1. Inner Awakening
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam - ஓர் அறிமுகம்
வாழும் அவதார சக்தி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஒருங்கிணைந்த சனாதன தர்மத்தின் தெளிவான, அதிகாரப்பூர்வமான, அரசியலைச்சாராத ஒரு அடையாளமாக திகழ்கிறார்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் அவதார சக்தியாக வழிபடப்படுபவர். ஹிந்து மதத்தின் மூத்த தலைமை அமைப்பான மஹாநிர்வாணிபீடத்தினுடைய மஹாமண்டலேஸ்வர் (ஆன்மிக தலைவர்). THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்து கோயில்களையும், ஆஸ்ரமங்களையும் மற்றும் கிளைகளையும் நிறுவியுள்ளார்.
உலகெங்கிலுமிருந்து ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் Youtube மூலம் பார்க்கப்படும் ஆன்மிக குரு. 20 மொழிகளில், 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும் சிறந்த எழுத்தாளர். அவரின் நித்ய சத்சங்கங்களை தினமும் கோடிக்கணக்கான மக்கள் வீடியோ கான்பிரன்ஸிங் மூலமும், பன்னாட் டுத் தொலைக்காட்சிகள் மூலமும் நேரடியாகக் கண்டும் கேட்டும் பயனடைகின்றனர். அவர் சிறந்த தியான சிகிச்சையாளர் மட்டுமல்ல குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தல், உணவின் தாக்கத்தைத் தாண்டிச்செல்ல வைக்கும் நிராஹார ஸம்யமா போன்ற பல யோக மெய்ஞான நுட்பங்களை வெற்றிகரமாக விஞ்ஞானபூர்வமாக மெய்ப்பித்திருக்கிறார். ஊடகத் தீவிரவாதத்தை...மஞ்சள் பத்திரிகை மற்றும் பிளாக்மெயில் உட்பட ... துணிச்சலுடன் சந்தித்து அவற்றை முறியடித்த வெற்றிகரமான ஓர் ஆன்மிக குரு.
எல்லோரும் என்னிடம்
்சுவாமிஜி,
எது என்னை பந்தப்படுத்தி பிடித்து நிறுத்துகிறது ? எது என்னை அடுத்து முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துகிறது?' என்று தவறாமல் கேட்கிறார்கள்.
நான் ஒரே சொல்லில் அதற்கான பதிலை சொல்லவேண்டுமானால், அதுதான் 'கா்மா'. சமஸ்கிருத வார்த்தையான 'கா்மா' இன்று ஒரு நவீன பழக்கமான சொல்லாகவே ஆகிவிட்டது !
நன்கு புரிந்து கொள்ளுங்கள் ...
முழுமையடையாத கடந்த கால நினைவுகள் எல்லாம் உங்களுக்குள் ஒரு மனப்பாங்காக தொக்கி நிற்கும். அவை முழுமையடையும் வரை உங்களைவிட்டு நீங்காமல் உங்களுக்குள்ளேயே இருக்கும். அவ்வாறு உங்களுக்குள்ளேயே இருக்கும் அந்த மனப்பாங்குகள், உங்களை உங்களுடனே போராடச் செய்கின்ற வாழ்க்கை முறையாக மாறுகிறது. அதைதான்'கா்மா' என அழைக்கிறேன்.
கா்மாவைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை ...
அந்தக் கர்மாவை நீங்கள் தான் உருவாக்கினீர்கள். நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்-உங்களுடைய கடந்தகால செயல்களின் மொத்த விளைவுதான் இப்போதுள்ள நிகழ்காலம். உங்களுடைய சாத்தியக் கூறின் உச்சபட்சத்தை அறியாததற்கும், உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுத முடியாததற்கும் கா்மாவே காரணம். உங்களை பிடித்து நிறுத்துவது - கா்மாதான்.
நற்செய்தி என்னவென்றால், எப்படிப்பட்ட கா்மாவையும் நிறைவு செய்து, முழுமையடையச் செய்யமுடியும். நீங்களே உங்கள் நிகழ்காலத்தை மாற்றி, ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்! சிறப்பான செய்தி என்னவென்றால், நிகழ்காலத்தை நீங்கள்தான் எழுதினீர்கள் என்பதால், எதிர்காலத்தையும் நீங்களே விருப்பப்படி எழுதிவிட முடியும்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ... உங்களைப் பார்க்கு, ... ்கர்மா என்பது என்ன? யார் அதை எழுதியது ? நான் ஏன் அதை எழுதினேன்? நான் எப்படி அதை எழுதினேன்? எப்பொழுது அதை எழுதினேன்?' என்று உங்களுக்கு நீங்களே கேட்பதுதான். எழும் பதிலை ஆழ்ந்து பகுத்தாய்வு செய்யுங்கள்.
நம்முடைய தியான முகாம்களில் கா்மங்களை கரைப்பதற்கான வழிமுறைகளையும், நுட்பங்களையும் கற்றுத் தருகிறேன்.
இன்னர் அவேக்கனிங் தியான முகாமில், அதற்கான விஞ்ஞானத்தை விரிவாக அளிக்கிறேன்.
நீங்கள் விரும்பும் நிஜத்தை ஈடேற்றும் அறிவியலை அனைபவமாக கற்பிக்கிரேன்.
அந்த ஆன்ம விஞ்ஞானத்தின் துணையோடு உங்கள் எதிர்காலத்தை நீங்களே திருத்தி எழுதுவீர்கள் ! அனுபவப்பூர்வமாக 21 நாட்களில் அதை உணர்வீர்கள்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்ற காரணத்தையும் அறிந்துக்கொள்வீர்கள். நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்பதையும் புரிந்துகொள்வீர்கள். அதற்குபின்பு, எவ்வாறு திருத்தி எழுதுவது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்வீர்கள், அதில் நிபுணத்துவம் பெறுவீர்கள். இன்னர் அவேக்கனிங் (அகவிழிப்பு தியான முகாம்) என்பது உங்களையே உங்கள் சொந்த உள்ளுணர்வு தளத்தின் சக்கி நிலைக்கு விழிப்பிக்கச் செய்வதாகும்! அது உங்களுக்குள் உச்சமாக சாத்தியக்கூறுகளை விழிப்பிக்க செய்யும். அதற்காக வடிவமைக்கப்பட்ட 21 நாட்கள் நடைபெறும் தியான முகாம் - இன்னர் அவேக்கனிங். ஆனந்தமாக இருங்கள் !
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam நித்யானர்த தியானபீடத்தின் நிறுவனர்
நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் ?
மிகச் சரியான
இன்னர் அவேக்கனிங்- உங்கள் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனையை தரும்.
இது மாற்றத்தைப்பற்றிய அறிவியலை உங்களுக்கு போதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல. உங்கள் எதிர்காலத்தை தோல்விக்குள்ளாக்கும் பழைய பண்புகளை உங்களிடமிருந்து விடுவித்து, அதற்கு காரணமான மூலவேர் மனப்பாங்குகளை எரித்து, புதிய பண்புகளை திருத்தி எழுதுவதற்கான பரந்த உணர்வை உருவாக்கும் விஞ்ஞானத்தை போதிக்கிறது. -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான மனிதர் ஒருவர் உண்டு. அவர்- நீங்கள் தான்!
இன்னர் அவேக்கனிங்-அக விழிப்பு என்பது ... உங்களைப்பற்றி உங்களுக்குள் சரியான கருத்துக்களையும், சரியான புரிதல்களையும் உருவாக்குதே. உங்களைப்பற்றிய அடிப்படையான புரிந்துணர்வில், அது உங்கள் உடலைப்பற்றியோ, மனதைப்பற்றியோ அல்லது அறிவைப்பற்றியோ- அதன் அடிப்படையான புரிந்துணர்வில் சரியான புரிதலைக் கொண்டிருப்பதே அவேகனிங், விழித்துக் கொள்ளுதல்.
மனிதகுலம் 'அடையாள நெருக்கடி'யால் (Identity Crisis) கஷ்டப்படுகிறது. உங்களைப் பற்றிய சரியான புரிதல் உங்களுக்கே இல்லாதபோது எனக்கு எது நல்லது, எனக்கு எது கெட்டது, எது தவறு, எது சரி, எனக்கு யார் நல்லது செய்கிறார், யார் கெடுகல்களை செய்து கொண்டிருக்கிறார்' - என்பதைப்பற்றி பலவிதமான புதிர்களையும், சந்தேகங்களையும், குழப்பங்களையும் நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். உங்களைப்பற்றி நீங்களே உறுதியான தெளிவோடு இருக்கமாட்டீர்கள். மேலும் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதைப்பற்றிகூட ஒரு அடிப்படை தெளிவு இருக்காது! ஒரு சின்ன தலைவலிக்கோ அல்லது ஒரு வயிற்று வலிக்கோ பதற்றமடைந்து ஏதோ ஒர் தீர்வை உடனே பெற விரும்புவீர்கள். ஆனால் அந்த வலிகளுக்கு எது காரணம் என்றுகூட யோசித்துப் பார்க்காமல், தெரிந்துகொள்ள விரும்பாமல் அருகில் கிடைக்கும் எளிய மருந்துகளை உடனே எடுத்துக்கொள்வீர்கள். இந்த சுமற்சியிலிருந்து வெளிவரவேண்டுமானால், நீங்களே உங்களுக்கு உதவத்தயாராக இருக்க வேண்டும். ஒரு முழுமையான உணர்வுமாற்றம் பெற்றாக வேண்டுமென நீங்கள் ஆழமாக விரும்பும்போது, அதற்கான தீர்வை தரும் மிகச்சரியான குருவை சந்திப்பீர்கள். ஒரு ஞானகுருவின் வழிகாட்டுதல் உணர்வுமாற்றத்திற்கு வழிவகுக்கும். ஞான மருத்துவராக இருக்கும் ஞானமடைந்த ஆன்மாவின், ஒரு குருவின் உதவியால் நீங்கள் விழிப்படைவீர்கள்.
குருவின் வழிகாட்டுதலால் நீங்கள் உணர்வு மாற்றம் பெறுவது உறுதி. ஏனெனில் குருவால் மட்டும்தான் உங்களுக்குள் ஞானத்தீயை தூண்டிவிட்டு, உங்களுடைய தெய்வீகப் பரிமாணங்களை திறக்கச் செய்யமுடியும். உங்களுடைய எதிர்காலத்தைத் திருத்தி எழுதும்
விஞ்ஞானத்தை போதித்து, உங்களுடைய உள்ளார்ந்த சக்தியாகிய குண்டலினியையும் விழிப்பிக்கச் செய்ய முடியும்.
குண்டலினி சக்தி, உங்களுடைய உயிர் சக்தியை எழுப்பி, நீங்கள் கடந்த காலத்தில் எழுதிய எதிர்மறையான உணர்வுகளை அழிப்பதற்கு சக்தியை அளிக்கிறது. அதோடு, உங்களுடைய புதிய எதிர்காலத்தை எழுதுவதற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
இந்த 21 நாள் அகவிழிப்பு தியான முகாமில், உங்களுக்குள் சக்தியின்மையை கொண்டுவரும் மனப்பாங்குகளை கண்டுப்பிடிப்பீர்கள். உங்கள் மனம், உடல் மற்றும் ஜீவனை சிக்கலில் மாட்டிவிடுகின்ற மூல மனப்பாங்குகளை கடந்துச் செல்ல கற்றுக் கொள்வீர்கள். உங்கள் எதிர்காலத்தைத் திருத்தி எழுதும் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய மூலமனப்பாங்குகளை பூரணத்துவம் செய்வதாலும், அம்மனப்பாங்குகளினால் உருவான எல்லா நெருக்கடியிலிருந்து உங்களை விடுவிப்பதாலும், உங்கள் புத்திசாலித்தனத்தில் ஒரு மாபெரும் உயர்வினை அனுபவிப்பீர்கள். மேலும், உங்களுள் உணர்வுமாற்றமடைந்து, ஒரு பெரும் வெற்றிகரமான திருப்புமுனையை பெறுவீர்கள்.
எல்லாவற்றிக்கும் இறுதியாக, 'நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்' என்பதே இந்த அகவிழிப்பு தியான முகாமின் பலனை முடிவுசெய்கிறது.
தியான முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலில் நீங்கள் திடமாக தீர்மானிக்க வேண்டும். பூரணத்துவத்தை ஞான அனுபவமாக்கிக் கொள்ளவேண்டும் என உறுதி செய்யுங்கள். அப்பொழுது, இந்த முகாம் ஒரு திருப்புமுனையாக அல்ல, உங்கள் வாழ்க்கையில், நீங்கள் உயரே பறப்பதற்கான ஒரு தளமாக இருக்கும். நீங்கள் பிரபஞ்ச த்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். ஒரு விமானத்தில் எங்கோ மேலெழும்பி, எங்கோ போய்த் தேடுவதல்ல, அப்படியல்ல ! நீங்கள் பிரபஞ்சத்தினுள் ஏவப்பட்ட ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள்.
எப்படி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பத்தில் உள்ளது. உங்களுக்காக, நீங்கள் தான் வாழவேண்டும். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும்.
வாழ்க்கை மிக அழகானது - அதைக் கொண்டாடுங்கள்! ஏன் ? எதற்கு ? என்று யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். 'மாற்றமடையவேண்டும்' என்று வெறுமனே நீங்கள் முடிவு மட்டும் செய்யுங்கள், உங்கள் செயல்கள் தானாகவே மாறத்துவங்கும் - நீங்கள் விழித்துகொள்வதை, இந்த அகவிழிப்பு தியான முகாமில் நீங்களே காணலாம்.
வாருங்கள் ! வாருங்கள் ! வாருங்கள் ! 'வாழ்வது' தான் இந்த அகவிழிப்பு தியான முகாமை உங்களுடைய அனுபவமாக்குகிறது !
ஈசன்
- பழையனவற்றை அழித்து, புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை தந்து, புதுப்பிக்கும் சக்தியின் உருவகம் ஈசன்.
சிவம்
- உங்களுள் இருக்கும் பழைய மனப்பண்புகளை ஒழித்துவிட்டு உங்களை நீங்களே புதியவராக கண்டுபிடித்துக் கொள்வது சிவம். நீங்கள் சிவத்தன்மையை பெற, ஈசனால் உங்களை எதிலிருந்தும் விடுவிக்க முடியும். அதற்காக உங்கள் கா்மங்கள், எதிர்மறை மனப்பதிவுகள், உடல் நோய், மன வியாகி என அனைத்து எதிர்மறைகளையும் அழிப்பார்.
ஈசனின் ...
திரிசூலம் - அனைத்து இயலாமைகளையும் அழித்து உங்களை ஆற்றல்மிக்கவராக்கும் அடையாளம். டமரு - எல்லா சாத்தியக்கூறுகளையும் நினைவுப்படுத்தி வலிமைப்படுத்துகிற அடையாளம். டமரு, படைப்பாற்றலை குறிப்பிடுகின்ற முக்கியமானதொரு அடையாளமாகும். அதேபோன்று, திரிசூலம் புதுப்பித்தலை உணர்த்தும் ஆயுதம் ஆகும். அதனால்தான். எப்பொழுதும் ஈசனின் டமருவையும் திரிசூலத்தையும் ஒன்றாகவே வணங்குகிறோம். திரிசூலத்தின் மூலமாக ஈசன் நம்முடைய அனைத்து இயலாமைகளையும் நீ க்கிவிடுகிறார். டமருவின் மூலமாக, அவர் எல்லா சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகிறார்!
-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
ஈசனைப் பற்றி பரமஹம்ஸர் பகிர்ந்து கொண்ட சத்தியங்களுள் சில:
ஈசனை வழிபடுவதா ? ஈசனை கொண்டாடுவதா ?
முதலில் புரிந்துகொள்ளவேண்டியது ...
உங்கள் மனதால் மஹாதேவனைப்பற்றி புரிந்து கொள்ள முடியாது. பின் எவ்வாறு நீங்கள் அவரை வணங்குவீர்கள் ? உங்களுடைய இருப்பினால், ஈசனின் சாநித்யத்தை, இருப்பினைக் கொண்டாட த்தான் முடியும். அவர் உங்கள் வாழ்க்கையில் காட்சியளித்ததற்காகவும், உங்கள் வாழ்வில் நிகழ்வாக வந்ததற்காகவும், அவரது இருப்பின் பிரம்மாண்டத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டதற்காகவும் - அவரோடு சேர்ந்து நீங்கள் கொண்டாடுவீர்கள்.
ஈசன், தன்மை வெளிப்படுத்திக்கொண்டு
அறிமுகப்படுத்திக்கொள்ள முடிவெடுத்ததால்தான், நீங்கள் அவரது இருப்பினை உணர முடியும், கொண்டாட முடியும்.
நம்முடைய பாரம்பரியம், இறைவனை உங்களிடமிருந்து தனித்துப்பிரித்துப்பார்த்து வழிபடுங்கள் என்று கற்றுத் தரவில்லை. இறைவனை பிரித்து வணங்க முடியாது என்றும், இறைவனுடைய குழுவில் சேர்ந்து அவரோடு கொண்டாடுங்கள் என்றும் வழிகாட்டுகிறது.
இதுபோல் ஒவ்வொன்றைப்பற்றியும் நம்முடைய வேத பாரம்பரியம், வாழ்வைப்பற்றி மிகச் சரியான புரிந்துணர்வை கற்றுத் தருகிறது. உங்களுக்கு, உங்களைப் பற்றிய சரியான கருத்தினைக் கொடுப்பதிலிருந்து அதனை துவக்குகிறது.
உதாரணத்திற்கு ... சைவ பாரம்பரியத்தில், உங்களைப்பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தும்பொழுது, 'நீங்கள் மஹாதேவன், சிவன்' என்று அறிமுகம் செய்கிறது. உங்களை ஒரு பாவியாகவோ, அடிமையாகவோ, உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்லை.
நீங்கள் எல்லோருமே-நீங்கள் விரும்பியதை நிஜமாக்கும் சக்தியையும், திறனையும் பெற்றவர்கள்.
கடவுள் மனிதர்களை இந்த பூமிக்கு பிச்சைக்காரர்களாக அனுப்பவில்லை. உங்களை வெறும் கைகளுடன் அனுப்ப கடவுள் ஒன்றும் கொடுமைக்காரர் இல்லை. கடவுள் கொடுமைகாரருமல்ல, கஞ்சனுமல்ல. அவர் ஒரு அழகான படைப்பாளி. காரணங்களற்ற மங்களத்துவ சக்தி - சத்சித்தானந்தம் - சிவம்
சைவ பாரம்பரியத்தில் தரப்படும் முதல் தீட்சை -'நீ மஹாதேவன்'எனும் சத்தியம். இந்த சிவோஹம் தீட்சையில் இருந்தே வாழ்க்கை ஆரம்பமாகிறது. அனைவரையும் சிவமாக மாற்றுகிறது. அதை நிகழ்த்துவதே மஹாதேவரின் நோக்கம்.
மஹாதேவரால்தான் மேலும், மேலும் பல மஹாதேவர்களை உருவாக்கி கொண்டாட முடியம். அதேபோன்று மஹாதேவரின் பக்தர்களால்தான் தன்னைப்பற்றி 'ஆம், சிவோஹம் - நான் சிவன்' என்று உறுதியாக சொல்ல முடியும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், மொத்த பிரபஞ்சத்திலும், நமது வேத பாரம்பரியம் மட்டும்தான், 'கடவுளைப் பற்றிய கருத்துகூட, நாம் ஞானமடைவதற்கான ஒரு படிக்கல்' என்று சொல்கிறது. இந்த துணிவு வேத பாரம்பரியத்திற்குதான் உள்ளது.
வேத பாரம்பரியம் ஈசனைப்பற்றி சொல்லும்பொழுது, ' அவரைப்போல 'ஒருமைத்துவத்தில் வாழ்வது' என்பதை வலியுறுத்துகிறது. நம்முடைய பாரம்பரியத்தில் ஈசனும், 'சிவோஹத்திற்கான' ஒரு படிக்கல்லே. இதை அறிந்தவர் ஈசன். ஏனென்றால் அவர்தான் அதை மகிழ்ச்சியோடு செய்விக்கிறார்.
புரிந்து கொள்ளுங்கள் !
மஹாதேவருடன் இருப்பதற்கு தேவையான ஒரே தகுதி, வாழ்வை கொண்டாடுவதே. ஈசனின் இருப்பினையும், சாந்தித்தியத்தையும் கொண்டாடவேண்டுமா ? குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
வாழும் நூலி பரமவறம்ஸ் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குழுவோடு சேர்ந்து, உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சக்தியிக்க அகவிழிப்பு தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். ஈசனின் இருப்பினை, அவருடைய வீடான வரணாசியில் அனுபவிக்க தயாராகுங்கள்.
புண்ணிய கேஷத்ரம் + வாழும் ஞானி
= உடனடியான மாற்றம் !
அவதார புருஷா ...
பிரபஞ்சத்தின் வெளிப்படுத்தப்படாத விஷயங்களை தெரியப்படுத்துபவர். மனித விழிப்புணா்வு, பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையினை அடையவேண்டும் என்பதற்காக மனித உருவத்தில் வந்து வாழ்பவர். அவர் - பிரபஞ்ச விழிப்புணர்வினை மனித விழிப்புணர்வு புரிந்துகொள்ளும்வரை மிகுந்த கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தி புரிந்துணர உதவிக்கொண்டே இருப்பார். வெளிப்படுத்தப்படாத பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவமாக்கும் அறிவியலை தெரிவிக்காமல் போனால்,
உலகில் ஜீவன்முக்தர்கள் மலர்வதற்கான சாத்தியம் அழியும் அபாயம் உருவாகும் என்பதனால், அது மறைந்து விடக்கூடாது என்று இடைவிடாது கருணையோடு கற்பிப்பவர்கள் அவதார புருஷர்கள். அவதார புருஷர்கள் தங்கள் இருப்பினாலேயே, எண்ணற்ற மக்களிடம், மிக உயர்ந்த சாத்தியக்கூறுகளை உருவாக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆன்மாவையே 'அவதாரம்' என அழைக்கிறோம்.
-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
குரு அமரும் இடம்-கேஷத்ரம்.
குரு, தாம் இருக்கும் எல்லா இடங்களையும் தன் அன்பாலும், கருணையாலும், அமைதியாலும் நிறைத்து, சக்தி சூழலாக உருவாக்குகிறார். -குருகீதை
குருவால் உருவாக்கப்பட்ட சக்தி கேந்திரத்திற்குள் நீங்கள் இருக்கும்பொழுது, அவர் உங்கள் உடலும், மனமும் பாதுகாப்பாக இருப்பதற்கு உறுதி அளிக்கிறார். சக்தி கேந்திரங்களில், ஆஸ்ரமங்களில் தங்கி ஞான மார்க்கத்திற்கான பயிற்சிகளை செய்யும்பொழுது, நீங்கள் உங்களுடைய உயர்ந்த இலக்கை நோக்கி சோர்வில்லாமல் பயணம் செய்வதற்கும், கீழ்நிலை ஆசைகளை துறப்பதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆன்ம சாதனையில் உங்கள் கடந்த கால நினைவுகளின் பாதிப்புகள் நீங்குவதற்கும், உச்சபட்ச சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கும் நட்பங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், உங்களை நீங்களே உள்நோக்கிச்சென்று கண்டறியும் தவத்தில் ஈடுபடும்பொழுது, உங்கள் உடலுக்கும் மனதிற்கும் பாதுகாப்பளிக்கும் குழல் அளிக்கப்படுகிறது.
உங்களை பந்தப்படுத்தும் அடையாளங்களிலிருந்து விடுபட விரும்பினால், உங்களை பந்தப்படுத்திடும் சூழலிருந்து வெளிவருவது அத்யாவசியம்.
பழகிய குழலிருந்து வெளிவந்து புதியதொரு இடத்தில் வசிப்பது அடையாளத்தின் பிடியிலிருந்து வெளிவருவதற்கு மிக அதிக அளவில் உதவும்.
அகவிழப்பு தியான முகாம் ...
அடையாளங்களின் பாரமின்றி ஆழமான உண்மைகளை உங்களின் சொந்த அனுபவமாக உணரும் சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கிறது. வாரணாசி, ஹரித்வார் போன்ற பவித்தரமான கேஷத்திரங்களுக்கு ஞானகுருவுடன் செல்லும்போது, புதிய விழிப்புணர்வின் வேகமான வளர்ச்சி உங்களுள் ஏற்படுவது உறுதி. தேடுதல் உள்ளவர்கள் தங்களின் பல நாட்கள் பயிற்சி செய்து அடையும் உணர்வு நிலையை - வெறும் 21 நாள் அகவிழிப்புணா்வு தியான முகாமில் நீங்கள் அனுபவமாக உணர்வீர்கள்.
உங்கள் பழைய, தவறான அடையாளங்களைக் களைந்தெரிய குரு நேரடியாக உங்களுக்கு உதவுகிறார்.
இதனால் உங்கள் உள்ளுணாவு நிலை உயர்ந்து விரிவடையும். அப்பொழுது, உங்கள் எதிர்காலத்தை நீங்களே மாற்றி எழுதுவதற்கான அறிவாற்றலை தந்து வழிநடப்படுவீர்கள்.
குருக்கூஷத்ரத்தில் வெற்றிப்பெற்றீ... இல்கல் குருவோடு கேஷத்ரம்
வாரணாசி போன்ற சக்தி மையத்திலிருந்து ரீங்கள் உங்கள் உணர்வை மேம்படுத்தும்பொழுது, மிகச்சிறந்த, நிலையான உணர்வுருமாற்றமும் சித்திக்கும். உண்மையில், நீங்களே முயற்சித்து உங்கள் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களைப் உணர்வது என்பது ஒரு பாகம்தான்.
அகவிழிப்பு தியான முகாமின் நிகழ்ச்சி நிரல் ... வாழும் குருவால் வடிவமைக்கப்பட்டது. குரு - வாழும் உள்ளுலக விஞ்ஞானி.
அவர் மனித குலத்தை விழிப்புறச் செய்ய வந்தவர். இப்புமியின் விழிப்புணா்வு நிலையை உயர்த்துவதற்காக வாழ்பவர். குரு, தம்முடைய ஞான அனுபவங்களை, மற்றவர்களுக்கு தருவதற்காக பதிதுபதிதாக குத்திரங்களை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.
விழிப்புணர்வை உயர்த்துவதற்கு எந்தவிதமான நுட்பங்களும் தேவையில்லை. ஆம்! உங்களை அரிய அனுபவத்திற்குள் எளிதாக மூழ்க செய்வதற்கு எந்தவிதமான சூத்திரங்களும் அவர்களுக்கு தேவையில்லை ! தங்களுக்குள் நிலைபெற்ற ஞான அனுபவத்தை தம் சாந்தியத்தினாலே உங்களுக்குள் நிகழச் செய்வதற்கு உறுதி செய்வார். அதற்கு நீங்கள் தயாராக இருந்து, 'ஆம்' என்று சொல்லி அவருடைய கேஷத்திரத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், அதற்கான செயல்முறை தொடங்கிவிடும். நீங்கள் 'ஆம்' என்று சொல்வதும், அதை உள்வாங்குவதற்கான மனநிலையிலும் இருந்தால் போதும்.
நன்கு புரிந்து கொள்ளுங்கள், 'ஆம்' என்று தியான முகாமில் நீங்கள் கலந்துகொள்ளும் தருணத்திலிருந்து - தெரிந்தோ, தெரியாமலோ உங்களுக்குள்ளே உணர்வுருமாற்றம் துவங்கி வைக்கப்பட்டுவிடும். நீங்கள் உணர்வுரு மாற்றம் அடைவீர்கள் ! நீங்கள் ஒரு விழிப்படைந்த ஆன்மாவாக மலர்வீர்கள் !
ஆனால், அவதார புருஷர்களுக்கு உங்கள்
வாரணாசி...
ஆனந்த
ண்ண்
வாரணாசி ... உலகிலேயே மிகத் தொன்மைவாய்ந்த ஒரு நகரம் மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் வாழ்ந்துவரும் மிகப் பவித்ரமான நகரமுங்கூட
கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மையமான வாரணாசி நகரத்தின் புகழைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், 'அது காலம் கடந்தது' என்றுதான் சொல்ல வேண்டும்.
வடபாரதத்தில், கங்கை நதிக்கரையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக உயிர்ப்போடு திகழும் வாரணாசியின் முதற்பெயர் – காசி. இதன் பொருள்: பிரபஞ்ச ஒளிப்பிழம்பின் செறிவு என்பதாகும்.
அதர்வண வேதம், வாரணாசியைப்பற்றி குறிப்பிடும்பொழுது ...
'அண்டவெளியை பிரகாசிக்க வைக்கும் மகிமையும், எல்லோருக்கும் ஞானத்தைத் தந்து, மோட்சத்திற்கு வழிகாட்டும் வல்லமையும் வாய்ந்தது' என்று வா்ணித்துள்ளது.
காசி- மகாதேவன், ஈசனின் வீடு.
நீர், ஆகாயம், ஒளி - இருட்டு, வெப்பம்-குளிர் தோன்றுவதற்கு முன்பாக, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாக, இதே இடத்தில்தான், இந்த வாரணாசியில்தான் ... அரூபமாக இருக்கும் பிரபஞ்ச சக்தி ஈசனாக அவதரித்தது.
இங்கு ... வாரணாசியில்தான், ஈசனின் ஜீவசக்தியில் இருந்து அன்னை பார்வதி உருவெடுத்தார். அன்னையின் தெய்வீக அன்பைக் கொண்டாடும் வகையில் காசியை ஆனந்தவனம் எனும் பெயரிட்டு - ஆனந்த நகரமாக உருவாக்கினார். இங்கிருந்து அண்ட சராசரங்களையும் படைத்தார்.
புராணங்கள் காசியை அவிமுக்த கேஷத்ரம் என்று கொண்டாடுகிறது. இந்நகரத்தை உருவாக்கும் பொழுது, ஈசன் ... 'என் திரிசூலத்தின் நுனியில் தாங்கி இந்நகரத்தை காப்பேன். உலகம் அழியும் ஊழிக்காலத்திலும் என் திரிசூலத்தினால் உயர்த்தி தூக்கிப்பிடித்து காப்பேன்" என்று வரமளித்துள்ளார். காசியில்தான் முதன்முதலில் ஜோதிர் லிங்கம் உருவானது. (பிரபஞ்ச சக்தி, பூமியின் நன்மைக்காக, ஒளிப்பிழம்பாக இறங்கி வந்து, லிங்க வடிவம் கொள்வதையே ஜோதிர்லிங்கம் என்கிறோம். மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் பாரதத்தில் உள்ளன.)
காசியின் எல்லை
மணிகர்ணிகா காட்
வாரணாசியின் மிகப்பழமை வாய்ந்த எரியூட்டும் படித்துறைகளுள் ஒன்றான 'மணிகர்ணிகா காட்' மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சமஸ்கிருத மொழியில் 'மணிகர்ண' என்றால் காதணி என்று பொருள். ஒவ்வொரு நாளும் பல உடல்கள் இங்கு எரியூட்டப்படுகின்றன. 'சதிதேவியின் காதணி விழுந்த இடமான காசியில் இறந்தாலோ அல்லது மணிகர்ணிகா படித்துறையில் எரியூட்டப்பட்டாலோ முக்தி நிச்சயம்!'. இதை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் உறுதிசெய்கிறார்.
ரா படித்துறை
சூர்ய குலத்தில் செங்கோல் ஓச்சிய ராஜா ஹரிச்சந்திரனின் நினைவாக இந்த ஸ்தலம் பெயரிடப்பட்டுள்ளது. அவர் எப்போதும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் உள்ளவர், நடுநிலை வழுவாதவர். ஒருநாள், முனிவர் விஸ்வாமித்ரர், ராஜா ஹரிச்சந்திரனின் அரசவைக்கு வருகை தந்தார். அவர் ஹரிச்சந்திரனிடம், 'நீ என் கனவில் தோன்றி உன் நாடு முழுவதையும் எனக்கு தானமாக கொடுத்தாய்' என்று கூறினார். இதைக்கேட்ட ராஜா ஹரிச்சந்திரன் தாம் கனவில் தந்த வாக்கை காப்பாற்றிட, தம் நாடு முழுவதையும் விஸ்வாமித்ர முனிவருக்கு தானமாக கொடுத்தார்; தானம் பெற்ற விஸ்வாமித்ரா் அடுத்தாக தட்சிணை கேட்டார். ராஜா ஹரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்று
விஸ்வாமித்ரருக்கு தட்சிணை கொடுத்தார். தட்சிணை தொகை போதாது என்று விஸ்வாமித்ரர் சொன்னார். தானமாக ராஜ்யத்தை தந்தபிறகு, அங்கிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்ற தா்மத்திற்கு கட்டுப்பட்டு தன்னை காசியின் மயானத்தை காக்கும் ஒரு பாதுகாவலனுக்கு - வெட்டியானுக்கு அடிமையாக விற்று, அதை விஸ்வாமித்ரருக்குக் கொடுத்தார்.
இவ்வாறு நாட்கள் சென்றது.
ஒரு சமயம், ஹரிச்சந்திரனின் மகன் ரோஹிதஷ்வனை பாம்பு கடித்தது. விஷம் ஏறி உடனே இறந்துவிட்டான். ஹரிச்சந்திரனின் மனைவி தன் மகன் ரோஹிதஷ்வனின் பூதஉடலை மயானத்திற்கு எரியூட்ட எடுத்து வந்தார்.
உடலை எரியூட்ட வரி கட்ட வேண்டும். ஆனால் அவரிடம் பணம் இல்லை. அவரால் அங்கு வெட்டியானுக்கு வேலையாளாக இருந்த தன் கணவனை, ஹரிச்சந்திரனை அடையாளம் காண முடிந்தது. இறந்தது தன் மகன்தான் என்பதை அறிந்திருந்தாலும், கடமையால் கட்டுண்ட ஹரிச்சந்திரன் எரியூட்டுவதற்கான வரி கட்டாமல் சி தை நியதிகளைச் செய்ய இயலாது என மறுத்துவிட்டார். அப்போது அவரது மனைவி, 'என்னிடம் இருக்கும் ஒரே உடைமை நான் அணிந்திருக்கும் இந்த சேலைதான். இந்த சேலையின் பாதியை வரியாக அளிக்கிறேன். தயவு செய்த இதைப்பெற்றுக்கொண்டு என் மகனின் இறுதி சடங்குகளை செய்யுங்கள்' என்று சொல்லி பாதி சேலையை தர முன்வந்தார். ராஜா ஹரிச்சந்திரனது ஈடு இணையில்லா
சத்தியத்தை பார்த்து மகிழ்ந்த தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவரது முன்னே தோன்றி அவரது மகனை உயிர்ப்பிக்க வைத்தனர். ராஜா ஹரிச்சந்திரனுக்கும் அவரது மனைவி மற்றும் குடிமக்களுக்கும் சொர்க்கத்தில் இடமளித்தனர். அந்த நிகழ்வு நடந்த இடம்தான் ராஜா ஹரிச்சந்திரன் படித்துறை. இப்படித்துறையில்தான் ராஜா ஹரிச்சந்திரன் ஒரு வெட்டியாளனாக இருந்தார். வணங்கி போற்றத்தக்க புனிதமான இவ்விடத்தில் எரியூட்டப்படும் எல்லோருக்கும் சிவபெருமான் மோட்சத்தை அளிக்கிறார். சிதையில் வைப்பதற்கு முன் முக்திப் பெற்ற அந்த ஆத்மாக்களின் பூதவுடல்களுக்கு சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்படுகின்றன.
ன் என்ப பிடப்படு இரு இடத்தில் இருக்கு இருக்கும் குறிப்புகள் குறிப்புகள் இருக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குற
கங்கை அன்னைக்கு ஆரத்தி, தஷஸ்வமேத படித்துறை ம
தஷஸ்வமேத படித்துறை
விஸ்வநாதர் கோயிலின் அருகே உள்ள தஷ்ஸ்வமேத படித்துறையும் மிகப்பழமையான படித்துறைகளில் ஒன்று. ஈசனை வரவேற்பதற்காக பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது. மிகவும் பெயர் பெற்ற பழமையான இந்த படித்துறை ஜன நெருக்கடி மிக்கது. காசி மாநகரின் அரசனான திவோதச ராஜா, இங்கு பிரம்மதேவனின் உதவியுடன் பத்து குதிரைகளை பலி தந்து தச அஸ்வமேத யாகத்தை நடத்தினார். புராணங்களில் பர சிவ நாகர்கள் இங்கு பலி கொடுத்ததாகக் குறிப்பு உள்ளது. இத்தலபெருமை கூறும் பல பாடல்கள், 'காசி கந்த' குறிப்பேடுகளில் உள்ளன. இந்தத்துறையில் செய்யப்படும் புகழ் பெற்ற சக்திவாய்ந்த அக்னி பூஜையானது, ஈசன், கங்காதேவி, சூர்யதேவன், அக்னிதேவன் ஆகியோருக்கும் மற்றும் அண்டசராசரங்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.
கங்கையை - பார்த்தாலும், பெயரை உச்சரித்தாலும், ஸ்பரிசத்தாலும் போதும் ... பாவங்கள் போய்விடும். புண்ணிய கங்கையில் நீராடுபவர்களுக்கு மிகப்பெரிய ஆசிகள் வழங்கப்படுகின்றன. நாரத புராணத்தில் நாரதரால் சொல்லப்படும் தீர்க்க தரிசனங்களுள் குறிப்பிடத்தக்கது -கர்மங்கள் நீங்க செய்யப்படும் புண்ணிய யாத்திரை. நாரதா் கலியுகத்தில் கங்கைக்கு தீர்த்த யாத்திரை செல்வது மிக மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
துளசி படித்துறை ;
பதினாறாம் நூற்றாண்டில் இங்கு தங்கி, 'ராம்சரிதமனஸ்' எனும் நூலை எழுதிய கவி கோஸ்வாமி துளசிதாஸ் அவர்கள் பெயரால் நிறுவப்பட்டது. இந்த இதிகாச காவியம் புனித நூலான ராமாயணத்தின் நிகழ்வுகளை நினைவுகூர்வதாக உள்ளது. ஒருமுறை இவர் எழுதிவை த்த ஒலைச்சுவடிகள் கங்கை ஆற்றின் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஆனால் அதில் மூழ்காமல் மேலெழுந்து மிதந்து கரை சேர்ந்தன.
காலபைரவர் புலித்தோலை உடுத்தி, கபால மாலை அணிந்து காசியின் காவலனாக விளங்குகிறார். ஈசனின் வேறுபட்ட அவதாரங்களில் ஒன்றான காலத்தின் அதிபதியான இவர்தான் அனைத்தும் தோன்றுவதற்கு மூலகாரணமானவர்.
விசாலாட்சி ஆலயம்;
சக்திப்பீடங்களில் (தேவியின் சக்தி ஸ்தலங்கள்) ஒன்றான விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதா் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. சதிதேவி தன் தந்தையான தக்ஷன், கணவன் ஈசனை அவமதித்ததால் மனமொடிந்து தீக்குளித்து உடலைத் துறந்தார். சிவபெருமான் அவரது உடலை இமாலயத்திற்கு சுமந்துசென்றார். செல்லும் வழியில், பூமியில் மொத்தம் ஐம்பத்தியொரு இடங்களில் சதிதேவியின் உடற்கூறுகள் விழுந்தன. ஈசன் அந்த ஐம்பத்தியொரு இடங்களிலும் சக்தி பீடங்களை நிறுவினார். சதிதேவியின் காதணி விழுந்த இடம் இதுவே. அங்குதான் வாரணாசியின் ராணி என அன்பாக அழைக்கப்படும் அன்னபூரணி தேவி தங்கக்குடத்துடனும் அகப்பையுடனும் ஒரு பாசமிக்க அன்னையாக காட்சியளிக்கிறார்.
எல்லோருக்கும் உணவளித்து பசிப்பிணியைப் போக்குகிறார்.
அசி துறை ;
இது வாரணாசியின் ஒரு முக்கிய படித்துறை. அசி-காசி நகரத்தின் தென் எல்லையைக் குறிக்கிறது. மச்சபுராணம், கூர்மபுராணம், பத்மபுராணம் மற்றும் காசி கந்த புராணங்களில் இந்த துறையைப்பற்றிய அரிய குறிப்புகளை காணலாம். அசி துறை முக்கியமான தீர்த்த ஸ்தலங்களில் ஒன்று.
மகாநிர்வாணி துறை:
நிர்வாணி துறையின் வடக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. நாகா சாதுக்களின் ஒரு பிரிவினரான மகாநிர்வாணி பிரிவினரை குறிக்கும் வகையில் இத்துறை பெயரிடப்பட்டுள்ளது. நேபாள மன்னரால் ஈசனுக்காக கட்டப்பட்ட நான்கு கோயில்கள் இங்குள்ளன. ஆச்சார்ய கபில முனிவர் இங்கு வசித்ததார். புத்தா இங்கு புனிதநீ ராடினார்.
பஞ்ச கங்கா துறை:
இது ஐந்து மிகப்புனித ஆற்றுத்தலங்களில் ஒன்று. கங்கை, யமுனை, சரஸ்வதி மற்றும் மறைந்து போன கிரனா, துதபாபா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்துறை இது. பதினோராம் நூற்றாண்டின் குறிப்பேடுகளிலும் காசி கந்தாவிலும் இத்துறையின் புகழும் பெருமையும் போற்றப்பட்டுள்ளன. ஆன்மீக புரட்சிபுலவர் கபீர் அவர்களின் குருவான ஸ்ரீராமானந்தர் வாழ்ந்த இடம் இந்த பஞ்சகங்கா துறை.
கால்பைரவர் கோயில் ;
பல நூற்றாண்டுகளாக, மகாயோகிகளான கபாலிகளுக்கும் அகோரிகளுக்குமான ஒரு ஆன்மீக தலமாக இக்கால பைரவா கோயில் திகழ்கிறது. கருப்பு நாய் -பைரவருடன் காவல் தெய்வமாக இருக்கிறார். நிறைக்க சூடப்படும் பூமாலைகளுக்கும் அழகான பட்டாடைகளுக்கும் நடுவே தன்னை மாயமாய் மறைத்து, பேரொளி மின்னும் முகத்தை மாத்திரம் காட்டி காலபைரவர் அருள்பாலிக்கிறார். எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் வந்து மஹாகாலபைரவரை தரிசிக்கிறார்கள்.
சங்கட மோட்ச ஹனுமான் கோயில்:
இது, ராமசரிதமனஸ் எனும் அற்புத காவியம் படைத்த கோஸ்வாமி துளசிதாஸ் அவர்களால் பகவான் ஹனுமானுக்காக கட்டப்பட்ட பழமையான கோயில். கோஸ்வாமி துளசிதாஸுக்கு எங்கு கடவுளின் தெய்வீக காட்சி கிடைத்ததோ, அதே இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. இப்போது உள்ள கட்டிடம் பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களால் கட்டப்பட்டதாகும். சங்கட மோட்சன் என்றால் எல்லா சங்கடங்களையும் போக்க வல்லவன் என்று பொருள். இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான ஆசீர்வாதமும் கிடைக்கும்.
வாரணாசியின் படித்த
இக்கோயிலின் உள்ளே ஞான வாபி எனப்படும் சிறிய கிணறு உள்ளது. ஜோதிர்லிங்கத்தை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவதற்காக பிரதான அர்ச்சகர் சிவலிங்கத்தை அணைத்துக்கொண்டு இந்த கிணற்றிற்குள் குதித்து, ஜலசமாதியடைந்து அந்த ஜோதிர்லிங்கத்தைக் காப்பாற்றினார்.
காசி விஸ்வநாதா் ஆலயம், வார்ணாசி
பிரபஞ்ச மண்டலத்தின் மையம் காசி நகரம். காசி நகரத்தின் மையம் காசி விஸ்வநாதர் ஆலயம். காசி நகரம் பூமியின் நடுமத்தியில் - மையத்தில் அமைந்திருப்பதை இந்து வானவியல் துறை உறுதி செய்துள்ளது.இந்த முக்கியமான தீர்த்த யாத்திரை ஸ்தலத்தில், இயற்கை எய்தியவர்களின் சாம்பலை கங்கையில் கரைத்து, அவர்களுடைய ஆன்மா முக்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள். இதை இந்துக்கள் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கங்கையின் மேற்கு கரையோரமாக இருக்கும் இந்த கோயில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் புனித சிவ தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஜோதிர்லிங்கங்கள் ஈசனின் புனித வழிபாட்டுத் தலங்களாக வழிபட்டு வரப்படுகின்றன. ஈசன் ஒளிப்பிழம்பாக தோன்றி ஜோதிர்லிங்கமாக உருப்பெற்று என்றென்றும் தெய்வீக அருள் பாலித்து வருகிறார். அதனால் ஈசனே ஜோதிர்லிங்கமாக தோன்றியதால், இந்த ஸ்தலங்கள் என்றென்றும் மக்கள் ஆராதனைக்கேற்ற புனித இடங்களாக வழிபடப்படுகின்றன. இத்தலங்களில் மூலவரை விஸ்வநாதா் எனவும் விச்வேஸ்வரா் எனவும் அழைப்போம். இப்பெயரின் பொருள் - அண்டசராசரங்களின் அரசர் என்பதாகும்.
காசி கோயில் நகரம் 3500 வருட பாரம்பரியமிக்கது. உலகிலேயே மிகப்பழமையானது. காசியின் வரலாறை படிப்பதே புண்ணியம் என பிரசித்தி பெற்ற வரலாறு காசிக்கு உண்டு.
காசி விஸ்வநாதர் ஆலயம்:
இந்த ஆலயத்தின் கோபுரம் 15.5M உயரமாகும். கோபுரம் தங்கத்தகட்டால் வேயப்பட்டுள்ளதனால் தங்ககோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கோயில் வளாகம் எண்ணற்ற சிறு சிறு சந்நிதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாத கலி எனப்படும் இடத்தில் விஸ்வநாதர் வீற்றிருக்கிறார். மூலவர் 60 செ.மீ உயரமும் 90 செ.மீ சுற்றளவும் கொண்ட வெள்ளி பீடத்தில் அமாந்து ஆசி வழங்குகிறார்.காலபைரவர், தண்டபாணி, அவிமுக்தேஸ்வரா், விஷ்ணு, விநாயகர், சனீஸ்வரர், விருபாக்ஷர், விருபாக்ஷா கௌரி ஆகியோருக்கும் சந்நிதிகள் இங்கு தனத்தனியாக உண்டு. இக்கோயிலில் ஞான வாபி கிணறு உள்ளது. முகலாய அரசன் ஒளரங்கசேப் 1669ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் படையெடுத்தபோது கோயிலின் தலைமை குருக்கள் ஜோதிர்லிங்கத்தை எதிரியிடமிருந்து காப்பாற்றுவதற்காக லிங்கத்தோடு கிணற்றில் குதித்து ஜல சமாதியில் இருந்தார். அந்த ஜோதிர்லிங்கம் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டது. அப்பொழுது, அதன் மாடத்தில் விளக்கும் எரிந்து கொண்டிருந்தது, பூக்களும் வாடாமல் புத்தம் புதியதாக இருந்தன.
12ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அடுத்த 500 ஆண்டுகள் வரை, முகமதியர்களின் படையெடுப்பினால் வாரணாசி தனது புகழின் சரிவைக் காண ஆரம்பித்தது. வாரணாசி விக்ரக வழிபாட்டு முறையை தன்னகத்தே கொண்டிருந்தது. புத்தமதமும், ஜைனமதமும் உயர்நிலையிலிருந்த இந்து மதத்தோடு சேர்ந்து வளர்ந்து வந்தது. முஸ்லீம் மன்னர்கள் இதை அழிக்க விரும்பினார்கள்.
1194 ஆம் ஆண்டில், டில்லியில் சுல்தான் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் வாரணாசிக்கு உச்சக்கட்ட பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின. ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அதன் மீது மசுதிகளை கட்டினார்கள். கோயில்களில் இருந்த தங்க ஆபரணங்கள், வைர வைடூரியங்கள், வெள்ளி பொருட்கள் என விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் 1400 ஒட்டகங்களில் கொள்ளையடித்துச் சென்றார்கள். இதனால் நகரத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது. கோயில் கலாச்சாரம் அழிந்தது. ஆனால் ஆன்மிகத்தின் மீது மக்களுக்கிருந்த ஈடுபாட்டை அவர்களால் சிறிதும் நீர்க்கச் செய்ய முடியவில்லை. பல கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டன. காசி மாநகரத்தில் மீண்டும் தங்களுடைய தினசரி பூஜைக் கிரமங்களை தொடர ஆரம்பித்தனர்.
1490ல் ஆட்சிக்கு வந்த சுல்தான் சிக்கந்தா் லோடி, வாரணாசியில் இருந்த அனைத்துக் கோயில்களையும் மீண்டும் இடித்தான், அவற்றின் மீது மசுதிகளைக் கட்டும்படி தனது படை தளபதிகளுக்கு உத்தரவிட்டான். அவ்வாறே அவனது ஆணை நிறைவேற்றப்பட்டு 'மொஹம்மதாபாத்' என்று பெயரும் இடப்பட்டது. மொஹலாய மக்கள் இந்து மதப்படுகொலைகளிலும், கோயில்களை இடிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் அக்பர் ஆட்சிக்கு வந்தார். மத நல்லிணக்கத்திற்கு புதிய உதாரணமாகத் திகழ்ந்தார். இந்துக்கள் தனது மதத்தைப் பின்பற்றவும் தண்டனைப் பற்றிய பயமின்றி கோயில்களைக் கட்டிக் கொள்ளவும் அனுமதித்தார். இந்த காலத்தில் தான் வாரணாசியில் விஸ்வேஷ்வரர் ஆலயமும் பிந்து மஹாதேவர் கோவிலும் கட்டப்பட்டன.
ஒளரங்கசீப் அக்பருக்குப் பிறகு அரியணை ஏறினான். இஸ்லாத்தை துணைக்கண்டத்தில் நிறுவுவதற்காக அக்பரின் இந்து சமத்துவ கொள்கைகளுக்கு மாறாக பின்பற்றினான்.
ஒளரங்கசீப்பின் அளவு கடந்த கொள்கைப்பிடிப்பினால் சாம்ராஜ்யத்தில் அரசியல் கலவரங்களுக்கும், மதக்கலவரங்களுக்கும் அத்துமீறி நடந்தது.
1659 ஆம் ஆண்டில் க்ருத்திவாசவரா கோயில் ஒளரங்கசீப்பின் நேரடி உத்திரவின்படி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய மசூதிகள் கட்டினர். இந்து சமயக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டதன் மூலம் அக்பர் காலத்தில் கிடைத்த நற்பெயரையும் இழந்தான்.
முஸ்லீம் மன்னர்கள் வாரணாசியில் பல இந்து கோயில்களை இடிப்பதில் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களால் நகரின் தன்மையையோ ஆன்மீக தாபத்தையோ அழிக்க முடியவில்லை. நகரின் புனிதத்தன்மையை களங்கப்படுத்த முடியவில்லை. காசி கல்லாலும், செங்கல்லாலும் மட்டும் கட்டப்படவில்லை. மக்களின் பக்திப்பெருக்கில் உருவானது. அதனால்தான் தொடர்ந்து சோதனையான காலக்கட்டங்களிலும் கூட புனித யாத்திரை ஸ்தலமாகவும், இந்து அறிவியலை கற்கும் இடமாகவும் வெற்றிகரமாக நீடித்துக் கொண்டிருந்தது. இத்தனை தொடர்ச்சியான படையெடுப்புகளுக்குப் பிறகும் வாராணாசியில் பிறந்த சிறந்த ராம பக்தரான கோஸ்வாமி துளசி தாசர் 'ராமசரித்ரமனஸ்' என்னும் ராம காவியத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து கொடுத்தார். நாராயணபட் என்பவர் மஹாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர்ந்து சென்று வாரணாசியில் காசி விஷ்வேஸ்வரர் கோயிலை மறுநிர்மாணம் செய்தார். காசி, ப்ரயாக், கயா ஆகிய மூன்று இடங்களையும் இணைக்கும் முக்கியமான ஒருங்கிணைக்கும் வேலையை இவர்தான் செய்தார்.
ஒளரங்கசீப்பிற்கு பிறகு காசி மஹாராஜா பல்வந்த்சி ங் என்ற மன்னரின் ஆளுகைக்குள் காசி நகரம் வந்தது. முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து ஆட்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்ற ஆரம்பித்தார்கள். வாரணாசியும் பல்வேறு ஆன்மீக செயல்பாடுகளில் மறுமலர்ச்சியைப் பார்த்தது. இராஜ புத்திரா்களும், மராட்டிய பிரபுக்களும் பக்கபலமாக இருந்தார்கள். பழமை இருந்த இடங்களில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டன. இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்தது.
காசி பக்தியால் கட்டப்பட்டது
ஈசனால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. காசியை இயக்கும் சக்திக்கு 'காசி தேவி' என்று பெயர். 'காசி தேவி' - சுதந்திரமான, புத்திசாலித்தனமான இயல்பினள். ஈசன் காசி தேவியை படைத்தபிறகு, காசிதேவி ஈசனிடம் ஒரு வரம் கேட்டாள். ' இந்த நகருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் முக்தி அடைய வேண்டும் என ஆசீர்வதியுங்கள்' என்று.
மஹாதேவர் மூன்று வரங்களை கொடுத்தார்.
முதலாவது வரம்: இந்த நகருக்குள் வந்து, புனிதமான கங்கை நதியில் நீராடும் பக்தர்கள் தங்களுடைய பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.
இரண்டாவது வரம்: காசியில் உடலை விடும் மனிதா்கள் மூக்தி அடைவார்கள்.
காசிக்கு அளிக்கப்பட்ட வரங்கள்
ண்ண் மூன்றாவது வரம்: உடலை விட்டவர்களின் சீரேம் இங்குள்ள மணிகா்னிகாகாட் அல்லது ஹரிசந்த்ராகாட் இவற்றில் எரியூட்டப்படுமானால் அவர்களும் முக்தி அடைவார்கள்.'
இந்த மூன்று வரங்களால் காசிதேவி மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். மூன்று வரங்கள் கிடைத்ததல்லவா ! ஆனால், பார்வதி தேவி குறுக்கிட்டு, "ஐயனே, முக்தி அடைவதை தாங்கள் இவ்வளவு மலிவாக்கிவிட்டீர்களே. இதை தாங்கள் உணரவில்லையா? ஞானமடைதலை இத்தனை எளிமையாக்கி விட்டீர்களே. யார் வேண்டுமானாலும் பெற மடியமே." என்று கேட்டார்.
மஹாதேவர் பார்வதிதேவியிடம் சொன்னார், ''கவலைப்படாதே, வா என்னோடு. உன்னை காசிக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன்."
இதற்கிடையே மஹாதேவா் காசிதேவிக்கு கொடுத்த வரங்கள் எல்லா இடங்களிலும் மிகப் பிரபலமாகிவிட்டன. அடுத்த சில நாட்களில் மொத்த உலகமும் கங்கையில் நீராடுவதற்காக ஒன்று திரண்டது.
மஹாதேவரும் தேவி பார்வதியும் காசி வந்து சேர்ந்தனர். மஹாதேவர் தேவியைப் பார்த்து சொன்னார், ''நாம் இருவரும் சாதாரண மனித உடல் எடுப்போம். நான் உனது இறந்து விட்ட கணவரைப் போல படுத்துக் கொண்டு விடுகிறேன். நீ கணவனை இழந்த கைம்பெண்ணைப்போல அருகே அமாந்து அழுதுகொண்டிரு. யாராவது கேட்டால், 'பாவம் இல்லாத எந்த ஒரு மனிதர் தொட்டாலும் என் கணவர் உயிர் பிழைத்து விடுவார். ஆனால் அதே சமயம் பிழைக்க வைக்கும் நோக்கத்தில் யாராவது பாவத்தோடு தொட்டுவிட்டால் அவர்கள் இறக்க நேரிடும்' என்று சொல்," எனச் சொல்லிவிட்டு மஹாதேவர் இறந்துவிட்ட பிணத்தைப்போல படுத்துக்கொண்டார்.
பார்வதிதேவி ஈசனின் உடலின் அருகே அமர்ந்து சத்தம் போட்டுக் கதறி அழ ஆரம்பித்தார். கங்கையில் குளிக்க வந்த மொத்த மக்களும் அங்கு வந்து தேவியைப் பார்த்து, ''பெண்ணே உளக்கு என்ன ஆயிற்று? ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்? இவ்வளவு அழகான ஒரு பெண், இத்தளை அழகு பொருந்திய ஆடவரின் முன் அமர்ந்து ஏன் அழ வேண்டும் ?' எனக் கேட்டனர்.
தேவி அவர்களைப் பார்த்து சொன்னார், "இவர் என்னுடைய கணவர். இவ்வளவு இளம் வயதிலேயே இறந்துவிட்டார். உங்களில் யாராவது பாவம் இல்லாதவர்கள் என் கணவரின் உடலைத் தொட்டால் என் கணவர் உயிர் பிழைத்துவிடுவார். ஒருவேளை நீங்கள் யாராவது சிறிது பாவம் செய்திருந்தாலும், அவரைத் தொட்டீர்களானால் உங்கள் மண்டை வெடித்து சிதறிவிடும். நீங்கள் இறந்து விடுவீர்கள்," என்று சொன்னார்.
காலை முதல் இரவு வரை லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடிச் சென்றாலும் ஒரு மனிதர்கூட, அந்த உடலைத் தொடுவதற்கு முன்வரவில்லை.
இரவு வந்தது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஒரு குடிகாரன் அந்த வழியில் வந்தான். அவனும் மற்றவர்களைப்போல ''என்ன ஆயிற்று,'' என்று கேட்டான். தேவியும் தொடர்ந்தார், "எவரொருவர் எந்த பாவமும் செய்யாதவரோ அவர் என் கணவரைத் தொட்டால் அவர் உயிர்பிழைப்பார். ஆனால் அதே சமயம் பாவத்தோடு தொட்டுவிட்டால் அவர் இறக்க நேரிடும்." என்றார்.
இந்த குடிகாரனும் இதற்கு முன் வந்தவர்களைப் போலவே விஷயத்தை கேட்ட மாத்திரத்தில் ஓடி விடுவான் என்றே நினைத்தார். ஆனால் அந்த குடிகாரனோ தேவியைப் பார்த்து, ''இரு ... இரு... இரு... இரு.. ஈசன் வரம் கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன், " என்றவாறே கங்கை நதியை நோக்கி சென்றான். கங்கைக்குள் மூழ்கிக் குளித்து வெளியே வந்தான். பின் தேவியைப் பார்த்து, "நான் எல்லாவிதப் பாவங்களையும் செய்திருக்கிறேன். ஆனால், இப்போது கங்கை நதியில் நீராடிவிட்டு வருவதால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டேன். ஏனென்றால் அந்த வரத்தை தந்தது ஈசன் அல்லவா, " என்று சொல்லியவாறு அந்த உயிரில்லாத உடலைத் தொட்டார். ஈசன் உயிரோடு எழுந்தமாந்தார். அவருக்கு தரிசனம் கொடுத்து முக்தி அடையச் செய்தார். மஹாதேவர் தேவியைப் பார்த்து, ''இப்போது பார்த்தாயா ? இலட்சக்கணக்கானவர்கள் வேண்டுமானால் குளிக்கலாம். ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக குளிக்கிறோம் என்பதை உணர்ந்தார்களா?'' என்று தேவியிடம் கேட்டார்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு அரிய பெரிய செயல்கள் நிறைவேறுவதற்கும் பூர்ணத்துவத்தின் சக்தி மட்டுமே சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறது. நீங்கள் கங்கையில் குளிக்கப் போகும்போது இயல்பாக உங்களின் சுய-சந்தேகம் வெளியே வரும். நீ ங்கள் நினைப்பீர்கள்... 'உண்மையிலேயே ஈசன் கங்கையை ஆசீர்வதித்திருக்கிறாரா ? நிஜமாகவே
இந்த வரம் பலிக்குமா? எனக்கெல்லாம் இது போல ஆசீர்வாதங்களைப் பெற என்ன தகுதி இருக்கிறது?' என நினைத்தோன்றும். இதுபோன்ற எல்லா சுய-சந்தேகங்களையும் களைந்து முழுமைப் பெறுங்கள். இந்த சந்தேகங்களைக் களைந்துவிட்டு, விதர்க்கத்தோடு கங்கையில் மூழ்குங்கள். உங்களின் பாவங்கள் துடைத்தெறியப்பட்டு சுத்தமான ஆன்மாவாக வெளியே வருவீர்கள்.
இதன்பிறகுகூட உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரங்களும் முழுமையான வரங்கள். அவையும் பலிக்கின்றன. வாரணாசியில் இறப்பவர்கள் முக்தி அடைகிறார்கள். மேலும் இறந்த ஒவ்வொருவரின் உடல் இங்கு மணிகர்ணிகா படித்துறையிலோ, ஹரிச்சந்திரா படித்துறையிலோ எரிக்கப்படும்பொழுது, அவர்கள் முக்தி அடைகிறார்கள். இந்த இரண்டு வரங்களும் இன்னும் பலிக்கின்றன, என்றும் பலிக்கும். எவ்வாறு நிகழ்கிறது ? ஏனென்றால் நீங்கள் இறந்த பிறகு குறையுணர்வை உருவாக்கும் வழிமுறையை மனம் பெற்றிருப்பதில்லை. அதன் பலனாகவே இந்த இரண்டு வரங்களும் முழுமையான வரமளிக்கும் வரங்களாக இருக்கின்றன. நீங்கள் முக்தியடைய வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்குகிறீர்களோ இல்லையோ இந்த வரங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்கின்றன. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயிரோடு
இருக்கும் பொழுது எந்த பெரிய விஷயங்களும் அதற்கான வழி முறைகளை உருவாக்கும் போதுதான் சாத்தியமாகின்றன.
சரியான உருவாக்க வழிமுறை என்பது எப்பொழுதும் முழுமைத்தன்மையில் வாழ்வதுதான். பூரணத்துவ மெய்ஞான விஞ்ஞானம் பெறுவதே உண்மையான விடுதலையாகும். அகவிழிப்பு தியான முகாமில் இதை நீங்கள் பெறுகிறீர்கள்.
காசி கேஷத்திரத்தின் இரகசியங்கள்
காசி கேஷத்ரம் - அவிமுக்கு கேஷத்ரம் என்று அழைக்கப்படுகிறது. அவிமுக்கு கேடித்ரம் என்பது ஈசணம் ஒருபோதும் கைவிடப்படாது காப்பாற்றப்படும் நகரம். அதாவது காசியில் வகிக்கும் மக்களும், காசி மாநகரமும் ஒருபோதும் அழிவிற்குள்ளாவதில்லை. மஹாதேவர் பிரடிடன்படுத்துகிறார்: "மொத்த உலகமே பிரன்பத்தில் அழிந்தானும், திரிகுலத்தின் மூன்களில் தூக்கி இந்த காலிகேஷ்த்தை காப்பேன்? இத்தகைப் பாதுகாப்பு சம்ஸ்கிரூதத்தில்
காசி மிகவும் ரம்யமான நகரமாகும். வாரணாலியின் தெருக்கள் மிகப்பிரசித்தமானவை. அவை இரண்டரை அல்லது மூன்றரை அடிகள் உள்ள சிறு சந்துகளாக இருக்கின்றன. இந்தகரம் மாட்டுவண்டி கண்டுபிடிப்பதற்கு முண்பே உருவாக்கி நிர்மாணிக்கப்பட்டது.
்ஏன் இவ்வளவு குறுகலான தெருக்கள்' என்று நீங்கள் அதிசயக்கலாம்.
இதற்கான பதிலை காலபைரவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்கு வெளிப்படுத்தினார். காசியின் தெருக்கள் - நம்முடைய நடைமுறை தெருக்கள் போன்றதல்ல. அங்கிருக்கும் சந்துதன் எல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள்'. காசியில் தெருக்களே கிடையாது. ஏனென்றால் பறக்கத் தெரிந்தவர்கள், அந்த அரிய சித்தியடைந்தவர்கள் மட்டுமே காசியில் வசிக்க மூடியும். பறப்பதனால், அவா்களுக்கு நடக்கும் அவசியம் ஏற்படவில்லை. தெருக்களும் கே தவைப்படவில்லை.
அந்த காலத்தில் பறப்பதற்கு மூன்று வழிகள் இருந்தன. அவை - மணி, மந்திரம், ஒளவுதம்,
மணி: சொந்த உபயோகத்துக்கான சிறிய ரக பறக்கும் விமானங்கள் மூதற்கொண்டு பெரிய ரக புஷ்பக விமானங்கள் வரை தயாரிக்கும் நுட்பங்களுக்கு பெயர் மணி.
மந்திரம் : பிராணாயாம விஞ்ஞானத்தை கற்றுத்தேறி, மூச்சுக்காற்றை ஒரே சீராக சமநிலைப்படுத்தி, நிறைய அளவில் சமான சக்தி கிரஹிக்கப்பட்டு, உடலை மேலெழுப்பி நகர்வதாகும்.
ஒள்ஷதம்: இவைகள் எல்லாம் சில அரிய வகை மூலிகைகள். இந்த இலைகளை நாவிற்கு அடியில் வைத்துக்கொள்ளும்போது உடலுக்குள் பிராணசக்தி வியாபித்து உடலை எடையற்றதாக்கும். இவ்வாறு செய்து, உடலை இயக்கி, மேலே கிளம்பி நினைத்த இடத்திற்கு விரைய முடியும்.
நம்முடைய வைதீக பாரம்பரியத்தில் மணி எ
தொழில் நுட்பம் வைமாணிக சாத்திரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே பறக்கும் தனி நபர் விமானத்திலிருந்து 5000 மக்கள் பறக்கும்படியான பிரம்மாண்ட விமானம் வரை பறக்கும்படியான விமானங்களை உருவாக்குதல் பற்றிய தொழில் நுட்பத்தை வைமாணிக சாஸ்திரம் விளக்குகிறது.
காலபைரவர், 'மக்களுள் எவருக்கு பறக்கத் தெரியுமோ, அவர்கள் மட்டுமே காசியில் வசித்தார்கள்' என்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMக்கு வெளிப்படுத்தினார். இதன்மூலம் உடலை இலேசாக்கி காற்றில் மிதக்க தெரிந்தவர்கள் காசி நகரம் முழுவதுமே இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆழ்ந்த சமாதியில், ஓய்வில் இருக்கும் பொழுது,' இது எப்படி சாத்தியம். நகரின் மொத்த மக்களுமே இந்த விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருக்க
முடியுமா. இருந்தாலும் இது மிக அதிகம்தான்' என்று சிந்தித்தவாறு இருந்தபொழுதுது இந்த விடை கிடைத்தது. 'காற்றோடு, உடலுக்குள் பாயும் சக்தியோடு அத்வைதத்தை உணரும்பொழுது (எல்லாப் பொருட்களுமே உங்களின் நீட்டிக்கப்பட்ட பாகம்தான்), நீங்கள் உங்களின் உடல் எடையை கனமாக்கவோ, இலேசாக்கவோ மூடியும்.
தங்க நகரம்-காசி :
காசி மாநகரம்-இன்றையகால வாரணாசி நகரத்தை மஹாதேவர் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே நிர்மாணித்தாா். ஒரு காலத்தில் பூதகணங்களும், பிரேதங்களும் மஹாதேவரிடம் வேண்டுகோள் வைத்தனர். பூமி கிரகத்தில் ஒரு சமூகத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் தனது சீடர்கள், ஆதரவாளர்கள், பூத-பிரேத கணங்களோடு பூமிக்கு வந்து இந்த காசி
நகரை அமைத்தார். அதன் பிற்காலத்தில்தான் கங்கை நதி கூட தனது நீரோட்டத்தை துவக்கியது. எனவே காசி நகர் கங்கை நதிக்குக் கூட முந்தையதாகும். தற்கால காசி ஏழு அடுக்கு நகரங்களை தன்னுள்ளே ( பூமிக்கு அடியில்) கொண்டுள்ளது. இந்நகரம் அமைக்கப்பட்டது, மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதுபோன்று ஏழு தடவை மீண்டும்,மீண்டும் அமைக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இப்போது நீங்கள் ஆழமாக தோண்டினாலும் இந்த ஏழு அடுக்குகளையும் காண முடியும். அத்வைத தத்துவத்தின் மொத்த அனுபவமாக இந்நகரம் திகழ்கிறது. ஆம், இலட்சக்கணக்கான ஞானிகளின் மொத்த அத்வைத் அனுபவமாக இருக்கிறது. இந்த நகரம் இதற்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்நகரம் 'ஸ்வா்ணபூமி' என்றழைக்கப்படுகிறது.
மரணபயத்தைக்
இந்த பூமிக்கிரகத்தில் உள்ள எல்லா ஞானப் பரம்பரையினரும் மரணபயத்தைக் கடந்துவர மரணத்தின் மீதான இந்த தியான நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
தியான நுட்பம்:
' உங்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை தீ எரிவகையும், அது உடல் முழுவதையும் எரித்து சாம்பலாக்குவதையும் கவனியுங்கள். எரிவது உங்கள் உடலே- நீங்கள் அல்ல'
கடோபநிதம் இந்த நுட்பத்தை அருமையாக விவரிக்கிறது. வேதபாரம்பரியத்தில், ஞானத்திற்கான தியான நுட்பமாக இந்த மரண தியானம்தான் மிக அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. யாராக இருப்பினும், சன்யாச தீட்சை பெறுவதற்கு முன்பு, இந்த மரண தியான நுட்பத்தை செய்து மரண பயத்தை கடந்திட்டபிறகே சன்யாச தீட்சை பெற வேண்டும்.
புத்த மதத்தில் சன்யாச தீட்சை பெற்ற சீடர், முதல் மூன்று மாதம் முழுவதும் சுடுகாட்டில்தான் கழிப்பார். அங்கு உட்கார்ந்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதையே தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பார். அவ்வாறு பார்க்கும்பொழுது, தன் உடலும் எரிக்கப்படுவதாக பாவனை செய்து கொண்டு பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்த்த வண்ணம் இருப்பார்.
எனது பரிவிராஜக வாழ்க்கையின் போது, தினமும் மணிகர்னிகா படித்துறையில் பல மணிநேரம் அமர்ந்திருப்பேன்.
தொடர்ந்து பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்க்கும் போது, மரணத்தின் மீது உங்களுக்கிருக்கும் மரியாதை போய்விடும். தற்போது நீங்கள் மரணத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பீர்கள். அதைப்பற்றி நிறைய கருத்துக்கள் வைத்திருப்பீர்கள். மரணம் என்பது வேறொன்றுமில்லை. உள்ளே சென்ற மூச்சு வெளியே வரவில்லை என்பதுதான்.
பிணங்கள் எரிவதைத் தொடர்ந்து பார்த்தபோது எனக்குள் இருந்த சிறு பயமும் மறைந்தது. மெது மெதுவாக இவ்வாறு பார்ப்பதில் ஒரு ஆர்வமே வந்துவிட்டது. பிணத்தின் அருகில் சென்று
அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் 'இந்த உடம்பும் இதுபோல எரிந்து சாம்பலாகத்தான் போகிறது' என்று நினைக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான், 'அடக்கடவுளே, ஆம், இந்த உடல் கூட இந்தப் பிணங்களைப்போல ஒரு நாள் எரியத்தான் போகிறது. அப்படியென்றால் அது இப்போதே நடக்கட்டும் என எனக்குள் ஒரு பொறி தட்டியது'. இவ்வாறு ஆழமாக நினைத்ததவுடன் உடல் முழுவதும் ஆழமான மரண மயம் பரவியது. அந்த பயத்தை விழிப்புணர்வோடு எதிர்கொண்டேன். பயத்தை விழிப்புணர்வோடு பார்க்கத்துவங்கியதும், அது எனது மரண அனுபவமாக மாறியது. மரண அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டேன். பயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் பயத்தை எப்பொழுதெல்லாம் ஒடுக்கப் பார்க்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அந்த பயம் தற்காலிகமாக ஒடுங்கிய பயமாகத் தங்கும். அந்த பயத்தை எதிர்கொள்ளாமலே தொடர்ந்து விட்டு வைத்தால், அப்பயம் பயத்தாக்குதலாக உருவாகி உங்கள் நரம்பு மண்டலத்தையே உடைத்து உருக்குலைத்துவிடும். ஆனால் அதே பயத்தை விழிப்புணர்வுடன் பார்த்தோமானால் - மரண அனுபவமாக மாறும்.
எனது உடல் இறந்து விட்டதை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனது உடல் அசைவற்றுக் கிடந்தது. இரண்டரை நாட்கள் உடலுக்கு தண்ணீர் இல்லை, உணவும் இல்லை. உடலைப்பற்றி எந்தக் கேள்வியுமில்லை. கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. எனது உடல் இறந்துவிட்டதையும் அது அசைவற்றுக்கிடப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆழமான அனுபவத்தினால், எனக்குள் ஒரு தீர்வும் ஆழ்ந்த தெளிவும் நிறைந்தது. அது என்னவென்றால் ? 'உடல் இறந்துவிட்டது, ஆனாலும் நான் இருக்கிறேன். நான் இங்கேயே இருக்கிறேன்' என்பது அணுபூதியானது.
மெதுவாக என் கண்களைத் திறந்தேன். என்னால் எனது உடலை அசைக்க முடிந்தது. முதலில் ஆழ்ந்த பரவச நிலையை, சந்தோஷத்தை, நன்றியுணர்வை, ஆனந்தத்தை நான் உணர்ந்தேன். ஏனென்றால் மரணம் பற்றிய பயம் என்னிடமிருந்து அடியோடு அகன்று விட்டது. நான் நினைத்து பயந்தது போன்று நான் ஒருபோதும் இனி இருக்க மாட்டேன் என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் மரணபயம் என்னைவிட்டு அடியோடு விலகியது. இது எனது முக்கியமான அனுபவங்களில் குறிப்பிடத்தக்க ஒரு அனுபவமாகும். இதுபோன்ற அனுபவங்களே என்னை ஞானத்தை நோக்கியும், ஆன்மீக சத்தியங்களை நோக்கியும் பூரணத்துவத்தை நோக்கியும் முன்னேற வைத்தன.
வோஹம்' அனுபவத் திற்கு
இடம்: ஈசனே படைத்த காசி. குரு: வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செயல்முறை: நீங்கள் எதுவும் செய்யவேண்டாம். அனுபவம்: குறைவுணர்கள் வேரோடு நீக்கப்படுவதை நிதர்சனமாக காண்பீர்கள் அருகாமை: அன்பும் அத்வைதமும்
21 நாட்கள் நடைபெறும் இன்னர் அவகனிங் தியான முகாமின் கடைசி 7 நாட்கள்..
'சிவோஹம்' அனுபவத்திற்கான
'சாத்தியமில்லை' என்னும் கருத்தை நிறைவு செய்யுங்கள்.
'சாத்தியமில்லை'என்ற எண்ணம் உங்களுக்குள் ஸ்திரமாக இருந்தால், உங்களின் உயிர்ச்சக்தி தடைபடும். 'சாத்தியமில்லை' எனும் கருத்து உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் குண்டலினி சக்தி தடைபடுகிறது.
எதைப்பற்றி நினைக்கும்பொழுதும் ... அது ... உடல் ஆரோக்கியம்- 'சாத்தியமில்லை'என்று நினைத்தாலும் மன ஆரோக்யம் - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் செல்வம் சோ்ப்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் உறவுகள் என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஞானமடைவது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஆன்மீக வளர்ச்சி என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் குண்டலினி சக்தியை எழுப்புவது – 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் 'சாத்தியமில்லை'எனும் இந்தக் கருத்தால் நம் மொத்த விழிப்புணர்வுமே ஊனமுற்றிருக்கின்றது.
உடல் ஆரோக்கியம் என்பது - சாத்தியமே
செல்வம் சோ்ப்பது - சாத்தியமே வெற்றி என்பது - சாத்தியமே இனிமையான உறவுகள் என்பது - சாத்தியமே ஞானமடைவது - சாத்தியமே குண்டலினி சக்தியை எழுப்புவதும் - சாத்தியமே.
மனஊனத்தை நிறைவுசெய்யுங்கள்
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் 'சாத்தியமில்லை'என்று நினைக்கும் எல்லாவற்றுடனும் நிறைவு செய்து, 'அனைத்தும் சாத்தியம்' என்ற உணர்வினை உங்களக்குள் உருவாக்க வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு உணர்வினை உருவாக்கும்போது எழுகின்ற எல்லா இயலாமைகளையும் சந்தேங்களையும் மீண்டும் மீண்டும் பூரணத்துவம் செய்யுங்கள். வாழ்வில் எதையும் பெறுவீர்கள்.
நான் துபாயில் இருக்கிறேன். வாரணாசியில் 2014 வருடம் மே மாதம் நடைபெறும் அகவிழிப்புணர்வு தியான முகாமில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். துபாயில் இருப்பதால், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். தியான முகாமில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக என் வேலையை இழந்தேன். அதை அதிர்ச்சியாக பார்க்காமல், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவும், ஒரு அழைப்பாகவும் பார்த்தேன். அப்பாடா, விடுமுறை பிரச்சினை இல்லை என்று நிம்மதியானேன். என் பயணத்திற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டபடி செய்தேன். 21 நாட்கள் தியான முகாமை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான் துபாய்க்கு திரும்பினேன். அடுத்த வேலைக்காக பார்த்து கொண்டிருந்தேன். வேலை இல்லை எனும் பாரம் இல்லாமல் சுலபமாக அதை பார்த்து பக்குவமாக அணுகுவதற்கு அகவிழிப்பு முகாமிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களும், பெற்றுக் கொண்ட தீட்சைகளும் மிகவும் உதவின. துபாயிலிருக்கும் சங்கத்தில் இணைந்து சேவை செய்துவந்தேன்.
சங்கத்துடன் சேர்ந்து செய்த என்னுடைய வாராந்திர சத்சங்க நடவடிக்கைகளும், யோகப் பயிற்சிகளும் என் ஆன்மீகப்பயண வெற்றிகளுக்கு மிகவும் உதவின. அந்த நேரத்தில், துபாய் சத்சங்க மையத்தில் ஒரு கல்பதரு வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருமுனை காணொளி வழியாக ஸ்வாமிஜியை தரிசித்து, 'எனக்கு ஒரு வேலை அமைய வேண்டும்' என வரமளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்காக ஆசீர்வதித்து, 'அடுத்த 31 நாட்களுக்குள்ளாகவே விரும்பியது அமையும்' என்றார். 31 நாட்களில், முதல் 10 நாட்களுக்குள்ளாகவே ஒரு நல்ல வேலை கிடைத்தது.
நான் அந்த வேலையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது மிகுந்த பண்பாடற்ற தொழில் குழு எனத் தெரிந்தது. இந்த உண்மை தெரிந்ததும் அந்த வேலையை உடனே விட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தில் மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைத்தது. இந்த புதிய வேலையில், அதிகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவற்றை என் அக விழிப்பு முகாமுக்கு முன்பு நிகழ்ந்திருந்தால் என்னால் இத்தகைய கூடுகல் பொறுப்புகளை எடுத்து செய்ய
முடிந்திருக்காது. அதிக சம்பளம், நல்ல வேலையும் சிறப்பாக அமைந்தது. இதற்கு, அகவிழிப்பு முகாம் எனக்குள் ஏற்படுத்திய உள்ளுணர்வு மாற்றமே காரணம். அதற்காக நான் சுவாமிஜிக்கும், அவருடைய சங்க அமைப்புக்கும் நன்றி கூறுகிறேன். இது எனக்கு நிகழ உதவிய ஸ்வாமிஜிக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
-சோனிராஜ், துபாய்.
நான் உண்மையிலேயே கடவுளின் சாந்நித்யத்தை உணர்ந்தேன்.
வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் உணர்வு அது. பிரபஞ்சமே என்னை தழுவியதாக உணர்ந்தேன். சக்தி தரிசனத்திற்குப் பிறகு, என்னுடைய பல துக்கங்கள் என் உள்ளுணர்வு தளத்திலிருந்தே களையப்பட்டன. என்னுடைய குண்டலினி விழிப்படைந்ததை அறிந்து கொண்டேன். எப்படிப்பட்ட ஒரு வியப்பான வாய்ப்பு, எப்படிப்பட்ட ஒரு விடுதலையளிக்கும் உணர்வுருமாற்றம்!. முழு அனுபவமும் வியப்பூட்டுவதாக இருந்தது. வார்த்தைகளால் விளக்கமுடியவில்லை.
-(கும்கும் ஸ்ரீவாஸ்தவன்-கலிபோர்னியா, அமெரிக்க
ஜூலை 2013-ல், என்றுடைய மகப்பேறு மருத்துவர் என் கருப்பையை முழுவதுமாக நீக்கிவிட அறிவுறுத்தினார். அந்தக் கருப்பைக்குள் 3 சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு பைஃப்ராய்டுகட்டி வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்யாமல்விட்டால் சில மருத்துவ சம்பந்தமான பிரச்னைகளை எதிர்நோக்கும் சூழ்நிலை வரும் எனத் தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகவும் தயங்கினேன். கட்டிகளை கரைப்பதற்காக சில சீன மருந்துகளை எடுத்துக் கொண்டேன். மருந்து அவ்வளவாக பலனளிக்கவில்லை. மே 2014ல் அகவிழிப்பு தியான முகாமில் கலந்துகொண்டேன். ஒருநாள் எனக்கு கட்டிருந்த இடத்தில் வலி இருந்து கொண்டிருந்தது. அதனால் அன்றைய சக்தி தரிசனத்தின்போது, டாக்டரின் அறிவுரைப்படி என் கருப்பை முழுவதையுமே நீக்கிவிட வேண்டுமா என்று ஸ்வாமிஜியைக் கேட்டேன். அவர் செய்துவிடுங்கள் என்று கூறினார். சுவாமிஜியிடம் ஆசிபெற்று வந்தமர்ந்தேன். வலி நீங்கியிருந்தது. அகவிழிப்பு தியான முகாமிலிருந்து வீடு திரும்பியவுடன், நான் அடுத்த வாரம் என்னுடைய மருத்துவரை அணுகி, எனக்கு அறுவை சிகிச்சைக்காக ஒரு தேதி குறித்து வரலாம் என்று சென்றேன். என்னை கவனிக்கும் மருத்துவ உதவியாளர் தன்னுடைய மகப்பேற்றுக்காக விடுப்பில்
சென்றிருக்கவே, அவருடைய உதவியாளர் 'அல்ட்ரா சவுண்டு' ஒளியலை சோதனை செய்தார். அப்போது கணிணித்திரையில் பார்த்தபொழுது, நாங்களிருவருமே ஆச்சரியமடைந்தோம், ஏனெனில் கருப்பையில் எவ்வித வளர்ச்சியையும் காண முடியவில்லை ! அதன் பின் 2 வாரம் கழித்து வாருங்கள், மீண்டும் ஒரு முழுமையான சோதனை செய்துபார்த்து உறுதி செய்யலாம் என்று கூறினார். பின்பு குறித்த தேதியில் சென்று அந்த முழுமையான சோதனை செய்துகொண்டேன். அந்த பைஃப்ராய்டுகட்டி இறுகி விட்டதால், முன்பு கொடியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்ட வளர்ச்சியின் அடையாளமே அங்கு காணப்படவில்லை என்று என் மருத்துவர் சொன்னார். என்னுடைய முதன்மை மருத்துவர் இறுதியில் எனக்கு இனி எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்பதை உறுதிப்படுத்தினார். என்னை குணப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஸ்வாமிஜி !''
-லீ கிம் ஹார்
அகவிழிப்பு தியான முகாமில் மிக
முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொருவருடைய மூலமனப்பாங்குகளையும் வெளிப்படுத்தி, அவற்றைப் புரிந்துகொள்ள உதவுவது. என் வாழ்வில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏன் மீண்டும், மீண்டும் நடைபெறுகிறது என்பதை நான் அறிந்துகொள்ள அது மிகவும் உதவியது. என்னுடைய சந்தா்ப்பங்கள், சுழல் புதியதாக இருந்தாலும், என்னை நிகழ்காலததில் என்னை ஆனந்தமாகவே இருக்கவிடாமல் என்னுடைய கடந்தகாலக் குறையுணர்வுகள் தடுத்துவருகின்றன என்பதை புரிந்துகொண்டேன். இந்த குறைவுணர்வை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகைப் பற்றிய உணர்வுகளையும் உருவாக்கி வாழ்ந்திருக்கிறேன் என்பது புரிந்தது. மேலும் அகவிழிப்பு தியான முகாமின் சக்திவாய்ந்த சூழல், என்னுடைய ஆழமான வலிகளிலிருந்து விடுவித்து, என்னுள் தளர்வான உணர்வுகளையும் ஆனந்தத்தையும் பதியவைக்க உதவியது.
-முக்தா ஷர்மா
என்றுடனும் மற்றவர்களுடனும் பூரணத்துவம் செய்வதற்கும், என்னுடைய உறவுகளைக் கையாள்வதற்கும் தேவையான திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறேன். என் சுய-சந்தேகத்திலிருந்து வெளிவந்து, மிக்க சக்தியுள்ளவளாக உணரத் துவங்கியிருக்கிறேன். பூரணத்துவத்தில் இருப்பது பொறுப்பெடுக்கும் திறனையும், மற்றவர்களுடைய நிஜத்தை உருவாக்க அவர்களுக்கு உதவும் திறனையும் எனக்குத் தந்தது. என்னுடைய கால்பிடிப்புகள், சளி தொந்தரவு, தலைவலிகள், மாதவிலக்கு வலிகள் ஆகியவை மறைந்து விட்டன. இனிமேலும் மன அழுத்தத்துடன் என்னை சேர்த்து நினைக்க முடியாது. அகவிழிப்பு தியான முகாம், என்னுடைய மனப்பாங்குகளையெல்லாம் நானே கண்டுபிடிப்பதையும், அவற்றை விட்டுவிடுவதையும் மிகச் சுலபமாக்கிவிட்டது.
-பெனாஸிர் பாத்திமா
என்னுடைய குணத்தைப் புரிந்து கொண்டு என்னுடைய எதிர்மறை உணர்ச்சிகளை (கவலை, அச்சம், மனக்குமுறல்கள்,
கோபம் ) என்னால் விட்டுவிட முடிகிறது. வகுப்புகள் நடக்கும்போது ஆழ்ந்த அமைதியை அனுபவித்தேன். என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டுபிடித்தேன். முன்பு எனக்கு பால் சார்ந்த பொருளால் ஒவ்வாமை இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பால் குடித்த பின்பு எவ்வித ஒவ்வாமையும் இருப்பதில்லை. நான் எப்போதும் நிறைய கவலையும் பயமும் கொண்டிருப்பேன். ஆனால் என்னுடைய மூலமனப்பாங்குகளையெல்லாம் பூரணத்துவம் செய்துவிட்ட பிறகு, மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்''.
-தியாகோ லஸ்வோ ரோசா
என்னுடைய மூலமனப்பாங்குகளை எவ்வாறு இனம் கண்டுபிடிப்பதென்பதையும், அவற்றை எவ்வாறு பூரணத்துவம் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டேன். கற்றுக்கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்கிறேன். வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு மனத்தளவில் தயாராயுள்ளேன். இந்த அகவிழிப்புக்கு முன்பு மிகவும் சக்தியற்றவளாக உணர்ந்திருந்தேன். இப்போது நான் கவலையை எதிர்க்கவும் கூடாது,
ஏற்கவும் கூடாது என்னும் கருத்தை பரிந்து கொண்டேன். நான் 'என்னுடைய' நிஜத்தை 'உண்மையாகவே உள்ள' நிஜத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதற்கு இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று கேட்பதை விட, என்னால் என்ன செய்யக்கூடும் என்றுதான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சன்யாசிகள் பங்கேற்பாளர்கள் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.
-ஜெஸிண்டா கிளார்க்
ஒய்வும், போதிய தூக்கமில்லாமையினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தேன். என்
சிகிச்சையாளர்கள் என்னிடம் தோல்வியைதான் கண்டார்கள். ஏனெனில் என் மனதைப் பாதுகாப்பதற்காக நானே மூடியிருந்த கதவை உடைக்க அவர்களால் முடியவில்லை. தூக்கத்திற்கு மாத்திரைகளையே நம்பியிருந்தேன்.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மாத்திரைகள் அல்ல என்பதால், அவற்றை நிறுத்திவிட முடிவு செய்தேன். என்னுடைய மனைவி என் நிலைமையைக் கண்டு கவலைப்பட்டாள். அவள் எனக்காக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்தாள். அவள் தன்னுடைய சகோதரியிடமிருந்து இந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அவள், ஆகஸ்டு தேதியில் நடக்கவிருந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் கலந்துகொள்ள என்னை சம்மதிக்க வைப்பதில் (அது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை) வெற்றியடைந்தாள். அதை
ஆரிஸ், தியோஹா என்னும் இருவர் நடக்கினர். அந்த வகுப்பின்போது, உண்மையிலேயே ஒரு நம்பிக்கையை உணர்ந்தேன். அதனால், வேறெந்த யோசனையுமின்றி, உடனே அகவிழிப்பு முகாமுக்காக என் பெயரை பதிவு செய்துவிட்டேன். இருவழி காணொளி தொலைக்காட்சி மூலமாக முதல்நிலையில் கலந்துகொண்டேன். இதன் மூலம், பாரதம் செல்லாமலேயே, இந்த முகாமில் பயிற்சியாளர்கள் கலந்துகொள்ள முடிந்தது. இந்த நான்கு நாட் களில், (முழுமையான முகாம் - 21 நாட்கள்) பயிற்சியாளர்களெல்லோரும் ஒரு மிக உயர்ந்த நிலைப்புரிதலைப் பெற்றார்கள்.
மூன்றாவது நாளே என்னுடைய வாழ்க்கையில் நான் சேர்த்து வைத்திருந்த நிறைய எதிர்மறை உணர்ச்சிகளையெல்லாம் களைந்து, சுத்தம் செய்ய முடிந்தது. நான் அமைதியையும் தளர்வையும் நிம்மதியையும் உணரத்துவங்கினேன். அதன் பயனாக, முழு முகாமையும் முடித்து, முழுழுப்பயனையும் அடைவதற்கு முடிவு செய்தேன். என்னுடைய இந்த முடிவுக்கு, என் குடும்பத்தினா் மிகுந்த ஒத்துழைப்பு கந்தார்கள்.
-ஃபெலிக்ஸ் செள, ஹாங்காங்.
தியான முகாமில் கலந்துகொண்டு டெரொண்டோவுக்குத் திரும்பி செல்ல பெங்களூர் விமான நிலையம் சென்றேன்.
பயணத்தின்போது நம்முடன் 44 கிலோ பயணப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்குக் கேட்டுப் பார்த்ததில் 30 கிலோ அளவுக்கே அனுமதி உண்டு என்று அறிந்தேன். அதனால் நான் ஒன்றும் தளர்ந்து விடவில்லை. என்னுடைய சாமான்கள் அதிகமாயிருந்தால் அதற்கான கட்டணம் செலுத்திவிட்டுப் போகலாம் என்று நினைத்துக் கொண்டேன். சாமான்களை எடை போட்டபோது, அது 40 கிலோவாக இருந்தது. அதற்கான சீட்டை எழுதி முடித்துவிட்டு, நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதை அலுவலர் கவனித்தார். அதில் 'THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம்' என்றிருந்ததைக் கண்டார். உடனே அவர் முகம் பிரகாசமடைந்தது. 'ஒ, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆஸ்ரமம்' என்று சிறிது சத்தமாகச் சொன்னார் ! அதன்பின், அவர் அதிக சுமைக்காக என்னை பணம் செலுத்தக் கேட்கவும் இல்லை. என்னிடம் அதிக சுமை இருந்ததைக் குறிப்பிடவுமில்லை ! நான் திகைத்து நின்றுவிட்டேன். அவர் என்னுடைய மற்ற பயண விவரங்களை முடித்த பிறகு, அவர் 'THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவுக்கு ஜே' என்று சிறிது
Part 2: Inner Awakening_Tamil_part_2.md
சத்தமாகவே சொன்னார். என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என் பயணம் முழுவதும் எனக்குள், 'THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவுக்கு ஜே' என்று பாடிக்கொண்டு வந்தேன். டொரண்டோவிற்கு திரும்பி வந்தபின்பு, பெரிய தடைகல் என்று நினைத்திருந்த விஷயங்களெல்லாம், இப்போது மாறாக நல்லவிதமாக நடந்தேறுவதைக் காண்கிறேன். ஸ்வாமிஜி சொன்ன சத்தியங்களை நினைவுகூர்ந்து, அவற்றை விழிப்புணர்வோடு உணர்ந்து வாழவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் பூரணத்துவத்தில் முழுமையாக இருக்கிறேன். வாவ்! நான் எதற்காக வந்தேனோ, அதைப் பெற்றுவிட்டேன்.
-மா நித்ய ஹேமானந்தா, டொரண்டோ
இந்த 2014 ஜனவரியில், ஹரித்வாரில் அகவிழிப்பு தியான முகாமில் பங்கேற்றேன். அது
என்னுடைய கடந்த காலத்தோல்விகளினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து என்னுடைய முழு இருப்புணர்வையும் குணமாக்கியது. என்னை மன அழுத்தத்தில் விழ வைத்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த பல நல்ல, கெட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடந்துவர முடிந்தது. இது அக விழிப்பு முகாமினால் நடக்கும் ஒரு அதிசயமே தவிர வேறென்ன ! என்னுள் நிகழ்ந்த பூரணத்துவம்தான் அந்த குணமளிப்பே தவிர வேறென்னவாக இருக்க முடியும் ! இது அக விழிப்பு தியான முகாமினாலே நிகழ்ந்திருக்கிறது.
ஸ்வாமிஜி,
நீங்கள் இந்த வடிவத்திலுள்ள கடவுள்தானே தவிர வேறு யாருமில்லை. தாங்கள் எல்லா ஆன்மாக்களையும் குணமளிப்பதற்காக வந்திருக்கும் அவதாரம். தாங்கள் தெய்வீகக் குணமளிப்பவர். நீங்கள் எனக்கு தெய்வீகத்தை அள்ளி வழங்கும் தாய், குரு. தாங்கள்தான் எல்லாமே! -நந்தினி சண்முகசாமி
சுவாமிஜியின் கருணை மிகுந்த ஓளிவீசும் கண்களைப் பார்த்தபோது, எல்லையற்ற பரம்பொருளை, அதன் மௌனத்தை
அனுபவித்தேன். காலம் நின்றுவிட்டது. எல்லா நினைவுகளும் என்னை விட்டு அகன்றன. ஒலி ஓய்ந்து நின்று விட்டது. அவர் சக்தி தரிசனத்தின் போது, என் தலைமீது கையை வைத்தபொழுது, ஞானசக்தியால் என் உள்ளுணர்வு முழுவதையும் நிறைத்தது. அகவிழிப்பு முகாமில் ஸ்வாமிஜி தரும் சக்தி தரிசனத்தில் கிடைக்கும் சக்தியை இந்த உலகத்தில் வேறெந்த சக்தியுடனும் ஒப்பிட முடியாது!
- மா ஒவியானந்தா
முன்றாவது கண் - உங்கள் உணர்வு இருக்கும் இடம்:
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல், சக்தி வீற்றிருக்கும் இடம் - மூன்றாவது கண்.
எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்த மூன்றாவது கண்ணை விழிப்பிப்பதற்காக தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. மூன்றாவது கண்-வேத பாரம்பரியத்திற்கே உரிய சிறப்பாகும். அதனால்தான் எல்லா Hindu கடவுள்களும் மூன்றாவது கண்களுடனே வா்ணிக்கப்படுவார்கள்.
அதற்கு அர்த்தம், உங்கள் மூன்றாம் கண் திறக்கப்பட்டால்தான் நீங்களும் கடவுளாக முடியும். வேறெதனாலும் அல்ல. அந்த மூன்றாம் கண்ணை இயங்க வைக்க, Hindus எவ்வளவோ நுட்பங்களை வகுத்து தந்துள்ளார்கள். தொடர்ந்து குங்குமப்பொட்டு வைத்து வருவதுகூட மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பதற்கு உதவும் ஓர் நுட்பம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பது மூளையின் சூட்சும சக்திகளையும் விழிக்க வைக்கும். அப்போது புலன்களின் தொடர்பின்றி தன் எண்ணங்களை செயல்படுத்துதல் ( டெலிபதி), திடப்பொருட்களை காட்சிப்படுத்துதல் (மெட்டிரியலைசேஷன்) எவ்வித உதவியுமின்றி பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் (டெலிபோர்ட்டிங்) இன்னும் பல அதிக சக்திகளை உங்களுடைய அனுபவமாக்குகிறது. மூன்றாவது கண், பொருள் உலகத்திற்கும் ஆன்ம சக்திக்கும் பிரபஞ்ச வெளிக்கும் இடையில் ஒரு பாலமாக விளங்குகிறது. அது ஒரு 'இணையமையம்' போன்றது. பிரபஞ்சத்திற்கு வழிகாட்டும் ஒரு கதவாக இருக்கிறது. விழிப்படைந்த இந்த மூன்றாவது கண்ணின் வழியாக பிரபஞ்சத்தில் உங்களால் எதையும் பெறவும் முடியும், தரவும் முடியும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சக்திகள் விழிப்படையும்.
நீங்கள் இந்த உடலைவிட்டுச் செல்லும்போது, உங்கள் விழிப்புணர்வு இந்த மூன்றாம் கண்ணின் மீது இருந்தால், நீங்கள் ஞானம் அடைந்து விட முடியும் : அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மூன்றாம் கண்ணின் சக்தி. புனிதமான இந்த காசியில், அதன் கங்கை நதிக்கரையில், யார் உயிர் நீத்தாலும், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பதும் உண்மையே. சம்ஸ்கிருதத்தில் வாரணாசி என்பதற்கு பொருள், வாரணம் - கண் புருவங்களுக்கு இடையில் , நாசி - மூக்கு சந்திக்கும் இடம் என்பதே ஆகும். நீங்கள் வாழும் ஓர் அவதாரத்தின் முன்னிலையில் இருக்கும்பொழுது, விழிப்பிக்கப்பட்ட ஒரு மூன்றாவது கண்ணின் எண்ணற்ற வெளிப்பாடுகளை காண்பீர்கள். உங்களுடைய மூன்றாவது கண் விழிப்படைவதற்கான நுட்பங்களும் இன்னர் அவேகனிங் தியான முகாமில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
உங்கள் வாக்கினை
உடலில் இருக்கும் இதயம், நுரையீரல், கல்லீரல் என இன்னும் பல உறுப்புகளைப் போன்று 'வாக்கு' என்ற ஒன்று ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இது, தொண்டைக்கும் இதயத்திற்கும் இடையிலிருக்கும் பகுதியில், உங்கள் உடலும், மனமும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. இதன் துல்லியமான அமைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். வாக்கின் மூலப்பொருள் உங்கள் மனதிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் அதன் இயக்கம் உடலின் களத்திலிருந்துதான் நிகழ்கிறது.
இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் சதை, தோல், தசை போன்ற ஸ்தூல பொருட்களாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் நோய்க்கான காரணத்தை சோதித்து இனம் கண்டறிய முடிகிறது. ஆனால் வாக்கு என்பது குட்சும பொருளான மனதை மூலபொருளாக கொண்டது. வாக்கை போன்று பல வகையான உறுப்புகள் மனதை மூலபொருளாக கொண்டு இருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் மனதை மூலபொருளாக கொண்ட நோய்க்கான காரணத்தை கண்டறிய முடிவதில்லை.
ஆழ்ந்து கேளுங்கள், அதில் முக்கியமான ஒன்றுதான் 'வாக்கு'. இது மனோதத்துவமோ கற்பனையோ அல்லது ஒரு மாயக்காட்சியோ அல்ல.
வாக்கு என்பதும் ஓர் முக்கியமான உறுப்பு. அதுவே நீங்கள் உதிர்க்கும் எல்லா வார்த்தைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறது. நீங்கள் உதிர்க்கின்ற ஒவ்வொரு சிரத்தையற்ற வார்த்தையும் உங்கள் வாக்கினை மாசுபடுத்துகிறது. நல்ல செய்தி என்னவென்றால், பொய்யால் வாக்கு உடனே மாசுபடுத்தப்பட்டாலும், பூரணத்துவம் செய்து அதை உடனே சுத்தமும் செய்துவிட முடியும்.
உங்கள் வாக்கு மாசுபட, ஒரே ஒரு பொய் போதும். ஆனாலும் அந்தப் பொய்யைப் பூரணத்துவம் செய்தால், வாக்கு உடனே குணமாகிடும். அது உடனே விடுதலை ஆகிவிடும் ! ஏனெனில், வார்த்தைகளே வாக்கு சக்தியை கொடுக்கின்றன, வார்த்தைகளே அந்த வாக்கிற்கு சக்தியை கொடுக்கின்றன.
உடலில் தவறான சுவாசிக்கும் முறைகளால் உருவான வியாதிகளை குணப்படுத்த சரியான சுவாசிப்பு முறையை பயன்படுத்தி சரிசெய்கிறோம். தவறான ஆஸனங்களால் உருவான உடல் வலிகளை, சரியான ஆஸனங்கள் செய்து சரிசெய்கிறோம். அதைபோலவே எதிர்மறையான கெடுதல் விளைவிக்கும் வார்த்தைகளால் உருவாகும் உடல் நோய்களை சரியான வார்த்தைகளை கொண்டு சரிசெய்துவிட முடியும்.
ஆனால், ஒருங்குவித்தல் என்னும் ஆன்மீக சத்தியத்தைப் புரிந்துகொண்டு பயின்று வந்தால், வாக்கு தூய்மைப்படுத்தப்படும். உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான வார்த்தைகளையே பயன்படுத்துவதாலும், எதிர்மரையான வார்க்கைகளை உபயோகிக்கதால் உருவான வியாகிகளை குணமாக்க முடியும். நன்கு புரிந்துகொள்ளுங்கள், உங்கள்
வாக்கினை நீங்கள் எவ்வளவுதான் மாசு செய்திருந்தாலும், அவற்றை தூய்மை செய்துவிட முடியும். அவற்றை இப்போதே பூரணத்துவம் செய்துவிட முடியும் ! ஏனெனில், கங்கை நதியில் எவ்வளவுதான் நீங்கள் குப்பைகளை கொட்டினாலும், தொடர்ந்து கங்கை ஓடிகொண்டே இருப்பதால், அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு தூய்மையாகிவிடும். கங்கை ஒரு செயலால் மட்டும் மாசுப்படவில்லை. மேலும் மேலும் தொடர்ந்து மாசுபடுத்துவதால்தான் கங்கை மாசுபட்டதாவே இருக்கிறது என்பதைப் பரிந்துகொள்ளுளுங்கள்.
கங்கை ஒடிக்கொண்டே இருக்கிறது! கங்கையை தூய்மையாக்க நீங்கள் தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். நாம் தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டேயிருப்பதனால்தான் கங்கை மாசுப்பட்டிருக்கிறது.
அதுபோல, இதுவரை மாசுபடுத்தப்பட்ட வாக்கினை தூய்மை செய்யமுடியும். உங்களுக்கு நீங்களே தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும், மற்றவர்களுக்கு தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வாழ்வதை ஒருங்குவித்தலில் வாழ்வது என்று சொல்வோம். தொடர்ந்து ஒருங்குவித்தலை கடைபிடித்தாலே போதும், வாக்கு சக்தி சித்திக்கும். இதிலிருந்துதான் 'வாக்கு சித்தி' என அழைக்கப்படும் விஞ்ஞானம் நிறுவப்பட்டுள்ளது. 'சித்தி' என்பது ஆன்மீகப் பயிற்சிகளால் அடையப்படும் ஒரு அசாதாரணமான சக்தி. உதாரணத்திற்கு, பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையில் சுகாரத்திற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம். ஒருநாளைக்கு இருவேளை வாய்த்துலக்குவது என்பது எப்படி ஒரு பழக்கமாக நாளடைவில் மாறியதோ அதேபோன்று சொல்லும் வார்த்தைகளிலும் சுத்தத்தை ஒரு பழக்கமாக எடுத்துவர நம்மால் இயலும். ஒருங்குவித்தலோடு நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்கின்ற வார்த்தைகளை நிறைவேற்றுங்கள். சொல்லும் எல்லா வார்த்தைகளையும் விழிப்போடு பாருங்கள். அதுதான் எதிர்மறை வார்த்தைகளை தூய்மைப்படுத்தும் நுட்பம்.
ஒருங்குவித்தலின் மூலமாக வார்த்தைகளின் சக்தி, வாக்கு சித்தி விழிப்பிக்கப்படுகிறது. தெய்வீக சத்தியத்தின் குரல்தான் வாக்குசித்தி. அது உங்கள் வார்த்தைகளை நிஜமாக்கும் திறனையும் உங்களுக்குக் கொடுத்து, மற்றவர்கள் பேசும் முன்னரே அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான திறனையும் கொடுத்துவிடும். உங்களின் வார்த்தைகளின் மீதும், மற்றவர்கள் உங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதின் மீதும் உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கிடைக்கும். அதன்மூலம் உலகத்தின் மேல் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான திறன் உங்களுக்குக் கிடைத்துவிடும். உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க முக்கியத்துவம் அளியுங்கள். அதைப்போலவே மற்றவர்களின் வார்த்தைகளுக்கும் மிக்க மதிப்பளியுங்கள் ! அகவிழிப்புணர்வு தியான முகாமில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மிடமிருந்து 'வாக்குசித்தி தீகைஷ பெற்றுக்கொள்ளுங்கள் !
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதுவும், வாழ்க்கையில் உணரும் எதுவும் உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கும் எதுவும் ஒரு எண்ணத்திலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொன்றுமே உங்கள் எண்ணங்களில் இருந்துதான் துவங்குகிறது !
இன்று நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைத்தால் அல்லது நீங்கள் விரும்பியதற்கு முற்றிலும் மாறாகக் கிடைத்தால், இவை அனைத்திற்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு.
அதை இவ்விதமாகப் பாருங்கள், உங்கள் எண்ணங்களை விதையாகவும், உங்கள் எண்ணும் விதத்தை மரமாகவும், உங்களுக்குக் கிடைக்கும் நிஜத்தை (பலனை) பழமாகவும் எண்ணிப் பாருங்கள். உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணும் விதத்தை மாற்ற முடியும். பழத்தின் பண்புகளையும், நிஜத்தையும் மாற்ற முடியும். நரகத்தைப் போன்றதொரு நிஜத்தை
நீங்கள் கொண்டிருப்பதாக நினைத்தால், அதுவும் நீங்கள் உருவாக்கியதுதான்.
இதற்கு மாறாக, நீங்கள் விரும்புகின்ற நிஜத்தை உருவாக்குங்கள். அதற்கான சக்தி உங்களிடமே இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையை சுற்றிலும் இருக்கும் குழப்பங்களுக்கு நீங்களே பொறுப்பு. ஆனால் அந்தக் குழப்பங்களையும் உருவாக்கியது நீங்கள்தான் என்பதால், நீங்கள் அதை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்கள் விரும்பியதை பெற்றிருந்தாலும், நீங்கள் விரும்பியது உங்களிடம் இல்லையென்றாலும் அனைத்துக்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு. உங்கள் எண்ணும் விதத்தை ஒருமுறை மாற்றினால், இயற்கையாகவே, நீங்கள் உருவாக்குகின்ற நிஜம் மாறும்.
மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய மனப்பாங்குகள் பயனளிக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் உருவாக்கிய அந்தப் பழைய மனப்பாங்குகளுடனே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனியாக முயற்சி செய்து அந்த பழைய மனப்பாங்குகளை விட்டுவிடுவதற்கு நீண்ட காலமாகும். வாழும் குருவின் வழிநடத்துதல்படி நீங்களே உங்கள் எதிர்காலத்தை மாற்றியெழுதும் போதுதான், அந்தப் பழைய மனப்பாங்குகள், உங்கள் எதிர்காலத்தை விட்டு உடனடியாக அகலும்.
ஆழ்ந்து கேளுங்கள் ! உங்கள் எதிர்காலம் காலியாக இருக்க முடியாது. ஒன்று நீங்கள் உங்கள் எதிர்காலத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் அல்லது ஏற்கனவே எழுதிய எதிர்காலம் வந்து நிறைத்துவிடும்.
நீங்கள் விழித்துக்கொண்டு, புதிய எதிர்காலத்தை எழுதி, கட்டி முடித்து, அதை மேம்படுத்தி உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையென்றால், உங்கள் கடந்த காலம் தானாகவே அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, நீங்கள் உருவாக்கிய அந்தக் குழப்பங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே போகும்.
இந்த உண்மைக்கு விழித்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து வருவதைத்தான் அகவிழிப்பு என்று அழைக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுதுவது உங்கள் கை களில்தான் இருக்கிறது. 21 நாட்களிலேயே அதை எப்படிச் செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். எதை எழுதுவது ? எப்படி நிஜமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். எல்லா குழப்பங்களையும் உங்களால் நிரந்தரமாக சுத்தம் செய்து விட முடியும்
தெய்வீகம் உங்களின் கூட்டுப்படைப்பாளர் ஆவதற்கு அனுமதியுங்கள்
கெய்வீகம் உங்கள அனுமதிக்காக காத்திருக்கிறது !
இன்னர் அவேக்கனிங் (IA) செய்ய நீங்கள் முடிவெடுத்து, விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டவுடனேயே உணர்வுறவு (Entanglement) தொடங்கிவிடுகிறது. நிகழ்ச்சி க்கு வருகை தந்து பதிவு செய்தவுடன், பயிற்சியானது (Entrainment) தொடங்கிவிடுகிறது. அதன்பின், என்னை காணும் முதல் நாளிலிருந்து, தருணத்திலிருந்து ஜீவன் முக்தி (Enlightenment) தொடங்குகிறது!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணங்கள் ஒன்றுபடும்போது என்டான்ங்கிள்மென்ட் எனும் உணர்வு தொடர்பு உண்டாகிறது. இரண்டு போ் ஒரே கருத்திற்காக ஒருங்கிணைவது என்ட்ரைன்மென்ட் எனும் பயிற்சி. இரண்டு போர் தம்முடைய கருத்துகளை கடந்து ஒருங்கிணைவது ஜீவன் முக்தி. நாம் எண்ண ஒட்டமில்லாத நிலையில் இருக்கும்பொழுது, ஜீவன் முக்தரோடு உணர்வால் ஒருங்கிணைந்து இருப்போம்.
புரிந்துகொள்ளுங்கள், இன்னர் அவேக்கனிங் தியான முகாமில் கலந்துகொள்ளவேண்டும் என நீங்கள் முடிவெடுக்கும்போதே உங்கள் உணர்வோடு தொடர்பு இணைக்கப்படுகிறது-அக்கணமே இணைப்பு துவங்குகிறது. அதன்பிறகு அந்த விருப்பத்தை உண்மையாக்குவது எனது கடமை. தமிழில் அழகான பாடல் ஒன்றுள்ளது-'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்பதே அது. அவரது அருள் இல்லையென்றால் நீங்கள் அவருடனான தொடர்பை, இணைப்பை உணர முடியாது. அருள் இல்லையென்றால் இன்னர் அவேக்கனிங் செய்யும் எண்ணமே உங்களுக்கு தோன்றி இருக்காது. அதனால்,
இன்னர் அவகேனிங் செய்யும் எண்ணம் தோன்றிய அக்கணமே என் ஆசிகள் உங்களுக்கு உரித்தாகிவிட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
விருப்பப்படிவம் பூர்த்தி செய்து தந்தவுடன், உங்கள் வாழ்க்கையில் நுழைவதற்கும், உங்கள் உணர்வு நிலையை மாற்றியமைப்பதற்கும், தடைகளை விலக்குவதற்கும், இன்னர் அவகேனிங் செய்வதற்கு அனுகூலமான எல்லா வாய்ப்புகளை திறப்பதற்கும் எனக்கு நீங்கள் ஆதாரபூர்வமாக அனுமதி தருகிறீர்கள். விருப்பப்படிவம் அதற்கான அனுமதியை எனக்கு கொடுக்கிறது.
எனது அருள் எப்போதும் எல்லா திசைகளிலும் பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அருள் எப்போதுமே நுழைவதற்கு வெட்கப்படும். அது, 'நான் உள்ளே நுழையலாமா ? நான் தொல்லை தருவதாக அவர் நினைப்பாரா ? அவர் தனிமையை அவமதித்ததாக நினைப்பாரா? ? என்று தயங்கும்.
தயவு செய்து புரிந்துகொள்ளுளுங்கள், நிறைய தருணத்தில் கடவுள் உதவிசெய்ய தயாராக உள்ளார். ஆனால் நீ ங்கள், 'நீ எப்படி உள்ளே நுழையலாம், எதற்காக உள்ளே நுழைந்தாய் ?' என திட்டுவீர்களோ என அஞ்சுகிறார். பலமுறை இதுபோன்று நிகழும்போது, நீங்கள் அவரிடம் 'செத்தாலும் சாவேனே ஒழிய உன் உதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ' என்று கூறி இருக்கிறீர்கள்.
அதனால் அவர் காத்திருக்கிறார். நடுநடுவே, 'நான் உள்ளே
உள்ளே வரலாமா?' எனக்கேட்கிறார். விருப்பப்படிவத்தில் நீங்கள் கையெழுத்திடும்போது, நீங்கள் குருவின் அருள் உள்ளே வர அனுமதி கொடுக்கிறீர்கள்! முடிவாக, அருள் பிரவாகமாக உருவெடுத்து உள்ளே வர முடிந்ததால், நிலைமையை மாற்றி அமைத்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்து, எல்லா வழிகளையும் அவரால் திறந்து விட முடிகிறது.
அவேகனிங் சாத்தியமாவதற்கு நான் இணைந்து உதவிசெய்ய தயாராக இருக்கிறேன். இன்னர் அவேகனிங் எனக்கு அவசியம் என முடிவு செய்து விருப்பப்படிவத்தை நிரப்பினீர்களேயானால், நீங்கள் இன்னா் அவேகனிங் தியான முகாமில் கலந்துகொள்வதற்கு உதவும் ஒரு கூட்டு படைப்பாளராக இருப்பேன்.
ஆன்மீக மனமாற்றத்தை தள்ளிப்போடாதீர்கள். அந்த முடிவு இப்போதே எடுக்கப்பட வேண்டும்.
விருப்பப்படிவத்தை நிரப்புங்கள். உங்கள் இன்னர்
நான் சிலநாட்களுக்கு முன் ஒரு பிரசித்திபெற்ற சிவன் கோயிலுக்கு சென்றிருந்தபோது பெற்ற எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நீலகண்ட மகாதேவ் (பாரதத்திலுள்ள ரிஷிகேஷ் பக்கத்தில் உள்ள)ஆலயத்திற்கு, எங்கு மகாதேவன் ஆலகால விஷத்தை உண்டு இந்த அண்டவெளியைக்காப்பாற்றினாரோ, அந்த ஆலயத்திற்குச் சென்றோம். ஈரோமு உலகத்தைக்காக்க அவர் ஆலகால விஷத்தை தானே உண்டார். அது மிகப்பெரிய கோயில் என்பதால் அந்த நகரம் அக்கோயிலைச்சுற்றி அமைந்துள்ளது.
கோயிலை பார்த்தபோது, ' இவ்வளவு பெரிய கோயிலின் விக்ரகம் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கிறது ? வேண்டுமென்றே இப்படி அமைத்திருக்கிறார்களா ? என நான் யோசிக்க ஆரம்பித்தேன். அந்நகரமே நீலகண்டம் என அழைக்கப்படுகிறது. ஈசனின் விக்ரகம் ஆறிலிருந்து ஒன்பதே அங்குல அளவுள்ளது. ஆனால் அந்த அமைப்பு தனித்துவத்தோடு இருந்தது. பக்தியை பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது! சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் ஐந்து லக்ஷம் பக்தர்கள் ஈசனை தரிசிக்க வருகிறார்கள்.
யோசித்துப்பார்த்து ஆச்சரியமடைந்தேன். மிகப்பெரிய கோயில்களில் எல்லாம் மிகச்சிறிய மூர்த்தியை வைப்பதன் மூலம் நம் முன்னோர்கள் என்ன தகவலைக் கூற நினைத்தார்கள் ? என்ன தகவலைத்தர நினைத்தார்கள் ?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கோயிலைச்சென்று அடையும் முன், உங்களுக்குள் பிரார்த்தனை உணர்வு உண்டாகும், உங்களில் பக்திப் பிரவாகமாகும், உங்களுக்குள் அன்பான உணர்ச்சி கள் தோன்றும் மற்றும் உங்களுக்குள் நிறைவுத்தன்மை உணர்வாக பெருகும். உங்களுக்குள் உருவாகும் உணர்விற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உங்களுக்குள் உயிர்ப்போடு உருவாகும் உணர்வே 'மூர்த்தி' (கடவுள் விக்ரகம்). இதைதான் நம்மிடம் நம் முன்னோர்கள் உணர்த்த விரும்புகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தெளிவுறுத்த விரும்புவது என்னவென்றால், 'வெளியில் பெரிதாக எதையும் எதிர்பாராதீர்கள். வெளியில் இருப்பதை பார்க்கும்பொழுது நீங்கள் உங்களுக்குள் திரும்பி உள்ளுக்குள் இருக்கும் உணர்வை பாருங்கள் என்று ஞாபகப்படுத்துகிறார்கள். '
மூர்த்தி மிகப்பெரியதாக இருந்தால், அந்த வெளித்தோற்றத்தை மட்டுமே கூர்ந்து கவனிப்பீர்கள். உங்கள் முழுக்கவனமும் அந்த மூர்த்தியின் மீதுதான் இருக்கும். விக்ரகம் மிகச்சிறியதாக, ஒரு வடிவுமில்லாமல் அதே சமயம் கணக்கிலடங்கா நகை, கண்களை ஈர்க்கும் துணிமணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்போது, இந்த வடிவமைப்பு மூலம் இதைத்தாண்டிய ஒன்றையே நம்மிடமிருந்து கேட்கிறார்கள் என்பது இயல்பாக புரியவரும்.
நீலகண்ட மகாதேவர் ஆலய மூலவர் விக்ரகத்தை முழுமையாக ஒரு கையால் மூடி விட முடியும். எங்கே இருக்கிறது விக்ரகம் என்று உங்களால் கண்டு பிடிக்க இயலாது. பின் அது என்ன ? எதற்காக நாம் புராதன பெரிய கோயில்களுக்கு பயணம் செல்கிறோம் ? புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அங்கே சென்றடையும்போது,
உங்கள் மனதிற்குள் உருவாகும் உணர்வே 'விக்ரகம்'. அது தான் கடவுள் !
உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்பதை முடிவாக அந்த நாளின் முடிவில் புரிந்துகொண்டேன். எல்லாமே விழிப்புணர்வின் உருவகங்கள். அந்த உணர்வே மனித உடலாகி, அதை பயன்படுத்திக்கொள்கிறது. நாம் ஆசைப்பட்டதை உருவாக்கும் திறன் நம் உணர்விற்கு உண்டு. நீங்கள் தற்பொழுது சோர்வாக உணர்ந்தாலோ, ஒய்வு பெற்றாலோ, வயதாகிவிட்டாலோ, இளமை மிகுந்தாலோ , வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆயத்தமாய் இருந்தாலோ, நீங்கள்தான் அண்டவெளியில் இருக்கும் பிரம்மாண்டம் என்ற சக்தியின், அந்த உணர்வின் உருவம்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நிகழ்வுகளைப்பற்றிய நினைவு மறந்து போவதானால் அந்த உண்மையை உங்களிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்ல முடியாது. நீங்கள் எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலந்ததை மறந்துபோனதால், ஒர்மை நிலை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது என அர்த்தமில்லை. நீங்கள் அதை மறந்ததால் அந்த மறதியிலேயே வாழவிடப்படுகிறீர்கள்-நீங்கள் தான் அதை உருவாக்கியது.
எந்த ஜாதி, இனம், ஆண்/பெண் பாகுபாடு, மாநிலம், தேசம், பூர்வீகம் அல்லது கல்வியறிவு உள்ளவராக இருந்தாலும் உங்களின் உள் மனது உள்ளுணர்வுடன் அத்வைத நிலையில், நீங்கள் விரும்பியதை அடையும் வல்லமை பொருந்தியதாக உள்ளது. உங்கள் உள்வுணர்விற்கு நீங்கள் விரும்பியதை செய்து முடிக்கும் வலிமையும் அறியும் உள்ளது.
தைரியமாக இருங்கள், பலமடையுங்கள்! வலிமையான உணர்வை உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டே இருங்கள். உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் வலிமையான உணர்வுதான் உங்கள் பலம். உணர்வு தான் சொத்து. சரியான, வலிமை வாய்ந்த உணர்வை எந்த துறையில் நீங்கள் உருவாக்கினாலும் அந்த உணர்வுதான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான சொத்து என்பதை மறவாதீர்கள்.
ஹரித்வாரின் மகிமை
ஹரித்வார் - மகாதேவரை காணும் நுழைவாசல். இந்த நகரத்தை கங்காத்வார் மற்றும் ஹரித்வார் என்றும் அழைப்பர்.
நம்முடைய பாரதத்தில் ரிஷிகள் முற்றும் துறந்தவர்களாக, ஆசைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் நம்மிடம் முன்பும் இப்போதும் எப்போதும் மிக நல்லவைகளே இருந்தன. அரசாங்கத்திடமோ, படைபட்டாளத்திடமோ மற்றும் பண வங்கிகளிடமோ எந்த விதமான தொடர்பும் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் வைஷ்யா்களும் இல்லை; க்ஷத்ரியர்களும் இல்லை. இந்த அடையாளத்தன்மைகள் பிறந்த குலத்தினால் அவர்களுக்கு வரவில்லை. குணத்தால் வந்தது, அவர்களது மனநிலையாலும் முன் செய்த நல்வினைகளாலும் வந்ததே. அவர்கள் வைஷ்யர்களோ, க்ஷத்ரியர்களோ, குத்திரர்களோ இல்லை; அவர்கள் குணத்தால்-உணர்வால் சுத்த பிராமணர்களே! அவர்கள் ஜீவன் முக்தா்கள், முக்தியில் வாழும் ஜீவன்கள். அவர்கள் மிக உயர்ந்த ஜீவன் முக்த உள்ளுணர்தலை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்த ரிஷிகள்தான் ஹிந்து தா்மத்தின் மூலக்கூறாக இருந்தவர்கள். அவர்களைச்சுற்றி அடுக்கடுக்காக நாகரீகம் வளர்ந்தது. அவர்கள் மகாதேவரிடம் செல்லும் வாசல் என்றழைக்கப்படும் ஹரித்துவாரின் மூலக்கூறாக விளங்கினார்கள்- சரியாக இந்த இடத்தில் தான் ஞானமடைவதற்கான இடமும் மூலக்கூறும் உருவாக்கப்பட்டது.
பால சன்யாச பரம்பரையும்
ஹரித்வாரில் பாலசன்யாச பாரம்பரியம் உள்ளது. பாலக பருவத்தினருக்கு கிரம பிராம்மச்சரியம் எனப்படும் பயிற்சி பாய கொடுப்படுவது போன்றதல்ல இது. ரியம் விரஜா வேராமிம் செய்து சேனியாச்சேமே ரப கொடுக்கப்படுகிறது. ஹரித்வார் ஹிந்து சமயத்தின் தலை நகரமாகும். சன்யாச தீட்சை தரும் ஹிந்து நகரம் இது. எல்லா அகாடாவிலும் பாலசன்யாசிகள் உள்ளனர். முக்கியமான பெரிய ஆசிரிமங்களிலும் பால சன்யாசிகள் உள்ளனர். ஆனால் அவாகள் கிரம் பிரமச்சீரியம், தைஷ்டியூரினா பிரமச்ச்சரிய பயிற்சிக்கு பிறகு சன்யாசம் தருவதில்லை; நேரடியாக சன்யாசமே கொடுத்து விடுகிறார்கள்! நான் பிரீலி சீனீயாசி களின் மனநிலை பற்றி ஆய்வு நடத்தினேன். ஐந்து, திறுவியதில் சன்யாசம் மேற்கொண்ட சில் குழந்தைகளைப்பற்றி ஆய்வு பால மேற்கொண்டு வருகிறேன். அவர்களுக்கு தற்பொழுது டீனேஜ் என்று கருதப்படும் விபிதுதிரன் ஆகும். அவாகளில் எவரும் தான் சன்யாசி ஆனதைப் பற்றிய வருத்தம் ஏதும் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. அவர்கள் சந்தோஷ்மான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் உள் மனதை ஆராய்ந்தபோது, அவர்கள் அனைவிருமே வெற்றிகரமான சன்யாசிகளாக இருப்பதை உணர் முடிந்தது. சிறு வயதிலேயே சன்யாசம் மேற்கொள்ளும்போது, சன்யாச உணர்வுநிலையில் வாழும்போது, வெற்றிகரமான சந்நியாசி ஆகி விடுகிறார்கள்! வயதிலேயே சன்யாசம் மேற்கொண்ட THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சன்யாச உணர்வுநிலை வெற்றிகரமான சந்நியாசி ஆகி விடுகிறார்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
பாரதத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை, தொன்று தொட்டு ஒடிக்கொண்டும், மிகப்பழமையான பூகோள, சரித்திர மற்றும் சமய முக்கியத்துவத்தை தன்னகத்தே கொண்டும் இருக்கிறது. இந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வெறும் நதியாக மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கை ஆதாரமாகவும் உள்ளது. கங்கையைச்சுற்றி வாழ்பவர்கள் அவளை கங்கா மையா (கங்கை அம்மா) என பாசத்துடன் அழைத்து, போற்றி, புகழ்ந்து வணங்கி வருகிறார்கள். உத்தராகண்டத்தில் கங்காதேவியை உபாசிக்க கோயில்கள் பலவுள்ளன. கங்கையின் புனிதத்தன்மையுள்ள நீரை (கங்கா ஜலம்) தொட்டவுடனே ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் பூரணத்தவமடைந்து, தங்களது பாவங்களைக்கழுவி முழுமைத்தன்மையடைந்து விடுகிறார்கள்.
கங்கையின் அவதாரனம்:
பூகோள ரீதியாகபார்த்தால், கங்கோத்ரி பனிமலையிலிருந்து கங்கை உருவாகிறது. கங்கோத்ரியில் கோமுகம் (பசுவின் முகம்) எனும் இடத்திலிருந்து கங்கை தன் ஓட்டத்தை துவங்குகிறாள். கங்கை பர்வத ராஜா-ஹிமவத்தின் மகள்.
ராஜா சாகராவின் மகன்கள் கபில மகரிஷியின் தவத்திற்கு இடையூறு விளைவித்ததால் அவர்கள் சாம்பலாகிப்போனார்கள். தன் மகன்களின் பாவத்தைபோக்க கங்கையின் நீரால் அவர்களது சாம்பலை கழுவ ராஜா சாகரா விரும்பினார். ராஜா சாகராவின் ஏழாவது வழித்தோன்றலான ராஜா பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டுவர தீவிரமாக தவம் செய்தான். அதன் பலனாக கங்கை அன்னை பூமிக்கு வர முடிவெடுத்தாள். ஆனால், துடிப்புமிக்க கங்கையின் வேகம் உலகத்தையே அழித்துவிடும் அபாயம் இருந்தது. எனவே, எல்லாம் வல்ல இறைவனான ஈசன் கீழே இறங்கி ஓடிய கங்கையை தன் ஜடாமுடியில் தாங்கிப்பிடித்தார். பூமி தாங்கும் வகையில் செல்லும் வகையில் மெதுவாக அமைதியான நதியாக ஆக்கினார்.
கங்கையானவள் தான் இறங்கி வந்த உத்தேசத்தை பூர்த்திசெய்வதற்காக, பகீரனது மூதாதையர்களின் சாம்பலை கழுவி அவர்களின் பாவத்தை போக்கினாள். அதனால், அவளை பாகீரதி என ராஜா பகீரதனின் நினைவாக பெயரிட்டனர். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து அவளிடம் அடைக்கலம் அடைபவர்களை புனிதப்படுத்தி தானும் மகாதேவரின் காலைத்தமுவி மனித குலத்தினிடமிருந்து ஏற்ற பாவங்களைக்கழுவி புனிதமடைகிறாள்.
எல்லாம் வல்ல கங்கை, தனது கரையில் அமைந்துள்ள ஹரித்வார், வாரணாசி மூதலிய எண்ணற்ற ஆன்மீகதலங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறாள். கங்கை அவளது நீண்ட கரையின் ஒவ்வொரு பாகத்திலும் பூஜைக்குரியவளாக இருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கங்கை, ஹிந்து கண்டத்தின் மனம் கவர்ந்த நதியாக, கோடிக்கணக்கான மக்களை தொன்று தொட்டு அவளது கரைக்கு ஈர்த்து வாழ வைப்பவளாகத் திகழ்கிறாள்.
கங்கை ஆரத்தி: கங்கைத்தாய்க்கு ஆராதனை
கங்கை ஆரத்தி உலகத்திலேயே மிகப்பழமையான பதிவு செய்யப்பட்ட சாங்கியம். பூஜாரிகள் சாங்கியத்தை நிறைவு செய்து பதிவேட்டில் கையெழுத்திட்டால் அவருக்குக் கிடைக்கும் கூலிக்கு 'மானியம்' என்று பெயர். மானியம் என்பது பதிவேட்டின் பெயர். எல்லா ஹிந்து கோயில்களிலும் அந்த மானியத்தை ஆதாரமாக வைத்துத்தான் அதன் புராதனத்தைக் கணிக்கிறார்கள். பூஜாரிகள் சாங்கியங்களை நிறைவேற்றி, அதை எந்த பதிவேட்டில் பதிவு செய்து கையொப்பமிட்டு தனது சம்பளத்தை வாங்கிகொண்டாரோ, அந்த பதிவேடு அக்கோயிலின் வயதைக்கணிப்பதற்கும், தடையில்லாமல் நடந்த தெய்வப்பணிகளுக்கும் ஆதாரமாகக்கொள்ளப்படுகிறது. கங்கை ஆரத்தி தடையில்லாமல் வருடங்கள் நடந்ததற்கான ஆதாரப்பதிவேடுகள் உள்ளன!
ஹரித்வாரின் முக்கிய ஈர்ப்பு மையம்
ஹரித்வாரின் முக்கிய ஈர்ப்பு மையம் - கங்கையும் ஹர் கி பௌரி படித்துறையும்தான்.
ஹர் கி பௌரி ஹரித்வாரில் மிகப்புனிதமானது; இந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர். ஹர் கி பௌரி என்ற வார்த்தையை கடவுளின் அடிச்சுவடு என மொழிபெயர்க்கலாம். ராஜா பகீரதன், சத்ய யுகத்தில் பற்பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஸ்வர்க்க லோகத்திலிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். தன் மூதாதையர்களை விமோசனம் அடையச்செய்து அதன் மூலம் தன்னையும் கபில மகரிஷியின் சாபத்திலிருந்து காப்பற்றிகொண்டார். இறந்து போன சுற்றத்தினரின் அஸ்தியை இங்கு கரைத்து ஹா் கி பௌரியில் மூழ்கிக் குளிப்பதனால் மூதாதையர்களின் விமோசனத்திற்கு வழிகோல முடியும்; அதன் மூலம் ராஜா பகீரதனால் துவங்கி வைக்கப்பட்ட இந்த வழக்கத்தைத் தொடரமுடியும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வாரில் பிரசித்தி பெற்ற கும்பமேளா கொண்டாடப்படுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் மாபெரும் கூட்டமாக ஒன்றுகூடி இவ்விழாவை கொண்டாடுகிறார்கள். ஆறு ஆண்டுகளுக்கொருமுறை நடக்கும் அர்த்த கும்பமேளா ஹரித்வாரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கும்பமேளா நடக்குபோதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புளித ஸ்னான் செய்வதற்காகவே ஹரித்வாருக்கு வருகிறார்கள். கடைசியாக ஹரித்வார் நகரில் ஆம் வருடம் கும்ப மேளா நடந்தது.
ஹரித்வார்... ஹிந்து த்ர்மத்தின்
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வார், பாரதத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். ஹரித்வாரில்தான் கங்கை சமவெளியில் பாயத்துவங்குகிறாள். அதுவரை மலைப்பகுதிகளில் பாய்ந்துவந்த கங்கை இவ்விடத்திலிருந்து சமவெளியில் நுழைவதால் கங்காத்வாரா (கங்கையின் நுழைவு வாயில்) எனவும் இவ்விடம் புகழ் பெற்றது. ஹரித்வார், வருடா வருடம் கோடிக்கணக்கான ஹிந்து பக்தர்களை கவர்ந்திழுக்கும் பாரதத்தின் புண்ணிய நகரங்களில் ஒன்று. கணக்கற்ற ஆலயங்களையும் ஆசிரமங்களையும் தன்னகத்தே கொண்டது இந்நகரம். இந்நகரத்தின் வருவாய், மத யாத்திரிகர்களின் மூலமாகவும், மத நிகழ்வுகளை மையமாகக்கொண்ட கலாச்சாரப் பெருமை வாய்ந்த திருவிழாக்கள் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது.
கங்கை நதி, ரிஷிகேஷ்:
ரிஷிகேஷ் சட்டப்படி ஒரு ஹிந்து நகரம்; இது எதைக்குறிக்கிறது என்றால், மற்ற மத கோட்பாடுகளைக்குறிக்கும் எந்த விதமான கட்டிடங்கள், நினைவுசின்னங்களை நிறுவுவதற்கு இங்கு சட்டப்படி அனுமதி இல்லை.
சதிதேவி, சிவபெருமானை மணந்துகொள்ளும் முன்னர், ஹரித்வாரில் இருந்த தனது தந்தை பிரஜாபதி தக்ஷனது மாளிகையில் வசித்து வந்ததால், இது சாக்ஷாத் ஆதிசக்தியின் அவதாரமும், சிவபெருமானின் துணைவியுமான சதிதேவியின் தாய் வீடு என்ற பெருமை வாய்ந்தது.
சிவபெருமான், சதி தேவியை மண முடிந்ததை கடுமையாக எதிர்த்த பிரஜாபதி தக்ஷன், சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் ஒரு மகாயாகத்தை நடத்தினார். இதனால் சினமடைந்த சதிதேவி தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை பொறுக்க இயலாமல் தன்னைத்தானே வேள்வித்தீயில் எரித்துக்கொண்டார். துக்கம் தாளாமல், சதி தேவியின் பூத உடலை கரமேந்தி ஈசன் அண்டவெளியை வலம் வந்தார். சதி தேவியின் இறந்த உடலை மகாவிஷ்ணு தனது சுதா்சன சக்கிரத்தால் ஐம்பத்தொரு பிண்டமாக ஆக்கினார். சதிதேவியின் இருதயமும், நாபியும் இங்கு விழுந்ததால், ஹரித்வார் மிக முக்கியமான சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இன்றும், அந்த இடத்தில் மாயாதேவி கோயில் இருப்பதைக் காணமுடிகிறது.
ஹரித்வார் தொன்று தொட்டு ஆயுர்வேத ஒளஷதங்களின் கருவூலமாக இருந்து மூலிகை மருந்துகளை அளித்து வருகிறது. கங்கைக்கரையில் தோன்றிய மிகப்புராதன நகரங்களில் ஒன்றான ஹரித்வார், இன்றும் பச்சைபசேலென்று மரங்களும், காடுகளும் நிறைந்து செழுமையுடன் காணப்படுகிறது. ஆயுர்வேத பாடசாலையாக விளங்கும் இந்நகரம் ஆயுர்வேத மருத்துவத்தை பேணிகாக்கும் கருவூலமாகவும் விளங்குகிறது. பரங்கியரின் ஆட்சிக்காலத்தில், ஆயுர்வேத மருத்துவம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அலோபதி எனப்படும் மேலை நாட்டு மருத்துவ மோகம் பாரதத்தில் மேலோங்கியது. ஆயுர்வேதமுறை இரண்டாம் பட்சமாக்கப்பட்டது. மேலும், ஆயுர்வேதம் ஏழைகளின் மற்றும் படிப்பறிவில்லாதவரின் மருத்துவமாகக் கருதப்பட்டு, பாரதத்தின் கலாச்சாரபழக்க வழக்கங்களில் இருந்து ஒழிக்கப்பட்டது. ஹரித்வாரில் வாழ்ந்த சந்நியாசிகள் இதற்கு புத்துயிரூட்டி, வேத காலத்து அறிவாற்றலையும் விஞ்ஞானத்தையும் அளித்து நிலைநிறுத்தினர்.
மானசா தேவி கோயில்
ஷிவாலிக் மலைத்தொடரில் உள்ள வில்வ பா்வதம் என்னும் மலை உச்சியில் உள்ள இக்கோயில் பக்தா்களின் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றும் மானசா தேவிக்காக உருவாக்கப்பட்டது. மாயா தேவி கோயில்- இது சித்த பீடங்களில் ஒன்று. சதி தேவியின் இருதயமும், நாபியும் விழுந்த இடம் இது. மாயா தேவி இவ்விடத்தில் அதிஷ்தாத்ரி தேவியாக வழிபடப்படுகிறாள்.
கீதை கோயில்- கிருஷ்ண பகவான் தனது கையால் எழுதிய பகவத் கீதையின் மூலப்பிரதியான மிகப்பழைய பிரதி இன்று வரை இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்தப் பிரதி என்பதை மட்டும் தீர்மானமாகச் சொல்ல முடியும். இந்தப் பிரதி தற்போது மகாநிர்வாணி அகாடாவின் பொறுப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பிரதியில் இருந்து தான் பகவத் கீதையின் முதல் அச்சுப் பிரதி அச்சிடப்பட்டது. மிக அழகான கீதை கோயிலொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மிகப்பெரிய கோயிலின் உள்ளே பகவத் கீதை முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
ஹரித்வாரின் புனிதக் கோயில்கள்
சத்ய யுகத்தில், சதிதேவியின் தந்தையான பிரஜாபதி ராஜா தக்ஷன் ஒரு மகா யாகத்தை நடத்தியபோது, அதற்கு ஈசனையும் சதிதேவியையும் அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாக சதிதேவி அங்கு சென்றபோது யாகத்திற்கு வந்திருந்த எல்லோர் முன்னிலையிலும் ஈசனை இழிவாகப் பேசினார், பிரஜாபதி தக்ஷன். அதைக்கேட்ட சதிதேவி கோபம் மேலிட தன் கணவனுக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழிவாங்கும் விதமாக தம் யோக அக்னியால் தீக்குளித்தார். நடந்ததை அறிந்த ஈசன், வீரபத்ரர் உருவத்தில் தக்ஷனின் முன்னே தோன்றி அவரைச் சிரச்சேதம் செய்தார். பின்னர், தக்ஷனின் மனைவியாகிய பிரசுதியின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்டின் தலையைக்கொண்டு அவரை உயிர்ப்பித்தார். இந்த கதையைப்பெருமைப்படுத்தும் வகையில் பிரஜாபதி தக்ஷன் யாகம் செய்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. இதே இடத்தில் தான் தக்ஷனை உயிர்ப்பித்து ஈசன் அவனுக்கு அருள்பாலித்தார்; அதன் பின்னர் தக்ஷன் ஈசனின் மாபெரும் பக்தனாக மாறினார்.
சண்டிதேவி கே
அசுர ராஜாக்களான சும்பா, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்டாவும், முண்டாவும், சண்டி தேவியால் இந்த இடத்தில் வதம் செய்யப்பட்டனர். அதனால், இக்கோயில் சண்டி தேவிக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
நீலபர்வதம் – கங்கை நதியின் கரையில் அமர்ந்த சண்டி தேவியின் இருப்பிடமாக இக்கோவில் விளங்குகிறது. மிகப்பெரிய மாமுனிவரும் வேத காலத்து ஜீவன் முக்தருமான ஆதிசங்கராச்சாரியார் இக்கோயிலின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.
நித்ய சத்சங்கம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் நம் வாழ்வை வளமாக்கும் ஆன்மிக சத்தியங்களை பகிர்ந்து வருகிறார். வருடம் முழுவதும் 'உபநிஷத்'தின் உள்ளார்ந்த சத்தியங்களை வெளிப்படுத்துகிறார்.