.

மனிதர்களிடம் மட்டுமல்ல உங்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சக்தியிருக்கிறது. அது கல்லாக இருக்கட்டும், மரமாக இருக்கட்டும். உங்களைப் போல் அதுவும் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. நம்மால் உணர முடிவதில்லை.

இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். "நீங்கள் எப்போதும் குதூகலத்துடன் இருப்பீர்கள் Whirlpool of love அன்பின் சுழலாக மாறுவீர்கள்'' என்று அவருக்கு பதிலளித்தோம்.

நீங்கள் மற்றவரோடு அன்போடு தொடர்பு கொள்ளும்போது தான், உங்களுடைய சக்தி ஒரு முழுமையான வட்டமாக மீண்டும் உங்களுக்கே திரும்ப வருகிறது. நீங்களும் அன்பைப் பொழிந்து, மற்றவர் செலுத்தும் அன்பையும் பெறுகிறீர்கள்.

கண்ணாடி முன் நின்று முகம் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

கண்ணாடி முன் நின்று உங்கள் முகம் கண்ணாடியில் பிரதிபலிப்பதை படர்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது, அதை அப்படியே மாற்றிச் செய்யுங்கள்.

மிக மிக சுலபமானது. இரசித்து இரசித்து உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து உங்களுக்கு நீங்களே அன்பைப் பொழியும் நீங்கள், கண்ணாடியில் இருக்கும் முகமும், உங்களை அதே அன்போடு காண்பதைச் சாட்சியாகப் பாருங்கள்.

எப்படிக் கண்களை விரித்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். உங்களுக்குள் அதே அன்பு பொழியப்படுவதை உணர்வீர்கள்.

சில நாட்களுக்கு இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். கண்ணாடி முன் மட்டும் அல்ல, எந்தப் பொருள் முன் நீன்றாலும், நீங்கள் அன்பால் நிறைக்கப்படுவதை உணர்வீர்கள்.

நீங்கள் அன்பை வீசும் தென்றல் கூற்றாக மாறுவீர்கள்.

ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள்.

இருப்பதேர்டு, நீங்கள் மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருப்பீர்கள்.

யார் முழவு செய்வது ?

கில்லூரி வாலிபர் ஒருவரோடு நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. நிறைய சந்தேகங்களோடு வந்த அந்த வாலிபர் கேட்டார்.

"இவ்வளவு மடத்தனமாய் இந்த உலகத்தைப் படைத்தது யார்?"

"நிச்சயமாய் கடவுள்தான்"

"யார் என்னை இவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த பூமிக்கு அனுப்பி வைத்தது ?''

"அதுவும் கடவுள்தான்."

"இதிலிருந்து விடுதலை தந்து, என்னைக் காப்பாற்றப் போவது யார்?"

"அதுவும் கடவுளைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும் ?''

"கடவுள்! கடவுள்! கடவுள் ...

யாரந்தக் கடவுள் ?"

யாரந்தக் கடவுள் ?"

"நீங்கள்தான் அந்தக் கடவுள்"

இதுவரைக்கும் தலையாட்டித் தலையாட்டி கேட்டவரால், இதற்கு மேல் ஒப்புக்கொள்ள முடியவில்லை. காரணம், கடவுள் என்ற வார்த்தையே மாயையாம்.

கடவுள் என்ற நான்கு எழுத்தால், ஞானிகள் குறிப்பிடும் கடவுளுக்கும் மனிதர்கள் குறிப்பிடும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை.

அதனால்தான், "நீங்கள்தான் அந்தக் கடவுள்" என்று சொன்ன உண்மையை, அவரால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.

பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், விதண்டாவாதமாக இப்படிக் கேட்டார், "கடவுள் விரும்பிப் படைத்தது பிச்சைக்காரர்களையா? பணக்காரர்களையா?"

"அவர் விரும்பிப் படைத்தது என்றால் பிச்சைக்காரர்களைத்தான்."

"அதெப்படி நிஜமாகும் ?"

பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களருகே நடுத்தர வயதுப் பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரிடம் கேட்டேன் "உழைத்துச் சாப்பிடலாமில்லையா? உடல் உறுதியாய்த்தானே இருக்கிறது. ஏன் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள்?''

''நீங்கள்தான் அந்தக் கடவுள்''

" அது என் விருப்பம். கை நீட்டினா சோறு,கால் நீட்டினா தூக்கம்…

என்னவொரு இனிமையான வாழ்க்கை இது. அரைஜாண் வயிற்றுக்காக அல்லல்பட நான் விரும்பவில்லை. அதனால்தான், இந்த மாதிரி வாழ முடிவெடுத்தேன். எந்தப் பொறுப்புமில்லாமல் என்ன நிம்மதியான வாழ்க்கை இது ?' எனப் பிச்சைக்காரர் பேசியதைக் கேட்டு, பேச்சாளர் அதிர்ந்து நின்றார்.

சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில் ஆடிப்போய் விட்டார்.

டாக்டராவதும், இன்ஜினியராவதும் பெரிய இலக்கு எனப் பலர் மனதில் பதிந்திருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று, ஐந்தாறு வருடங்கள் இந்தப் படிப்பைக் கஷ்டப்பட்டுப் படித்து முடித்தபின்தான் ,பலருக்கு நிஜ நிலவரமே தெரிய வருகிறது.

நிறைய பணம் சம்பாதிக்கலாம், நிறைய போர் புகழ் கிடைக்கும் என எதிர்பார்த்துப் பெரிய படிப்புப் படித்து முடித்திருப்பார்கள். ஆனால், அவர்களோடு, படித்தவர்களில் சிலர், ஏதோவொரு வியாபாரம் செய்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பார்கள். இவர்களைச் சந்தித்தால், அந்த மருத்துவரின் மனம் என்ன ஆகும்.

மருத்துவராக ஆக முடிவெடுத்தவர் வியாபாரியானாலும், வியாபாரியாக மாற முடிவெடுத்தவர் மருத்துவராக மாறினாலும் பிரச்சினைதான்.

என்னதான் சாதித்தாலும், தீரா ஏக்கம் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும்.

கடவுள் என்ற நான்கு எழுத்தால், ஞானிகள் குறிப்பிடும் கடவுளுக்கும் மனிதர்கள் குறிப்பிடும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை.

நீங்கள் செய்யும் முடிவுகளுக்கும், வாழ்வின் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான், உங்களின் வாழ்வை நீங்கள் வாழ்ந்தீர்களா? இல்லையா? என்பதை நிர்ணயிக்கின்றது.

நீங்கள் செய்யும் சாதனையல்ல.

அந்தக் கல்லூரி வாலிபரைப்போல, நம் கஷ்டங்களுக்குக், கடவுளையும் சுற்றியிருப்பவர்களையும் கைகாட்டுபவர்களால், வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தரமான முடிவுகளை எடுக்க முடியாது.

தரமான, ஸ்திரமான முடிவுகளை எடுப்பவர்களால், பட்டிமன்றப் பேச்சாளர்போல் விதண்டாவாதம் பேசவும் முடியாது. பிச்சைக்காரர்களைப்போல் தவறான வாழ்வைத் தேர்வு செய்யவும் முடியாது.

இப்போது நீங்கள் வாழும் வாழ்வு, உங்களின் விருப்பம். இது உங்களின் சுய முடிவுக்குக் கிடைத்த பரிசு.

வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம்.

வாழ்வு இனிதாக இருப்பதற்கு, உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அதற்கான தியானம்...

நீங்கள் வாழும் வாழ்வு உங்களின் விருப்பம். இது உங்களின் சுய முடிவுக்குக் கிடைத்த பரிசு. வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம். வாழ்வு இனிதாக இருப்பதற்கு உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.

Decision making capacity எனும் உளவியல் தகுதியே 'யா தலைவர்? யார் தொண்டர்? என்பதை நிர்ணயம் செய்கின்றது.

சூழ்நிலைக்கேற்ப, மனதிலிருந்து தாவிக் குதிக்கும் முடிவுகளை, சாதாரண மனிதரால் கட்டுப்படுத்த முடியாது.

சாதாரண மனிதரை, முடிவுகள்தான் கட்டுப்படுத்துகின்றன.

அவரின் வாழ்வையே, முடிவுகள்தான் முடிவு செய்கின்றன.

புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க, மனம் சகஜ நிலையில் இருக்க வேண்டும்.

மனம் சகஜமாகப் புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க வேண்டும்.

மனித வாழ்வு பற்றிய ஞானக் கருத்துக்களை நிறையப் படித்தும், கேட்டும் தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள். புரிந்து கொள்ளுதல் அதிகரிக்கும்.

புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க, அதிகரிக்க, மனம் சகஜமாவதும், புத்திசுவித்தனம் பெருகுவதும் இயல்பாய் நிகழும். முடிவெடுக்கும் திறனும் தானாய் அதிகரிக்கும்.

முடிவெடுப்பதைப் பற்றி முடிவெடுங்கள். வாழ்வின் முடிவு வரை ஆனந்தம் வர வழி பிறக்கும்.

தியானம் செய்தாலே நம்முடைய கர்மங்கள் எல்லாமே அழிந்துவிடுமா ? - புஷ்பராஜ், வால்குடி.

தியானம் செய்வதால் கர்மங்கள் அழிவதோடல்லாமல், கர்மங்களை அழிக்கும் கடவுளாகி விடுவீர்கள்.

உங்களை நிர்ணயிப்பது எது? யார் ?

'மிஞ்சள் நிறத்திற்குப்' பேர் போனவர்கள் இந்துக்கள். அமெரிக்க வெள்ளையர் நடுவில் சென்றால், இதே இந்து கருப்பர். ஆப்ரிக்கக் கருப்பர் நடுவில், இதே இந்து, 'சிவந்தவர்,' 'வெள்ளையர்'.

எதை வைத்து இங்கு உங்களின் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது ? நிறத்தை நிர்ணயித்தது தனி மனிதரையா? அல்லது சூழ்நிலையையா? . . .

நீங்கள் அழகற்றவர், ஒல்லியானவர், குட்டையானவர். . . அது... இது... என நிர்ணயமாவதின் இரகசியம் புரிகிறதா?

ஒல்லியான நீங்கள் சோமாலியா சென்றால், அங்கிருப்பவர்கள், "பார்! எவ்வளவு திடகாத்திரமாக இந்த மனிதரிருக்கிறார்," என்று உங்களைப் பற்றி பெருமைப்பட்டப் பேசுவார்கள்.

ஏதாவதொரு வகையில், 'நீ குறைந்தவன், தாழ்ந்தவன்' என்ற எண்ணத்தை எல்லோருக்கும், எப்படியாவது விதைத்து விடுகின்றன இந்தச் சமூகச் சூழ்நிலைகள்.

உயரம் நீங்கள், குள்ள மனிதர்கள் வாழுமிடத்திற்கு சென்றால், பார்ப்பார்கள். வளரவில்லையே எனத் தவிப்பார்கள்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் ...

இந்தத் தவிப்பு நியாமானதா?

கேவைகானா ?

நீங்கள் எவ்வளவு அழகானவர், எந்த அளவுக்கு திடகாத்திரமானவர், எவ்வளவு புத்திசாலி, எவ்வளவு பணம் படைத்தவர் என்ற எல்லாமே உங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டியது. ஆனால், தொடர்ந்து, அதை சுமூதாயமும், சுற்றியிருக்கும் சூழ்நிலைகளும்தான் நிர்ணயிக்கின்றன.

ஏதாவதொரு வகையில், "நீ குறைந்தவன், தாழ்ந்தவன்" என்ற எண்ணத்தை எல்லோருக்கும், எப்படியாவது விதைத்து விடுகின்றன இந்தச் சுமகச் சூழ்நிலைகள்.

புத்திசாலி, அடுத்தவரை முன்மாதிரியாய் வைத்து, தன்னுள், தன்னைப்பற்றி விதவிதமாய் விதைக்கப்பட அனுமதிக்கமாட்டார்.

நோய்களின் காரணகாரியங்களைப்பற்றி விளக்கும்போது, ஆழமான வேதப் பகுதி ஒன்றில் இப்படி வருகிறது ...

"ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மன அமைப்பு, ஒவ்வொரு விதத்தில் காரணமாயிருப்பதால்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்கள் இருக்கின்றன " மேலும், அதே வேதப்பகுதி தொடர்ந்து சொல்கிறது,

'அடக்குதல்' (Supression) எனும் மனஅமைப்பு, தோல் நோய்களையும், ஒவ்வாமையையும் (Alergy), நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும் ;

'பயப்படுதல்', நரம்புத் தளர்ச்சியையும்; 'கவலைப்படுதல்', வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளையும்; 'அதீத எதிர்பார்ப்புகள்', இதய நோய்களையும் உருவாக்குகின்றன.

ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மன அமைப்பு, ஒவ்வொரு விதத்தில் காரணமாயிருப்பதால்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்கள் இருக்கின்றன.

எனப் படிப்படியாக எல்லா நோய்களையும் விளக்கும் வேத கருத்துக்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நம்புபவர்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்தது.

ஆனால், இன்றைய மனம், உடல், மருந்து பற்றிய மனோதத்துவ ஆராய்ச்சிகள், வேதங்கள் சொல்லும் அதே கருத்துக்களை, பல ஆய்வுகளுக்குப் பின், தாங்கள் கண்டுபிடித்தக் கருத்துக்களாக வெளியிட்டிருப்பது, வேதங்கள் உண்மையானவை என்பதற்கான ஆதாரங்கள். வேதக்கருத்துகள், எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைக் கருத்துக்களாக இன்று மாறியிருக்கிறது.

அதே வேதத்தில் வரும் ஓர் ஆச்சரியம் தரும் பாராயணம் ஒன்று, 'உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையில் சொருகப்பட்ட ஆப்பிற்குச் சமம் - மற்றொரு உடல் மீதான கவர்ச்சியும் அந்த உடல் போல் நான் மாறக்கூடாதா? என்ற எண்ணமும்! '

இப்படிப்பட்ட மன அமைப்புதான் பிற்காலத்தில் புற்றுநோயாகப் புறப்படும்' எனச் சொல்கிறது. மேற்கண்ட ஒவ்வொரு விதமான மன அமைப்பும்தான், ஒவ்வொரு விதமான நோயை உங்களுக்குள் உருவாக்குகின்றன.

இத்தனை விதவிதமான மன அமைப்புகளை உருவாக்குவது விதவிதமான சமூகச் சூழ்நிலைகள்தான். அதுவும் மனிதர்களுக்குள், அவர்கள் பற்றிய விவரம் தெரியும் பக்குவம் பெறுவதற்கு முன்பே, பல வகையான மன அமைப்புகள் உருவாக தேவையான விதைகளைச் சமூதாயம் விதைத்துவிடுகிறது.

இந்த விதைத்தல் செயல் தடுக்கப்பட்டுவிட்டால், நம்முள் ஆனந்தம் பெருகுவதோடு, எதிர்கால நோய்களும் தடுக்கப்பட்டுவிடும்.

நாகரிகத்திற்கும் எல்லாப் அடிப்படையானது தன்னம்பிக்கை If you radiate confidence, whatever you do and wear will become fashion.

உங்களின் தன்னம்பிக்கைக்கு இந்த விதைத்தல் செயலைத் தடுத்து நிறுத்தும் சக்தி உண்டு.

'உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையில் சொருகப்பட்ட ஆப்பிற்குச் சமம் - மற்றொரு உடல் மீதான கவர்ச்சியும், அந்த உடல் போல் நான் மாறக்கூடாதா என்ற எண்ணமும்! '

உங்களளவில் நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. உங்களுள் தவறான கருத்துக்களை விதைக்க முடியாது.

தியான சத்சுங்கத்திற்காக முதல் முறை அமெரிக்கா செல்வதற்கு முன் விசா எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம்.

விசா கொடுக்க விசாரணை செய்யும் அந்த கிறிஸ்தவ மனிதர் கேட்டார்...் அமெரேக்காவில் 30 வயது தாண்டிய பிறகே மதப்போதகராக முடியும். உங்களுக்கு வெறும் 27 வயது. நீங்கள் அங்குபோய் என்ன பிரச்சனை செய்யப் போகிறீகள்?"

பெங்களும் கியான சக்சுங்கங்களில் பேசிய சில அங்கிலச் செயற்பொழிவுகளின் ஒலிநாடாக்களைக் கொடுத்து, "இவற்றை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். கேட்டுப் பார்த்தபின் முடிவு செய்யுங்கள்", எனச் சொன்னேன்.

அடுத்து அவர், "அமெரிக்காவில் கோட் சூட் போட்டிருந்தால்தான் மதிப்பார்கள். உங்களின் உடை அங்கே நாகரிகமற்ற உடையாகக் கருதப்படும். இந்த உடையிலிருந்து பல ரெஸ்டரண்ட்டுகளில் உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனவே, உங்கள் உடையை மாற்றிக்கொள்வதைப்பற்றி யோசியுங்கள்" என்றார்.

உடனே பதிலளித்தேன், "ஒரு வாரம் மட்டும் அமெரிக்காவிலிருக்க விசா கொடுங்கள். இந்துக்களின் பெருமைக்கு இந்த உடையை விரும்பி அமெரிக்கர்களை உருவாக்குகிறேன். அவர்களின் உடை மாறும்," என்ற பதில் வார்த்தைகளைக் கேட்ட அவர் சந்தோஷமாய்ச் சிரித்துச் சொன்னார், "உங்களுக்கு உங்களைப்பற்றி எவ்வளவு கான்ஃபிடன்ஸ். இந்த தன்னம்பிக்கை இன்றைய வளரும் சமுதாயத்திற்குக் கிடைத்தால் உலகமே மாறிவிடும்", என்றார்.

தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளப்பது பெரிய அசுர சாதனை அல்ல. அது எளிதானது.

மற்றவர் உடலைப் பார்த்து, தன் உடல் மெலிந்திருப்பதாக நினைப்பது, ஆசைகளை அடக்குவது, பயப்படுவது, கவலைப்படுவது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால், தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும்.

உங்கள் உடலை, உங்கள் மனதை முழுமையாய் நம்புங்கள். உள்ளதைக் கொண்டு உயரப்பறக்க ஆரம்பியுங்கள் .

உங்களிடம் இல்லாத அழகுக்காவும், இல்லாத அறிவுக்காகவும் ஏங்குவதை நிறுத்துங்கள். உங்களிடம் இருக்கும் அழுகையும், அறிவையும் மூலதனமாக்கி வாழ்வை அணுகுங்கள். தன்னம்பிக்கை பெருகும்.

தன்னம்பிக்கை தவறான விஷயங்கள் உங்களைத் தாக்காத, திடகாத்திரமான நிலையை அடைவீர்கள்.

மகா வாக்கியம்

"நீங்கள்தான் உங்களை உருவாக்க வேண்டும்."

உங்கள் பெயர் மற்றும் உங்களைப்பற்றிய வர்ணனைகள் நீங்களல்ல. இவற்றைத் தாண்டிய உங்களை வர்ணிக்க, வார்த்தைகள் வளரவேண்டும்

கள்ளிச் செடியைப் போல் அள்ளித் தெளித்தக் கருத்துக்களின் கொத்தாக வளர்ந்திருக்கிறது, 'நீங்கள் யார்? நீங்கள் எப்படிப்பட்டவர், எனும் அபிப்ராயம். போதும். இனியும் கருத்துக்களை உங்களுள் தெளிக்க விடாதீர்கள்.

உங்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடியுங்கள். உண்மையான நீங்கள் உருவெடுப்பீர்கள்.

வயது 40 ஆகியும் மோசமான எண்ணங்கள் குறையவில்லை. இது எதனால் ?

திரு.ஜெலானி.

வயதுக்கும், மனதின் சலனத்திற்கும் சம்பந்தமேயில்லை. (ஜிது போன்ற எண்ணங்கள், எண்ணங்களின் (Thought per second) எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், சலனம் ஒருவருக்குள் ஆட்டம் போடுகின்றன.

இதற்காகக் குற்றஉணர்ச்சி கொள்ள வேண்டாம். எண்ணங்கள் வரும்போது, அவற்றைக் கவனிக்க ஆரம்பியுங்கள்.

ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் மாணவர்களின் சலசலப்புப் போல, உங்களின் மனச்சலனமும், உங்களின் கவனமும் அதிகமாகும்போது அடங்கிப் போகும். இதன் வலிமை புரிய, செய்து பாருங்கள்.

எண்ணங்களின் எண்ணிக்கைக் குறைந்தால், மனம் எளிதாக உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.

தியான சூத்திரத்தைப் பயன்படுத்தினால், எண்ணங்களைக் கவனிக்கும் கலை எல்லோருக்கும் எளிதில் சாத்தியமாகும்.

தியான சூத்திரம்,

"எண்ணங்களை உருவாக்காதிர்கள்! .

நிறுத்தாதீர்கள்! .

வளர்க்காதீர்கள். ! '

எந்த எண்ணங்கள் வேண்டுமானாலும் வரட்டும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போது வேண்டுமானாலும் அவை கலைந்து போகட்டும். உள்ளிருக்கும் குப்பைகள்தான் வெளிவருகின்றன.

வரட்டும். தடுக்காதீர்கள்!

விழிப்புணர்வோடு தொடர்ந்து எண்ணங்களை அமைதியாய் அமர்ந்து கவனியுங்கள்.

எண்ணங்கள் உங்கள் வசப்படும் அற்புதம் நிகழும்.

வெற்றி ... அது உங்கள் கையில்

  • சன்யாஸ வாழ்க்கை ? 1. அது ஒரு தியான நுட்பம்.
  • சம்சார வாழ்க்கை ? 2. அது ஒரு வாழ்க்கை நுட்பம்.
  • 3 தியானத்திற்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் உண்டா? உண்ணுதலே தியானம்தான். அதில் விழிப்புணர்வைச் சேர்த்தால் போதும்.
    1. தூக்கத்தை தியானமாக்க முடியுமா? முடியாது.

தியானத்திற்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் உண்டா ? ... உண்ணுதலே தியானம்தான் அதில் விழிப்புணர்வைச் சேர்த்தால் போதும்.

5. ஏன் ?

"ஏனென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய் தூங்கவெல்லாம் முடியாது."

  • ஜென் வாக்கியம்.

  • அப்படியென்றால் என்ன செய்ய ? 6. விழித்துக்கொள்ளுங்கள்.

  • அதற்கு என்ன செய்ய ? 7. தியானம் செய்யுங்கள்.

இரவு கண்விழித்து, காலையில் லேட்டாகவே எழுந்திருப்பது சரியான 8. வாழ்க்கை முறையா ?

லேட்டாகப் படுத்து சீக்கிரமாக எழுந்து கொள்வது மட்டுமே சரியான வாழ்க்கை முறை. அதை மீறிய எதுவாக இருந்தாலும், சக்தி ரீதியான ஓட்டையே.

9. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பாரதத்தின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன முங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

10. அப்படியென்றால் ?

இளஞ்சிங்கங்களே! அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும்.

'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற வரி உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.

11. ஆற்றல் என்றால் ? சக்தி (Energy).

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பாரதத்தின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

12. அறிவு - ஆபத்து! ஏன் ?

ஆற்றல் அதிகரிக்காத அறிவு, ஆளில்லாத ஹைவேயில் முடுக்கி விடப்பட்ட ரேஸ் காருக்குச் சமம். இது ஆபத்து. யாரையும் மோதலாம். எதிலும் மோதலாம்.

அப்படின்னா வாழ்வில் ஒரு த்ரில், ஒரு விறுவிறுப்பு வேண்டாமா? 13.

இப்படித் துடுக்காகக் கேட்பதற்கு வெடுக்கென பதில் சொல்வது வெகு எளிது. அந்த பதில் வாயை மூட வைக்கும். ஆனால், மனதைத் திறக்க வைக்காது. மகிழ்ச்சியைப் பொங்க வைக்காது.

14. மன்னிக்கவும் உதவுங்கள்!

அறிவு என்பது மனோபலம். ஆற்றல் என்பது உடல்பலம். ஆனந்தம் என்பது ஆன்மபலம்

மனோபலத்தை மட்டுமே அதிகரித்தால், வாழ்வில் ஒரு கட்டுப்பாடு (Control Mechanism) இல்லாமல் சென்று விடும். உடல் பலம் நிச்சயமாக அதிகரிக்கப் படவேண்டும்.

விவேகானந்தர்கூட உடல் பலத்தை இளைஞர்கள் அதிகரித்தாக வேண்டியது மிக முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.

உடல்பலம், மனோபலம், ஆன்மபலம் ஆகிய மூன்றையும் ஒரே 15. நேரத்தில் அதிகரிக்க வழியிருக்கிறதா?

ஆற்றல் அதிகரிக்காத அறிவு, ஆளில்லாத ஹவேயில் முடுக்கி விடப்பட்ட ரேஸ் காருக்குச் சமம். இது அபத்து. யாரையும் மோதலாம். எதிலும் மோதலாம்.

இருக்கிறது.

  1. என்ன ? தியானம்.

பேசக்கூட நேரம் போதவில்லை.

24 மணிநேறமும் ஓடிக்கொண்டிருக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எதை செய்வது? எப்படி செய்வது? எப்போது செய்வது? என்று தெரியாமல் குழுப்பத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

அவசர கதியில் இயங்குவது, செயல்படுவது என்பது இன்றைய வாழ்க்கை முறையாக (Life style )ஆகிவிட்டது.

சுறுசுறுப்பாக (Active) ஆக இயங்குவதற்கும், அவசரமாக (Hurry) செயல்படுவதற்கும், மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது

சுறுசுறுப்பாக இயங்கிய பின், நீங்கள் ஓய்வாக, தளர்வாக (Relaxed) ஆக இருப்பீர்கள். அவசரமாக ஒரு செயலைச் செய்தபின், அமைதியற்றவராக (Restless) இருப்பீர்கள்.

In hurry, be very clear, you will be delayed.

Hurry itself creates confusion, that will delay the result.

அவசர அவசுரமாக தெளிவில்லாமல் செயல்படும் ஒருவரால், மேலோட்டமாக மட்டுமே செயல்பட முடியும்.

உயிரின் ஆழுத்திலிருந்து செயல்பட, நிதானம் அவசியம்.

உங்களை வெற்றி பெறச் செய்யும் இந்த ஞானக் கருத்துக்களைத் தியானியுங்கள்.

நிதானம், தியானத்தால் கிடைக்கும் உபவிளைவுகளில் கிடைக்கும் நற்பலன்களில் ஒன்று.

தியானம் செய்பவர் எத்தகைய சூழ்நிலையையும் எளிதாகப் புரிந்து கொண்டு உயிரின் ஆழுத்திலிருந்து நிதானமாய் செய்வார்.

உங்கள் வாழ்க்கையில் தியானத்தைச் சேருங்கள்.

வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

நீங்களும் இளவரசர், இளவரசிதான்

மனித உடலுக்கு எலும்புகள்போல், மனதிற்கு எண்ணங்கள்! எண்ணங்களே இல்லையென்றால், மனமே இல்லை. எண்ணங்களின் தொகுப்பு மனம்.

Mind is nothing but collection of thoughts.

இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள், வளைந்தோ, நெளிந்தோ போய்விட்டால், மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாறவேண்டியதுதான்.

எண்ணும் களங்கப்பட்டதாகவோ, ஆனந்தத்திற்கு விதம் எதிரானதாகவோ இருந்தால், கூனாகவோ, குருடாகவோ மனமும் மாறிவிடும்.

Mind is nothing but collection of thoughts.

விதவிதமான எண்ணங்களைத் தனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் மனிதர்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.

ஒரு சின்னக் கதை ...

ஐந்துவயதில் காணாமல் போன, தன் நொண்டிக் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் பித்துப்பிடித்தவர் போல மாறி விடுவார் நவாப்.

நவாப்பிற்கு துக்கம் தாளா நிலைக்குச் செல்லும் போதெல்லாம், தளபதியை அழைத்து, "போய் என் மகனைக் கண்டுபிடியுங்கள். என்மகனில்லாமல் நாட்டுக்குள்ளே வரக்கூடாது. வந்தால், மரணதண்டனை நிச்சயம்" என்று அனுப்பிவிடுவார்.

பத்து வருடத்திற்குள் பதின்மூன்று தளபதிகளைத் தேடச்சொல்லி அனுப்பிவிட்டார். எனவே, தளபதி பதவி என்றாலே, அரசவையில் பீதிகொள்ள ஆரம்பித்தார்கள். பதினாலாவது தளபதி நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் துக்கம் உச்சத்திற்குச் செல்ல, அந்தத் தளபதியையும், எப்போதும் சொல்வதைச் சொல்லி, நாட்டைவிட்டு அனுப்பிவிட்டார். இந்தத் தளபதி புத்திசாலி. வித்தியாசமாக யோசித்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் காவலாளிகளிடம் அவர்கள் கண்ணில் படும் பதினைந்து வயது மதிக்கத்தக்க எல்லா நொண்டிப் பிச்சைக்கார சிறுவர்களையும் அழைத்து வரச் சொன்னார்.

25 பிச்சைக்கார சிறுவர்களை அழைத்து வந்தார்கள். நவாப்பின் முகச்சாயலுக்குப் பொருந்தும் ஒருவரை தளபதி தேர்ந்தெடுத்தார்.

மனதில், எண்ணத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும், ஆளையே மாற்றிவிடலாம்.

அந்தப் பிச்சைக்காரச் சிறுவனை வணங்கிய தளபதி, "இளவரசே, உங்களுக்காக, உங்கள் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார் ",என்றார்.

பிச்சைக்காரன், "ஐயா ... என்ன சொல்கிறீர்கள் ? ... நானொரு அனாதை பிச்சைக்காரன்." தளபதி, "இளவரசே! அப்படிச் சொல்லாதீர்கள், உங்களுக்கு விவரம் தெரியும் வயதடையும் முன்பே, நம் நாட்டிலிருந்து நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். தயவு கூர்ந்து தாங்கள் நாட்டிற்குத் திரும்ப வரவேண்டும்', என்று காலில் விழுந்து சொல்ல, நொடியில் தலைகீழாய் மாறிப்போன பிச்சைக்காரன், "அப்படியா சொல்கிறாய் நீ! சரி, சீக்கிரம் பல்லக்கைக் கொண்டுவரச்சொல்" என ஒருமையில் பேச ஆரம்பித்தான்.

இளவரசன் இன்னும் உடுத்திக்கொள்ளவில்லை. அதற்குள் மனதளவில் இளவரசனாகி, "அதைச் செய், இதைச் செய்" எனக் கட்டளையிட்டபடியிருந்தான்.

''இவன் எப்படி நடந்துகொண்டாலென்ன ? நான் நாடு திரும்ப வேண்டும்'' என்றெண்ணிய தளபதி, "நீ இளவரசன்", என்றதும், ஆட்டமாய் ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து, "இதற்குப் பெயர்தான் அகங்காரமா!" என்றெண்ணித் தன்னுள் சிரித்துக்கொண்டார்.

மனதில், எண்ணத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும், ஆளையே மாற்றிவிடலாம்.

தவறான மாற்றம் அகங்காரம், சரியான மாற்றம் மன ஆரோக்கியம்.

" எண்ணங்களை உறிஞ்சி உயிர்வாழும் மனம், மனம், தொடர்ந்து நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்" - வேத இரகசியம்.

" ''எண்ணங்களை உறிஞ்சி உயிர்வாழும் மனம், தொடர்ந்து நிறம் மாறிக்கொண்டேயிருக்கும் - வேத இரகசியம்.''

ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர், "நீ அழகு" எனச்சொல்லிவிட்டால் போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.

அதே பெண்ணையோ அல்லது ஆணையோ, "நீ அசிங்கம்" எனத்தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லிவிட்டால் போதும், தான் அசிங்கமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும். எண்ணங்களில் புகுத்தப்படும் மாற்றங்கள், மனிதரையே மாற்றிவிடுகின்றன.

நவாப் கதையில், இதுவரை பிச்சைக்காரனாயிருந்தவனை இளவரசனாக நொடியில் மாற்றியது "நீ இளவரசன்" எனப் புகுத்தப்பட்ட புது எண்ணம்தான்.

கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாய்ப் பார்த்தால் புரியும் ... இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே உள்ளுலகின் எண்ணத்தைப் பொருத்து. வெளியுலகைப் பொருத்ததல்ல. உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானது உங்களின் எண்ணங்கள்.

"நான் யார் தெரியுமா?"எனப் பெருமையாய் ஆரம்பித்த அரசரிடம் ,ஜென் ஞானி, "தெரியும்" என்றார்.

"அப்படியா!" என ஆச்சரியப்பட்டு, "என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? சொல்லுங்கள்' என்றார்.

"நீ ஒரு குரங்கு" என்றார்.

இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே உள்ளுலகின் எண்ணத்தைப் பொருத்தது. வெளியுலகைப் பொருத்ததல்ல. உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானது உங்களின் எண்ணங்கள்.

குருவின் வார்த்தைகளால் கோபம் கொப்பளிக்க வெகுண்டெழுந்தவரைச் சாந்தமாய்ப் பார்த்து உறுதியான வார்த்தைகளால் சொன்னார்...

"உட்கார். கோபப்பட்டு குரங்கென நிரூபிக்காதே. இந்தக் கோபம் கலைந்தால் நீ குரங்கல்ல, கடவுள் என்பது புரியும்," என்றார்.

மனித மனது உறுதியற்றது. அதனால்தான், சதா மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் நம்மை குரங்காட்டம் ஆட வைக்கிறது. ஓய்வே இல்லாதவர்களாக நம்மை மாற்றிவிட்டது.

தெளிவான எண்ணங்கள், மனதின் 'முதுகெலும்புகள்'.

பிச்சைக்கூடினை இளவரசனாகத் தன்னை தலைஞ்மிரச் செய்ய - "நீ இளவரசன்" என்ற எண்ணத்தை தளபதி புகுத்த வேண்டியிருந்தது.

ஒருமுறை யோசியுங்கள் ! ...

ஏன்! வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா? நாம் நிர்ணயிக்கக் கூடாதா?

களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள். தவறான உங்களின் எண்ணங்களைத் தூக்கியெறிந்து, நல்ல எண்ணங்களை நீங்களே உங்கள் மனதில் நுழையச் செய்யுங்கள்.

புது மனதை, புது எண்ணங்களால் வடிவமைங்கள், இது சாத்தியமானதே. நீங்களும் இளவரசன், இளவரசிதான் என்பதை உணர்வீர்கள்.

"மனதைச் செதுக்கலாம், புதுமனம் படைக்கலாம்"

செதுக்கப்படாத வரை, பாறைக்குள் அழகுச் சிலை ஒளிந்தேயிருக்கும்.

அழகுச்சிலையாவது பாறை உணர்வென்னும் உளியை உள்ளெடுத்து வராத வரை, மனம் கல்லாயிருக்கும் உணர்வால் செதுக்கச் செதுக்க மனம் அழகாகும். ஆரோக்கியமாகும்.

விரும்பினால், முயன்றால், நீங்களும் சிற்பியாகலாம், புது மனம் படைக்கலாம்.

பட்ட காலிலேயே படும் என்பது போலத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பிரச்சினைகளையே சந்திக்கிறேனே… ஏன் என்ன தீர்வு? - சசீந்தரன், லால்குடி

கதைப்புத்தகம் ஒன்றை ஊன்றிப்படித்துக் கொண்டிருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-மிடம், அவரின் மனைவி முகத்தைத் திருப்பிச் சொன்னார்...

"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, இனிமேல் நீங்கள் ...

'ம்ம்… அதுசரி… ஆமாம்', என்று இனி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் என் பேச்சை நிறுத்திக் கால்மணி நேரமாகிறது."

இப்படி ஒரே நேரத்தில் இரட்டைச் செயல் செய்யும் மன வியாதி எல்லோரிடமும் இருக்கிறது. இது ஒரு தவறான மனப்பழக்கம். வண்டி ஒட்டிக்கொண்டே எதையாவது யோசிப்பது, சாப்பிட்டுக்கொண்டே விசாரிப்பது, படித்துக்கொண்டே எதையாவது கற்பனை செய்வது ...... என இரட்டைச் செயல் செய்யும் போதுதான், மனிதர்களை இயந்திரத்தனம் தொற்றிக் கொள்கிறது.

எதையும் முழுமையாய்ச் செய்யாமல் இரட்டைச் செயல் செய்தால் ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM போல் எக்குதப்பாக மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரே மாதிரியான பிரச்சினைகளையே திரும்பத் திரும்ப ஒருவர் சந்திக்கக் காரணம், அவர் ஒரே ஒரு முறைகூட அந்தப் பிரச்சினையை முழுமையாய் அணுகவில்லை என்பதுதான்.

உடல் ஓரிடத்தில் இருக்க, எங்கோ மனம் சுற்றித்திரிவது, ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. இது தொடர்கதையாகவும் மாறிவிட்டது.

பிரச்சினைகளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும், சிந்திக்கும் மனம் சிறப்பாய்ச் செயல்படுவதில்லை. இரட்டைச் செயலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிரச்சினைகளை முழுமையாய் எதிர்கொள்ளுங்கள். எதைச்செய்தாலும் முழுமையாய்ச் செய்யுங்கள். வழக்கமான மனப்பழக்கம் வலுவிழக்கும். வழி பிறக்கும்.

எல்லாம் வல்லவர் நீங்கள்

திடீரெனச் சொற்பொழிவாற்ற புதுப்பேச்சாளர் பார்வையாளர்களைப் பார்த்து நாகரீகமாய் கேட்டார்.

"நான் எவ்வளவு நேரம் பேசலாம் ?"

உடனே எழுந்த ஒரு பார்வையாளர் சொன்னார்...

" நீங்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கோங்க. ஆனால், நாங்க பத்து நிமிடத்தில் எழுந்து போய்விடுவோம்," என்றார்.

புதுப்பேச்சாளர் ஆடிப்போனார்.

இந்தப் பேச்சாளர் ஆடிப்போனது போல, விதவிதமாய் தினம் தினம் மனிதர்கள் ஆடிப்போகிறார்கள்.

எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த மமகாரம்தான்.

பேராசிரியர் ஒருவர், நல்லவிதமாய்ப் பழகினாலும், வாழ்ந்தாலும், உள்ளுலகம் முடிவதேயில்லை. பலர், வெளியே சிரித்து உள்ளே அழுகிறவர்களாகவே இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். ஏன் இப்படி நிகழ்கிறது," எனக் கேட்டார்.

" அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையே நிகழும் இழுபறியால்தான் அப்படி நிகழ்கிறது."

" அகங்காரம் பற்றித் தெரியும், இதென்ன புதிதாய் மமகாரம் ?."

"அகங்காரம் - நீங்கள் யார்? என வெளியுலகிற்குக் காட்டுவது.

மமகாரம் - நீங்கள் யார்? என உள்ளுலகில் நீங்கள் நம்புவது."

இரண்டுமே பொய்.

அகங்கார மிகுதியால், நிஜத்தில் ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்வார்.

நிஜமான அவரின் தகுதியைவிட, அதிகமான ஒரு பர்சனாலிட்டியாகத் தன்னை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டேயிருப்பார். இது தவிர்க்க முடியாதது. இந்த மிகைப்படுத்தலே அகங்காரம்.

மமகாரத்தின் இயல்புப்படியே, ஒருவர் தன்னைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது.

இறுதியான உண்மைப்படி நீங்களும் கடவுள் என்பது உண்மையென்றாலும், "நீங்கள் யார்?", என்பது பற்றிய அனுபவ அறிவு உங்களுக்கு இருக்கும்.

அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும், ஒருவரின் இயலாமைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால் இறுதி உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப் பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம் வல்லவர்.

அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும், ஒருவரின் இயலாமைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால், இறுதி உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப் பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம் வல்லவர்.

எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த மமகாரம்தான்.

மமகாரம் தொடர்ந்து உங்களைக் குறைத்து மதிப்பிட்டு தாழ்த்திக் கொண்டேயிருக்கும். அகங்காரம் தொடர்ந்து உங்களை உயர்வாக மதிப்பிட்டு உயர்த்திக் கொண்டேயிருக்கும்.

அகங்காரம் மேலிழுக்க, மமகாரம் கீழிழுக்கிறது. நடுவிலிருக்கும் அப்பாவி மனம் சஞ்சலப்படுகிறது.

ஏன் ? உங்களின் சஞ்சலத்தையே எடுத்துக் கொள்வோம்... நல்லவிதமாய்ப் பழகினாலும், அப்படிப் பழகுமளவுக்கு நீங்கள் நல்லவரல்ல எனும் எண்ணம் எழுகிறதா?.

''பல இடத்தில், நான் நடிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர் நம்புமளவுக்கு நான் நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல எனும் எண்ணம் உங்களிடம் இருக்கிறதா?" எனக் கேட்டதும், பேராசிரியர் சிரித்தபடி, "அதெப்படி என் மனதுக்குள்ளே வந்து படித்தாற்போல அப்படியே சொல்கிறீர்கள் ?' என ஆச்சரியமாய்க் கேட்டார்.

" ஆச்சரியப்படுமளவுக்கு இது பெரிய விஷயமில்லைங்கையா.

களிமண்ணைப் பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால், எந்த மூலையிலுள்ள களிமண்ணையும் அவரால் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் என்னுடைய மனதை முழுமையாய் ஆராய்ந்து கடந்து வந்ததால், உலகின் எந்த மூலையிலுள்ளவரின் மன இயல்பைப் பற்றியும் சொல்வது எளிது. அவ்வளவு தாங்கையா," என சொன்னோம்.

நிகழ்காலத்தில் வாழ்பவரைச் சுற்றி நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கும். நல்லதிலேயே எல்லாம் முடியும்.

ஒருவர் தன்னை தன்னை நல்லவராக மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வது மட்டுமே அகங்காரமல்ல. கெட்டவராக, முரடராக, முன்கோபியாக, காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும் அகங்காரமே.

உள்ளுக்குள் பயமிருக்கும், வெளியே தைரியசாலிபோல வாய் ஜம்பம் பேசுவார்கள் சிலர்...

இது சின்ன தவறுதானே என்று தெரிந்தும், அதை சாக்காகப் பயன்படுத்தி, முன்கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்கள் சிலர்...

தன் தரப்புதான் பலவீனமானது. தன் மீதுதான் தவறு இருக்கிறது என புரிந்திருந்தாலும், எதிராளியின் வாயடைக்கும் விதத்தில் விதண்டாவாதம் பேசுவார்கள் சிலர்…

இவையனைத்துமே அகங்காரமே.

பேசி அடங்கிய பின், உள்ளுக்குள் புழுங்க ஆரம்பிப்பார்கள், நடுங்க ஆரம்பிப்பார்கள், கவலைப்பட ஆரம்பிப்பார்கள். இது மமகாரத்தால் ஏற்படும் பாதிப்பு.

மமகாரம் இல்லாத ஒருவர், தான் செய்து முடித்த செயலை நினைத்து சஞ்சலப்படவே மாட்டார். ஏன்? அதைப்பற்றி நினைக்கக்கூட மாட்டார். இறந்தகாலம் அவரை உறுத்தாது. நிகழ்காலத்தில் வாழவே அவருக்கு நேரம் சரியாயிருக்கும்.

நிகழ்காலத்தில் வாழ்பவரைச் சுற்றி நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கும். நல்லதிலேயே எல்லாம் முடியும்.

அவரை அகங்காரமும் ஒன்றும் செய்யாது. மமகாரமும் ஒன்றும் செய்யாது.

ஒருவர் தன்னை நல்லவராக மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வது மட்டுமே அகங்காரமல்ல. கெட்டவராக, முரடராக, முன்கோபியாக, விதண்டாவாதியாகக் காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும் அகங்காரமே.

அகங்காரத்தாலும் மமகாரத்தாலும், நிகழ்காலத்தில் வாழும் தூயவரின் நிழலைக்கூடத் தொட முடியாது.

அகங்காரமும், மமகூரமும் விடக்கண்டன், கொடாக்கண்டன் போலத்தூன்.

இது அதைவிடாது, அது இதைவிடாது. இவற்றிடமிருந்து தப்பிப்பது லேசுபட்டக் காரியமல்ல.

நெருப்பு, பகை, கடன் ஆகிய மூன்றையும், எப்போதுமே விட்டு வைக்கக்கூடாது. விட்டு வைத்தால், ஏகமாய் வளர்ந்துவிடும் என்பார்கள் பெரியவர்கள்.

அதேபோலத்தான், அகங்காரத்தையும், மமகாரத்தையும் விட்டு வைக்காதீர்கள். விட விட அவை ராட்சத வடிவம் பெற ஆரம்பித்துவிடும்.

இவை இரண்டிடமிருந்து தப்பிக்கும் ஒரு அருமையான வழி... அதற்கான சில டிப்ஸ்

  1. முதலில் அகங்காரம், மமகாரம் என்ற இரண்டு பிரச்சினைகளும் எவ்வளவு ஆழம் உங்களுக்குள் வளர்ந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

  2. நீங்கள் எல்லாம் வல்லவர் என்பதை உணர்ந்து, அதுவாக மாற ஆரம்பியுங்கள்.

  3. சீக்கிரமாக இந்த இரண்டையும் செய்து முடித்து நிம்மதியாய் வாழ ஆரம்பியுங்கள். நிச்சயம், நீங்கள் எல்லாம் வல்லவர்தான்.

திடமான உடலுக்கு

கபீர் மகா ஞானி. எளிமையின் உச்சம். இயல்பின் வெளிப்பாடு.

அவருக்கு சேவை செய்ய ஆயிரம் செல்வந்தர்கள் போட்டியிட்டுக் கொள்வார்கள்.

ஆனால், அவரோ! அவரே உற்பத்தி செய்த கம்பளங்களை கடைவீதிக்கு எடுத்துச் சென்று, அதை விற்று, அதில் வரும் பணத்தில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்.

கபீரின் செயல்கள் மிகப் புதிராகத் தோன்றியதால்... புதிதாய் வந்த பக்தர் ஒருவர் கேட்டார், "உங்களுக்குச் சேவை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கையில், ஒரு சிறு கம்பளத்தை விற்க காலையிலிருந்து காத்திருப்பது ஏன்? ஏன் இந்த வீண்வேலை. இதை விற்கவா இவ்வளவு தூரம் காத்திருக்கிறீர்கள் ?".

"இது அன்பினால் இணைக்கப்பட்ட தியான உருவம்.

இதை பிறந்துவிட்டார். அவர் வரும் வரையில் அதே ஆனந்தத்தோடு காத்திருப்பேன்.

இது என் தொழிலல்ல.

இது என் தொழிலல்ல.

இது என் தியானம்.

இது என் ஆனந்தம்.

இது என் தியானம்.

இது என் ஆனந்தம்" என்றார்.

கபீர் கதை பேசவில்லை. அவர் சொன்னது அனைத்தும் உணர்வு வெளிப்பாடு என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் புரியும்.

கலையில், ஓடிக்கொண்டிருக்கும் மனமானது, நடனம் ஆட ஆரம்பிப்பதே கலை.

"மண்ணோடு விளையாடு, உன்னோடு கடவுள் விளையாடுவார்" எனும் வாசகத்தை அழகாய் சொல்லும் சூஃபி ஞானி இப்படிச் சொல்வார்…

கலையில் மனம் வளையும். விளையாட்டில் உடல் வளையும்.

கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில், இரண்டும் வளையும்.

சைனாவிற்கு ஜென் சென்ற பிறகு, அந்த நாட்டில் தியானமானது, வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.

அதில் ஒன்றுதான், 'கிச்சாலியோ தியானம்.'

'கிச்சாலியோ' என்றால் 'மதித்தல்' என மலைவாசிகள் மொழியில் பொருள்படும்.

கலையில் மனம் வளையும். விளையாட்டில் உடல் வளையும் கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில் இரண்டும் வளையும்.

மரம் வெட்டும் முன்பு கண்களை மூடி, ஒரு நிமிடம் மரத்தின் முன்பு முழங்காலிட்டு, "ஒரு நல்ல காரியத்திற்காக உன்னை அழைத்துச் செல்கிறேன்.

ஒரு அருமையான மேஜையாக, நாற்காலியாக, கட்டிலாக மாறப்போகிறாய்", என்று ஒரு மாணவனை உற்சாகப்படுத்துவதுபோல் உற்சாகப்படுத்திவிட்டுத்தான் மரத்தை வெட்ட ஆரம்பிப்பார்கள்.

மரப்பொருட்கள் செய்தபின், 'உன்னை இவ்வளவு அழகாக வடிக்க, நீ உதவியதற்காக நன்றி'' என்று கண்களை மூடி உணர்வு பொங்க நன்றி சொல்வார்கள்.

வேலையை தியாணமாக மாற்றுவது எப்படி என நமக்கெல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டும் தியானம் தான் கிச்சாலியோ தியானம்.

இங்கு பலர் மலரைக்கூட வெறுக்கத்தக்கப் பறிப்பதைப் பார்த்திருப்போம்.

மிருதுவான வேலைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இவையனைத்தும் கடமைக்காக என்பதற்கான அடையாளங்கள்.

அன்றாடச் செயல்களில் ஆனந்தம் பொங்க ... வேலைகள் தியானங்களாக மாற வேண்டும். இந்த ஓர் உண்மை புரிந்தால் அது எளிதில் சாத்தியமாகும்.

ரிஷி கூற்று ஒன்று ...

"உடல் வேலைகள் சூட்சும சரீரத்தைத் திடமாக்கும்".

சூட்சும சரீரம் (Etheric Body) என்பது உங்களின் மனம் வாழும் இடம். இந்த ஈதெரிக் பாடி திடமாக திடமாக, மனம் உங்களின் கட்டுக்குள் வரும்.

இன்றைய நவீன மயமாக்கலால், மனிதரின் மூளைக்கு வேலை அதிகமாகி விட்டது.

உடலுக்கு வேலை என்பதே அரிதாகிவிட்டது.

இது மிகவும் ஆபத்தானது.

உடலுக்குத் தேவையில்லாத ஓய்வு கொடுக்கப்பட்டால், சூட்சும சரீரம் வலு இழக்கும், மனம் பழுதடையும்.

இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டால், ஜன்னலைத் துடைத்தாலும், ஜாதி மல்லியைக் கோத்தாலும், ஜாங்கிரி செய்தாலும் அது அத்தனையையும் தியானமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமம் தெரிந்துவிடும்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமா ?

காலையில் எழுந்ததும் துள்ளிக் குதிக்கும் காளைக்குட்டியைப் பார்த்திருப்பீர்கள்... உடலை உற்சாகமாக முறிக்கும் பூனை ... விதவிதமாய் இசையெழுப்பும் குருவிக் கூட்டம்... என எல்லா மிருகங்களும், கண்விழித்ததும் மிக உற்சாகமாகவே எப்போதும் உணர்கின்றன. ஆனால், ஒரு விசித்திரம். . .

காலையில் எழுந்ததும் திரும்பிப் படுக்கும் ஒரே மிருகம் 'மனிதன்.'

ஏன், மனிதர்கள் மட்டும் காலையில் எழும்போது உற்சாகத்தை உணர்வதில்லை. தூங்கிய தூக்கம் போதாதென்றே சொல்கின்றனர். "விழிக்கக் கஷ்டப்படும் இமைகளும், கனமாகக் கனக்கும் உடலும், இது ஏன் ? ! .. "

காரணம், ஆழ்ந்த தூக்கத்திற்குள் ஒருவரை இளைப்பாறவிடாமல் அவரைத் தடுக்கும் கனவுகளே!

தூக்கத்தில் கனவுகள் அதிகமாகும்போது, உண்மையான ஆழ்தூக்கத்தின் (Deep sleep) நேரம் குறைக்கப்படுகிறது.

தூக்கத்தில் கனவுகள் அதிகமாகும்போது, உண்மையான (Deep sleep) நேரம் குறைக்கப்படுகிறது. நன்றாகத் தூங்கினேன் என்ற உணர்வு உங்களிடமிருந்து பறிபோகிறது.

மகிழ்ச்சி பரத ரிஷியைக் கண்டதும் ஓடிவந்த அந்தக் குடும்பஸ்தர் சொன்னார், "நன்றி சுவாமி!, நீங்கள் கற்றுக் கொடுத்த தியானம் ஒரே மாதத்திற்குள் என்னை புத்தம் புது மனிதனாக மாற்றிவிட்டது ".

ரிஷி கேட்டார், "இப்போ நன்றாகத் தூங்குகிறீர்களா?".

பக்தர், "எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கிய திருப்தி கிடைக்காமல், பலநாள் தூக்கமின்மையாலும் கஷ்டப்பட்டவன் . . .

படுத்ததும் தூங்கிப்போகிறேன்.

விழித்ததும் துள்ளலோடு எழுகிறேன்.

வெறும் நான்கு மணி நேரத் தூக்கம், பன்னிரண்டு மணி நேரம் தூங்கினாலும் கிடைக்காத புத்துணர்வைத் தருகிறது. நன்றி சுவாமி " என்றார்.

ரிஷி, " நன்றியை எனக்குச் சொல்லாதீர்கள். தியானத்திற்கும், தியான சக்திக்கும் சொல்லுங்கள்" என்றார்.

இன்சோமினியா (Insomnia) என்றழைக்கப்படும் தூங்கக் கஷ்டப்படும் வியாதிக்கு, தியானம் ஒரு சிறந்த தீர்வு.

தூக்கமின்மையைச் சரி செய்வதோடு, தூக்கத்தின் தரத்தையும் தியானம் அதிகப்படுத்துகிறது.

டொனால்டு இ மிஸ்கிமேன் என்னும் ஆராய்ச்சியாளர் 1972-ல் 'தியானம் எவ்வாறு கட்டுரையை வெளியிட்டார்...

தூக்கமின்மையைச் சரி செய்வதோடு, தூக்கத்தின் தரத்தையும் தியானம் அதிகப்படுத்துகிறது.

அதில், "சராசரி மனிதர்கள் தூக்கத்தில் ஆழ்வதற்கு 10 நிமிடத்திலிருந்து 75 நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், ஒரு மாதம் தொடர்ந்து தியானம் செய்பவர்கள், தூங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பரத ரிஷியிடம் அந்தக் குடும்பஸ்தர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பண்டிதர் ஒருவர்" தூக்கமின்மையை தியானம் சரி செய்வது எப்படி?'என்று கேட்டார்.

ரிஷி, ''உடல் ஓய்வுக்காகத் தூக்கத்தையும், மன ஓய்வுக்காக ஆழ்தூக்கத்தையும் இயற்கை வகுத்தளித்திருக்கிறது.

உடல் ஒய்வு பெறக் கனவு கலந்த தூக்கம் நிச்சயம் அவசியமானது.

ஆனால், மனம் ஓய்வு பெறக் கனவுகளற்ற, சலனமற்ற ஆழ்தூக்கம் நிச்சயம் அவசியமானது.

மனதின் அலைபாயும் தன்மை அதிகமாகும் போது, மனதின் ஒய்வெடுக்கும் தன்மை மங்கிப்போகிறது.

தூக்கத்தில் ஓரிரு மணி நேரங்களாவது இளைப்பாற வேண்டிய மனம் - இடைவெளியே இல்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மனம் ஓய்வெடுக்க முடிவதேயில்லை.

விளைவு - சோர்வடைந்த மனம், சோர்வடைந்த கண்கள், உற்சாக உணர்வற்ற உடல்! " என்றார்.

"அப்படியென்றால், பண்டிதர், கனவுகள் மிகுந்த இரவு, கிட்டதட்ட தூங்காத இரவுக்குச் சமம் என்கிறீர்களா?"என்றார்.

ரிஷி," ஆமாம்.சரியாய்ச் சொன்னீர்கள்.

பலர் தினம் தினம் தூங்கினாலும், நிஜத்தில் தூங்குவதில்லை என்பதே உண்மை.

மனதின் அலைபாயும் தன்மை அதிகமாகும் போது, மனதின் ஓய்வெடுக்கும் தன்மை மங்கிப்போகிறது.

தியானம் மிக அழகாக இந்தப் பிரச்சினையை சரி செய்கிறது. அது அலைபாயும் மனதை அமைதி நோக்கி எளிதாய்த் திருப்புகிறது.

நம் சக்திக் குறைவே மனம் மீதான ஒருங்கிணைப்பைக் குறைக்கிறது. மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.

முறையான தியானத்தைத் தொடர்ந்து செய்யச்செய்ய, உள்ளே உருவாகும் தியான சக்தி, நம் சக்திக் குறைவைச் சரி செய்கிறது. மனம் எளிதாய் ஒழுங்குக்குள் வருகிறது.

அலைபாயாத மனம், கனவுகள் நிறைந்த தூக்கத்திலிருந்து கனவுகளற்ற ஆழ்தூக்கத்திற்குள் எளிதாய் நுழையும். இது இயற்கை நியதி.

மனக்கட்டுப்பாட்டை இழந்தவருக்குள், மனக்கட்டுப்பாட்டை தியானம் உருவாக்கித் தருகிறது.

உடலும், மனமும் நிம்மதியான தூக்கத்தில் இளைப்பாறும் போது, அந்த மனிதரை உற்சாகம் தொற்றிக் கொள்வதும் இயற்கையே "எனச் சொன்னார்.

60 வருடம் வாழும் மனிதர், குறைந்தது 20 வருடம், தூக்கத்திற்காக மட்டும் செலவிடுகிறார். ஆனாலும், தூக்கத்திலும் அவருக்கு நிம்மதியில்லை.

தியானம் நிம்மதியான தூக்கத்தைத் தருவதோடு, பல வருடங்களையும் மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது மனிதராக உங்களை மாற்றும்.

தியானம் நிம்மதியான தூக்கத்தைத் தருவதோடு, பல வருடங்களையும் மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது மனிதராக உங்களை மாற்றும்.

"தூங்கச் செல்கிறோம். ஏன்?", எனக் கேட்டால் மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.

    1. கண் செங்க்குகிறது. கண் எரிகிறது
    1. கண் விழிக்க முடியவில்லை.
    1. தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.

"காலை தூக்கத்திலிருந்து எழுவதற்குக் கஷ்டப்படுகிறோம். ஏன்?" எனக் கேட்டால், மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.

    1. இன்னும் கொஞ்சம் தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.
    1. கண் விழிக்க முடியவில்லை.
    1. கண் எரிகிறது, கண் சொக்குகிறது.

அலைபாயும் மனம் தூக்கத்திலும் செய்யும் மாயங்கள் புரிகிறதா? தூக்கத்திற்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரியிருந்தால், தூங்கியதால் என்ன பலன்?

எல்லாச் சுருணையாளர்களும் குறைந்த நேரம் மட்டுமே தூங்கியவர்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தொடர்ந்து உழைக்கும் மனிதரின் மனம் ஸ்திமானதாக இருக்கும். உழைப்பவருக்கு மனதில் அலையாய ஏது நேரம்? இளைப்பாறுவதற்கு மட்டுமே அவரால் நேரம் ஒதுக்க முடியும்.

சாதனையாளர்கள் அளவுக்கு, நீங்கள் முழுக்க உழைக்காவிட்டாலும், தோட்டக்கலை, வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற அன்றாடச் செயல்களில் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்திற்கு உடலும், மனமும் ஆயத்தமாகும்.

உடல் வேலை செய்தால், அலைபாயும் மனம் செய்யாது. சோம்பேறியின் மனம் ஆட்டம் போடும். உடல் உழைப்பு, மனக் களைப்பைப் போக்கிவிடும்.

மேலும், அன்றாட எளிய வேலைகளில், உங்களை ஈடுபடுத்திக் கொள்வது, அகங்காரம் வளராதிருக்கச் செய்யும். ஈடுபாட்டோடு இது ஒரு குதூகலமளிக்கும் தியானம் என்பது புரியும்.

மகாவாக்கியம்

"தூங்காமல் தூங்கும் துரிய நிலையே உச்சகட்ட இளைப்பாறுதல்."

எண்ணங்களும் இருந்து சுயநினைவும் இருந்தால், அது 'விழிப்புநிலை'

எண்ணங்கள் இருந்து சுயநினைவு இல்லாது போனால், அது கனவு நிலை

எண்ணங்களும் இல்லாதிருந்து சுயநினைவும் இல்லாது போனால், அது ஆழ்துாக்க நிலை'

எண்ணங்கள் இல்லாதிருந்து சுயநினைவு (விழிப்புணர்வு) இருந்தால், அதுதான் தூங்காமல் தூங்கும் நிலை ஞானியரின் ஆனந்த நிலையான 'துரிய நிலை.'

உச்சகட்ட ஆனந்தம் உச்சகட்ட இளைப்பாறுதல், நிம்மதியைத் துரிதமாய் அடைய உதவும். துரிதப் பேருந்து தியானம்.

எனக்குத் தியானம் செய்யும்போது தூக்கம் தூக்கமாக வருகிறது. இது நல்லதா கெட்டதா?

-சுபத்ரா, தொடைத்தானல்

அமெரிக்காவில், முதல் தியான வகுப்பை ஒரு ஹிந்து சாது நிகழ்த்தியபோது, தியானத்தின் முடிவில் நன்றி நவில்தல் நேரத்தில் . .

குதர்க்கவாதி ஒருவர் எழுந்து, “ஏதோ கண்ணை மூடி அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம். இந்தத் தியானத்தால் அதிகபட்சமாக ஒரு நல்லது நிகழ்ந்தது. நல்லா தூங்கினேன்", என்றார்.

அறையில் கணிசமான அளவு சிரிப்பொலி.

சாது, "ஒரு மணி நேரச் சொற்பொழிவில், ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆடாமல் அசையாமல் உங்களால் இருக்க முடியவில்லை என்பதைக் கவனித்தேன்.

முதுகெலும்பில் அவ்வளவு பரபரப்பு. அமைதியற்றதன்மை.

நீங்கள் அரைமணிநேரம் தூங்கியது பெரிய விஷயமில்லையா?

தூக்கமாத்திரைகள் அமோக விற்பனையில் இருக்கும் இந்த நாட்டில், வெகு எளிதாக மாத்திரையில்லாமல் தூங்கியது பெரிய விஷயமில்லையா!" என்றார். கரவொலி அறைமுழுவதும் அதிர்ந்தது.

தியானத்தின் துவக்கக் காலத்தில் சிலருக்குத் தியானம் செய்வதால் தூக்கம் வருவது போலத் தோன்றும்.

தூக்கத்தைத் தியானம் தரவில்லை. உங்களின் உள்ளே இருக்கும் மந்தத்தன்மை தியானத்தின்போது, தியானசக்தியால் வெளித்தள்ளப்படும். வெளித்தள்ளப்படும் மந்தத் தன்மையால் உடலும், மனமும் ஈர்க்கப்படும். தூக்கம் வரும்.

தொடர்ந்து தியானம் செய்யச் செய்ய, மந்தசக்திகள் முழுவதும் எரிக்கப்பட்டு விடும். அதன்பின் உற்சாக சக்தி பொங்க ஆரம்பித்த பின்தான், இரவுத் தூக்கத்தின் தரம் உயர ஆரம்பிக்கும்.

(Meditation is a medicine for peaceful sleep and mind)

நீங்களும் மருத்துவராகலாம்

(குர்ஆன்-னில் வரும் அருமையான வாசகம் ஒன்று...

"நீங்கள் ஆறுதல் பெறுதற்குரிய உங்கள் வாழ்க்கைத் துணையை உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;

உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று ... "

அன்பால் கிடைக்கும் ஆறுதலின் மருத்துவக் குணத்திற்கு இணையான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அன்பை ஓர் உணர்வு எனச் சொல்வது சரியாகாது. அது குறைமதிப்பீடு. அன்பு இறைவனின் முகம்.

"எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள், எனக்கே அதைச்செய்கிறார்கள்"

  • பைபள்ளின் வாசகம்.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய திருப்பெயரால்", எனத் குர்ஆன்னும்…

"அன்பே சிவம்! சிவமே அன்பு!" எனும் சிவவாக்கியமும்…

"எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள், எனக்கே அதைச்செய்கிறார்கள்" என்ற பைபளின் வாசகமும் ...

இறைவனின் முகம், 'அன்பு' என்பதற்கான ஆதாரங்கள்.

அன்பைவிடச் சிறந்த தொழுதலோ, வேண்டுதலோ, பிரார்த்தனையோ இல்லை என்பதற்கான நிரூபணங்கள் அவை.

ஒஹாயோ காரணங்களை ஆராயும் மருத்துவக் குழுவுக்கு எதிர்பாராத ஆச்சரியம். அந்தப் பரிசோதனைக்கு உள்ளான பல கூட்டமாகப் பிரிக்கப்பட்ட முயல்களில், ஒரு கூட்டத்து முயல்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துமட்டும் வேலை செய்யவில்லை.

இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிகக் கொழுப்புகளை அந்த முயல்களுக்குக் கொடுத்து, 'இரத்தக் குழாய் அடைப்பு எப்படி ஏற்படுகிறது' என்பதைச் சோதித்தார்களாம்.

எதிர்பார்த்தப்படியே பல முயல்களுக்கு இரத்தக்குழாய்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், சில முயல்கள் அவ்வளவு கொழுப்புக் கொடுக்கப்பட்டும் பெரிய பாதிப்புக்குள்ளாகாமல் ஆரோக்கியமாகவே இருந்தன.

இந்த முயல்கள் எப்படித் தப்பித்தன என்பதே மருத்துவக்குழுவின் ஆச்சரியம். அதுவே அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.

பல காரணங்களை, பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தார்கள். கடைசியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அன்பைவிடச் சிறந்த தொழுதலோ, வேண்டுதலோ, பிரார்த்தனையோ இல்லை .

கொடுக்கப்பட்ட கொழுப்பும், மருந்தின் அளவும், மற்றவசதிகளும் எல்லா முயல்களுக்கும் நூல் பிடித்தாற்போல் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால், தப்பித்துக் கொண்ட எல்லா முயல்களும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவை. ஒரே ஒரு செவிலித்தாயால் (Nurse) கவனிக்கப்பட்டவை.

மற்றகூட்டத்து முயல்களைக் கவனித்துக் கொண்டவர்கள் வேளா வேளைக்குக் கொழுப்புகளைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.

தப்பித்தக் கூட்டத்தைக் கவனித்த செவிலித்தாய் (Nurse) மட்டும், ஒவ்வொரு முயலையும் தனித்தனியாக ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சி முத்தமிட்டு முழு அன்பைப் பொழிந்திருக்கிறார்.

அன்பு பொழிந்ததைத் தவிர, வேறு எந்தச் சலுகையோ, மருந்தோ தரப்படாத முயல்கள் தப்பித்தது எப்படி? அந்த முயல்களுக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு நோய் எதிர்ப்பாற்றலும், ஆரோக்கியமும் கிடைத்தது? என 1970 களில் அந்தக் குழு கேட்ட கேள்வியை, இன்றைய உடல் மன மருத்துவத் துறை (Mind Body Medicine) பல ஆராய்ச்சிகளுக்குப் பின், 'அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு' என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

தாயின் வருடல், தோழியின் கை கோர்ப்பு, கணவரின் அன்பு வார்த்தைகள், குழந்தையின் பாசக்குரல் - நம்முள் நவரச மாற்றங்களையும், நல்ல உணர்வையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த மாற்றம்தான் அன்பின் மருத்துவ குணம்.

ஆனால், அன்பு என்பது இன்றையச் சமூகத்தில் அரிதாய்க் கிடைக்கும் ஒன்றாகிவிட்டது.

அன்பு தொடர்ந்து கிடைக்கக் கிடைக்க, அந்த அன்பு சக்தியே அத்தனை நோய்களையும் களைத்தெறிந்துவிடும். அவ்வளவு பெற்றது அன்பு.

''அன்பைப் பெறுபவருக்குள் நிகழும் நல்ல மாற்றங்களை விட அன்பைக் கொடுப்பவருக்குள் இன்னும் பல நல்ல மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அன்பு தொடர்ந்து கிடைக்கக் கிடைக்க, அந்த அன்பு சக்தியே அத்தனை நோய்களையும் களைத்தெறிந்துவிடும். அவ்வளவு சக்தி பெற்றது அன்பு.

அன்பு உங்களை மருத்துவராக்கும்!

அப்பெல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன செய்தி மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது அது…………

"நான் அறுவைச்சிகிச்சை நடக்கும் அறையிலிருக்கும்போது, சில நேரங்களில் நோயாளிகளின் மூச்சும், இரத்த ஓட்டமும் தாறுமாறாகும். அந்த அவசரச் சூழலில், உடனே சில மருந்துகளைச் செலுத்த, எல்லாம் சராசரி நிலையை அடைந்து விடும்.

இதயத் துடிப்பும் மூச்சும் அதன்பின்னும் குறையாத நேரங்களில், இறைவனின் மதீதான பக்தியுணர்வோடு, என் குழந்தையின் கையைப் பிடிப்பதுபோல், நான் நோயாளியின் கைகளைப் பிடிப்பேன், வருடிவிடுவேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன்பின் வெகு சீக்கிரத்தில் சராசரி நிலைக்கு இதயத் துடிப்பும், மூச்சுவாங்குதலும் திரும்பிவிடும். அவர்களுக்குள்ளும் ஒருவித சுகமான உணர்வு பிறக்கும்.

ஒருமுறை, இரு முறையல்ல, பலமுறை இது நிகழ்ந்திருக்கிறது.

நீங்கள் நேற்று சொற்பொழிவில் சொன்ன 'அன்பு மருந்துக்கெல்லாம் மருந்து' என்ற கருத்து வெறும் கருத்தல்ல, நடைமுறை உண்மை', என்றார்.

அன்பும் ஒரு நல்ல உணர்வு என்று உணர்வுப்பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள். அதன் வலிமை புரியாமலே போய்விடும். ஆளையே அடியோடு மாற்றும் சக்தி பெற்றது அன்பு.

உங்களின் உண்மையான முழு அன்பால் மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத்தாண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine)

அன்பின் இயல்பு, அது ஒருவருள் பொங்கி, வழிவதின் வாயிலாகவே அடுத்தவரைச் சேரும்.

உங்களின் உண்மையான முழு அன்பால், மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத்தாண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine) .

சாதாரண பாசத்திலிருந்து உயருங்கள். அன்பின் உரு ஆகுங்கள். கடவுளின் முகம் உங்களிலும் தெரியும்.

"அன்பு மருந்துக்கெல்லாம் மருந்து"

ஞானியின் பூரண அன்பு வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உங்களின் சாதாரண பாசத்திற்கே, அளப்பரிய மருத்துவச் சக்தியுண்டு. பாசத்தை வழங்குவதில் பூரணமாகுங்கள்.

"முழு பாசம் - முழு மருந்து!" உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்!

பாசத்தின் உச்சிச் செல்லுங்கள், அன்பின் பாதம் தொடுவீர்கள். ஆனந்தமடைவீர்கள்.

பலகாலமாய் அன்பு கஜானா பூட்டப்பட்டேயிருக்கிறது.

பெட்டிக்குள் கட்டித் தங்கம் - அதனால் யாருக்கென்ன பயன். அன்பைப் பகிருங்கள். பரவசமாவீர்கள்.

திருந்தாதவர்கள் இருந்தென்ன பயன். மகான்களால் இவ்வளவு காலம் மாறாதவர்கள் இனியா மாறப்போகிறார்கள் ? நம்பக்கையில்லை. -ராபின்சண், நீலகிரி.

அவரிடம் சொன்னோம் "என்ன சொன்னாலும் திருந்தாத இந்த சமூகாயக்கிற்கு, என்னதான் நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னாலும், அது கடலில் கரைத்த பெருங்காயம்தானே என இதே கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு, "பெருங்காயத்தால் கடல் வாசம் பெறுகிறதோ இல்லையோ, கடலில் கரைக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வாசமாகும்", என்றேன்.

சமூகத்தில் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல முயற்சிகள் சில வேளைகளில் பொய்த்துப் போகிறதுதான்.

இதற்காக உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்.

நம்பிக்கைக்காக, எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.

ஆனால், எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக் கூடாது.

அது உங்கள் கையை (வாழ்க்கையை) வாசமாக்கும்.

உண்மைகளை உணரும் முன்புவரை, நீங்களும் திருந்தாதவர்கள் பட்டியலில் இருந்திருப்பீர்கள்தானே.

முன்னாள் திருந்தாதவர், இந்நாள் திருந்தாதவரைச் சலித்துக்கொள்வது எந்தவகையில் நியாயம்.

ஜூனியர்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஏதாவதொரு நொண்டிச்சாக்கைக் காட்டி உங்களை பொறுமையிழக்கச் செய்யும் வெறுமை குணங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.

உங்களால் முடிந்த நல்லதையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள். வாழ்வில் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.

சுற்றுப்புறச் சூழலின் பிரதிபலிப்பே நமது ஆரோக்கியம்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலையில் எலக்ட்ரோடுகளோடு, ஒரு கும்பல் பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தது.

அந்தக் கும்பலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மருத்துவக்குழு, அடுத்து அந்த கும்பலை, அவசர அவசரமாக பஸ்ஸில் ஏற்றி, அருகேயிருந்த செயற்கைப் பூங்காவிற்கு இட்டுச் சென்றது.

மருத்துவக்குழு பார்த்துக்கொண்டிருந்தால் போதும். இயற்கைச் சூழலும், செயற்கைச் சூழலும் மனிதருக்குள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது ? என்பதை ஆராய்வதற்கே உங்களை அழைத்திருந்தோம்" என்று கூறி வேறுபல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.

நம் கண்ணில்படும் காட்சிகள் நம்மையும் மீறி, நம்முள் செயல்படுகின்றன. மூளையின் அலைகளையே மாற்றுகின்றன. நம் இரத்த ஒட்ட மண்டலத்தில், இரசாயனங்களைப் பொழியச் செய்கின்றன.

இயற்கைக்காட்சிகள்நிறைந்தபலசூழல்களிலும், மிக அழகான பல செயற்கைப் பூங்கா மற்றும் கேளிக்கை இடங்களிலும், அவர்களைப் பார்க்க வைத்து மருத்துவக்குழு பரிசோதித்துப் பார்த்தது. வெளிக்காட்சிகள், மூளையின் அலைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பட்டியலிட்டது.

ஆராய்ச்சியின் முடிவு அச்சரியம் நிறைந்தது.

இயற்கைச் சூழல்களைப் பார்க்கும்போது மூளை அலைகள் படிப்படியாக அமைதி நிலைநோக்கி நகர்ந்தது.

எவ்வளவு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தாலும் சரி, செயற்கைச் சூழல்கள், இயற்கைச் சூழல்கள் அளவுக்கு அமைதியைத் தரவில்லை என்று மூளையின் அலைகள் படம் பிடித்துக் காட்டின.

நம்முடைய சூழ்நிலைகள்,நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது.

நம் கண்ணில்படும் காட்சிகள், நம்மையும் மீறி நம்முள் செயல்படுகின்றன. மூளையின் அலைகளையே மாற்றுகின்றன. நம் இரத்த ஒட்ட மண்டலத்தில், இரசாயனங்களைப் பொழியச் செய்கின்றன.

நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் இதேபோன்ற மாற்றங்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலை பாதிப்பிற்குள்ளாகும்.

சுத்தபத்தமாக இல்லாதிருப்பது, நாம் சுய ஆரோக்கியத்தோடு இல்லை என்பதற்கான அடையாளங்கள்.

நாமிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திராவிட்டால், தெரிந்து கொள்ளுங்கள், நம்மைப் பார்க்க வருபவர்களின் உடலுக்குள், தேவையில்லாத இரசாயனங்களை நாம் சுரக்கச் செய்கிறோம்.

நாம் முகத்தைச் சுத்தமாக வைத்திராமல், உடல் துர்நாற்றம், உடையில் அழுக்குகள் ஆகியன நீங்கி, நாம் சுத்தபத்தமாக இல்லாவிட்டால் - தெரிந்து கொள்ளுங்கள்,

நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் அதே போன்ற மாற்றங்களை இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலை பாதிப்பிற்குள்ளாகும்.

நிமிடத்தில் இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாக இருக்கிறோம்.

சுய ஆரோக்கியக் குறைவின் வெளிப்பாடே சுத்தமின்மை.

நமது சுத்தமின்மையால், நம்மை அசிங்கமாக்கிக் காண்பிப்பது கிட்டதட்ட ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டியது. காரண காரணமேயில்லாமல், நம்மைப் பார்த்துவிட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, மற்றவர்களின் உடலுக்குள் ஆரோக்கியமற்ற இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாயிருக்கிறோம்.

மற்றவர்களுக்குள் இதுபோன்று அத்துமீறி மாற்றங்களை உண்டு பண்ணுவது மகாதவறு.

அமெரிக்காவில், உங்களின் பார்க்கும் விதம் மாறினால்கூட, சட்டப்படி தண்டனை உண்டு. என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்… ஒரு பெண், ஓர் ஆணைச் சுட்டிக்காட்டி, "இவர் என்னுள் தகாத உணர்வு மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் என்னைப் பார்த்தார்" என்று சொன்னால், அது சட்டப்படி ஆராயப்படும்.

பார்வையின் போக்கால் மாற்றம் ஏற்படுத்தியதற்காக, சட்டப்படிதண்டனை பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். மற்றவர்களுக்குள் தேவையில்லாத இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவது ஒரு சமூகக் குற்றம்.

நாமிருக்கும் இடத்தையும், நம்மையும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நம்மை நெருங்குபவர்களையெல்லாம் பாதிப்புக்குள்ளாக்குவோம்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது சாதாரண பழமொழியல்ல. நம் மூதாதையரின் அன்றைய மனோதத்துவ முதிர்ச்சியை இன்று நமக்கு விளக்கும் மகா மொழிகள்.

வெளிச் சுத்தமின்மை, உள் சுகமின்மையின் வெளிப்பாடு.

வெளிச் சுத்தமின்மை, உள் சுகமின்மையின் வெளிப்பாடு.

நம்மைப் பார்க்க வருபவர்களுக்கும், நம்மோடு பழகுபவர்களுக்கும் நல்ல உணர்வுகளை பரிசாக வழங்க வேண்டும். நம்மோடு நமக்கு நெருங்கியவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குள் இரம்யமான இரசாயன மாற்றங்கள் மட்டுமே உருவாக வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி தாண்டி சுத்தபத்தமாக இருக்க முயற்சிப்பது, ஆரோக்கியமடைவதற்கான ஒரு டெக்னிக்.

சுகமின்மையால்தான், உள் தொற்றிக்கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும். நல்ல ரசாயன மாற்றங்கள் நம்முள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை. இருக்கும் உடைகளை சுத்தபத்தமாக பயன்படுத்தினாலே போதும்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒரு நாளின் பல மணிநேரங்களில் பரவச நிலையிலேயேதான் மூழ்கியிருப்பார். அந்த நேரங்களில், 'உடல் எங்கேயிருக்கிறது? என்பது கூட, அவரை போன்ற மகான்களுக்குத் தெரியாது.

இராமகிருஷ்ணரே, "நான் உடல் உணர்வுக்குத் திரும்புவதே எப்போதாவது தான். ஆனால், அந்த நேரங்களில்கூட என் உடைகளை சுத்தப்படுத்தி ஒழுங்காக உடுத்த நான் தவறுவதேயில்லை" என்று தன் சீடர்களுக்குச் சொல்வார்.

உடையிலும், உடலிலும், முதலில் கவனம் தேவை.

அழகாக இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால், கட்டாயமாக அசுத்தம், ஒழுங்கின்மை நம்மிடமோ, நாமிருக்கும்

உள் சுகமின்மையால்தான், வெளிச்சுத்தமின்மை நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும்.

இடத்திலோ இருக்கக் கூடாது - சிறிதளவு கூட!

மற்றவர்களுக்கும், நம் உடலுக்கும் நல்ல இரசாயன மாற்றங்களையே பரிசாக அசுத்தமோ, ஒழுங்கின்மையோ வெளிப்படுத்துவதுகூட சமூகக் குற்றமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று தான்!)

"எனக்குத் தெரியாததா இது" என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சுத்தபத்தத்தை ஒரு டெக்னிக்காகக் கடைப்பிடியுங்கள் சுகத்தன்மையைப் பெறுங்கள். மற்றவரும் நாமும் நலம் பெற வழிசெய்வோம்.

நலந்தரும் இரசாயன மாற்றங்களுக்கு வழி

(ஜிஎனத்தான் கோல்டுமேனின், 'ஹீலிங் சவுண்டஸ் (Healing sounds)' எனப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகம் படித்தேன்.

'தண்ணீரிலிருந்து செய்திகள்' என்ற தலைப்பில் அப்புத்தகங்கள் சொல்லும் செய்திகள் - புதியது, புனிதமானது.

பல புதிய ஆராய்ச்சிகள் செய்யும் திரு. மாசுரூ எமோட்டோ எனும் ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, "உயிரற்றபொருட்கள், இனி உயிருள்ள பொருட்கள் என்றழைக்கப்பட வேண்டும்."

ஆராய்ச்சியாளர் நீரோடு பேசி உறவாடி, அதற்கு அந்த நீர் சொல்லும் பதில்களை படம் பிடித்திருக்கிறார்.

அன்பு, வெறுப்பு, வேதம், தியானம் என பல தலைப்புகள் எழுதி ஒட்டப்பட்ட கண்ணாடிப் பாத்திரங்களில், ஒரே அளவு நீர் ஊற்றப்பட்டது.

நீர், மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்ப என்றெழுதப்பட்ட பாத்திரத்தின்முன் வார்க்கைகளை மனதார காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் பேசினார்.

வெறுப்பு என்றெழுதப்பட்ட பாத்திரத்தை, சதாதிட்டித்தீர்ப்பதும், வேதம்என்றெழுதப்பட்ட பாத்திரத்தின் முன் வேத வாசகங்களைப் பக்தியோடு வாசிப்பதும், தியானம் என்றெழுதப்பட்ட பாத்திரத்தை தினம் தியானம் செய்யும் புத்தபிட்சுவால் தொட்டு சக்தியூட்டப்படுவதும்… என ஒவ்வொரு பாத்திரங்களையும் ஒரு தனி உயிர்போல பாவித்து இவற்றைச்செய்தார்.

சில நாட்கள் முடிவில், நீரைக் குளிர்சாதன முறையில் கெட்டிப்படுத்தினார். மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்தார். அதைப் படம் பிடித்தார்.

அந்த நீர்க் கட்டிகளின் மூலக்கூறுகளின் புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க, பார்ப்பவர் கண்களை ஆச்சரியம் பற்றிக் கொள்ளும்.

அன்பு என்று எழுதப்பட்ட நீர்மூலக்கூறுகளின் புகைப்படம், பார்ப்பதற்குச் சீராக இருந்தது. அழகாக அடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கற்களின் தொகுப்புப்போல இருந்தது.

வெறுப்புப் பொழியப்பட்ட நீர்க்கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அலங்கோலப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பேயைப் போன்ற உருவத்தை ஏற்படுத்தியிருந்தது.

வேதம் படிக்கப்பட்ட நீர் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அழகாய் அடுக்கப்பட்ட கலர் கற்கள் போன்ற காட்சியைக் கொடுத்தது.

தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட நீர்க் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று காட்சியைத் தந்தது.

தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட நீர்க் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று காட்சியைத் தந்தது.

ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரின் மூலக்கூறுகள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தார்போல் மாறியிருக்கிறது அல்லது பாதிக்கப்பட்டிருக்கிறது. நீர், மனிதரின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மனிதரின் வார்த்தைகள், நீரை நடுங்கச் செய்கிறது. மகிழச் செய்கிறது. நீர் உயிரற்றபொருளல்ல, அது உயிருள்ள பொருள்.

மனித உடல் நாம் நினைப்பது போல் திடமானதல்ல. உடல் 70 சதவீதத்திற்கு மேல் வெறும் நீரால் மட்டுமே ஆனது.

உங்களைச் சுற்றி இருப்பவரின் வார்த்தைகள், உங்கள் உடலின் பெரும் பகுதியான நீரைப் பாதிக்கின்றன.

அதனால்தான், உற்சாக வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பாய்ச்சுகின்றன. துக்க வார்த்தைகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

உடலின் 70 சதவீத நீர், மற்றவரின் வார்த்தைகளுக்கேற்றப்படி ஆட்டிப்படைக்கப்படுகிறது. நீங்கள் ஆடிப்போகிறீர்கள்.

வார்த்தைகள் மந்திர சக்தி பொதிந்தவை. அதனால்தான், நிம்மதி தரும் பக்தி வார்த்தைகளின் தொகுப்பையும், ஆனந்தம் தரும் ஞான வார்த்தைகளின் தொகுப்பையும் "மந்திரங்கள்" என அழைத்தனர் ரிஷிகள்.

மந்திரங்கள், மனிதரின் மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

மந்திரங்களின் மகத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்த ரிட்டியிடம், மீமந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியுமா! ?" என வம்பாய் கேட்டார் ஒருவர்.

அதற்கு நிட்டி, உங்கள் கை என்ன பூப்பறித்துக் கொண்டிருந்ததா மாங்காயைப் பறிக்கலாமே.

உங்களைச் சுற்றி இருப்பவரின் வார்த்தைகள், உங்கள் உடலின் பெரும் பகுதியான நீரைப் பாதிக்கின்றன.

அதனால்தான், உற்சாக வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பாய்ச்சுகின்றன. துக்க வார்த்தைகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

மாங்காய்ப் பறிக்க மந்திரம் எதற்கு?" எனக் கேட்டதும், தலைகவிழ்ந்தார் அந்த நபர்.

மந்திரங்களைச் சுற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு மதத்தின் சிறந்த ஆன்மீக தத்துவங்களைச் சுற்றியும், மேற்கண்டது போன்ற கண்டன வார்த்தைகள் பின்னப்பட்டிருக்கின்றன.

அதனால்தான், எந்த மதத்தின் மீதும் எவருக்கும் மதிப்பு இருப்பதில்லை.

தன் மதம், நல்லமதம் என நினைப்பது தவறில்லை. ஏதோ சில மூடத்தனமான கண்டன வரிகளை மனதின் மூலையில் பிடித்துக்கொண்டு, அடுத்த மதங்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவற்றை அவமதிப்பதும்தான் தவறு.

இவ்வளவும் வார்த்தை ஜாலங்கள், நம்முடலில் அத்துமீறிச் செய்யும் ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்.

"என் வாழ்வு நலம் பெற, ஏதாவதொரு நல்ல மந்திரத்தைக் கற்றுத் தாருங்கள்," என ஒரு குடும்பஸ்தா் அத்வைத ஞானியிடம் கேட்டார்.

சிரித்த ஞானி, "உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையுமே மந்திரம்தான்.

இன்னொரு மந்திரத்தைக் கற்றுக் கொள்வதை விட, உன் வார்க்கைகளை நல்ல வார்க்கைகளாக்கு, வாம்வு நலமாகும், என்றார்.

உங்களின் வாழ்வை வளமாக்கத்தான், வளமான வார்த்தைகளை மந்திரங்களாகவும், மத நூல்களில் தெய்வம் பேசிய வார்த்தைகளாகவும் எழுதிவைத்தனர் முன்னோர்கள்.

உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையுமே மந்திரம்தான். இன்னொரு மந்திரத்தைக் கற்றுக் கொள்வதை விட, உங்களுடைய வார்த்தைகளை நல்ல வார்க்கைகளாக்குங்கள், வாழ்வு நலமாகும்.

வார்க்கைகளை நேரடியாக வளப்படுத்தத் தடுமாறுபவர்கள், நலந்தரும் மந்திரங்களையும், தெய்வ வாசகங்களையும் திரும்பத் திரும்பப் படியுங்கள், திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு முழுமையாகப் புரியாவிட்டால்கூடப் பரவாயில்லை. உங்களின் உடலின் நீருக்கு அது புரியும். அது, நலந்தரும் இரசாயன மாற்றங்களை உங்களுக்குள் உண்டாக்கும். வாழ்வு வளமாகும்!.

காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா

சரஸ்வதி நடராஜன், அரூம்பாக்கம்,

காயத்ரியே பெண்..

ஏன், காயக்ரி மந்திரத்தைப் பெண்கள் உபயோகிக்கக் கூடாது? காயத்ரி ஆண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. அது மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், காயத்ரி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. காயக்ரி உலகத்துக்கே சொந்தமானது.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவர் கண்டுபிடித்த டியூப்லைட் அவருடைய மதத்தினருக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியுமா ?

அதேபோல், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்த உதவும் வார்த்தைகளைத் தேடிப்படித்து, விஸ்வாயித்ர ரிஷியால் உருவாக்கப்பட்ட கூயத்ரி மந்திரம்' இந்துக்களுக்கோ, ஆண்களுக்கோ மட்டுமே சொந்தமானதல்ல!

தன் புத்திசாலித்தனம், ஞானம் பெருகிட விரும்பும் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து போல காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

காயக்ரி மந்திரம் மட்டுமல்ல, எல்லா மந்திரங்களும், எல்லா மக்களுக்கும் சொந்தமானவை.

உன்னை எனக்குக் கொடுத்துவிடு

கருத்துக்களைப் புரிந்துகொண்டு கீழுள்ள பிரார்த்தனையைத் தொடருங்கள்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" - பைபிள்

"கேட்டதெல்லாம் கிடைக்காது" - ஞானமொழி

"கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்"

"கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்"

-வேத ரகசியம்.

இம்மூன்றையும் படித்து குழம்பிப்போன ஜென் மாணவர் குருவிடம் கேட்டார், "இம்மூன்றுமே இதில் ஞானக்கூற்றுகள். எதுபொய் ?"

குருசொன்னார், "மூன்றுமே உண்மை ?"

"அதெப்படி குழம்பிப்போன மாணவர், உண்மையாகும்" மூன்றுமே எனக் கேட்டார்.

குரு, "நீ கேட்டா, உனது இதயம் இயங்குகிறது. இல்லை, நீ கேட்கவில்லை என்பதால், மூளை இயங்காமல் நின்றுவிடுகிறதா ?

ஆனால், நீ கேட்டால்தான் ருசியான உணவு கிடைக்கும். நீ கேட்டாய் என்பதற்காக, கூரையைப் பிய்த்துக்கொண்டு பணத்தைக் கொட்டுவாரா என்ன இறைவன்", எனக் கேட்டதற்கு, "இல்லை" என்றார் சீடர்.

தொடர்ந்த குரு, "தெரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும் நீ கேட்காமலேயே கிடைக்கும். சுகபோகங்கள் நீ கேட்டால்தான் கிடைக்கும். அடங்காத ஆசைகள் மற்றும் தேவையற்ற காரியங்களை நீ எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும் அது கிடைக்காது. பார். நான் எதுவும் கேட்பதில்லை. இருந்தும், உன்னை விட ஆனந்தமாக இருக்கிறேன். கூட்சுமம் புரிகிறதா?" என்றார்.

உங்கள் இறைவன், உங்களுக்கு வியாபாரியா? செல்லங் கொடுக்கும் தந்தையா? ஆனந்தமளிக்கும் ஆத்மார்த்தமான உறவா? .

"எனக்கிதைச் செய்தால் உனக்கு அதைச் செய்கிறேன்," என நேர்ந்து கொள்பவர்கள், இறைவனை வியாபாரியாக மட்டுமே பார்ப்பவர்கள்.

"அதைக் கொடு! இதைக் கொடு!" என உரிமையாய் இறைவனிடம் பேசுபவர்கள், இறைவனை ஒரு செல்லங்கொடுக்கும் தந்தையாக மட்டுமே பார்ப்பவர்கள்.

"இவ்வளவு நாள் காத்தது, இனியும் காக்கும்," என்ற நம்பிக்கையோடு நிம்மதியாயிருப்பவர்கள், இறைவனை பார்ப்பவர்கள்.

இறைவனை நெருங்க முதல்படி, இறை சக்தி மீதான அழமான நம்பிக்கை. (Trust is a bridge for divinity)

"இறைவனை நெருங்க முதல்படி, இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கை. (Trust is a bridge for divinity)".

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜலாலுதீன் ரூமி என்ற குஃபி ஞானியிடம், "மனிதன் எதையோ அடைய ஏங்கித்தவிக்கிறானே அது எது?" எனக் கேட்டதற்கு, "இறைவனின் சில முத்தத்திற்காகத்தான், வாழ்வு முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்" என்றார்.

உண்மையான நண்பர்கள் சேர்ந்தால், பேசிச் சிரித்து மகிழ்வார்கள். உண்மையான காதலர்கள் சேர்ந்தால், பேசமாட்டர்கள். ஒருவருக்கொருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பதிலேயே மகிழ்ந்திருப்பார்கள். உண்மையான மனிதர், தன்னருகே யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

காரணம், உறவுகளுக்கெல்லாம் உறவான இறைவனில் கலந்திருக்கும் கலையை அவன் கற்றிருப்பான் . இறைவன் என்னோடு இருக்கிறான்" என்ற உணர்வே மிக இனிதாயிருக்கும்.

பார்வையற்றவன் கண்ணுக்குச் சூரிய வெளிச்சம் தெரியாததால், சூரியன் இல்லை என்றாகிவிடுமா ? ஒருவரால் இறைவனை உணர முடியாததால், அவர் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா? .யோசியுங்கள்!

இறைவனைத் தொடர்பு கொள்ளும் சூட்சுமம் கற்றுவிட்டால், இருக்குமிடத்திலேயே, இலேசான தென்றல் காற்றுப்போல் வாழ முடியும்.

இறைவனை நெருங்க இரண்டாவதுபடி, ஏக்கம். ஏதேதோ காரணங்களுக்காக ஏங்கும் ஏக்கம், இறைவனைச் சுற்றிய ஏக்கமாக, இறை

குணங்களான நிம்மதி, நிதானம், ஆனந்தம் ஏக்கமாக நோக்கிய urge (Spritual urgency )

அனந்தத்தில், நல்லதில் போய் முடியக்கூடிய ஒரேயொரு ஏக்கம், இறைவனைப் பற்றிய ஏக்கம்.

ஆனந்தத்தில், போய் முடியக்கூடிய ஒரேயொரு ஏக்கம், இறைவனைச் சுற்றிய ஏக்கம்.

சமீபத்தில் படித்த தாவோ கீதவரிகள் "இந்த உலகில் எனக்கு நீ தர விரும்புவதையெல்லாம், உன் எதிரிகளுக்குக் கொடுத்து விடு!

மேலோகத்தில் எனக்கு நீ தர தர விரும்புவதையெல்லாம், உன் நண்பர்களுக்குக் கொடுத்து விடு!

ஆனால், உன்னை எனக்குக் கொடுத்து விடு! அதுபோதும், அதுபோதும்"

இறைவனுக்கும் உங்களுக்குமான நெருக்கம் அதிகமாக அதிகமாக, இறைவனிடம் கேட்பது குறையும். இறைவனைப்பற்றிக் கேட்பது அதிகரிக்கும்.

இறைவனிடம் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றவர்களிடம் உங்களுக்கிருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்கும்.

நீங்கள் இறைவனை நெருங்க உதவும் மூன்றாவது படி, இறைவனைப் பற்றிய, தியான சக்தியைப் பற்றிய, ஞானக்கருத்துக்களைத் தெரிந்து கொள்வது தான்.

இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த ஆனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துக்களை புரிந்துகொள்ள ஆரம்பித்தால் ...

உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சுங்கொஞ்சமாய் குறைந்து, நீங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள். ஆனந்தத்தில் திளைத்திருப்பீர்கள்.

இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த அனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துக்களை புரிந்துகொள்ள ஆரம்பித்தால் ... உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சங்கொஞ்சமாய் குறைந்து, நீங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள்.

"இறைவனிருப்பதையே நம்பாத நான், இறைவனை நம்புவது எப்படி?" எனக் கேட்ட சீடருக்கு, ஜென்குரு சொன்னார். "இறைவனில்லை என நம்புவதையாவது முழுமையாக நம்பு. நம்பிக்கை, இறைவனைவிட முக்கியமானது'' என குரு சொன்னதும் "அப்படியா!" என ஆச்சரியமானார் சீடர்.

குரு, "இறைவனிருக்கிறார் என்ற நம்பிக்கையும், இறைவனில்லை என்ற நம்பிக்கையும் ஆழமாக ஆழமாக, இறைவனை அடைவாய். கேள்வியை நிறுத்து. வேள்வியில் இறங்கு, என்றார்.

கடவுள், இறைவன் பற்றி நீங்கள் இன்று வைத்திருக்கும் நம்பிக்கையை, "முட நம்பிக்கை" என மற்றவர் சொன்னாலும், கவலைண்டியில்லை. ஏற்கினவே இருக்கும் ஏக்கங்களை ஆராயுங்கள். ஆராய ஆராய, தேவையற்ற ஏக்கங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைய ஆரம்பிக்கும்.

நம்பிக்கை பிறந்து, ஏக்கம் மாறினால், ஒரேஒரு ஞானமொழிக்குள் ஆனந்தத்தை மலர்த்திடமுடியும். இறைவனில் கலந்திடமுடியும்.

இறைவன் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்

"இறைவன் நான்" எனச் சொன்னவரிடம், "என்றாலென்ன ?" எனக் கேட்டார் குரு.

"……………" பதிலில்லை சீடரிடமிருந்து.

"இறைவனைப்பற்றி என்ன தெரியும்" என குரு கேட்டதற்கும், "…………" பதிலேயில்லை.

எதுவுமே தெரியாமல் அதை நம்புவதனால் என்ன அர்த்தம்!" எனக் கேட்டபோதும் "…………" பதிலில்லை.

"யார் உன்னை நம்பச் சொன்னது? இருவருக்கும் இறைவனைப்பற்றித் தெரியாது. நம்புவதனால் எனச் சொல்லி வம்பு செய்யத் தூண்டும் மனம்தான் மூலகாரணம். விவாதிக்கப்பட வேண்டியது இறைவனல்ல" என்றார்.

நீங்கள் தொட்டதும் நோய்கள் குணமாகின்றன எனப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது எப்படி?

  • சாந்தா, பாண்டிச்சேரி

நோய்கள் குணமாவது என்னால் மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அது முழுக்க முழுக்க தியான சக்தியால் நிகழ்கிறது.

தியானசக்தி தன்னுள் அதிகரிக்க, நோயாளி செய்யும் தியான முறைகளே நோய் குணமாகுதலில் பெரும் பங்கு வகிக்கின்றன.

தியான மையங்கள் சரியான தியான முறைகளைக் கற்றுத் தருகிறோம். குறைந்தது ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் தியானங்களை நோயாளி கடைப்பிடிப்பார்.

தியானத்தால் நோயாளிக்குள் உருவாகும் பெருமளவு தியானசக்தியோடு, தியான சிகிச்சையாளர்கள் செய்யும் தியான சிகிச்சை, தியானசக்தியைச் சேர்க்கிறது, அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பனவெல்லாம் அனுபவரீதியாக நாங்கள் கண்டுக்கொண்டிருக்கும் உண்மைகள்.

குணமளிக்கும் தியான சிகிச்சையின்போது, சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் விழிக்க வைக்கப்படுகிறது.

தியான சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் பாய்கிறது. ஆனால், நோயாளி சிரத்தையோடு செய்யும் தியானம், அவருக்குள் பெருமளவு தியான சக்தியைச் சேமித்து வைப்பதற்கும், ஆழமான குணமளிக்கும் மாற்றங்கள் உருவாகுவதற்கும் உதவுகிறது.

இந்த வகையில்தான், தியானத்தை ஒவ்வொருவரும் சிரத்தையோடு தங்களின் வரங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் முக்கியமானதாக இருக்கிறது.

தியான சிகிச்சையாளர், தொடுவதால் தியானசக்தி அதிகரிப்பதுபோல், சிரத்தைமிகு தியானமும், நோயாளிக்குக் குணமளிப்பதில் நோயாளியின் பெரும்பங்கு வகிக்கிறது. தியான சிகிச்சையாளர் தொடுவதைத் தாண்டி, நோயாளி குணம்பெற சிரத்தையோடு தியானம் செய்தல் மிகமிக அவசியமாகிறது.

நீங்கள் உங்களுடைய நோய்களிலிருந்து விடுப்பட விரும்பினால், உங்கள் ஊருக்கு அருகேயிருக்கும் தியான சிகிச்சை மையங்களுக்குச் சென்று, தியானம் செய்ய முறையாகக் கற்றுக்கொள்ளுங்கள்... சக்தி குறைபாட்டிலிருந்து விடுபடலாம். ஐஸ்வரியத்தைப் பெறலாம். ஆனந்தம் பொங்க வாழலாம்.

கேட்டதையெல்லாம் கடவுள் கொடுப்பாரா ?

அருமையான வாசகம் ஒன்று .... "உலகத்தில் உள்ள எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்குத் தேவையான எல்லாமே இவ்வுலகில் இருக்கிறது.

ஆனால், ஒரே ஒருவரின் ஆசைகள் எல்லாவற்றையுமாவது பூர்த்தி செய்வது, சாத்தியமே இல்லாத ஒன்று."

பலவற்றிற்கும் ஆசைப்படுகிறீர்கள். கடவுளிடம் வரம் கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஆசைப்படுவதெல்லாமே ஒருவேளை கிடைத்துவிட்டால்... அவற்றின் பக்கவிளைவுகளாய் என்னென்ன நேருமென உங்களுக்கு இப்போது தெரியாது.

உங்கள் ஆசைகளைக் கடவுள் பூர்த்தி செய்திருந்தால், அவர் நல்லவர், பெரியவர்.

உங்கள் ஆசைகளைக் கடவுள் பூர்த்தி செய்திருந்தால், அவர் நல்லவர், பெரியவர்.

உங்களின் பல ஆசைகளை இறைவன் பூர்த்தி செய்யவேயில்லை என்றால், தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இன்னும் நல்லவர்.

உங்களின் பல ஆசைகளை இறைவன் பூர்த்தி செய்யவேயில்லை என்றால், தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இன்னும் நல்லவர். இன்னும் பெரியவர் என நிரூபித்திருக்கிறார் என்று அர்த்தம்.

அமெரிக்கவாழ் இந்து ஒருவர் சில மாதங்களுக்கு முன் ஆலோசனைக்காக வந்திருந்தார். அவர் சொன்னது ஆச்சரியம் தருவது ...

"அமெரிக்கா செல்லும் முன், என் டைரியில் இருபது விஷயங்களை எழுதினேன். வேண்டுமென கணக்கிட்டிருந்தேன்.

விடாமுயற்சி, கடும் உழைப்பால் என்னுடைய முப்பத்தைந்தாவது வயதிலேயே எல்லாவற்றையும் சாதித்து முடித்தேன்!

என்னென்னவெல்லாம் சாதிக்க வேண்டுமென நினைத்தேனோ, அதே போல் நினைத்ததை எல்லாம் சாதித்ததும், எதற்காகச் சாதிக்க ஆரம்பித்தேன் என யோசித்தேன்... யோசித்தேன் ... பதிலே இல்லை. அதிர்ந்து போனேன்.

அந்த அதிர்ச்சியில், மனஅழுத்தத்தில் விழுந்தேன்! பத்து வருடமாகிவிட்டது. இன்னும் சரியாகவில்லை" என்றார்.

வெளியே சாதனையாளராக வாழ்பவர்கள், உள்ளே வேதனையாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உங்களின் ஆசைகளை வடிவமைக்கிறீர்கள், வளர்க்கிறீர்கள். ஆனால், அவர்களின் மனநிலையைப் பார்த்தால், அடுத்த நிமிடமே அந்த ஆசைகளை எல்லாம் தூக்கியெறிந்து விடுவீர்கள்.

மனவுலகில் வாழ்வதற்குச் சமம்.

கேட்பதெல்லாம் ஒருவருக்குப் பூர்த்தியாவது நரகத்திற்கான துரித விசா.

குழந்தையொன்று கேட்டதாம், அம்மாவிடம் : "அதை எனக்குப் பறித்துக் கொடு'', என்று, உயரே இருந்த சூரியனைப் பார்த்து!

மனவுலகில் சாதிக்காமல், வெளியுலகில் சாதிப்பது நரகத்தில் வாழ்வதற்குச் சமம்.

"முடியாது" என்ற உண்மையைச் சொன்னால், குழந்தை அழும். அடம் பிடிக்கும். அங்கலாய்க்கும்.

அதனால் அமைதியாகவே இருந்தாள், அம்மா.சிலமுறை கேட்டுச் சலித்த குழந்தை, அடுத்து வேறொன்றைக் காட்டிக் கேட்க ஆரம்பித்ததாம்.

நம் செயல்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

நாம் கேட்கும், கற்பனை செய்யும் பல நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லை. அதனால்தான் மனிதர்கள் வேண்டிக்கொள்ளும் பலவற்றை, கடவுள் தருவதில்லை. இல்லையென்றும் மறுப்பதில்லை.

அந்த குளுகுளு ரெஸ்டாரண்டில் மது கேட்டார். கிடைத்தது. மாணிக்கம் கேட்டான். அதுவும் கிடைத்தது. "என்ன, இங்கு கேட்பதெல்லாம் தருகிறார்களே!" என வியந்தபடி, ஒருகோடி பணம் வேண்டுமென கேட்டார், விளையாட்டாய்.

உடனே ரெஸ்டாரண்ட் மேனேஜரே ஓடோடி வந்து, ஒருகோடி ரூபாயைத் தந்தார். "என்ன இது, இவர்கள் எனக்குப் பணம் தருகிறார்கள் ... " என வியந்தவர், கேட்கக் கூடாததையெல்லாம் கேட்டு வைத்தார்.

கேட்டதும், கேட்டதற்கு அதிகமானதும் கிடைக்கவே, "அச்ச்சே இவ்வளவு பாவம் செய்தால் நான் நரகத்திற்கு அல்லவா போவேன்," என அலறினார்.

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சிப்பந்தி, "வேறெங்கு இருக்கிறதாக நினைப்பாம்" எனக் கேட்டபடி, ரெஸ்டாரண்ட் கதவைத் திறந்தான். பார்த்தவன் அதிர்ந்தான். அது பற்றி எரியும் நரகம்.

ஆசைப்படுவதெல்லாம் நாம் கிடைப்பது பெரிதல்ல. கிடைத்ததைக் காக்க, அளப்பரிய சக்தியும்,புத்திசாலித்தனமும் வேண்டும்.

அது இல்லாதவர், கையில் குகோடி ரூபாய் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அது வெட்டிச் செலவில்தான் போய்முடியும்.

நாம் அசைப்படுவதெல்லாம் கிடைப்பது பெரிதல்ல. கிடைத்ததைக் காக்க, அளப்பரிய சக்தியும் புத்திசாலித்தனமும் வேண்டும். அது அவருக்கு அழிவையே தேடித்தரும்.

என்ன கேட்கிறோம், எதைக் கேட்கிறோம் என்ற பக்குவம் இல்லாமல், ஒருவேளை கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்,அவற்றை அனுபவிக்கும் பக்குவம் இல்லாமல் நாம் கேட்டு வைப்போம்.அதற்கு செவி சாய்த்து, கேட்டதையெல்லாம் கடவுள் கொடுத்திட வேண்டுமா என்ன ?

"அவருக்கு ஆண்டவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்.எனக்கு அதிர்ஷ்டமே வாய்ப்பதில்லை. ஏன் இப்படி?", எனப் பொறாமை பொங்கத் தன் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி சாக்கிய முனிவரிடம் குடியானவர் ஒருவர் கேட்டார்.

சாக்கிய முனி சிரித்துக் கொண்டே சொன்னார், "அவ்வளவு கொடுத்தாலும், அதை அனுபவிக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. இதுவரை தந்ததைக் கூட அனுபவிக்கும் பக்குவம் உன்னிடம் இல்லை. அதனால்தான் இப்படி,"

கேட்பது பெரிதல்ல. ஆசைப்படுவது பெரிதல்ல.

கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்தால், அதையெல்லாம் அனுபவிக்க சக்தியும் ; பக்குவமும் வேண்டும்.

கேட்பதை அனுபவிக்கும் பக்குவம் பெற்றுவிட்டால், நீங்கள் கேட்டு முடிக்கும் முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்து விடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.

உங்களின் எல்லா சிறுபிள்ளைத்தனமான ஆசைகளையும், கரையப் ஒரு ஆனால், அவர் கேட்பவரின் பக்குவத்தைப் பார்த்தே வாரி போல் கடவுள் கேட்கிறார். வழங்குகிறார்.

அதனால்தான், மனிதன் கேட்டதை எல்லாம் கொடுத்த முடியாது. காரணம், கடவுள் கருணைக்கடல்.

எதை வேண்டுமானாலும் கேட்க, உங்களுக்கு உரிமை இருக்கிறது.

கேட்டதல்லாம் கிடைத்தால், அதை அனுபவிக்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறது?

ஆராயுங்கள். பக்குவமற்ற பகுதிகளைக் கண்டுமிடியுங்கள். பக்குவம் பெற ஆரம்பிப்பீர்கள்.

கேட்பதை அனுபவிக்கும் பக்குவம் பெற்றுவிட்டல், நீங்கள் கேட்டு முடிக்கும் முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.

மகா வாக்கியம்

"கேட்டதெல்லாம் கிடைக்கும் - அதையெல்லாம் அனுபவிக்கும் பக்குவம் பெற்றிருந்தால்!"

கேட்பது எளிது. ஆசைப்படுவதும் எளிது, அனுபவிப்பது எளிதல்ல. அனுபவிக்கும் பக்குவமில்லாவிட்டால், கேட்டாலும் கொடுக்கமாட்டார் கடவுள். கேட்காவிட்டாலும் கொடுப்பார் கடவுள், அனுபவிக்கும் பக்குவம் பெற்ற அடுத்த வினாடியே!

தீயவர்கள் ரல்லாய்த்தாணே வாழ்கிறார்கள், ஆசைப்பட்டதெல்லாம் அவர்கள் வரம்கிறார்களே! என அமுகதீர்.

பக்குவம் இல்லாதவருக்குக் கேட்டதெல்லாம் கிடைப்பது ஆசீர்வாதமல்ல - சாபம்.

ஆனந்தமாய் இருப்பது எப்படி 9

  • விஜிபாரதி, கொங்கணாபுரம்.

கன்ஃபூசியஸிடம்"ஆனந்தமாய் இருக்க ஒரு எளிய வழி சொல்லுங்களேன் என சீடர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு கன்ஃபூசியஸ், "உன் கேள்வியே மிகவும் விசித்திரமாய் இருக்கிறது. எந்த ரோஜாவும், நான் ரோஜாவாக மாற வழி சொல்லுங்களேன் எனக் கேட்பதில்லை" என்றார்.

உங்களுக்குள், ஆனந்தம் என்றும், எப்போதும் பொங்கிக் கொண்டே இருக்கிறது. பொங்கும் ஆனந்தமே ஆனந்த ஸ்புரணம்.

மனிதன் தன் அறியாமையால், விழிப்புணர்வின்மையால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

பொங்கும் ஆனந்தத்தைத் தடுப்பதைத் தடுக்கக் கற்றுக்கொண்டுவிட்டால், மனிதர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். அவர்களுக்குள் ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும்.

"எதிர்காலத்தில், என்றோ ஒருநாள் ஆனந்தமாய் இருக்கலாம். அது எப்படி ?" என்ற உங்களின் கருத்தில் மாற்றம் நிகழ வேண்டும்.

" நீங்கள் பொங்கும் ஆனந்தத்திலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்."

பொங்குவதை, தடுக்கிறது. மனிதர் துக்கத்திலேயே தொடர்கின்றார்.

தடுப்பதைத் தடுத்துவிட்டால் ... பொங்கும் ஆனந்தத்தை எங்கும் உணர்வீர்கள்".

ஆனந்தமாய் இருப்பீர்கள்.

வெறுமை உணர்வை விட்டு மீள ...

தெய்வ விக்ரகங்கள் ? * இறைவனின் செல்போன்கள்

** செல்போன்களா ?

ஒரு செல்போன் மூலமாக உங்களின் நண்பரோடு பேசலாம். ஒரு தெய்வ விக்ரகத்தின் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.

உருவ வழிபாட்டை ஆதரிக்கிறீர்களா ? જ્

உண்மை ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். பாரதத்தில் வழிபாடே கிடையாது.

உருவத்தின் மூலமாக வழிபடுவது மட்டுமே இருக்கிறது. ரிஷி பரம்பரையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தியான முறைகளில் இதுவும் ஒன்று.

ஒரு செல்போன் மூலமாக உங்களின் நண்பரோடு பேசலாம். ஒரு தெய்வ விக்ரகத்தின் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.

அதெப்படி தியானமாகும் ? જુન

'ஏ வெங்கடாசலபதியிடம் யாரும் வேண்டுவதில்லை. அங்கிருக்கும் உருவத்தின் மூலமாக வெங்கடாசலபதி எனும் நம் கடவுளோடுதான் பேசுகிறோம். கேட்கிறோம்.

ரும் தந்தையிடம் கேட்பது போல, நாம் கடவுளிடம் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட உணர்வு ரீதியான தியான முறைதான் உருவ வழிபாடு.

参 சடங்குகள் ?

பாமரர்களுக்குமான தியானங்கள்.

தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன் ? જુન

உருவங்கள், மனித கெய்வ என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து? **

அருமையான துவக்கம். ஆனால் முடிவல்ல.

விவேகானந்தர் சொல்கிறார், "தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது."

அப்படியென்றால், எது முடிவு? જુન

கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.

  • அதுதான் இலக்கு என்றால், " நீங்கள் ஒரு கடவுளா?" 彩 நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.

தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன் ?

மனித உருவங்கள், தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

જી உங்களைப் பொருத்தளவிற்கு எது ஆன்மீகம் ?

ஆனந்தமாயிருப்பதும்,

ஆனந்தமாயிருக்க விடுவதும்.

参 பக்தி ?

அது முக்கி வழிச்சாலை.

જી இன்றைம் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் ...

"தீவிரவாதத்தின் பிடியில் பாரத" எனும் கலவரச் செய்தியை ஒரு தினசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் கார்ட்டுன் வரைபடமாகப் பார்த்திருப்பீர்கள்.

அதில் ஒரு பெரிய கரிய உருவம் கையில் உருட்டுக் கட்டையோடு பாரதத்தை தன் கையில் பிடித்திருப்பது போல வரைந்திருப்பார்கள்.

உறுதியாய் ஒன்றைச் சொல்லலாம்,அந்த கரிய உருவம் கலவரம் கிடையாது.

கலவரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் உ உருவாக்கப்பட்ட குணச்சித்திரமே அந்த உருவம்.

அதேபோல்தான், புராணங்கள் என்ற எல்லாமே ,நமக்கு உண்மைகளை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞான சித்திரங்களின் தொகுப்பு. நாம் பார்க்கும் தெய்வப் படங்கள், உருவங்கள் ஆகிய அனைத்துமே

இறைச்க்தியையும், அதன் மகிமைகளையும் உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞானச் சித்திரங்கள்.

உங்களைப் பொருத்தளவிற்கு எது ஆன்மீகம் ?

ஆனந்தமாயிருப்பதும், அனந்தமாயிருக்க விடுவதும்.

மனிதரின் சிறிய மனதிற்கு, 'இறைவன்' எனும் பெரிய நிலையை உணர்த்தும் சக்தியை இந்த ஞானச் சித்திரங்கள் பெற்றிருப்பதால், இச்சித்திரங்களை, இறைவன் என்றும், தெய்வம் என்றும் வழிபடுவது சரியானது, நியாயமானது, புனிதமானது.

தெய்வ வடிவங்கள் 'பக்தியுணர்வு' எனும் ஆனந்த ரசத்தை நமக்குள் சுரக்கச் செய்யும் சக்தி படைத்தவை.

இருளில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என சந்தேகிக்காத வரை, உங்களுக்குள் பய உணர்வு எழுது.

அதேபோல் அஞ்ஞான இருளில் கிடக்கும் நம் மனம்தான், நம் எதிரியோ என சந்தேகிக்காத வரை ஒருவருக்குள் 'பக்தியுணர்வு', எழாது.

பக்தியுணர்வு எழாதவரை, தெய்வ வடிவங்களின் மகிமையைப் புரிந்துகொள்ளவே முடியாது.

பக்தியுணர்வு பெறாத ஒருவர், தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய பகுதியை இழக்கிறார். " நான் ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கின்றேன்…" என்பது போன்ற வெறுமை உணர்வை விட்டு மீளவே முடியாது.

தெய்வ வடிவங்களில், தெய்வத்தன்மையைக் காண முடியாதவரால், மனித வடிவங்களில், மனிதத் தன்மையைக் காணவே முடியாது.

பக்தி என்பது கடவுளைப் புரிந்து கொள்ள வைப்பதைவிட, மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும்.

தெய்வ வடிவங்களில், தெய்வத் தன்மையைக் காண முடியாதவரால், மனித வடிவங்களில் மனிதத் தன்னையைக் காண்வே முடியாகு.

பேய்கள் மனிதர்களைத் தொந்தரவு செய்யுமா ?

-மாலிக், பெரம்பூர்

9 வருடங்கள் பரிவராஜகமாக பாரதம் முழுவதும் ஆன்மீகயாத்திரை செய்திருக்கிறேன்.

பல சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும்தான் இரவு உறங்குவேன். அங்குதான் பிரச்சினைகளே இல்லை!

இறந்த மனிதர்கள் வாழ்ந்த இடத்தில் தங்கிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... கொர்கரவ செய்கின்றார்களேயன்றி, இறந்த மனிதர்கள் அல்ல.

இறந்த மனிதர்களைப் பார்த்து நாம் பயப்படுவதைவிட, நம்மைப் பார்த்துதான் அவை அதிகம் பயப்படுகின்றன.

போதனை ? 参

அது, எல்லோரும், எல்லோர்க்கும், தரத் துடிப்பது.

அதேநேரத்தில், யாரும், யாரிடமிருந்தும் பெற தயாராயில்லாது இருப்பதும் அதுவே.

வேதனை ? **

தன் காரியம் ஆக வேண்டியிருக்கையில் வரும் தடங்கல்களுக்கு, "சோதனை - அது சாதனையின் படிக்கட்டு," என்பர். மற்ற நேரங்களில் அது வந்தால் வேதனை என்பர்.

தியானம் செய்ய சிறந்த ஆசனம் எது? જુન

தியானம் செய்ய சிறந்த
ஆசனம் எது?
முதுகெலும்பு,
கழுத்து,
நேர்க்கோட்டில் இருக்க அனுமதிக்கும் எல்லா
உட்காரும் முறைகளும் சிறந்தவையே.
முதுகெலும்பு, கழுத்து, தலையை
நேர்க்கோட்டில் இருக்க
அனுமதிக்கும் எல்லா உட்காரும்
முறைகளும் சிறந்தவையே.
் படிப்பு?
அது ஒரு கலை.

நன்றாகப் படிப்பவர்கள் ? જુન

நிச்சயம் வானத்திலிருந்து குதித்தவர்களல்ல.

படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ் ... *

படிக்கும்போது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி.... அடுத்த நாளே படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். ஞாபகக் கிடங்கிலிருந்து அருவிபோல் செய்திகள் கொட்டும்.

参 விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?

விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

யார் அந்தக் கூட்டாளிகள் ? *

வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.

જુન கூண்டோடு ஒழிப்பதென்றால் ?...

விதி வலியதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவை தலைகாட்டும்போதே, அவற்றைத் தைரியமாய் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால் ... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.

જી எது பாவம் ?

இச்சொல்லை பிரயோகிப்பது.

படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ் ...

படிக்கும்பொது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி ... அடுத்த நாளை படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை குரபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். குரபகக் கிடங்கிலிருந்து அருவி போல் செய்திகள் கொட்டும்.

*

'பாவம்!' என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது, மனதுக்குள் பெரியக் காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி, மனித வளர்ச்சிக்கு எதிரானது.

જુઓ யார் பாவி ?

"அடுத்தவரைப் பாவிகள் எனச் சொல்பவர்களே, பாவிகள்!" என ஜென் தத்துவம் சொல்கிறது.

参 பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்?

மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார்? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா ?

  • இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால் ... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா? இல்லையா ? எனப் புரிந்துவிடும்.

யார் முதலில் திருந்த வேண்டும்? જુન

திருத்த நினைப்பவர்கள்.

*

உடல்ரீதியான கற்பு - வெறும் ஓழுக்கம் மட்டுமே. உண்மையான கற்பு இன்னும் ஆழமானது.

ூதென்ன உண்மையான கற்பு?

உடலளவில் வாழ்வதல்ல, மனதளவிலும் ஒருவரோடிருப்பதே உண்மையான கற்பு.

யார் முதலில் திருந்த வேண்டும் ?

திருத்த நினைப்பவர்கள்.

இது காதலர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களுக்கானதும்கூட. நண்பரோடு உடல் அமர்ந்திருக்கையில், மனமானது மெரீனா பீச்சில் சுற்றிக் கொண்டிருந்தால் ... அது மனக் களங்கம்.

உண்மையான கற்போடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு அங்கேயே, அந்தக் கணத்திலேயே வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக் கிளம்பாகிருங்கள்.

உடல் கற்பையும் தாண்டிய, புனிதமான கற்பு இது.

நீங்கள் ஆன்மீகத்தைச் சேவையாக செய்கிறீர்களா ? 发

ஆம்.

அப்புறம் ஏன் தியான முகாம்களில் வரும் நன்கொடைகளைப் જુન பெற்றுக் கொள்கிறீர்கள். ஒரு சேவையாளர் மக்களிடமே ஏன் பணம் பெற வேண்டும் ?

அன்று அரசர்கள், அமைதியின் மூல வேரான ஆன்மீகவாதிகளின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொண்டார்கள். காரணம், அன்று மன்னராட்சி. இன்று மக்களாட்சி. எனவே, நீங்கள்தான் முன்வர வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்கும் சேவைக்கு, நீங்கள் சேவை செய்வது நியாயம் தானே.

જુન யார் வேண்டுமானாலும் ருானம் அடைய முடியுமா?

நிச்சயமாக முடியும்!

உண்மையான கற்பொடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு அங்கேயே, அந்தக் கண்த்திலேயே வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக் கிளம்பாதிருங்கள்.

彩 ஞானம் பெற எது அடிப்படைத் தேவை?

உடலில் உயிர் ஒட்டிக் கொண்டுள்ளதா? இதற்கு பதில் சொல்ல முடிந்தால் போதும்!. அவர் ஞானமடையத் தகுதி பெற்றவரே.

参 பாமரனால்கூட முடியுமா?

மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணனாகவில்லையா?

ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்துவாகவில்லையா?

விக்கிரகங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணராக வில்லையா ?

துன்பங்கள் என்பவை ?. ★

பயற்சிக் களங்கள்.

பயிற்சிக் களங்கள் என்றால் ?. ★

புத்திசாலித்தனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளர்ச் செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.

சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா ? எப்படி நம்புவது?. ★

சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது !

நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.

சிரித்தால் நோய் விட்டுப்போகுமா ?

நீங்கள் நோயை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்.

சிரித்தால் நோய் விட்டுப்போகுமா? ★

விட்டுவிட்டுப் நீங்கள் நோயை போய்விடுவீர்கள்.

நோயை விட்டுவிடுவோமென்றால்? ★

நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சிரிப்பு ? ★

உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்கவல்ல சரவெடி!

  • தோல்வி என்பது ? ★ வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.

வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு, 'தோல்விகள்.'

  • வாழ்வு, சாவு பற்றி ஒரு சின்ன கதை சொல்லுங்கள்.. ★ சொற்பொழிவாற்றிக் பொது சனாதன ஞானியிடம், ஒருவர் பல வில்லங்கமான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்.

கேட்டு முடித்ததும் ...

"உட்கார். உன் மடத்தனம் மாறவேயில்லை.

இதே இடத்தில், இதே கேள்வியை, இதே மாதிரி, பலமுறைக் கேட்டிருக்கிறாய்.

தோல்வி என்பது?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.

அத்தனை முறையும் சலிக்காமல் சொன்ன அதே பதிலை, இந்த முறை சொல்லப்போவதில்லை.

உட்கார். உருப்படும் வழியைபார்' என்றார்.

கேள்வி கேட்டவரும், பதிலைக் கேட்டவர்களும் உறைந்து போனார்கள்.

சாதாரண மனிதர்களின் பாசமெல்லாம், வேஷம் என்பது சரிதானா? ★

நிச்சயம் தவறல்ல.

ஜாங்கிரியை விரும்பிச் சாப்பிடப்படுவது, அது ஜாங்கிரி என்பதால் அல்ல. அதன் இனிய சுவையால்!

சாதாரண மனிதரின் பாசம் என்பது, இன்னொரு மனிதர் என்பதால் அல்ல. "அவரின் பொருள், சொல், உடல், குணம், ஆகியவற்றின் இனிய சுவைக்குத் தரும் கூலி மட்டுமே".

ஒரு சன்யாசி நடனமாடலாமா ? ★

சன்யாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்!

பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால், நீங்களும் ஆடுங்கள்.

  • ஞானி ? ★ அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சந்தியாசி நடனமாடலாமா?

சந்நியாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்!

பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால், நீங்களும் ஆடுங்கள்.

ஒரு சாதாரண மனிதருக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என ஒரு லிஸ்ட் போடுங்கள்.

அந்தப் பிரச்சினைகள் எதுவுமே இல்லாததால், ஞானி ஆனந்தமாயிருக்கிறார். ஆனந்தக் கூத்தாடுகிறார்.

சிவ தாண்டவம்,

நடராஜரின் நடனம்,

கிருஷ்ணரின் கூத்து ஆகிய அனைத்துமே வெளிப்பாடுகளே.

  • தியானம் என்பது? ★ அகங்காரத்திலிருந்து கழல்வது.

கடவுள் எங்கேயிருக்கிறார்? ★

உங்களினுள்ளே உட்கார்ந்திருக்கிறார் கடவுள்.

  • காதலர்கள் ? ★ அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள்.

இன்றைய தம்பதியர்? ★

துரதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள் ? ★

எங்கிருந்தாலும், ஏங்காமல், இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே, அந்த அதிர்ஷ்டசாலிகள்.

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள் ?

எங்கிருந்தாஜும், ஏங்காமல், இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே , அந்த அதிர்ஷ்டசாலிகள்.

ஜோதிடம் உண்மையா? ★

நிச்சயம், ஜோதிடம் உண்மை.

ஆனால், ஜோதிடம் பார்ப்பவர்களெல்லாம் உண்மையானவர்கள் எனச் சொல்லமுடியாது.

  • மரணம் ? ★ முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் துவக்கம்.

உடல் ? ★

உயிர் மீது போடப்பட்ட சட்டை.

நாம் யார் ? ★

இறைவனின் சொக்கட்டான் காய்கள்.

கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா ? ★

வாருங்கள் என்னோடு.. காட்டுகிறேன்!

  • எங்கேயிருக்கிறார் அவர்? ★ எங்கே இல்லை கடவுள் .

அணுக்கள் தோறும் துள்ளித்துள்ளி அவர் விளையாடுகிறார்.

கடவுள், தாவரங்களில் அசைகிறார். மிருகங்களில் நடமாடுகிறார். ஏன், உங்களிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்பதே அவர்தான்.

செலுத்தும் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்தினால் கோபம் வருவது ஏன் ?

  • வனஜா, நாமகிரிப்பட்டை.

அப்படிக் கோபம் வந்தால், தெரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் செலுத்துவது அன்பு அல்ல.

உங்களுக்கு முழுக் சுதந்திரம் இருப்பதுபோல், அவர்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு என்பதை மறந்துவிட்டீர்கள்.

உங்களின் பீரோ, கார், செல்போன்தான் உங்களின் பொருட்கள்!

மனிதர்கள் என்னுடையது என உரிமை கொண்டாடும்போது, அவர்களை அஃறிணைப் பொருட்களாகக் குறைக்கின்றோம்.

அப்படிச் செய்யாமல், அவர்களை முழு மனிதர்களாக மதித்தால், கோபம் எழ வாய்ப்பேயில்லை.

இன்னும் ஆழமாய்ச் சொல்ல வேண்டுமானாலும்... மனிதர்களுக்கு முழு சுதந்திரம் தந்து வாழ ஆரம்பித்தீர்களென்றால், அவர்கள் மற்றவர்களோடு சிரித்துப் பேசி மகிழ்வதைப் பார்த்து, நீங்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பீர்கள்.

துறவியாயிருப்பது என் சொந்த விருப்பம்

கிரதல் தோல்வியால் துறவியானிர்களா ?
காதலில் ஜெயித்ததால்.
அப்படியா யாரைக் காதலித்தீர்கள் ?
என்னுள்ளிருக்கும் என்னை.
எப்போது ஜெயித்தீர்கள் ?
ஜனவரி 1, 2000.
அது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவா?
அன்றுதான் என்னோடு நான் கலந்ததும்,
கரைந்ததும் நிகழ்ந்தது!
குரனமடையும் போதே
நான் கரைந்துவிட்டேன்.
உண்மைக்காதல்
அன்றுதான்
ஜெயித்தது.
'நான்' என்ற தனி அன்று
இறந்துவிட்டது.
ஜெயித்தல்
சொல்ல
முடியாது. அது ஒரு நிகழ்வு.

ஞானமடையும்போதே... நான் கரைந்துவிட்டேன். 'நான்' என்ற தனி அன்று இறந்துவிட்டது.

இதை ... நான் கரைய, நானே அனுமதித்ததால், என்மீது கடவுள் கொண்ட காதல் ஜெயித்தது என்று சொல்லலாம்.

உண்மைக்காதல்... என்றால்! ? ★

உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள் ...

  • ஈர்ப்பு, பாசம், காமம், காதல், நட்பு, அன்பு எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை இந்த எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.

ஞானமடையும்போது நிகழ்வதென்ன ? ★

மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார்.

  • யார் ஞானி? யார் மனிதன்? ★ செத்தும் பிழைத்தவர் - ஞானி பிழைத்தும் சாகுபவர் - மனிதர்

ஞானமடையும் போது நிகழ்வதென்ன ?

மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார்.

கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம் ? ★

"நான் கடவுளை நிரூபிக்க முடியாது", என்பதே கடவுள் இருப்பதற்கான ஆதாரம். சிறு உபகரணங்களால் நிரூபிக்கப்படும் அளவுக்குச் சிறியவர் அல்ல கடவுள்.

கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து? ★

கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி உங்களால் கற்பனைசெய்ய முடிந்தால், அது கடவுளாக இருக்க முடியாது.

ஆத்திகம், நாத்திகம் பற்றி .... ★

கடவுள் உண்டு என நம்புவது எளிது. கடவுள் இல்லை என நம்புவதற்கு இன்னும் கொஞ்சம் போராட வேண்டும்.

இருவரும் தம் தம் தெர்ள்கையில் தீவிரமாகத் தேடி ஒடினால்... ஆத்திகத்தின் உச்சமும், நாத்திகத்தின் உச்சமும் மோதிக்கொள்ளும் நாற்சந்தியே ஆன்மீகம்.

கடவுள் உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

  • கோயில்கள் ... ★ சக்தி நிலையங்கள்.

பக்தி பற்றி விளக்குங்கள் ?

கடவுள் உண்டு, இல்லை

என்ற இரண்டுக்கும்

அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

நாத்திகருக்கு, தன் மேலிருக்கும் கூட்டுத்தொகை

பக்தி. ★

பக்தி சக்தி. பக்தி தியானம்.

பக்தி செய்யப்படுவது, யார் மீது, எதன் மீது என்பது முக்கியமல்ல. பக்தி தான் முக்கியமானது. எதைப்பார்த்து நம்பிக்கை வந்தாலும், யார் மீது மரியாதை வந்தாலும், அது பக்தியுணர்வே.

தியானம், ஆரோக்கியமான தூக்கத்தைத் தருமா? ★

தரும். நீருக்குள் விரலை விட்டு எவ்வளவு சுலபமாய் வெளியே எடுக்க முடிகிறதோ, அவ்வளவு சுலபமாகத் தியானம் செய்பவரால், தன்னுள் நுழைந்து தூங்கி, எளிதாய் வெளிவரமுடியும். தியானம் ஞானத்தின் திறவுகோல்.

தூக்கம் எதைப்பொருத்தது? ★

தூக்கத்தின் நீளமல்ல, ஆழமே அதை நிர்ணயிக்கும்.

  • ஞானம் ? ★ தெய்வமாளிகை.

தெய்வம் ? ★

நீங்கள் !

தூக்கம், மரணம் ஒன்றா? ★

குட்டி மரணம், 'தூக்கம்.' நீண்ட தூக்கம், 'மரணம். '

தெய்வம் ?

நீங்கள் !

நான் கடவுளா ? ★

ஆம் ! மனிதராக வாழும் கடவுள் - மனிதர் கடவுளாக வாழும் மனிதர் - ஞானி

யார் தியானம் செய்யக் கூடாது? ★

சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி.

யார் தியானம் செய்ய வேண்டும்? ★

மற்ற எல்லோரும்.

எப்போது தியானம் செய்யக் கூடாது? ★

ஆனந்தம், ஆரோக்கியம் அருளும் அருமருந்து தியானம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே முழு ஆரோக்கியமானவராகவும், ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால் ... மருந்து தேவையில்லை.

  • சரியான தியானம் எது? ★ வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் 'வேதம்' வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் 'குரு' வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் 'தியானம்.' அந்த 3 நாட்களில் பெண்கள் தியானம் போன்ற புனிதச் ★ செயல்களை செய்யக் கூடாதா?
உடலும்,சோர்ந்திருக்கும்
அந்தக்சக்தியூட்டும்
தியானமும்,தெம்பூட்டும்தெய்வமும்
யார் தியானம் செய்யக் கூடாது?வேண்டும்.
சிரிக்கும் குழந்தை,வாசல்வரைபூஜை
அனந்தமாயிருக்கும் ஞானி.அறைவரை
செல்ல வேண்டும்.
  • சிரிப்பு தியானம் மருந்தாமே? சிரிப்பு என்பது… அது ஒரு ஞான வெளிப்பாடு. அகங்காரத்தை அழிக்கும் அருமருந்து. தியானியின் அடிப்படை குணம் . நோயற்ற வாழ்வின் சொர்க்கவாசல். எளிய, ஆனால் வலிமை மிக்க தியானம் அது. ஆனந்தமாக இருப்பவரின் ID card கவலை, கஷ்டம் கரைக்கும் ஓர் இயற்கை வழி. நித்ய ஆனந்தத்தின் திறவுலோல்.

  • எது சிறந்த தானம் ? ★ நிதானம்-இதைத் தானமளியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள்.

யார் முட்டாள் ? ★

புத்திசாலியென நம்புபவர்.

யார் புத்திசாலி ? ★

தன் முட்டாள் தனங்களை உணரும் புத்தியோடு இருப்பவர்.அதைத் தொடர்ந்து திருந்துபவர்.

  • இன்றைய ஆன்மீகத்தை நம்பலாமா ? ★ நம்பாதீர்கள், நவநாகரீக மனிதருக்கு அது கடினம்.

நிதானம் - இதைத் தானமனியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள். வெறுமனே எதையும் நம்பாதீர்கள்,

முதலில் யோசித்துப்பாருங்கள். பலன்களை ருசித்துப்பாருங்கள். பின் தியானத்தை ஒத்துக்கொள்ளுங்கள்.

ஏற்றுக்கொள்ளுங்கள்.

நம்பவேண்டிய அவசியமே இல்லை எனுமளவிற்கு அது அனுபவமாகிவிடும்.

எந்த குருவிடம் போகக் கூடாது? ★

'மற்ற குருமார்களிடம் போகாதீர்கள்', எனச் சொல்லும் குருமார்களிடம் நிச்சயமாகப் போகாதீர்கள்.

மற்ற ஆன்மீக இடங்களுக்குச் செல்லலாமா ? ★

நிச்சயமாக! எல்லா நல்ல இடங்களுக்கும் செல்லுங்கள். எல்லாத் தோட்டங்களிலிருந்தும் பெற்ற மலர்களால், ஓர் அழகுப் பூச்செண்டை உங்களுக்காகச் செய்து கொள்ளுங்கள்.

எது ஆத்மா ? ★

இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணமாயிருப்பது.

எது தர்மம் ? ★

உங்களுக்கும்மற்றவருக்கும்
எந்த குருவிடம் போகக் கூடாது?ஆனந்தமளிக்கும்
எல்லாச்
தர்மங்கள்.
செயல்களும்
மற்ற குருமார்களிடம்
போகாதீர்கள் எனச் சொல்லும்
எது அதர்மம் ?
குருமார்களிடம் நிச்சுயமாகப்
போகாதீர்கள்.
உங்களுக்கும்,
துன்பமளிக்கும்
அதர்மங்களே!
மற்றவருக்கும்
செயல்களும்
  • பதவியின் நோக்கம் ? ★ உதவி செய்வது.
  • நீங்கள் நிறைய கதை சொல்வதின் இரகசியம் என்ன ? ★ ஞானக்கதைகள், சத்திய விதைகள்!

நலம் தரும் மருந்தின் கசப்பை மறைக்கும் இனிப்புப்பூச்சு, ஆனந்தம் தரும் சத்தியத்தின் கடினத்தைக் குறைக்கும் கதைப்பூச்சு.

நான் ஏன் இன்றும் ருானமடையவில்லை? ★

அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும் ...

பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவிப்பாக அது மாறட்டும்… அது நடந்தால், ஞானக்குழந்தை கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.

  • சொர்க்கம் எங்கேயிருக்கிறது ? ★ சொர்க்கமும், நரகமும்புவியியல் ரீதியானதல்ல. அவைமனோர்தியானவை. சொர்க்கம் உங்களுக்குள்ளே...

படிப்பு பற்றி... ★

படிப்பு ஒரு கலை.

விருப்பம், ஞாபக சக்தியின் பிறப்பிடம். விருப்பம் மலர்ந்தால், படிப்பு ஒரு சுவை. அது வேறிடத்தில் மலர்ந்தால், படிப்பு ஒரு சுமை.

எது தர்மம்?

உங்களுக்கும் மற்றவருக்கும் ஆனர்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.

சுகப்பிரம்மம்

இமைகளை மூடினால், முன்னால் தெரிந்த உலகம் சட்டென மறைந்து போகிறது! ஓர் இமை மூடலில் காணாமல் போகும் உலகத்தை, உங்களுக்குக் கண்டுபிடித்துத் தருவது எது! ? நிச்சயம் அது இமையல்ல! பின் எது ?

பதிலைச் சொல்லும் முன் ஒரு சிறிய கதை...

ஆற்றங்கரையில், திகம்பரராய் கடந்து கொண்டிருந்தார் சுகப்பிரம்மம்.

இமைகளை மூடினால், முன்னால் தெரிந்த உலகம் சட்டென மறைந்து போகிறது! ஓர் இமை மூடலில் காணாமல் பொகும் உலகத்தை, உங்களுக்குக் கண்டுபிடித்துத் தருவது எது! ?

குளித்துக் அங்கு இளம்பெண்கள், இவரை ஒருபொருட்டாய்க் கூடக் கருதவில்லை.

ஆனால், அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.

வாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பகுறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஒடினர்.

நிகழ்ந்த அனைத்தையும் பார்த்த வியாசருக்கு வியர்த்துப் போனது!.

"என்ன இது! என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளம் அடித்தீர்கள்.

நான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும், இப்படி பதறியடித்துக் கொண்டு ஒடுகிறீர்களே! என்ன காரணம்?" என வெகு குழப்பத்தோடு கேட்டார்.

அதற்கு அப்பெண்கள்...,

"உங்கள் மகனின் கண்கள் வேறு . உங்களின் கண்கள் வேறு".

வியாசர், "அப்படியென்றால் .. ?"

பெண்கள், "உங்கள் பார்வையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்துகிறது," என அவர்கள் சொன்ன பதிலில் வியாசா் ஆடிப் போனார்!

வியாசரையே ஆடிப்போக வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது கண் பார்வை.

அதனால்தான் நம் தமிழ் முன்னோர் அன்றே சொல்லி வைத்தார்கள்.

அலட்சியம் தலைதருக்கும்போதே, அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய் ஒட்டிக்கொள்ள அரம்பிக்கும் அதிசயங்களைக் காண்பீர்கள்.

"கல்லடி பட்டாலும் படலாம் ; கண்ணடி படக்கூடாது" என்று. இது உண்மையே. உங்களின் கண்பார்வைக்குக் கல்லைக்கூடக் கரைக்கும் சக்தி உண்டு.

நம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக்கூட பார்த்துப் பேசுவதேயில்லை.

பேசிக் கொண்டிருப்பவரைக் கவனிக்காமல், அவருடைய உடை, கை, கால் அசைவுகளைக் கவனிப்போம். இன்னும் சிலா் பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்துப் பரிமாற்றம் (Information sharing) மட்டுமே நடக்கும். ஆனால், அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம் (Emotional sharing) அங்கு நடைபெறாது.

கணவன் - மனைவிக்குள் ; பெற்றோர் - குழந்தைகளுக்குள் ; நண்பர் - உறவினர்களுக்குள் : ஆசிரியர் - மாணவர்களுக்குள்

வரும் எல்லா சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கிறது.

அந்த விரிசல்தான் பிறகு, நாளாக நாளாக பெரிதாகி, விழுந்தால் எழுமுடியாத அளவுக்கு ஆழமான மனப்பள்ளத்தாக்காகிறது.

நன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை, " இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்சினை. தும்பை விட்டு, வாலைப் பிடிக்கக் கூடாது.

உங்களின் கண்பார்வைக்குக் கல்லைக்கூடக் கரைக்கும் சக்தி உண்டு.

அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக் காண்பீர்கள்."

இந்தத் தியானத்தைச் செய்வதால், நீங்கள் அடையப் போகும் பலன்கள்.

  1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு சக்தி கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

  2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும் (Conversational skill) மற்றும் உங்களைச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவர்கள் (Convincing skill).

  3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

  4. இது உங்கள் தனித்துவத்தைச் செம்மைப்படுத்தும்.

இந்தத் தியானம் உங்களை சூட்சுமமாகப் பல பரிமாணங்களில் வளர்ச் செய்யும்.

கண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக்கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை.

ஆழமாகப் பார்ப்பது வேறு ; அடுத்தவரை ஊடுருவுவது வேறு.

சுகப்பிரம்மம் ஆழமாய் பார்த்தார் ; அன்பாய் பார்த்துள்.

ஆனால், வியாசுரின் மற்றவர்களிடமும், உற்றவர்களிடமும் பழகும்பேந்து கண்ணோடு கண்படர்த்து கரிசனமாய்ப் பேசுங்கள். அவர்களை ஊடுருவும் செயல் அன்றோடு நீன்றுவிடும்.

ஆழமாய்ப் பாருங்கள். அழகாய்த் தெரிவார்கள். பின் நீங்கள்கூட அழகாய்த் தெரிவீர்கள்.

பார்வை உங்களுக்கே சொந்தம்.

மிகவும் சரியாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியும்

கிருஷ்ணர் மிகவும் ஆச்சுரியமான சன்யாசி. அதே வேளையில், மிக ஆச்சுரியமான இல்லறவரசி.

-சுவாமி விவேகானந்தர்.

துறவறம் என்பது பெண்களைக் கண்டாலே ஓடி ஒளியும் பலவீனமான நிலையல்ல.

சன்யாசி ஆவதற்கான குறைந்தபட்சத் தகுதி, இல்லறவாசி ஆவதற்கான அதிகபட்சத் தகுதி.

அதாவது, ஒரு தெரிந்தவரால்தான், ஒரு தனி ஆஸ்ரமத்தைக் கையாள்வதைப் பற்றி யோசிக்கக் கூட முடியும்.

சன்யாசியாக மாறுவதென்பது இலேசுபட்டக்
வேண்டும்.காரியமல்ல. அதற்கு நிறையத் தவம் செய்ய
கிருஷ்ணர் மிகவும்
ஆச்சாியமான சன்யாகி.
அதே வேளையில், மிக
ஆச்சரியமான இல்லறவாசி.
(இவ்வளவு
கேட்டால்
தவம்
மாறுவதால்
-சுவாமி விவேகானர்கர்.

ரீங்கள் ஒரு கிருஷ்ணரைப் போல் ஆனந்தமாக வாழலாம் என்பதே என் பதில்.

கிருஷ்ணர், பிரம்மச்சரியத்திற்கான அருமையான உதாரணம்.

ஆனந்தவாழ்வு கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இப்படி கேட்டார். ''பிரம்மச்சரியம் என்றால் என்ன ?''

பிரம்ம+சரியம்.

அதாவது பிரம்மம் என்றால் கடவுள், சரியம் என்றால் கடவுளை போல் வாழ்தல்.அதாவது கடவுளைப்போல் வாழ்தல் பிரம்மச்சரியம்.

"யார் சன்யாசி ?"

''தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம். ''

''இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்''

''பெண்களின் நினைவுகளாலும், பெண்களின் அருகாமையாலும் தொந்தரவு செய்யப்படாத நிலையில் இருப்பவர், சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும், சன்யாசிதான். அதுவே கிருஷ்ண நிலை.

பெண்களே இல்லாத காட்டுக்குள், மரத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனதுக்குள், இரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால் ...

"யார் சன்யாசி?"

"தனக்குள் அனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையை சன்யாசம்."

அவர் கன்னை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே. சன்யாசம் உடையில் இல்லை,

சன்யாசம் உணர்விலிருக்கிறது.

இதுவரை சொன்னது அண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத இராதை ரிலையை அடைந்துவிட்டால் அவர்களும் கிருஷ்ண நிலையைத் தொட்டவர்கள் தான். ''

சின்ன கதை

கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடி வந்துகொண்டிருந்தாா்.

யுமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. அப்போது கிருஷ்ணர், ''யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் எனக்கு வழிவிடு'' என்று சொன்னார்.

அவர் சொன்ன உடனே யமுனை பிரிந்து, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது.

கிருஷ்ணர் பிரம்மச்சாரி என்பதை இயற்கையே உறுதிசெய்திருக்கிறது.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா? இல்லையா? இது நிஜமா? பொய்யா? என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்தியம் மிக ஆழமானது.

அது…

கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரி.

சன்யாசம் உடையில் இல்லை,

சன்யாசம் உணர்விலிருக்கிறது.

அவ்வளவு இருந்தும், கிருஷ்ணர் ஒரு பிரம்மசாரியாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

நீரிலேயே இருந்தாலும், அதனோ(டு கொஞ்சமும் ஒட்டிக்கொள்ளாத தாமரையைப் போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டிக்கொள்ளாக, சிக்கிக்கொள்ளாக, சுகந்திரத்தைப்

பெற்றிருந்தால் மட்டுமே கிருஷ்ணரைப்போல் வாழ்வைக் கொண்டாடலாம்.

நிருபர் ஒருவர், ''ஆன்மீகம் என்ற பெயரில் மக்களுக்கு எந்த நல்லதைத் தர விரும்புகிறீர்கள் ?'' எனக் கேட்ட போது, ''கொண்டாட்டம் மிகுந்த ஆனந்தமயமான வாழ்வு, '' எனச் சொன்னோம்.

கிருஷ்ணர் சிறந்த அரசனாயிருந்தார், கைதேர்ந்த அதிபதியாயிருந்தார், ஞானகுருவாயிருந்தார், நல்ல கணவராயிருந்தார், உயிர் நண்பராயிருந்தார், சுட்டிக் குழந்தையாயிருந்தார்.

இவையனைத்தையும், ஆனந்தமயமான பிரம்மச்சரிய நிலையிலிருந்து கொண்டாடும் பிரம்மச்சாரியாயிருந்தார்.

"தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் பிரம்மச்சரியத்தைச், சரியாய் புரியவைப்பதும், உலகில் ஆனந்தமயமான சூழலை உருவாக்குவதும்தான் நிஜமான ஆன்மீகம், அதைத்தான் உங்களுக்கு தர விரும்புகிறோம்."

விரதம் என்ற பெயரில் பட்டினிகிடப்பது; பக்தி என்ற பெயரில் மற்ற மதங்களின் மேல் அவதூறு பேசீத் திரிவது; சாஸ்திரங்கள், வேதங்கள், நீதி நெரிகள் எனும் பெயரில் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்வது ,நிச்சயம் ஆண்மீகம் அல்ல.

ஆன்மீகம், எவை எனவையெல்லாம் சுருக்கிக்கிகாண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு, உங்களுடைய வாழ்க்கைச் சுரணையை விசாலமாக்கியிடும். ஆண்டுத் தேர் உலாவரும் இராஜவீதியாக வாழ்வு மாறிவிடும்.

கொண்டாடி, மகிழ்ந்து வாழ்ந்திட, நிஜ ஆன்மீகம் நேர்க்கித் திரும்புங்கள். நிஜ ஆன்மீகம் நோக்கி மனம் திரும்ப உதவும் மேலுள்ள கண்டுபிடிப்பைச் சிரத்தையோடு செய்யுங்கள்.

கண்டுபிடிப்புக்காலம் தியானகாலமாக மாறுவதைக் கண்டு மகிழுங்கள்.

மிகவும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியம்

திருஷ்ணர் கோபிகைகளோடு யமுனையைப் பார்த்து, "நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் யமுனையே எனக்கு வழி விடு" என்று சொல்லியதும் யமுனை வழிவிட்டது... எனும் சம்பவத்தை குருகுலத்தில் தன்னுடைய சீடர்களிடம் குரு பகிர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது துடிப்பான ஓர் இளம் சீடர் எழுந்து, "கரைபுரண்டு ஓடிய யமுனை இரண்டாய்க் கிழிந்து கிருஷ்ணர் நடந்து செல்ல ஒரு பாதை உருவாக்கியது என்பதைக் கூட நம்ப முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அவ்வளவு கோயிகைகளோடு ஆடிப்பாடி, விளையாடிய கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி என்பதை நம்பவும் முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

கோபிகைகளின் நடுவிலிருந்த கிருஷ்ணர் எப்படி ஒரு பிரம்மச்சாரியாக இருக்க முடியும் ?" எனக் கேட்டார்.

குரனம், ஆனந்தம் பற்றி ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அவற்றைப் அமைவமாக உணராமல் புரிந்து கொள்ள முடியாது.

குரு, சீடரின் நிலையை உணர்ந்தவராய் மிகவும் கருணை பொங்கும் குரலில் பேச ஆரம்பித்தார். "அப்பனே! உனக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்தது.

துவக்கத்தில் எனக்குள்ளும் உணர்ச்சித் தடுமாற்றங்கள் இருந்தன.

அப்புறமாய் படிப்படியாய் தியானம் செய்து என்னுள் விழிப்புணர்வு நிலை உயர்ந்த பின்புதான் பல உண்மைகள் தெரிய வந்தது.

விழிப்புணர்வு பெருகும்முன் உணர்ச்சிகள் பொங்கி கொண்டிருந்தன.

கனியாய்க் கண்ணை முடி அமர்ந்திருந்தபோதுகூட, விதவிதமான உணர்ச்சிகள் வாட்டி வதைத்த காலமும் உண்டு.

தியானத்தில் மூழ்க, மூழ்க, விழிப்புணர்வு பொங்க ஆரம்பித்தது. ஆனந்தமயமான சமநிலை என்னுள் உருவாக ஆரம்பித்தது. அதற்கப்புறம் என்னை வாட்டி வதைத்த உணர்ச்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது.

உணர்ச்சிகளிடமிருந்து விடுபட்டு மேல் எழும்பிய பின்புதான், கிருஷ்ணரின் ஆனந்தமயமான சம உணர்வுநிலை நிஜம் என்பதும், அவரால் பிரம்மச்சரிய நிலையில் வாழ்ந்திருக்க முடியும் என்பதும் எனக்குப் புரிந்தது" என்று தன் சீடரின் சந்தேகத்திற்கு அனுபவ விளக்கம் அளித்தார் குரு.

ஞானம், ஆனந்தம் பற்றி ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும், அவற்றைப் பற்றி யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

அதிகபட்சமாக அந்தச் சீடருக்கு ஏற்பட்டதுபோல சந்தேகங்கள் ஏற்படலாம்.

அதைத் தாண்டி எதுவும் நிகழ முடியாது.

தியானத்தில் ஆழ்ந்து சென்றால்தான் ஞானம், ஆனந்தம் போன்ற உயர்ந்த நிலைகளைப் புரிந்து கொள்ளவே முடியும்.

பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய் வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி.

தியானத்தில் அழ்ந்து செல்லாதவர்கள் தவறாய்ப் புரிந்துகொள்ளவே நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், "பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு, வெறுமையாய் வாழ்வதா?" எனக் கேட்டார்.

"பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய் வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி.

வாழ்வில் எல்லாமிருந்தும், ஏதோ ஒரு வெறுமை இருக்கும் வாழ்க்கையிலிருந்து, இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுகொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்" எனச் சொன்னேன்.

வெளிநாட்டவர் படையெடுப்பதற்குமுன், பாரதத்தில் மிக அருமையான வாழ்வியல் கல்வித்திட்டம் வழக்கிலிருந்தது.

ஏழு வயதிற்கப்புறம் குருகுலத்தில் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

கலை, காவியம், ஓவியம், மருத்துவம், விஞ்ஞானம், ஜோதிடம் போன்ற வாழ்வின் அடிப்படை சித்தாந்தங்கள் துவக்கத்திலிருந்தே கற்றுத்தரப்படும்.

அத்தோடு வாழ்வின் ஆனந்தத்திற்குத் தேவையான ஞானம், தியானம் பற்றிய வேதாந்த ரகசியங்களும், நுட்பங்களும் கற்றுத்தரப்படும். படிப்படியாய் கற்று தேர்ந்தபின் தனிமனிதராய் வாழும் தகுதி பெற்றவருக்கு, பிரம்மசூத்திரமும், திருமணவாழ்க்கை அவசியம் எனும் நிலையிலிருப்பவர்களுக்கு காமசூத்திரமும் கற்றுத்தரப்படும்.

குருகுலத்தில் ... தனிமனிதராய் வாழும் துததி பெற்றவருக்கு பிரம்மகுத்திரமும், திருமணவாழ்க்கை அவசியம் எனும் நிலையிலிருப்பவர்களுக்கு காமருத்திரமும் கற்றுத்தரப்படும்.

காமசூத்திரம் பயின்று பயின்று முடித்து சம்சார வாழ்க்கைக்குத் தேவையான கல்வியறிவுகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்லை கக்குள் நுழைவார்கள்.

பிரம்மசூத்திரம் சன்யாச வாழ்க்கைக்குத் தேவையான மற்ற ஆன்மீக ஞானத்தைப் பெற்று, மக்களுக்கு ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் தர ஆரம்பிப்பார்கள்.

சன்யாசியானவர்களும், சம்சாரியானவர்களும் வாழ்வை முழுமையாய், இனிமையாய் வாழ்வார்கள்.

இரண்டு தரப்பினருக்கும், வாழ்வில் ஏதோ ஒன்றைத் தாங்கள் இழந்து விட்டோம் என்ற ஏக்கம் வாழ்வின் எந்தவொரு குழலிலும் வரவே வராது.

சிறுவயதிலிருந்து அவர்களுடைய பிரம்மச்சரிய சக்தி காரணம், வீணாக்கப்படாமலே வளர்க்கப்பட்டிருப்பார்கள்.

நம்முடைய ஞானப் பரம்பரையினரால் வடிவமைக்கப்பட்ட குருகுகுலம், மனித குலத்தின் ஆனந்தத்தை இலக்காகக் கொண்டது.

எல்லா பொருளும், எல்லா அறிவும் பெற்றிருந்தும், ஆனந்தத்தின் அடிச்சுவடுகூடத் தெரியாத மேலை நாட்டு கலாச்சார முறையிலிருந்து, இந்துமக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன என்றே புரிய வரும்.

'How to become a billionaire' என்ற பிரபலமான தலைப்பில் சொற்பொழிவாற்றும் மேலைநாட்டு சொற்பொழிவாளர்..

"நீங்கள் கோடீஸ்வரர் ஆகாமலிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று நான் கோடீஸ்வரனாகவேண்டும் என ஒருமுறை கூட எண்ணாமல் இருப்பதே, எனச் சொன்னார்.

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன என்றே புரிய வரும்.

வாழ்வின் எல்லாச்சூழலிலும் ஆனந்தமாயிருக்கும் ஞானியாக நீங்கள் இன்னும் ஆகாதிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று…

உங்களாலும் அது முடியும் என்ற எண்ணம் பிறக்காததே!

கிருஷ்ணரை வழிபடுவதோடு நில்லாமல், கிருஷ்ணரின் 'வழி' பட்டு, அவரின் தியான, ஞான வழி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ணராகவே மாறுவது எப்படி எனக் கியானியுங்கள்.

அப்படி தியானித்து செயல்பட்டபின், தியானசக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்தபின்தான் பிரம்மச்சரியத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியும்.

விழிப்புணர்வின்மை என்றும் மது

அன்று முகுந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார்.

மது வாசம் தெரியாகிருக்க, பீடா போட்டுக் கொண்டு வர்திருந்த முகுந்தனால், தடுமாற்றத்தை மறைக்க முடியவில்லை. முறைக்கும் மனைவியைப் பார்த்தும், பூனையைப் போல மெதுவாகத் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, முகுந்தன், புத்தகம் படிப்பவர் போல பாவனை செய்துகொண்டிருந்தார்.

முறைத்தபடியே அறையை எட்டிப்பார்த்த முகுந்தனின் மனைவி "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல், "பார்த்தால் தெரியவில்லையா?… நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று! " விறைப்பாகப் பதிலளித்தார் முகுந்தன். அறிவுப்பூர்வமான

விஷயங்களைக் கவனிக்கும் மேல் மனம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் விழிப்புணர்வின்மையால் மிகவும் மந்தமடைந்திருக்கிறது

முகந்தனின் மனைவி,. "நீங்கள் நிறைய குடித்துவிட்டு வந்திருப்பது எனக்குத் தெரியும். அப்பாவிபோல கவிழ்த்து கவைத்திருக்கும் தலையை நிமிர்த்தலாம் தப்பில்லை" என்றவள் தொடர்ந்து ...

"நடித்தது போதும், தலைகிமாகக் திறந்து வைக்கிருக்கும் உங்க அப்பாவின் பழைய வெற்றிலை பாக்கு பெட்டியை மூடிவைக்கு விட்டு சாப்பிட வாலாம்!" என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

'வெற்றிலைபாக்குப் பெட்டியையா இவ்வளவு நேரமாகப் புத்தகம் என்று நம்பி வீராப்பாய் அமர்ந்திருந்தேன்' என்று நினைக்க முகுந்தனுக்கு அவமானமாக இருந்தது!

மதுவால் மயக்கப்பட்ட, மந்தமான மூளையால், வெற்றிலைபாக்குப் பெட்டியைப் புத்தகம் என்று நம்ப முடிந்தது.

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தனக்குச் சரியென்று பட்டதெல்லாம், சரியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படித் தூண்டிவிடும்.

இந்த ரகசியம் புரியாக மனிதர்கள், விளக்கு நெருப்பைத் தேடிச் சென்று, தன்னை மாய்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சியாய் மாறிவிடுவர். தானே வலிய தேடிச் சென்று துன்பத்திலும், துக்கத்திலும் சிக்கிக்கொள்வர்.

முகுந்தனின் மமனைவி, குத்திக்காட்டாதிருந்தால், கடைசி வரை முகுந்தனுக்குத் தன் தவறு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

மேற்கூறிய சிறிய கதையின் கருத்தாழம், மிக அழமானது. நம் மனம் மட்டும் மயங்கியிருந்தால், பிரச்சினைகள் குறைவுதான். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே மயங்கியிருப்பதுதான் பிரச்சினை.

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தனக்கு சரியென்று பட்டதெல்லாம், சாியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படி தூண்டிவிடும்.

அறிவுப்பூர்வமான விஷயங்களைக் கவனிக்கும் மேல்மனம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் விழிப்புணர்வின்மையால் மிகவும் மர்தமடைந்திருக்கிறது. அதனால்தான் அறிவுப்பூர்வமாக, நாம் எதிர்பார்த்தமாதிரி, கனவு கண்ட மாதிரியான வாழ்வோ, வாழ்க்கை அனுபவங்களோ நமக்கு அமைவதில்லை.

குருடன்,குருடனுக்கு வழிகாட்டும் கதையாகிவிட்டது, இன்றைய வாழ்வு முறை.

ஒரு சின்ன சம்பவம்...

பல் மருத்துவரிடம், அந்தப் பெண் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். '' இன்னும் சரியாகப் பொருந்தவில்லை இந்த செயற்கைப்பல்… நானும் எத்தனை முறைதான் வருவது " என நொந்துகொண்டு தன் பல்லை சரிசெய்யும்க் படி கூறினார்.

பல் மருத்துவர் மிதமான குரலில், "இத்தோடு மூன்று முறை நீங்கள் சொன்னதற்காக ராவி விட்டேன். இனி ஒரு முறை ராவினால்கூட ,அது உங்களின் வாய்க்கு நிச்சயமாகப் பொருந்தாது" என்றார்.

அந்த பெண், "வாய்க்குப் பொருந்துவதை பற்றி யார் கவலைப்பட்டது, நீ ங்க செய்த செயற்கைப் பல் என் முகத்துக்குப் பொருத்தமாக இல்லை," என்று எரிச்சலோடு சொன்னார்.

கடைசிவரை பல்மருத்துவர், "தொழில்படி நான் செய்தது சிிதான்," என்று வாதாட, அந்தப் பெண்மணி, "யாருக்கு வேண்டும் உமது உபதேசம், என் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததற்கு நீர் கூறும் சப்பைக்கட்டு இது" என்று வெறுப்போடு சொல்லிவிட்டு வெளியேறினார்.

மனிதர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் பொறுமையைக் கலை கலைந்து பொனதே, இதுபோன்ற ச்ச்சரவுகளுக்குக் காரணம்.

சாதாரணம் போன்று தெரியும் இந்த சச்ச ரவுகள்தான் மனித நேயத்தை மறையச் செய்து கொண்டிருக்கிறது.

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல், பொறுமையிழுந்து, அது சச்சரவுகளாக வெடித்து உறவுகள் சிதறக் காரணம், ஆழ் மனதின் மந்தத் தன்மைதான்.

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல், பொறுமையிழ்ந்து, அது சச்சரவுகளாக வெடித்து, உறவுகள் சிதறக் காரணம், ஆழ்மனதின் மந்தக்கன்மைகான்.

மேல்மனம் மட்டும் கொஞ்சம் விழித்துக்கொண்டிருப்பதால், அதிகபட்சம் திறமையாக வாக்குவாதம் செய்ய முடியும் - வாதத்திறமையால் ஜெயித்துவிட்டதாக நம்ப முடியும்.

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஜெயித்தாலும் அது பெருந்தோல்வியே.

வாக்குவாதம் என்ற ஒன்று ஆரம்பிக்கும்போதே, உங்களைச் சுற்றி ஒரு சுமுகமற்ற சூழலை உருவாக்கிவிடுகிறீர்கள். இன்றைய நண்பர்களை, நாளைய எதரிகளாக மாற்றும் நாசவேலையில், உங்களை அறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாக்குவாதத்தில் காலடி எடுத்து வைத்தால், முதல் அடியே தோல்விதான். இவை அனைத்திற்கும் காரணம், அடிமனமயக்கம்தான். அதுஉடலில் சேர்ந்து விட்ட மதுவுக்குச் சமம். அது, அடி மனதைப் பற்றிக் கொண்ட விழிப்புணர்வின்மை.

மது குடித்தவரின் மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, அவரின் அரைகுறை புரிந்து கொள்ளுதல்கள்தான் சரியென வாதிடுவார். மன மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, உறவுகளையும், உலகையும் எப்போதுமே தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது.

சுற்றியிருப்பவர்களும் இதே மனமயக்கத்தில் சிக்கித் தவிப்பார்கள்தான். எனவே...

கொஞ்சம் விழித்துக் கொண்டு, நீங்களே, மேல் மனதிலிருந்து, அடிமனதைத் தெளியச் செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடிமனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறைந்துவிடும்.

யாரும் யாருக்கும் உதவ முடியாது குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது .

நீங்கள்தான் விழித்துக் கொண்டு, நீங்களே, மேல் மனதிலிருந்து, அடிமனதைத் தெளியச் செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடி மனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறைந்துவிடும்.

உள்ளேயும், வெளியேயும் சுமுகமான சூழல் உருவெடுக்கும்.

  • தவரே செய்திருந்தாலும், * அதைக், தான் செய்திருந்தால், தவரை, சரியென வாதிட்டு நீரூபிக்க, வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட வைக்கும் ்மனமயக்கம்.
  • "எதையோ அடைய நினைத்து ஏதையோ அடைந்து விட்டோம். எப்படியோ வாழ நினைத்து எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறேரம்." இப்படி நினைத்து நீஜமாகாததின் மூலகாரணம் 'மனமயக்கம்' தான்.
  • "ஏன் இப்படித் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள் ? * நான் அப்படிப்பட்டவன் இல்லையே!" என்று நம்மை மகாத்மா போலக் காண்பித்து, நாம் திருந்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் மனமயக்கம் அடைத்து விடும்.
  • வந்த வேலை * எந்த வேலையோ, அந்த வேலை மறந்து, சொந்த வேலை என்றெண்ணி

ஏதேதேர வேலைகளில் சிக்கவைத்து, மனிதன், தான் பிறப்பெடுத்த நேரக்கம் மர்ந்து, தன் என்ற மதுவே!

எங்கும் எதிலும் சுகமாய் இருக்கலாம்

சுகங்கள் மூன்று வகைப்படும்...

  1. உடலளவு சுகம்.

  2. மனதளவு சுகம்.

  3. உயிரளவு சுகம்.

பெரும்பாலான மனிதர்கள் உடலளவு சுகத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டு விடுகின்றார்கள். இதைத் தாண்டுவதேயில்லை.

அப்படித் தாண்டுபவர்கள் மனதளவு சுகத்திற்கு விடுகிறார்கள்.

ஒரு மனிதர் உருப்படியாய், ஒரு புதுக்கோணத்தில் சிந்திப்பதற்கே புலன்களின் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும்.

ரிஷியிடம், கேசவ மயக்கத்தைத் தாண்டிய மயக்கம் இருக்கிறதா?" என சீடரொருவர் கேட்டபோது...

ரிஷி : "இருக்கிறது" சீடன் : "என்ன அது ?" ரிஷி:"புகழ்"

ஒரு மனிதர் உருப்படியாய், ஒரு புதுக்கோணத்தில் சிந்திப்பதற்கே, புலன்களின் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும்.

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என சின்னச் சின்ன உடலளவு சுகங்களைத் தாண்டி உருவெடுக்க முடிகிறது.

சாதனையாளராக மாறுவதற்கான தகுதி பெறும்போதே, அடுத்தகட்ட மயக்கமான பேர், புகழ், பதவி எனும் மன சுகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டிய சுகம் ஒன்று இருக்கிறது. அதுதான் உயிரளவு சுகம். இது உணர்ச்சிகளையும் தாண்டியது. முழுக்க முழுக்க உணர்வுப் பூர்வமானது.

எப்போதும் நீங்காத, எதனாலும் குறையாத,

இனிமையான உணர்வைப் பெறத்தான், புத்தா் விட்டைவிட்டு காட்டுக்குப் போனார். இறுதியில் அதைத்தான் அவர் அடைந்தார்.

ஒரு புத்த பிட்சுவிடம், "புத்தர் புத்தர்களை உருவாக்கியது நாட்டுக்குள் தான். காட்டுக்குள் அல்ல.

நாட்டுக்குள்ளேயே ஞானமடைவது சாத்தியம் எனும்போது, புத்தர் மட்டும்தான் ஞானமடைய நாட்டைவிட்டு காட்டுக்குப் போக வேண்டிய அவசியமென்ன?" என பேராசிரியர் ஒருவர் கேட்டதற்கு,

" பேருக்குக் கிடைத்த ஒரு புத்தர், அந்த புத்தருக்கே ஒரு புத்தர் கிடைக்கவில்லை. நாட்டுக்குள்ளேயே முடியும் எனச் சொல்ல, புத்தருக்குமுன்

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என சின்னர் சின்ன உடலளவு சுகங்களைத் தாண்டி முன்னேறுபவர்களால்தான் சாதனையாளர்களாக உருவெடுக்க முடிகிறது. ஒரு புத்தர் இல்லையே," எனச் சொன்னாராம்.

"உடலளவில் இனிமையைத் தரும் ஆடம்பர வாழ்வையும், மனதளவில் இனிமையைத் தரும் அரசாட்சியையும், குடும்பத்தையும் துறந்து, உயிரளவில் இனிமையைத் தரும் ஆனந்தத்தை, இருக்குமிடத்திலேயே அடையலாம் எனச் சொல்ல, ஒரு குரு குரு புத்தருக்கு இருந்திருந்தால், புத்தர் நாட்டிலேயே ஞானமடைந்திருப்பார்... என்ற சொல்லிக்கொண்டிருந்த போது ...

பக்தரொருவர் எழுந்து, "புத்தருக்குதான் புத்தன் இல்லை. ஆனால், நமக்குதான் புத்தரின் போதனைகள் இருக்கின்றனவே. இருந்தும் நாங்கள் ஏன் ஞானமடையாமல் தினசரி வாழ்வை நகர்த்தவே கஷ்டப்படுகிறோம்? எனக் கேட்டார்.

அதற்கு, "நீங்கள் மட்டுமில்லங்க. 2000 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முன்புவரை, நான் கூட உங்களைப் போல் சிந்தித்ததுண்டு."

பக்தர், "அதென்ன, 2000 ஜனவரி ஒன்று முன்பு வரை"…

"அப்போதுதான் ஞானமடைந்தோம். ஞானமடைவது என்பது நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் நிகழ்ந்த ஒன்று தான்".

"அப்படியென்றால் 1978ல் பிறந்த நீங்கள், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழக்கூடிய ஞானத்தைப் பெற, 2000 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது எதனால் ?"

"10,000 சாவிகள் இருந்ததுதான் காரணம்"

" 10,000 சாவிகளா ?"

"சிவன், கிருஷ்ணர், புத்தர், ராமகிருஷ்ணர், ரமணர் என நூற்றுக்கணக்கான ஞானிகள், மனப்பூட்டைத் திறப்பதற்கு, நூற்றுக்கணக்கான சாவிகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

மனமெனும் பூட்டை திறக்கத் ஒருநொடி

நொடிக்குள் ஞானம் உங்களுக்கும் சாத்தியமே.

தான் ஆகுமென்றாலும், நூற்றுக்கணக்கான சாவிகளிலிருந்து சரியான சாவியைத் தேர்வு செய்ய காலம் பிடிக்குமே.

2000 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சாவியாகப் பரிசோதித்து, பரிசோதித்து சரியான சாவி எது எனக் கண்டுபிடிக்கவே சரியாயிருந்தது.

கண்டுபிடித்ததும் திறக்க ஒரு நொடியே நீளம்தான்.

சாவியைக் இந்தக் காலத்து மனதைத் கண்டுபிடித்துவிட்டோமே! இனியும் கவலை ஏன் ? !

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அந்தச் சாவியை வாங்கித் திறக்க வேண்டியதுதான்.

நொடிக்குள் ஞானம் உங்களுக்கும் சாத்தியமே.

இருக்குமிடத்தில், என்பது, உங்களுக்கும் எளிதாய் கிடைக்கக் கூடியதே! ஆயிரம் சாவிகளையும் பரிசோதிக்கும் வேலை, உங்களுக்கு இல்லை'' எனச் சொல்லி முடித்தோம்.

வாழ்க்கை ஞானம் என்பது, "அனுபவிக்கிறேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும் மட்டுமே சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான்.

புவியீர்ப்பு விசையின் எல்லைக்குள், ஒரு பொருளை எவ்வளவு தூரம் எறிந்தாலும், அது உடனே பூமிக்குள் இழுக்கப்படும். அதனால் பூமியை விட்டுத் தப்ப முடியாது.

வாழ்க்கை ஞானம் என்பது, "அனுபவிக்கிறேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும் மட்டுமே சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான்.

அதேபோல்கான், மனார்ப்பு விசை. சாதாரண மனிதர் எவ்வளவுதான் உயர்ந்தாலும், மீண்டும் மீண்டும் எவ்வளவுதான் உயர்ந்தாலும், மீண்டும் மீண்டும் உடல்நோக்கியே இழுக்கப்படுவார்.

உடலின் மயக்கங்களுக்கும், மனதின் மயக்கங்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு மாய்வதை அவரால் தடுக்க முடியாது.

ஒரு பொருள், புவி ஈர்ப்பு விசையின் எல்லையை மட்டும் தாண்டி விட்டால், அந்தப் பொருளுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். அது மிதக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு மனிதர், தன் மனார்ப்பு விசையின் எல்லையைத் தாண்டிவிட்டால், அந்த மனிதரின் ஒவ்வொரு செல்லும், ஆனந்தத்தில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

இந்த கட்டுரையைப் படித்ததுமே, "அது எப்படி, மன ஈர்ப்பு விசையைத் தாண்டுவது? என்ற கேள்வி பிறக்கும்.

உடலளவு சுகத்திலேயே காலத்தைக் கழிப்பது, கட்டைவண்டி பிரயாணத்திற்குச் சமம். கட்டை வண்டி, அதன் சுபாவத்தாலேயே, பூமியோடு ஒட்டியே இருக்கும். மேண்மையானவற்றைப் பற்றிச் சிந்திக்கக் கூட முடியாது.

மனதளவு சுகத்திலேயே வாழ்வைக் கடத்துவது, விமானத்தில் பிரயாணிப்பதற்குச் சமம்.

எவ்வளவுதான் பறந்தாலும், இதை வைத்துப் புவிஈர்ப்பு விசையின் எல்லையைக் கடக்க முடியாது. புகழ் என்ற மாய விமானம், இன்றோ, நாளையோ, உங்களை மீண்டும் பூமியிலேயே இறக்கிவிட்டுவிடும்.

உயிரளவு சுகத்தைத் தேடுவது என்பது, ராக்கெட்டில் பறந்தால் மட்டுமே சாத்தியம். மன ஈர்ப்பு விசையைத் தாண்டும் சக்தி, அப்போதுதான் கிடைக்கும்.

மன ஈர்ப்பு விசையின் எல்லையையே தாண்டச் செய்யும் சக்திமிகு ராக்கெட்தான் சங்கல்பம்.

உடலளவிலும், மனதனவிலும் மட்டுமே சிக்கிக்கொண்டிருப்பது ஒருவித நோய். அதுவொரு சிறை என்பதைப் புரிந்துகொண்டு, "மன ஈர்ப்பு விசையைக் கடந்தே தீருவேன். அதற்காக இன்றிலிருந்து உற்சாகமாய் செயல்படுவேன்" என்ற சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மனதின் எல்லையைக் கடந்து விடுவீர்கள்.

மீண்டும், மீண்டும் உடல் மயக்கத்திலும், மன மயக்கத்திலும் உங்களை அமிழ்த்துவதற்காக எழும் மனுகப்புகளுக்கு அடிபணிந்து செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

முழுச் சுதந்திரம் பெற்றுவிடுவீர்கள்.

தியானத்தைக் கலைக்க தேவதைகள் வருவார்களா .. ?

" ரேம்பை, சத்சங்கமொன்றில் ஒருவர் வம்பாய் கேட்டு வைத்தார்.

அவரின் கேள்விக்கு சிரித்தபடியே, "விஸ்வாமித்திரர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் மேனகை இறங்கிவந்தார்கள் என்றால், எல்லா சபல குணம் கொண்டவர்களும் தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்களே!

நாம் கொஞ்சம் ஆழமாய் தியானம் செய்தால், அது தேவலோகப் பெண்களுக்குப் பிடிக்காது. உடனே நம்முன் நடமாட இறங்கி வந்து விடுவார்கள். அப்புறம் நம்பாடு ஜாலிதானே! என்று எண்ண ஆரம்பித்து விடுவார்கள்" எனச் சொன்னதும்…

மேற்கொண்டு பேசமுடியாத அளவிற்கு, அரங்கில் இருந்து மக்கள் கைதட்ட ஆரம்பத்து விட்டார்கள்.

உங்களுக்குள்ளேயேதான் பல இச்சைகள் ஒளிந்திருக்கின்றன. அந்த இச்சைகள்தான், அப்போது உங்கள் முன்னே வந்து நடனமாடும். உங்களின் தியானத்தைக் கலைக்கும்.

"விஸ்வாமித்திரரின் தியானத்தைத், தேவலோகப் பெண்கள் கலைத்தது எனும் சம்பவத்தின் தாத்பரியம் வேறு.

தியானத்தில் ஒவ்வொருவரின் உருவகம் 'விஸ்வாமித்திரர்.'

உங்களுக்குள்ளேயேதான் பல இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.

அந்த இச்சைகள்தான், அப்போது உங்கள் முன்னே வந்து நடனமாடும். உங்களின் தியானத்தைக் கலைக்கும்.

நீங்களும் அந்த இச்சைகளுக்கு மதிமயங்கி, அடிபணிந்துதியானத்திலிருந்து கலைந்து விடுவீர்கள்.

எனவே, "தியானத்தில் ஆழ்ந்து செல்லும் ஒவ்வொருவரும், நம்மைத் தடுமாறச் செய்யும் அவற்றைக் குறித்து, மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதே - அந்த ஆழமான தாத்பரியம்", என பதில் சொன்னோம்.

சத்சங்கம் முடிந்து பெங்களூர் ஆஸ்ரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது பிரம்மச்சாரி பிராணானந்தா கேட்டார்,

"குருவே!, இச்சைகள் என்றால், அவை எதையெல்லாம் குறிக்கின்றன?"

"சுவையான பொருட்களைப் பார்த்து நாவில் எச்சில் ஊறுகிறதே அதுவும் இச்சைதான்.

அழகைப் பார்த்ததும் மனம் அலைபாய்கிறதே, அதுவும் இச்சைதான்.

சொகுசு வாழ்க்கை, கார், பங்களா, பேர், புகழ், பணத்தைப் பார்த்ததும் உணர்ச்சிகள் முறுக்கேறுகிறதே அதுவும் இச்சைதான்."

"இவை தியானத்தின்போது நம்மை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். ?"

எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு சிறு இச்சை தடுமாற வைத்து விடும்.

-சீன பழமொழி

"இச்சைகள் ஆழமான மனப்பதிவுகள். அவை சம்ஸ்காரங்கள் என்றும் அழைக்கப்படும்.

நேராய் அமர்ந்து தியானம் செய்யவிடாமல், கொஞ்சம் சொகுசாய் சாய்ந்து கொண்டால் என்ன என நம்மை மயக்குவதும் ஒரு சம்ஸ்காரமே.

அதையும் மீறிச் செய்தால், மனதில் ஏற்கனவே பதிவாகியிருக்கும் அழகு, புகழ், பணம் சம்பந்தப்பட்ட சம்ஸ்காரங்கள் எழுந்து ஆட்டம் போடும்.

அதையும் மீறி, தியானத்தில் இறங்கினீர்களென்றால் ...

தூக்கம், கோபம், காமம், கவலை போன்ற சம்ஸ்காரங்கள் உங்களை உணர்வுரீதியாகச் சுண்டியிழுக்கும்.

படிப்படியாக உங்களைத் தியானத்திலிருந்து கலைத்து, உங்களின் தவத்தையே குலைத்துவிடும் சக்தி பெற்றவை இந்த 'சம்ஸ்காரங்கள்' எனப்படும் இச்சைகள். தியானம் மனதையே அழிக்கும் தன்மை கொண்டது. மனமே அழிய ஆரம்பித்தால், அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களின் கதி என்னாவது ! ?

எனவேதான், அவை மனிதர்களை 10 நிமிடங்கள்கூட கண்களை மூடி தியானம் செய்ய விடுவதே இல்லை.

சம்ஸ்காரங்கள்தான் இக்காலத்து ரம்பை, மேனகை!" என விளக்கம் சொன்னோம்.

"எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு சிறு இச்சை தடுமாற வைத்து விடும்".

-சீன பழமொழி

சம்ஸ்காரங்கள் தான் இக்காலத்து ரம்பை, மேனகை!

இச்சைகளின் தியானம் செய்யும்போது மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கையில்கூட அவற்றின் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.

ஓர் இனிப்பைப் பார்த்ததும்,

ஓர் அழகைப் பார்த்ததும்,

ஓர் புகழைப் பார்த்ததும்,

சொக்குப்பொடி போடப்பட்ட பூனை போல் மனம் அவற்றை நோக்கி மனிதனை இழுக்கும்.

அவை, மனிதர்களுக்கு அந்த நேரத்தில் தேவையற்றிருந்தாலும்கூட, அவற்றிற்காக அவர் ஏங்குவர், அலைவர். மொத்த நிம்மதியும், ஆரோக்கியமும் பறிபோக ஆரம்பிக்கும்.

இச்சைகள் எனப்படும் சம்ஸ்காரங்களிடமிருந்து முழு விடுதலை பெறுவதே ஞானமடைதல்.

இச்சைகள் எனப்படும் சம்ஸ்காரங்களிடமிருந்து முழு விடுதலை பெறுவதே ஞானமடைதல்.

Part 8: Let the Mind Shine Brightly

இச்சைகளிடமிருந்து விடுபடுவது என்பது, அவற்றை வெறுப்பது அல்ல.

அவற்றை வெறுப்பதும், அடக்குவதும் மூட்டைப் பூச்சியை நகக்குவதற்குச் சமம். ஒன்றை வெறுத்தால், அது பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

இவற்றிலிருந்து விடுபட அத்தியங்வசியமான தேவை ...

சம்ஸ்காரங்கள் எனப்படும் இச்சைகளின் போக்கைப் புரிந்து கொள்வதே.

அவற்றின் போக்கையும், இயல்பையும் புரிந்து கொண்டுவிட்டாலே, அவற்றிற்கு அடிபணிந்து, நிம்மதியிழ்ப்பது நின்றுவிடும். இதை மட்டும் நாம் செய்தால் போதும் மீதமுள்ளதைத் தியானம் பார்த்துக்கொள்ளும்.

என் காதலி என்னை ஏமாற்றி விட்டதால், இந்த ஏமாற்றம் மாறாத புண்டாக இருக்கிறது ....

-ராகுல், மகுடன்சாவடி

அவரின் சூழ்நிலை தெரியாமல், அவர் ஏமாற்றினார் என வருந்துவதால், ஒருவேளை நீங்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறலாம். அவர் நல்லவராயிருக்கலாம்.

உங்களை ஏமாற்றிய அவர், வெளியே சிரித்து, உள்ளே அழலாம். யாருக்குத் தெரியும். யோசியுங்கள்.

ஒருவேளை அவர் சூழ்நிலைக் கைதியாக இருந்திருப்பாரோ எனும் புதுக்கோணம் பிறக்கும். மீண்டும் உற்சாகமாவீர்கள்.

அல்லது, நிஜமாகவே அவர் ஏமாற்றியிருக்கட்டுமே… ஒரு ஏமாற்றுக்காரருக்கு உங்களின் மனதில் ஏன் இடம் தரவேண்டும் ?

ஏமாற்றியவர் விடும் ஏப்பமாக உங்களின் வாழ்க்கை மாறிவிடக் கூடாது.

இந்த நொடி முடிவெடுத்தால் கூடப் போதும் ...

புதுப் பொலிவோடு, முன்பைவிடப் பல மடங்கு இனிமையான வாழ்வைத்தரக் இயற்கை காத்துக் கொண்டிருக்கிறது.

ஏமாற்றியவரை நல்லவர் எனப் புரிந்து கொண்டு, விட்டு விட்டாலும் சரி, இல்லை, அவரை ஏமாற்றுக்காரர் எனப் புரிந்துகொண்டு, விட்டு விட்டாலும் சரி.

இரண்டுமே நல்லது.

புது வாழ்வுக்கு வழி பிறக்கும்.

தியானத் துணுக்குகள்

திருப்பதிக்கும், சபரி மலைக்கும் கால் நோக நடந்து செல்வது எளிது.

ஆனால், அங்கு ஒரிரு மணி நேரம் அமைதியாய் உட்கார்ந்திருப்பது கடினம்.

பாதயாத்திரைகள், வைக்க உருவாக்கப்பட்ட தியான முறைகள். பாதயாத்திரையாய்ப் போதெல்லாம்… அங்காங்கே, அவ்வப்போது, அரைமணி நேரமாவது அமைதியாய் உட்காருங்கள்.

பாதயாத்திரை, அர்த்தமுள்ளதாகும், பயன்தரும்.

ஆரோக்கிய ஸ்புரணா தியான முகாமில் பக்தர் ஒருவர் கேட்டார்...

பாதயாத்திரையாய் செல்லும் போதெல்லாம் ... அங்காங்கே, அவ்வப்போது, அரைமணி நேரமாவது அமைதியாய் உட்காருங்கள். பாதயாத்திரை, அர்த்தமுள்ளதாகும், பயன்தரும்.

"பார்க்க சாதாரணமாகக் கோன்றும் என் வீட்டுத்தோட்டம், புகைப்படத்தில் மிக அழகாகத் தெரிகிறதே! ஏன்?"

"காரணம் அகங்காரம் இல்லை. உள்ளபடி காட்டுகிறது.

ஆனால், மனிதக் கண்ணில் லென்ஸ் வழியே அகங்காரமும் சேர்ந்து பார்க்கிறது.

எனவேதான், நீங்கள் உற்சாகமாயிருக்கும் போதெல்லாம் பளிச்செனத் தெரிவது, துக்கமாயிருக்கும் போது மங்கலாகத் தெரிகிறது," எனச் சொன்னோம்.

அகங்காரம் அழிந்தால், கண் லென்ஸ் வழியே, காமிரா லென்ஸால் பார்க்க இயலாத வாழ்வியல் வண்ண ஜாலங்களைக் கண்டுகளிக்கலாம்.

Skin Resistanceயை தியானம் குறைக்கிறது. தூங்கும்போது தோல் தளர்வடைவதைத் தியானத்தால் தளர்வடைகிறது... எனும் ஆராய்ச்சி முடிவுகளை வேல்ஸ் யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கிறது.

தோல் தளர்ந்தால் முகம் பொலிவடையும். உங்களை நீங்கள் தொடுவதே ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும்.

தியானம் செய்து பாருங்கள். அனுபவங்கள் பல கிடைக்கும்.

ஒரு முறை ரமணரிடம், பக்தர் ஒருவர் கேட்டார். "பகவான், தியானம் செய்யும் தகுதி எனக்கெல்லாம் உண்டா? " ரமணர், "உன்னால் மூச்சு விட முடிகிறதா? பக்தர், "ம்.......... முடிகிறது."

ரமணர், "தியானம் செய்ய இந்த ஒரு தகுதியே போதுமானது"

மதம், இனம், குலம், கோத்திரம் என எந்த வித வித்யாசமும் இன்றி யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

மதம், இனம், குலம், கோத்திரம் என எந்த வித வித்யாசமும் இன்றி யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

தீவிரவாதி, ஜென் சீடரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

தீவிரவாதி, "என் மதக் கடவுள்தான், எல்லாவற்றையும் படைத்தார் …. தெரியுமா ?

ஜென் சீடர், "ஓ! அப்படியா ? சாத்தானைப் படைத்தது யார்?"

தீவிரவாதி, "கடவுள் புனிதமானவர். கடவுள் எங்கும் இருக்கிறார். அவருக்கு எதிராக பேசுவது பாவம்"

ஜென் சீடர். "எங்குமிருக்கும் உன் புனிதக் கடவுள், நாமிருக்கும் இந்த சினிமா தியேட்டருக்குள்ளும் இருப்பாரா ? மாட்டாரா ?

தீவிரவாதி, "ஏய்…. ஏய்…. இந்த மாதிரியெல்லம் பேசினால், எனக்கு கெட்டகோபம் வரும்"

ஜென் சீடர், "அடடே, கோபத்தில் கூட கெட்டக் கோபம், நல்ல கோபம் உண்டா?

தீவிரவாதி "!!!!!!! "

வம்பிமுக்கப்பட்டால்கூட, உற்சாகமிழக்காமல் இருப்பார் தியானி. கடவுளைப் பற்றிப் பேசும்போதும் கூட, நிதானமிழுப்பார் பக்குவமற்ற மனிதர்.

நீங்கள் எப்படிப்பட்டவர்?

வம்பிழுக்கப்பட்டால்கூட, உற்சாகமிழக்காமல் இருப்பார் தியானி.

கடவுளைப் பற்றிப் பேசும்போதும் கூட, நிதானமிழ்பார் பக்குவமற்ற மனிதர்.

விரும்பினால்... தியானம் செய்தால் ... எச்சூழலிலும் உற்சாகமிழக்காத சிட்டுக்குருவி போலாகலாம்.

NSP தியான முகாமில் அன்பரொருவர் கேட்டார், "நம் மனதோடு சண்டையிட்டு ஜெயிக்கவே முடியாதா?"

"உங்களின் நிழலோடு சண்டயிட்டு உங்களால் ஜெயிக்க முடியுமா?" மனதை அடக்க முடியாது. மனமானது அடங்க வேண்டும்.

கனடாவின் வான்கோவர் நகரில் பெண்மணியொருவர் இப்படிக் கேட்டார்.

"யோகம், தியானம் - இதில் எது சிறந்தது?"

"யோகம் மனதை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.

அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம். இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம் அடங்கும். எது சிறந்தது .... இனி முடிவெடுப்பது நிச்சயம் சுலபம் தானே" என்றோம்.

பேசுவதைக் கடைப்பிடிக்காதவர்

நல்ல பேச்சாளர். கடைப்பிடிக்காததை அழகாய் பேசுபவர்

நல்ல வியாபாரி. பேசும்போது பேசுபவர்... செய்யும்போது செய்பவர்…. நல்ல தியானி.

"யோகம், தியானம் இதில் எது சிறந்தது?"

"யோகம் மனதை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.

அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம்.

இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம் அடங்கும்.

உங்களின் விருப்பத்தை மீறி, நீங்கள் தன்ளப்பட்டது சொர்க்கமென்றாலும், அது நரகம்தான்.

காரணம், அது உங்கள் விருப்பத்திற்கு எதிரானது.

விருப்பமில்லையென்றால், அது தியானமென்றால்கூட, நிறுத்தப்பட வேண்டியதே!

உங்கள் வாழ்க்கை சக்கரத்தின் இயக்கி 'விருப்பம்.'

தூண்டிவிடும் ஆசைகளை விட, துணையாய் வரும் விருப்பங்களுக்கு முக்கியத்துவமளியுங்கள் ... நரகம் கூடச் சொர்க்கமாகும். துன்பம்கூட, இன்பமாகும். தடை கூட மேடையாகும்.

ஒரு வேடிக்கையான பத்திரிகை சர்வே ரிப்போர்ட் ஒன்று படித்தேன் .....

விவகாரத்தான திருமணங்கள் 30%, விவாகரத்திற்காகக் காக்கிக் காத்திருக்கும் திருமணங்கள் 70%.

திருமணங்கள் கேலிக்கூத்தானது ஏன்?

திருமணத்தின் மூலம், இருமனங்கள் ஒரு மனமாக வேண்டும் எனும் தியான சூத்திரம் வழக்காழிந்து போனதால்தான் அவை கேலிக்கூத்தாயின.

உலகையே நேசிப்பது எளிது. மனைவியை நேசிப்பது ...

மனிதர்களைத் தேடாதீர்கள். நெருங்கிய மனிதர்களின் நெருக்கத்தைச் சம்பாதியுங்கள் ... அதுவே, ஒரு மாபெரும் தியானம்தான்.

அருகிலிருப்பவர்கள் சலிப்பதால்தான் வாழ்வே புளிக்கிறது. அருகிலிருப்பவர் இனித்தால் வாழ்வே இனிக்கும்.

புத்தனேயானாலும் கொலைசெய் !

அது பெயரிடப்படாத வரை பெரியது. தெரியாதது. பெயரிட்டதும் சுருங்கிப் போகும் நான்கு எழுத்தாய் ...

க...ட...வு...ள்.

அவ்வளவு சிறுசா கடவுள் ?

இந்த நான்கு எழுத்தை சேர்த்துப் படிக்க முடிந்ததால், புரிந்து விட்டதா நமக்கு அதைப்பற்றி ?

யூகமா கடவுள் ?... பதில் காணுங்கள்.

உஸ்மான் ரோட்டில் தனக்கென இருக்கும் சூப்பர் மார்க்கெட் பற்றியும், மௌன்ட் ரோட்டில் தனக்கு ஒரு ஒரு தெரு முழுவதுமே இருப்பதையும் வந்த அரைமணி நேரத்திற்குள் நான்காவது முறையாகச் சொல்லி விட்டார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் பணக்கார நண்பர்.

பெரிய உலக வரைபடத்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் சுட்டிப் பையன், "அங்கிள், அங்கிள்! இங்கேவாங்க ... " என அவசரமாய்க் கூப்பிட்டான்.

உலகவரைபடத்தைப் காட்டி, இந்த வரைபடத்தில் உங்களின் 'ஒரு தெரு சொத்து' எங்கேயிருக்கிறது காண்பியுங்கள்" என்று கேட்டால் ...

உலகவரைபடத்தைப் பணக்காரரிடம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் பையன்காட்டி, "இந்த வரைபடத்தில் உங்களின், 'ஒரு தெரு சொக்து' எங்கேயிருக்கிறது காண்பியுங்கள், என்றான்.

கிடுக்கிட்ட இருந்த சென்னையில், அவரின் அவ்வளவு பெரிய சொத்தை, குண்டுசி நுனியால் ஒரு புள்ளியிட்டுக் கூடக் காண்பிக்க முடியவில்லை அவரால்!.

'ஆகாஷ கங்கை' என்றழைக்கப்படும் நம் பால்வெளித்திரள் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறுபுள்ளி மட்டுமே.

அதுபோல், "1,00,00,00,000 (நூறு கோடி) புள்ளிகளின் மொத்த உருவம் பிரபஞ்சம்," என்கிறார்கள் விஞ்ஞானிகள்

நம் பால்வெளித்திரள் என்ற சிறு புள்ளிக்குள் கோடிக்கோடியே நட்சத்திரங்கள், அங்கே இங்கேயென தெளிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோடி கோடி புள்ளிகளில் ஒன்றுதான், இவ்வளவு பெரிய சூரிய குடும்பம்

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

சூரியனைக் கிரகங்கள் அதிக வேகத்தில் சுற்றுகின்றன. சூரியன் தன் கிரக குடும்பத்தைத் தூக்கிக் கொண்டு 'பிரபஞ்ச மையத்தை' சுற்றி ஓடி வருகிறது (Center of the universe). அதுவும், வினாடிக்கு 20,000 மைல்கள் என்ற அசுர வேகத்தில் சுற்றி வருகிறது.

இவ்வளவு வேகமாய் சுற்றியும், சூரியக் குடும்பம் ஒரே ஒருமுறை

ச்சுரியக் குடும்பம் என்னும் வட்ட வெளியில் உயிரோட்டமுள்ள ஒரு சிறு பொட்டு, நாம் வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின் துணுக்கு என்றுகூடச் சொல்ல முடியாத அளவு சிறிதான இரண்டுகால் பிராணிதான் மனிதன்.

'பிரபஞ்ச மையத்தை' சுற்றி முடிப்பதற்கே 225 கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறதெனக் கண்டுபிடித்துள்ளார்கள்.

கு,ரியக் குடும்பம் என்னும் வெட்ட வெளியில், உயிரோட்டமுள்ள ஒரு சிறுபொட்டு, நாம் வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின் துணுக்கு என்றுகூடச் சொல்ல முடியாத அளவு சிறிதான இரண்டுகால் பிராணிதான் மனிதர்கள்.

இங்கு மனிதர்கள் நகர - கார், மோட்டார், விமானம், இராக்கெட், கட்டடங்கள் என எதுவும் இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனாலும், விமானத்தோடு விமானம் மோதி விபத்தாவது விபரீதம்!

விசாலமான வானத்திலேயே விபத்தென்றால், கேட்கவா வேண்டும். தரையில் தினம் ஒரு விபத்து நடக்காத நகரத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

விபத்துகளைத் தவிர்க்க, சாலை விதிகள், அப்புறம் போக்குவரத்து, காவல்துறை என இதையெல்லாம் தாண்டி, தனி மனிதரின் ஓட்டுனர் பயிற்சியும், புத்திசாலித்தனமும் இவ்வளவு இருந்தும் இங்கு ஆயிரம் விபத்துக்கள்,

சிக்னல் இல்லை. போலீஸ் இல்லை. நிரந்தரமான விதிகள் இல்லை. யாருமே இல்லை - இப்பிரபஞ்சத்தின் கோடானு கோடி கோடிகளுக்கு மேற்பட்ட, மிக மிகப் பெரிய இராட்சத உருவம் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த.

20 பில்லியன் வருடங்களாய் (இது பிரபஞ்சத்தின் வயது) மிக சுமூகமாகவே நட்சத்திரக் கூட்டத்தின் போக்குவரத்து இருந்து வருகிறது.

யார் இவற்றைக் கட்டுப்படுத்துவது ?

பூமியையும், மற்றதையும் பிரபஞ்சத் தோட்டத் தில் உருட்டிவிட்டது யார்?

பிரபஞ்சத் தேரோட்டி யார்?

இவற்றிற்குச் சட்டென சுத்த ஏமாற்றுவேலை. 'இறைவன் என்று பதில் 20 பில்லியன் வருடங்களாய் (இது பிரபஞ்சத்தின் வயது) மிக சுமூகமாகவே நட்சத்திரக் கூட்டத்தின் போக்குவரத்து இருந்து வருகிறது.

சொல்பவர், இறைவனை பார்த்திருக்கிறாரா? அவரோடு பேசியிருக்கிறாரா? எது இறைவன் என அடையாளங் கண்டிருக்கிறாரா ?

பதில், 'இறைவன்' என்பது உண்மைதானென்றாலும், சுய அனுபவமாகாத ஒன்றை, தெரிந்த ஒன்றுபோல் வார்த்தையில் பேசிச் சமாளிப்பதால் என்ன பயன் ?

இதுபோன்ற சுய அனுபவமில்லா பதில்களும், வெறும் அறிவாக மட்டுமே இருக்கும் கருத்துக்களும் , உங்களின் மனதில், 'வார்த்தைகளின் ஜனக் தொகையை அதிகமாக்கும். அவ்வளவே.

வார்த்தைகளின் நெரிசலால், மனதில் வார்த்தைகளின் மாசு அதிகமாகும். மனமே மாசடைந்து போகும்.

'அறிவு'என்ற பெயரில் சுயஅனுபவமாகாத, பல செய்திகளை, குப்பை போல் மனதில் கொட்டிவைத்திருக்கிறார்கள் மனிதர்கள்.

மனம் தூய்மையாக வார்த்தைகளின் மாசு துடைக்கப்பட வேண்டும். அனுபவங்கள் மலர வேண்டும்.

தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவாத, எல்லா தேவையற்ற கருத்துக்களும் மனதிலிருந்து வெட்டியெறியப்பட வேண்டும். அது இறைவனைச் சுற்றி உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும்!

"பிரபஞ்சத்தின் தேரோட்டி யார்?" என்றால் கண்ணை மூடிக்கொண்டு, "இறைவன்," என்று சொல்லாதீர்கள் கண்ணை மூடி உள்ளே பாருங்கள். சுவாரஸ்யங்கள் சுடர்விடும். அனுபவங்கள் விரியும்.

தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவாத, எல்லா தேவையற்றக் கருத்துக்களும் மனதிலிருந்து வெட்டியெறியப்பட வேண்டும். அது இறைவனைச் சுற்றி உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும்!

அனுபவங்கள் ஆரம்பிக்கும் .......

பிரபஞ்சத் தேரோட்டி உங்களுக்குள்ளும் உட்கார்ந்திருக்கிறார் என்று! இது புரியும் கணத்தில் , வாழ்வில் மகிழ்ச்சிக் காற்று வீச ஆரம்பிக்கும்.

ஒரு செல், குழந்தையாகும் புனிதமான நேரம் - 'கா்ப்பக்காலம்' ஒரு மனிதர், தெய்வமாகும் புனிதமான நேரம் - 'தியானம்.'

"விட்டுக்கொடு, நீ இராஜாவாயிருப்பாய்"

ஆனால்,

ஒத்துப்பேர்காதே! கூஜாவாகுவாய்.

"வேறு வழியில்லை", என்பதற்காக நம் உறவுகள், "தாங்கத்தான் வேண்டும்" என்ற நிரண்டிச் சாக்குகளுக்காக, உங்கள் உணர்வுகளை அடக்கி, ஊரோடு ஒத்துப்போவது சுயத்துரோகம்.

"ஒத்துப்போனால் நசுக்கப்படுவாய். விட்டுக் கொடுத்தால் வீர்யமாவாய். விடுதலை பெறுவாய்"

'பெருந்தன்மையாலும்', நம் உறவுகள் 'நல்லாயிருக்கட்டும் எனும் தயாள குணத்தாலும் சுய விருப்பபடி முடிவு செய்து, விட்டுக்கொடுப்பது தானம்.

தன்னை மதிப்பவர் செய்யும் தியானம்.

விட்டுக்கொடுங்கள்,

இராஜாவாயிருப்பீர்கள்.

நினைத்துத் தியானம் செய்வது எந்தத் தெய்வம் சிறந்த தெய்வம்

தெய்வப்படங்களை நினைத்துத் தியானம் செய்வது முதல்படி. இறுதிப்படி அல்ல.வார்த்தைகளையும் , உருவங்களையும் உணர்ச்சி முலாம் பூசிப் பூசித்தான் , மனம் தன்னை அலங்கரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சாதாரண மனித உருவங்களைவிட, தெய்வ உருவங்களை நினைப்பது நல்லது தான். சாதாரண வார்த்தைகளைவிட, மந்திரங்கள் மிக உயர்ந்தவை.

ஆனால் இறுதியல்ல.

மனம் - தெய்வ உருவங்களையும், மந்திரங்களையும் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்கும்போது, மனவேதனையைத் தரும். மனிதர்கள் மற்றும் வார்த்தைகள் பற்றிய நினைவுகளை மனம் விட ஆரம்பிக்கும்.

இது ஒரு நல்ல மாற்றம். அடுத்து, மனம் அழிந்து ஆத்மா விழித்துக் கொள்ள வேண்டும்.

தெய்வ உருவங்களை மனம் நினைக்கும் வரை, மனம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். ஆத்ம அனுபூதி நிகழாது. ஆனந்தம் பொங்காது.

தியானத்தில் தெய்வ உருவங்கள் மட்டுமல்ல, தியானத்தை முறையாய் வகுத்தளித்தவர்களும்கூட தாண்டப்படவேண்டியவையே.

எல்லா நினைவுகளும்" ஆனந்தத்திற்குத் தடையே.

்ஆனந்தம்' நிகழ், நினைவுகளைத் தாண்டுங்கள்.

தன்னை மறப்பதுதான் தியானமா?

தன்னை அறிவது தியானம்.

சொர்க்கம், நரகம் பற்றி இதுவரை நிலவும் கருத்துக்களெல்லாம் ... ஆசை, பயம் என்ற இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை.

இதற்கும், அதற்கும் என்ன தொடர்பு ?

சொர்க்கம் ஆசையின் உச்சம், நரகம் பயத்தின் உச்சம்.

"இங்கே இது செய்தால்...

சொர்க்கத்தில் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்பது ஆசைத் தீயை மூட்டும் செயல். இதைச் செய்துவிட்டால், நரகத்தில் கொடுமைப்படுத்தப்படுவாய் என்பது பீதி கிளப்பும் செயல்"

யார் பெண் ?

தாய்மைக் குணம் மலர்ந்தவர் ...

தீர்வு ?

பயத்தையும், ஆசையையும் தாண்டுங்கள் ... சொர்க்கம், நரகம் எனும் இரண்டையும் தாண்டிய ஆனந்த சமவெளியில் குதிப்பீர்கள்.

யார் பெண் ?

தாய்மைக் குணம் மலர்ந்தவர்... யாராயிருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும் !

யார் ஆண் ?

தாய்மைக் குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!

உடல் மனம் பற்றி ...

ஆத்மாவின் உருவ வெளிப்பாடு உடல். ஆத்மாவின் அருவ வெளிப்பாடு மனம்.

அகங்காரம் பற்றி ...

'நீர்'-அமிர்தம்! 'மனம்' - தெய்வப் பரிசு!

நீரில் நச்சுச் சேர, அதே நீர் விஷம். மனதில் அகங்காரம் சேர, அதே மனம் பிசாசாகிப் போகிறது.

விதியை வெல்ல முடியமா?

முடியும்.

முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது ?.

யார் ஆண் ?

தாய்மைக் குணம் மலராதவர் ... பெண்ணாயிருந்தாலும்!

விதி வலிது என்பது? "அது வலிது" என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.

சாதனையின் அளவுகோல்?

சாதித்த ஆனந்தங்கள்.

வேதனையின் அளவுகோல் ?

சம்பாதித்த துக்கங்கள்.

  • தோல்விகள் ? தோள் கொடுக்கும் தோழர்கள்.

  • வெற்றிகள் ? தேள் கொட்டும் அகங்காரத்தை உசுப்பி விடும் சாகசக்காரர்கள்.

தானம் செய்தால் ஆனந்தம் வருமா ?

இல்லை ... ஆனந்தமாயிருப்பதால் தானமும் செய்வீர்கள்.

தானம் ஆனந்தத்தைத் தராதா?

தியானம் ஆனந்தத்தைத் தரும். தானம் ஆனந்தத்தைத் தராது.

ஏன் ?

உங்களிடமிருப்பதை தானம். தருவது உங்களுக்கே தருவது தியானம்.

  • சித்துவேலை செய்பவர்கள் ? ஞானமடையத் தவறிய யோகிகள்.

உங்களிடமிருப்பதை மற்றவருக்குத் தருவது தானம். உங்களிடமிருப்பதை உங்களுக்கே தருவது தியானம்.

விஞ்ஞானிகள் ?

மெய்ஞானியாக மாறிப் பிரயாணித்துக் தெரிந்தும் கொண்டிருப்பவர்கள்.

கிளி ஜோஸியம் பலிக்குமா ?

ஒரு சின்ன கதை...

திடீரென தன் மனைவி இருக்கும் அறையில் உறங்குவதை நித்திராஜன் தவிர்க்க ஆரம்பித்தார். "ஏன்? 'எனக்காரணம் ?' என கேட்டதற்கு, "கல்யாணமான பெண்களோடு பழகுவது, பெரும் தொல்லைகளை உண்டு பண்ணும்," என கிளி ஜோஸியம் கேட்டதாகச் சொன்னார்.

இந்தக் கேள்விக்குப் பதிலாய் ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன்...

தன் எதிர்காலமே ஒரு பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் கிளியால், உங்களின் எதிர்காலம் பற்றி மட்டும் கணிக்க முடியுமா என்ன?.

முழச்சுகளை அவிழ்த்துவிடுங்கள்

ஒரு ஜென் ஞானியிடம் சீடர் கேட்டார், "குருவே, நான் பொய்பை மிகவும் விரும்புகிரேன்.எதையும் நேரடியாய்ப் பேசுவதைவிட, கொஞ்சம் சேர்க்துச் சொன்னால்கான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி ?"

ஜென் ஞானி, "மற்றவரைவிட, அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறை காயாய், காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்," எனச் சொன்னார்.

ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும், ஒவ்வொருமுறை நாம் பொய் சொல்லும் போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு.

மக்களின் அறியாமையைப் பயபயன்படுத்தி, அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக் கலையாக, திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.

ஒவ்வொருமுறை நாம் பொய் சொல்லும் போதும், அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு.

இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்துகொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்களை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு சின்ன கதை :

முதல் பாடவேளைக்கான மணி அடித்து, பத்து நிமிடம் ஆகிவிட்டது.

என்றைக்கும், நேரத்திற்கு முன்னதாகவே வரும் பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார், பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை.

கொண்டிருந்த மாணவர்கள் முணுமுணுத்துக் துவங்கிவிட்டனர்.

மாப்பிள்ளை பெஞ்சு மாணவர்கள் குறும்பர்கள்.

அதில் ஒரு மாணவர், தன் அருகில் இருக்கும் இன்னொருவரிடம், "டேய், கண்ணா ! கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே ! ஜூரமா இருந்தால்கூட வந்துடுவாரே! அப்படின்னா அவருக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்", என்றார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இரண்டாவது மாணவர், "கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா, அது ஏதோ சீரியஸான விஷயமா இருக்கும்பா" என்றார்.

மூன்றாவது மாணவரின் காதை செய்தி எட்டியது, "சீரியஸ்ன்னா அவரை ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணியிருக்கணும்" என அடுத்தவர்களிடம் சொன்னார். அவர்கள் மற்றவர்களிடம், சிரியஸ் என்றால், நிச்சயமாக ICU-வில்தான் வைத்திருப்பார்கள்' என்று யோசித்து, "தெரியுமாப்பா… கணக்கு வாக்கியாருக்கு ரொம்ப சீரியஸ் என்பதால், ICU-வில் வைத்திருக்கிறார்களாம் என்று சொன்னார்.

இதை கேட்ட ஐந்தாவது மாணவர், 'ICU-வில் இருக்கிறார் என்றால், இந்நேரம் அவர் செத்து போயிருக்கலாம்' என யோசித்து, "தெரியுமா, கோமாவில் இருந்த நம்ம கணக்கு வாத்தியார், இன்னிக்கு காலையில செத்துப் போயிட்டாராம், எனச் சொன்னார்.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பவிட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து, உங்களை உங்களிடமிருந்தே பறிக்கும் அரக்கனாகும்.

அவரிடமிருந்து செய்தியைப் பெற்ற ஆறாவது மாணவர், 'செத்து போயிட்டாரென்றால், இந்நேரம் வீட்டுக்குக் கொண்டு வந்திருப்பார்கள்தானே" என யோசித்தவாறு வகுப்பு முழுவதும், "பாவம், கணக்கு வாத்தியார் செத்துப் போயிட்டார். இப்பத்தான் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். நம்ம பசங்கள் இரண்டு, மூணுபேர் பார்க்குவிட்டு வர்கவர்கள் சொன்னாங்கப்பா" எனச் சொன்னார்.

அடுத்த காட்டுத்தீ போன்று பரவியது.

எனவே, பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு, எல்லோரும் கணக்கு வாக்கியார் வீட்டுக்குக் கிளம்பினர்.

மாலையும், கையுமாக பள்ளியின் வெளியில் கிளம்புவதற்காக நின்றுகொண்டிருந்த மொத்த மாணவர்களையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார், கணக்கு வாத்தியார்.

ஆழ்ந்து புரிந்து கொண்டால் புரியும். நீங்கள் பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா? என்பது கேள்வியல்ல.

மொத்தக் கேள்வியும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பொதுவாக நாம் அடுத்தவர் சொல்வதை சட்டென்று ஏற்றுக் கொள்வதில்லை. அலங்கரிக்கப்பட்ட நயமான வார்த்தைகளை, சொல்பவர் சொல்லும் விதத்தில் நம்பி விடுகிறோம். நம்பி செயல்படுகிறோம்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பைவிட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

நாம் அடுத்தவர் சொல்வதை சட்டென்று ஏற்றுக் கொள்வதில்லை. அலங்கரிக்கப்பட்ட நயமான வார்த்தைகளை, சொல்பவர் சொல்லும் விதத்தில் சொன்னால், நம்பி விடுகிறோம். நம்பி செயல்படுகிடோரம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து, உங்களை உங்களிடமிருந்தே பறிக்கும் அரக்கனாகும்.

எதையுமே ஜோடித்துச் சொல்வதென்பது, நாசுக்காய்ப் பேசிக்கொண்டே இருக்கும் பொய்கள்.

பொய் பேசுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள, எதையுமே பொட்டளவாவது திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பொய் சொன்னதால் போட்ட ஒவ்வொரு முடிச்சுக்களையும், இந்தத் தியானம் செய்வதால் அவிழ்த்து விடுங்கள்.

"இனி எதையும் திரிப்பதில்லை ;

கேட்டதைக் கேட்டபடி சொல்வேன்.

எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைபடுத்தி என்னைப் பேசத் தூண்டும் செயலை முழுமையாய்க் கவனிப்பேன்.

அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்",எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள்.

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும், மற்றவரும் சேர்ந்து, நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும்.

இருக்குமளவுக்கு ஆன்மீகத் தேடல், ஹிந்துக்களிடம் வெளிநாட்டில் ஏன் இருப்பதில்லை ?

இரத்தத்திலேயே ஊறிப் போயிருப்பதால், ஹிந்துக்களின் ஆன்மீகம் போய்விட்டதுதான் காரணம்.

மொடாக்குடியனுக்கு இரத்தத்தில் மதுகலந்துவிட்டதால், மயக்கத்திலேயே இருப்பார். நிஜத்திற்கு எளிதில் வரமாட்டார்.

அளவுக்குத் தெரிந்து வைத்திருப்பதுதான் காரணம்.

இந்த அறிவு, ஒரு மூளைக்கட்டிக்குச் சமம்.

அறிவு கரைந்து, அனுபவங்களாக மாற வேண்டும் .... முதலில், போதை தெளிய வேண்டும். போதை தெளிய, தியானம் மிக அவசியம்.

வலிகளை வேதனையாக்காதீர்கள்

ஜென் ஞானியின் முதுகில் ஒரு பெரிய கட்டி இருந்தது. அதைப் பார்ப்பவரெல்லாம் அதற்காகக் கண்ணீர் வடித்தார்கள்.

ஞானியைப் பார்க்க வந்த அரசர் கேட்டார், "குருவே, ரொம்ப வலிக்கிறதா?" என பக்தியோடு கேட்டார்.

"இல்லை. வலி வேறு, வேதனை வேறு!" என்றார் ஞானி.

வலி வேறு,

வேதனை வேறு,

ஒரு சின்ன உதாரணம் சொன்னால், இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ளலாம்.

குழந்தை ஒன்று, கால் தவறி கீழே விழுந்ததும் சுற்றி முற்றிப் பார்க்கும்.

"அய்யோ! என் கண்ணே விழுந்துட்டியா," என பதறியடிக்கும் உறவினர் ஒருவர் இருந்தால், "ஓ!" என அழ ஆரம்பித்து விடும்.

தூக்கிவிட யாரும் இல்லாவிட்டால், வலி சரி, கீழே விழுந்த குழந்தை, தானே எழுந்து வேதனை தவறு. சென்றுவிடும். வலிக்கும் இடத்தைத் தானே தடவிக் கொடுக்கும்.

குழந்தையின் உடலில் ஏற்பட்டது வலி. அதை நினைத்து, நினைத்து ஒப்பாரி வைப்பது வேதனை.

யூத் கிளப் புரோகிராமிற்கு வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவர், மனவலி, மனவேகனை பற்றிய தியான சொற்பொழிவில், "எங்களுக்குப் புரியும்வகையில் இந்தக் கருத்தை விளக்குங்கள்," எனக் கேட்டுக் கொண்டார்.

உடனே, "காதல் தோல்வி, வலி; அதை நினைத்து தாடி வளர்ப்பது, வேதனை," எனச் சொன்னோம். கேள்வி கேட்டவர் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.

உடலில் அடி விழுந்தால், காயம்; அதே அடி, மனதில் விழுந்தால், மனக்காயம்.

இரண்டு காயமும் சில நாட்களுக்குள் ஆறிவிடக் கூடியவையே. மனக்காயங்கள்தான் ஆழமான காயங்கள்கூட ஏற்பட்டிருக்கும்.

இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் காயங்கள் நினைவில்கூட இருக்காது.

இவை வலிகள்.

ஆனால், எப்போதோ உங்களின் கன்னத்தில் விழுந்த அறை, இப்போதுகூட அடிக்கடி நினைவுக்கு வரும். மனதை வருத்திக் கொண்டேயிருக்கும். கவனித்திருக்கிறீர்களா ? இவைதான் வேதனைகள்.

வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி?

வேதனை தரும் எண்ணங்களை விடுங்கள். விடுபடுவீர்கள்.

வலி சரி ; வேதனை தவறு. வலி இயற்கை ; வேதனை செயற்கை.

வேதனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும், கஷ்டம் என்ற வார்த்தைக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இருக்காது.

வேதனை என்பது, மனதால் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பு.

ஓர் உருட்டுக்கட்டை உடலில் ஏற்படுத்தும் காயத்தைவிட, ஆழமான காயத்தை, மனதைத் தைக்கும் சில வார்த்தைகள் ஏற்படுத்திவிடும்.

மனதைத் தைத்த வார்க்கைகளை அப்போதே விட்டுவிட்டால், சிறுவலியோடு அவை மறைந்துவிடும்.

அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால், மனதில் சிக்கிய வார்த்தைகள் சீழ் கோர்க்க ஆரம்பித்துவிடும்.காதுக்குள் நுழைந்துவிட்ட எறும்புபோல, அவை கொட்டிக் கொண்டேயிருக்கும். நீங்காத மன வேதனைகளோடு மனிதன் வாழ ஆரம்பிப்பது இதனால்தான்.

ஆனந்த வாழ்வு பயிலும் மாணவர் ஒருவர், "வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி ?" எனக் கேட்டார்.

"வேதனை தரும் எண்ணங்களை விடு. விடுபடுவாய்" எனச் சொன்னோம். சிரத்தையோடு செய்த மாணவரும், அதிலிருந்து விடுபட்டார், வெகு சீக்கிரத்தில்.

வலி இயற்கை ;

வேதனை செயற்கை.

யாரோ சொன்ன வார்த்தை ; எங்கோ நிகழ்ந்த அவமானம், போன்ற சில விஷயங்களை ஏதோ ஒரு பிடிவாதக் குணத்தால் மீண்டும், மீண்டும் மனதில் Replay செய்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

எப்போதோ வாங்கிய அடி ;

இந்தச் செயலை நிறுத்துவதைத்தான் "விடுபடுதல்" என்கிறோம். இது நிகழ்ந்தால், வேதனை, உடனடியாக நிறுத்தத்திற்கு வந்துவிடும். வேதனைகள் அனைத்தும் அந்த நொடியே பறந்துபோகும்.

"சிறுவலியை, பெரிய வேதனையாக மாற்றுவது எது?", என அந்த ஆனந்த யோகா மாணவர் கேட்ட போது சொன்னோம்...

அதற்குக் காரணம், 'சமூகம்'. "என்னுடைய சிறுவயதிலிருந்து இப்போதுதான் முதல்முறையாக, வலி, வேதனை என்ற இரண்டு இருக்கும் உண்மையே தெரிய வருகிறது.

எனக்கே தெரியாத ஒன்றை சமூகம் எப்படி எனக்குக் கற்றுத் தந்திருக்க முடியும்?

"வெளியே இருக்கும் சமுதாயமல்ல. இருக்கும் வலியை உள்ளே வேதனையாக மாற்றுகிறது ?"

" எப்படி ?"

"நாம் எப்போதெல்லாம் புலம்புகிறோமோ, அப்போதெல்லாம் ஆறுதல் கிடைக்கிறது. அரவணைக்கப்படுகிறோம். எப்போதெல்லாம் நோய்வாய்ப் படும்போதெல்லாம் பாசக்கோடு கவனிக்கப்படுகிறோம்.

மனதில் வாழும் இந்த மனிதர்களின் நினைவுகள்தான், உள்ளிருக்கும் சமுதாயம். அது புலம்புவது, அழுவது போன்றவற்றை மற்றவர்களிடமிருந்து அன்பை பெறுவதற்கான வழிமுறைகள் என ஆழ்மனதில் பதிய வைக்கின்றன.

வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு முக்கியமான காரணி - அகங்காரம். இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

திரும்பத் திரும்பப் புலம்புவது, அழுவது என்பதெல்லாம் தொடர்ந்து நிகழும் நிகழ்வாக மாறிவிடுகின்றன. விளைவு ...

திரும்ப அசைபோடுவது திரும்ப இயல்பாகிவிடுகிறது. வேதனையாகிறது எனச் சொன்னோம்.

வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு முக்கியமான காரணி - அகங்காரம். இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - வள்ளுவர்.

தீப்புண் ஆறும்முன்பே, நாவினால் ஏற்பட்ட மனக்காயம் ஆறிவிடும். அகங்காரம் இல்லாதவருக்கு

  • ஜென் ஹைக்கூ

வேதனையிலிருந்து விடுபடுபவரிடம் பெரிய வலிகூட எடுபடாது?

  • வேக ரகசியம்.

கடைசியாய் சில வார்த்தைகள் ... "விடுபடுங்கள் துன்ப வடுகூட இருக்காது"

டி.வி. சுவிட்சை அணைப்பதுபோல், மனதின் இந்தச் செயலை அணைத்துவிடுங்கள். நிம்மதி பொங்க ஆரம்பிக்கும் முயன்று பாருங்கள். சத்தியமே.

வலி நிவாரண தியானம்

''அன்று பெங்களூரில் தியான சத்சங்கம்.

நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டதால், ஆஸ்ரமத்திற்குத் திரும்ப வர, பக்தர் ஒருவர் தன்னுடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி, அங்கேயிருந்த பக்தர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தோம்.

காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள், காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல், 'சதக்!' என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது.

வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. கொஞ்ச நேரத்திலேயே, அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது. வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டோம்," என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம்.

ஒரு பிரம்மச்சாரி, "கொஞ்ச நேரத்திலேயே வலி மறைந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கேட்டார்.

கொஞ்ச நேரத்திலேயே வலி மறைந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் ...

"ரகசியமெல்லாம் எதுவுமில்லையப்பா. யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்"

"அவ்வளவு எளிய டெக்னிக்கா அது ?".

"வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம்.

கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம்! உடலின் மொத்த சக்தியும், வலி பொங்கும் இடம் நோக்கி கிரண்டோடியது.

கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும், வலி குறைய ஆரம்பித்தது. சக்தி பாய, பாய, வலி குறைந்தது.

மீண்டும் வலி அதிகரித்தது. உடனே சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.

இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தன. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.

நானும் வலியை விட்டுவிட்டேன். வலியும் என்னை விட்டுவிட்டது".

"எங்களின் உடலில் அடி ஏற்படும்போது, இப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்கு சக்தி பாய்வதில்லையே. ஏன் ?

"வலி இருக்கும் இடத்திற்கு சக்தி பாயும் என்பது இயற்கை.

ஆனால், கவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போதுதான்,

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனதைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்.

உங்களின் விழிப்புணர்வு விழித்துக் கொள்கிறது. இந்த விழிப்புணர்வுதான் மொத்த சக்தியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடத்தைக் குணப்படுத்துகிறது.

விழிப்புணர்வு மிகாவிட்டால் சக்தி எழாது ; வலி அகலாது.

வலி வேதனையாக மாறும் நிகழ்வையே இந்த குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணர்வை மாபெரும் குணமளிக்கும் சக்தி என்றழைக்கிறோம்' எனச் சொல்லி முடித்தோம்.

இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.

ஒவ்வொரு மனிதரும், தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனதைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்.

ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார். அத்தோடு நில்லாமல், தான் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்.

சாலை என்றால், மேடு - பள்ளங்கள் இருப்பது சகஜம். வாழ்க்கை என்றால், சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால், அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அழுத்தங்களைச் சரி செய்யலாம்.

விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே கவனித்தல் எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும்.

வலி மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்த பிரச்சினையே சரியாகிவிடும்.

இந்தத் தியானம், வலி நிவாரணி மட்டுமல்லாமல், தியானமும்கூட, மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.

கவனித்தல் எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும்.

சின்ன வயகில் செய்த தவறுகள்

எப்படி, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்தால், அது ஆசை.

இப்படி, இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என நினைத்தால், அது குற்ற உணர்ச்சி.

பெண்மணி ஒருவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரணம் தியானத்தின்போது, தன்னுடைய சின்ன வயதில் நிகழ்ந்த தவறை நினைத்து மிகவும் வருந்தி அழுதார்.

"அவர், 'அந்தத் தப்பு இப்பவும் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கிறது. அந்த நினைவு வரும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியால் சாகிறேன்.

இதிலிருந்து விமோசனமே இல்லையா?' எனத் தேம்பித்தேம்பி அழுதார்கள்.

எப்படி, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்தால் அது ஆசை.

இப்படி, இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என நினைத்தால், அது குற்ற உணர்ச்சி.

அவர்களிடம், அம்மா, சில நிமிடம் செலவு செய்து, இப்போது சொல்வதை மட்டும் ஆழமாய்க் கேளுங்கள்.

உறுத்தல்களெல்லாம் உங்களின் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போய்விடும்" என்றேன்.

மிக ஆர்வமாய், இப்படியொரு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன். சொல்லுங்க' என்றார்.

என்றோ நடந்ததை நினைத்து, இன்றும் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். அன்றைய தினத்திற்கு, நம்மிடமிருந்த புத்திசாலித்தனத்தால் அவ்வளவுதான் முடிந்தது.

'அன்று செய்தது தவறு' என்று கண்டுபிடிக்குமளவுக்கு இன்று புத்திசாலித்தனம் அதிகமாகிவிட்டதே! இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள். ஏன் கஷ்டப்படுகிறீர்கள். ?

இன்று அதிகமாகி இருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின் பக்குவத்தை அதிகரியுங்கள்.

நிச்சயம் இனியொருமுறை அந்தத் தவறைச் செய்யமாட்டீர்கள். 'செய்த தவறை இனியொருமுறை செய்யமாட்டேன்' என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள் புனிதராகிவிட்டீர்கள். நீங்கள் பாவி அல்ல" என்று சொல்லி முடித்தேன்.

அவர்களிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சும், ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது. உரிமையில்லை.

அப்படியும் விமர்சித்தால்... விமர்சிப்பவர் மடையன். அதை அனுமதிப்பவர், அடி மடையன்'

  • ஜென் ஞானி

லாஸ் ஏன்ஜல்ஸ் ஆஸ்ரமத்தில், சாயங்கால வேளையில், ஒய்வாய்ப் பேசிக் கொண்டிருக்கும் போது ...

இன்று அதிகமாகி இருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின் பக்குவத்தை அதிகரியுங்கள். நிச்சயம் இனியொருமுறை ஒரே தவறைச் செய்யமாட்டீர்கள். 'செய்த தவறை இணியொருமுறை செய்யமாட்டேன்' என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள் புணிதராகிவிட்டீர்கள். நீங்கள் பாவி அல்ல ...

நித்ய பக்தானந்தாவிடம் விளையாட்டாய்க் கேட்டேன், "ஒருவேளை, என்னைப் பற்றிய வதர்திகள் நிறைய உங்களின் காதுக்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" எனக் கேட்டேன்.

'அப்படியா!' என்று கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேன்'' என்றார்.

"சந்தேகமோ, கோபமோ வாரகா?"

" எனக்கேன் அதெல்லாம் வர வேண்டும் ?

வதந்தி என்பது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது.

நான் கேட்ட வகர்தியை உண்மையா ? பொய்யா ? என்று கூட்ட ஆராயமாட்டேன்".

"ஏன்" ?

"ஏனென்றால் என் வாழ்க்கை என்னுடையது. உங்களின் வாழ்க்கை உங்களுடையது.

எனக்குத் தேவையான தியானம், ஞானம் உங்களிடமிருந்து முழுமையாய் கிடைக்கிறது.

நான் பழகிய வகையில் நீங்கள் 100% நல்லவர்.

உங்களுக்கும் எனக்கும் இடையிலிருக்கும் கணக்கு வழக்கு சரியாய் இருக்கையில்... நான் ஏன் எவனோ ஒரு குப்பன் சொல்வதையெல்லாம் தலையில் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும்",என்றார்.

என்றோ நடந்ததை நினைத்து இன்றும் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். அன்றைய தினத்திற்கு, நம்மிடமிருந்த புத்திசாலித்தனத்தால் அவ்வளவுதான் முடிந்தது.

தியானங்களால் தொடர்ந்து செய்த அவருள் மலர்ந்திருந்த தெளிவைப்பார்த்து அகம் மகிழ்ந்தேன்.

பக்தானந்தாவைப்போல் வாழ்பவருக்குக் குற்ற உணர்ச்சியே வரமுடியாது.

குற்ற உணர்ச்சிகளால் பொங்கிப் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், விமர்சனம் செய்தல், வதந்தி பரப்புதல் போன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள்.

விமர்சனங்களையும், வதந்திகளையும், மனதளவில் வரவேற்போர், புதிய புதிய குற்ற உணர்ச்சிகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள்.

நிரூபர் ஒருவர், "மனிதருக்கு தேவையே இல்லாதது எது ?" எனக் கேட்ட போது...

"குற்ற உணர்ச்சி" என்றேன்.

விமர்சிப்பதையும்,

விமர்சனங்களை மனதில் பிடித்துக் கொண்டு வாடுவதையும் நிறுத்துங்கள்.

குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும்.

இப்படி இப்படியெல்லாம்தான் வரமு வேண்டும் என்ற வரையறையே, அரைகுறையானது.

கரணம், வாழ்வு என்பது சுவர்கள் இல்லாத அரை. அதற்கு யாராலும் வரையறை செய்ய முடியாது.

விமர்சிப்பதையும், விமர்சனங்களை மனதில் பிடித்து கொண்டு வாடுவதையும் நிறுத்துங்கள் ...

குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும்.

பெற்றோரும், மற்றோரும் …… மதமும் இனமும் .... மதவரதிகளும் அதிபதிகளும் ..... மாறி மாறிச் சொல்லும் விமர்சனங்கண்டு அஞ்சாதீர்கள்.

அப்படி என்றோ அஞ்சியதால்தான், சின்ன வயதில் செய்த தவறுகள்கூட, மனதை வதைகின்றன.

தர்மப்படி, மனசாட்சிப்படி, உங்களின் உணர்வுப்படி நியாயமான வாழ்வை வாழ ஆரம்பியுங்கள் .....

'எப்படி எப்படியல்லாம் வாழலாம் எனும் ஆசைகளைக் கடந்து, இப்படி' இப்படியல்லாம் ஆனந்தமாய் வாழலாம் எனும் தெளிவு பிறக்கும்.

இறந்தவர்களோடு பேச முடியுமா ஓ

-காளீஸ்வரன், செங்கம்.

உங்களின் சிந்தனைக்கு ... " முதலில் இருப்பவர்களோடெல்லாம் உயிரோடு நன்றாய்ப் பேசுகிறோமா?"

பதில், 'இல்லை' என்றால், முதலில் உயிரோடு உங்களைச் சுற்றி உலாத்துபவர்களிடம் நன்றாய்ப் பேசுவதைப் பற்றியோசியுங்கள். அது மிகப்பெரிய ஆன்மீகம்.

பதில், 'ஆம்' என்றால், ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

முழுப்பொய், சுற்றி உங்களின், 'ஆம்' தன்னைச் ஒரு இருப்பவர்களிடமெல்லாம் சிரித்து கொண்டாடுபவருக்கு,

இறந்தவர்களோடு வெகு பிரயர்த்தனப்பட்டு, வெகுநேரம் செலவு செய்து பேசுவதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியாது. அதற்கு நேரமே இருக்காது.

இறந்தவர்களோடு பேச முடியுமா? என ஆராய்வதை நிறுத்தி ... வாழ்பவர்களோடு கொண்டாட முடியுமா? என யோசியுங்கள் ...

மீதி வாழ்வு மிச்சமாகும்.

கண்ணீர் களிப்பாகும் நேரம்

  1. ஜப்பான் மலைக்குகை ஒன்றில் . .

"மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். போய்ச் சொல்" உள்ளே சென்ற சீடர் திரும்பவில்லை.

ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு சீடர் குடிலுக்குள் நுழைந்தார்.

"மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன், என்று உங்கள் குருவிடம் சொல்லுங்கள்".

அவரும் வரவில்லை. அரைமணி நேரம் கழித்து குடிலுக்கு வந்த சமையல்காரரிடம்…."ஐயா! மேயர் சுயாங்கோ வந்திருப்பதாகவும், காத்துக் கொண்டிருப்பதாகவும் திரும்பவில்லை.

மனிதர்கள் தங்களை விட அந்தஸ்தில் பெரிய மனிதர்களிடம் பேசும் போது எளிமையாய்ப் பேச முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் கடினத்தன்மை காரணமாக, அந்தச் சூழலில் கஷ்டப்படுவார்கள்.

  1. கிளையில்...

" என் குடும்பத்தினரோடு அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டேயிருக்கிறதே! என்ன காரணம் ?" என விரூப்பா கேட்டார்.

குனிந்தவரைக் கொட்டிப்பார்ப்பதும், எதிரேயிருப்பவர் கொட்டும் போது 'குனிந்து போகிறோமோ!' எனப் பொங்கி எழுவதும்தான் காரணம்'' என்றேன்.

"புரியவில்லை … "

"எளிமையானவர்களிடம் இளக்காரமாய் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ?"

"பார்த்திருக்கிறேன்"

"அதே மனிதர்கள், தங்களைவிட அந்தஸ்தில் பெரிய மனிதர்களிடம் பேசும்போது எளிமையாய்ப் பேச முடியாமல் தவிப்பார்கள். கடினத்தன்மை காரணமாக, அந்தச் சூழலில் கஷ்டப்படுவார்கள்..."

"… இது அப்படியே என் மாமனாருக்குப் பொருந்தும்!." என்றார் அவர்.

வந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. மேயர் சுயாங்கோவால் இதை 3) பொருத்துக் கொள்ள முடியவில்லை.

அது புது இடம். அங்கே தன் அதிகாரத்தை செலுத்த முடியாது. அவரே தேடி வந்ததால், சூழ்நிலையின் அடிப்படையில், அவர் அங்கே எளிமையாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

அவரின் அந்தஸ்து, குரு என்பவரின் சமூக அந்தஸ்தைவிட, மிகச் சிறியது. தன் வேலைகாரர்களை சிறு தவறுக்கும் பெரிதாகத் திட்டும் அவரால், அங்கு அமைதியாய் இருக்க முடியவில்லை.

எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் உள்ளே பொங்கிக் கொண்டிருந்தார்.

எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம்.

"விரூப்பா! இப்படிப்பட்டவர்கள் தூங்கும் எரிமலைக்குச் சமம். 4) எப்போது வேண்டுமானாலும், வெடிக்கலாம் வார்த்தைகளைக் கக்கலாம்."

ஆமாம். சரியாய்ச் சொன்னீர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்.

மேயர் சுயாங்கோவைத் தாண்டிச் சென்ற சிறுவனை அழைத்து, 5) ஒரு சிறிய ஒலையில், "மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். உங்களோடு பேச வேண்டும்," என எழுதிக் கொடுத்தார்.

உள்ளே போன மறுவினாடியே ஓடிவந்த சிறுவன், சுயாங்கோ கொடுத்த ஒலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.

ஒலையின் பின்னால் . . .

"உம் போன்ற மடையர்களிடம் பேசி நேரத்தை வீண்டிக்குமளவுக்கு, சரியான மடையர்கள் யாரும் இங்கில்லை," என எழுதியிருந்தது.

  1. விரூப்பாவிடம்...

"சாதாரணமான மனிதர்கள் போலதான் பேசிக் கொண்டிருப்பார்கள், திடீரென ஏதாவதொரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு,

எப்படி அப்படிச் சொல்வாய் ?

என்ன திமிர் உனக்கு. ?

அப்படியென்றால், என்ன சொல்ல வருகிறாய். . . . . " என ஆரம்பித்து, நீங்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் வம்பிழுக்க ஆரம்பிப்பார்கள்.

"இல்லை, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை," நீங்கள் என ஆரம்பித்துவிட்டால் போதும்! சூடுபிடித்துவிடும்.

எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம் வரும்போது உள்ளே பொங்கிக் கொண்டிருப்பார்.

இதற்குக் காரணம், இது போன்ற சூழலில், எதிராளி, "நான் அப்படி நினைக்கவேயில்லையே", என தடுமாற நினைத்ததும், வம்பிழுப்பவர், தான் மனகளவில் உயர்ந்து விட்டதாக நினைப்பார்.

"தடுமாற ஆரம்பித்த எதிராளி, மனத்தளவிலான அந்தஸ்தில் குறைந்து விட்டார்! என வம்பழுப்பவர் உணர்ந்து விட்டால் போதும், அவர் எங்கோ எப்போதோ நிகழ்ந்த சிறு சிறு தவறுகளையெல்லாம், நொடியில் ஒன்று திரட்டிக் கொட்ட ஆரம்பிப்பார்.

பல சமயங்களில், அடுத்தவர் அழும்வரை திட்டுவதையும், கொட்டுவதையும் நிறுத்தமாட்டார்கள்.

காரணம், எளியவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்தஸ்து குறைந்தவர்கள் தன் கண்முன் கிடைத்தவுடனே விழித்துக் கொள்ளும் அகங்காரம்தான்," என்றேன்.

"ஆமாம். . . அமாம். . சரியாய்ச் சொன்னீர்கள்", என்றார் விரூப்பா.

"என்ன ஆமாம் . . . ஆமாம் . ?"

"இவ்வளவு நேரம் பேசியது யாரோ ஒருவரைப்பற்றி அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது!

அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளத் தெரிகிறதே! 'ஏன் ? நானும் இது இது போல ஆட்டுவிக்கப்படக்கூடாது' என ஒருமுறைகூட உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையே ... கவனித்தீர்களா?" எனக் கேட்டேன்.

அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால் அட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்து கொள்ளத் தெரிகிறதே! 'ஏன் ? நானும் இது போல அட்டுவிக்கப்படக்கூடாது' என ஒரு முறைகூட உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையே ... கவனித்தீர்களா ?

ஒலையைப் படித்து முடித்த உடனே அவருக்குள் பொறி 7) தட்டியது.

"இந்த ஜென் குரு மிக நியாயமானவர். இவர் இப்படிச் செய்யமாட்டார். ஆனாலும் இப்படி எழுதியிருக்கிறார் என்றால்," என யோசிக்க யோசிக்க மேயர் சுயாங்கோவுக்கு குருவின் செயலிலிருக்கும் சூட்சுமம் புரிந்தது.

ஓலையில் 'மேயர் சுயாங்கோ' என இருந்ததில், மேயர் என்ற வார்த்தையை அடித்து விட்டு, 'சுயாங்கோ' என்ற பெயரோடு அதே ஓலையை திருப்பி அனுப்பினார்.

அடுத்த நிமிடமே, அறைக்கதவு திறந்தது!

குரு ஒட்டமும் நடையுமாய் வெளிவந்து, "வாங்க சுயாங்கோ! வாங்க! உங்களுக்காகத்தான் வெகு நாட்களாக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

எப்படியும் நீங்கள் இங்கு வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எனக்குத் தெரியாது," எனச் சொன்னார். சில நாட்களுக்குப் பின். . .

அந்தஸ்து என்ற மனவலையில் இருந்து விடுப்பட்ட சுயாங்கோ, குரு தன் மீது செய்த ஆன்மீக அறுவை சிகிச்சையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

"விரூப்பா!. நம்மையறியாமல் நம்மை ஆட்டுவிக்கும் அகங்காரமானது, ஒரு மனிதர் ஞானியாகும் வரை அவரைவிட்டுப் போகாது. ஞானியாகும்வரை, அவருக்கு இந்த உண்மை தெரியாது.

டேற்று உங்கள் குடும்பத்தாரோடு பேசும்போது, அவர்களும், நீங்கள் சென்னது போலவே உங்கள் மீது குறைசென்னார்கள்.நீங்கள் அவர்களின் குறைகளை, கோபங்களை டேர்டியாக அனுபவித்தவர். அதனால் உங்களுக்கு வலி!

உங்களின் நிலைவில் அந்த வலி உருவாகக் கூரணமாக இருந்த நபரும், சம்பவமும் பதிர்திருக்கிறது. ஆணால், இவ்வளவு தெர்த்ருக்கிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு அவர்களின் வலி.

அதேபோல்கான், உங்களுக்கும் தெரியவில்லை. நீங்கள் உங்களையும் அறியாயல் குத்தியதும், திட்டியதும் எத்தனை பேரை கிழித்திருக்கும்? யோசியுங்கள். இனியாவது தவிர்க்கலாம்.முதலில், பிரச்சினையை உங்களிடம் சுரிசெய்யுங்கள்", என்றேன்.

"நன்றி குருவே!" என்ற விருப்பா, தன்னை ஆட்டுவிக்கும் அகங்கூரத்தையே அட்டுவிக்கும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டார். உங்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளுக்கும் காரணமான சுயாங்கோவின் அந்தஸ்தும், விரூப்பாவின் அகங்கூரமும் திரைமறைவில் ஒளிந்திருக்கிறது. இவை கொலை செய்யப்பட வேண்டும்.

சம்பவங்களில் உங்களைத் தியாணியுங்கள். இந்த மனவலையிலிருந்து நிங்களும் விடுபடுவீர்கள். அட்டுவிக்கும் அகங்கூடுத்தையே ஆட்டுவிப்போனாவீர்கள். உங்களின் கண்ணீர்த் துளிகள் ஆனந்தமாக மாறும். கண்ணீர் களிப்பாகும்.

நான் ரொம்ப பிஸியானவன். எனக்குத் தியானம் செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது ?

-ரகுபதி, காரைக்குடி

'தியானம் செய்ய எனக்கு நேரமில்லை' என்று சொல்லாதீர்கள்.

'தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை' என்று சொல்லுங்கள். அது நியாயமானது. உண்மையானது.

காலைக்கடன்களையும், உணவையும், 'நான் பிஸியாக இருக்கிறேன்' எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன?. ஒருநாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்தானே!

தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லி தவிர்ப்பது, 'தியானம்' எவ்வளவு மகத்துவம் பெற்றது, அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.

தியானத்தின் அவசியம் ஆழப்புரியாததால், 'தியானம் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் இன்னும் உங்களுக்குள் அரும்பவேயில்லை.

விருப்பம் மலராததால்தான், 'ஒரு நாளுக்கு வெறும் அரைமணி நேரம் கூட தியானத்திற்கு ஒதுக்குவது எப்படி ?'எனயோசிக்காமல், சாக்குப்போக்குச்சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.

தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியே.

மனித உருவங்களுக்கு உணர்ச்சி முலாம் பூசாதீர்கள்

கண்ணாடி முன்னால் நின்று, முகத்தை உற்றுப்பார்ப்பது, விருப்பமானதாக இருப்பது ஏன்?

ரோல் ரோலாக புகைப்படங்கள்எடுத்து, ஆல்பங்களைஅடுக்கிவைப்பதும், மற்றவரிடம் அவற்றைக் காட்டிக் காட்டி மகிழ்வதும், விருப்பமானதாகவே இருக்கிறது எல்லோருக்கும்! ஏன்?

நம்முடைய உருவங்கள்தான், 'நான் தனி (ஈகோ),' என்ற உணா்வுக்குத் தீனி!.

'நான் தனி' என்ற உணர்வு நீங்கள் குழந்தையாக இருக்கும் வரை உங்களிடம் இருக்காது. ஏழு வயதைத் தாண்டும் போதுதான், இந்தப் புது உணா்வு பிறக்கிறது. ஈகோ வளர்கிறது.

'நான் தனி' என்ற உணர்வு, குழந்தையாக இருக்கும் வரை உங்களிடம் இருக்காது. ஏழு வயதைத் தாண்டும் போதுகான், இந்தப் புது உணர்வு பிறக்கிறது. ஈகோ வளர்கிறது.

வாலிபப் பருவத்தில் ஈகோ முதிர்கிறது.

அதனால்தான் விடலைப் பருவத்தில், இருபாலரும், முகத்தை வெகுநேரம் இரசிப்பதை, வாழ்வில் முதல் முறையாகச் செய்கிறார்கள்.

வெகு நேரம் தலை சீவுவது ... வெகு நேரம் மேக்கப் செய்வது ... ஆல்பங்களை அடிக்கடி புரட்டுவது ...

போன்ற எல்லா செயல்களும் உங்களின் ஈகோவுக்குத் தீனிபோல் அமைகிறது. குழந்தைபோல், நம் மனமானது மேற்கண்ட செயல்களைத் திரும்பத் திரும்ப நம்மைச் செய்ய வைத்து, தன்னைத் திருப்தி செய்து கொள்கிறது. எகோ வாழ்கிறது.

"வேறு வேலைவெட்டி இல்லாததால், தங்களின் பெரிய பெரிய ஒவியங்களை அரசர்கள் வரையச் சொல்லியிருப்பார்களா?" என அக்வைக ஞானியிடம் சீடர் கேட்டதற்கு, "அப்படியல்ல .... வேறு வழி இல்லை. அரசர் என்றழைக்கப்படும் மனிதருக்கு, 'நான் தனி' என்ற உணர்வு மிக திடமானதாக இருக்கும். அது பிரம்மாண்டத்தைத்தான் விரும்பும். தவிர்ப்பது கடினம்.

அவர்களின் பிரம்மாண்டமான உருவங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது என்று பொருள்" என்றார்.

பனை மரமளவுக்கு எழுந்த கடல் அலையை புகைப்படத்தில் பார்க்கும் போது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும்.

அந்தப் புகைப்படத்தை 'கிளிக்' செய்த மறு வினாடியே, அந்தக் கடல் அலை அங்கு இருப்பதில்லை. புகைப்படத்தில் உயிருள்ள உருவம் போல இருக்கும் கடல் அலை, நிஜத்தில் இல்லாத ஒன்று.

புகைப்படத்தில், இப்படி இல்லாதது இருந்தால் பிரச்சினையில்லை. உங்கள் மூளைக்குள், மனதுக்குள், நிஜத்தில் இல்லாதவை, குப்பைபோல் நிரம்பி வழிந்தால், யாருக்குப் பிரச்சினை?

புகைப்படத்தில் ஓர் உருவத்தின், ஒரு பரிமாணத்தைப் பிடிக்கலாம். வீடியோவில் இரண்டு பரிமாணங்களைப் பிடிக்கலாம்.

உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால் மனம் ஸ்கம்பிக்காது. மனம் சோர்வடையாமல் மிக உற்சாகமாகவே இருக்கும்.

'3டி' படக் கண்ணாடிகள் மூலம் ஒரு பொருளின் மூன்று பரிமாணங்களைப் பிடிக்கலாம். ஆனால், உங்களின் மனம் எனும் கேமராவால் 'உணர்ச்சிகள்' எனும் இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்துப் பிடிக்கலாம்.

உங்களின் மனம் '4டி' அல்ல. அது'பல டி' என்றழைக்கப்பட வேண்டும். இந்த பல டி ( Multi Dimension) பதிவுகள் அதிகமாகும் போதுதான் மனம் ஸ்தம்பிக்கிறது, சோர்வடைகிறது. ஒரு செயல்பாட்டைப் புரிந்துகொண்டால், உணர்ச்சிகளோடு சோர்து ஓர் உருவம் மனதில் பதிந்தால், அது என்ன செய்யும். ஒரு கட்டத்தில், மனிதரை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு, அது எப்படி விஸ்வரூபம் எடுக்கும் ? என்பதை எளிதாய்ப் புரிந்து கொள்வோம்.

கம்ப்யூட்டரில் எழுத்துகளைப் பதிவு செய்தால், அதை டெக்ஸ்ட் (Text) என்றழைப்பர். அதே கம்ப்யூட்டரில் படங்களைப் பதிவு செய்தால், அதை இமேஜ் (Image) என்றழைப்பர்.

எழுத்துக்கள் அதிகமாவதால் கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்காது. ஆனால், படங்கள் (Image) அதிகமானால், கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்கும். இது அடிப்படையான ஒர் உண்மை.

கம்ப்யூட்டரைப் போன்றே இயங்கக் கூடியதுதான் மனம்.

உங்களுடைய ஆல்பத்தில் இருக்கும் கையளவு புகைப்படத்திற்கும், பெரிய பெரிய 'கட் அவுட்'களில் இருக்கும் படத்திற்கும், நிறைய வித்தியாசம் உண்டு. கட்அவுட் பிரிண்ட் செய்ய சாதாரண புகைப்படத்தின் செறிவு (High resolution) அதிகமாக வேண்டும்.

மனித உருவங்கள் சாதாரண புகைப்படத்திற்குச் சமம். மிகவும் நெருங்கியவர்களாக, உயிருக்குயிராக, எதிரியாக அதே மனிதர்கள் மாறும் போது, - நம் மனதில் பதிந்திருக்கும் அவர்களுடைய உருவங்களோடு, நம் உணர்வுகளும் சேர்ந்து பதிவாகிறது.

சாதாரண புகைப்படங்களை நூற்றுக்கணக்கில் ஒரு கம்பயூட்டரில் சேமித்து வைக்கலாம்.

ஆனால், 'கட்அவுட்டு'க்காகச், செறிவு அதிகமாக்கப்பட்ட அதே புகைப்படங்கள் சில இருந்தாலே போதும், கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்கம்பித்துப் போகும் !.

எனவேகான், செறிவு அதிகமான புகைப்படங்களை (High Resoltion pictures) கம்யூப்யூட்டரில் சேமித்து வைக்க மாட்டார்கள்.

மனித உருவங்கள் சாதாரண புகைப்படத்திற்குச் சமம். மிகவும் நெருங்கியவர்களாக, உயிருக்குயிராக, எதிரியாக அதே மனிதர்கள் மாறும்போது, - நம் மனதில் பதிந்திருக்கும் அவர்களுடைய உருவங்களோடு, நம் உணர்வுகளும் இது சாதாரண புகைப்படத்தின் செறிவை அதிகப் சேர்ந்து பதிவாகிறது. படுத்துவதற்குச் சமம்.

ரும் மனதில் வாமும் மனிதர்களின் நினைவுகளோடு, கோபம், பாசம், காமம், அவமானம் போன்ற உணர்ச்சிப் பதிவுகள் சேரும்போது, சாதாரண நினைவுகளின் செறிவு அதிகமாகிறது. விளைவு-மனம் ஸ்தம்பிக்கிறது. மனம் சோர்வடைகிறது. டிப்ரஷன் உருவாகிறது.

லாஸ் ஏன்ஜல்ஸ் நகர தியான செஸ்டிபாழிவெண்றில், "மனிதர்களைப் பற்றிய ரிணைவுகள் தவறானவை அல்ல. அனால், மனிதர்களைப் பற்றிய உணர்ச்சீப் பதிவுகளே (Engraved Memories) தவறிணவை, மேரசமானவை", எனச் சென்னபோது, ஆடுவில் கை உயர்த்திய கல்லூரிப் பெண் கேட்டார்...

ீஎன் காதலரோடும், என் காதலோடும் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பதிவுகள்கூன் என் வாழ்வை இன்று இனிமையாக வைத்திருக்கிறது. இது தவறாணது ?

இது தவறிறன்றால், பின் எப்படித்தான் நாங்கள் வாழ்வது ?"

"ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். மனதிற்கு எல்லா உணர்ச்சிகளும் ஒன்றே. எந்த நிறத்தைக் கொடுத்தாலும், அந்த நிறமாக வெண் பஞ்சு மாறிவிடும்.

பஞ்சு போன்ற உங்களின் மனம், இன்று சில சுந்தோஷமான உணர்ச்சிப் பதிவுகளை மட்டும் உரிஞ்சியிருக்கிறது. அதனால், அது சந்தேர்ஷ்மாயிருக்கிறது. நீங்களும் சர்தேரவூமாயிருக்கிறீர்கள்.

Part 9: Let the Mind Shine Brightly_Tamil_part_9.md

இனி, வாழ்வில் சந்திக்கப்பேடும் துக்கதரமான உணர்ச்சிப் பதிவுகளையும் மனம் உரிஞ்சிக் கொள்ளும். அது, துக்கதரமயமானதாக மாறும். விளைவு - துக்கமாயிருப்பீர்கள்.

துக்கத்திலிருந்து விடுபட, தப்பித்துக்கொள்ள, ஒரே வழி, உணர்ச்சிப் பதிவுகள் மனதில் நுழையவிடாமல் தடுப்பதுதான் வழி. புரிந்ததாம்மா." என்றோம்.

"ஆம்" என தலையசைத்தூர்.

பாசமும், வெறும் கூதலும் அது அது அனுபவிக்கப்பட வேண்டிய நேரத்தில் மட்டுமே அனுபவிக்கப்பட வேண்டும். அவை பதிவுகளாக மாறக்கூடாது.

நம் வாழ்நாளின் பெரும்பான்மையான நேரங்களில், வெறுமையை உணர்கி றாம். அந்த நேரங்களிலிருந்து தப்பிக்க, உணர்ச்சிப் பதிவுகளை நிலைத்துக் காலந்தள்ளுகிறோம். அதனால், அது வாழ்வின் அவசியமான ஒன்றாக நமக்குத் தெரிகிறது.

நல்ல, கெட்ட உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் நிமிடங்களில், அவற்றை முழுமையாக அனுபவித்தால் போதும், அவை உணர்ச்சிப்பதிவுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனதல், மனித உருவங்கள் உணர்ச்சீச் செரிவோடு குவிக்கப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனம் லேசாக இருக்கும்.

உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால், மனம் ஸ்தம்பிக்காது. மனம் சேர்வடையாமல் மிக உற்சாகமாகவே இருக்கும்.

உற்சாகமாக இருப்பவருக்கு, உணர்ச்சிப் பதிவுகளை நினைத்துக் கூலம்த்தள்ள வேண்டிய ஒரு சூழல் வர வாய்ப்பேயில்லை.

பாசம், வெறுப்பு வரும்போது, அதில் முழுமையாய் இருக்கலாம். அடுத்த நிமிடமே அந்த உணர்ச்சிகளின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வாழலமம். சுதந்திரமாக இருக்கலாம்.

உணர்ச்சிகளை உள்மயமாக்காமல் தடுத்துவிட்டால், துக்கமேயில்லாத உற்சாகமான வாழ்க்கை சாத்தியமாகும்.

மகா வாக்கியம்

"உணர்ச்சிவசப்படாதீர்கள், உணர்ச்சிமயமாகுங்கள். "

கிருஷ்ணருக்கும் கோபம் வரும், புத்தருக்கும் பாசம் வரும், அன்பு பெரங்கும்.

கிருஷ்ணரும், புத்தரும் பித்தனாக மாட்டார்கள். உணர்ச்சிப்பதிவுகள் எனும் பித்தம் ஏறவிடமாட்டார்கள்.

நம்மூர் மனிதருக்கும் கோபம் வரும்… பாசம் வரும்… பொங்கும். பித்தம் தலைக்கேற, பித்தனாவார் அந்த ரிமிடத்திற்கு.

காரணம், உணர்ச்சிகள் வருவதும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அது பேரவதும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை.

உணர்ச்சிகள் வரும்பேரது, உணர்ச்சிவசப்படாதீர்கள். உணர்ச்சிமயமாகுங்கள்! . உணர்ச்சிகளின் உச்சம் தொடுங்கள்! உணர்ச்சிகள் பதிவாகாது.

ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் சகோதரரைப் பற்றிய நினைவுகள் என்னை வாட்டுகிறது. என் சகோதரனின் அவி செய்யும் வேலையா இது ?

-மேனகா, பூண்டி

இந்த வருடங்களுக்குள், உங்களுக்குத் தெரிந்த பலர் இந்து இறந்திருப்பார்கள். அவர்களின் செய்யவில்லையே. அவர்களின் ஆவிகள் மட்டும் நாகரிகமாக நடந்து கொள்வதேன்.

மற்றவர்கள், உங்கள் மனதில் குடியிருக்கும் சாதாரண மனித உருவங்கள். உங்கள் சகோதரர் மீது நீங்கள் கொண்டிருந்த அதீத பாசம் எனும் உணர்ச்சிப்பதிவின் செறிவு அதிகம் .

அதனால்கான் வருடங்களாகியும் ஜந்து கவிக்கிறீர்கள்.

இதற்குத் தீர்வு, சகோதரரை வெறுப்பது அல்ல. வெறுத்தால் அது இன்னொரு உணர்ச்சிப்பதிவாக மாறிவிடும். அவரின் நினைவுகளை அசையாமல் பிடித்திருக்கும் இன்னொரு நங்கூரமாக மாறிவிடும்.

தீர்வு ...

சகோதரரைப்பற்றிய நினைவுகள் வரும் நிமிடங்கள்தான் முக்கியமானவை.

அவை வந்து, உங்களைத் துக்கத்தில் ஆழ்த்தும்வரை அனுமதிக்காதீர்கள். அமைதி காக்காதீர்கள்.

சகோதரரைப்பற்றிய சாதாரண நினைவுகள்தான் முதலில் வரும். அதுதான் விதை.

அது ஆரம்பிக்கும் போதே, கவனிக்க ஆரம்பியுங்கள்.

அந்த உணர்ச்சிப்பதிவுகள் உங்கள் மன நிம்மதியை கவ்வும் முன், உங்கள் விழிப்புணர்வால் அதைக் கவ்வுங்கள்.

தொடர்ந்து இந்த தியானத்தை செய்யுங்கள். சில நாட்களிலேயே வேதனை தரும் உணர்ச்சிப்பதிவுகள் எரிந்து ஆவியாகிவிடும். ஆவித்தொல்லை நின்றுவிடும்.

வாழ்க்கைப் பிரயாணம் உணர்வுகளைப் பொருத்தது

ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு வந்தார். "ஒவ்வொரு நாளும், 'நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்' னுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இது தான்.

அதோடுதான் என் பொழுதே துவங்குகிறது. ஒவ்வொருமணி நேரமும் ஆக ஆக, நரக வேதனையாக இருக்கிறது. என்னோட பிரச்சினைக்குத் தீர்வே கிடையாகா?" என்று கேட்டார்.

"என்னம்மா உங்கள் பிரச்சினை...

உங்கள் அப்போதுதான், உங்களுக்கு என்னால் முடிந்த தீர்வை தர முடியும்" என்று சொன்னோம்.

உங்கள் பிரச்சினைகளை முதலில் தெளிவாகச் சொல்லுங்கள்.

அப்போதுதான், உங்களுக்கு என்னால் முடிந்த தீர்வைத் தர முடியும்

அப்போது அந்த அம்மா சொன்னார், ஒன்றா, இரண்டா - எதைன்னு சொல்வேன். எல்லாமே பிரச்சினைதான்.

நான் எதைச் செய்தாலும் அது வினையாகிவிடுகிறது. நான் ஓர் அதிர்ஷ்டம் இல்லாதவள். ஒவ்வொரு இருக்கிறேன்," என்று அழக் துவங்கினார்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இது ஏதோ ஒருவரின் பிரச்சினை அல்ல. பெரும்பாலானோரின் பிரச்சினையும் இதுதான்.

'நரக வேதனையாக இருக்கிறது.

எனக்கு மட்டும் இவ்வளவு கண்டங்கள் வருகிறது,' என்று சொல்வதெல்லாம், ஒரே புரிந்துகொள்ளுதல் இல்லாமல் ஒரு இருப்பதனால்தான்.

உண்மையில் நாம் நரகத்தில் வாழ்வதும் அல்லது சொர்க்கத்தில் வாழ்வதும், நம் கையில்தான் இருக்கிறது. சொர்க்கத்தில் வாழ்வதென்றால் ஏதோ இறந்த பிறகு வாழும் வாழ்க்கை கிடையாது.

நரகத்தையும், சொர்க்கத்தையும் நாம்தான் உருவாக்குகின்றோம். எங்கு சென்றாலும், நாம் வசிப்பதற்கு இந்த இரண்டையும் உடன் எடுத்துச் செல்கிறோம்.

நரகங்கள், சொர்க்கங்கள் என்பது வேறொன்றுமில்லை. நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் எண்ண ஒட்டங்கள், மந்திரங்கள் போன்று அவை மீண்டும் மீண்டும் நமக்குள் உருவாக்கும் உணர்ச்சிகளின் தொகுப்பு, எண்ணங்களின் தொகுப்புதான் நம் மனம்.

எறும்புகள் உணவு சேகரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். எறும்புகளைப் பார்த்தீர்களென்றால், அவை கூட்டம் கூட்டமாக வாழும்.

இருக்கும் இடம் இடம் தேடி, வேலைசெய்யும் எறும்புகள் உணவு 'Worker ants' எனப்படும் எறும்புகள் முதலில் செல்லும்.

நரகங்கள், சொர்க்கங்கள் என்பது வேறொன்றுமில்லை. நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் எண்ண ஓட்டங்கள்.

உணவிருக்கும் இடத்தை அடைந்ததும், அங்கிருக்கும் மிகுதியான உணவிலிருந்து சில துணுக்குகளை மட்டும் மாதிரி உணவாக எடுத்து வரும்.

உணவு இருக்கும் இடத்திலிருந்து, தான் தங்கியிருக்கும் இடத்தை நோக்கித் திரும்பும் வழியில், குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, இந்த வேலை செய்யும் எறும்புகள் ,ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.

எறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து டூபர் கரபி (Dufour gland) எனும் சுரப்பி இருக்கிறது.

இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம், பிசுபிசுப்புத்தன்மை வாய்ந்தது.

வேலை செய்யும் எறும்புகள் தன் இடம் நோக்கித் திரும்பும்போது, இந்த திரவத்தைச் சுரக்கும். இந்த திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாக குறிக்கப்பட்டு வரும்.

தன் இருப்பிடத்தை அடைந்ததும், தன் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும், துணுக்கு உணவினையும் தந்தி (antennae) வழியாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்.

பின் சக நண்பர்களோடு, கூட்டாகச் சேர்ந்து, உணவு இருக்கும் இடம் தேடி, அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும், தன் உடலிலிருந்து திரவத்தைச் சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக் கொள்ளும்.

நம்முடைய உள்ளுலகிற்குள் தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள், உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தத் திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள் குறிப்பிட்ட தொடர்ந்து உணர்வுகள் இருக்கிறது.

அவற்றைப் பாதையாகக் கொண்டுதான், உள்ளே வாழ்வதும், வெளியே சிரிப்பதும், புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது.

துக்கமான உணர்வுகள் சுரந்தால், மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல், நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.

எறும்பின் பிரயாணம், அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொருத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொருத்தது.

ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும், அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, துக்கத்திற்குள் விழ முடியாது.

எறும்புபோல் வேலை செய்யும் இரும்பு மனத்திற்குள், ஆனந்தம் அரும்ப, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளை சுரக்கச் செய்யுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக வாழத்தான் விரும்புகிரோம். இதில் வேறு வாய்ப்பு என்பதே கிடையாது. " இல்லை, இல்லை, நான் துக்கத்தில்தான் வாழ்வேன்" என்று விரும்புகிறவர்கள், ஏன், அதுபோல எண்ணுகிறவர்கள், ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை.

அனர்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும் அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, துக்கத்திற்குள் விழு முடியாது.

ஆனந்தமாக வாழ்வதற்கு, நீங்கள் இந்த ஒரு தியானத்தைச் செய்தால்போதும், ஆனால், தினமும் செய்ய வேண்டும். இந்தத் தியானத்தை செய்து முடிப்பதற்கு 5 ரிமிடங்கள் போதும்.

காலையில் கண்விழித்ததும் வரும் முதல் எண்ணத்தை நீங்கள் உருவாக்குங்கள்.

நீங்கள், உங்கள் எண்ணங்களுக்கு மாஸ்டர் ஆக இருங்கள். உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள், "நான் இன்று ஆனந்தமாக இருப்பேன்," என்று.

21 முறை சொல்லுங்கள்.

இவ்வார்த்தைக்கு இருக்கும் சக்தி, உங்கள் எண்ணங்களின் அமைப்பையே மாற்றும். உங்களுக்குள் ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கத் துவங்கும். "இன்று ஏன் வாழ்கிறேன்?" என்ற எண்ணம் காணாமல் போய், "ஆஹா! என்ன பாக்கியம்? இன்று நான் ஆனந்தமாக இருக்கிறேன்" என்று படுக்கையிலிருந்து ஆனந்தத்தோடு குதித்து எழுவீர்கள்.

ஆனந்தமாய் இருப்பீர்கள்.

தேவர்களாகுங்கள்

டும்காரிஸ்வரர் மலைக்குகைகளில் தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.

ஒருநாள், பொழுது முழுதாய் சாய்ந்த மங்கலான வெளிச்சத்தில், இயற்கையை ரசித்தப்படி சிறு மலைக் குன்றில் அமர்ந்திருந்தேன். ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில், தூரத்தில் இருக்கும் மரத்தடியிலிருந்து, வயதான ஒருவர் கம்பளியைப் போர்த்திக் கொண்டு, என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆளில்லா பகுதியில், புதிதாய் ஒருவரைக்கண்டதும், ஆச்சரியமடைந்தேன். 'யார் அவர்? அவருக்கு என்ன வேண்டும்? வழிதவறி இங்கு வந்துவிட்டாரோ?' என சிந்தித்தபடி குன்றிலிருந்து குதித்தேன்.

எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலைக் கரடியிடமிருந்து காப்பாற்ற, எந்த வழி வகையும் புரியவில்லை.

குதித்தபின்தான் தெரிந்தது, அது மனிதர் அல்ல கரடி !

இருள் அதிகமாக இருந்ததால், இரண்டு காலில் நடந்து வந்த கரடி, மனிதர் போல தென்பட்டது.

எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலைக்

கரடியிடமிருந்து காப்பாற்ற, எந்த வழிவகையும் புரியவில்லை.

காரணம், என் முன்னால் கரடி. பின்னால் பாறை!

அந்த நிமிடத்தில், என்னுள் பதட்டம் இல்லாமல் இருக்க முடிந்ததால், தெளிவாய் யோசிக்க முடிந்தது. தளர்வாய் இருக்க முடிந்தது.

என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது ஆழமாய் புரிந்ததால் ... அந்தக் கரடியை நேருக்கு நேராகப் பார்த்தேன், எந்தச் சலனமுமில்லாமல்!

சில நொடிகள் கரடியும் என்னைப் பார்த்தது! பின் தலையை இடது புறமும், வலது புறமும் ஆட்டிவிட்டு, சட்டென திரும்பிச் சென்றது.

"எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் அந்தக் கரடி சென்றது எப்படி ?" என்பது அந்த நிமிடத்தில் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது!

சீடர்களோடு ஜென் குரு ஒருவர் அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

அந்தக் கூட்டத்துக்குள் திடீரென மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டது.

ராஜநாகத்தைப் பார்த்த பீதியில் கூட்டம் கலைந்தோடியது.

தப்பித்தோடும் சீடர்களோடு, ஜென் ஞானியும் வேக வேகமாக ஓடினார்.

அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது, மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும். மனிதர்கள் இதிலிருந்து மீள வேண்டும்.

நிதானத்தோடு, அமைதியின் உச்சத்தில் வாழும் ஞானியும், தங்களைப் போலவே தப்பியோடுவது, சீடர்களுக்கு மிகவும் புதிரான ஒன்றாகத் தோன்றியது, சந்தேகத்தைக் கிளப்பியது.

கடைசியாக ஒரு மரத்தடிக்கு வந்து எல்லோரும் ஒய்வாக அமர்ந்ததும், ஒரு சீடர், "நாங்கள் பயந்தோடுவது நியாயமானது. ஞானமடைந்த நீங்களும் பயந்தோடினால், அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?" என படபடக்கும் குரலில் கேட்டார்.

ஜென் ஞானி, "நீ பயந்தோடினாய். நான் தப்பித்தோடினேன்.

நான் உடலைக் காப்பாற்ற ஓடினேன். நீ பீதியால் தூண்டப்பட்டு ஒடினாய். அதனால் தான், நான் ஓடும்போதும், இங்கு வந்தபின் நிம்மதியாகவே இருக்கிறேன். நீங்கள் இன்னும் படபடபடப்பிலேயே இருக்கிறீர்கள்."

உடலைக் காப்பாற்றுவதற்காகச் சிந்தித்து செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை.

அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும். மனிதர்கள் இதிலிருந்து மீள வேண்டும்.

ஓம்காரிஸ்வரர் மலைக் கரடி என்னைத் தாக்காமல் சென்றது எப்படி ? என்ற கேள்விக்கு ... சமீபத்தில் அறிவியல் பூர்வமான விளக்கம் ஒன்றைப் படித்தேன்.

விலங்குகளை வளர்ப்பது பற்றி மிக அழகாக விளக்கும் புத்தகம் அது.

மனிதர்களைப் போன்றே, விலங்குகளுக்கும் உணர்வுகள், குணங்கள், விருப்பங்கள் பற்றி அப்புத்தகத்தில் அழகாக விளக்கியிருந்தார்கள்.

  • உடலைக் காப்பாற்றுவதற்காக சிந்தித்து செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை. "ஒரு விலங்கு நம்மைத் தாக்க, நம் உடலில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பட்ட வாசனைதான் காரணம்.

பயம் நம்மைப்பற்றியதும், நம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பயம் வரும்போது நம் உடலில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருளின் வாசனை, அருகே உள்ள மிருகத்தைச் சீண்டுகிறது.

விளைவு-மிருகங்கள் தாக்குகிறது" குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து செய்த தியானங்கள், என்னுள் நிதானத்தை முழுமையாக மலரச்செய்திருந்தது.

பயத்தாக்குதல் இல்லாத ரம்யமான உணர்வு நிலையிலேயே வாழ ஆரம்பித்தபின்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. கரடியைப் பார்த்ததும் என்னுள் பயத்தாக்குதல் நிகழவில்லை.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால் ... நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கமாட்டோம். நம்மையும், தேவையற்ற வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால் ... நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கமாட்டோம். நம்மையும், மற்றவரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் தேவையற்ற வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று "வன்முறை துளியுமில்லா மனிதரின் அருகாமை, மிருகங்களைக்கூட ஆனந்தமடைய செய்யும்"

உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்கு (அதாவது மேல் மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், அவை தொடர்ந்து உங்கள் உடலில் இரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

உங்களின் அருகாமையை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள்?

பயம், கோபம், வெறி போன்ற உணர்வுகள் மற்றவர்களிடமும் உங்களை ஆட்கொண்டிருக்கும்போது உங்களிடமும், அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?

உடல் மாற்றங்கள், வாசனைகள், ஐந்தறிவு மிருகத்தையே பாதித்தால், ஆறறிவு படைத்த உங்களின் சுற்றத்தாரை எவ்வளவு பாதிக்கும். சிந்தியுங்கள்.

உங்கள் வீடு உங்களுக்கு சொர்க்கமா? நரகமா?

பதில்: உங்களின் நல்ல கெட்ட பாதிப்புகளைப் பொருத்தது.

வீடு சொர்க்கமாக மாற ...

நீங்கள் தேவர்களாக வேண்டும். தேவர்களாக விரிவடைய மாறுங்கள், உங்களின் அருகாமை மற்றவரை ஆனந்தத்துக்குள் ஆழ்த்தும் அளவுக்கு, நீங்கள் அருமையானவராக, இனிமையானவராக மாற வேண்டும்.

நீங்கள் இருக்குமிடத்தை ஆனந்த மயமாக்கும் சொல், செயல், பாவனைகளைத் தியானியுங்கள் வெளிப்படுத்துங்கள். தேவர்களாவீர்கள்.

அந்தரங்கப் போர்

"நர்ஸ்! என்னாச்சு இவருக்கு. இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றல்லவா இருந்தோம். எப்படி திடீரென்று டெம்பரேச்சர் அதிகமாச்சு, என்று பதட்டமாக மருத்துவர் கேட்டார்.

நர்ஸ் சிரித்துக்கொண்டே, "அது ஒண்ணுமில்ல சார்… ஐந்து நிமிஷத்துக்கு முன்னால்தான் இவரோட மனைவி வந்து இவரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்." என்றார்.

" அப்படியா!" எனக் கேட்டதும் சிரித்த மருத்துவர், அடுத்த நோயாளியைப் பார்க்க சென்றுவிட்டார்.

நோய்கள் என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது போல், சச்சரவும், சகஜமான வாழ்வின் ஓர் அம்சம் என்று மாறிவிட்டது - விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுவிட்ட இச்சமுதாயத்தில் !

வெளியே தோன்றும் சண்டைச்சரவுகளுக்கு மூலகாரணம், உள்ளே எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது எனத் தோன்றவில்லையா?

சச்சரவுகளுக்கு சிலர் முட்டாள்தனமாக நியாயம் கற்பிக்கவும் செய்கிறார்கள். வேதனை மிகு விஷயமிது. அதாவது, ஓடையென்றால் நீர் சலசலக்குமாம். அதேபோல்தான், வாழ்வு என்றால் சச்சரவும் சலசலக்குமாம்.

ஒன்றை நாம் யோசிக்க வேண்டும். ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை மாறுவதேயில்லை.

ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில், நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் சமமானவை.

சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவித்த நிமிடங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உணர்ச்சிகள் பொங்கியதால் இரத்தம் கொதித்தது, கோபத்தால் சிவந்த கண் தகித்தது, உடல் முழுவதும் இனம்புரியாத சூடுபரவியது நினைவுக்கு வரும்.

இவை உணர்த்த முயற்சிப்பதுதான் என்ன ?

வெளியே தோன்றும் சண்டைச் சச்சரவுகளுக்கு மூலகாரணம், உள்ளே எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது எனத் தோன்றவில்லையா ?

'ஆம்,' காரணம், அந்தரங்கத்தில்தான் பதுங்கிக் கொண்டிருக்கிறது. வெளியே வாய்ப்புக் கிடைக்கும்போது, உடல் உணர்ச்சி மூலம் சச்சரவாகப் படையெடுக்கிறது.

அந்தப் பேருந்தில் சலசலப்பு. 'திற ... மூடு... திற ... மூடு என்ற இரண்டு வார்த்தைகள் சலசலப்புக்கிடையில் சப்தமாகக் கேட்பது.

பேருந்தை நிறுத்தினார் நடத்துனர், நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக. ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த இருபெண்களுக்கிடையில்தான் சண்டை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த நடத்துனர் கேட்டார், "என்னம்மா பிரச்சனை?".

முதலாமவர், "ஐயா எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. குளிர்காற்று வேறு வீசுகிறது. எனக்குக் குளிர்காற்றுப் பட்டால் போதும், இறைப்பு வந்துவிடும்.

ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை மாறுவதேயில்லை. ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில், நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் சமமானவை.

இறைப்பு வந்தால், மிகக் கொடுரமாகவே எனக்கு வரும். அதனால் ஜன்னல் கதவை மூடி வைக்க வேண்டும். இல்லை... செத்துப்போவேன்," என்றார் பிடிவாதமாக.

இரண்டாமவர், "ஐயா, இவருக்காவது ஆஸ்துமாதான். எனக்கு மூச்சுமுட்டிக் கொள்ளும் வியாதி இருக்கிறது. சுவாசக்காற்றுக் கொஞ்சம் குறைந்தாலும், எனக்கு மூச்சடைத்துக் கொள்ளும். மூர்ச்சையாகிவிடுவேன். அதனால் ஜன்னல் கதவைத் திறந்துதான் வைக்க வேண்டும்" என்றார் விடாப்பிடியாக.

பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே இந்தச் சண்டையை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப்பெண்களுக்குப்பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுக்காரர் அமைதியாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

நடத்துனர், "இப்படி இருவரும் அடம்பிடித்தால் எப்படி? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தாலேதானே தீர்வு கிடைக்கும், என்றார் பரிதாபமாக

இருவருமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவர் கதவைத் திறக்க, இன்னொவர் கதவை மூட, திற ... மூடு... மூடு... என்ற சப்தங்கள் திரும்பத் திரும்ப ஒலிக்க ஆரம்பித்தது.

பின் இருக்கையில் இருந்து ஓர் சப்தம், "ஐயா! நான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லட்டுங்களா" என்றார் நடத்துனரிடம், அந்த நடுத்தரவயதுக்காரர் பவ்யமாக.

"சொல்லுங்களேன்", என்றார் நடத்துனர்.

அடுத்த நொடியே முகம் மாறிய நடுத்தர வயதுக்காரர், மிகக் கோபமாக, "முதலில் ஜன்னலை மூடுங்கள் சார். மூச்சடைச்சு மூர்ச்சையாகி இவர் சாகட்டும். அடுத்து, ஜன்னலைத் திறந்து வைங்க சார். ஆஸ்துமா இறைப்பெடுத்து அவர் சாகட்டும். அப்புறம் நாம் நிம்மதியாக வண்டியக் கிளப்பலாம்," என்றார்.

வேடிக்கையான கதைக்குள் புதைந்திருக்கும் வேதனையை ஆராயுங்கள் - அந்தரங்கப் போர் வெளிச்சத்துக்கு வரும்.

அவரின் அங்கிருந்த அனைவருமே திடுக்கிட்டார்கள். நடத்துனர், "ஐயா என்ன சொல்றீங்க ... ?" என்றார் குழுப்பமாக.

நடுத்தர வயகுக்காரர், "பின்ன என்ன பண்றது. எனக்குத் தெரிந்து, கடந்த பத்து வருஷமாக, இவங்க இரண்டுபேரும் எங்க ஒண்ணாப் போனாலும் இப்படித்தான். ஏதாவது ஒரு சண்டை போட்டுக்கறாங்க",என்று முடித்தவர் பேருந்தை விட்டு வேகமாக கீழே இறங்கிச் சென்றார்.

யார் அவர்? ஏன் இப்படி பேசினார்? இப்போது ஏன் இறங்கிச் செல்ல வேண்டும் ? என்று மற்றவர்கள் கேட்டுவிடக்கூடாதே என்பதற்காக இருபெண்களில் ஒருவர் சொன்னார், "அவர் எங்களுடைய கணவா"

வேடிக்கையான கதைக்குள் புதைந்திருக்கும் வேதனையை ஆராயுங்கள் - அந்தரங்கப் போர் வெளிச்சத்துக்கு வரும். முதல் மனைவியோடு வாழ்ந்த வாழ்க்கைத் திருப்தியளிக்கவில்லை. இரண்டாவது முறையாக மணம்முடித்தும் திருப்தியில்லை. வேதனை இன்னும் கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம்.

சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாத, வேதனையில்லா வாழ்க்கையைத் தான் எல்லோரும் தம் குலதெய்வத்திடம் வேண்டுகிறோம். ஆனால், திருப்தியாக வாழ்ந்துவிடுவது என்ற முடிவு, கனவோடு மாத்திரமே நின்றுகொள்கிறது.

நிஜத்தில், ஏதேதோ காரணங்களுக்காக, எப்படி எப்படியோவெல்லாம், நமக்கு சச்சரவுக்கான, சண்டைக்கானக் காரணம் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாளாக நாளாகத் திருப்தியான வாழ்க்கை என்ற கனவுகூட மனதிலிருந்து கலைய ஆரம்பிக்கிறது.

இவ்வளவுக்கும் காரணம், ஒவ்வொருவருக்குள்ளும் தொடர் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மனதின் பனிப்போர்தான்.

காலப்போக்கில், அடிமனத்தில் சேர்ந்துவிட்ட எல்லா எதிர்மறை நிகழ்வுகளும், துக்கங்களும் புகைந்து கொண்டேயிருக்கின்றன - பற்றவைத்து வெடிக்கக் காத்திருக்கும் வெடி போல்!

உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக் கலவரம் (அந்தரங்கப் போர்) ஓயாதவரை, சச்சரவுகள் ஓயாது.

நமக்குச் சொந்தமானவர்கள், நெருங்கியவர்கள் என்று சில மனிதர்கள் கிடைத்ததும், மனதின் அந்தரங்கப் பகுதியில் தூங்கிக் கொண்டிருக்கும் எல்லாமே விழித்துக் கொள்கின்றது. அன்பு, காதல், பாசம் என்று நாம் அழைக்கும் எல்லாமே, மனதின் அந்தரங்க கதவுகளோடு முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது.

மனிதன் நினைக்கும் அன்பு, காதல், பாசம் இதில் ஏதாவது ஒன்று வெளிவரும்போது, அந்தரங்கக் கதவு திறந்து கொள்கிறது. உள்ளே அடங்கிப்போய், புகைந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட உணர்ச்சிகள் சச்சரவாகவும், சண்டையாகவும் வெடிக்கிறது.

அந்தரங்கப்போர் வெளிச்சண்டையாக வெளிப்படுகிறது.

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

்சண்டை சச்சரவுகள் ஓயாது' - அந்தரங்கத்தில் புதைந்திடுக்கும் எதிர்மறை உணர்ச்சிகள் தீரும் வரை.

இந்த உண்மையை மனதில் இருத்திக் கொண்டு மனதார, உங்களுக்கு நெருங்கிய உறவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்பை மாத்திரம், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தினால், கொஞ்சநாளில், அந்தரங்கக் குப்பைகள் குறைந்துவிடும். அந்தரங்கப் போர் முடிவுக்கு வரும்.

இதற்குப் பின், உண்மையான அன்பு மலரும். வாழ்க்கை என்னும் ஓடை சுந்தர நீரோடைகளோடு குளுமையாக ஓட ஆரம்பிக்கும்.

வெளியே உலகைக் காண்கிறோம். இல்லை ... உள்ளே கனவுலகைக் காண்கிறோம். வெளியே பேசிக்கொண்டிருக்கிறோம், வார்த்தைகளால், இல்லை ... உள்ளே மனதில் பேசுகிறோம்.

எண்ணங்களால் வெளியே கொந்தளிக்கிறோம், இல்லை...உள்ளே கொந்தளிக்கிறோம்.

கண்ணைத் திறந்தாலும், மூடினாலும் ஏதேவ ஒன்று நம்மைத் தொடர்ந்து உள்ளிருந்து ஆட்டுவித்துக் கொண்டேயிருக்கிறது.

எந்த ரகம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அந்தரங்கத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அது எது?

ஒரு மனிதர், தன் மனதின் அந்தரங்க கஜானாவில் சேர்த்து வைத்திருப்பதைப் பொருத்து, அவர் எந்த ரகம் என்று தீர்மானிக்கப்படுகிறார்.

உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக்கலவரம் (அந்தரங்கப் போர்) ஓயாதவரை, சச்சரவுகள் ஓயாது.

மரணம் ஆனந்தத்தின் வாசல்

உங்களைப் பொருத்தளவு மரணம் என்பது என்ன?க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.
மரணத்தில் என்ன நிகழ்கிறது ?உடல் இறக்கிறது.
உயிர் பிறக்கிறது.
மனம் துடிக்கிறது.
இம்மூன்றையும் ஒய்வாய்,
ஆத்மா வேடிக்கை பார்க்கிறது.
மதங்கள் மரணத்தின் ரகசியத்தை மறைத்தது ஏன் ?முதிர்ந்த மதங்கள் மறைத்ததில்லை.
மறைத்த மதங்கள் முதிர்ந்தவையல்ல.

உங்களைப் பொருத்தளவு மரணம் என்பது என்ன ? க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.

முதிர்ந்த மதங்கள் மரணத்தை எப்படி அணுகுகின்றன ?

முதல் விஷயம் மரணத்தைக் காட்டிப் பயமுறுத்தமாட்டார்கள். அடுத்தது, மரணத்தின் ரகசியங்களை ஞானமாகவும், தியானமாகவும் மாற்றித் தருவார்கள்.

இறந்ததும், நாம் அழிந்து விடுவோமா?

அழியமாட்டார்கள். அலைவார்கள்.

அலைவார்கள் என்றால்... ?

உடலில்லா உயிர், உடல் தேடி அலையும்.

மரணத்தை ஆனந்தத்தின் வாசல் என நீங்கள் சொல்வது ஏன் ?

தூக்கம் உற்சாகத்தின் வாசல். தூக்கத்தில், உடல் ஒய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாளைச் சந்திக்கத் தயாராகிறது. அதுபோல, மரணத்தில், அடுத்த பிறவியைச் சந்திக்கத் தயாராகிறீர்கள். தூக்கம் சக்தியைத் தருகிறது. மரணம் புத்தியைத் தருகிறது.

மரணம், வாழ்வு பற்றி?

சாக பயப்படுபவர்கள் வாழவும் பயப்படுவார்கள்.

வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள். இனிமையாய் முழுமையாய் வாழ்ந்துவிட்டால், சாவு இனிமையாகிவிடும்.

வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள். இனிமையாய், முழுமையாய் வாழ்ந்துவிட்டால், சாவு இனிமையாகிவிடும்.

இனிமையாய், வாழ வழி என்ன ?

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன ?

எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால், கர்மங்களைச் சேர்ப்பதை விட்டு விட்டு, கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

கர்மங்களைக் கழிப்பதால் என்ன பலன்?

கர்மங்கள் எனப்படும் சம்ஸ்காரங்கள்தான், இனிமையான மரணத்தை கொடுமையான மரணமாக்கிவிடுகிறது.

சம்ஸ்காரங்கள் அவ்வளவு கொடுமையானவைகளா?

வளர்ந்த நகத்தை வெட்டினால் வலிக்காது. சதையோடு இருக்கும் நகத்தை வெட்டினால்… என்ன ஆகும்! ?

சதையையும், நகத்தை இணைப்பது போல் உடலையும், உயிரையும் இணைப்பவை இந்த சம்ஸ்காரங்கள்.

சம்ஸ்காரங்களின் பிடி தளராவிட்டால், மரணகாலத்தில், உடலும் உயிரும் ஒன்றையொன்று பிரிய மகா அவஸ்த்தைக்குள்ளாகும்.

சம்ஸ்காரங்கள் ?

இனிமையாய் வாழ வழி என்ன ?

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

வினைப்பதிவுகள். அதாவது, மனதில் எழுதப்பட்ட நினைவுகள். அவை, உடலில் வாழும் வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள்.

மரணத்திற்கும், அடுத்த ஜனனத் திற்கும் இடையில் எப்படி இருப்பேன் ?

ஆசைகளின் தொகுப்புகளாய்,

சம்ஸகாரங்களின் தொகுப்புகளாய் உருவமற்ற சக்தியாயிருப்பீர்கள்.

ஆனந்தத்தின் வாசலை மரணத்தால் சந்திக்கிறோம் என்பதற்கு நிரூபணம் அல்லது விளக்கம் தர இயலுமா?

நிச்சயமாய்.

துக்கத்தின், வேகுனையின் உச்சியில் உயிரை விடும் எல்லா மனிதர்களும், ஆனந்தமயமான குழந்தைகளாகப் பிறப்பதே அதற்கு ஆதாரம்.

குழந்தைகளும் ஞானிகளும் ஒன்றே. பெண்வீட்டுச் சீர் போல,

கடவுள் வீட்டுச் சிராக, அனுப்பப்படுவதால் தான், ஞானிகளுக்கு இணையாக குழந்தைகளும் ஆனந்தமாயிருக்கிறார்கள்.

மனிதர்கள், மிதமிஞ்சிய ஆனந்த சக்தியை மரணத்திற்குப் பின் சந்தித்தாலும், சாகும்போது எல்லோரும் படாதபாடுபட்டுத்தானே இறக்கிறார்கள்? இது ஏன் ?

ஏற்கனவே குறிப்பிட்டது போல், உடலும் உயிரும் சம்ஸ்காரங்களால் பிணைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

மரணத்தில் ...

நோயுற்று நொந்த உடல்" இனி என்னால் உன்னோடு வாழ முடியாது" என உயிரை விடுகிறது.

"ம்… ம், முடியாது.

சம்ஸ்காரங்கள் ? வினைப்பதிவுகள். அதாவது, மனதில் எழுதப்பட்ட நினைவுகள். அவை, உடலில் வாழும் அசைகள், கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள்.

இன்னும் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய ஆசைகள்நிறைய இருக்கிறது'' என ஒவ்வொரு சம்ஸ்காரமும் உடலைவிட மறுக்கிறது. அதனால், வெளியே போகும் உயிரையும் அவை நிம்மதியாய் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.

அவை, பிரிந்து கொண்டிருக்கும் உடலையும், உயிரையும், இணைக்க முயற்சிக்கின்றன.

அப்போது, உயிரின் உணர்வுகள் கிழிக்கப்படுவதால், மனிதர்கள் உயிரை விட, படாதபாடுபடுகிறார்கள்.

எப்படியோ பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர், அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில், ஆனந்த சக்திக்குள் முங்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணர்வைத் தெரிந்துகொண்டு பறக்கிறது.

எனவேதான் குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய், அழகாய், அருமையாய் இருக்கிறார்கள்.

"வேதனையில்லாத இனிமையான மரணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழிவகை செய்ய முடியுமா?" என்று மருத்துவர் கேட்டபோது .....

"முடியும்" என்றேன்.

"என்ன வழி அது?"

"அந்த வழியைச் சொல்ல நான்கு நாளாவது ஆகுமே…"

"சின்ன வழி அல்லது சின்ன தியானம் ஏதாவது எங்களுக்கு செல்லித்தர முடியுமா?"

" ஓ! அப்படிக் கேட்கிறீர்களா?

இது வரை சேர்த்து வைத்த சம்ஸ்காரங்களை ஆழ ஆராய்ந்து, அவற்றைத் தூக்கி எறியுங்கள்.

சேர அனுமதிக்காதீர்கள். முழு விழிப்புணர்வுடன் புதிய சம்ஸ்கரங்களை வாழுங்கள்.

இது இரண்டை மட்டும் செய்யுங்கள். நான்கு நாட்கள் செலவு செய்து தியான முகாமில் கலந்து, பெற்றுக்கொள்ளும் ஆனந்தமயமான மரணம் வாய்க்கும்" எனச் சொன்னேன்.

உங்களின் மரணத்தை இனிமையாக்க உதவும் இந்தத் தியானத்தை முழுக் சிரத்தையோடு செய்யுங்கள்.

மனம் ஒரு எதிரியா ?

-வரூன், ஹைதராபாத்

எதிரியல்ல.

எதிராய் செயல்படும்படி ஏவப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பிறக்க வாழ்த்துக்கள்

வாழ்வு?

ஒரு நீண்ட கனவு.

கனவு ?

ஒரு குட்டி வாழ்வு.

இரண்டும் ஒன்றா?

ஆம். இரண்டுமே மாயங்கள். கலைந்து போகும் கனவுகள் . கனவு 6 மணி நேரம் - வாழ்வு 60 வருடம்.

அவ்வளவே.

பயத்திலிருந்து வெளிவருவதெப்படி? பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.

  • பயம் என்பது ? தைரியக் குறைவு.

  • பயத்திலிருந்து வெளிவருவதெப்படி ? பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.

எது புகழ்ச்சி ?

மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.

எது இகழ்ச்சி ?

மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.

யார் யோக்கியமானவர்?

நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை ... அவர் யோக்கியர்!

யார் அயோக்கியர் ?

ஒருவரின் யோக்கியமான நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!

பாவம் செய்தால் நரகம் செல்வோமா?

பாவம் செய்வதால் நரகம் செல்லமாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால், தவறுகளைச் செய்வீர்கள்.

நரகத்தில் வாழ்வது என்றால்?

தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள், நரக வேதனைகளுக்குச் சமம்.

நரகத்தில் வாழ்வது என்றால்?

தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள், நரக வேதனைகளுக்குச் சமம்.

புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்வோமா?

அப்படியொரு கனவு காணாதீர்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?

இவ்வுலகில் ஆனந்தமாயிருக்க முடியாதவரால், மறுவுலகில் மட்டும் ஆனந்தமாயிருக்க முடியும் என நம்புவது கனவன்றி வேறென்ன!

புண்ணியங்களுக்கும், சொர்க்கத்துக்கும் சம்பந்தமே இல்லையா ?

"சொர்க்கம் கிடைக்கும்!" என எதிர்பார்த்து புண்ணியங்கள் செய்தால், அது தானமல்ல... அது ஒரு கவுரவமான பிஸினஸ் மட்டுமே.

அப்படியென்றால், சொர்க்கம் செல்ல வழி?

எதிர்காலத்தில், எங்கோ ஒரிடத்தில் கிடைப்பதல்ல சொர்க்கம். அது இருப்பது நிகழ்காலத்தில். தொடர்ந்து அதை நழுவ விடுகிறீர்கள்.

கண்டுபிடியுங்கள்… கண்டுகொள்வீர்கள்.

யார் வாலிபர் ?

மாறாத குதூகலத்தோடிருக்கும் கிழவர்கூட, வாலிபர்தான்.

யார் கிழவர் ?

யார் வாலிபர் ? மாறாத குதூகலத்தோடிருக்கும் கிழவர்கூட, வாலிபர்தான்.

குதூகலமில்லாதவர், அவர் ஒரு கிழவரே!

  • குதூகலம் பெருக வழி? உத்சாகம் பெருக வழி.

  • விழி என்றால்.... சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.

ஆசை?

ஒசையில்லாமல் வாழும் ஓர் உயிர்.

என்ன அது ஓர் உயிரா ?

ஆம்! மனிதர் செத்த பின்னும் வாழ்வது ஆசை!

  • செத்தபின் என்றால் ? ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில், ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்

அதிர்ஷ்டம் ?

அது அதன் இஷ்டப்படி வருவது.

துரதிர்ஷ்டம் ?

அது உங்களின் இஷ்டப்படி வராதது. அந்த எல்லாவற்றையும் இந்தத் தலைப்புக்கு கீழ் சொல்வீர்கள்.

அதிர்ஷ்டத்தை ஈர்க்க வழி ?

உங்களின் இஷ்டங்களைச் சரி செய்யுங்கள். துரதிர்ஷ்டங்களைக்கூட அதிர்ஷ்டங்களாக்கும் சக்தியைப் பெறுவீர்கள்.

விழி என்றால் ...

சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.

இஷ்டங்களைச் சரி செய்வதென்றால்,.. ?

குறுகிய வட்டத்தில் வாழும் மனதை விசாலமாக்குவது.

எப்படி ?

தியானப் பாதை அதற்கு வழிகாட்டும்… நீங்கள் விரும்பினால்!

உங்கள் பிறப்பின் நோக்கமென்ன ?

முதலில் இக்கேள்வியை உங்களிடம் கேளுங்கள், பின் பதில் காணுங்கள்.

"நீங்கள் கடவுள்!" என நிரூபிக்கப் பிறப்பெடுத்தீர்களா ?

இல்லை "நீங்கள் கடவுள்!" என நிரூபிக்க.

உங்களின் பிறந்தநாள் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உடலிலேயே இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்பதே!

இந்த உடலிலேயே, எந்தக் கஷ்டமுமில்லாமல், அந்த ஆனந்தத்தைச் சொந்தம் கொண்டாடிட, இவ்வுடலிலேயே மறுபிறவி எடுத்திடுங்கள்.

மகாவாக்கியம்

''நான்'' இறக்க, ''தான்'' பிறக்கும்

அதென்ன "நான் ?" …

அது வேறொன்றுமல்ல அகங்காரமே! - மனிதரை ஆட்டிப்படைக்கும் துர்ச்சக்தியே.

அதென்ன "தான் ?"

ஆத்மாவே அது ! வாழ்வை அழகூட்டிடும் ஆனந்த சக்தியே அது.

மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் .... பிறந்த போதும்! எல்லாம் போதும்.

இந்த உடலிலேயே, எந்தக் கஷ்டமுமில்லாமல், அந்த ஆனந்தத்தைச் சொந்தம் கொண்டாடிட, இவ்வுடலிலேயே மறுபிறவி எடுத்திடுங்கள்.

மரண ஞானம்

சிசுவிற்குள் நுழைவது போல், இறந்த உடலுக்குள் ஆத்மா நுழைய முடியுமா?

முடியும். ஆனால், அதற்கும் கால வரம்புகள் உண்டு.

சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?

சிசு பிறக்கும் கணத்தில்.

அப்படியென்றால், 9 மாதம்வரை அது, தனி உயிர் இல்லையா?

இல்லை. எப்படி கர்ப்பப்பை என்பது தாயின் உறுப்போ, அதுபோல, அதில் வளரும் சிசு, கர்ப்பப்பைப் போல தாயின் இன்னொரு உறுப்பு மட்டுமே.

சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?

சிசு பிறக்கும் கணக்கில்.

கர்ப்பத்திலிருக்கும் குழந்தை ஓர் உறுப்பு என்றால், அது தாயின் வயிற்றில் எட்டி உதைப்பது எப்படி?

உங்களின் இதயம் தனியாய் துடிக்கிறது. நுரையீரல் தனியாய் சுருங்கி விரிகிறது. இவற்றை Body's natural intelligence எனச் சொல்வார்கள்.

அதேபோல், சிசு என்னும் உறுப்பும், வயிற்றை எட்டி உதைக்கிறது.

இதயத்தின் இயல்புப்படி இதயம் இயங்குகிறது.

சிசுவின் இயல்புப்படி சிசு இயங்குகிறது.

எங்கள் குழந்தைகளின் உயிர் எங்கிருந்தோ நுழைகிறது என்றால், எங்கள் குழந்தையின் உயிர் மட்டும் வேறு ஆளா ?

உங்கள் குழந்தையின் கதையில் ... குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.

அந்த ஆத்மா, உங்களின் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ, ஒரு யோகியாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படியென்றால், ஒரு தீவிரவாதியாக வாழ்ந்து இறந்தவர்கூட பிறக்கலாம் இல்லையா?

சாத்தியம் உண்டு.

இதைத் தடுக்க முடியாதா?

முடியுமே.

எப்படி ? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?

குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.

ஒரு தீவிரவாதியை உருவாக்கும் மன அமைப்புக் கொண்ட தாய்-தந்தையைத்தான், ஒரு தீவிரவதியாய் வாழ்ந்து இறந்தவர் தேர்ந்தெடுப்பார்.

ஆழ்ந்து தியானம் செய்து, இனிமையான மன அமைப்பை தம்பதிகள் உருவாக்கிக் கொண்டால் ...

ஞானிகளாகக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஈர்ப்பீர்கள்.

தன்னுடைய கடைசிப் பிறவியில், ஞானமடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும், கடும்தவங்கள், ஆழ்நிலைத் தியானங்கள் ஆகியவற்றின்மூலம் செய்து முடித்துவிட்டு, இறந்துபோன புனிதர்கள், மகான்கள், சித்தர்கள், யோகிகள் குழந்தைகளாகப் பிறப்பார்கள்.

இதுபோன்ற நல்ல ஆன்மாக்கள், சக்தி மிகுந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நல்ல ஆன்மாக்களால்தான், வெளியுலகில் பில்கேட்ஸ் ஆகவோ அல்லது உள்ளுலகில் புத்தராகவோ மாற முடியும்.

திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனும், மணமகளும் தியானம் செய்பவர்களாக இருந்தால், அவர்களின் கருவறையில் ஒரு பின்லேடனோ, இடிஅமீனோ கால் வைப்பது பற்றிக்கூட யோசிக்கமாட்டான்.

தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி, அக்னி மதில்போல எழுந்து நிற்கும் தியான சக்தியைக், கெட்ட, கொடுர நோக்கம் கொண்ட ஆன்மாக்களால் நெருங்க முடியாது.

தியானத்தில் மூழ்கிப் பெறுபவர்க்கு, அவரின் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும்.

எனவே, தியானம் திருமணத்திற்கு மிக மிக அவசியமானது.

NSP இருக்கும் Conscious மேற்கண்ட நல்லவற்றைச் நல்ல ஆன்மாக்களை ஈர்க்குமா ?

NSP -யில் ஒரே

தியானத்தில் மூழ்கிப் பெறுபவர்க்கு, அவரின் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும்.

ஆனால், அவரின் குழந்தையாகப் பிறக்க, ஒரு நல்ல ஆன்மாவை ஈர்க்க வேண்டுமானால், அவர் தியான முகாமில் கற்றவற்றை, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் முக்கியம். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து வாருங்கள்.

வீணையைச் சுண்டும்போது எழும் இனிமையான இசை மாற்றங்களைக் கவனிப்பதனாலேயே, உங்களுக்குள் இனிமை மலர்கிறது. அதேபோல், உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க ... ஆரம்பிக்க, உங்களுக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கும். இந்த அதிசயங்கள் மட்டும்தான், அதிசயப்பட வேண்டிய அதிசயங்கள்.

என் மகனுக்கு 12 வயதாகிறது. இப்போதே அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படுகிறாள். அவனுக்கு, எப்படி பொறாமை பற்றி விளக்கிச் சொல்லி, அதிலிருந்து அவளை மீட்பது ?

  • சீதா, கோவை

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்குப் பொறாமை எனும் பிரச்சினையே இல்லை. குழந்தையைச் சுற்றி வாழும் பெரியவர்களால்தான், அவர்கள் நடத்தையால்தான் குழந்தைகளுக்கு அவற்றை போதிக்கிறார்கள்.

இது நிறுத்தத்திற்கு வந்தால், நிச்சயம் அதுவும் நிறுத்தத்திற்கு வரும்.

கொடுப்பதில் குறியாயிருங்கள்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின், அதிபர் ஜான் கென்னடி பேசிய முதல் சில வார்த்தைகள்...

"நாடு உனக்காக என்ன செய்யும் எனப் பார்க்காதே! நீ நாட்டுக்காக என்ன செய்யலாம் எனப் பார்!"

அது அன்பாகட்டும், இல்லை அறிவாகட்டும், இல்லை பணமாகட்டும், மனிதர்கள் கொடுப்பதைவிட, வாங்குவதிலேயேதான் குறியாயிருக்கின்றார்கள். இது ஆரோக்கியமற்றது.

ஆனந்த ஒருவர், "வள்ளல், வாழத்தெரிந்தவர்… என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.

நம்மிடம் இருப்பதையெல்லாம் வாரிக் கொடுத்தால், நாம் ஒட்டாண்டியாகி விடமாட்டோமா?" எனக் கேட்டார்.

செலவு செய்யச் செய்ய லாபம் ஈட்டிடும் ஒரே தொழில், அன்பு செய்தல். இந்தத் தொழிலில் செலவு செய்வதே முதலீடு.

"செலவு செய்யச் செய்ய லாபம் ஈட்டிடும் ஒரே தொழில், அன்பு செய்தல். இந்தத் தொழிலில் செலவு செய்வதே முதலீடு.

மொத்த உலகில், இந்த ஒரேயொரு தொழிலுக்குத்தான் வேலைவாய்ப்புகள் மிக அதிகம்.

அதேபோல், இந்தத் தொழிலுக்கு மட்டும்தான் வேலையாட்கள் குறைவு.

அன்பில் வள்ளலானால்... "இந்த உலகத்துக்கே நான் அரசன்!" எனும் சிறு பதவியில் அமர்த்தப்படமாட்டீர்கள்.

"இந்தப் பிரபஞ்சத்துக்கே நான் அரசன்!" எனும் ஆனந்த சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவீர்கள்.

இந்த வள்ளல் ஒட்டாண்டியாக மாட்டார். ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாக மாறிவிடுவார். அந்தச் சொற்பொழிவைத் திரும்பக் கேளுங்கள்" எனச் சொன்னோம்.

"கேட்டால் முழுக்கக் கேள். இல்லையேல் கேட்காதே!" எனும் ஜென் வாசகம், இந்த மாணவரின் மனசிக்கலை தீர்க்க வல்லது.

பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.

ஒரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வைத்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.

அன்பைப் பற்றி பேசியச் சொற்பொழிவை, பணத்தின் கோணத்தில், தன் மனதுக்கு ஏற்றபடி பிடித்து வைத்ததால்தான், நேருக்கு மாறாய் புரிந்து கொண்டுவிட்டார் அந்த மாணவர்.

அந்த மாணவருக்கு மட்டுமல்ல, வாழ்க்கை எனும் பாடத்தைப் பயிலும் ஒவ்வொரு மனிதருக்கும் வரக்கூடிய பிரச்சினைதான் மேற்சொன்ன பிரச்சினை.

பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்கும் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.

ஒரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வைத்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.

படிப்பதிலும், கேட்பதிலும், பார்ப்பதிலும் ஒரு சிறு பகுதியை மட்டும் மனத்தில் இறுக்கி பிடித்துக் கொள்வது மனரீதியான கஞ்சத்தனம்.

ஒரு முறை பரத ரிஷியிடம் புலவர் ஒருவர் கேட்டபோது...

யார் கஞ்சன் ?

கொடுக்க மறுப்பவர்.

யார் வள்ளல் ?

நிச்சயம், அள்ளி அள்ளிக் கொடுப்பவர் அல்ல.

● அப்புறம் யார்...

'நான் கொடுக்கிறேன்' எனும் அகங்கார உணர்வுகூட இல்லாமல், தன்னிடம் இருப்பதை மனதாரப் பகிர்ந்து கொள்பவரே அந்த வள்ளல்.

இருந்தால், உலக ரீதியான கஞ்சத்தனம் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மனரீதியான கஞ்சத்தனம் இருந்தால், பாதிப்புக்குள்ளாகப்போவது மற்றவர்களல்ல. நிச்சயம் நீங்கள்தான்!

மனரீதியான கஞ்சத்தனம் கொண்டிருப்பவர்கள்தான்...

"நாடு எனக்கு என்ன செய்யும் ?" "வீடு எனக்கு என்ன செய்யும் ?" "நீ எனக்கு என்ன செய்வாய் ?"

எதிர்பார்த்தவண்ணம் ஏங்கித் திரிவார்கள்.

மனரீதியான வள்ளல்கள், "தன்னால் என்ன கொடுக்க முடியும் எனச் சிந்தித்து செயல்பட்டு ஆனந்தத்தை சந்திப்பார்கள்."

மனரீதியான கஞ்சத்தனம் இருந்தால் பாதிப்புக்குள்ளாகப் போவது மற்றவர்களல்ல. நிச்சயம் நீங்கள்தான் !

அன்றைய உரையாடலின் முடிவில், அந்த மாணவர், "நான் வள்ளலாக வழி சொல்லுங்கள்" எனக் கேட்டபோது…

"எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.

ஆனால், அன்பில் வள்ளலாக... மனதைக் காலி செய்யுங்கள். அதுவே, போதுமானது.

மனதில் உங்களுக்கு ஒத்துவரும் கருத்துக்களை மட்டும் கஞ்சத்தனமாக பிடிப்பதை நிறுத்தினால்...

மற்றவர்களைப் பற்றிய கெட்ட அபிப்ராயங்கள், வாழ்க்கையின் துக்கப் பகுதிகள், சச்சரவுகளைக் கிண்டிவிடும் கருத்துக்கள் மனதில் நிற்காது.

இவை மனதில் தங்காமல் சென்றால்... ஏற்கெனவே, நீங்கள் ஒரு பால் நிலவு. அதை மறைக்கும் இந்த மேகங்கள் மறைந்தால், உங்களிடமிருந்து ஆனந்த வீசும், மகிழ்ச்சிக் காற்று வீசும், சந்தோஷ சப்தங்கள் பறக்கும்." எனச் சொன்னேன்.

எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.

ஆனால், அன்பில் வள்ளலாக ... மனதைக் காலி செய்யுங்கள். அதுவே, போதுமானது.

டிராஃபிக்ஜாம்

நரம்புகளின் நுனிகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், 'உடல்சேர்வு.' மனதின் எண்ண ஓட்டப்பாதைகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், 'மனசேர்வு.'

"நான் முந்தி", "நான் முந்தி" எனப் போட்டிபோடும் வாகனங்களை ஓடவிட்டால்... டிராஃபிக்ஜாம் சரியாகிவிடும்.

அதேபோல், எதைப்பற்றியும் ஒரு அபிப்ராயம் செல்ல முற்படும் மனக்கருத்துக்களைக் கவனமாய் பாருங்கள்.

பெரும்பாண்மை, அதில் மனக்கோணத்தில் பிடிக்கப்பட்டக் கருத்துக்களாகவே இருக்கும்.

முந்தி வரும் விஷக்கருத்துகளை, தற்காப்பு வேகத்தில் பிடித்து வெளியே எரியுங்கள் ... மனதின் ஓட்டம் சீராகும்,

அது சீரான மறுகணமே, நரம்புகளின் நுணியில் முந்திக் கொண்டிருக்கும் கெமிக்கல்கள், பின்வாங்க ஆரம்பிக்கும். காரணம், உடலும் மனமும் பிரிக்க முடியாத கலப்பினங்கள் !

முந்துவதை முந்துங்கள். உடலும் மனமும் உற்சாகமாகும்.

மனவலி மருந்து

(0)வெளிநாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ....

"எனக்கு விவாகரத்து வேண்டும்", என்று பிடிவாதமாகத் தன் குடும்ப வக்கீலிடம் அந்தப் பணக்காரப் பெண்மணி விவாதித்து கொண்டிருந்தார்.

குடும்ப வக்கீலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "ஏம்மா, உனக்கு அப்படி என்ன நிகழ்ந்தது? எனக்குத் தெரிந்தவரை உன் கணவரோடு நன்றாகத் தானே வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். இப்போது திடீரென்று என்னாயிற்று? காரணமே சொல்லாமல் இப்படி விவாகரத்து கேட்டால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்குள் அப்படி என்ன பிரச்சினை?" என்று கேட்டார்.

அப்பெண்மணி, "அதெல்லாம் எனக்குத் தெரியாது… எனக்கு விவாகரத்து வேண்டும்", என்று மீண்டும் சொல்ல, அந்த வக்கீலும் விடவில்லை.

"குறிப்பிட்டக் காரணத்தைச் சொன்னால், உங்களுக்கு விவாகரத்து கிடைக்க ஏற்பாடு என்னை விட்டுவிடுங்கள்", என்று சொன்னார்.

"காரணம் கேட்டால், நான் சொல்வேன்" என்று அந்தப் பெண்மணி யோசிக்கத் துவங்கினார்.

மனமும், செயலரம்

வெவ்வெவறாக

இருக்கிறது.

வக்கீல், "ஏம்மா, உன் கணவர் உனக்குப் பணம் கொடுக்காமல் துண்புறுத்தினாரா ?"

பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவருக்குப் பணம் தருவேன்".

வக்கீல், "அப்போது, உன்னை அடித்துத் துன்புறுத்தினாரா?"

பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவரை அடிப்பேன்

வக்கீல், "குழந்தைகளைச் சரியாக பார்த்துக் கொள்ளவில்லையா?"

பெண்மணி, "குழந்தைகளை அவர்தான் முழுவதும் கவனித்து வளர்த்து வருகிறார்".

வக்கீல், "உங்கள்மீது அன்பு செலுத்தாமல், வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறாரா ?".

அதற்கு அப்பெண்மணி, "இல்லை, இல்லை. எனக்கு அவரை விடவும், அவர் நண்பரை மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.

வக்கீல், "அப்போது முறைப்படி பார்த்தால், அவர்தானே உங்களிடமிருந்து விவாகரத்துப் பெறவேண்டும். நீங்கள் கேட்கிறீர்களே ?" என்று கேட்டார்.

ஆழந்து பார்த்தீர்களென்றால், புரிந்து கொள்வீர்கள். தவறுக்கான காரணத்தைத் தேடும் போதெல்லாம், நம் மனம் இதுபோன்ற காரணங்களைக் கண்டுபிடிக்கிறது. இதுபோன்ற தவறான காரணங்களுடன்தான் பெரும்பாலான நேரத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நாம் உண்மையில், உண்மையாக வாழாமல் இருப்பதுதான் இதுபோன்று காரணங்களைத் தேடுவதற்கான காரணமே.

இதனால் மனமும், செயலும் வெவ்வெறாக இருக்கிறது. நாம் உண்மையில், உண்மையாகவாழாமல் இருப்பதுதான் இது போன்று காரணங்களைத் கேடுவதற்கான காரணமே.

அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். "என்னங்க ... நீங்க வெளில போயிட்டு வா்ற இந்த 10 நிமிஷத்துக்குள்ளே, 5 முறை உங்க நண்பர் போன் பண்ணிட்டார். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாம்.

சார்கிட்ட உடனடியா போசணும் என்று ரொம்ப பகதைபதைப்பாப் பேசினார்," என்ற தகவலை வீட்டில் இருப்பவர்கள் தருகிறார்கள்.

உள்ளுக்குள் சென்று போனை கையில் எடுத்து,நண்பருடன் பேசுவதற்குள் என்னென்ன எண்ணங்கள் வந்து போகும். கவனித்திருக்கிறீர்களா?

எதுக்கு போன் பண்ணினானோ.. உடனடியாக அவனுக்குப் பணம் தேவைப்படுதா ?

இல்லை, எங்காவது போலீசில், வம்பில் கிம்பில் மாட்டிக்கிட்டானா? இல்லை...

ஒருவேளை ரவுடிக் கும்பலிடம் மாட்டிக்கொண்டானா?' என்று அந்த மூன்று நிமிடங்களில், போனைக் கையில் எடுப்பதற்குள் மூவாயிரம் எண்ணங்கள் நிகழ்ந்துவிடும்.

ஏன் ?

முன்கூட்டியே எப்போதும் எனகையும் தயாரித்து, சொல்ல, இதுவரை மனப்பாடமான வெளியுலகிற்கு காண்பித்து வந்த மனதிற்கு, இப்படி இடையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில், "எப்படி பேசுவது ? எவ்வாறு நடந்து கொள்வது ?'' என்பது ?'' என்பது தெரியாத காரணத்தினால், வரும் தடுமாற்றம் இது.

உண்மை வெளிவரும்போது, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத மனதால் உருவாகுவதுதான், இந்த உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், காதல் தோல்விகளும்.

ஒருமுறை இதுபோன்று தயாரித்த வசனங்களைக் கொண்டு பேசலாம். மறுமுறை சமாளிக்கலாம். ஆனால், அடுத்த முறை ... ?

உண்மை வெளிவந்துதானே ஆகவேண்டும். அப்படி உண்மை வெளிவரும்போது, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத மனதால் உருவாகுவதுதான், இந்த உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், காதல் தோல்விகளும்.

என்னைப் பார்க்க, காதல் திருமணம் புரிந்த ஒரு தம்பதியர் ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

கணவர், "நான் காதலிக்கும்போது இருந்த பெண் அல்ல இவள். நான் காதலில் தோற்றுவிட்டேன். நான் ஏமாந்துவிட்டேன்," என்று சொன்னார்.

மனைவி, இனிமையாக இருந்தார். ஆனால் இப்போதோ, அதற்கு நேர் எதிராக இருக்கிறார். என்னால், இவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை, இவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று சொன்னார்.

ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். யாரும், யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை தன்னால் வெளிப்படுகிறது. அவ்வாறு உண்மை வெளிவரும்போது, பிரச்சினை என்று நீங்கள் நினைப்பதுதான், எழுகிறது.

தலைக்கு மைபூசி, தலை நரையை என்னதான் மறைத்தாலும், மழையில் நனைந்தால், தண்ணீருடன் மையும் கரைந்துவிடும். உண்மையான வெள்ளைநிறம் வெளிப்பட்டுவிடும்.

அதுபோல், உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. அனால், அவசரம் எனும் எதிர்பாராத

உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. அனால், அவசரம் எனும் எதிர்பாராத குழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச் சுபாவம் வெளிப்பட்டு விடும்.

சூழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச் சுபாவம் வெளிப்பட்டு விடும்.

இந்த உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

தன்னை மறைத்துக் கொள்வதற்காக மனம் செய்யும் தந்திரம்தான், இந்த மனுவேலி. மனவேலி உங்களை தொடர்ந்து வெளிப்படுத்த விடாமல், திரைமறைவிலேயே வாழ வைக்கும்.

நண்டிக்கு தெரிந்து கொள்ளுங்கள், உண்மை சுபாவம் வெளிப்படுவதை, எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.

உண்மை வெளிப்படும்போது, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்படும் மனவலிக்கு, மருந்தும், தீர்வும் நிகழ்காலத்தில் வாழ்வது ஒன்றுதான்.

உங்கள் மனவலி குறைவதேடு அல்லாமல், மனவலியைத் தாண்டும் சக்தியைப் பெறுவீர்கள். மனவேதனை போய், அருமையான மனிதர் எனும் மணம் வீசும் மனிதராக மலர்வீர்கள்.

ஆசைகளை வைத்திருப்பது சரியா? தவறா?

  • தேஸ்வினி, பொள்ளாச்சி

ஆசைகளோடு இருப்பது, உங்கள் பிறப்புரிமை. ஆசைகள் இல்லாமல் இருப்பது, உங்கள் வாழ்க்கை உரிமை.

Part 10: Let the Mind Shine Brightly_Tamil_part_10.md

மனிதர்கள் பிறப்பதன் நோக்கமே, முந்தைய ஜென்மத்து ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான்.

ஒர் ஆசையைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்து, ஓராயிரம் ஆசைகளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மீதி வாழ்க்கையை, அந்த மனிதர் வாழ்வதில்லை, அந்த ஆசைகளே வாழ்கின்றன.

வாழ்க்கை என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆசையிலிருந்து விடுதலை பெறுவதுதான், தவம், தியானம்.

ஆசைகளிலிருந்து விடுபடுங்கள். அசைகளைத் தாண்டிய ஆனந்தம் சொந்தமாகும்

இதை முழுமையாக நீங்கள் செய்வதற்காகத்தான், ஞானிகள் மீண்டும், மீண்டும் அவதாரம் எடுக்கிறார்கள். பொதிக்கிறார்கள். தியான சத்சங்கங்களில் பேசுகிறார்கள்.

குழு

பிணம் மிதக்கிறது, மனிதர் மூழ்குகிறார். ★

உயிரோடிருக்கும் மனிதருக்குள் இரண்டு பெரிய காற்றுப் பலூன்கள், நுரையீரல்களாக இருக்கின்றன. எனவே, இவர் மிதக்கவேண்டும். ஆனால், மூழ்குகிறார்.

இறந்த மனிதரிர் நிறைய நீர் குடித்து, மூச்சு வெளியேறியதால், உடலின் எடை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும். இந்த உடல் மூழ்க வேண்டும். ஆனால், மிகக்கிறது.

இது நிஜத்தில் நேர்மாறாயிருக்கிறதே. ஏன் ? சிந்தியுங்கள்.

ஜியார்ஜ் குருதீஃப் ★

இறந்த மணிதர் நிறைய நீர் குடித்து, மூச்சு வெளியேறியதால், உடலின் எடை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும். இந்த உடல் மூழ்க வேண்டும். அனால், மிதக்கிறது. ஏன்? சிந்தியுங்கள்.

ஒரு மிகப்பெரிய ரிய குருானி. அவருடைய ஆஸ்ரமத்தில் ஒரு நூதனமான டெக்னிக் வழக்கத்திலிருந்தது.

அது, எப்போது எப்போது அவர், 'Stop' என்ற கட்டளையைப் பிறப்பிப்பார். யார் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலையில் அப்படியே நின்றுவிட வேண்டும்.

மண்வெட்டியைத் தூக்கியவர் அப்படியே அதை அந்தரத்தில் பிடித்தபடி நிற்பார்...

ஒடியவரின் ஒரு கால் காற்றிலும், ஒரு கால் நிலத்திலும் இருக்கும்...

இப்படி அவரவர், அந்தந்த நிலையிலேயே இருப்பார்கள். விழிப்புணர்வை அதிகரிக்கும் மிக வலிமையான தியானம் இது.

இது, குருவின் அடுத்த கட்டளை வரும் வரை, தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.

ஒருமுறை அருகே இருக்கும் அற்றிலிருந்து, சிறு வாய்க்கால் ஒன்றை ஆஸ்ரமத்திற்காக வெட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று மூன்று பேர் கட்டளை வர, மூன்று பேரும் அந்தந்த நிலையில் உறைந்து விட்டார்கள்.

ஆனால், இன்று ஒரு புதுவம்பு. ஆற்றின் அடைப்பு பொத்துக்கொண்டது. வெட்டப்பட்ட வாய்க்கால் குழிக்குள் நீர் பரவ ஆரம்பித்தது.

நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீரின் அளவு வயிற்றளவிற்கு வந்ததும், முதல் சீடருக்கு பயம்வர, தலையில் இருந்த சட்டியைத் தூர எறிந்துவிட்டு கரையேறிவிட்டார்.

அடுத்து நீரின் அளவு கழுத்தளவை தொட்டதும், அடுத்தவருக்கு இலேசாக நடுக்கமெடுக்க, அவர் கையிலிருந்த கடப்பாறையை அப்படியே விட்டுவிட்டுக் கரையேறினார்.

மூன்றாமவர் உண்மையான சிடர். கிடர். குரனகுருவின் செயல்களில் ஞானசூட்சுமம் ஒளிந்திருப்பதைப் புரிந்துகொண்டவர்.

குருவின் அடுத்த கட்டளை வரும் வரை, தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.

குருவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் தனக்கு, நிகழ்வதெல்லாம் தியானமுறைகளே என்று உணர்ந்த அந்தச் சீடரால், நீர்மட்டம் மூக்களவிற்கு வந்தபின் கூட அப்படியே இருக்க முடிந்தது.

நீரின் மட்டம் அதிகரிக்க ... அதிகரிக்க, சீடருடைய விழிப்புணர்வின் அளவும் அதிகரித்தது. காரணம், அந்த மொத்தச் சூழலும் மனதை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு நூதனமானது, விசித்திரமானது.

ரீரின் மட்டம் மூக்கை தாண்டி, நெற்றியைத் தாண்டி, தலையையும் தாண்டியது ... அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது!

அந்த சீடர் நீரில் மிதந்தார். விழிப்புணர்வின் உச்சியைத் தொட்டு ஞானமடைந்து விட்டார். உயிரோடிருந்தும் மூழ்கவில்லை.

எப்படி ? விடைக்கான கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பிறந்த குழந்தையைக் கொண்டு, பெற்றோர் மற்றும் அரசு ★ அனுமதியோடு இந்த ஆய்வு ஜப்பானில் செய்யப்பட்டது.

பிறந்த குழந்தையை மிக ஊக்கிரதையாக நீருக்குள் விட்டார்கள். அடுத்து நிகழ்ந்த ஆச்சரியத்தை நம்புவது மிகக் கடினம்.

நீருக்குள் விடப்பட்ட குழந்தை நீந்த ஆரம்பித்து விட்டது. ஒரு மீன்போல, அந்தக் குழந்தையால் நீரில் மிதக்கவும், நீந்தவும் முடிந்தது.

தாயின் கர்ப்பப்பையில் ஒரு மின் போல் நீருக்குள்ளேயே ★ வாழ்ந்தவர்தானே நீங்கள்.

மிதந்தவர்தானே நீங்கள்!

அதுவுமில்லாமல் புத்தரின் கூற்றுபடி, "ஒரு மனிதருக்குள் எல்லா மிருகங்களின் குணாதிசயங்களும் ஒளிந்திருக்கிறது".

படிப்பதற்கு இது புதுச் செய்தியாக இருந்தாலும், இது பூரணமான உண்மையே.

புத்தரின் கூற்றுபடி ீஒரு மனிதருக்குள் எல்லா மிருகங்களின் குணாதிசயங்களும் ஒளிந்திருக்கிறது".

எல்லா மனிதர்களாலும் எளிதாய் மிதக்க முடியும். ஆனாலும், அவர்கள் மூழ்குகிறார்கள்.

காரணம், அதங்காரம். அகங்காரம் அதிகமாக ... அதிகமாக, மனிதர்கள் கடினத்தன்மை மிகுந்தவராகிறார்கள்.

60 கிலோ எடையுள்ள இருவரில், திமிர்பிடித்தவர் பார்ப்பதற்கு மிகவும் கடினமானவராய்த் தெரிவார். எளிமையாய் வாழும் இன்னொருவர், பூப்போல மென்மையாக இருப்பார். இதைக் கவனித்திருக்கிறீர்களா ?

இந்த வேறுபாடு அகங்காரத்தின் வேறுபாடுதான்.

குழந்தைக்கு, அகங்காரம் இன்னும் உருவாகவேயில்லை. அதனால் மிதக்க முடிகிறது.

ஜியார்ஜ் குருதீஃபின் சீடர், அகங்காரம் மறைந்து ஞானமடைந்ததும், அதுவரை செங்குத்தாக நின்றுகொண்டிருந்தவர் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.

அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார்.

அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது போன பிணம், மிதக்கிறது, உடலின் எடை அதிகரித்த பின்னும்!

இப்போது புரிகிறதா ... அகங்காரம் எவ்வளவு வலிமையானது என்று ?

அகங்காரம் மிக சூட்சுமமானது.

புரிந்துகொள்ளப்பட்டு, மனதிடமிருந்து துடைத்தெரியப்பட அது வேண்டியது.

அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார். அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது போன பிணம், மிதக்கிறது, உடலின் எடை அதிகரித்த பின்னும்!

ஒரு தியான அறிமுக முகாமில் இப்படி ஒருவர் கேட்டார்.... "ஏயானம் செய்தால் உடலின் அதிக எடை குறையுமா?"

"தொடர்ந்து செய்யும் தியானம், நிச்சயம் உடலின் அதிக எடையைக் குறைக்கும்.

இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் ... உடலின் அதிக எடை உங்களைக் கஷ்டப்படுத்துவதைவிட, உங்களைக் கஷ்டப்படுத்துவது, உங்களை கடினமாய் உணரச் செய்வது அகங்காரம்கரன்.

Ego is weight.

தியானம் அகங்காரத்தைகுறைக்கும்.

முன்பே, எனவே, உடலின் அதிக எழை குறையும் நீங்கள் இலேசாக உணர ஆரம்பிப்பீர்கள்" என்றோம்.

உங்களின் அகங்காரம் குறையக் குறைய, ஒரு காற்றைப் போல உணர்வீர்கள்.

அகங்காரம் முழுமையாய் கரைந்து நீங்கள் ஞானமடைந்து விட்டால், சுருவண நடையில்கூட எடையற்றவராக நீங்கள் உணர்வீர்கள்.

அது மிதப்பது போலவும், பறப்பது போலவும், உங்களால் உணரப்படும் ... அந்த ஆனந்த அனுபவம், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் நீச்சயம் அனுபவித்துப் பரர்க்க வேண்டியது.

அதனால்தான், ' ஞானிகளின் நடை, நடையல்ல நடனம்' என்போம். அகங்கூடிம் மலைந்தபின், மனிதர்கள் வாழும் வாழ்வுதான் மகத்தானது.

கரையு, உங்களின் வாழ்வு பிறக்க, அகங்காரத்தை அகங்காம் கரையச் செய்யுங்கள்.

இனிமேல் அகங்காரம் சேராமல் பங்க்துக்கொள்ளுங்கள். இனிமேலும் கடினமாவதை அது, தடுக்கும். அகங்காரம் கரையும். உங்களாலும் மிதக்கவும் முடியும். பறக்க முடியும்.

பவூனை ஊதி ஒரிடத்தில் உட்காரவைத்தால், அது பரக்கவே முயற்சிக்கும்.

பாறாங்கல்லைக் கூட பிடித்திழுக்கும் புவிஈர்ப்பு சக்திக்கும், டாட்டா சொல்லிப் பறக்க முடியும், பலூனால்.

சுருங்கிய காற்றில்லா பலூனால், முயற்சித்தாலும் பறக்க முடியாது.

ஊதிய பலூன் பறக்கலாம்... தன்னை விரிவடைய, அது அழைகித்தால்.

"அகங்காரம் உயிராற்றலைச் சுருக்கும்"

ரீங்கள் அனுமதித்தால், ஆத்ம சக்தி புகுந்து உங்களை விரிவடையச் செய்தால்,

ரீங்களும் பறக்கலாம். பலரன்போல் மிதக்கலாம் உள்ளுணர்வில்.

சியானம் செய்யும் முனிவர் நிலத்திலிருந்து பறப்பார், என வரையப்பட்ட ★ படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அது தவரான வர்ணனை

நிஜத்தில் ... உடல் தியானத்தால் உயராது. உடல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கும்

ஆழ் தியானத்தில் ஆழ்ந்து போக, அகங்காரம் அழிந்து போகும் நிமிடங்களில்… உடலின் கனம் பற்றிய எண்ணம் மறைய மரைய, நீங்கள் லேசாவீர்கள். லேசாக... லேசாக... உயரே பறப்பதாய் உணர்வீர்கள்.

லெவிடேஷன் (Levitation) என்றால் என்ன ? -கனகசுப்பு. கிண்டல்

"மனிதர்கள் ஒருபோதும் நடப்பதில்லை அவர்கள் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், முதலில்…" எனும் தாவோ கீத வரிகள் அர்த்தம் பொதிந்தவை.

மனிதர் நிற்கிறார் என்று கூடச் சொல்ல முடியாது. நிலம் தடுப்பதால், மனிதர்கள் நிற்கிறார்கள்.

இல்லாவிட்டால், அவர் தொடர்ந்து கீழே சென்று கொண்டேயிருப்பார். காரணம், புவி ஈர்ப்பு விசை (Gravitation force).

ஒரு மனிதர் சும்மா நிற்பதற்கே, அவருடைய பாதி தசைகள் இயங்க வேண்டும். பாதி தசைகள் மட்டுமே ஒரு மனிதர் சும்மாயிருக்கும்போது, சும்மாயிருக்கும்.

அப்படிமட்டும் பாதித் தசைகள் சுருக்கப்படாமல் (contraction) இருந்தால், மனிதர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். அவர்களால் நிற்க முடியாது, என மருத்துவம் சொல்கிறது.

மனிதரைக் கீழே விழாமல் காப்பது இரண்டு. 1. தொடர் சுருக்கம் 2. ஈர்ப்பு விசை.

இவையிரண்டையும் கொண்டேயிருக்கும். அகங்காரம் அதன் பங்குக்கு, "நீ கனமானவன் என்ற உணர்வைத் தரும்". விளைவு, மனிதர்கள் தன்னை ஒரு தனி திடப் பொருளாய் உணர்வார்கள்.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது, முதலில் மனம் அசைக்கப்படும். அடுத்து, உடலின் ஞானம் விழித்துக் கொள்ளும். மனம் முதல் முறையாய், அப்போது ஓய்வு பெறும். உடலானது, தன்னைத்தானே நிறுத்திக்கொள்ளவும், உட்கார வைக்கவும் செயல்பட ஆரம்பிக்கும்.

மனமும், அகங்காரமும் மறைய, புவி ஈர்ப்புவிசை பற்றிய உணர்வு துண்டிக்கப்படும். பூமி நோக்கி இதுவரை இழுக்கப்பட்ட மனிதர், மேல்நோக்கி இழுக்கப்படுவார். இந்தத் தியான அனுபவமே, 'Levitation' எனப்படும்.

கடவுள் இருக்கிறாரா ?

லிசன்ட்ஃப்ரான்ஸிஸ் ஆப் அஸஸி ST. Francis of Assasi எனும் கிருஸ்துவ சம்பவம்.

ஒருமுறை மெத்தப் படித்த மேதாவி ஒருவர், 'கடவுள் கிடையவே கிடையாது' என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காகச் சென்றிருந்தாா்.

பாதிரியாரிடம், "ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிள் நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு எனக்குப் புரியும்படி பதில் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.

மேதாவி, "என் முதல் கேள்வி: கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவருடைய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.

உண்மையை உணர்வதற்கு, அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராத விதமாக, ஒரு பாதிரியார் வந்தார்.

இரண்டாவது கேள்வி: விதி, விதி என்று சொல்கிறார்களே, விதி என்றால் என்ன?

முண்றாவது கேள்வி: சொல்லியுள்ளதுபடி பார்த்தால், சாத்தான் ெருப்பலிருந்து ஆனால், சாத்தானைத் தண்டிக்க, இறைவன் அவனை போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இது குறித்துக் கடவுள் ஏன் யோசிக்கவில்லை?" என்று கேட்டார்.

இந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதுதான் தாமதம். பாகிரியார் "பளார்" என்று மேதாவியினுடைய கன்னத்தில் அறைந்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.

"கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது ?" என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.

அதற்குப் பாதிரியார், "நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால், உங்களை நான் அறையவில்லை.

உங்கள் மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீங்கள்தான் உங்களுக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னீர்கள். அதனால்தான் உங்களை அடிக்க வேண்டியதாய் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்லுங்கள்.

"நான் அடித்த போது உங்களுக்கு வலித்ததா?" என்று கேட்டார்.

"இது என்ன கேள்வி? வலி உயிர் போய்விட்டது" என்று மேதாவி பதிலளித்தார்.

"ஓ! அப்படியா? அப்படியானால், நீங்கள் வலி இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். உணர்கிறீர்கள். ஆனால், எங்கே வலியினுடைய உருவத்தை காட்டுங்கள் ? இதுதான் உங்கள் முதல் கேள்விக்கு பதில்.

குரணிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்த பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது ... என்றளவில்தான் இருக்கும். இது, இருவருக்கும் நேர விரயமே.

"சரி, என்னுடைய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நேற்று, உங்கள் கனவில், என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா?" என்று கேட்டார்.

மேதாவி, "இல்லை" என்று சொன்னார்.

ச்சற்று நேரத்திற்கு முன்பு வரை, நீங்கள் அடி வாங்கப் போவது, உங்களுக்கே தெரியாது இல்லையா?. ஆனால், அடி வாங்கிவிட்டீர்கள். இதற்குப் பேர் தான் விதி. இனி, என்னுடைய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

உங்களை அறைந்த என்னுடைய கை, எதனால் ஆனது ?

"இரத்தத்தாலும், சதையாலும்" என்று சொன்னார்.

"அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உங்களுடைய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், என் கை உங்களை அறைந்தபோது, உங்களுக்கு வலித்தது. அதேபோல்தான், தீயால் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான். ''

இந்த பதில்களைக் கேட்டு புத்திபெற்று, பாதிரியாருக்கு நன்றி கூறி விடைபெற்றார் மேதாவி.

உண்மையை உணர்வதற்கு, அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராத விதமாக, ஒரு பாதிரியார் வந்தார்.

ஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அந்த மனிதரைப்போல், நம்மில் பலரும் மற்றவர்களிடம்

கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்புக் கதைகளைப் பேசியும் நேரத்தை வீண்டித்து வருகிறோம்.

இதைப் ் என்? அப்படியென்றால், கேட்கக் கூடாதா? என்ற எண்ணம் எழலாம்.

என் கை உங்களை அறைந்த போது, உங்களுக்கு வலித்தது. அதேபொல்தான், தீயால் அன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்

ஒரு ஜென் ஞானியிடம், "ஏன் நாங்கள் கேள்விகளே கேட்கக்கூடாகா?" என்று சீடர் ஒருவர் கேட்டபோது... ஜென் ஞானி, "கேள்விகள், அகங்காரத்தை வளர்க்கும். சந்தேகங்கள் அகங்காரத்தை அழிக்கும்," என்று சொன்னார்.

மழைக்காலத்தில் பார்த்தீர்களென்றால் கண்ணீர் குழிகளில் தேங்கி இருக்கும். அந்நீர்நிலைகளில் தவளைக் கூட்டம் கூட்டமாக வாழும்.

இரவானால் போதும், அந்தத் தவளைகள் எல்லாம் கத்தத் துவங்கிவிடும். இரவு முழுவதும் கத்திக்கொண்டேதான் இருக்கும். அது ஏன் கத்துகிறது என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏன் கத்துகிறோம்? என்று அதற்கும் கூடத் தெரியாது.

எதற்காகக் கத்துகிறதோ, அது கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட்டது என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள் ஒயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான் மனதில் எழும் கேள்விகளும்.

கேள்விகள் கேட்பது, என்பது வேலை வெட்டியில்லாமல் டீக்கடையில் அமர்ந்து கொண்டு, "எனக்குத் தெரியாதா அந்த வி.ஐ.பி பற்றி. அவர் அப்படிகான்...

அந்த எதிர்வீட்டுக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?..." என்று கேள்விகள் போக்கும் வேலை, பிழைப்பு இல்லாதவர்களுக்குதான் சாத்தியம்.

இவர்கள் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்த பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது, என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.

தவளை எதற்காகக் கத்துகிறதோ, அது கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட்டது என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள் ஒயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான் மனதில் எழும் கேள்விகளும்.

நிற்க நேரமின்றி பறந்து கொண்டிருக்கும் மனிதர்கள், இவ்வாறு தனக்குத் தேவையில்லாத, வாழ்க்கைக்கு முன்னேற்றமளிக்காத கேள்விகளுக்கு, நேரத்தைச் செலவளிக்க மாட்டார்கள். புத்திசாலிகளின் கேள்விகள், "ஏன் அடுத்த முறையும் இப்படி நிகழ்ந்தது? ஏன் இப்படி கோபப்படுகிறார்கள்?" என்பதாக இருக்காது.

" ஏன் என்னால் அடுத்தவருடன் இனிமையாகப் பழக முடியவில்லை? எதற்காக கோபப்படுகிறேன் ?

நான் எுானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும் ?" என்ற ஆழ்மனத்தேடுதலாக இருக்கும். உண்மையை அனுபவமாக உணரத்துடிக்கும் கேள்விகள்தான் சந்தேகங்கள்.

டீக்கடையில் அமர்ந்து கொண்டு, அடுத்தவரின் மனதை ஆராயாமல், தன் மனதை ஆராயத்துவங்கினால் போதும். உங்கள் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வாழ்க்கையின் தீர்வுகளை வாங்கிக் கொள்வதற்கு, உங்களுக்குள் இருந்து வரக்கூடிய கரங்கள்தான் சந்தேகங்கள்.

சந்தேகத்திற்குக் கிடைக்கும் பதில்கள், வெறும் பதில்கள் அல்ல. அது வாழ்க்கைக்கான தீர்வுகள். நம்பிக்கைத்தரும் ஞான சூத்திரங்கள்.

அதனால் தான் நான் சொல்வதுண்டு, "Innocent disciple is 1000 times later than an ignorant disciple."

மனம் ஒரு அரவை மிஷன் (Grinding machine). அதற்கு ஏதேனும் ஒன்றை கேள்விகளாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ராமகிருஷ்ண பரமவறம்ஸர் மிக அழகாக கதை ஒன்றைச் செரல்வார். "கல்யாண விருந்தில் சுப்பாடு பரிமாறுவதற்கு முன் சலச்சலவென்று சப்தம் எழுந்து கொண்டேயிருக்கும்.

"பெண்ணிற்கு என்ன செய்தூர்கள்? ஏன் மாப்பிள்ளை வீட்டார் இப்படி இருக்கிறார்கள்?' என்ற தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம், மிக கவருஸ்யமாய் பதிலளித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் உணவு பரிமாறப்பட்டதும், அடுத்தவர் இலையில் என்ன இருக்கிறது? என்பதைக் கூடப் பர்க்காமல், தங்கள் உணவை மிக சுவாரஸ்யமாக மென்று தொண்டிரப்படங்கள் 'சப், சப்' என்று உணவை மெல்லும் சப்தமே எழும்" என்று சொன்னார்.

தன் இலைமேல் கை வைக்கூத வரையில், சலசலவென்ற சப்தம்தான் கேட்கும்.

அதேபோன்று உங்கள் மனதில், உங்கள் கவனத்தை வைக்காக வரையில், "அடுத்தவருக்கு என்ன நடக்கிறது? உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நூன் என்ன நினைக்கிறேன்' செர்லத்துவங்கி, வெட்டி பஞ்சாயத்துப் பேசி நேரம் வீணாகும்.

உங்கள் மனதில் கை வைக்க ஆரம்பித்ததும் சப் என்று உணவை ருசீத்து சாப்படுவது போன்று, உங்கள் வாழ்க்கையில் 'சப் சப்' என்று ருசித்து கூவைக்கும் சப்தம்தான் கேட்கும்.

வேதனைகளின் சப்தம் கேட்காது.

தியானம்

இந்தத் தியானம் செய்வதற்கு இரண்டே இரண்டு நிமிடங்களே போதும் "வெளியுலக விஷயங்களில் தலையிடுவது போல், உள்ளுலக விஷயங்களில் தலையிட ஆரம்பியுங்கள் எனும் ஞானக் கருத்தை ஆழமாகத் தியானியுங்கள். வாழ்க்கைக்கான தீர்வுகள் கிடைக்கும்.

வாய்ப்புக் கிடைக்காத தீவிரவாதிகள்

இரண்டு பஸ்சைக் கொளுத்தி, பத்து கடைக்குத் தீ, வைத்து மக்களைக் கலங்கச்செய்தால்தான் அது, வன்முறை எனச் சொல்கிறார்கள்.

நிஜத்தில் அது வன்முறையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே.

வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம், பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும் விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை வெளிபட்டுக்கொண்டே இருக்கிறது.

அரைமணி நேரம் மனைவியோடு அன்பாகப் பேசிவிட்டு, 'பட்!' எனத் தொலைபேசியை வைப்பதும், நண்பனை வழி அனுப்பிவிட்டு, வீட்டுக்கதவை, 'படார்!' எனச் சாத்துவதும் வன்முறைக்கான எளிய வாழ்வியல் உதாரணங்கள்.

பற்கள் வன்முறையின் ஆயுதங்கள்' எனச் சொல்லும் தாவோ
ஞானியிடம்,
அரைமணி நேரம் மனைவியோடு
அன்பாகப் பேசிவிட்டு, 'பட்!'
ஆயுதங்களாகும் ?" எனக் கேட்ட பேராசிரியர்,
குடியிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
எனத் தொலைபேசியை
வைப்பதும், நண்பனை வழி
ஞானி,
சாப்பிடுகிறீர்கள் ?" எனக் கேட்டார்
அனுப்பிவிட்டு, வீட்டுக்கதவை,
'படார்!' எனச் சாத்துவதும்
வன்முறைக்கான எளிய
பேராசிரியர், "சும்மாதான்" எனச் சொல்லி
தோள்களைக் குலுக்கிகொண்டார்.

வாழ்வியல் உதாரணங்கள்.

பதிலைக்கேட்டுச் சிரித்த ஞானி, சற்று தூரத்தில் நடர்து வந்து கொண்டிருந்த பைத்தியத்தைக் காட்டி, "அதைப் பாரும்!" என்றார்.

பைத்தியம் கீழே கிடந்த பெரிய, பெரிய கற்களாகத் தேடி எடுத்து "உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்… போ… செத்துப் போ!" எனச் சொல்லி அந்தக் கற்களை தரையில் 'தடார்!' என எறிந்தது.

அந்தச் செயல் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்தது. அங்கு இல்லாத யாரோ ஒருவரை அந்தப் பைத்தியம் கொலை செய்துகொண்டிருந்தது.

ஞானி, பேராசிரியரிடம், "இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" எனக் கேட்டார். பேராசிரியர், "இது விபரீதமான பைத்தியம். வன்முறை நிறைந்தது. வன்முறை பித்துப்பிடித்திருக்கிறது.

திடீரென ஒரு நாள் இந்தப் பைத்தியம் சாதாரண ஒரு மனிதன் மேல் கல்லைத் தூக்கிப்போடாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தப் பைத்தியம் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கப்படக்கூடாது" என்றார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு ஞானி சிரிக்கையில் ..., அப்பைத்தியக்காரன் அவர்களை நெருங்கிவிட்டான்.

பேராசிரியருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.

தினம் தினம் அப்பைத்தியம், அந்த ஞானி தரும் ரொட்டிக்காக அங்கே வருவது வழக்கம். ஞானி அருகே வரும் போது, அப்பைத்தியக்காரன் மிகச்சாதுவாக மாறிவிடுவான். சாதாரண மனிதன் போலப் பேசுவான்.

வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம், பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும் விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை வெளிபட்டுக்கொண்டே இருக்கிறது.

இன்று ரொட்டியைப் பைத்தியகாரனுக்குத் தரும்போது, ஞானி அவரிடம் கேட்டார், "ஏன் பெரிய பெரிய கற்களை எடுத்துத் தரையிலடிக்கிறாய் ?"

பைத்தியக்காரன் தன் தோள்களை குலுக்கியபடி, "சும்மாத்தான்" எனச் சொன்னான்.

ஞானி பேராசிரியரைப் பார்த்தார்... பேராசிரியரின் தலைக்குள் பெரிய மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் வெடித்தது போலிருந்தது.

ஞானி, தூக்கி அடித்துக்கொண்டேயிருக்க முடியுமா? எனக் கேட்டதற்கு, "முடியாது" என்றார்.

ஞானி, "கற்களை சும்மா தூக்கியெறிவது பைத்தியகாரத்தனெமென்றால் ... சும்மா பற்களை ஒன்றோடொன்று நறநறவென? மோதவிடுவதும், செத்த பாம்பை அடித்துக்கொண்டேயிருப்பதுபோல் சுவையில்லாச் சியிங்கம்மை பற்களால் வெறுமனே மென்று கொண்டே இருப்பதும் எவ்வகைத்தனம்?' எனக் கேட்டதற்கு ...

பேராசிரியரால் பதில் சொல்ல முடியாவிட்டாலும்... 'தன்னிடமிருந்தும் வன்முறைகள் புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்ததால், குருவைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்.

'தீவிரவாதி' என்பவன், சாதாரண மனிதனை விடக் கொஞ்சம் அதிகமான அளவு வன்முறை கொண்டவன்.

இன்னமும் கிடைத்ததால் ... தூங்கும் வெளிப்படுத்திவிட்டார்கள் என்பதே உண்மை.

சாப்பிடும்போது, பற்களால் கொலை செய்கிறார்கள். சாப்பிடுதல் சாந்தமாய் நிகழ்வதேயில்லை.

இரண்டு ஆக்ஸிலேட்டரைப் பிடித்துத் திருகும் விதத்திலேயே, 'தன்னிடமிருந்தும் வன்முறைகள் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன?' என்று புரிந்து கொள்ளுதல் நிகழ்ந்ததும் தன்னை முதலில் திருத்திக் கொண்டார்.

கண்டுபிடித்து விடலாம். வண்டி "உர்…உர்... " எனக் கூச்சலிட, கூச்சலிட, வண்டியை விரட்டுவதும், குண்டு குழி பார்க்காமல் கண்டபடி வண்டியை ஒட்டுவதும், வன்முறை வெளிப்படும் விதங்களில் ஒன்று,

வன்முறை குறையக் குறைய, ஒரு தகப்பன் தன் குழந்தையைக் கையாள்வதுபோல, உங்களின் இருசக்கர வாகனத்தைக் கையாள்வீர்கள்.

"என்ன நீங்கள் ? உயிரில்லாத பொருள் மீதெல்லாம் அன்பு செலுத்தச் சொல்கிறீர்களே!" என நீங்கள் கேட்கலாம்.

அப்படிக் கேட்டாலும், உயிருள்ள பொருட்களிடம் நீங்கள் செலுத்தும் அன்பம், கருணையும் மிக மிக முக்கியமானது என்றே சொல்வேன்.

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா என்பது முக்கியமல்ல. 'கையாளும் விதமே' முக்கியமானது. அப்போது வெளிப்படும் அன்பின் பக்குவமே (மக்கியமானது.

ஏனென்றால், பொருள்களை நீங்கள் கையாளும் விதமும், மனிதர்களோ(டு நீங்கள் பழகும் விதமும், நேரடித் தொடர்பு கொண்டவை.

பொருட்களைப் பதமாய்க் கையாளத் தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப் பழகுவது என்பது அவரின் கனவில்கூட நிகழ முடியாத ஒன்று.

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா என்பது முக்கியமல்ல. 'கையாளும் விதமே' முக்கியமானது. அப்போது வெளிப்படும் அன்பின் பக்குவமே முக்கியமானது.

பொருட்களைப் பதமாய்க் கையாளத் தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப் பழுதவது என்பது அவரின் கனவில் கூட நிகழ முடியாத ஒன்று.

கையாளும் விதம், பதமானதாக, இதமானதாக மாற ஒருவரின் நுண்ணுணர்வு அதிகரிக்க வேண்டும். அன்றாடச் செயல்களில், நீங்கள் எப்படிப் பொருட்களைக் கையாள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

செயல்களில் வெளிப்படும் முட்டுத்தனம், வேகம், பரபரப்பு, அவமதிப்பாகத் தூக்கி எரிவது, துஷ்பிரயோகம் செய்வது என்ற அனைத்துமே வண்முறையின் வெளிப்பாடுகள்கள். நுண்ணுணர்வேட்டு உங்களைக் கவனித்தால் மட்டுமே, உங்களைப் பற்றிய முழுக் கண்டு டுகொள்ளுதல் நிகழும்.

"நான் நல்லவன்!" என வேஷம் போடும் மனதின் பகுதி, இந்த வன்முறைச் செயல்களை இந்நாள் வரை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைத்திருக்கும்.

்இப்போதுதான் நீஜம் என்ன என்று தெரிந்து விட்டதே. அப்புறமென்ன ... முதலில் வன்முறைகளைப் பட்டியலிடுங்கள். அதிகாரியாவீர்கள். பின், வன்முறையை மாற்றிச் சார்தமாக, இதமாகச் செய்வது பற்றிச் சிந்தியுங்கள். ஆசானாவிர்கள்.

இதமானவராக்குங்கள் உங்களை ... நீங்கள் ஒரு குடுவாகவே மாறிவிடுவீர்கள்.

நூண்ணுணர்வின் உச்சம் குருநாதர்.

மகாவாக்கியம்

"இதமாயிருப்பது, அடுத்தவர்களைவிட, உங்களுக்குள்தான் தைமான உணர்வை தூவிக்கொண்டேயிருக்கும்"

பதமாய் (பொருட்களை ) கையாளத் தெரிந்தவர், இதமாய் வாழுத்தெரிந்தவர்.

ஞானிக்கும், எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்களேன் எனக் கேட்டால் ...

ஞானிகள் இதமானவர்கள். ஒரு பொருளைக்கூட, ஒரு குழந்தையை போல் அன்பாய் தொடும் பதம் என்பதே என் பதில்.

நீங்கள் பெற ஏங்குவதும், நீங்கள் தர மறுப்பதும், இதமனிக்கும் குணத்தைத்தான், பேச்சைத்தான், தொடுதலைத்தான். இதம் அது ... கேளுங்கள், கொடுக்கப்படாது. கொடுங்கள், கிடைக்கப்பெறும். அதில் முங்குமளவுக்கு கிடைக்கப்பெறும்

முரட்டுத் தனமாய்ப் பொருட்களைக் கையாள்பவரிடம் பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்காதே!

  • சீனப் பழமொழி

தீவிரவாதம் என்று ஒழியும் ஓ

-ஜாபர்கான், உத்தண்டி

என்றும் ஒழியாது.

இன்று ஒழிந்தால், என்றும் ஒழிந்து விடும். இன்று ஒழியாவிட்டால், என்றும் ஒழியாது. இது என்றென்றைக்கும் பொருந்தும்.

வன்முறையாய்ச் செயல்படுவதில் ph.d செய்தவர்களைத் தீவிரவாதிகள் எனச் சொல்லி... மனிதர்கள்தான் மிக நியாயமானவர்கள் எனத் தப்பிக்கவே முயற்சி க்கிறார்கள். தீவிரவாதிகளுக்காவது, அவர்களின் தீவிரவாதத்துக்கு நியாயமான ஒரு காரணம் சொல்ல முடியும்.

நம்மிடம், நம் கரடுமுரடான அணுகுமுறைகளுக்கும், எளிதாய்க் கண்டுபிடிக்க முடியாத நம் வன்முறைச் செயல்களுக்கும், என்ன காரணம் சொல்ல (மடியும் ?

தனிமனிதத் தீவிரவாதம்தான் முதலில் தீ வைக்கப்பட வேண்டும். அது ஒழியாத வரை, அது புதுப்புது தீவிரவாதிகளை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கும்.

ஜென் நான் எனக் காட்டிக்கொள்ளும் வகையில், நம் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை நான் ஓயமாட்டேன்!

இதற்காக என் உயிரைக் கூடப் பணயம் வைக்கத்தயார்.

யார் என்னோடு வரத் தயார்?' என வெடிக்கும் குரலில் கண்கள் சிவக்க கரங்கள் நடுங்க, சத்தமிட்டுப் பேசினான் அந்த இளைஞன்.

அறையில் அமைதி. அந்த இளைஞரின் கண்களை ஊடுருருவிப் பார்த்த ஞானி கேட்டார், ''நீ செய்யத் துடிப்பது என்ன வகையான தீவிரவாதம் ?''

அந்த இளைஞருக்கு ஜென் ஞானி அளித்த அந்த பதில்தான், இந்த கேள்விக்குமான பதில்..." முதலில் உள்ளுலகைச் சீர் செய்வோம். பின் வெளிஉலகில் தீவிரவாதம் ஒழிப்பது பற்றி யோசிக்கலாம்."

பிரச்சினைகள் எல்லாமே மாற்ற முடிந்தவையை..

என் அன்பு உண்மையானது என்பதை எப்படி உறுதி செய்து ★ கொள்வது ?

உங்களெதிரே இருக்கும் உயிர், இந்த வாழ்வைக் கொண்டாட கிடைத்த ஒரு வாய்ப்பு.

இவரோடிருப்பதே பெரும்பாக்கியம். இவரோடு சிரிப்பதும், பேசுவதும் அதிர்ஷ்டம். என்றஉணர்விலேயேதொடர்ந்துவாழமுடிந்தால், நீங்கள்உண்மையானவர் என உறுதி செய்து கொள்ளலாம்.

கடவுள் ஏன் என்னை அடிக்கடி தண்டிக்கிறார்? உண்மையான ★ பதில் வேண்டும்.

இவரோடிருப்பதே பெரும்பாக்கியம். இவரோடு சிரிப்பதும், பேசுவதும் அதிர்ஷ்டம். என்ற உணர்விலேயே தொடர்ந்து வாழ முடிந்தால், நீங்கள் உண்மையானவர் என உறுதி செய்து கொள்ளலாம்.

உண்மையான பதிலைக் கேட்டதால், ஒரு ஜென் கூற்றை இங்கு குறிப்படுகிறேன். அது ...

"உங்களைத் தண்டிக்கும் அளவுக்குத் தாழ்ந்தவரல்ல கடவுள்.

கடவுளிடமிருந்து தண்டனை பெரும் அளவுக்கு நீங்கள் உயர்ந்தவருமில்லை"

தண்டனை பெற தவறு செய்தால் போதுமே. அதற்குத் ★ தகுதியெல்லாம் ஏன் வேண்டும் ?

கடவுள் கருணை மெயமானவர் என்பதால், அவர் உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீா்களோ, அப்போது கருணையின் இன்னொரு வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள் தொடரும்.

அந்த செகுக்கும் சம்பவங்களை நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.

இப்படி உங்களை நீங்களே செதுக்க ஆரம்பிக்காததற்குமுன், சுய மனத்தடைகளால் சில கஷ்டங்கள் வரலாம். அவற்றைக் கூட நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.

நண்பர்கள் பற்றி ... ? ★

எதிரிகளை விட, ஆபத்தானவர்கள்.

எதிரிகள் ? ★

நண்பர்களைவிட, நிறைய நல்லது செய்பவர்கள், உங்களின் குருமார்கள்.

என்னது! எதிரி குருவா? ★

'குரு' என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? அதைச் சொல்லுங்கள் முதலில்!

கடவுள் கருணை மயமானவர் என்பதால், அவர் உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீர்களோ, அப்போது கருணையின் இன்னொரு வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள் தொடரும்.

குரு எண்பவர் பெரிய பெரிய உண்மைகளைச் சொல்பவர். ★ மனிதர்களுக்கு வாழக்கைபாடம் கற்றுத் தருபவர். சரிதானா ?

சரியே! உலகம் இவ்வளவுதான், மனிதர்கள் இவ்வளவுதான்.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படியும் மாறலாம் எனும் வாழ்க்கைப் புதிர்களை அனுபவப் பாடங்களாக உங்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் எதிரிகள் தானே!

தியானம் உண்மையான என்பதைக் எது?... ★ கண்டுகொள்வதெப்படி ?

தியானம் செய்யும்போது, விறுவிறுப்பு மட்டுமே கிடைத்தால், அது தியானமல்ல.

தியானம் தியான சக்தியைத் தருவதோடு நிற்காமல்...

உங்களுக்குள் அமைதியையும், குண பக்குவத்தையும் நிறையச்செய்தால், அதுவே அது !

உண்மையான குருவைக் கண்டு கொள்வது எப்படி?

ஒருமுறை குருவை நேரில் பார்த்தபின், நீங்கள் நினைக்காமலே உங்களின் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் வருகிறாரா... அவரே அவர்!

வெளியுலக வாழ்க்கையில் இருப்பவர், ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழையலாமா ?

வாழ்க்கை ஒன்றே, அது இந்த உலக வாழ்க்கை.

நீங்கள் குடும்பத்தில் இருந்தாலும், தனியாளாக இருந்தாலும், ஒரே உலகத்தில்தான் இருக்கிறீர்கள்.

அனந்தமாக வாழு, நீங்கள் முடிவெடுத்துவிட்டால், எங்கிருந்தானும் தவறில்லை. ஆன்மீகம் உங்களுக்கானதே!

ஆனாந்தமாக வாழு, நீங்கள் முடிவெடுத்துவிட்டால், எங்கிருந்தாலும் தவறில்லை. ஆன்மீகம் உங்களுக்கானதே!

சிறு வயதில் நிறைய திருடியிருக்கிறேன். இப்போதுகூட அந்த குணம் அடிக்கடி மேலெழும்புகிறது. என்ன செய்வது?

திருடுவது ஜீன் சம்பந்தப்பட்டது என சிலர் வாதிடுகிறார்கள். என்னை பொருத்தளவு, அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது.

ரோய்களையும், குணங்களையும் ஜீன்கள்தான் நிர்ணயிக்கின்றன என்றால், அந்த ஜீன்களை நிர்ணயிப்பது யார்?

உங்களுடைய பிரச்சினை ஒன்றும் மாற்றவே முடியாத பிரச்சினை அல்ல. இனி ஒருமுறை அதுபோல் செய்யத்தோன்றினால், முழு விழிப்புணர்வுக்கு வாருங்கள்.

விழிப்புணர்வு எனும் நெருப்புக்கு முன், அந்தக் குணக்குறைகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்.

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.

உங்களுக்கு அவரைப்பற்றி முன் பின் எதுவும் தெரியாது. ஆனால் அவரால் உங்களுக்கு ஒரு நன்மை நடந்தாக வேண்டும்.

அவருடன் நீங்கள் கட்டாயம் அறிமுகமாக வேண்டும்.

காரியத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, வெறும் சம்பிரதாயத்திற்காக உதட்டளவில் மட்டும் வணக்கம் என்று சொல்லிப் பாருங்கள்.

அவரிடமிருந்து மலர்ந்த சிரிப்பு பதிலாய் வரும்.

அதன்பின் நடக்கும் உரையாடல், சுவாரஸ்யமாகத்தானே அமையும்.

இது உறவுகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி, உங்களின் வலைக்குள் கட்டி இழுத்து வந்துவிடும்.

சுரத்தைமாக, வெறுமனே இருகரங்களைக் குவித்து, வணக்கம் என்று சொன்னதற்கே இப்படியன்றால், முழுமையான விழிப்புணர்வோடு உணர்ந்து, இரு கரங்களையும் முகத் திற்கு நேரே உயர்த்தி, வணக்கம் என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் மலர்ந்ததைப் போன்று, நீங்களும் மலர்வீர்கள்.

அவரை வளைத்தது போன்றே, உங்களையும் மொத்தமாக உங்கள் கட்டுக்குள் வளைத்து விடுவீர்கள்.

ஒவ்வொரு முறை நீங்கள் ஆழ்ந்து சொல்லும்போது, அந்த இனிமை, ஆழுமாய் உங்கள் மனதில் பதிந்து, உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாய் அமையும்.

உங்கள் மகனை முட்டாளாக்க வேண்டுமா?

பெற்றோர்: "படிக்க விரும்பவில்லை. மிகவும் துரிதமாக, இவன் கல்வி கற்பதற்கு ஏதாவது குறுக்கு வழி உண்டா? இருந்தால் சொல்லுங்கள்."

முதல்வர்: "உமது மகனை ஓர் அடிமுட்டாள் ஆக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தில் அதை செய்துவிட முடியும்.

இந்த சுவாரஸ்யமான உரையாடல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்பீல்டு, கல்லூரி முதல்வராக இருந்தபோது ஒரு செல்வந்தப் பெற்றோரோடு நடத்திய உரையாடல்.

நிமிட நேரம்நேர நிமிடம்சுதந்திரத்திற்காக
சுதந்திரத்திற்காகஐம்புலன்களை மனிதர்கள்.அழிக்கின்றார்கள்
ஐம்புலன்களை
அழிக்கின்றார்கள்,நான்கு தோன்றிய பின், இன்னும் இரண்டை உள்ளேஇட்லி போதுமெனச்
மனிதர்கள்.அனுப்புவது ...

கண் எரிய ... எரிய ஒரு நாள் கூத்துக்காக, விடிய, விடிய கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ....

தனக்குப் பிடிக்கும் என்பதற்காக அது தவறே ஆனாலும், திரும்ப திரும்ப செய்து பார்ப்பது ஆகிய அனைத்துமே குறுக்கு வழியில் தேடப்படும் ஆனந்தங்கள்.

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.

நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.

மரணமில்லா அமிர்த குளம்

பகவான் இராமகிருஷ்ணர், ஒருநாள் தன் சீடர்களிடம் மிக அழகான கேள்வியைக் கேட்டார், "நீங்கள் ஒரு ஈயாக மாறியுள்ளீர்கள். அப்பொழுது, உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" எனக் கேட்டார்.

சுவாமி விவேகானந்தர் வேகமாக எழுந்து, மிகத்தெளிவாக பதில் சொன்னார்,"நான் கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து அமுதத்தைப் பருகுவேன்.

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.

நிற ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.

அவசரப்பட்டு கோப்பையிலுள்ள அழுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்" என்றார்.

பகவான் சிரித்துக்கொண்டே, "அமுதத்தை உண்டவர்களுக்கு மரணமே இல்லை. அப்படியிருக்க....விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன?" என்றார்.

வாழ்வு ஓர் அமிர்தகுளம். உங்களின் சிறிய ஆசைகள், குளத்தின் விளம்பில் மட்டுமே உட்காரவைக்கும்.

ஆசைகளைக் கடந்து,

வாழ்வில் குதித்தால்,

அல்லல் படமாட்டீர்கள், அழிந்து போக மாட்டீர்கள்.

மாறாக ஆனந்தப்படுவீர்கள். அருமையானவராக ஆகிவிடுவீர்கள்.

அறிவைத் தாண்ட உழையுங்கள். .

ஆச்சார்ய வினோபாபாவே, ஒருமுறை தான் பெற்ற உயர் கல்விக்கான பட்டயச் சான்றிதழ்களை, தீயிலிட்டுக் கொளுத்தினார்!

அதைக் கண்ட அவரின் தாயார், "புத்தி கெட்டுப்போய் விட்டதா?" எனக் கடிந்து கொண்டார்.

அதற்கு வினோபா பாவே, "வெறும் பட்டங்கள் மட்டுமே மனித
உயர்த்திவிடுவதில்லை. வாழ்வை
கடுமையான உலழைப்புத்தான் வாழ்க்கையை
வெறும் பட்டங்கள்உயர்த்தும். அதனால்
மட்டுமே மனித வாழ்வைஅரசாங்கம் கொடுத்த பட்டங்கள் பெற்றிக்
கவலைப் படாதே" என்றார்.
உயர்த்திவிடுவதில்லை.
"அறிவாளியால் மட்டுமே, தன் அறிவு
கடுமையான உழைப்புத்தான்உபயோகமற்றது" என்று அறிவிக்க முடியும்.
வாழ்க்கையை உயர்த்தும்.

எல்லா அறிவும், அறிவைத் தாண்டிய அனுபவத்திற்கும், உங்களை அழைத்துச் செல்லும் படகுகள் மட்டுமே.

துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதருக்குக் கிடைக்கும் சிறு படகாகிய அறிவிலேயே, சிக்கிக் கொள்ளக் கூடாது.

கொண்டால் பாதி கடலிலேயே உயிரைப் பிரிய படகில் சிக்கிக் வேண்டியிருக்கும்.

அறிவைத்தாண்ட உழையுங்கள்!

அறிவைத்தாண்டி ஆனந்தமாக இருப்பீர்கள்!

காதல் புதிரா ? புனிதமா ?

காதல் புதிருமல்ல, புனிதமும் அல்ல.

அது புதியது, புரியாதது.

அதனால், புதிராகிறது, புரியாத அந்த உணர்வு.

உங்களுக்குப் பிடித்துப்போனதால், அது புனிதம் எனத் தெரியும்.

அந்த உணர்வு புதியது.

எனவே, அது புனிதமாய்,

புதிராய் தெரிகிறது அவ்வளவே.

நெப்டியூன் கிரகம், ஒருமுறை சூரியனை சுற்றி முடிக்க 164.8 வருடங்கள் ஆகின்றன.

ஒருவேளை, நீங்கள் நெப்டியூன் கிரகத்தில் வாழ்ந்தால், உங்களின் ஒன்பதாவது கொண்டாடுவதற்கு, பிறந்தநாளைக் ஆராய்ச்சியாளர்கள் செல்கிறார்கள்.

"பூமியில் எனக்கு வயது 9" எனச் சொல்வதற்கும், "நெப்டியூனில் எனக்கு வயது ஒன்பது" என்று செல்வதற்கும் சம்பந்தமே இல்லை.

அதேபோல்கான், உங்களின் உற்சாகம்மிகு மனதின் வார்த்தைகளுக்கும், சோர்வு மிகுந்த மனதின் வார்த்தைகளுக்கும் சம்பந்தமேயில்லை.

இரத்தக் குழுவுக்குள் சிரஞ்சி மூலமாகப் பாய்ச்சப்படும் குருக்கோஸ் நீருக்கு இணையானது, சுயமதிப்பு (Self respect)

உங்களை நீங்களே மதிப்பது, சோர்வு மனதுக்குள் உற்சாகத்தைப் பீய்ச்சும் சிரஞ்சுக்குச் சமம்.

மதித்துப் பாருங்கள், மனம் மாறும். அது நெப்டியூன் போல மந்தமானதாக இருந்தால்கூட, உயிருள்ள பூமி போல் இயங்க ஆரம்பிக்கும்.

நல்லவராவது எளிது

ரமேஷ் : "சுரேஷ், உங்கப்பா ஒரு டீச்சர் தானே?

ஆனா, உங்க அக்காவுக்கு ஒரு லெட்டர் கூடப் படிக்கத்தெரியலையே... "

"அதனாலென்ன ? சுரேஷ் : உங்கப்பாகூட தான் ஒரு பல் டாக்டர்... ஆனா உன் தம்பிக்கு ஒரு பல்லு கூட இல்லை. "

பதிலுக்கு பதில் பேசுவது பெரிதல்ல. பதில் தருவதற்குப் பதில், பதிலடி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியாயிருக்கிறார்கள். இது சாதனையல்ல, வேதனை.

பதிலுக்கு பதில் பேசுவது பெரிதல்ல. பதில் தருவதற்குப் பதில், பதிலடி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியாயிருக்கிறார்கள். இது சாதனையல்ல, வேதனை.

பதிலடி கொடுப்பதை மட்டும் நிறுத்திப்பாருங்கள். இவர் ரொம்ப நல்லவர். இவரிடம் பேசிக்கொண்டேயிருந்தால், நேரம் போவதே தெரியாது என மற்றவர்கள் சொல்லும் அதிசயம் நிகழக் காண்பீர்கள்.

நடிப்பதை விட, வடிப்பதே மேல் :

கணவர் : "என்னப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கிற ? என்னை என்ன நாய்' ன்னு நினைச்சியா?

மணைவி : "கடவுளே, உங்களை நான் அப்படி நினைப்பேனா? கொஞ்சம் நேரம் குலைக்காம இருங்களேன்."

உங்களால் நடிக்க முடியாது. நடிக்க முயற்சிப்பது, ஆற்றுக்குள் விட்ட காற்றுக் குமிழிக்குச் சமம். அது எவ்வளவுதான் அமைதியாயிருக்க முயற்சித்தாலும், அதையும் மீறி வெளியே வந்துவிடும்.

அதேபோல்தான், உங்களின் குணாதிசயங்களை, உங்களால் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும்.

எனவே, நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள்.

அதீதப் பசி ஏன் ?

"23 வயதுதான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 45 வயதுக்காரர் போல் உடல் பெருத்துவிட்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதைவிட இன்னும் கொடுமையான விஷயம், என்னால் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 மணிநேரமும் சாப்பிட வேண்டும் என்பது போலவே இருக்கிறது. இதிலிருந்து விடுபட வழி என்ன ?".

அதிக உணவெடுத்துக்கொள்வது, உங்களின் ஏக்கத்தைத்

உங்களின் குணாதிசயங்களை உங்களால் மரைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும். எனவே நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள்.

தீர்த்துக்கொள்ளும் ஒரு வடிகால்.

நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு கிடைக்காதபோது, ஆழ்மனம் இப்படித் தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

அன்பு கிடைக்காமைக்கும், அதீதப் பசிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சொல்கின்றது. கிடைக்காத அன்பிற்காக ஏங்குவதை நிறுத்தினாலே உங்களின் மொத்தப் பிரச்சினையும் சரியாகிவிடும்.

"அப்பா, என்ன சோர்வாக இருக்கா?

ஒரு காபி சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல ... ?",

என்று உடலை ஐந்து நிமிடங்களாவது தளர்வாக வைக்க நிலைக்கும், நேரம் ஒதுக்கும், உள்ளத்தைச் சட்டை செய்வதில்லை. எப்போதும் வேலை, வேலை என்று வேலையின் பின் ஓடிக்கொண்டே இருந்தால், வெகு விரைவில் வாழ்க்கை மீது வெறுப்புத்தான் மிஞ்சும்.

வாழ்வின் சுரம் குறையாமல் இருப்பதற்கு, உள்ளத்தை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வாழ்வில் ருசியை அதிகரிக்க, இந்தத் தியானம் மிக அருமையான உணவாக அமையும்.

ஐந்து நிமிடமே ஆகும் இந்தத் தியானத்தை, நீங்கள் சோர்வாய் உணரும் போதெல்லாம் செய்து வாருங்கள். ஐந்து நிமிடங்கள், சிலை போன்று, உடலில் எந்த அசைவும் இல்லாமல், உங்களை நீங்களே சாட்சியாகப் பாருங்கள்.

இவ்வட்டு, உங்களுக்காக, உள்ளுக்குள் செலவிடும் ஐந்து நிமிடங்கள், உங்களை அடுத்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

ஆசைகளை ஆராய்ச்சி செய்யுங்கள்

வாய்ஜாலம் வேலைக்காகாது :

நிரஞ்சன்: "அய்யா, பத்து வருஷத்துக்கு முன்னே, ஒரு பத்து ரூபா என்கிட்டேயிருந்து கைமாத்து வாங்கினீங்களே…. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

கோபி: "அட! இருக்காதா பின்னே. என்ன சார், என்னைப் போய் இப்படிக் கேட்டுட்டீங்களே.

நான் நாணயஸ்தன் சார் ... இன்னும் பத்து வருஷம் கழிச்சுக் கேளுங்க.

அப்பவும் கரெக்டா ஞாபகம் வச்சிக்கிட்டிருப்பேனாக்கும் …!!

வாய்ஜாலத்தை வைத்து வயிற்றில் அடித்து வாழலாம். ஆனால், அது உங்கள் மனதின் அடி ஆழத்தில் செருகப்படும்

முட்களாகச் சேர்ந்து கொண்டேயிருக்கும்.

உங்களின் உங்களைப் பாதிக்காது. ஆனால், பாவங்கள் என்று குறிப்பிடப்படும் தொல்லைகளை, நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும்போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதில் செருகிக் கொள்ளும். அவை உங்களின் மனஅமைப்பையே மாற்றும்.

பாவங்கள் என்று குறிப்பிடப்படும் தொல்லைகளை, நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும்போது பயன்படுத்தும் வார்த்தைகள், உங்கள் மனதில் செருகிக் கொள்ளும். அவை உங்களின் மன அமைப்பையை மாற்றும்.

ஜென்ம ஜென்மத்திற்கும் தொந்திரவு கொடுக்கும் தொல்லை விதைகளாக அவை மாறிவிடும். எனவே, வாய்ஜாலத்தைப் பற்றியும், கஷ்டப்படுத்தும் வார்த்தைகளைப் பற்றியும் மிகச்சரியாக இருங்கள்.

விவஸ்தை கெட்ட செயல் :

சங்கர் : "ஆசைப்பட்டேன்!"

ராஜ் : "அப்போ, உங்கப்பா, இப்ப கலெக்டராவா இருக்காரு ?"

சங்கர் : "இல்லை ... அவரும் சின்ன வயசுல, கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டாராம்!"

பலரின் மனம் ஆசை மேகங்களிலேயே மிதந்து கொண்டிருக்கிறது.

ஆசைகள் விவஸ்தை கெட்டவை.

அவை திறந்த வீட்டில் நுழையும் நாய்கள்.

இருக்க இடம் கொடுத்தால், படுக்கையறை கேட்கும் சோம்பேறிகள்.

நம் வாழ்வின் பல பகுதிகளைத் தின்று கொண்டிருக்கும் இந்த ஆசைகள், ஈவு இரக்கமின்றி துரத்தப்பட வேண்டியவை.

எப்படி விளையாடுவது ?

வெற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது மாறிவிடும்.

அப்பா கோக்காப் போய்ட்டியாமே ... ?"

பையன்: "அட, நானாவது தோற்பதாவது ? அது சும்மா விளையாட்டு விளையாடினேம்ப்பா…!"

விளையாட்டுக்கள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும்.

அவை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.

விளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால், திரிந்து போவதற்குச் சமம்.

வெற்றி. தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது மாறிவிடும்.

வெறியுணர்வு இல்லாமல் விளையாடிப் பாருங்கள்.

விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.

உடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?

என்பது, உடல்வலி கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே, மனதால் வலி என்று அறியப்படுகிறது.

தியானம் செய்தால், உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும்

தியானம் செய்தால், உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும்.

தியான சக்தி உடலெங்கும் பரவும். நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.

"அட, என்ன உலகம் இது?

சண்டை, சச்சரவு, துக்கம், வறுமை, பேரர், பட்டினி ...."

இப்படி எளிதாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது மனம் செல்லும் பக்கா டயலாக்குகள்.

உலகம் இப்படி இருக்க, 'நான் கூரணமில்லை, நீ கூடிணமில்லை' என்றால், யார் காரணமாக இருக்க முடியும்?

நாம் ஒவ்வொருவரும்தான் காரணம்.

நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு.

நமது அமைதியில்லாத மனமும், எதிர்மறை எண்ணங்களும் தான் (Negative thoughts) காரணம்.

அரைமணி நேரம் இந்தத் தியானத்திற்காக ஒதுக்குங்கள். நீங்கள் அன்பு மயமாகிவிடுவீர்கள்.

தியான பயிற்சி:

பத்மாசனத்தில் அமருங்கள்.

உங்கள் தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகியவை நேர்க்கோட்டில் இருக்கட்டும்.

கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்கத் துவங்குங்கள்.

உங்கள் கவனம் முழுவதையும் சுவாச ஓட்டத்தில் பதித்திடுங்கள்.

பிராண ஓட்டம் (சுவாசம்) வெளியிலிருந்து உள்செல்வதையும் ; உள்ளிருந்து வெளியில் செல்வதையும் விழிப்புணர்வோடு சாட்சியாகக் கவனியுங்கள்.

மனம் அமைதியாகி, மகானாவீர்கள்.

உங்களை பிறக்க வைப்பது யார்?

சாது : "திடீர்னு முன் பிறவி ஞாபகம் வந்ததும், நிறையப் பேரைப் பார்த்து ஓடி ஒளியுறீங்களாமே.. ஏன் ?''

கமலன் : "முன் பிறவியில் அவர்களிடம் எல்லாம் நான் கடன் வாங்கியிருந்தது ஞாபகத்திற்கு வந்திருச்சி அதான்…"

நல்லவேளை, பிறக்கும் போதே உங்களின் முற்பிறவிகளைப் பற்றிய நினைவுகள் மறந்து போகின்றன. ஒரே ஒரு பிறவியில் நீங்கள் பட்ட பாடுகளை நினைவுபடுத்திவிட்டால் போதும், உங்களின் மனம் தாங்காது. அது அழுதே வெடித்துவிடும்.

மனம் எடுக்கும் முயற்சியே, உங்களின் ஒவ்வொரு பிறவியும். நீங்கள் தடுக்காதவரை, மனம் முயன்று கொண்டேயிருக்கும். பாடுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு பிறவியிலும், வெவ்வேறுவிதமாய் நீங்கள் பல பாடுகளை அனுபவித்திருந்தும், மீண்டும் பிறவி எடுக்கிறீர்கள்.

நன்றாய் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், உங்களின் நீங்களாய் விரும்பி எடுக்கும் பிறவி அல்ல.

அரைகுறையாய் உலகை அனுபவித்து விட்டு, 'இந்த முறையாவது விட்ட குறை தொட்டகுறையாக விட்டுவந்த ஆசைகளை அனுபவித்து விடலாமே என எண்ணுவதால், மனம் எடுக்கும் முயற்சியே, உங்களின் ஒவ்வொரு பிறவியும்.

நீங்கள் தடுக்காதவரை, மனம் முயன்று கொண்டேயிருக்கும். பாடுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இனி என்ன செய்வது ?

முடிவு உங்கள் கையில்.

பெரியவர்கள் செய்யும் செயலல்ல இது.

  • ''என்னடா, ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்கா போறியா? அங்கு அப்பா : ஒழுங்கா படிக்கிறியா?''
  • ''என்ன கேள்வி இது? நீங்க ஆபீஸ்ல ஒழுங்கா வேலை மகன் : செய்றீங்களான்னு என்றைக்காவது கேட்டிருக்கிறேனா? "

பெரியவர்கள் என்றாலே, எதையாவது தோண்டித் தோண்டிக் கேட்டுக்கொண்டேயிருப்பது என்ற பழக்கம் முடிவிற்கு வரவேண்டும்.

குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்துவது பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பிறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப் பேசத்தெரிந்தவர்களே பெரியவர்கள்

நீங்கள் பெரியவர்களா ?

குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்துவது பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட, பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பீறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப் பேசத்தெரிந்தவர்களே பெரியவர்கள்

வெறுப்பு ஆணி அடித்து மாட்டப்படுவது எப்படி?

மேனேஜர் :

புதுப்ப்யூன் : "டிரெயின் வரலை. அதான் லேட் சார்."

மேனேஜர் :

புதுப்யூன்: டிரெயின் இல்லேன்னு தெரிஞ்சதும், பஸ்ல வரேன் ... "

நிஜமாய் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாளின் பல நேரங்களில் நாம் தலைமறைவாகிவிடுகிறோம்.

இருக்கும் இடத்தை விட்டு!

செய்யும் செயலை விட்டு!

எங்கோ எகிறிக் குதித்து ஒடுகிறோம். சைக்கிள் ஒட்டுகிறோம் என்பதை முழுமையாய் மறந்துவிட்டு, எதையோ கற்பனை செய்து கொண்டோ, பாடிக்கொண்டோ, சைக்கிள் ஒட்ட முடியும்.

அப்புறமாய் திடீரென, "ஒ! நாம் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கிறோமா!" என ஆச்சரியப்பட்டு தொடர்ந்து சைக்கிள் ஒட்டவும் முடியும்.

இது பாதகமானது.

நெருங்கிய உறவுகளோடு இருக்கும்போதுகூட இப்படி மனமானது எங்கோ ஊர் சுற்றப்போய் விடுவதால்தான் மனஸ்தாங்கள் வருகின்றன.

கல்யாணம் என்பது Share market அல்ல.

் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை" என சொல்கிறார்கள்.

வெறுப்பு, கோபம் இப்படித்தான் மனதில் ஆணியடித்து மாட்டப்படுகிறது.

கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாதா ?

  • ரவி,சேலம்

வாழ முடியாது... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடர் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

கல்யாணம் என்பது Share market அல்ல.

முன்பின் தெரியாத இருவர், அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழு வேண்டும் என்றால், நிம்மதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

திருமணத்திற்குமுன், பொருத்தம் பார்ப்பதற்குமுன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.

வெறும் வயது வரம்பை மட்டும் பார்ப்பதைத் தாண்டி, அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது, நிச்சயமாக ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்தில்தான் முடியும்.

மணி : காலை 8.00 ட்ட்ரிங்…

கோபால், "மணி எட்டு ஆயிடுச்சு!" என்று அலறிக்கொண்டே எழுந்தான்.

"ஏய் மாலா, குளிக்க தண்ணி ரெடியா? காபி எங்கே? சீக்கிரம் ... ஆபீஸூக்கு லேட் ஆகுது பாரு... இன்னும் என்ன பண்ணிட்ருக்க அங்க?" என எழுந்ததும் சுப்ரபரதம் பாட்னான்.

நாளின் துவக்கமே இப்படி என்றால், அந்நாளின் மொத்த இனிமை எவ்வறு இருக்கும் ?

ஆழ்ந்து யோசித்துப் பார்த்தோமானால் புரிந்துகொள்ள முடியும், நம் மொத்தப் பிரச்சினைகளுக்கும் கூறணம் மந்தத்தன்மையே.

மந்தத்தன்மையின் பிடியிலிருந்து நிரட்தரமாக மீண்டு வருவதற்கு, இந்த அருமையான தியானம் செய்யுங்கள். கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தோமானால்போதும் மொத்தப் பிரச்சினையையும் மிக எளிதாகத் தாண்டி விடலாம்.

காலையில் கண்விழிக்கும்போது, அப்படியே கண்களைச் செர்க்கிச் செர்க்கி இழுக்கும் பாருங்கள். இமைகளைத் தானாக மூடி, உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அந்தச் சில நீமிடங்கள்தான் தியானகாலம்.

முழு விழிப்புணர்வையும் கொண்டு, அப்போது தடுமாறும் அந்தக் கணங்களைச் சாட்சியாகப் பாருங்கள்.

மந்தத்தன்மை மறைந்து விடும். இன் மந்ததன்மையா? எங்கே? என்று வலை வீசித் தேடுவீர்கள்.

நினைப்பதையெல்லாம் சாதிக்கலாம்

டுருவர் : 'பேய்களை அடக்குவது எப்படி?' ன்னு ஒரு சீரியல் எழுதிட்டிருந்தாரே உங்க பையன், கல்யாணத்திற்குப் பிறகு என்ன சீரியல் எழுதறார்?

மற்றவர் : "பேய்களுடன் வாழ்வது எப்படி ?ன்னு தான்."

திருமணங்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திருமணத்திற்குப் பின் நரகம் பலருக்கு நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.

வாழ்க்கைத்துணை - கடவுள் கொடுத்த நன்கொடை.

'வாழ்க்கைத்துணை - வாழும் தெய்வம் எனும் வாழ்வியல் உண்மைகள் தெரியாமல் போனதே, இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.

்வாழ்க்கைத்துணை – வாழும் தெய்வம் எனும் வாழ்வியல் உண்மைகள் தெரியாமல் போனதே, இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.

டாக்டர் : வெற்றிகரமாக ஆபரேஷன் செய்திட்டேன். இப்ப நல்லாயிருக்கு. ''

நோயாளி : என்னை அட்மிட் பண்ணினீங்க டாக்டர்?''

ரேருக்கு மாறாய், முன்னுக்குப்பின் முரணாய், முடியும் எல்லாச் சண்டைகளும் சாதாரணமாய் ஆரம்பித்த உரையாடல்கள் தானே?

பேச்சைச் சண்டையாக்குவது எது ? கண்டுபிடியுங்கள்.

கவலைகள் எல்லாம் கலைந்து போகும் கானல் நீராக!

  • ''எங்க கம்பெனியில் இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் ஒருவர் : கொடுக்கிறோம். ''
    • ''கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க, மற்றவர் : கொஞ்சம் சந்தோஷ்மா கொடுக்கலாம் இல்லையா?''
  • காரணம் இல்லாமல் பேசிச் சிரிப்பவர் பெண்கள்.

காரணம், அவர்களுக்குள் இன்னும் எஞ்சி இருக்கும் பெண்மை என்னும் மென்மை!

குழந்தையும், ஞானியும் மென்மையின் உச்சம். அதனால்தான் ... காரணம் ஏதும் இல்லாமலேயே, சிறு புன்னகை ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.

நிஜத்தில் ... காரணமில்லாமல் துக்கம் வரும்போது, காரணமில்லாமல் 'ஆனந்தம்' ஏன் வரக்கூடாது. ?

காரணமில்லாமல் வருவதே, 'ஆனந்தம்'.

ஒருவர் : "இன்னைக்கு ் மனைவிகிட்ட நடந்துக்கிட்டேன்".

குழந்தையும், ஞானியும் மென்மையின் உச்சம். அதனால்தான் ... காரணம் ஏதும் இல்லாம்மலேயே, சிறு புன்னகை ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.

"ஏன்?" மற்றவர் :

ஒருவர் : "இன்னைக்கு வனவிலங்கு பாதுகாப்பு நாளாச்சே"

மனிதர்களின் பேச்சிலும், மூச்சிலும், அவர்களின் நடையிலும், உடையிலும்…..

குணம் கொப்பளிக்கிறது.

பண்பு பளிச்சிடுகிறது.

நான் நினைப்பதெல்லாம் சாதிக்க முடியவில்லையே… ஏன்

  • உதயகுமார், கலமருதூர்

நினைப்பதுதான் காரணம்.

நினைப்பதை நிறுத்தினால், நினைப்பதைச் சாதிக்கலாம்.

நினைப்பதிலேயே தொடர்ந்து வீணாகும் சக்தி, சாதிக்கும் சக்தியாக மாறும். நினைப்பது 1% செயல்படுத்துவது 99% -என வாழ்ந்து பாருங்கள். நினைப்பதை எல்லாம் சாதிப்பீர்கள்.

Part 11: Let the Mind Shine Brightly_Tamil_part_11.md

விருப்பமில்லாதவற்றிற்குத் தலையாட்டுதல் கேடு!

'ட்ட்ரிங்ங்… ட்ட்ரிங்ங்…' அடகே! நீங்களா… சொல்லுங்க சொல்லுங்க…

நம்மகிட்ட சொல்லிட்டீங்க, கவலையை விடுங்க, ஜமாய்ச்சிடலாம். மூக்குமேல் விரல் வைக்கிற மாதிரி பிரமாதமா பண்ணிடுவோம்.." எனத் தொலைபேசியை ஏற்கெனவே, தலைக்கு மேல ஆயிரம் வேலையிருக்கு. இதுல இது வேற..." இப்படி மற்றவரிடம் உங்களின் கஷ்டத்தை மறைத்து ... நீங்கள் விரும்பாததற்குக் கூட, தலையாட்டுபவரா நீங்கள்?

விருப்பமில்லா வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தால்... அந்த நிமிடம் அடுத்தவருக்கு சொர்க்கம், உங்களுக்கு நரகம்.

்நோய் என்பது பலகால ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.

உங்களால் இயலாத காரியத்தை, 'இயலாது' என இதயம் திறந்து மற்றவருக்குத் தெரிவிப்பது புத்திசாலிக்கு அழகு.

அல்லது எடுத்துக் கொண்ட வேலையில், விருப்பத்தை அரும்பச்செய்து ... உங்களின் புத்தி சக்தி அனைத்தையும் பிரயோகித்து, அச்செயலை அருமையாய்ச் செய்வது தியானிக்கு அழகு. அப்படிச் செய்வதே ஒரு தியானம்தான்.

ஆனர்தம் ஆரோக்கியமானவரின் கிரீடம்.

நோயற்ற நிலை, ஆரோக்கியம் அல்ல.

ஆரோக்கியம் என்பது, உங்கள் உயிரையும், உணர்வையும் ஜிகு ஜிகுவென உற்சாகத்திலிருக்கச் செய்யும் ரம்யமானஉணர்வு. என்றைக்கு உங்கள் உடலிலிருந்து இந்த ரம்யமான உணர்வு மறைய ஆரம்பித்ததோ, அன்றே ஆரோக்கியம் குன்றத் துவங்கி விட்டது.

" நோய் என்பது பலகால ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.

ஆனந்தம் என்பது பல மடங்கு ஆரோக்கியத்தின் வெளிப்பாடு."

ஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும் ...

நன்றாய்ச் செய்யுங்கள் ... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.

நன்னெறிகள் கழுத்தை நெறிக்கக் கூடாது

புத்தனின் மகா நன்னெறிகள் எட்டு.

  • நற்கொள்கை 1.
    1. நல்நினைவு
  • நற்பேச்சு 3.

ஆனந்தம் என்பது பல மடங்கு அரோக்கியத்தின் வெளிப்பாடு. ஆனர்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தானும் ... நன்றாய்ச் செய்யுங்கள் ... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நொக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.

  1. நன்னடத்தை

நல்வாழ்வு 5.

நன்முயற்சி 6.

நல்லெண்ணம் 7.

  1. நற்சிந்தனை

எது நல்லது ? நல்லதென்பதின் அளவுகோல் எது ?

பதில் காணுங்கள்...

தெரிந்துவிட்டால்... பதில் கடைப்பிடிக்கமாட்டீர்கள், அவை உங்களிடமிருந்து இயல்பாய் வெளிப்படும் வெளிப்பாடுகளாகி விடும்.

எது நல்லது ? எனத் தெரியாமல் புத்தனின் 8 நன்னெறிகளை ஒருவர் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது, தன் கழுத்தைத் தானே நெறிப்பதற்குச் சமம்.

காரணம்... உங்களுக்கு, 'இது நல்லது' எனத் தொன்றும் சிறு வட்டத்திற்குள்ளிருந்து மட்டுமே புத்தனின் நன்னெறிகளைக் கடைப்பிடிப்பீர்கள். இது தொடர்ந்தால், பித்தனாகத்தான் மாற வேண்டும். புத்தனாக முடியாது.

எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களை புத்தனாக்க வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.

மோகத்தின் காந்த சக்திதான் நம்மை ஈர்க்கிறது. நிஐத்தில் அந்தப் பொருளுக்கோ, அந்த நபருக்கோ தனிப்பட்ட மாயசக்தி எதுவுமில்லை.

செய்து பாருங்கள், தியான சக்தியின் பலம் புரியும்.

மோகம் ஒரு மாயம்

கோடி இன்சூர் ஐந்நூறு செய்யப்பட்டிருக்கும் ஒவியம், 1911 ஆம் ஆண்டில் ஒருமுறை திருட்டுப் போய்விட்டது.

ஒவியம் திருடு போன பிறகும், அது இருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் அலை மோதியதாம். !

மோகம் ஒரு மகா மாயாசக்தி.

பொருளைச் சுற்றியோ, ஒரு மனிதரைச் சுற்றியோ மோகம் ஒரு உருவாக்கப்பட்டுவிட்டால், அதன் மதிப்பு, அவரின் மதிப்பு பலமடங்கு கூடிவிடும்.

உங்களின் பணத்தைக் கரைய வைக்கும் எல்லாமே மோகத்தால் சூழப்பட்டவைதான்.

மோகத்தின் காந்த சக்திதான் நம்மை ஈர்க்கிறது. நிஜத்தில் அந்த பொருளுக்கோ, அந்த நபருக்கோ தனிப்பட்ட மாயசக்தி எதுவுமில்லை.

நிஜம் தெரியாத மனிதரோ, மோகத்தால் உலகில் பல விஷயங்களில் ஈர்க்கப்படுகிறார். அலைக்கழிக்கப்படுகிறார்.

"மோகம் ஒரு மாயம்"….

எனும் உண்மையை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால், இந்த நிமிடத்திலிருந்தே பல சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் அராயுங்கள் ... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களை புத்தனாக்க வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.

"எது தியானம்?" என ஒரு முறை ஜென் ஞானியிடம் கேட்கப்பட்டபோது, "எது தியானமல்ல?" எனத் திருப்பிக் கேட்டாராம்.

"இது தியானம்" எனும் வரையறை, துவக்க நிலைக்குச் சரி, ஆனால் ...

தியானத்தில் முன்னேற ... முன்னேற, விழிப்புணர்வு பெருகப் பெருக, 'இது தியானம்' என எதையும் வரையறை செய்ய முடியாது.

அப்புறம் நீங்கள் செய்வதெல்லாமே தியாணமாகத் தெரியும்.

காரணம், தியானமென்பது செயல் அல்ல நிகழ்வு.

தியானம் நிகழச் செய்யும் செயலிலல்லாம், விழிப்புணர்வைச் சேர்ப்பதும், ஆர்வம் சேர்ப்பதுமே போதுமானது.

விழிப்புணர்வும், ஆர்வமும், செய்யும் செயலையியல்லாம் தியானமாக்கும் சக்தி பெற்றது.

நின் மேக்கப் போடவில்லை:

1779-ம் ஆண்டுக்கும் 1837-ம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோகிரிமால்டி என்பவர் ஒரு நகைச்சுவை சர்க்கஸ் கோமாளி.

1808-ம் ஆண்டில் ஒருநாள் மாலைப்பொழுதில் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ்ஹாமில்டரிடம், ஒரு நோயாளி 'மனது சரியில்லை' என வந்தார்.

"சிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்", என்றார் டாக்டர்.

"எப்படி சிரிக்கப் பழகுவது" என்றார் நோயாளி .அதற்கு டாக்டர்"இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய் அங்கு கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கையைப் பாருங்கள்" என்றார்.

"சிரிக்கப் பழகுங்கள் , வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்

நோயாளி மேக்கப் போடாமல் இருப்பதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. நான்தான் கிரிமால்டி" என்றார்.

சாதனையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கும் மனிதர்களைப் பார்த்து, மனமொடிந்து போவீர்கள். அவர்களின் உள்ளுலகில் தெரிந்தால்... அச்சரியத்துக்குப் பதில், அழுகைதான் வரும்! முதிர்ச்சியில்லாமல், வெளி உலகில் சாதனையின் உச்சிவரை செல்வது ....

புல் தரையில் சாவியை வைத்துவிட்டு, நூறாவது மாடியில் இருக்கும் தன் அறைக்கு நடந்தே செல்வதற்குச் சமம் ...

உள்ளுலகின் ஆழம் பார்க்காமல், வெளியுலகின் உயரம் பார்க்க முயற்சித்தவர் கதை இது. அதுதான் பாதகம்.

தினம் ஒரு தியானம் செய்தால், பாதகத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

முட்டாள்களால் உயர்த்தப்படும் விலைவாசி:

அரசர் தைமூர் தனது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அரசர்: "கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்து
இருக்கிறேன். நீங்கள் வாங்குவதானால், எவ்வளவு விலை
கொடுப்பீர் ? ?"
  • கிர்மானி : காசுகள் கொடுப்பேன் ... !"
  • "என்ன சொல்கிறீர்கள்… என் இடுப்பிலுள்ள கச்சையே நூறு காசு அரசர் : விலைப்பெறும்."

கிர்மானி : "மன்னா! நான் சொன்ன விலை அந்த கச்சைக்குத்தான்" .

சில முட்டாள்கள் போட்டி போடுவதால், வைரம் எனும் சாதாரணக் கல் கோடி ரூபாய் மதிப்பைப் பெறுகிறது. விலையை வைத்து பொருளின்

உங்களின் உடலகுக்கும் விலையில்லை.

ஏனெனில், அது விலைமதிக்க முடியாது.

தரத்தை நிர்ணயிக்க முடியாது. வைரத்தை விட முக்கியமான காற்றுக்கு, விலையேயில்லை.

அதேபோலத்தான் காற்றைவிட, மிக மிக முக்கியமான உங்களின் உடலுக்கும் விலையில்லை.

ஏனெனில், அது விலைமதிக்க முடியாது.

அது கடவுளின் சொத்து. இந்த உண்மை உலகிற்குத் தெரியாது. தப்பித்தவறி யாராவது ஒருவருக்குத் தெரிந்துவிட்டால், அவரே "ஞானி".

ஒருசமயம், போர் முணையில் நெப்போலியனின் படைகள், இரவு நேரத்தில் திடீர்த்தாக்குதலுக்கு உள்ளானது.

அப்போது நெப்பேஸியன் உறங்கிக் கொண்டிருந்ததால், எப்படி அவர் ஆலோசனையைப் பெறுவது என படைத்தளபதி சுங்கடமடைந்து, கூடாரத்திற்குள் பிரவேசித்தார். அப்பொழுது அரசின் மேஜை மீது காகிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தார்.

அதில் இதுபோன்ற இக்கட்டான சம்பவம் நடக்கலாம் என ஏற்கனவே யூகித்து, அதற்கான வழிவகைகளை அரசன் எழுதி வைத்திருந்தும்.

அதன்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி வெற்றிபெற்றார்.

எந்த மணிதரால் தன் எதிர்காலம் பற்றி பத்து அடி தூண்டியோசிக்க முடிகிறதேர், அவரே சாதனையாளர்.

தனக்கிகாரு தெல்லை ஏற்படும்போது, தடுமாறுபவர் தான், எதிரேயுள்ள வாழ்வின் ஒரு அடி வரை மட்டுமே பார்ப்பவர்.

தடுமாரினாலும், அடுத்து செய்யவேண்டியது என்ன? என யோசிப்பவர், எதிரே உள்ள வாழ்வின் இரண்டாம் அடிவரை பார்ப்பவர்.

தெல்லையின் துவக்கத்தையும், முடிவையும், தெளிவாய் யூகித்துத் தீர்வைத் தேட ஆரம்பிப்பவர் வாழ்வின் மூன்றாவது அடிவரை பார்ப்பவர்.

மேல் உள்ள அனுகூலங்கள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது, இதற்கு படிக்கட்டுகள்.

இதுவரை வந்து பாருங்கள், நெப்போலியனையே தாண்டிச்செல்லும் சூட்சுமம் கண்முன்னே காத்திருக்கும்.

உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை ... இது தவறா? சரியா ? அவற்றை அடக்க ஏதாவதொரு வழி சொல்லுங்கள்.

-செந்தில்குமார், பிடதி.

உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவது சரியா, தவறா எனக் கேட்கிறீர்கள்.

உணர்ச்சிகளை அடக்குவது, பெட்டிக்குள் அழுத்திவைக்கப்படும் ஸ்பிரிங்குக்குச் சமம். அது எப்போது வேண்டுமானாலும் 'படார்' என வெடிக்கும்.

உணர்ச்சிகளை அடக்காதீர்கள். அவற்றோடு வாழுங்கள்; அதுவே உங்களை விடுவிக்கும்.

உணர்ந்து செய்வதே உதவி

டீச்சர் : "ரமேஷ்! ஏன் ஸ்கூலுக்கு லேட் ?"

ரமேஷ் : "அது வந்து டீச்சர்.. ஒரு பாட்டிக்கு உதவி பண்ணோம். அதான்."

டீச்சர் : "அதுக்கா .... இவ்வளவு நேரம் ?"

ரமேஷ் : "ஆனா .... அந்தப் பாட்டி ரோடு க்ராஸ் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டேன்ட்டாங்க. அதனாலதான். ''

வலுக்கட்டாயமாய் உதவி செய்வதும், வலிய வந்து உதவி கேட்கும்போது உதவி செய்யாதிருப்பதும், வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள்.

வலுக்கட்டாயமாய் உதவி செய்வதும், வலிய வந்து உதவி கேட்கும்போது உதவி செய்யாதிருப்பதும், வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள்.

'காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது', என திருவள்ளுவர் குறிப்பிட்டது உதவிகளை அல்ல.

உதவி என்ற பெயரில், உபத்திரவங்களைத்தான் மனிதர்கள் பல நேரங்களில் ஏற்படுத்துகிறார்கள்.

முதல் இரண்டுவிதமான உதவிகளைச் செய்வதைவிட, மற்றவர்களின் நிலையை உணர்ந்து உதவி செய்வது, உபத்திரவங்களை உபகாரங்களாக மாற்றும்.

செய்து பாருங்கள். பல நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள்.

முன்னேற ஆராய்ச்சி செய்யுங்கள் :

சீடன் : "புத்திசாலிகள், நல்ல கணவர்களாக இருப்பார்களா?"

குரு : "புத்திசாலிகள் கணவராக மாட்டார்கள்."

குரு என்பவர் உங்கள் அனுபவத்தினால் தொடப்படாத வாழ்வின் பகுதிகளைத் தொட்டுச் சுட்டிக் காண்பிப்பவர்.

குருமார்கள் சொல்லும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கும்.

குரு சொன்ன விதம்;

குரு சொன்ன நேரம்;

குரு சொன்ன இடம்,

எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும்.

குரு சொன்ன விதம் ; குரு சொன்ன நேரம்; குரு சொன்ன இடம்,

எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியுமா ?

  • ரகுவரன், காந்தி.

ஆண்களின் மனதை மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்ன?

மனம் என்றாலே புரிந்து கொள்ள முடியாது. இதில் பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தாலும் பயன் ஏதுமில்லை.

இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ளத் துடிப்பவர்கள் எல்லாமே, தங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.

இல்லாவிட்டால், தலைக்கு மேல் ஆயிரம் வேலை இருக்கும்போது, பெண்கள் மனதைப் புரிந்துகொள்ள முடியுமா, முடியாதா என பட்டிமன்றம் நடத்துவார்களா? கவிதைகள் கதைப்பார்களா ?

இருந்து விவாதங்களில் தேவையற்ற போதுமானது.

"சண்டை என்றால் அலர்ஜி .... சும்மாயிருந்தாலும் சீண்டிவிட்டு சண்டை வாங்குகிறார்கள்," என்று எத்தனைமுறை நினைத்திருக்கீறீர்கள்.

ஒருவருடன் பேசத் துவங்கினாலே, அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது என்று ஒதுங்கியே இருக்கிறீர்களா?

மற்றவரை எளிதில் வசீகரிக்க,

சுலபமான வழி இதோ உங்களுக்காக.

ஆழமான இந்த இரண்டு கருத்துக்களையும் ஆழ்ந்து தியானித்து வாருங்கள்.

  1. பேசிக் கொண்டிருக்கும்போதும், பேச்சைத் துவங்குவதற்கு முன்னும், அவர் இப்படித்தான் பேசுவார் என்று எந்த எதிர்பார்ப்பும், கற்பனையும் இல்லாமல் திறந்த மனதோடு கவனியுங்கள்.

  2. அவர் இப்படிப் பேசுவது சரி, தவறு என மனதில் பிரித்துப் பாகுபடுத்திக் கொண்டிருக்காமல், முழுமையாகக் கவனியுங்கள்.

"அவரைப்போல் வருமா? என்னமா கரிசனையா கேட்பார் தெரியுமா?" என்று கேட்பது ஒன்றாலேயே அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வீர்கள்.

வலிக்கூட பரவசமாகும்

விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால் ...

அதுக்கெல்லாம் எங்கப்பா நேரமிருக்கு?

தமிழ்மேதை மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தண்டியலங்காரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில ஆசைப்பட்டார்.

ஆனால், முறையாக பயிற்றுவிக்கக் கூடிய தகுதி வாய்ந்த புலவர் யாரும் இல்லை.

அச்சமயம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த ஒரு சாது, இதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என அறிந்து கொண்டார்.

பின், அவர் செல்லுமிடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்றார்.

அவர்ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்துகொண்டே
தண்டியலங்காரம் முழுவதையும் பாடம் கேட்டது
டன், மூல நூலை முற்றிலும் பிரதி எடுத்தார்.
'வலிகூட பரவசமாகும்,
விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால் '
எல்லைவரை எடுத்த
"இது சரி"
காரியத்தில் ஜெயிக்க, எந்தவேண்டுமானாலும் தயாராய் இருந்தால் உங்களுக்குச் சொந்தமாகும்.செல்லத் ஜெயம்

"இது நல்லது"

-என்ற தெளிவு பிறந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம். தியானம் எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.

அது புரியாதவரை, "எங்கப்பா நமக்கெல்லாம் தியானம் செய்ய நேரம் இருக்கு" என்ற சாக்குப்போக்கு மட்டுமே சொல்ல முடியும்.

லேசாயிருக்கும் புத்திசாலியின் மனம்

ஜி.டி நாயுடு, ஒருமுறை தன் அலுவலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார். அங்கு சிதறிக் கிடந்த பொருட்களை அடுக்கி, குப்பைக் கூளங்களை அகற்றியபின், ஒரு கடிதம் எழுதி மேஜையின்மேல் வைத்தார்.

அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி" என்று எழுதியிருந்தார்.

அந்த அதிகாரி கடிதம் கண்டவுடன் ஓடோடி, சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கோரினார்.

அதற்கு ஜி.டி.நாயுடு "நீ அன்றே ஒழுங்கு செய்திருந்தால், என்னிடம் மன்னிப்பு கேட்டு வரவேண்டியிருக்காதல்லவா?" என்றார்.

எளிமையும், புதுமையும், புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.

எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும், எளிமையாகவே இருக்கும், லேசாகவே இருக்கும். அதனால்தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது.

சாதாரண மனிதர்களால் யோசிக்கக்கூடப் பார்க்க முடியாத, ஒரு கோணத்தில் இருந்து வெளிவரும் புத்திசாலியின் புதுமைகள், சாதாரண மனிதருக்குப் புதிர்! ஆச்சரியம் !!.

எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும், எளிமையாகவே இருக்கும், லேசாகவே இருக்கும்.

அதனால்தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது.

அவை புகழ் பெறுகின்றன.

முக்கியமான எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், நிலக்கடலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் மாபெரும் சாதனைகளையும் படைத்தார்.

சாதனைகளின் ரகசியம் பற்றி விசாரித்தனர்...

அவர் சாதனைக்கான நுணுக்கங்களை, 'பைபிள்' நூலிலிருந்து கற்றதாகத் தெரிவித்தார்.

மேலும் செனட் விசாரணைக் கமிட்டியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் புதுமையானதாக இருந்தது.

"பைபிளில் நேரடியாக நிலக்கடலை பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.

ஆனால், மறைமுகமாக கூறப்பட்டிருக்கின்றது.

நிலக்கடலை சம்பந்தமான உண்மைகளையும், கடவுளிடம் ஆராய்ச்சியைத் தொடங்கினேன்.

மெல்ல, மெல்ல நிலக்கடலை சம்பந்தமான புதிர்கள் மறைந்து உண்மைகள் எனக்கு விளங்கின"' என்றார்.

எளிமையும்.

புதுமையும்.

புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.

எல்லாவற்றையும் விளக்கிவிட எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் காட்ட முடியாது.

மனித உணர்வு, மனிதவாழ்வு, கடவுள் சக்தி போன்ற எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.

ஆனால், ஆதாரமற்ற அந்த அருவங்கள்தான், உங்களையும் உலகையும் இயக்குகிறது.

இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு நடைமுறை வாழ்வியல் சாட்சி.

தவறு செய்தால் நரகம் செல்வேனா?

-தீபக், பெங்களூரு.

தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால் தவறுகள் பல செய்வீர்கள்.

"நொடிக்கு நொடி உங்களைத் துடிக்கவைக்கும் மன வேதனைகளே நரகம்!"

நரகம் புவியியல் ரீதியானது அல்ல. அது மனோ ரீதியானது.

வலிகூட பரவசமாகும் ... விழிப்புணர்வை சேர்த்துவிட்டால்!

பரவசம்கூட வலியாய் தெரியும்,

விழிப்புணர்வைச் சேர்க்காவிட்டால் !

-ஜென் தத்துவம்

என்ன! ஆச்சரியமாயிருக்கிறது?

ஆனாலும் இது உண்மையே. இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள் மேலுள்ள கூற்றின் ஆற்றல் புரியும்.

உடலில் வலி ஏற்படும் காலங்களையெல்லாம் இந்தத் தியானத்திற்காகத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

"வலி எங்கிருந்து வருகிறது?" என உணர்வால் ஊடுருவுங்கள்.

ஊடுருவ ... ஊடுருவ, வலி அதிகமாகும். அதே நேரத்தில் வலி ஏற்படும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே செல்லும்.

வலி ஒடுங்கிக்கொண்டே செல்லும். ஒரு சிறு புள்ளியில் வலி ஒடுங்கியபின், அந்த எதிர்பாராத அனுபவம் நிகழும்.

ஒடுங்கிய வலி, பரவசமாய் வெடிக்கும். உடலுக்குள் ஆனந்தம் பரவும்.

சிறு கடியிலிருந்து, எலும்பில் பட்ட அடிவரை இந்த தியானத்தை பிரயோகப்படுத்திப் பார்க்கலாம்.

செய்து பாருங்கள். வலி கூட பரவசமாகும்.

ஆனந்த பறவை

இது உங்களுக்கும் தான் ...

முதல் கழுதை : "என்ன ரொம்ப இளைச்சு போயிட்ட… உன் எஜமானர் சரியா சாப்பாடு போடறதில்லையா ? ''

இரண்டாவது கழுதை : "ஆமாம்!"

முதல் கழுதை : "அட! அப்ப இன்னும் ஏன் அங்க இருக்கிற. என் கூட வந்துவிடு… ''

இரண்டாவது கழுதை : 'இல்ல.. அந்த எஜமான் பொண்ணு ஏதாவது தப்பு பண்ணா ... பாரு உன்னை அந்தக் கழுதைக்கு கட்டி வச்சுபுடுவேன்னு சொன்னாங்க!.. அதான்...''

மிருகங்கள் கூட பல மனிதர்களை பார்த்து பயப்படுகின்றன.

ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், 'நான் நல்லவன்' என நம்பும் மனிதனுக்குள் கூடப் பல மிருகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் மனிதர்கள் மிருகங்களாக மாறினால், மிருகங்கள் கூட, பயப்படத்தான் செய்யும்.

''இது எனக்கல்ல'' எனத் தப்பிக்காமல் யோசித்து சுய பரிசோதனை செய்யும். ஒவ்வொருவருக்கும் மேலுள்ள வரிகள் ஒவ்வொரு சூத்திரங்கள்.

நல்ல பேச்சாளர்களின் கவனத்திற்கு..

பொருளாதார நிபுணர்: "பாரத்! என்ன ஒரு முன்னேற்றம். பொருளாதாரம் என்னமா வளருது ? ''

சாதாரண பொதுஜனம்: " ஆமா! ஆமா! சொர்க்கத்தை நோக்கி போய்கிட்டு இருக்கு. அதனால் கடவுள்தான் காப்பாத்தனும்.''

எதையாவது பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பதென்பது ஒரு ஆரோக்கியமான உரையாடல் என்றாகி விட்டது.

இதுபோல் சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பது, ஒரு மனக்குறைபாடு.

பேசுங்கள். நன்றாக பேசுங்கள்.

அது விழிப்புணர்வை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் வாயிலிருந்து வந்ததெல்லாம் அளந்து விட்டுக்கொண்டிருந்தால், அது உங்களை விழிப்புணர்வின்மையில் ஆழ்த்தும்.

இன்னும் வேண்டுமென்றால், இப்படி அளந்துவிடுவது விழிப்புணர்வின்மையின் வெளிப்பாடு.

அருமையான தியானத்திற்கான அருமையான வழி

அம்மா: "ராஜூ கண்ணா.. பெரியவனானா என்ன ஆவ ?''

ராஜூ : "மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்.''

அம்மா: "ஏன்?''

ராஜூ: "ஏன்னா! மிருகங்கள்தான் டாக்டரைப் பத்தி குறை சொல்லாது.''

நான்கு பேர் சொல்லும் குறைகளுக்கு பயப்படுபவர்கள், இந்த ஜென்மத்தில் ஜெயித்ததாகச் சரித்திரமில்லை. மற்றவர்கள் குறை சொன்னால்,

நீங்கள் நிச்சயம் குறைந்து போக மாட்டீர்கள்.

சொல்வதை மிகைப்படுத்திப் பார்க்கும் பலவீனப்பட்ட மனம் பலமானால் யாரும் உங்களை பாதிக்க முடியாது,

நேருக்கு நேர் அசிங்கமாய் பேசினால் கூட அழகாய் அந்தச் சூழ்நிலையை கையாண்டு அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், அங்கிருந்து ஆனந்தமாய் கிளம்பி செல்வார்கள் சிரத்தையோடு தியானம் செய்யும் ஒவ்வொரு மனிதரும்.

எனக்கு குறைபாடு இருப்பதாய் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்துவிடுகிறது. நான் என்ன செய்ய ... ?

  • பால கேசவ், கன்னியாகுமரி.

கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும்போது. கடைசி படி தாண்டியபின் கூட, இன்னோரு படி இருப்பதாய் எண்ணி காலை தரையில் வேகமாய் வைத்து தடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா ?

இந்த தடுமாற்றம் படிக்கட்டில் வந்ததல்ல. இது சாதாரண மனத்தடுமாற்றம்தான்.

நீங்கள் சுட்டிக்காட்டும் சக்தி குறைவு கூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பது கூட, 'எனக்கு சக்தி குறை இருப்பதாய் கருதுகிறேன்' என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்கு சுறுசுறுப்பு உள்ளே நுழைய அனுமதியுங்கள்.

இடுப்பிற்கு கீழே இருக்கும் இரண்டு எலும்புகளை, ஒரு நிமிடம் கூட மந்தமாய் இருக்கவிடாமல் இயக்கி ஏதாவதொரு வேலை செய்யுங்கள். அப்போது விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள்.

''இது போல் பேச இனி நேரமில்லை'' எனுமளவுக்கு சக்தி பொங்க ஆரம்பிப்பதை காண்பீர்கள்.

அரவிந்தன் மிகவும் நல்லவர், அதிகம் பேசுபவர். ஆனால் உண்மையை கோபமாக பேசுவார்.

கண்ணனோ பொய்யை செல்வதில் வல்லவர். மக்களிடம் மிகவும் சாந்தமாய் பேசுவார்.

ஏற்றுக்கொள்ள இவ்விருவரையும் மாறுபட்டக் குணங்களால் மக்களால் முடிவதில்லையே ...

ஏன்?

இதில் இரண்டு தியானக் கருத்துக்கள் ஆழ்ந்து பார்த்தோமானால், அடங்கியிருக்கிறது.

  1. முதலாமவரிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிடுங்கள்.

  2. இரண்டாமவரிடம் இருக்கும் பொய்யை விட்டுவிடுங்கள்.

முதலாம் நபரின் நல்ல குணத்தையும், இரண்டாம் நபரின் நல்ல குணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் செய்யும் போது அன்னப்பறவையாவீர்கள்.

அன்னப்பறவை எவ்வளவுதான் பாலில் தண்ணீர் கலந்திருந்தாலும், பாலை மட்டும் குடிக்கும்.

உலகில் இதை போன்று மற்றவரின் நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆனந்த பறவையாக மாறுவீர்கள்.

ஆனந்தமாய் சிறகடிப்பீர்கள்.

I. ஆனந்த காற்று

(0)தென்றல் காற்று வீசினால்...

"ஆஹா! என்ன இதமாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு கூட வேண்டாம். நான் இங்கேயே இருக்கிறேனே, ப்ளீஸ்" என்று வருடும் தென்றல் காற்றைவிட்டு எழுந்திருக்க மனமில்லாமல், வீட்டிற்குள் கூடச் செல்ல மாட்டோம். அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.

அதே காற்று, புயலாக வீசினால்...

"ஐய்யோ! என்ன பாதிப்பு வருமோ? எப்போ கரையைக் கடக்குமோ?" என்ற எண்ணம்தான் முதலில் வரும்.

காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்றின் குணாதிசயத்தை புரிந்து கொள்வீர்கள். சாதாரண காற்றுதான், ஆனால், அந்தக் காற்று வேகமாக வீசினால்,

அது புயல். அதே காற்று கொஞ்சம் சாதாரணமாக வீசினால் அது ஆடிக் காற்று. அதே காற்று இன்னும் கொஞ்சம் குறைவாக வீசினால் அது தென்றல். ஆனால், மூன்றுமே காற்றுதான்.

அதனால்தான் ஞானிகள் 'நீங்களும், நானும் ஒன்று', என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். "நானும் அதே ஆனந்த சக்கிதான். நீங்களும் அதே ஆனந்த சக்திதான்" என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

நானும் அதே ஆனந்த சக்கிதான். நீங்களும் அதே ஆனந்த சக்திதான்

காலம் காலமாக, எல்லா ஞானிகளும், இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கி வருகின்றார்கள். ஆனால், மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.

சுபாவத்தாலே, தான் துக்க மயமானவன் என்று நம்புகிறார்கள். அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம் - அவர்களுக்குள்ளிருக்கும் புயல் காற்று.

அவர்களுக்குள்ளும், ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால், வேகமாகப் புயல் போல் வீசுகிறது.

கோபத்தோடும், வேதனையோடும், ஆக்ரோஷத்தோடும் இருக்கிறார்கள். அதே காற்று, இதமாக மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால், முரடனும் இனிமையான மனிதராக மாறிவிடுவார்.

இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, இன்னும் கொஞ்சம் பதமாக, இன்னும் கொஞ்சம் அன்பாக வந்தால், "அடடா! காற்று நம் கூடவேதான் இருக்கிறதா?!" என்று சொல்லக்கூடிய தென்றல் காற்றான ஞானியாக மாறிவிட முடியும்.

காற்றின் குணாதிசயத்தை மட்டும், ஒரு மனிதர் தியானம் செய்தால் போதும், ஞானி ஆகிவிடலாம்.

காற்று அதன் வேகத்தை அதிகரித்தால், புயல். அதே காற்று வேகத்தைக் குறைத்தால், தென்றல்.

அதேபோன்றுதான், உங்களுக்கு உள்ளிருந்து பொங்கும் சக்தியும்.

இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனதையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்குக் கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே வரும்.

அதன் விளைவாக, மனரீதியான, உடல்ரீதியான பிரச்சினைகளும் சேர்ந்து வெளியே வரும். அதே காற்று, அதே சக்தியை இதமாக இருக்கின்றபடி கட்டுப்பாட்டோடுப் பார்த்துக் கொள்வது சாத்தியமே.

பார்த்தீர்களென்றால், காற்றுக் கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்ல முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால், அது உள்ளுக்குள் இனிமையான உணர்வுகளையும், இனிமையான அதிர்வுகளையும் உருவாக்கும்.

அந்த இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனதையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

ஒர் இடத்தில் விபத்து நடக்க வேண்டுமென்றால், இரண்டு பேர் மோதிக்கொள்ளவேண்டும். அல்லது இரண்டு பொருள் மோதிக் கொள்ள வேண்டும். அதுபோன்றுதான் ஒரு சாதாரண மரமும், ஒரு சாதாரணக் கட்டிடமும் திடீரென்று வீசும் புயலுடன் மோதியதும் இடிந்து விழுகின்றது.

ஒரே ஒரு காற்று, புயலாக ஊருக்குள் வேகமாக வீசினால் போதும், இரண்டு நபர்கள்கூட தேவையில்லை. அந்த ஒரே ஒரு காற்று, ஊர் முழுக்க விபத்துகளை நிகழ்த்திவிடும்.

மொத்தமாக, அரைமணி நேரத்தில், அதிகபட்சமாக அந்த ஊரில் நான்கு விபத்துக்கள் நிகழ்ந்திருக்கலாம். அப்போதும் ஒரு விபத்து நிகழ்வதற்கு இரண்டு நபர்கள் தேவை. கார் விபத்து என்றால், ஒரு காருக்கு ஒரு நபராவது தேவை.

ஆனால், காற்று ஏற்கெனவே அங்கேயும் இருக்கின்றது. கண்டிப்பாக இல்லாமலும் இல்லை, மற்ற மற்ற நேரங்களில் வீசாமலும் இல்லை.

ஒவ்வொருவருக்குள்ளும், குருவுக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் புரிந்து கொள்வீர்கள். காற்றும் இருக்கின்றது, கட்டிடமும் இருக்கின்றது. ஆனால் விபத்து நிகழ்வது இல்லை. எப்போது காற்று தன் வரம்பு மீறி, தன்மை மறந்து, கொடுமையாக வீசும்போது, ஊர் முழுக்க விபத்தை நிகழ்த்திவிடுகின்றது.

ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். நல்ல மனிதர்கள், தனக்குள் இனிமையாக இருக்கும் மனிதர்களைச் சுற்றி இருப்பதற்கே, நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும். அதனால்கான், ஞானிகளையும், நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு, மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி ஒன்றாகச் சேர்க்கிறார்கள்.

பொதுவாக, எந்த இடத்தில் தென்றல் காற்று வீசுகின்றதோ, அந்த இதமான தென்றலுக்காகவே அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.

எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடி விடுவார்கள். ஆனால், பார்த்தீர்களென்றால், தென்றல் காற்றுக்கு இணையான காற்று, கடற்கரையில் வீசிக்கொண்டேயிருக்கும்.

கடற்கரையில் பார்த்தால், மக்கள் 'எறும்பு' போன்று சாரை சாரையாக போய்க் கொண்டிருப்பார்கள்.

அதே கடற்கரையில், ஒரு புயல் காற்று வீசப்போகிறது, கடல் நடுவிலே மையம் கொண்டிருக்கிறது என்று சொன்னால் போதும், அருகில் கூட செல்ல மாட்டார்கள். அதேபோன்றுதான் நம்முடைய மனம், நம்முடைய உடல், நம்முடைய உயிர் எனும் மொத்த அமைப்பிற்குள் இருக்கிறோம்.

மனம் எனும் கடலுக்குள், உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று, புயலாக மையங் கொள்ளத்துவங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இடத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள்.

மனம் எனும் கடலுக்குள், உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று புயலாக மையங் கொள்ளத்துவங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இடத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள்.

ஏன், அருகாமையைக்கூட விரும்பமாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை, வியாபாரம் செய்தே ஆக வேண்டும் என அதிகபட்சமாக நான்கு ஐந்து பேர்தான் அவரோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.

அதற்குமேல், அவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.

கடலில் கொண்டிருப்பதால், கடற்கரையில் தென்றல் இருக்காது. அதேபோன்று தான் உள்ளுக்குள் இருக்கக்கூடிய சக்தியும்.

சக்தித் தவறாக மையங்கொண்டிருந்தால், அந்த மனிதரைச் சுற்றி யாருமே இருக்க முடியாது.

அம்மனிதரைச் சுற்றி, ஆனந்தமும், நிதானமும், நிம்மதியும் இருக்காது. ஏனென்றால், இந்தத் தன்மையே தன்னை நோக்கிப் பிரச்சினைகளை இழுக்கும். விபத்துகளை ஈர்க்கும். எவ்வாறு ஒரு சுழல், தன் அருகில் வரும் படகை வேகத்துடன் இழுத்து விபத்தை உருவாக்குகின்றதோ, அதைப்போன்றுதான், அம்மனிதனின் மனதில் தவறாக மையம் கொண்டிருக்கும் சக்கியும்.

வெளியில் இருக்கும் சாதாரண நிகழ்வுகளைக்கூட, இயல்பாக நிகழக் கூடிய நிகழ்வுகளைக்கூட, அம்மனிதரை நோக்கி ஈர்த்து, விபத்துகளையும், சண்டைகளையும், நஷ்டங்களையும், துரோகங்களையும் உருவாக்கும்.

வாழ்க்கையில் சுஞ்சலம், சபலம். தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால், உள்ளுக்குள்ளிலிருக்கும் கடலில் சக்தி தவறாக மையங்கொண்டிருந்தால், அந்த மனிதரைச் சுற்றி யாருமே இருக்க முடியாது.

உருவாக்குபவர்களுக்குத்தான் சூழலை வரும். உருவாவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலும், கடல் அமைதியாகும். மனக்கடல் நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள்.

மக்கள் வந்தாலும், வரா விட்டாலும், தென்றல் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. 24 மணிநேரமும், கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கிறது. அதுபோல், இருபத்துநான்கு மணிநேரமும், உங்கள் உடலும், மனமும் குதூகலமாக இருந்துகொண்டேயிருக்கும்.

ஒரு குப்பை இருக்கிறது. அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால் நல்லது என்று நன்றாகத் தெரியும். தெரிந்தும் குப்பையை எடுத்துப் போட மாட்டேன். ஏன் எது என்னைத் தடுக்கிறது ?

  • மாயா, சென்னை

மனதின் இயல்பே விரிந்து கொடுக்காத தன்மைதான். அதற்கு பிடித்தவற்றை பிடித்துக் கொள்வதற்கு மட்டுமே தன் கையை விரிக்கும். மற்ற நேரங்களில் கையைக் கட்டி அமைதியாக இருக்கும். அதனால்தான் குப்பை எடுத்துப் போடுவது நல்லது என்று தெரிந்திருந்தும், உங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

ஒருவேளை, இந்த அசமந்த தன்மையை மீறி, உடலை அசைத்தீர்கள் என்றால், மனம் ஆடிப் போய்விடும். அது உருக்குலைய ஆரம்பித்து விடும்.

அசமந்தமா? ஆனந்தமா?

முடிவு செய்யுங்கள்.

Ii. ஆனந்த காற்று

கடற்கரை எப்போதும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். கடலில், அலைகள் ஒவ்வொன்றும், புதிய மண்ணை எடுத்து வருகிறது. மீண்டும் பழைய மண்ணை எடுத்துச் செல்கிறது. மண்ணை எடுத்துவரும், மீண்டும் எடுத்துச் செல்லும்.

இந்த உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் எனும் கரையில், மனம் எனும் இடத்திலிருந்து எழும் இனிமையான எண்ணம் உள்ளே வரும், மீண்டும் வெளியில் செல்லும்.

மீண்டும் மீண்டும் வெளியில் செல்லும். மீண்டும் மீண்டும் உள்ளே வரும்.

தென்றல் காற்று வீசிக்கொண்டேயிருக்கும். ஆனந்தமயமாக இருந்து கொண்டேயிருக்கும். புயல் மையம் கொள்ளாமல் இருக்க, காற்றின் வேகத்தை உங்கள் உடல் எனும் கரையில், மனம் எனும் இடத்திலிருந்து எழும் இனிமையான எண்ணம் உள்ளே வரும், மீண்டும் வெளியில் செல்லும்.

அதற்கான நுட்பம்தான் தியானம்.

காற்றின் மற்றொரு குணாதிசயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் போதும்.

நம் மூக்கில் சுற்றிச்சுற்றி வரும் காற்றின் வெட்பம், சற்று அதிகமானாலும் தலைக்கு மேல் இருக்கும் கூரை நோக்கி செல்லத் துவங்கிவிடும். அதே காற்றின் வெட்பம், சற்றுக் குறைந்தாலும், கீழ்நோக்கி, தரைநோக்கி செல்லத் துவங்கிவிடும்.

வெட்பம் அதிகமானால், காற்று மேல்நோக்கிச் செல்லும். வெப்பம் குறைந்தால், கீழ்நோக்கிச் செல்லும். அதேபோன்று, காற்றுக்கு இணையாக, நம்முள் தொடர்ந்து பொங்கிக்கொண்டிருக்கும் சக்தியின் உஷ்ணம், அதிகமாக அதிகமாக, மேல் நோக்கி, கடவுள் நிலை நோக்கி, உயரத் துவங்கும்.

சக்கியின் வெப்பம் குறையத் துவங்கினால், கீழ்நோக்கி, உலகம் நோக்கி, வேதனை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். இவை இரண்டிலும் இல்லையென்றால், வெறுமனே, காற்று மூக்கின் உள்வரும். மூக்கின் வழியாக வெளியே செல்லும். இதற்கு மட்டும்தான் அது உதவும். வேறு எதற்கும் உதவாது.

ஒவ்வொருவருக்குள்ளும் சக்தியை, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று வேலைகளைச் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம்.

ஒரு வைரக் கத்தியை வைத்து, வைரத்தையும் வெட்டலாம். கத்திரிக்காயையும், வெங்காயத்தையும் நறுக்கலாம்.

இவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு, நாம் சாதாரண வெப்பத்தில், உஷ்ணத்தில் வைத்திருப்பது, வைரத்தை வைத்து வெங்காயத்தை வெட்டும் முயற்சிதான்.

செய்யவேண்டியது ஒன்றுமே இல்லை.

காற்றின் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதுதான். உள்ளுலக உஷ்ணத்தை அதிகப்படுத்தினால், சக்தி நேராக மேல்நோக்கிச் செல்லத் துவங்கும்.

ஒவ்வொருவருக்குள்ளும் குண்டலினியுடைய சக்தியிருந்தாலும், அந்த சக்தியை, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று வேலைகளைச் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறீர்கள்.

மேல்நோக்கி, கடவுள்நிலை தாண்டிய வானம் நோக்கி, வானம் தாண்டிய பிரபஞ்சம் நோக்கி, பிரபஞ்சம் தாண்டிய மூலம் நோக்கிச் செல்லத் துவங்கிவிடும். அது எல்லையற்ற முடிவில் சென்று கலக்கும் வரையிலும், அந்த ஆனந்த எல்லையைத் தொடரும் வரையிலும் பயணித்துச் செல்ல முடியும்.

சக்தியின் உஷ்ணத்தை உங்களுக்குள் உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்திற்கான பெயர்தான் ஞானம்.

ஞானம் உங்களுக்குள் நிகழ்வதற்கு, தொடர்ந்து வாழ்க்கையைப் பற்றியும், உங்களைப் பற்றியும், உலகைப் பற்றியும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். மீண்டும் மீண்டும் அதற்காக உருவாகும் அவதாரங்களும், ஞானிகளும் சொல்லும் ஞானக் கருத்துக்களையும் உள்ளுக்குள் நுழைய அனுமதியுங்கள்.

அந்த ஞானக் கருத்துக்களும், அவதார சிந்தனைகளும், வாழ்வியல் சூத்திரங்களும், உங்கள் உள்ளுலக சக்தியின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். நீங்கள் மேல்நோக்கி எழுவீர்கள்.

ஆக, தொடர வேண்டியதைத் தொடர்வீர்கள். விடவேண்டியதை விடுவீர்கள். அடைய வேண்டியதை அடைவீர்கள். ஆனந்தம் நித்யானந்தமாக மாறும்.

நான் வேலைக்குச் செல்லும் பெண். நானும் என் தோழரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், இப்போது அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய நட்பைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் நட்பை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. நட்புக்காக திருமணம் செய்துகொள்ளலாமா ? எனக்கு உதவுங்களேன்.

  • கீர்த்தி, புதுவை

நட்புக்காக மட்டுமே திருமணம் செய்தால், நட்பை இழக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முடிவுகள் சுதந்திரமாக வாழ விரும்புபவர், காட்டுக்குள் நுழைவதற்கு சமம்.

காட்டின் எந்தத் திருப்பத்தில் வேண்டுமானாலும் புலி வரலாம், யானை வரலாம், சிங்கம் வரலாம். அதேபோல்தான், வாழ்க்கையும்.

உண்மையில் நட்பு என்பது காமம், காதல், பாசம் ஆகியவற்றைக் கடந்த நான்காவது நிலையில் இருக்கக் கூடியது.

ஏற்கனவே, நான்காவது நிலையில் இருக்கும் நீங்கள், அதைவிட்டு, முதல் நிலைக்குச் செல்வதால் பயன் என்ன ?

நட்பைத் தொடர், நட்புதான் அவசியம். திருமணம் செய்துகொள்வதற்காக நட்பு செய்யலாம். நட்பு வருவதற்காக திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. நட்பு, 'சுதந்திரம்' அளிக்க வேண்டும். கட்டிப்போடக்கூடாது.

அப்படி கட்டிப்போட முயற்சித்தால், அது நட்பில்லை ... ஆராய்ந்து பாருங்கள்.

உங்களை ராஜாக்களாக்க

ராஜாக்களுக்கானது ஆன்மீகம்!

சொல்லியிருக்கிறீர்களே ... அது உண்மையும் கூட !

ஏன் அப்படி ?

ஆனந்தம் Ultimate luxury. அது சுகங்களுக்கெல்லாம் சுகம். அது சொர்க்கத்தைத் தாண்டிய நிலை. எனவே, தன் வாழ்வில் எல்லா சுகங்களையும் கடந்த மனிதரால்தான், ஆனந்தத்திற்கு அழைப்பு விட முடியும்.

சராசரி மனிதர்களுக்கானது அல்ல ஆன்மீகம் என்றால் ... எதற்காக எல்லோருக்கும் தியானங்கள் சொல்லித் தருகிறீர்கள் ?

நீங்களும் ராஜாக்களாக வேண்டும் என்பதற்காக!

அப்படியா!

ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து ... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா !

ஆம்! வேண்டியவை, உள்ளுலகில் நுழையக் கூட முடியாது.

யார் ராஜா? யார் அடிமை?

ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள வரை ... அவர் ராஜாவாக வெளியுலகில் வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே!

ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து ... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா!

பெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்கு, பூஜைகள் போன்ற புனித செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ… அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடலால், உரிமையை தடுக்கக் கூடாது.

குழப்பம் ?

'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதன் அறிகுறி.

அப்படியா... ?

மந்தமாயிருக்கும்போதும், மதியூகமாய் செயல்படும் போதும், குழப்பம் வராது.

மந்தத்திலிருந்து மதியூகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில்... நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!

  • குழப்பத்துக்கு தீர்வு ? குழப்புவதைக் குழப்புங்கள்.

அப்படியென்றால்...

குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை, மனதுக்குள் குறுக்கு விசாரணை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும்!

உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே?

உறக்கம் குறுகிய மரணம்!

மரணம் நீண்ட உறக்கம் !

பெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்கு, பூஜைகள் போன்ற புனித செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடலால், உரிமையை தடுக்கக் கூடாது.

வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.

அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா?

ஆம்! உறக்கம் ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்ட மரணம்.

மரணம் ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்ட உறக்கம்.

பாசம் ?

ஒரு வித வடிவம்.

வெறுப்பு ?

ஒரு வித மனப் பிடிப்பு.

அதெப்படி பிடிப்பாகும் ...

இல்லாவிட்டால், இவர், "என் வெறுப்பிற்குரியவர்" எனக் கதை சொல்லி, அவரை அடிக்கடி நினைத்துக் கொண்டேயிருப்பீர்களா... வெறுப்பு என்ற பெயரில்!

ஏன் அப்படி செய்கிறோம்?

நம் மனதுக்கு பிடிக்காத ஒன்றை, அவர் செய்துவிட்டாலும், அவர் மீதான பாசம் இன்னும் வாழ்கிறது. அந்த மனப்பிடிப்புதான், வெறுப்பாக வெளிப்படுகிறது.

அப்படியென்றால், வெறுப்பும், பாசமும் ஒன்றா?

ஆம். இரண்டும் 'ஏக்கம்' எனும் ஒரு விதையில் இருந்து முளைத்த இரண்டு கிளைகள்.

வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன ?

அன்பு என்ற மலர், இதயத்தில் மலராதவரை, பாசமும், வெறுப்பும் சம அளவில் இருந்துகொண்டேயிருக்கும்.

வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன ?

இதயத்தில் அன்பு மலராதவரை, பாசமும், வெறுப்பும் சமசம அளவில் இருந்துகொண்டேயிருக்கும். அன்பு மலரட்டும்.

எனக்கு தியானமார்க்கம் எந்த வகையில் உதவும் ?

  • ஷேக் முகமது, நுங்கம்பாக்கம்

நீங்கள் யார்? ஏன் நாம் நினைத்தபடி வாழ்வும் உறவுகளும் அமையவில்லை ? நினைப்பதை நிஜமாக்குவது எப்படி ? உள்ளுக்குள்ளிருக்கும் அதிசயங்கள் எவ்வளவு ?

ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் அடைவது எப்படி ? எனும் வகைவகையான கேள்விகளுக்கு, பதிலும், வழியும், தீர்வும் ஒன்றாய் தந்திடும் ஒரே மார்க்கம் தியான மார்க்கம்.

மனிதன் மலர வேண்டும்

ரி/னி நாக்கில் ஆங்கிலம்... கனகச்சிதமான உடைகள்... கையில் நிறையப் பணம்... நவநாகரிகக் கலாச்சாரம் சௌகரியமான வாழ்க்கை.

இவற்றைக் கொண்டு மனிதன் முன்னேறிவிட்டான் என்று சொல்லலாமா ? எதிர்பார்த்ததை மனிதன் அடைந்துவிட்டான் என அறிவிக்கலாமா?

கேள்விக்குப் பதிலாய் ஒருகதை - விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஆப்பிரிக்கக் காட்டில் நரமாமிசம் உண்ணும் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை விருந்து படைக்க, காட்டுக்குள் கூச்சலோடு, அந்தக் கும்பல் தலைவனிடம் இழுத்து சென்றது.

தலைவருக்கு அருகிலேயே, தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதர் போன்று உடையணிந்த ஆப்பிரிக்கர் உட்கார்ந்திருந்தார். ஆராய்ச்சியாளருக்கு ரெஞ்சோரத்தில் நம்பிக்கை பிறந்தது.

வெளிவேஷம் மாறுவது சாதாரண மன மாற்றத்தைத் தான் ஏற்படுத்தும்.

குணமாற்றத்தை ஏற்படுத்தாது.

மட்டும் இவருக்கு தெரிந்திருந்தால், கெஞ்சிக் கூத்தாடித் தப்பித்து விடலாமே ... ' என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படித்தவர்போல ஆங்கிலத்தில் அந்த ஆப்பிரிக்கர் கேட்டார். "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கு இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது."

ஆராய்ச்சியாளருக்கு பயத்தை மீறிக்கோபம் வந்தது. "பேசுவதிலிருந்து நீ பல்கலைக்கழக படிப்பு முடித்தவன் என்று தெரிகிறது. நாகரிக வாசலில் வாழ்ந்திருந்தும், அந்த வாழ்க்கை உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என வெகுண்டு கேட்டார்.

ஆப்பிரிக்கர், "என்ன அப்படி கைவிட்டுவிட்டாய்? நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா, ? இவர்களைப் போன்று நான் அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை. இப்பக்கூட, உன்னை, கத்தி, போர்க், ஸ்பூன் பயன்படுத்தி தட்டிலிட்டுதான் சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன் என்றாராம்.

நாகரிகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதர்கள் மாறுவதற்கும், நாகரீக பூச்சுக்கும் சம்பந்தமேயில்லை. மனிதர்கள் மாறவேண்டும் என்பதைவிட, மனிதர்கள் மலர வேண்டும் என்பதுதான் சாலச்சிறந்தது.

ஜருதிஸ்ட்ராவிடம் ஆசிர்வாதம் பெற, மிகத் தாழ்மையோடு, தாழ்ந்த குரலில், பவ்யமாக அவர்காலில், விழுந்து நமஸ்காரம் செய்தார் பக்தர் ஒருவர்.

"எளிமையாய் இருக்குமளவுக்குத் தகுதி பெற்றவனல்ல நீ. நடிக்காதே. கடைசியில் ஏமாந்து போவது நீயாகத்தான் இருக்கும். வெளிவேஷம், உள் உலக விஷம்", என்றார் ஜருதிஸ்ட்ரர்.

உடைநடை பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இதனால், அதிகபட்சம் வெளிவேஷம் மாறலாம்.

வெளிவேஷம் மாறுவது சாதாரண மன மாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.

"மனம் மாற மனிதர் மாறுவார்! குணம் மாற மனிதரே மலர்வார்" என்ற ஜப்பானிய பொன்மொழி, ஒரு ஞான வெளிப்பாடு.

குணமாற்றத்தை ஏற்படுத்தாது.

மனமாற்றத்தின் பலன் வரையறைக்குட்பட்டது.

ஒருவர், தன் வாழ்நாளில் சந்தித்துத் தடுமாறிய சூழ்நிலைகளை, மீண்டும் சந்தித்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற பக்குவத்தை மட்டுமே மனமாற்றத்தால் தரமுடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வாழ்க்கை எப்போதுமே புதுப்புதுச் சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.

அதனால்தான், பலர், நாகரீகம், சௌகரியம், சொத்து, இவற்றின் உச்சிக்குப் போனபின்பு கூட, நிம்மதியின் வாசல் கதவைக்கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

வெறும் மன மாற்றம் வேலைக்காகாது!

"மனம் மாற மனிதர் மாறுவார்! குணம் மாற மனிதரே மலர்வார்" என்ற ஜப்பானிய பொன்மொழி, ஒரு ஞான வெளிப்பாடு.

குணமாற்றம் பெற்றவருக்குள், வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாய் அணுகும் பக்குவம் பிறக்கும்.

மேலை நாட்டுச் சிந்தனையாளர்கள், எப்போதுமே, மனம், எண்ணம் போன்ற மூளை ரீதியான அணுகுமுறைகளைத் தான் வலியுறுத்துகிறார்கள். இதன் பாதிப்புதான் இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

இன்றைய மனிதருக்கு, குணமாற்றம், விழிப்புணர்வு, ஆனந்தம் போன்ற இதயரீதியான அணுகுமுறைகள்தான் அவசியம் தேவை.

குணமாற்றம் பெற்றவருக்குள், வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாய் அணுகும் பக்குவம் பிறக்கும்.

மூளை பர்சனாலிட்டியில் (Personality) வேண்டுமானால் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

வியாபாரம் நன்றாகச் செய்வது எப்படி ? மேடைப்பேச்சில் கவர்வது எப்படி ? புதிய மனிதர்களை கவர்வது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடலாம்.

ஆனால், இவற்றால் மனிதரின் நியாயமான தாகங்கள் தீர்க்கப்படுமா? என்றால், 'இல்லை' என்றே குணநல ஆராய்ச்சியாளர்கள் (Mind - Body medicine scientist) சொல்கிறார்கள்.

தாகங்கள் தீர்க்கப்பட வேண்டுமென்றால் பர்சனாலிட்டியைத் (Personality) தாண்டிய ஒவ்வொரு மனிதரின் தனித்துவம் (Individuality) மலரவேண்டும்.

"இவ்வளவு ருசித்துச் சாப்பிடுகிறீர்களே, அப்படி என்ன சாப்பிடுகிறீர்கள்" என ஜென்ஞானி ஒருவரிடம் கேட்கப்பட்டது.

அவர், "அமிர்தம்" என்றார்.

ஆச்சரியப்பட்டவர் அமிர்தத்தை காணும் ஆவலில், அமிர்தக் கோப்பையைப் பிடுங்கிப் பார்த்தார். பாதிக் கோப்பையளவுக்கு நீர் இருந்தது !

ஒரு ரோஜா மலரை... இளம் மாலைத் தென்றலை... பௌர்ணமி முழுநிலவை...

சாதாரண மனிதர் இரசிப்பதற்கும், ஒரு கவிஞர் இரசிப்பதற்குமே நிறைய வித்தியாசம் உண்டு. ஞானியின் உணர்வனுபவம் கற்பனைத் திறனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

உங்களின் உணர்வு தியான அணுகுமுறை அதிகமாக ... அதிகமாக, உங்களைச் சுற்றி மகிழ்ச்சி தானாய் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

மனமாற்றம் போதாது. தனித்துவம் மலர வேண்டும். உணர்வு ரீதியாக வாழ்வை அணுக ஆரம்பியுங்கள். மலர்வீர்கள்.

உணர்வு ரீதியான அணுகுமுறை, நீரைக்கூட அமிர்தமாக்கும். நீங்கள் மலர, உங்களின் குணம் மாற, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆழமாக, உணர்வுப்பூர்வமாக அனுபவியுங்கள்.

தியான முதிர்ச்சியின் முக்கியமான வெளிப்பாடு, உணர்வு ரீதியாக, உணர்வுப் பூர்வமாக வாழ்தல். உணர்வுப்பூர்வமாக வாழ ஆரம்பியுங்கள். தியானம் நிகழும்.

மகாவாக்கியம்

குணம் மாற உலகமே மாறிப்போகும்"

இதயத்திலிருந்து யோசி! இதயத்திலிருந்து சுவாசி! இதயத்திலிருந்து பேசு! இதயத்திலேயே வாழ்!

தனித்துவம் மலரும்.

சீக்கிரத்தில் படிக்க சுலபமான, ஆனால், செயல்படுத்த மிகக் கடினமான ஜென் கூற்று உணர்த்த விரும்புவது ஒரே ஒரு இரகசியத்தைத்தான்.

"எவ்வளவு உணர்வுப்பூர்வமாக வாழ்கிறீர்களோ, அவ்வளவு உண்மையாய் வாழ். நடிப்பு, கலை, வேஷம் களை. குணம் மாறும். நீ மலர்வாய். மகிழ்வாய். வாழ்வாய். இதே உலகில்!"

நில்! கவனி! உணர்!

இதயக் கண் திறந்துகொள்ளும்"

டென்ஷன் ஏன் வருகிறது ?

  • எஸ்தர், பெரம்பலூர்

தன் எடையைவிட, 30 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை, சர்வ சாதாரணமாக தூக்கிச்செல்லும் எறும்புகள், உற்சாகமாகவே இருக்கின்றன. எப்போதும் !

தன் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதருக்குதான் டென்ஷன் வருகிறது.

உற்சாகம் குறையும் போதுதான், ஒரு மனிதருக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உற்சாகமிழந்திருப்பீர்கள்.

உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது, முயற்சி செய்தால்கூட உங்களால் டென்ஷனாக முடியாது.

உற்சாகக் குறைவே வாழ்வின் சாதாரணச் சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.

உற்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள், டென்ஷன் குறையும்.

உற்சாகம் அதிகரிக்க அல்லது உற்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ்...

  • தினம் ஒரு தியானம் செய்யுங்கள்.
  • சந்தோஷம் தந்த சம்பவங்களைமட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள்.
  • இதயப்பூர்வமாக வாழுங்கள்.
  • சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் முழுமையாகச் சிரியுங்கள்.
  • டென்ஷன் வரும்போது, முழு விழிப்புணவோடு இருங்கள்.

நீங்கள் டென்ஷனாகிறீர்கள் என்பதைத் தெரிந்தே, டென்ஷனாகுங்கள். உடலில், மனதில் நிகழும் மாற்றங்களை, முழுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் வகுப்பறைச் சப்தம் போல, டென்ஷன் உங்களை விட்டு ஒடுவதைப் பார்ப்பீர்கள்.

நதியல்ல அது குரு

என்ன இது? சொட்டு சொட்டாய்ச் சேர்ந்து, மெல்லிய கோடாகச் செல்கிறோமே ? பெரிய நதியாகப் பிரவாகிப்பது எப்போது ?' என்று துவக்கத்தில் எந்த நதியாவது தயங்குகிறதா.. ?.

ஆனால், மனிதர்கள்தான் நானெல்லாம் சாதிக்க முடியுமா? என்று வாழ்வை மலைப்போடு பார்க்கிறார்கள்.

தொடர்ந்து முன்னேறுவதாலேயே, காண்பவர் கண்கள் விரிய, நம் கண்முன்னே எம்பிக்குதித்து வழிந்தோடுகிறது அந்த நதி.

அது சுயவிமர்சனத்தோடு, அங்கேயே தேங்கி நிற்பதில்லை. துணிந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

"என் இலட்சியம் இந்த இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதேயாகும்" என ஓட்டமாய் ஓடும் நதி.....

நதியைப்போல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள், உற்சாகமும், குஷியும் நதியைப்போல் பாயும்.

வேகமாய் முன்னேறிப் பாய்கையில், உடன்வருவது ஓடையா, சுனையா என்று பாகுபாடு பார்க்காமல், உடன் வரும் அனைவரையும் கொண்டு, குதூகலத்துடன் வேகமாக அழைத்துச் செல்கிறது, சாதிக்கிறது.

நதியைப்போல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள், உற்சாகமும், குஷியும் நதியைப்போல் பாயும்.

நதியானது, "அட நாம்தான் இப்போது ஒரளவு வளர்ந்துவிட்டோமே" என்று எண்ணுவதில்லை.

ஏனெனில், பெருமிதம் 'தேக்கத்தின் தோழி' என்று அதற்குத் தெரியும். அதனால் முன்னேறுவதே என் இலட்சியம் என்று தொடர்ந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

நதியைப்போல் வாழ்பவர், விதியைக்கூட எளிதாய் வளைத்து, நெளித்து, மாற்றிவிடுவார். நதி செல்லும் வழியில், பல தடைகள் வந்து செல்லும்போது, 'இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் செய்யும் சதி' என்று புலம்பி, மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.

சின்னத் தடைகளைத் தாண்டிச் செல்லும். பெரிய தடைகளாக இருந்தால், அதனைச் சுற்றி அழகாய் வளைந்து முன்னேறிச் செல்லும்.

அப்போதுகூட, 'இந்த சின்னத் தடையெல்லாம் ஒரு தடையா?' என்றோ, 'ஐய்யோ எவ்வளவு தடை நம்முன்னே இருக்கிறது. இது எப்போது நகர்ந்து செல்லும் என்று நொந்து, அந்தத் தடை தானாக விலகும் வரை நின்று காத்திருக்காமல், தொடர்ந்து நிற்காமல் முன்னேறுவதிலேயேதான் ஒரே குறியாக இருக்கிறது.

மேடு, பள்ளம் எனக் கரடுமுரடான பாதைகளைப் பார்த்ததும் சிறிதும் மனம் கோணாமல், அழகான இடங்களைப் பார்த்தால், இரசித்து மயங்கி அங்கேயே நின்று விடுவதில்லை.

நதி செல்லும் வழியில், பல தடைகள் வந்து செல்லும்போது, 'இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் செய்யும் சதி என்று புலம்பி, மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.

"எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்" என்று அடுத்தவர் அறிவுரை செய்தாலும், இளைப்பாறாமல், தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்லும் அழகான நதி, நம் முன்னேற்றத்திற்கு ஒரு முன்மாதிரி.

ஒரு கா்மயோகி, எவ்வாறு தான்செய்த எதிர்பார்ப்பதில்லையோ, அதேபோன்று, தான்செல்லும் இடங்களையெல்லாம் கொழிக்கச் செய்தாலும், அதனால் ஒரு போதும் அகம்பாவம் கொள்வதில்லை.

இவ்வளவு கடினப்பட்டு இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோமே ? இப்படி நம்மையே அடையாளம் தெரியாமல் காணாமல் போகச் செய்யும் கடலுக்குள் செல்வதற்காகவா ?

"இலட்சக்கணக்கானவர் என்னால் பயன்பெற்றனர். ஆனால், முடிவில், என் தனித்துவம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறதே!" என்று கடலுள் கலப்பதைப்பற்றி நினைத்துக் கண் கலங்கி நிற்பதில்லை.

அதனால்தான், நதி, கடலாகிறது.

இப்படி வாழத்தெரிந்த தனி மனிதரே மனிதர்கள் திலகமாகவோ, மஹாத்மாவாகவோ, மகா ஞானியாகவோ மாறுவார்.

ஆழ்ந்து புரிந்துகொண்டால், நதி நமக்கு மிகப் பெரிய ஆன்மீக வழிகாட்டி என்பதை உணரலாம்.

நதிபோல் வாழுங்கள். விதிபோல் பாடுபடுவது நிற்கும். சதிபோல் தெரிவதெல்லாம் மதியால் புது உருவெடுக்கும். புது குதூகலம் உயிரில் ஒட்டிக்கொள்ளும்.

ஆரம்பத்தில் சிறிய கோடாயிருந்தாலும் கொஞ்ச காலத்திலேயே பெரிய பிரவாகமாகி விடுவீர்கள்.

நதிபோல் வளைந்து செல்பவருக்குத் தடைகள் என்ற ஒரு அம்சம் இருக்கவே முடியாது.

நதியைப் போல் வாழ விதியைக் கூடத் திருத்தலாம், மாற்றலாம்.

சில நிமிடங்கள் கண்களை மூடி நதியின் போக்கு, துள்ளல், எளிமை போன்ற எல்லா குணங்களையும் தியானியுங்கள். அது, உங்களின் உணர்வு நதிக்குள் கலக்குமளவுக்கு, ஆழமாய்த் தியானியுங்கள்.

நீங்கள் ஒரு உற்சாக நதியாவீர்கள். உங்களுள் ஓர் ஆனந்த நதி பிரசவிக்கும் அதிசயக்தை உடனே காண்பீர்கள். தியானித்துப்பாருங்கள்.

தப்புள்ளு தெரியுது. அந்த நேரம் வரும் போது நம்மையும் மீறி தப்பு நடந்திடுதே, தவிர்க்க முடிவதில்லையே, ஏன் ?

-மௌரி, உத்ராஞ்சல்

'தப்பு' என்பது ஆழ்மனதைப் பொறுத்த அளவிற்குச் சுவையான ஒரு பதார்த்தம்.

சாதாரண ஒரு செயலை, 'இது தப்பு' என்று சொல்லிவிட்டால், நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும்.

ஆழ்மனம்தான் 90 சதவீதம். மேல்மனம் வெறும் 10 சதவீதம் தான்.

அதனால்தான், பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனதிலிருந்து ஜெயிக்கிறது. ஆழ்மனதிலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.

இது மிகக் கடினமானது. வகுப்புகளில்தான் ஆழ்மனதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரஸவாதத்தை நிகழ்த்த முடியும்.

சரியான தெளிவே இப்போதைக்குத் தப்பைப் போதுமானதாயிருக்கும்.

Part 12: Let the Mind Shine Brightly_Tamil_part_12.md

உங்களையும் ஆனந்த சக்தி ஆட்கொள்ளட்டும்

( மீதுமலை காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். என்னோடு இன்னும் சில பக்தர்களும் யாணைச் சவாரிக்கு வந்திருந்தார்கள். காட்டுக்குள் செல்லச் செல்ல இருளின் அடர்த்தி அதிகமானது.

வெளிச்சத்தைப் பார்ப்பதே அரிதாக இருந்த அந்தக் காட்டுக்குள், சரியான பாதையை எப்படி இந்த யானைப் பாகரால் கண்டுபிடிக்க முடியும் எனச் சிந்தித்து கொண்டிருந்தபோது... அந்த யானைப் பாகரைப் பார்த்தேன். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும், யானையின் மீது சவாரி செய்யாமல், அவர் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். இங்கு வந்ததும், "ஏன் இவர் இறங்கினார்" எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஜென் ஆஸ்ரமத்தில் கடைப்பிடிக்கும் பல விதிமுறைகள், புதுமையானவை, சூட்சுமமானவை. அந்த ஆஸ்ரமத்தில் ஒருவர் துறவியாக வேண்டுமானால், அவர் கீழ்க்கண்ட சாதனையைச் செய்திருக்க வேண்டும்.

"குழந்தை பூவைப் பறிப்பதும்,

மனிதர்கள் பூவைத் தொடுவதும் ஒன்று

அது, 'குறைந்தது ஒரு வருடம், அவர் குடிலுக்கு செல்ல, ஒரே ஒரு பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு வருட முடிவில், குரு வந்து பார்க்கும்போது, அங்கு நடைபாதை உருவாகியிருக்கக்கூடாது.

அவர், ஒரு பாதையிலிருக்கும் இருந்தால் மட்டுமே... அவர் துறவியாக ஏற்றுக்கொள்ளப்படுவார்.' என என் சிறுவயதில் இது பற்றிக் கேள்விப்பட்டபோது, மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'அது எப்படி நடைபாதை உருவாகாமல் இருக்க முடியும்' என்று தோன்றியது. யானைப்பாகரிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் கிழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறீர்கள்?". பாகன், "இனி நாம் செல்லப்போவது திக்குதிசை புரியாத காட்டுப் பகுதி. நாம் வந்த பாதையைத் திரும்ப வரும்போது சரியாய்க் கண்டுபிடிக்க, இந்த நடைபாதை உதவும் அதற்காகத்தான் இறங்கிக்கொண்டேன்" என்றார்.

"பாகனை விட பலமடங்கு எடைகொண்ட யானையால், இந்த நடைபாதையை உருவாக்க முடியாதா? இவர் ஏன் இறங்க வேண்டும்" என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஜென் ஆஸ்ரமத்தில் தோட்டத்தில் இப்படியொரு வாசகம் எழுதி வைக்கப்பட்டிருக்குமாம் ...

"குழந்தை பூவைப் பறிப்பதும்,

மனிதர்கள் பூவைத் தொடுவதும் ஒன்று"

எனவே, "பூக்களைத் தொடாதீர்!"

சிறுவயதில் கேட்டபோது இதுவும் புதிராக இருந்ததால், "தொடுவதும், பறிப்பதும் எப்படி ஒன்றாகும்" என்றே தோன்றியது.

"நடைபாதையை உருவாக்க யானை போதாதா?" எனக் கேட்டதற்கு,

"அதற்கு சூதுவாது தெரியாது.

மனிதரின் காலடிபடும்போது, புற்பூண்டுகள் சாகின்றன. காரணம் மனிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்களும், அவை தொடர்ந்து உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை சக்திக் கதிர்வீச்சும்தான் காரணம்.

மனுஷன்காலடி பட்டாதான், அந்த இடத்தில் புற்பூண்டுகள் முளைக்காமல் போகும். யானையின் காலடித்தடம் ஒன்றும் செய்யாது" என்றார்.

பாகன் இப்படிச் சொன்னதற்கு, எங்களோடு வந்திருந்த பேராசிரியர் ஒருவர், "மனிதருக்கு இரண்டு கால்கள் மட்டுமே. ஆனால், யானைக்கு நான்கு கால்கள் அதன் எடையை, அதனால் சமச்சீர் செய்து கொள்ள முடியும். எடையைச் சமச்சீராவதால், புற்கள் நசுக்கப்படுவதில்லை. சூதுவாது எனக் கதை விடாதே! என்றார்.

பேராசிரியரின் விளக்கம் தர்க்கரீதியாகச் சரியாய்ப் பட்டாலும், உள்ளுணர்வு அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, அடுத்த நிறுத்தத்தில் ஒய்வெடுக்க இறங்கியதும், சிறு பரிசோதனை ஒன்றைச் செய்தேன். அது ...

அந்த ஆஸ்ரமத்தின் வரவேற்புப் பலகையருகே இப்படி எழுதிவைக்கப் பட்டிருக்குமாம்...

"புற்களைக் கொல்லாதீர்

பின்குறிப்பு. பயன்படுத்துங்கள். அங்குமிங்கும் சுற்றித் திரிவதை அஸ்ரமத்திற்குள் தவிர்ப்பீர்களாக!.''

இந்தச் செய்தியை கேட்கும் போது, மனிதரிடம் இருக்கும் ஏதோவொரு விசித்திரமான குணத்தை, இலைமறை காயாய்ச் சுட்டிக்காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது.

மனுஷன் காலடி பட்டாகான், அந்த இடத்தில் புற்பூண்டுகள் முளைக்காமல் போகும். யாணையின் காலடித்தடம் ஒன்றும் செய்யாது.

ஒய்வெடுக்கும்போது ... காலடிப் பரப்பளவை அளந்து கொண்டேன். மனிதரின் காலடிப் பரப்பளவையும் அளந்து கொண்டேன்.

யானையின் எடையும், தங்களின் கால்களின் பரப்பளவு மூலமாக வெளிப்படுத்தும் ஆழுத்தைக் கணக்கிட்ட போது ...

தோராயமாக யானையால் ஏற்படுத்தப்படும் அழுக்கும், மனிதரால் ஏற்படுத்தும் அழுத்தத்ததைவிட, நான்கு மடங்காவது அதிகம் எனத் தெரியவர்தது. பேராசிரியரின் தலை கவிழ்ந்தது !

காந்தம், நிலத்தில் படும்போது இரும்புத் துகள்களை ஈர்க்கும். காரணம் காந்தத்தில் இருந்து வெளிப்படும் காந்த அதிர்வலைகள்.

நெருப்புக் கட்டி நிலத்தில் படும்போது, அது அந்த இடத்தைக் கருகச்செய்கிறது. காரணம் - - நெருப்புக் கட்டி வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சுக்கள்.

மனிதரின் மனிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்களும், அவை தொடர்ந்து உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை சக்திக் கதிர்வீச்சும்தான்.

நமக்கு இந்த உண்மைகள் தெரியவில்லை என்றாலும், நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களும், சக்தியும், நாம் வாழுமிடத்தையும், அங்கிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பாதிப்புகள் மறைய, தனிமனிதரின் எண்ண ஓட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களும், சக்தியும், நாம் வாழுமிடத்தையும், அங்கிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பாதிப்புகள் மறைய, தனிமனிதரின் எண்ண ஓட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

திருமணத்தின் வாசல்படியைத் தொட சில ஆயத்தங்கள். வெளியுலகிலும், உள்ளுலகிலும் நிச்சயம் தேவை.

ஆணந்தத்தின் வாசல்படி தொட செயல், பாவணை வெளியுலக ஆயத்தங்கள்.

எண்ணங்கள், உள்ளுலக ஆயத்தங்கள்.

ஆனந்தத்தை எதிர்கொள்ள, இன்றே ஆயத்தமாகுங்கள் ...

சிலா் அருகே இருப்பதுகூட எரிச்சலைத் தருகிறது. சிலா் அருகே இருப்பதே சந்தோஷத்தைத் தருகிறது. ஏன் இந்த மாற்றங்கள் ?

-வில்லியம், தருமபுரி.

வத்தல் குழம்பு சரியான பக்குவத்தில் சமைக்கப்பட்டிருந்தால்… அடுத்த வீட்டில் இருப்பவரையும் அது இருக்குமிடத்திற்கு, 'வா' என அழைக்கும். பக்குவம் மாறித்தீய்ந்து போனாலோ, இல்லை, கெட்டுப்போய் விட்டாலோ… அந்த வீட்டில் இருப்பவரே அருகில் வந்தாலே "ச்சீ.. பேர" என்ற கட்டளையைத்தான், அதனால் பிறப்பிக்க முடியும்.

உங்களின் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, உங்களின் மனம் வீசும் மணம்தான் அடுத்தவரைக் கவரும். அதுவேதான், மற்றவரை உங்களிடமிருந்து துரத்தும்.

மனிதர்கள் வெறுத்தாலும், கெட்டுப்போன உணவுப்பெருட்களை விரும்பிச் சாப்பிடும் மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உங்களுக்குச் சிலரின் அருகாமையே எரிச்சலூட்டுவது போல், உங்களின் அருகாமையும் சிலருக்கு எரிச்சலூட்டுகிறதா என்று யோசித்திருக்கிறீர்களா?

அதேநேரத்தில், சிலரின் அருகாமையே உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, அந்த நபர் தூய்மையானவராக இருக்க முடியாது.

உங்களின் மனமும், அவர்களின் மனமும் ஒத்துப்போகிறது. அவ்வளவுதான். அப்படி ஒத்துப்போகாதபோது மட்டுமே எரிச்சல் உருவாகிறது.

நல்ல பக்குவப்பட்ட குழம்பை யாராலும் வெறுத்து ஒதுக்க முடியாது. காரணம், அதன் பக்குவம். நீங்களும் உங்களின் மனப்பக்குவத்தை அதிகப்படுத்துங்கள். எல்லோரீலும் விரும்பப்படும் மனிதராவீர்கள்.

பக்குவப்பட்ட மனதின் இன்னொரு மிக அருமையான குணம்… அது, வித்யாசமான மனப் பக்குவம் கொண்டவர் அருகே வந்தாலும் எரிச்சலடையாது. மனிதரைப் பற்றிய மாற்றங்கள் மறையும்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ...

  • ஒளிந்திருக்கும் பொக்கிஷம்
  • 24 மணி நேர சுகம்
  • குரு அளித்த பரிசு
  • ஆண் சுதந்திரம்
  • காதல் புதிரா? புனிதமா?
  • நீங்களும் களவரசர், தளவரசி தான்
  • நீங்களும் மருத்துவராகலாம்
  • தேவர்களாகுங்கள்

எது கற்பு ?

  • சின்ன வயதில் செய்த தவறுகள்
  • நினைப்பதையெல்லாம் சாதிக்கலாம்

இப்படி எல்லா மனிதருக்குமான, எல்லாவித பிரச்சனைகளுக்குமான தீர்வுகளின் சாரம் இந்தப் புத்தகம் முழுவதும் பொதிந்திருக்கிறது.

நிச்சயமாக இந்த புத்தகம் உங்களுக்காக எழுதப்பட்டது தான்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...

21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் சத்குருநாதர்.

உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.

யோகம், கியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.

மக்கள் சேவைக்காக தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட தியானபீடங்களின் மூலமாக, நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.