1. Importance of Meditation
Dhyanam Gnanathin Thiravukol
| First Edition | 2005 | |
|---|---|---|
| 2nd Edition | : | 2007, September |
| Published By | THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM DHYANAPEETAM THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, kalluhoba halli, Mysore road, Bidadi - . | |
| Composed By | Iris Graphics, Coimbatore-15. | |
| Cover Design | Dhyanapeetam | |
| Printed At | Pee Vee Graphics, Coimbatore-2. Ph. : 0422 5369790 | |
| Pages | 276 | |
| Price | Rs. 110/- | |
கூஙிக்சீட்சீ ப்டீங்கூசிடுகணி ஒன அயீற்ஃப
ஙிக்ச்ட்சீ ப்டீங்கல் சிடுகணி கீமிணூகுக்கூடபத் ஆதவு. . -(5) விக்ஷ்ட் பூனஙுடிகிண் சுசிங் 1,1978-ட் 2h 4 பீ ணீ ம ச (1) கீ க் 3 கூ ஞ டி க் க்ஷ் ணி (வீ . 10 - - கீ (12 ட் , பன் ஙு நடி லி ு நி க் 2 . . க் க் 2 ணி (ஜீ . 12 - 2 . (1) டே 11) டே 11 க் க் 3 ணி (6] . . ட - - 3 (1) ட் றுறிஞ்சீ «நடி - - நி - - - நி க் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கூயு 2 விடிக்கூட் நுங்பூணி, கூஙுங்கு 'உகணீ கீகூடிபீ அனைவுட்' எடுட் - கூஙிக் 2 சிடுத் ப்பு நீ ர்கீண அதவு: அமுதூங்க்க் உலூக நிகீக்ஷ்ணி. கீதஞ்சகங் கூபூசிநு,க்ஷ்ட் நுங்பூணி வட்டுக ம்டற ரோபியங் கூ கூ நுங்கத் சு. . நுகல் 2 ண்டு மி ம 28592 25 ணி நக்கூணி.
இஙி டி க க்ஷ் மீ ஙிட் = க் ணீ .. ஹா ரீ ளீ = க் ணீ கூக்கு கீங க்க் டே பு விங்கம் . . ஆதவ ஃ ப்ன்ஙு சினு ஃ - ங்டு கூடு யு (13 ட், அஙு (00) யீத 210 வணிக்கத்தற . . ண் கூணுயி(12ட் ஆஙிக்குண (டுதீக்ஷ்ணி.
14 25012 16 10 10 10 20 2 2011 15 2 2 2 2 1 1 - 1 1 2 2 2 2 2 1 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 . முக்ஙுக் கீ கீடித்து ஃபிணீ ஈற்கூடக்கூணி. இங்கு சட்ட கீக்ஷ்டிபீ ...
நிக்ஷ்சி அலைபூ எடுட் 23வஙிக்ஷ்சி(டுகீப்பாவியங் சுசிங் 1, 2000ட் அடிபீணீ அக்கடுதீக்ஷ்ணி கூஙிக்ச்ட்சீணி.
கீதுணை ப்ஃணூடுறீ எணிஙீக்கு க்யுகீணி. ஹாஞ்ஸிண்னுட் ப்ஃநு மாவுடிறட் ; க்ளுஃப்பித " நுகி சி . ண் க்நூணூதாபங்கம் 2 ணீ றீ கல் மாடிறட்; ஆவஙிக்ஷ் நூறுஙட் அச்சிங்னலீவீட் நூக்கும். வங்டிறட் எதச கூஙிக்ச்ட்சீத மீடீங மீஹு: ணீக்ஹி விக்ஷ்ணீ பூங்கூசில்கட் எடுட் · மீ - நு ப் ன் நி உயக் சுசிஙு 1, 2000 ட் ஆடியிணி - கீ க்ஷ் (ணன்ம்டே கீ க்ஷ்ணி.
குகம்ச நிக்கணூம்ஙண மஙினூமீச்சி. ஹாளுளீ கூஙிக்ச்ட்சீணி கீனட் குஙிபீ நுக்கணூம்ஙணீ லுணினீஃண்; குத்தண ஃபங்கு வீகிக்க் க்கு ரீவீட் மீடு நு நடு உகனிலீண் கூக்ஷணநூடியிட் எயிங புநுக் திருமண்; றிரில் 12-2510 றி களுளிட் ஆதவு. உறுப்பு நுடியுவினு. ண் ஆநாஙஙலுச்சுஷ்ணி க்யுகணில் ஹூஞ்ஸிண் ப்ஃனுட் க்கூடுமைத்து. ண் க்ஃடீ கீ கீ 3 ஆசியங். க்நூணூதரபங்கல் சியஙு. றீ கீக் கூடியங்.
ப் க்சி(நீகூஷ்ஸிங்டு டுணு - . (ணுசகூடி நுளீட் கூஙிக்ச்ட்சீ த அறிவீற் சங்க்ஷ்ணீ ஆன்கீண குக்ஷ்ண் ஆடு . க்கூதநாடு 2 . க்ஷ்டியக இனஞ்நாசறீ.
ஆசிடுக்க் கடுகிங்கிங்கியித் எடிபுளூ. மி கூன் முஃக்ஷ்ணீ, 4 நுனகட்டுணுள் நூங் ஃபங்கத்ற 30 குகூற ஃபிணீ ஐடுறீ ·· டிகளு ·· யினிட் பூங்கூ சில்கட் கூஙி டுறீ ம் டுறீ நூலங் ம்டபீனஞீநாசற்.
புங்கூதில்கட் ஸிஙீக்கூட் ட பூங்கீஷ்சிடாக்(12)ட், ஆசிடுகிடீக்டோக்(12)ப் க் டு. ஹர்ஸி எறு மூற்று உமீணினிட் க் .. டீக் க்ஷ் சி மீ - நடி - மீ - நடி கூஙிக்ச்ட்சீணி மீண்ற நுனநாசத்தணி.
ங்க்ஷ்திரஞ்மீணீதி குஃத பூங்க்ஷ்சி உமீக்ஷ்ணுக்கூக்கூயனீ ற்பீம்ணீ .. ணீஹ டு 2 வடி ஒனஙுணி பூங்கூடில்கட்டுத் அமீக்ஷ்டீபுரங நுங்ணி நூபாங டு கூ க்ஷ்ணி டீறீ, றிற்று ஃத்தசி உஃண்ம் நடு உடகத்தணி. "லூநு. ஃண் எதசி ஹந(நீவீட் ஆதவல் மங்கூகூக் நடிக் ? !
ற்றஞ்ள ு. . ண்ம்டுள் மீட்குத் தவங்கீச்ட்மீணி மீமீஷ்தசி கூடிணி, '' அட். குக்ஷத ம்ங க்ஷ் கூ ( எத ம்ங க்ஷ் கூ க்ஷ் யிட் எணியிக் உடி (ணு சு(12ட் உஙணி டுக்றீதீக் து.
· க்ஷ் நிகிட், குக்ஷ் ம்னுளிட் ஜூஷ்ணண் இடுகீ உங்நூணி நாக்டு. கூட்டு. கூட்கீறி. அறீ அரசிடுகீட்.
வுகிண ஃக் குக்தத் உது ஃப்பிகமின்டுறீ கூன்ட் ஜனுட் இடுக் உங்நூணி ஙக்ஷ்விக்ஷ்னிட் நுக்ஷ்ஹுடுதீஃக்ஷ்ணங் ற்பிங்க்ஷ்கீறி. அறீ உநுஃப்பித நடுதீ சிஃண்"
கூஙிக்ச்ட்சீணி குக்கட் நடுத்தனுட் ஃக்ஷ்டிடி பூணீ மசுடுக்கூற1உகீறி குக்குவில் நூக்டீக் 22வனட் கூத்துடுநூஙட். ஆமீஙிட் நுனகக்கீழ . வ ஸடக (6 கூடக அசசமீத இனாங்டுஜ்க அமஙி கீகு க்டு மீளீ ஸ்ன் றீசகடீ 22 பிடுறிம்றட்... அடு 25 - 5 - 2 - 2 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - ஓயி!.
ந்துதிளீனம்த நி2த்தேசிரு : னடீறீலீ : னுட், பூங்கூட்சி ற்பசு : ஜரட் நபய 28 ங்க் க்ண கீம் நீளிட் க்யுகியுத அயிங்கர்க் எதருட் இனாங்(புட், மீக்ஷ்ட்கூணி எத்துட் இனாங்(புட் சக்கத்துநூறட் மீடுத்து கூடு (ணுசாஙு.
றூ டி மீ க் மீ க் கீ லீ .. ண் நுத்தனுட் நி க் க் த ய - நம் க ம் கம்க க்கூட்டக்கூடணி. ண்.
ழன்னுரை
''ஊனுடலில் கண்ணால் பார்க்க சாத்தியமான தோல், தசை, எலும்பு, திசுக்களை, கட்டுப்படுத்துவது இரத்துமும் நரம்பும்!' - இது பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படாத உண்மை.
''இரத்தத்தையும், நரம்பையும் கட்டுப்படுத்துவது ஹார்மோன்கள்' - இது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படாக உண்மை.
'' அந்த ஹார்மோன்களையே கட்டுப்படுத்துகிறது மனம் (ஙஐசா-)'' என்று அறிவியல் ஆராய்ச்சி புதிதாகக் கண்டுபிடித்துள்ளது.
எனவே, ''மனம்தான் உடலையே கட்டுப்படுத்துகின்றது' என்று இன்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது என்றோ சொல்லப்பட்ட நம் நாட்டு மெய்ஞான உண்மை!
நவீன மனோ-குண விஞ்ஞானத்திற்கு புதிதாக ஓர் சந்தேகம்!
இந்த மனதைக் கட்டுப்படுத்துவது எது ?
ஒரு வேளை அது அகங்காரமாக (உஎஞர இருக்குமோ ?
மனோ-குண விஞ்ஞானத்திற்கு மீண்டும் ஓர் சந்தேகம்!
மனத்திற்கும் உடலுக்கும் (ஹார்மோன்கள்) இடைப்பட்டது எது ?
ஒருவேளை அது சக்தியாக (உச்உதளவ) இருக்குமோ ?
-இன்னும் இதற்காக பதில் அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. காரணம், ஆதாரங்களை ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.
மனம் என்னும் வெண்பஞ்சில், அகங்காரம் என்னும் நஞ்சேறியதால் குணம் மாறிப்போன மனம், இனம் புரியாமல் தரம் கெட்டுத் தடுமாறுகிறது. அதன் விளைவே மனத் தடுமாற்றும். தடுமாறும் வாழ்க்கை.
தடுமாற்றத்திற்கு தீடீர் மாற்றம் ஒன்றே தீர்வு.
''உடல்(ஆஞாவ), மனம்(ஙஐசா-), சக்தி(உசஉதஎவ), மூன்றும் ஒன்றாக ஓருடலில் ஏழிடங்களில் சந்தித்து க்கொள்கின்றன. இவைதான் சக்தி மையங்கள்(இஏஅஓததஅந்) அல்லது சக்கரங்கள் என்றழைக்கப்படுகின்றன''.
5000 வருடங்களுக்கு முன் ஸ்ருதிகள் எழுந்த காலத்திலேயே ரிஷிகள் தனக்குள் உணர்ந்து கூறிய இந்த சத்யத்தை இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்ட்ட உண்மையாக அறிவிக்கப் போகும் காலம் உடல், மனம், சக்தி ஆகிய மூன்றும் சக்கரங்களில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
ஆராய்ச்சிப் பொறிகளின் கண்டுகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டிருக்கும் சக்கரங்களை அகங்காரம் மறைத்து அதன் செயல்களை பாதித்ததுதான் பாதகத்தின் துவக்கம். உடல்-மன உளநோய்களின் ஆரம்பம்.
பாதகம் அடி வரை பரவிக்கிடப்பதால் அதன் துவக்க்ப புள்ளி வரை சென்று, அகங்காரத்தை்ச சுட்டெரிக்க, குட்சுமம் தாண்டிய குட்சுமத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கண்ணை மூடி, உள்ளே பார்த்தால் கடும் இருள் அல்லது கண்டபடி ஓடும் மனத்திரைப்படம் ஆகியவற்றை தவிர வேறு ஏதாவது தெரிந்து விடுகிறதா என்ன ?
ஏதும் தெரியாவிட்டாலும், ஏகப்பட்ட சூட்சுமங்கள் உள்ளே கொட்டிக் கிடக்கின்றது என்பதை ஒருமுறை கண்மூடி உள்ளே கவனித்திருந்தாலே தெரிந்திருக்கும்.
யுதரியாத குட்சும் சக்கரங்களில் புரியாத அகங்காரத்தின் வரை சென்று அறுத்தெரிய உதவும் அதிசூட்சுமமான முறைகள்தான் சக்கரா தியானங்கள்.
உடலுக்குள் ஏழிடங்களில் இருக்கும் ஏழு சக்கரங்களுக்கும் வெவ்வேறு மதங்களிலிருந்து தேடிக் கண்டெடுக்கப்பட்ட ஏழு வகை தியானங்களைத்தான் ஆனந்த ஸ்பூரணா ( அநட) முகாமில் கற்றுத் தரப்ப(டுகின்றன.
தியானத்தோடு ஞானத்தையும் குழைத்து, விஞ்ஞானம் என்னும் வாசனைத திரவியம் கலந்து, இனிதே எந்தவொரு, மனிதனும் கிரகிக்கும் வகையில் ஞானசொற்பொழிவுகளை உலகம் முழுவதும் நிகழ்த்தி வருகிறார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM முதலாக நடத்திய இரண்டு நாள் தமிழ் - ஆனந்த ஸ்பூரணா தியான முகாம் வகுப்பிலிருந்து ஏழு சக்கரங்களுக்கும் ஏழு கட்டுரைகள் என தொகுப்பு இப்புத்தகத்தில் அடங்கி உள்ளது.
தன்னுடைய முதல் தியான வகுப்பில், விஞ்ஞானத்தின் துணைநாடாமல், மெய்ஞானத்தின் தனித்துவத்தை,
எளிய தமிழில் விஞ்ஞானத்தை விளக்குவது போலவே அருமையான விளக்கியிருக்கிறார் நம் பரமஹம்ஸா.
தியான முகாமில் அவர் மிக எளிதாகக் கற்றுக் கொடுத்த ஏழு தியான முறைகளை ப்ற்றிய முக்கிய விவரங்களை இப்புத்தகத்தில் சுருங்கத் தொகுத்து அளித்திருக்கிறோம்.
அதனுடன் அந்தந்த தியானத்தை பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொண்ட தியான அனுபவங்களையும் தொகுத்து அளித்திருக்கிறோம்.
உலகின் வெவவேறு பகுதிகளில் ஆனந்த ஸ்பூரண(அநட) தியான முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றிலிருந்து எல்லோருக்கும் பயன்தரும் சில தியான அனுபவங்களையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் விளக்களையும் தேர்தெடுத்து இப்புத்தக்கத்தில் தொகுத்திருக்கிறோம்.
தியானத்தில் நாட்ட(முடைய ஆன்மீக சாதகர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையடக்கப் பரிசுப் பெட்டகம். பரமஹம்ஸின் வெவ்வேறு சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட தியானம் பற்றிய பயனுள்ள துணுக்குகள் நிறைய இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
தியானம் ஞானத்தின் திறவுகோல் என்ற பரமஹம்ஸரின் ஒரு வரி ஞானமொழியே இப்புத்தகத்தின் தலைப்பாகியிருக்கிறது.
உடல், மனம், சக்தி சங்கமிக்கும் சக்தி களத்தில் (சக்கரங்களில்) அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டாக வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது. உங்கள் பங்குக்கு மனதை திறந்து வையுங்கள் அதுவே போதுமானது.
முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்.
கருத்துக்களால் கறுத்துப் போன அகங்காரத்தை கருத்துக்களாலேயே தோண்டி வெளியே எறிந்துவிடலாம்.
ஞானகுருவின் ஞானக்கருத்துக்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து நிகழ வேண்டியதை தியான சக்தியும் ஞானக்கருத்துக்களும் பார்த்துக் கொள்ளும்.
திறந்த மனதோடு புத்தகத்தைப் படியுங்கள். அதுவே தியானமாகி உங்களுக்குள் இருக்கும் ஞானக் கதவுகளைத் திறந்து விடடட்டும்.
தியானம் ஞானத்தின் திறவுகோல் என்ற தலைப்பு உங்கள் தலைக்குள் அனுபவம் என்னும் பூங்கொடியாகத் தழைக்கட்டும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த நூற்றாண்டில் வாழும் ஓர் சிறந்த மபான். இல்லற வாழ்வின் இன்னல் நீ க்கி இன்பம் மலர வழிகாட்டும் ஆன்மீக உலகில் இவர் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.
விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மெய்ஞான தியான முறைகளை உலகெங்கும் இருக்கும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் தியான சேவை செய்து கொண்டிருக்கும் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM...
திருவண்ணாமலையில் 1978-ஆம் ஆண்டு ராஜசேகரன் என்ற இயற்பெயரில் அவதரித்தார்.
பல நூறு ஞானிகளின் ஜவசமாதியை தன்னகத்தே கொண்டுள்ள திருவண்ணாமலை ஒரு ஆன்மீக நகரம். அது ஒரு சக்தி கேந்திரம்.
சிறு வயதிலிருந்தே அருணாச்சல மலைக் குன்றுகளிலும் வெகுநேரம் தன்னை மறந்து தியானத்தில் ஈடுபடுவார் நம் பரமஹம்ஸர்.
முக்தி நோக்கிய தேரடலில் பரமஹம்ஸா் தன்னுடைய 12-ஆம் வயதிலேயே முதல் மகா ஆனந்த அனுபவத்தை அடைந்தார்.
பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தால் பால வயது முதல் இயல்பாகவே பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்தார்.
திபெத் வரை சென்று யோகம், தந்த்ரம் கற்றுத் தேர்ந்த ரகுபதி யோகி இவரை பாலனாக இருந்த போதே இனங்கண்டுகொண்டார். ரகுபதி யோகியிடம் இருந்து யோக மார்க்கத்தின் ரகசியங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து யோகத்தை தன் சிறுவயதிலேயே கடைப்பிடித்தார்.
''பிற்காலத்தில் மிகப் பெரிய ஆன்மீகச் சுடராக நீ மாறுவாய்'', என்று சொன்ன ரகுபதி யோகி தந்தர மார்க்க நுணுக்கங்களையும் சிறுவனோடு அப்போதே பகிர்ந்து கொண்டார்.
சிறுவனின் இறை அனுபவங்களையும், அவருக்கு கிடைத்த இறை தரிசனங்களையும் கேட்டு பிரமித்த மாதாஜி குப்பம்மாள், ஞானமார்க்கம் பற்றிய பல ஆழமான உண்மைகளை இவரோடு பகிர்ந்துகொண்டார்.
பால வயதில் பக்தி மார்க்கம்.
இளம் பருவத்தில் யோக மார்க்கம்.
12 வயதில் முதல் மப்ா ஆனந்த அனுபவம்!
சிரத்தையோடு கடைப்பிடித்த ஞானமார்க்கம்.
இடைவிடாது கடைப்பிடித்த தியானமார்க்கம்
இவை அனைத்தும் சேர்ந்து ஞானத் தேடுதலாகி நம் பரமஹம்ஸருக்குள் தீ போன்று ஞானமடையும் ஆர்வம் பற்றிக் கொண்டது.
காடுமேடெனப் பாராமல் ஞானம் தேடி யாத்திரை செல்வதற்கு பெயர் பரிவ்ராஜகம். இவர் 17-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி தம் பரிவராஜக வாழ்கையை வாழ ஆரம்பித்தார்.
கையில் பணத்தைத் தொடுவதில்லை என்ற அகக் கட்டளையோடு தன் பரிவ்ராஜக வாழ்வை ஆரம்பித்தவா.
இமயம் முதல் குமரி வரை கிட்டத்தட்ட 2000 கி.மீ. பாதயாத்திரையாகவே பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தார்
வட பாரதம், இமயமலை மற்றும் திபெத்தில் உள்ள பல ஆன்மீக மையங்களுக்கும் சென்று எல்லா மார்க்கங்களையும் முறையாக ஆராய்ந்து பயன்படுத்தினார்.
ஓம்காரீஸ்வரர் மலையில் பல மாதங்கள் தன்னந்தனியே வாழ்ந்து பல கடும் தவங்களில் ஈடுபட்டார்.
பஞ்ச தபஸ், திராடக் போன்ற மிக, மிக கடினமான தபஸ்களில் கூட தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் நம் பரமஹம்ஸர்.
மணிகா்னிகாகாட் என்னும் இடத்தில், ''நான் மரண அனுபவத்தை பெறாமல் இங்கிருந்து ஏழப் போவதில்லை'' என்ற தீர்க்கமான முடிவோடு அமர்ந்துவிட்டார். இஜ்ண்டு நாட்களாக தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக உடல் உணர்வு இறந்தது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போனது.
இரண்டு நாட்களின் முடிவில் மரண அனுபவம் என்னும் பெரிய ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
இமயத்தின் பனி நிறைந்த பகுதிகளில் சில காலம் தம் தவ வாழ்வைத் தொடர்ந்தார்.
தபோவனில் இருந்து கோமுக் தாண்டிருக்கும் போது பரமஹம்ஸருக்கு மஹா அவதார் பாபாஜியின் தரிசனம் கிடைத்தது.
இதன் பிறகு அவர் செய்த தொடர் தியானங்களை அடுத்து ஞானமடைதல் என்னும் பூரண ஆனந்த நிலை பரமஹம்ஸருக்கு ஜனவரி ஒன்று இரண்டாயிரம் ஆண்டில் கிட்டியது.
தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தனி மனித உணர்வற்று அந்த ஆனந்த உணர்விலேயே பேரியக்கத்தோடு ஒன்றி வாழ்ந்து வந்தார்.
இறைசக்தியின் வழிநடத்துதலின்படி தன்னுடைய தியான சக்தியால் தொடர்நது செய்த சேவைகளின் தொடர்ச்சியாக தியான பீடம் என்னும் ஆன்மீக நிறுவனத்தை 2003 ஜனவரி 1ம் தேதி நிறுவினார் நம் பரமஹம்ஸா.
உலகெங்கும் தொடர்ந்து தியான முகாம்களையும். தியான சிகிச்சைகளையும் பரமஹம்ஸர் நப்த்தி வருகிறார்.
தமிழ் வாரப் பத்திரிக்கையான குமுதத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கதவைத் திற ... காற்று வரட்டும்! என்ற உற்சாகத் தொடர் எழுதி முடித்திருக்கிறார்.
மலேசியாவின் தமிழ் இதழான வானம்பாடியிலும் கடந்த இரண்டு வருடங்களாக உன்னைப் பார் வாழ்வு வளமாக என்ற உற்சாகத் தொடர் ஒன்றை எழுதி வருகிறார் நம பரமஹம்ஸர்.
ஆனந்த வாழ்வு பற்றிய கல்வித் திட்டங்கள் தியான பீடத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இளைய சமூதாயத்திற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இளைஞர்களுக்கான ஒரு வருட ஆனந்த வாழ்வியல் பற்றிய ஆனந்த அனுபவ் என்னும் குருகுலக் கல்வியும், சிறுவர்களுக்கான குருகுலமும் தியான பீடத்திலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
தியான பீடம் உலகெங்கும் தன் தியான சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
பொருளடக்கம்
1 1. தியானம்
- அபிலாஷைகளும்
தியான மகத்துவமும் !
-
- தியானத்தின் பலன்கள்
-
- தியானம் செய்வது எப்படி?
-
- தியானி கடைப்பிக்க வேண்டியவை
-
- தியானங்கள்
- ஞானச் சொற்பொழிவுகள்
நிழலிலிருந்து நிஜத்திற்கு ... மகாமந்திரா தியானம் காமத்திலிருந்து கடவுளுக்கு ... துக்கஹரணா தியானம் கவலையைப் பற்றிக் கவலைப்படாதே! மணிப்பூரக சக்தி கிரியா தியானம் மரணத்தின் ரகசியம் நிர்பயா தியானம் வெற்றியின் ரகசியம் சக்தி சாகரா தியானம் சுதந்திரத்தின் ரகசியம்-எளிமை திவ்ய நேத்ரா தியானம் வாழ்வில் வளம் பெற... சஹஸ்ராரா தியானம்
-
- தியான சக்தி மீதான அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி
-
- தியானபீடத்தின் மைல்கற்கள்
-
- தியானபீடத்திலிருந்து வழங்கப்படும் பலவகையான தியான முகாம்கள்
மார்க்கங்கள் பல...
பக்தி மார்க்கம் ! யோக மார்க்கம் ! ஞான மார்க்கம் ! தந்த்ர மார்க்கம் ! தியான மார்க்கம் !
இத்தகைய மார்ககங்கள் தோன்றியது எதற்கு? அதிலும் ஒவ்வொரு மார்க்கத்திலும் கிளைப்பிரிவுகள் ஏகமாக இருக்கின்றன.
மார்க்கங்கள் பல தோன்றியதற்கு காரணம், அந்தந்த காலக்கட்டத்தில் வாழும் மக்களின் கூட்டு மன அமைப்பு தான் காரணம்.
ஞானிகள் அந்தந்தக் கால மக்களின் தேவைக்கேற்ப ஆன்மீக மாா்க்கங்களை வடிவமைத் திருக்கிறார்கள்.
இந்தக்கால மனிதனின் புது பிரச்சினை தடித்துப் போன இங்ழ்க்ஷழ்ஹப் கஹஹங்புழ் தான்.
மனித வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு கற்பனைகள் காளான் போல வளர வாய்ப்புகள் இந்நூற்றாண்டில் கொட்டிக் கிடைக்கிறது.
அந்தக் காலங்களில் மனிதனுக்கு இரண்டு விதமான வாய்ப்புகள்தான் இருந்தன.
ஒன்று உண்மையாக அனுபவிக்க முடியும். இல்லை என்றால் முடியாது இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன.
ஆனால் இன்று மூன்றாவது ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுதான் அனுபவிக்காமலே அனுபவிப்பது.
உங்களின் ஆசை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அந்த ஆசையை தத்ரூபமாக யாரோ ஒருவர் கற்பனையால் படம் பிடித்து, நிஜத்தில் நடப்பது போலவே காவியங்களாகப் படைத்து விடுகிறார்.
விளைவு ...
தன் ஆசை உண்மையாக நிறைவேறாத மனிதன் கற்பனையில்தன் ஆசைகளை பார்த்து ரசிக்க ஆரம்பிக்கிறான்.
சி... நிஜத்தில்தான் சாத்தியமில்லை, கனவிலாவது, அனுபவிப்போம் என்று நிஜத்தின் நிழலில் வசிக்க ஆரம்பித்துவிட்டான் மனிதன்.
நிஜத்தை மறந்து நிழலை நிஜமென நம்ப ஆரம்பித்து கற்பனைகள் தோன்றுவதற்கு ஆதாரமாக நம் மூளையில் செயல்படும் அடுக்கு இங்ழ்ங்க்ஷழ்ஹப் கஹஹங்ழ் என்று அழைக்கப்படுகிறது.
நாம் கணக்கில் அடங்கா கற்பனைகளை உருவாக்கி அதை மீண்டும் நன்க்குள்ளே விதம் விதமாக ஒட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
கற்பனைகள் அதிகமாக அதிகமாக, அது உருவாக்கப்படும் மூளை அடுக்கான இங்ழ்ங்கூழ்ஹப் கஹஹங்ழ்-ம் தடித்துப் போய் விடுகின்றது.
அது தடித்துப் போனதால் மனிதன் கண்களைத் திறந்து வாழ்ந்தாலும் 90% -திற்கு மேற்பட்ட விழிப்புணர்வு சக்தி இந்த மூளையால் உறிஞ்சப்பட்டு விடுவதால் கனவிலேயே தான் மனிதன் வாழ்கிறான்.
வெளியே பேசுவது செய்வது ஒன்றாக இருக்க, உள்ளே வேறு ஏதோ ஒன்று சதா ஓடிக்கொண்டேயிருக்கும்.
இப்படித்தான் மனிதன் இரட்டை வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டான்.
காதல், காமம், சாகசம், சச்சரவு- இதைச் சுற்றிச் சுற்றித்தான் எல்லா மீடியாக்களும் செயல்படுகின்றன.
இந்த மீடியாக்கள் மூலம் மனிதனின் அலைபாயும் மனம் நிலையற்ற மனதாக மாறிவிட்டது.
மனித வரலாற்றிலேயே இந்தக் காலத்து மனிதனின் மனம்தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மனத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சூட்சும சரீரம் (உற்ட்ஙழ்ண்ஸ்ரீ க்ஷர்க்ஹ்) நவீன மனிதனுக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சூட்சும சரீரம் ஆரோக்கியம் அடையாத வரை ஸ்தூல சரீரத்தில் (லட்ஹ்ஸ்ண்பநீஹப் கூர்க்ஹ்) ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது.
தியான முறைகள் எல்லாமே சூட்சும சரீரத்தில் ஆழ்ந்து வேலை செய்பவை.
நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கான பிரத்தேயக தியானங்கள் நவீன மனிதனின் பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு தருபவை.
மனிதனை ஆட்டிப்படைக்கும் கிளறிவிடப்பட்ட ஆசைகளையும், தேவையற்ற எதிர்பார்ப்புகளையும் களைந்தெறிய வேண்டும்.
இவை களைந்தெறியப்படாத வரை உணர்ச்சிக் கொந்தளிப்புபகளிலிருந்து மனிதன் விடுபட முடியாது.
தியானம், சக்கரங்களில் கஷ்த்திருக்கும் உணர்ச்சி மாசுகளை நீக்கி சக்கரங்களைப் பொலிவடையச் செய்யும்.
சூட்சும சரீரமும் ஸ்தூல சரீரமும், சக்கரங்கள் என்று அழைக்கப்படும் சக்தி மையங்களில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொள்கின்றான்.
ஆதலால் சக்கர தியானம் செய்வதே சூட்சும சரீரத்தையும் ஸ்தூல சீர்த்தையும் விடும்.
நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் ஏழு.
முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து உச்சந்தலை வரை அமைந்திருக்கும் சக்கரங்கள் ( சமஸ்திரத்தில்):
-
- மூலாதாரம் (Root Chakra)
-
- ஸ்வாதிஷ்டானம் (Navel Chakra)
-
- மணிப்பூரகம் (Solar Plexus Chakra )
-
- அனாகதம் (Heart Chakra)
-
- விஷத்தி (Throat Chakra)
-
- ஆக்ஞா (Third Eye Chakra)
-
- சஹஸ்ராரம் (Crown Chakra)
சுருங்கச் சொன்னால் தியான முறைகளும், ஞானக் கருத்துக்களும் ஆனந்த வாழ்வின் வழிகாட்டிகள்.
அறிவு பெருத்துப்போன இன்றைய மனித சமுதாயத்தின் மன அமைப்பிற்குத் தியான மார்க்கமே மிகச் சரியானது. இந்த சக்கரங்களை சரியாக இயங்கும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால் இந்த உலகமே உங்கள் கையில்.
தியானம் சக்கரங்களை இயங்கும் சக்தியையும், ஞானக்கருத்துக்களையும் புரிந்து கொண்டு, அதன் மூலமாக எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் திறனையும் தரும்.
பிலாஷைகளும் தியானமகத்துவமும்
மனிதனின் இறுதியான நோக்கம் ஆனந்தம் அடைவது தான் என்றாலும், அதுவரை மனிதன் பல ஜென்மங்கள் எடுப்பது, தன் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான்.
அபிலாஷை என்ற சொல்லை விளக்க வேண்டுமானால் ஆசைகள் நிறைந்த கற்பனை மேகங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நம்முடைய மனமென்னும் வானில் ஆசைகளின் நிறமேறி சுற்றித் திரியும் கற்பனை மேகங்கள் தான், அபிலாஷைகள்தான், ஆனந்தமென்னும் சூரியனை மறைக்கின்றன.
பல வகை அபிலாஷைகளோடுதான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்...
- ★ புகழின் உச்சாணியைத் தொட வேண்டும்.
- செல்வச் சீமானாக வாழ வேண்டும்.
- ஆள வேண்டும், அடக்க வேண்டும்.
- விதவிதமான உணவு, உடை, காமம் பெற வேண்டும்.
- என்பன போன்ற சில அபிலாஷைகளை எடுத்துக் கொண்டுதான் மனிதன் பறக்கிறான்.
இதுபோன்ற அபிலாஷைகள் மனிதனை சும்மாயிருக்கவிடாமல், ஓயாமல்,
''அந்த விருப்பத்தை நிறைவேற்று! இதை நிறைவேற்று!
அதை அடைந்தாக வேண்டும்! இதை அடைந்தாக வேண்டும்!' என்று தூண்டியபடியே இருக்கும்.
மனிதனுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் உள்ளிருக்கும் அபிலாஷைகள் தான் தன்னை தூண்டுகின்றன என்ற உண்மை தெரியாமல்,அபிலாஷைகளுக்கு அடிமையாகி ஓட ஆரம்பிக்கிறான்.
மனிதன் தனக்காக வாழாமல் அபிலாஷைகளுக்காக வாழ ஆரம்பித்துவிடுகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ...
அபிலாஷைகள் அதன் ஆசைகள் நிறைவேறும் வரை மட்டும் மனதில் குடியிருக்கும்.
ஆசை நிறைவேறி முடிந்ததும் அபிலாஷைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ஆசை நிறைவேறியதும் ஆசைக்குக் காரணமானதும் மறைந்து விடுகின்றது.
இதனால்தான் மனிதனுக்குத் திருப்திக்கு பதில் அதிருப்தியே மிஞ்சுகிறது.
எனவே சாதித்த பின்பும் கூட வாழ்ந்த திருப்தி இல்லாமல் மனிதர்கள் பலர் மனச்சோர்வு அடைந்து விடுகின்றனர்.
இன்னொரு முக்கியமான விஷயம், இன்றைய மனிதனிடம் அபிலாஷைகள் அளவுக்கதிகமாக பெருகி இருக்கிறது.
சியாகச் சொல்ல வேண்டுமானால் வெட்ட வெட்ட வளரும் புற்றுநோய் போல அபிலாஷைகள் மிதமிஞ்சிப் போய்க் கொண்டே இருக்கிறது. இப்படி மனிதனுக்கு தொல்லை தரும் அபிலாஷைகளில் சிக்கி மாளாமல், மனிதன் மீளவேண்டும் என்றே ஞானிகள் காலங்காலமாக சொல்லி வருகிறார்கள்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்...
''மனிதப்பிறவி எடுக்கும்போது நாம் எடுத்து வந்த அபிலாஷைகள் தீர்க்கப்படவேண்டும்''.
அதற்கு இரண்டு வழிகள் உண்டு.
- அபிலாஷைகளை அதன் கடைசிச் சொட்டு ஆசை வரை சென்று அனுபவித்துப் பார்ப்பது, ஒரு அபிலாஷையை ஒரு ஜென்மத்தில் அனுபவித்துத் தீர்ப்பதற்கு உடலையும் மனதையும் முழுமையாக பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.
மீதமுள்ள அபிலாஷைகளுக்காக அடுத்தடுத்து பிறவி எடுத்துக் கொண்டே போக வேண்டியதுதான்.
- அபிலாஷைகளை அதன் இஷ்டத்திற்கு ஆடவிட்டு ஓய விடுவது அல்லது சுட்டெரித்துவிடுவது. இது ஞானம், மற்றும் தியான முறைகளால்தான் எளிதில் சாத்தியம். தியான சக்திக்கு முன், நெருப்பில் பட்ட சிலந்தி வலைகள் போல அபிலாஷைகள் ஒவ்வொன்றும் உடனே மறைந்துவிடும்.
அபிலாஷைகள் அனைத்தும் தீர்ந்தபின்தான் மனிதன் தன்னுடைய உண்மையான வாழ்க்கையையே வாழ முடிகிறது.
அவைகளை சுட்டெரித்ததனால்தான் எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
நாம் நமக்காக வாழ ஆரம்பிப்பதே அபிலாஷைகள் எல்லாம் தீர்ந்து போனபின்தான் சாத்தியம்.
யாருக்கும் நிரந்தரமாக எந்தப் பயனையும் தராத அபிலாஷைகளைத் தியானம் மூலமாக எளிதில் எரித்துவிட்டு, நம் வாழ்க்கையை நாம் வாழ்வது ஒரு அருமையான வழி முறைதான்.
அபிலாஷைகளை சுட்டெரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஆசைகள் கனவுகள் நிறைவேறியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஞான மார்க்கம் பெரிதும் உதவும். ஆசைகளை ஆராய்ந்து ஆசைகளைத் தாண்டி வர ஞான மார்க்கமும், தந்த்ர மார்க்கமும் நேரடியாக உதவும்.
இன்னொரு முறை! அபிலாஷைகளுக்காக நமது உடலையும் மனதையும் எடுபிடியாக்கி, ஒவ்வொரு அபிலாஷைகளுக்கும் ஜென்மங்கள் பல செலவு செய்து அல்லல்பட்டு கலிப்பு வந்து அபிலாஷைகள் தீர்ந்தபின் நம் வாழ்வை நாம் வாழலாம்.
சாதாரண மனிதன் அபிலாஷைச் சூழலில் சிக்கிக் கொண்டு தவிப்பான்.
தியானி அபிலாஷைகளை ஆராய்ந்து புரிந்து கொண்டு அதைத் தாண்டி விடுவான்.
காரணம் ஞானம் அபிலாஷைகளை பகுத்தறியும் புத்தியையும், தியானம் அபிலாஷைகளை ஆழ்ந்து புரிந்து கொண்டு அனுபவித்து வெளிவரும் சக்தியையும் ஒரு தியானியிடம் உருவாக்கும்.
தியான ஞான வழிமுறைகளை பின்பற்றுவது...
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வது....
-ஆகிய இரண்டுமே வழிமுறைகள்தான்.
உங்களுக்கு எது நல்லதென்றுபடுகிறதோ அந்த வழியில் நீங்கள் பயணம் செய்யலாம்.
தியானத்தின் பலன்கள்
தியானத்தின் பலன்களைப் பற்றி ஆராயும் முன்...
மனிதனின் மிக முக்கியமான எதிர்பார்ப்புகள் என்னென்னவென்று பார்ப்போம்.
எல்லா மனிதர்களின் தேவைகள், ஆசைகளை கீழ்கண்ட ஐந்து வகைகளுக்குள் அடக்கினவிடலாம்.
இந்த ஐந்த வகைகளுக்கு அப்பாற்பட்டு தேவைகள் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.
-
உடல் நலம் (Physical Health)
-
மன நலம் (Mental Health)
-
அருமையான உறவுகள் (Great Interpersonal Relationships)
-
தேவையான அளவு செல்வம் (Financial Health)
-
ஆனந்தம். (Bliss)
-
உடல் நலம் :
ஆரோக்கியம் என்றால் என்ன ?
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கியம் என்பதாகும்.
இந்தக் கருத்து முழுக்க மூழுக்க ஆரோக்கியத்திற்கு எதிரானது. ஒரு சிறிய உதாரணம் கூறினால் எளிதாக இதைப் புரிந்து கொள்ள முடியும்.
பணக்காரன் யார் ? என்று கேட்டால் கடன்களே இல்லாதவன் என்று பதில் சொன்னால் எவ்வளவு அபத்தமாயிருக்கும் ?
ஒரு கூலித் தொழிலாளி கடன்களே இல்லாமல் இருக்கலாம். உடனே அவரை பணக்காரர் என்று கூற முடியுமா ?
பணக்காரர் என்பதற்கு எது அளவுகோல் .... ?
ஆரோக்கியம் என்பதற்கு எது அளவுகோல்... ?
ஆரோக்கியம் அளவீடாக நோய்கள் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது.
ஆரோக்கியம் என்பது ரம்மியமான அகஉணர்வு சம்பந்தப்பட்டது மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உவர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உவ்ர்வு சம்பந்தப்பட்டது.
குழந்தைகளைப் பாருங்கள்!
எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!
குழந்தை, ஞானி இருவர்கள் முகத்திலிருக்கும் மலர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சான்று கூறும்.
நம்மிடமிருந்த ரம்மியமான இந்த சுகஉணர்வு என்று குறைய ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் மறைந்து விடுகின்றது.
உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் மலர்ச்சி எவ்வளவு குறைந்துபோயிருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நோய் என்பது திடீரென வரக்கூடிய ஒன்றல்ல.
பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவே ஒருநாள் நோயாக வெளிப்படும். சுகஉணர்வு குன்றிப் போனதின் வெளிப்பாடுதான் நோய்.
தியானத்தின் மிக முக்கியமான செயல், நாம் இழந்து விட்ட சுகஉணர்வை மீட்டுத் தருவதே..
தொடர்நது தியானத்தைச் செய்து வர உடலில் உள்ளத்தின் உற்சாக உணர்வு அதிகமாக ஆரம்பிக்கும். உடலில் இருக்கும் நச்சுகளெல்லாம் சிரத்தையோடு செய்யப்படும் தியானத்தால் உடலை விட்டு வெளியேறிவிடும்.
நச்சுகள் அகன்றால் உள்ளுக்குள் இருக்கும் உற்சாகம் முழுமையாக வெளிப்படும். ஆரோக்கியம் கிடைத்துவிடும்.
தியானங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கின்றன? என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி ஒன்று அமெரிக்காவில் சென்ற வருடம் நடத்தப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவுகள்:
-
தியானம் செய்வதால், நம் இரத்த ஓட்ட மண்டலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், குறை இரத்த அழுத்தத்தை உயர்த்தியும் சராசரி ஆரோக்கிய இரத்த அழுத்த நிலைநோக்கி (Average Balance) தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தியானம் செய்யும் அதிகரிக்கிறது. மருத்துவ உலகம் தியானத்தையும் ஒரு மருந்தாக அங்கீகரித்திருப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மிக முக்கியமான ஒரு காரணம்.
-
உடலின் குட்டைத் தணித்து ஆரோக்கியமான சுத்த உஷ்ணத்தை தியானம் ஏற்படுத்தித் தருகிறது.
-
சர்க்கரை நோயால் வரும் உடல் சோர்வு, அதிகப் பசி, தாகம் ஆகியவை, தியானத்தைத் தொடர்ந்து செய்யும் போது சுத்தமாக மறைந்துவிடுகிறது.
-
பலருக்கு இரத்தத்தின் சர்க்கரை அளவை சராசரி நிலைக்கு(Average Blood Sugar Level) கொண்டு வந்து விடுகிறது.
-
நமது உடலில் செல்கள் உதிரும் காலத்தைக் கூட்டுகிறது. அதாவது செல்களின் வாழ்நாளை தியானம் அதிகரிக்கிறது.
-
இதனால் முகத்தில் இளமையும் பொலிவும் கூட்டுகிறது. முதுமையடைதல், கிழடு தட்டுதல் தள்ளிப் போய் விடுகிறது. உடலில் உள்ள எல்லாச் சுரப்பிகளும் உயிர்ச் சக்தியால் நிரப்பப்படுகின்றன.ஹார்மோன் என்று அழைக்கப்படும் சுரப்புநீர் சமநிலையை நம் உடல் அடைகின்றது.
-
உடலின் நச்சுப்பொருட்கள் (Toxins) நீக்கப்படும் வேகம் அதிகரிக்கிறது.
-
தசைகளில் இருக்கும் பிடிப்புகள் தளர்வடைகிறது. எலும்புகள் வலுவடைகின்றன.
-
மனச்சோர்விலிருந்து (Depression) மனிதனை குணப்படுத்தும் ஆன்டி-டிப்ரஸ்ஸிவ் தியானத்தினால் உடலுக்குள் அதிகம் சுரக்கின்றது.
-
தியானம் தரும் உற்சாகச் சக்தியால் (Enthusiasm) முகம் மலர்ந்து பொலிவடைகிறது. மனிதனின் செயலாற்றல் திறன் அதிகரிக்கிறது.
-
அதிகமாகப் படபடக்கும் இதயத் துடிப்பைக் கட்டுக்குள் கொண்டுவாப்படுகிறது.
-
மனிதனுக்குச் சந்தோஷ உணர்வைத் தரும் வேதிப் பொருட்கள் (Happy Chemicals) உடலுக்குள் சுரக்கிறது .
-
உடல் மன சமச்சீர்நிலையை (Mind Body Balance) தியானம் ஏற்படுத்துகிறது.
-
தூக்கமின்மை (Insomnia) என்ற வியாதியை தியானம் சரி செய்கிறது.தூக்கத்தின் தரத்தை தியானம் அதிகப் படுத்துகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்களையும் தியானம் கொண்டிருப்பதால்தான், தியானத்தை ஒரு மருத்துவ முறையாகவே இன்று மருத்துவ உலகம் அங்கீகரித்திருக்கிறது.
பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்து மருத்துவ-ரீதியான ஆராய்ச்சிகள் பலவும் தியானத்தின் மீது செய்து பார்ப்பதற்கு தியானத்தின் மருத்துவ குணங்களே காரணம்.
ஆக மனிதனின் முதல் தேவையான உடல் நலத்தை தியானம் நிச்சயமாக மேம்படுத்தும் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ள முடியும்.
- மன நலம் :
உடல் நலத்திற்கு ஒரு தியானம், மனநலத்திற்கு ஒரு தியானம் என்றெல்லாம் தனித்தனி பாகுபாடுகள் தியானத்தில் கிடையாது.
உடல் நலத்தையும், மனநலத்தையும் தியானம் ஒரே நேரத்தில் சீராகச் சரிசெய்து கொண்டே வரும். உடல் நலம் பெறப் பெற, மனமும் வளமடைந்து கொண்டேயிருக்கும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் வெறும் தியானம் மாத்திரமே முழுப்பலனைத் தந்துவிடாது.
தியான முறையோடு ஞானக்கருத்துக்களும் சேரும் போது மட்டுமே தியானம் முழுமையான பலனைத் தரும்.
மனதில் நுட்பமான கள்ளத்தளங்களையும் கபடத் தனங்களையும் ஞானக் கருத்துக்கள் மூலமாகத்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அகங்காரத்தின் ஆணிவோ வரை சென்று அதை அழிக்க, ஞானத்தின் அணுகுமுறையும், தியானத்தின் சக்தியும் ஒருசேரத் தேவை.
ஏற்கனவே தரப்பட்டுள்ள தியானம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளில் 10-ல் இருந்து 15-வது வரையுள்ள முடிவுகள், தியானம் மனநலத்திற்கு செய்யும் நன்மைகள்.
முடிவுகள், தியானம் மனநலத்திற்கு செய்யும் நன்மைகள்.
- அருமையான உறவுகள் :
உடல் நலம் பெற்றுவிட்டாலே மனிதனின் முக்கால் வாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
உடல் நலத்தோடு மனநலத்தையும் சேர்த்து ஞான, தியான முறைகளால் அடைந்துவிட்டால், அந்த மனிதனே அருமையானவனாக மாறிவிடுவான்.
பூவிடம் துர்நாற்றம் வெளிப்பட, வாய்ப்பே இல்லை.
அருமையான மனிதனிடம் துர்க்குணங்கள் வெளிப் படவாய்ப்பே இல்லை. ஒரு மனிதனின் உள்ளும், மனமும் நிம்மதியாக இருக்கும் போது, அவன் மற்றவரின் குலைக்க வாய்ப்பேயில்லை.
உடலும், மனமும் நலமாக இல்லாமல் நிம்மதி இழந்து தவிக்கும் மனிதன் இயல்பாகவே மற்றவரின் நிம்மதியை குலைக்கவே முயற்சிப்பான்.
நம்முடைய உறவுகள் சுமுகமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் உடலும், மனமும் சுமுகமான நிலையில் இல்லாதிருப்பதே!
உடல், மன வேதனையே சச்சரவாக வெடித்து சண்டையிடத் தூண்டுகிறது.
உடலையும், மனதையும் ஸ்திரப்படுத்துவதின் மூலம் தியானம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஆரோக்கியமான மனிதன் எப்போதும் சந்தோஷமாக சிரித்துக் அவன் இருக்கும் இடத்தில் கொண்டாடிக் கொண்டேயிருப்பான். சிரித்துப் பேசுபவரிடம் இயல்பாகச் சிரித்துப் பேசவே முயற்சிப்பார்கள்.
அப்படியே ஏதேனும் சச்சரவுகள் ஆரோக்கியமான மனிதனைச் சுற்றி உருவானாலும் மனத்தெளிவு மூலமாக அவனே அதை சுலபமாகத் தீர்த்து வைப்பான்.
தியானம் தொடர்ந்து செய்யும் தியானி, உடல் மன நலம் பெற்றிருப்பதோடு, ஆரோக்கியமான மனித உறவுகளை ஏற்பபடுத்திக்கொள்ளும் கலையையும் எளிதாகக் கற்றுவிடுவான்.
- தேவையான அளவு செல்வம்:
எந்த ஒரு புத்திசாலியும் தேவைக்கதிகமாகச் சொத்துக்களை குவிப்பதில் நேரத்தை வீணடிக்கமாட்டான்.
தியானத்தைத் தொடர்ந்து செய்யும் தியானியால் தனக்குத் தேவையான அளவு சொத்துக்களை சர்வசாதாரணமாக ஒரு விளையாட்டை போல் சேர்த்துவிட முடியும்.
- ஆனந்தம்:
திருப்தி, நிம்மதி, சுகம் போன்ற பல தலைப்புகளில் தனக்கு கிடைக்க வழிகளிலெல்லாம் மனிதன் முட்டி மோதி ஆனந்தத்தை தேடிக் கொண்டிக்கிறான்.
தியான மார்க்கத்தின் ஒரே நோக்கம் ஆனந்தத்தை மனிதனுக்குள் அளவின்றி தருவது மாத்திரமே.
உடல் நலம்,
மனநலம்,
ஆரோக்கியமான உறவுகள்,
செல்வம்,
ஆகிய அனைத்தும் தியான மார்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஏற்படும் நல்ல உடன் விளைவுகள்.
மனிதனின் ஒட்டு மொத்த தேவைகளுக்கும் ஒரேயொரு தீர்வு தியானம்.
தொடர்ந்து தியானம் செய்யும் தியானியாக மாறினால் மேற்கண்ட அனைத்தும் உண்மையென நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.
தியானம் செய்வது எப்படி ?
இந்த தலைப்புக்கு பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
காரணம், இவர்கள் தியானத்தில் அமாந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களை விட அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான்.
அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல் முறையாகத் தன்னுள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.
இயல்பாக இருக்கிறேன் என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் (உள்ளே இருக்கும்) இயல்பற்ற தன்மைதான் தியானத்தில் அமரும்போது தெரியவரும்.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...
பரத தேசம் சுதந்திரம் பெற்ற இருபத்தைந்தாவது நாள். தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் நோக்கி, ஆந்திராவில் இருந்து ஆன்ம சுதந்திரம் தேடி தியானம் கற்க வந்திருந்தான் ஒரு இளைஞன்.
என்றும் போல் அன்றும் காலார நடந்து வர ரமண மகரிஷி புறப்பட்டு விட்டிருந்தார்.
உள்ளே சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞன் தயாராக இல்லை.
ரமண மகரிஷியை வழிமறித்து, ''சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகுதூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்.
ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்கு தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்ய சொல்கிறீர்களோ அங்கிறேன்'' என்று கேட்டுக் கொண்டான் இளைஞன்.
கேட்டவனின் கேள்வியை ரமணர் கண்டு கொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை. அவரின் உடல் அசைவுகள் அப்படி இருக்கிறது.
ரமணர் சிரித்துக் கொண்டே கால்களையும், கணுக்களையும் தேய்த்துக் கொண்டு நடப்பதற்குப் போனார்.
இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.
ரமணர் தனது ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க! பின்னால்
இருந்தவர்களை நோக்கித் திரும்பி, "எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்னா சொல்வது ? !
தான் இருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது. மிகச்சரியானது. அந்த இடதிலேயே இருந்து தியானம் செய்' என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டார்.
கேள்விக்கு கிடைத்த பதில் புரியாததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.
பக்கத்திலிருந்தவர்களிடம், ''என்னங்க இவர்? நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவிலிருந்து வந்தேன்.
இவர் பெரியவர், அதனால் எனக்கு தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால்.
தானிருக்கும் இடத்திலேயே இரு என்கிறாரே! இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன். அப்போ நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது? இதென்ன வீண் விளையாட்டு!' என்று நொந்துபோய் பேசினான்.
ரமண மகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவனிடம் சொன்னால் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை. பின் பக்தர் ஒருவர் அந்த இளைஞனை தனியே அழைத்துச்சென்று,
''நண்பர், பகவான் தமாஷாகச் சொன்னாலும் சரி, விளையாட்டாகச் சொன்னாலும் சரி, அவர் பேசுவது சத்தியத்தை மட்டும்.
நான் என்கிற அகங்காரம் எங்கு இருந்து கொண்டிருக்கிறதோ அதுவே நீ இருக்கும் இடம்.
அகங்காரம் இருக்கும் அந்த இடத்தை விழிப்புணர்வோடு சென்று, பார்வையாளனாக விலகி நின்று பார்த்துக் கொண்டிருத்தலே தியானம்.
நீ (அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணர்வோடு இருப்பதுதான் தியானம்.
தியானசூத்தரம் சொல்கிறது சாட்சியாக மாத்திரம் பார்!
எண்ணங்களை,
மனக்காட்சிகளை
-நிறுத்தாதே ! -தொடராதே ! -உருவாக்காகே! எண்ணங்களையும், காட்சிகளையும் தொடர்ந்து பார். எண்ணங்கள் நிற்க ஆரம்பிக்கும். பின் நின்றுவிடும். ஆனந்தம் பொங்கும்.
என்று கேட்பது எல்லாம் நேர விரயம் என்று விளக்கம் கூறி முடித்தார்.
' ஓ ஹோ! தியானம் என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல் வெளிவிஷயங்களில் நான் விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் மகரிஷி விளையாட்டாய் குத்திக் காண்பித்திருக்கிறார்' என்பதை இளைஞன் உடனேயே புரிந்து கொண்டான்.
பிறகு, தியானத்தில் முழுமையாக ஈடுபட்டான்.
தியானத்தில் ஈடுபடுவதும் சுலபம்.
சில சூட்சுமங்களை சரியாகப் புரிந்து கொண்டால் தியானத்தில் வேகமாக முன்னேறலாம்.
''உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற அமைதியான உணர்வு நோக்கி ஊடுவுங்கள்''.
-இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால்...
-ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்.
சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.
இந்தப் படம் சரியில்லை, போர் அடிக்கிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா ? முடியாது.
சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று மணி நேரம் உட்கார்ந்து, வெறுமனே பார்த்துவிட்டுத் தானே வருவீர்கள்.
அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள்.
சும்மா பாருங்கள்.
சாட்சியாகப் பாருங்கள்.
30 நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.
ஒருவேளை! வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளைத் தொடர வேண்டாம்.
அவ்வளவுதான்.
இந்த மூன்று விதிகளைக் கடைபிடித்தால் போதும் சாட்சியாகப் பார்த்து சுலபமாகி விடும்.
தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்! பலன் புரியும்.
முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து உச்சந்தலை வரையிலுள்ள ஏழு சக்கரத்திற்குமான தியானத்தை வரிசைக் கிராமப்படி கீழே காணலாம்.
-
- மூலாதாரம்
- துக்கஹரணா தியானம்
-
- ஸ்வாதிஷ்டானம்
- நிர்பயா தியானம்
-
- மணிப்பூரகம்
- மணிப்பூரக சக்திகிரியா
-
- அனாஹதம்
- மஹாமந்திரம்
-
- விஷத்தி
- சக்தி சாகரா தியானம்
6. ஆக்ஞா
- திவ்ய நேத்ரா தியானம்
-
- சஹஸ்ராரம்
- சஹஸ்ரார தியானம்
ஆனந்த ஸ்பூரணா தியான முகாமில் பயிற்சிகளின் போது சக்கரங்களின் வரிசைக் கிரமம் மாறும்.
காரணம், இரண்டு நாட்களில் மனிதனின் மூன்றடுக்கு சக்திகளும் திறக்கப்பட வேண்டுமென்பதற்காக, சக்தி நிலையின் அடிப்படையில் தியானங்கள் வேறுவிதமாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இந்த ஏழு தியானங்களும் வெவ்வேறு மதங்களிலிருந்தும், ஆன்மீகப் பாதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
அமைதி !
ஆன்மீகம் !
ஆனந்தம் !
ஆகிய அனைத்தும் அத்துணை மதங்களுக்கும் சொந்தமானது.
மதுபேதங்களைத் தாண்டி மன பேதங்களை சீர் செய்யும் தனிச்சிறப்பு பெற்றவை தியானங்கள்.
தியானங்களை எப்போதும் ஒரு குருவிடமிருந்தோ இல்லை முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆச்சாரியரிடமிருந்தோ கற்றுக்கொண்டு செய்வதுதான் மிகவும் பாதுகாப்பானது.
எல்லா தியானங்களையும் எழுத்துக்கள் மூலமாக மட்டும் விளக்கிவிட முடியாது.
அப்படியே எழுத்துக்கள் மூலமாக பல தியானங்கள் விளக்கப்பட்டாலும் எத்தனை பேர் அந்த தியானத்தின் செய்முறை விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வார்கள் என்று உறுதிகூற முடியாது.
யாருக்கும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத மகாமந்திரா தியானம் போன்ற தியானங்களை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தரலாம்.
ஆனால் சில தியானங்களை தியான முகாம்களில் முறையாக கற்றுக்கொண்ட பின்தான் நம்மால் சரியாக செய்ய முடியும்.
முறையாக தியான முகாம்களில் கற்றுக் கொண்ட பின்னரே செய்யப்பட வேண்டிய தியானங்களை நீங்கள் உங்களுக்கு மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவற்றை மற்றவர்களுக்கு கற்றுத்தர முயற்சிக்க வேண்டாம்.
காரணம் தியான முறைகளை எப்படி செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை அரைகுறையாகவோ குழப்பியோ மற்றவருக்கு கூறினால் சில தியானங்கள் சில சமயங்களில் அவர்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தலாம்.
தியான பீடத்திலிருந்து முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் நேரடியாக நடத்தும் ஆனந்த ஸ்பூரணா (அநட) தியான முகாம்களை முறையாக பயின்று, சரியாகச் செய்து, புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் முழுமையாக அடையுங்கள்.
ஞானச் சொற்பொழிவுகள்
புரிந்துகொள்ளுதலே வளர்ச்சி.
மனிதன் தன்னையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வளர்ந்து கொண்டேயிருக்கிறான்.
தனி மனித வளர்ச்சியை எளிமையாக்குவதே ஞானச் சொற்பொழிவுகளின் நோக்கம்.
காலங்காலமாக ஞானிகள்தான் அந்தந்தக் காலத்திற்கு தகுந்த மாதிரி மனிதன் தன் பண்புகளையும், குணங்களையும் உயர்வாக மாற்றி வடிவமைத்துக் கொள்ள உதவிகிறார்கள்.
மொத்த மனித குல வரலாற்றையும் எடுத்துப் பார்த்தால், விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஞானிகள்தான் மனிதனுக்கு உண்மையான நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
மனிதப் பண்புகளையும், மனித நேயத்தையும் தொடர்ந்து காப்பாற்றி வருவது ஞானிகளின் ஞானச் சொற்பொழிவுகள்தான்.
ஞானிகள் இல்லாத போயிருந்தால் மனிதனுக்கு மனிதப் பண்புகளை யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள் ?
மனிதனின் மிருக குணங்களை பக்குவமாகச்சுட்டிக் காட்டி மனிதனாக வாழ வைத்த பெருமை ஞானக் சொற்பொழிவுகளையே சாரும்.
நமது எல்லா தியான மூகாம்களிலும் அரை மணி நேரத் தியானத்திற்கு, குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது சொற்பொழிவாற்றப்படும்.
அரை மணி நேரத் தியானத்திற்கு இவ்வளவு நீண்ட சொற்பொழிவாற்றுவதன் ரகசியம் என்ன?
மனிதன் மறந்துபோன பல வாழ்வியல் ரகசியங்களையும், மனிதன் தவறாகப் புரிந்து கொண்டவைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
மனதில் இருக்கும் தவறான கருத்துக்களை நீக்கிச் சரியான கருத்துக்களை நிலைபெறச் செய்ய வேண்டும். ஆன்மீக வளரச்சியின் முதல் படி இது.
மொத்தத்தில் மனிதன் பொய்யை விட்டு உண்மையைப் புர்ந்துகொள்ள வேண்டும்.
மனித மனதுக்கு அதிகம் வலிக்காமல், தவறுகளை உணர்ந்து செய்வதற்காகத்தான் அவ்வளவு நேரம் சொற்பொழிவாற்ற வேண்டியிருக்கிறது.
எது ஆன்மீகம் என்று கற்றுக்கொடுப்பதை விட, எது எதுவெல்லாம் ஆன்மீகமல்ல என்று சுட்டிக்காட்டத்தான் நேரம் அதிகம் தேவைப்படுகிறது.
இந்த இரண்டு நாள் ஆனந்த ஸ்பூரண தியான மூகாமில் நம்முள் இருக்கும் மூன்று சக்தி அடுக்குகளையும் ஒவ்வொன்றாக செயல்படவைக்கும் விதத்தில் தியான முறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
நீங்கள் ஆனந்தம் என்னும் வானில் சிறுகடித்துப் பறக்க விரும்பினால் இரண்டு இறக்கைகள் நிச்சயம் தேவை.
ஒன்று தியான முறை.
இன்னொன்று ஞானச்சொற்பொழிவு.
தியானத்தையும் ஞானத்தையும் ஒரு சேர மனிதன் கிரகித்தான் ஆனந்தத்தில் பறக்க முடியும்.
பல வருடமாகத் தியானம் மட்டுமே செய்து கொண்டிருப்பது எந்தப் பலனையும் தராது. தியானம் மட்டுமே செய்வது பறவை ஒரே ஒரு இறக்கையை மட்டுமே இயக்குவதற்குச் சமம்.
அதேபோல, பல வருடமாக ஞான, ஆன்மீகப் புத்தகங்களை மட்டுமே படித்துக் கொண்டிருப்பதும் எந்தப் பலனையும் தராது. இதுவே ஒரே ஒரு இறக்கையை இயக்குவதற்குச் சமமே.
இரண்டு இறக்கைகளையும் அசைத்தால்தான் வானில் பறக்கலாம்.
ஒரே ஒரு இறக்கையை மட்டுமே இயக்கினால்... அது எப்படியிருக்கும் ? காக்காவுக்கே வலிப்பு வந்து விட்டது போலிருக்கும்.
வாழ்வில் சிறகடித்துப் பறந்து முன்னேற விரும்பினால் தியானம், ஞானம் என்ற இரண்டுமே மிக அக்கியாவசியமானது.
ஞானசொற்பொழிவுகள் மூலமாக உங்களையும் உலகையும் புரிந்து கொள்ளுங்கள்.
தியான முறைகள் மூலமாக உலகை முழுமையாக அனுபவிக்கும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்வின் தரம் உயரும்.
நிழலிலிருந்து நிஜத்திற்கு
அனாகத சக்கரம்
இந்தச் சக்கரம் மார்பின் மத்தியில் அமைந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் இதை ஹார்ட் சக்கரா (இதயச் சக்கரம்) என்று அழைப்பார்கள். இந்த சக்கரத்திற்கு வெகு அருகில் இதயம் அமைந்திருக்கிறது.
நமது இதய உணர்வைப் பொருத்தவரை நாமெல்லாரும் அதன் பயன் கருதி ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தான் வாழ்கின்றோம்.
நமது உறவுகள் அனைத்தும் எதையோ எதிர்பார்த்துத் தான் இருக்கிறது.
மகன் எதிர்காலத்தில் தன்னைக் காப்பாற்றுவானா ? என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறான்.
அப்பா தனக்கு நிறைய சொத்து, கூத்தைச் சேர்த்து வைப்பாரா? என்று மகன் எதிர்பார்க்கிறான்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்கள். ஆனால்... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல- என்பவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் கவனம், மூக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
நம்மைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லை.
நமக்கு எது கிடைத்தாலும் அதை சாதாரணமாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மதிப்புத் தருவதில்லை. எனவே அதன் அருமை நமக்குத் தெரிவதே இல்லை.
ஒரு சிறிய கதை:
இந்த ஒரே ஒரு கதையைப் புரிந்து கொண்டால், மொத்த ஆன்மீகமும் புரிந்துவிடும்.
ஜெர்மன் நாட்டுக் குட்டிப் போர் விமானம் ஒன்றை இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் மலைவாசிகள் நிறைய வாழும் கிராமத்தில், விட்டுச் சென்றனர்.
அந்தப் பழங்குடி மக்கள் அதற்கு முன்பு அப்படி ஒன்றைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அந்தக் குட்டி விமானத்தை ஆச்சரியம் கலந்த பயத்தோடு அந்த மக்கள் பார்த்தனர்.
அது என்னவென்றே தெரியாத நிலையில் ஊர் முழுவதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய கதைகள், யூகங்கள் என்று தினமும் கிளம்பிக் கொண்டிருந்தது.
அப்போது அடுத்த ஊரைச் சேர்ந்த ஒருவன் அதைக் கண்டான். அவன் கொஞ்சம் புத்திசாலி.
இதற்கு சக்கரங்கள் இருப்பதால் அது நிச்சயம் ஒரு வாகனமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தான்.
இது புதுமையான மாட்டு வண்டியாக இருக்கலாம் என்று நினைத்து, அதற்கு பூட்டி, ஒரு மாட்டு வண்டியைப் போலப் பயன்படுத்த ஆரம்பித்தான்.
பல மாதங்கள் கழிந்தன.
அந்த ஊரிலிருந்து வெளியூர் சென்று படித்து விட்டு வந்த ஒருவன், வாகனங்களின் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்திருந்தான்.
அவனுக்கு கார் மெக்கானிசமும், கியர் போன்ற அமைப்புகளும், என்றினின் பாகங்களைப் பற்றியும் ஓரளவு மட்டுமே தெரியும்.
இது மாட்டு வண்டி அல்ல. இது ஒரு டிராக்டர் என்கிற முடிவுக்கு வந்தான் அவன். அது ஒரு டிராக்டர் என்று சொல்லி அதை ஒட்டியும் காட்டினான்.
மக்களுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. ஆஹா! மாட்டு வண்டி என்று நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம்! இது ஒரு டிராக்டராமே! என்று சந்தோஷப்பட்டனர்.
இப்படியே சில நாட்கள் ஓடின. பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் அந்தக் கிராமத்துக்கு வந்தார்.
குட்டி விமானத்தை மக்கள் டிராக்டர் போல ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.
அடப் பாவமே! என்ன மக்கள் இவர்கள்! விமானத்தை டிராக்டர் போல அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார்.
ஊர் மக்கள் எல்லோரையும் அழைத்தார். இது மாட்டு வண்டியும் அல்ல. இது ஒரு விமானம் இதில் ஏறி பறக்க முடியும் என்றார்.
மக்களுக்குப் புரியவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
அதனால் விமானம் என்றால் என்ன என்று விளக்கிச் சொன்னதோடு, விமானத்தை ஒட்டியும் காட்டினார்.
அது வானத்தில் பறந்ததைக் கண்டு மலைவாசி மக்கள் அதிசயித்துப் போனார்கள்.
ஏன் இந்தக் கதையைச் சொன்னேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
சரியான நேரத்தில், சரியான நபர் வந்து, சரியான விளக்கத்தை தராவிட்டால் நம்மால் எதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
வண்டியாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்தான் நம்மில் பலர்.
சிலர் நம்முடைய உடம்பை டிராக்டர் போல பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் விமானத்தை விமானம் போன்று, உடலின் முழு பயனையும், சக்தியையும் பயன்படுத்துகிறவர்கள் மிகச் சிலர்தான்.
மனிதனால் சிறகடித்துப் பறக்க முடியும்.
ஆனந்தமாக உலா வர முடியும். ஆனால் நம்மில் பலர் மிகக் குறைந்த அளவே நம்முடைய உடல் சக்தியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி என்ற பெயரில் கிளர்ச்சி அடைகிறோம்.
மகிழ்ச்சி அடைவதில்லை. கிளர்ச்சி மட்டுமே அடைகின்றோம்.
இதையும் தாண்டிய ஆனந்தம் என்ற ஒன்று இருப்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை.
இந்த பரிசை உடல், மனம், இதயம், நமது உடல் இறைவன் கொடுத்த மிக அற்புதமான பரிசு. உணர்வு, உயிர நிலை என்று ஒவ்வொருன்றுக்கும் ஒரு பெயர் வைத்துள்ளோம். அனுபவரீதியாக நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்கவே இல்லை.
உடலைப் பயன்படுத்தி அடையும் அனுபவத்தின் ஆழத்தைப் பொறுத்து மிகப் பெரிய படைப்பாளிகளாக மனிதன் மாறுகிறான்.
இறைவனின் பரிசை ஆழமாகப் பயன்படுத்தியவர்களின் பெயரே வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
ஆனால், நாமோ நம்முடைய உடலை, உடலின் சக்தியை, அதன் ஆற்றலை மிகவும் குறைவாகப் பயன்படுத்திவிட்டு, நேரம் சரியில்லை, வாழ்க்கை சரியில்லை என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.
இறைவன் கொடுத்த இந்த உடலைச் சிலர் மாட்டு வண்டியாகக்கூடப் பயன்படுத்தாமல் தள்ளுவண்டியாகப் பயன்படுத்துவதுதான் மகா கேவலம்.
ஒரு வீடு, ஒரு கார், கொஞ்சம் தங்கம், வெள்ளிப் பாத்திரம், பட்டுப்புடவைகள், நண்பர்கள் என்று சாதாரண விஷயங்களுக்காக நமது ஆன்மாவை, நமது உள் உண்ர்வை, அதன் மதிப்பு தெரியாமல் மாட்ட வண்டி போல, டிராக்டர் போல பயன்படுத்துகிறோம்.
ஏதோ ஒரு இயக்கத்திற்கும், அறிவின் மயக்கத்திற்கும், அறியாமைக்கும் அடிமையாகிப் போய், வாழ்க்கையை ஒவ்வொருவரும். ஒவ்வொருவகையில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தியானத்தை நோக்கி வர வேண்டியவர்கள் மயானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்தத்தைக் கொண்டாட வேண்டியவர்கள், அல்லல்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் கவிதை, கலை, நாட்டியம், ஓவியம், தத்துவம் என்று சற்று நட்பமான விஷயங்களுக்காக வாழ்கிறார்கள். இவர்கள் தனது உடலை டிராக்டர் போலப் பயன்படுத்துகிறார்கள்.
உடலை டிராக்டர் போல் பயன்படுத்துபவர்களால் ஞானிகளைப் போல முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் அல்ல, உடலுக்குள்ளிருக்கும் சொர்க்கத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது. ஆனந்தத்தில் பறக்க முடியாமு.
விமானத்தில் சில கியர்கள் இருக்கின்றன. சில பொத்தான்கள் இருக்கின்றன. விமானத்தை எப்படி இயக்குவது என்று தெரிந்துவிட்டால் போதும் விமானத்தை இயக்கிப் பறப்பது சாதாரண விஷயமாகி விடும்.
விமானத்தின் கியர்கள் போன்று நம் உடலிலும் ஏழு கியர்கள் இருக்கின்றன.
அவைதான் ஏழு சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள். இவைகளை மிகச் சரியாக இயக்கத் தெரிந்து விட்டால், நாமும் நமது உடலையும் மனதையும் விமானம் போன்று பயன்படுத்தலாம்.
மனிதன் புழு மாதிரி தரையில் ஊர்வதற்காகப் பிறந்தவன் அல்ல.
பிறர் காலில் மிதிபடப் பிறந்தவனும் அல்ல.
வானத்தையே வளைத்து மடக்கப் பிறந்தவன்.
ஆனால் அவனுக்கு அவசியமே இல்லாததை வெளியே கெஞ்சிக் கூத்தாடி பிச்சை எடுப்பதுதான் பரிதாபம். எது தேவையோ அது தன்னிடமே இருப்பதைக் கூட அறியாமல் வெளியே பிச்சை எடுப்பது மகா பரிதாபம்.
ஒரு பெண் விஞ்ஞானி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, 'நாம் அனைவரும் மிகச் சிறந்த விஞ்ஞான அறிவு படைத்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டோம்.
ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை அறியாமல், அதைப் பட்டினியால் சாக விடுகிறோம்'' என்று சொன்னார்.
ஆம்! உண்மைதான் "வாடுவது தென்னை மரம்! தண்ணீர் ஊற்றுவது பனை மரத்திற்கா?" -என்ற கதையாகத் தான் நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஞானம் அடைதல் என்பது எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து விடுவது அல்ல.
ஞானம் அடைதல் என்றால் நமக்குள் உள்ள மொத்த சக்தியையும் வெளிப்படுத்துதல்.
பூரணமாக உபயோகித்தல், பரிபூரணத் தன்மையை உணர்ந்து செயல்படுதல். அதுதான் ஆனந்தம், ஆன்மீகம் எல்லாம் !
இப்போது நாம் அனாகதம் என்கிற சக்தி மையத்தை எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.
- அனாகதம் என்றால் அது உருவாக்கப்பட முடியாதது என்று அர்த்தம்.
- அன்பு மலர்ந்தால் அனாகதச் சக்கரம் திறக்கப்படும்.
- அன்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அனாகதச் சக்தரத்தை மூடச் செய்யும்.
★ அன்பு - அனாகதச் சக்கரத்தின் திறவுகோல். எதிர்பார்ப்பு - அனாகத் சக்கரத்தின் தடைக்கல்.
உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்கிறோம். இதயம் என்கிற உறுப்பு எல்லோருக்குமே இருக்கிறது. அந்த உறுப்பு இல்லாமல் மனிதன் எப்படி உயிர் வாழ முடியும்? ஆனால், இதயம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளிருந்து வெளிப்பட மறுப்பதால்தான் இப்படிக் கேட்கிறோம்.
அன்பென்னும் உணர்வு, இதயம் இருக்குமிடமாகிய அனாகதம் சம்பந்தப்பட்டது. இதை உணர்வு ரீதியாக மனிதன் உணர்ந்து கொண்டதின் விளைவுகள்தான் அன்பு, காதல் இவற்றைக் குறிக்க இதயத்தின் வடிவத்தைப் பயன் படுத்துகிறான்.
தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, அடுத்தவா்களுக்கு உதவி செய்கின்ற அபரிமதமான சக்தியான அன்பு நம்மிடம் இல்லாததால் தான், நாம் மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிவிடுகிறோம்.
மற்றவர்களின் கவனத்தை அன்பை எதிர்பார்ப்பது ஒருவகையான மனநோய்தான்.
மற்றவா்களை நம் பக்கம் ஈர்த்து, கவனிக்கச் செய்கின்ற எல்லாவித காரியங்களும், அடுத்தவர்களது கருத்துக்காவும் மதிப்பீடுகளுக்காகவும், ஏங்கி நிற்பதாகவே இருக்கிறது. தனி மனித அந்தஸ்துக்காக எல்லா மனிதர்களும், எல்லா நேரமும் ஏங்கி நிற்கின்றனர். திறம்பட இயக்குவது ஓர் கலை.
| இந்த ஏக்கத்துக்குக் காரணம், நம்முள் நமக்குத் தேவையான அன்பில்லை. சக்தி இல்லை. தன் மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்பதே! | அதேபோல், உடல் என்னும் இயந்திரத்தையும் திறம்பட இயக்கும் திறமை உங்களுக்குள் இருக்கிறது. இயந்திரம் ஓட்டக் கற்றுக்கொள்வீர்கள் . . உடல், மனம், சக்தி ஆகிய மூன்றையும் இயக்குவது ஞானம். |
பெயர்தான்
அதனால்தான் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காகவும் அவர்களிடமிருந்து நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம்.
நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நமக்கு அக்கறை இல்லை். இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப் படும் டி.வி. போல ஆகிவிடுகிறது.
மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மை கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன. நாம் தொடர்ந்து ஆட்டுவிக்கப்படுகிறோம்.
மற்றவர்களின் சிறு சிறு மகிழ்ச்சிக்காக நம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுகிறோம். இதையேதான் எல்லோரும் எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.
திடீரென ஒரு நாள் படிப்படியாக படிப்படியாக முழ்க மூழ்கத் தியான மார்க்கத்தில் எப்படியென்று கற்றுக்கொண்டுவிட முடியும்.
மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவது ஒன்றுதான் நம்முடைய நோக்கமாக இருக்கிறது.
அது கிடைக்காத போது அவர்கள் மீத நாம் வெறுப்பும், கோபமும் கொள்கிறோம். இப்படி உருவாகும் வெறுப்பு நம் மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தனத்தையும், வன்முறையும் தூண்டி விட்டு நாசத்தை ஏற்படுத்துகிறது.
கணவனுக்கு மனைவியிடம் நல்லவன் என்று சான்றிதழ் வாங்க ஆசை. மனைவிக்கோ கணவனிடம், குழந்தைகளிடமும் நல்லவள் நல்ல அம்மா என்று சான்றிதழ் வாங்க விருப்பம்.
காதலன் காதலியிடமும், மாமியார் மருமகளிடமும், தொழிலாளி முதலாளியிடமும் எப்படியாவது நன்மதிப்பை அடைந்துவிட மாட்டோமா என்று எல்லோரும் ஏங்கித் தவிக்கிறார்கள். இந்த இலக்கை நோக்கித்தாள் எல்லாக் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதாவது, நமது சக்தி மையம், உண்மையில் நமக்குள் இல்லாமல் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்க ஆரம்பித்து விடுகிறது.
நமது மொத்த வாழ்க்கையும் நமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அமையாமல் மற்றவர்களின் இஷ்டத்திற்கேற்ப அமைந்து விடுகிறது.
யாருமே அவரவர் இஷ்டப்பட்டபடி வாழ்க்கையை வாழ முடியாமல் போனதற்குக் காரணம் இதுதான்.
''காலை முதல் மாலை வரை உனக்காகவே வாழ்கிறேன். உன் தேவையைப் புரிந்து கொண்டு நடக்கிறேன். ஆனால் எனக்குத் தேவையான அன்பு உன்னிடம் இல்லையே!'' என்கிறோம்.
என்னைப் புரிந்து கொண்டவர்கள் ஒருவர் கூட இல்லையே என்று வருந்துகிறோம், நாம் அவர்களைப் புரிந்து கொள்ளாமலேயே.
ஆனால், விந்தையான உண்மை என்ன என்று தெரியுமா ? நாம் யாரைப் பற்றி சொல்கிறோமோ அவர்களும் இதே வசனத்தை திரும்பச் சொல்வதுதான் விந்தையிலும் விந்தை.
அவர்களும் மற்றவர்களிடம் அன்பை பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நமது உறவுகள் அனைத்துமே, அடுத்தவர்களிடம் அன்பை பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் அவநிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றது.
நான் கருணை மிகுந்தவன். இந்த உலகையே நேசிக்கிறேன் என்று சிலர் வாய்ச் சவடால் பேசுவார்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் உலகையே நேசிக்கத் தேவையில்லை.
பக்கத்து வீட்டுக்காரர்களை நேசிக்கத் தெரிந்தாலே போதும். அவர்கள்தான் நம் கண் முன்னே நிதர்சனமாக நிற்பவர்கள். அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய முடிந்தாலே போதும்.
அடுத்தவருக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக நாம் ஏதாவது செய்யாத வரை, நான் அன்பு நிறைந்தவன், பாசம் மிகுந்தவன் என்று சொல்வதெல்லாம் பொய் வார்த்தைகளே!
உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம்.
யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம்.
உங்களின் திருப்திக்காக வாழுங்கள். உங்கள் செயல்களில் தன்னிறைவு காணும் வரை முழுமையாக வாழுங்கள்.
மற்றவரை முழுமையாக நேசிக்கும்போது, உண்மையில் நம்மை நாமே நேசித்துக் கொண்டிருக்கிறோம்.
மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன் ?
''நீ புத்திசாலி, நீ மிகவும் நல்லவன். நீ தான் அபத்பாண்டவன்'' இப்படிப்பட்ட புகழ்ச்சியான வார்த்தைகளுக்குத்தான்.
'நீ எதற்குமே லாயக்கில்லை. உருப்பட மாட்டாய். நீ தரித்திரம்' என்கிற மாதிரி அவச்சொற்களை வாங்கிவிடக் கூடாது என்பதற்காத்தான்.
நமக்கு புகழ்ச்சியான வார்த்தைகள் கிடைக்கும் போது நாம் சந்தோஷம் அடைகிறோம். இகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது கோபமும், வெறுப்பும் கொள்கிறோம்.
இப்படி பல ஆயிரம் பேர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு வரவு, செலவு கணக்கு பார்த்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆக, நம் வாழ்க்கை நம் கையில் இல்லை.
நமது மகிழ்ச்சி நம்மிடம் இல்லை.
நாம் ஒவ்வொருவரும் வாழாத வாழ்க்கையை, வாழ்ந்ததாகப் போலித்தனமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
நமது வாழ்க்கையை மற்றவர்களிடம் அடகு வைத்து விட்டு உள்ளுக்குள் ஊமையாய் அழுது கொண்டிருக்கிறோம். உள்ளுக்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
வெளியே போட்டுக் கொண்டிருக்கும் மேக்கப்பினால் உள்ளே இருக்கும் அசிங்கத்தை மறைந்து விட முடியாது.
நமக்குத் தேவை உள்ளே இருக்கும் அசிங்கத்தைப் போக்கி அகமலாச்சியையும், அழகையும் ஏற்படுத்துவதுதான்.
வாழ்க்கை என்பது ஒரு சீட்டுக்கட்டால் உருவாக்கப்பட்ட சீட்டுக் கோபுரம் போலாகிவிட்டது.
நாம் ஒவ்வொருவரிடமும் அபிப்பிராயம் என்னும் சீட்டு வாங்கி, அதை ஒன்றன் மீது ஒன்றாக பொறுமையாக அடுக்கி, வீடு கட்டுகிறோம்.
ஒரு மகன், அம்மா சொன்னதைக் கேட்டு நடந்தால், ஒழுங்கான பையன் என்று ஒரு சீட்டு.
மாமியார் சொல்வதை மருமகள் கேட்டால், நல்ல மருமகள் என்று ஒரு சீட்டு.
சொத்து பிரிக்கும் போது கொஞ்சம் விட்டுக் கொடுத்தால், நல்லவன் என்று ஒரு சீட்டு.
இப்படிப் பல சீட்டுகளை வாங்கி, அடுக்கி, அடுக்கி, என் வாழ்க்கை என்னும் வீடு கட்டுகிறோம்.
இவர்களில் யாராவது ஒருவரின் கருத்து மாறும்போது, மொத்த சீட்டுகளும் சரசரவென்று கீழே விழுந்து விடுகிறது.
ஒரு சீட்டை உருவினால் மொத்த சீட்டுக் கோபுரமும் தரைமட்டம்தான்.
அதனால்தான் மற்றவர்கள் நம்மை பற்றிக்கூறும் தவறான அபிப்பிராயங்கள் நம்மை உலுக்கிப் போட்டு விடுகிறது.
நீ மோசமானவன், உதவாக் கரை, ஏமாற்றுக்காரன் - என்று யாராவது கூறிவிட்டால் போதும், அவர்கள் கூறியது உண்மைதான் என்று உடனே கோபப்பட்டோ, நொந்து போயோ நிரூபித்துவிடுவோம்.
இந்த இடத்தில்தான் மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உருவாகிறது. இதனுடைய பக்கவிளைவுதான் ஹிஸ்டிரியா போன்ற மனநோய்.
நமது அன்பு, காதல், பாசம் எல்லாமே திருவோடு ஏந்திய கதைதான். ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முன்பு நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் - நாம் மகாராணிகள் என்ற உண்மை தெரியாமலேயே
இதில் சில வேடிக்கையான விஷயங்களும் நடை பெறுவதுண்டு.
அதில் ஒன்று.
மாமியாரும், மருமகளும்; மனைவியும் கணவனும்; காதலனும், காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.
சண்டையின் உச்சத்தைப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றும், ஆனாலும், ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள்.
காரணம் இது மாதிரியான சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு, உச்சத்திற்குச் சென்றுவிடாமல் காத்துக் கொள்ளுகிறது. சண்டையின் மூலம் நெருக்கத்தையே இவர்கள் காண்கிறார்கள்.
ஒருவர் மீத இன்னொருவர் மேலும் அதிக கவனம் செலுத்த இந்த சண்டைகள் மிகவும் உதவியாக இருப்பதால், சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு வகையில் சுவையளிப்பது போன்று மக்களுக்கு தோன்றக் காரணம் இதுதான்.
இப்படி கவனத்தை எதிர்பார்ப்பது கூட ஒருவகையான போதைதான். இந்தப் போதை சிலருக்கு செயற்கையான சக்தியைக் கொடுக்கலாம்.
நூறு பேர் நம்மைக் கவனித்தால் தெருவில் நாம் ஒரு முக்கியமான ஆள்.
ஆயிரம் பேர் கவனித்தல் நாம் ஒரு பிரமுகர்.
பத்தாயிரம் பேர் நம்மைக் கவனித்தால் நாம் ஒரு வி.ஐ.பி..
ஐம்பதாயிரம் பேர் கவனித்தால் நாம் ஒரு தலைவர்.
ஒரு லட்சம் பேர் கவனித்தால், நாம் மிகப் பெரிய தலைவர் ஹீரோ.
ஆனால், இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் நாம் ஹீரோவாக முடியாது. ஜீரோவாகத் தான் இருக்க முடியும். உருக்குலைந்த சீட்டுக் கட்டு கோபுரம் போல மனம் உடைந்து போகும்.
ஒரு சிறிய கதை :
வாஜஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்கிற நூலுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு உலகத்தில் உள்ள தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கி உரையை எழுதினார்.
அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், "எனக்கு வயதாகிவிட்டது. என் மகளை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன்.
அதனால் பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். மிகச் சிறப்பாக அதைச் செய்துவிடு'' என்று சொல்லிவிட்டு, உயிரை விட்டு விட்டார்.
குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. வாஜஸ்பதியும் தனிக்குடித்தனம் ஆரம்பித்து, உரையை எழுத்த துவங்குகிறார்.
காலம் கடந்தன. வருடங்கள் உருண்டோடின.
உரை எழுதி முடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசி த்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி.
தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
''அம்மா, நீ யார்?' என்று கேட்டார் வாஜஸ்பதி.
''நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.
உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளை பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்'' என்று பவ்யமாகச் சொன்னார்.
வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பரவசம் அடைந்தார்.
இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா?
மிஸ்ரா கேட்டார் : ''என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பியிருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேனே!' என்று அழுதார்.
அதற்கு அவள் பதில் சொன்னாள் : ''உங்களுக்கு சேவை செய்வது ஒன்றே எனது பாக்கியம். அது நிறைவேறியதுக்கு நீங்கள் தான் எனக்கு உதவினீர்கள்.
உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்'' என்று நெகிழ்ந்து கூறினாள்.
அவள் பெயர்தான் பாமதி. இந்தப் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயரமாக வைத்தார்.
பல ஆண்டு காலம் பாமதியை எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைத்த எது ?
அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.
இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்தான் முடியும்.
எதையும் எதிர்பாராமல் அன்பை அள்ளிக் கொடுப்பவர்கள்தான் உண்மையில் வாழ்கிறார்கள்.
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாமல்,மற்றவர்களிடமிருந்து அன்பையும், கவனத்தையும் வேண்டுபவர்கள் வாழும் போதே இறந்து விடுகிறார்கள்.
கவனத்தையும், அன்பையும் தேடித் கிடைக்காமல் நொந்து போய்த் திரிபவர்களைத்தான் தமிழில் நடைப் பிணம் என்று அழைப்பார்கள்.
நிழல் வாழ்க்கையிலிருந்து நிஜத்திற்கு மாறுங்கள்.
கேட்பவரிடமிருந்து வழங்குபவராக மாறுங்கள்.
அன்பு என்பது பிறர்க்கு வழங்க வழங்க, நம்முள் பொங்க ஆரம்பிக்கும்.
அன்பு மாபெரும் சக்தி. சுகத்தையும், ஆனந்தத்தையும் அள்ளித் தரும் சக்தி.
மற்றவருக்கு கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் நம்மை நிரப்பி, பின்னர் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும் தன்மை படைத்து அன்பு.
நமக்குள் அன்பைப் பெருக்கும் அனாகத் சக்கரத்தைத் திறக்கும் திபெத்திய புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
மகாமந்திர தியானம்
மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.
ஆரம்ப காலத்தில் இந்த தியானத்தை அதிகாலையில் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் இந்த தியானத்தின் தனி சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தத் தியானத்தை செய்யலாம் என்பதே.
மிக எளிமையான அதே நேரத்தில் மிக வலிமையான தியானம் இந்த மகாமந்திர தியானம்.
ஆதார நாதங்கள் என்றழைக்கப்படும் ஆ, ஊ, ம் என்ற மூன்று நாதங்களிலிருந்து மிக மிக அடிப்படையான நாதம் இந்த மகாமந்திர தியானத்தில் பயன்படுத்தப்படுகிறது.
உபநிஷத்துக்களின் கூற்றுப்படி உள்ள பரபஞ்ச தோற்றத்தின் முதல் நாதம் மகாமந்திர தியானத்தின் போது நம்முள் உருவாக்கப்படுகிறது.
பிரபஞ்ச தோற்றத்தின் மகாசக்திகளை தன்னுள் அதிர்வுகளாக கொண்டிருக்கும் ஆதி நாதத்தை அனைத்துச் சக்கரங்களிலும் அதிர்வுச் செய்வதே மகாமந்திர தியானம்.
மகாமந்திர தியானத்தில் உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் ஒருசேர சக்தியூட்டப்படுகின்றன.
ம் , ஹம் என்ற நாதம் ஆதார நாதம் என்று உபநிஷத்துக்கள் அன்று சொன்ன உண்மையை இன்று அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.
ஆண்ஞ் கூஷஹய்ஞ் ற்ட்ங்ட்ழ்ஹ் என்றழைக்கப்படும் பிரபஞ்ச தோற்றக் கொள்கை உபதிஷத்துக்களின் கூற்றை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன.
பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு ஹம், ம் என்று ஆண்ஞ் நிரூபிக்கின்றது.
மேலும் பிரபஞ்சம் உருவானதிலிருந்து இன்று வரை நிகழ்வுகளும் சக்தி அதிர்வுகளாக ஒவ்வொரு துகளிலும் பதிந்திருக்கிறது.
பிரபஞ்சத்தின் அடிப்படை அலகான இந்த சக்தி அதிர்வுகளை முறையாக தன்னுள் உருவாக்க ஒருவர் கற்றுக் கொண்டு விட்டால், உடலையும் மனத்தையும் ஒருசேர சக்தியூட்டும் கலையை கற்றுக்கொண்டு விடலாம்.
ம் என்ற ஆதார நாதத்தைக் கொண்டு உடலுக்குள் உற்சாக சக்தியை பொங்க வைக்கும் கலைதான் மகாமந்திர தியானம்.
தியானபீடத்தின் எல்லா தியான சத்சங்கங்களிலும் மகாமந்திர தியானம் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.
நம்முள் இருக்கும் ஆரோக்கியம், சுகம், உற்சாகம் அனைத்தையும் வெளிகொண்டு வரும் குட்சும சக்தி பெற்ற இந்த மகாமந்திர தியானம் ஒவ்வொரு மனிதனும் செய்து பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான தியானம்.
ஒரு மண்டலம் அதாவது தொடர்ந்து 48 நாட்கள் மகாமந்திர தியானத்தை செய்பவர் தியானத்தின் முழு பலனையும் அனுபவமாக உணர முடியும்.
V¯õú Aý£á[Pò...
J¸ v¯õÚ® Kµõ°µ® v¯õÚ AÝ£Á[PøÍ HØ£kzx® ÁÀ»ø© öPõshx & Cx v¯õÚ Âv. v¯õÚzvß BÚ¢u AÝ£Á[PÒ AøÚÁ¸US® QøhUS®.
- ]»¸US v¯õÚ® ÷|µi¯õP BÚ¢uzøu AÝ£Á©õPz u¸®.
- ]»¸US BÚ¢uzvß öÁΨ£õhõÚ £USÁzøu AÝ£Á©õPz u¸®.
- ]»¸US öu´Á u›\Ú[PÒ QøhUS®.
- ]»¸US Eh¼ß \UvPÍ[PÎÀ u›\Ú[PЮ AÝ£Á[PЮ QøhUS®. AÔĨ§ºÁ©õP ÁõÊ® ©ÛuºPÐUS® ö£¸® £õ¾® £USÁ•®,
Cu¯¨§µÁ©õP ÁõÊ® ©ÛuºPÐUS ö£¸® £õ¾® u›\Ú•®,
EnºÄ¨§ºÁ©õP ÁõÊ® ©ÛuºPÐUS ö£¸® £õ¾® BÚ¢u•® v¯õÚ AÝ£Á[PÍõP QøhUS®.
©ÛuÛß C¯Àø£¨ ö£õ¸zx v¯õÚzvß AÝ£Á[PÒ ÷ÁÖ£k®.
£USÁ®, u›\Ú®, BÚ¢u® BQ¯ AøÚzx÷© |õ® ÷£µõÚ¢u {ø» ÷|õUQ Áͺ¢x öPõsi¸UQ÷Óõ® GߣuØPõÚ |À» AÔSÔPÒ ©mk÷©.
]»º ]» v¯õÚ AÝ£Á[PÒ Qøhzux® uõ[PÒ H÷uõ ö£›uõP \õvzx ÂmhuõP {øÚ¨£xsk. Az÷uõk {À»õ©À, H÷uõ J¸ ªP¨ ö£›¯ Bß«P {ø»ø¯ Aøh¢x ÂmhuõP ö£¸ªu¨£kÁx® Esk.
C¢u ¦zuPzøu¨ £iUS® }[PÒ, v¯õÚ AÝ£Á[PÒ ö£ØÓÁõµõP°¸¢uõÀ J¸ •øÓ E[PøÍ } [P÷Í Bµõ´¢x £õ¸[PÒ.
HöÚßÓõÀ ]» v¯õÚ AÝ£Á[PÎß ‰»® H÷uõ ö£›¯ Bß«P {ø»ø¯ Aøh¢xÂmhuõP, |®ø© |® ©Ú÷© |®£ øÁzx H©õØÔÂk®. C¢u Gsn÷© Bß«P Áͺa]ø¯ uøh ö\´xÂk®.
GÚ÷Á v¯õÚ AÝ£[PÒ Qøh¨£x |À»xuõß. BÚõÀ AøÁ CÖv¯À».
Akzukzx {øÓ¯ Âå¯[PøÍz uõsi ÷£µõÚ¢u {ø»ø¯ AøhÁxuõß •UQ¯® Gߣøu EÖv¯õP ©ÚvÀ £v¯ øÁzxU öPõÒÍ ÷Ásk®.
(v¯õÚzvÀ •uÀ •øÓ¯õP Dk£k® AߣºPÒ, v¯õÚzvß ©PzxÁzøu Eƺ¢x •Êø©¯õP v¯õÚ® ö\´¯ Eu¯õP, A|h v¯õÚ •PõªÀ £UuºPÒ £Qº¢u v¯õÚ AÝ£Á[PÎß JÎ|õhõ¨ £vÄPμ¸¢x ]»...)
*'' _Áõª, ©Põ©¢vµ v¯õÚ® ö\´²® ÷£õx ö|g_U SȰ¼¸¢x _P EnºÄ öuõhº¢x ö£õ[QU öPõs÷h C¸¢ux. EhÀ •ÊÁx® A¢u _P EnºÄ £µÂ¯x. J¸ PmhzvÀ EhÀ •ÊÁx® Avµ Bµ®¤zx Âmhx. GßÝøh¯ |õØ£uõsk Põ» ÁõÌÂÀ CßÖ AÝ£Âzu C¢u _Pzøu²®, ©Ú Aø©vø¯²® |õß CxÁøµ AÝ£Âzu÷u CÀø»... |ßÔ!''
- ஸ்டாலின்
ஏற்காடு அநட -ல் )
'' அனாகதச் சக்கரததிதன் அனுபவம் அது !
உடல் முழுவதும் பரவிய சுக உணர்வுதான் ஆனந்த சக்தி.
ஒரு கட்டத்தில் உங்களுக்கு உடல் அதிர்ந்தது பற்றி பயப்பட வேண்டாம். தொடர்ந்து தியானம் செய்து வர உடல் பக்குவப்பட்டு விடும். ''
備 備 外
ு ''சுவாமிஜி இந்தத் தியானத்தில் பத்து நிமிடங்கள் தாண்டிய மார்புக்கூட்டுக்குள் மிகப் பெரிய வெற்றிடம் உருவானது. அந்த இடத்தில் எந்த ஒரு உறுப்பும் இல்லாதது போலத் தெரிந்தது''.
ஈழ். சித்ரா
( பெங்களூர் அநட-ல் )
''நல்லது தொடர்ந்து தியானம் செய்யுங்கள்''.
"தியானத்தில் எனக்கு எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. தியானம் செய்வதில் எந்தப் பலனும் இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை…''
- கோபி
சென்னை அநட -ல் )
(சிரித்துக்கொண்டே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதிலளிக்க துவங்குகிறார்... )
''இதற்கு முன் முப்பது நிமிடங்கள் நிம்மதியாக ஒரே இடத்தில நீங்கள் உட்கார்நிதருக்கிறீா்களா ... ''
''இல்லை சாமி…''
''நீங்கள் தனியாக பத்து நிமிடம் உட்கார்திருந்தால் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் இப்பொழுது முப்பது நிமிடம் தனியாக உட்கார்ந்தீர்களா? அதுவும் நிம்மதியாக!''
"ஆமாம் சாமி"
"கோபி! ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள்.தியான அனுபவங்கள் என்பது உங்கள் கற்பனைக்கும் எதிர பார்ப்புக்கும் அப்பாற்பட்டது.
உங்களின் இயல்பைப் பொருத்து அனுபவங்கள் மாறுபடும்.
மற்றவர்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றி சொன்வற்றை வைத்து எனக்கு அப்படியெல்லாம் கிடைக்கவில்லையே என்று கற்பனை செய்து விட்டீர்கள்.
முப்பது நிமிடம் நிம்மதியாக உட்கார்ந்திருந்ததே மிகப் பெரிய அனுபவம்தான். தொடர்ந்து தியானம் செய்ய செய்ய உங்களுக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும்''.
ு ''முப்பது நிமிடம் மகாமந்திர தியானம் செய்த பிறகு என் நெஞ்சிலிருநங்து மிகப் பெரிய பாரம் ஒன்றை இறக்கி வைச்ச மாதி இருக்கிறது. மனசு பஞ்சாட்டம் லேசா இருக்கு!''
சுப்பையா
மலேசியா அநட -ல் )
''மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் மிகமிக உன்னதமானவை.
தியானம் செய்ய செய்ய பக்குவப்பட்டுக் கொண்டே போக வேண்டும் இதுதான் வளர்ச்சி!
தியானத்தில் கிடைக்கும் பக்குவம் தான் நிரந்தரமானது.
மற்ற எல்லா அனுபவங்களும் அந்த நேரத்திற்கு நன்றாக இருக்கும் தம்பிக்கைத் தரும். அவ்வளவு தான்.
ஆனால் பக்குவமும் , முதிர்ச்சியும் தான் கடைசி வரை இருக்கும். நிம்மதி தரும்.
தியான சக்தியை பயன்படுத்தி ஞானக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துங்கள்''.
ு ''நெற்றிப் பொட்டில் ஸ்ண்ர்ப்ங்ற் மற்றும் ஈங்ங்ல் ஆப்னங் நிற வளையங்கள் தொடர்ந்து தோன்றி மறைந்த வண்ணமேயிருந்தது''.
- ராவினி
ஒக்லஹாமோ அநட -ல் )
''இது ஆக்ஞா சக்கர அனுபவத்தின் வெளிப்பாடு. நல்லது''.
"சாமி முதல் சில நிமிடங்கள்தான் நான் தியானம் செய்தேன். அதற்கப்புறம் தியாளம் தானாகவே நடந்தது.
நீங்கள் நற்ர்ல் என்று சொல்லும் வரை மஹாமந்திர நகரம் என்னால் செய்யப்பட்டது. நான் செய்யவில்லை ...
இது மிகவும் வினோதமாக எனக்குத் தோன்றுகிறது. ஏன் இப்படி?''
- கோபால்
மதுரை அநட -ல் )
செய்திருக்கிறீர்கள். தியானத்தில் தன்னை இழந்து ச ''தியானத்தை மிக சரத்தையோடு (நண்ய்ஸ்ரீங்ழ்ங்) ாட்சியாக மாற வேண்டும் என்பது ஓர் இழக்கு தான்.
தியான வேளையில் உங்களின் நான் என்ற அகங்ககாரம் கரைய நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். அதனால்தான் நான் தியானம் செய்யவில்லை. தியானம் என்னால் செய்யப்பட்டது என்கிறீர்கள்.
நீங்கள் சாட்சியாகப் பார்த்தற்கான அறிகுறிதான் இது. தொடரந்து தியானம் செய்யுங்கள்'.
(
"என்னுடைய உடல் எங்கேயிருக்கிறது என்பது எனக்கு மறந்து விட்டது.
நான் இருக்கிறேன் - என்ற உணர்வு இருக்கிறது. ஆனால், நான் எங்கேயிருக்கிறேன் ? எப்படி இருக்கிறேன் ? என்பது தெரியவில்லை.
சில நிமிடங்கள் இந்த அனுபவம் நீடித்தது''.
நீலவேணி
(திருவண்ணாமலை
அநட -ல் )
'' மனம் இருக்கும் வரை தான் உடல் இருப்பது தெரியும். மனம் மறைந்தால் உணர்விலிருந்து உடலும் மறைந்து விடும்.
உடல் எங்கேயிருக்கிறது என்று உங்களுக்கு தெரியாமல் போன நிமிடங்கள் மனம் ஸ்தம்பித்துப் போன நிமிடங்கள் ...
நல்லது
தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் முன்னேறிக் கொண்டேயிருங்கள்''.
ு "சுவாமிஜி தொடர்ந்து மகாமந்திர தியானத்தை என் இல்லத்தில் செய்து வருகிறேன். இன்று, இந்த கூட் டத்தில் செய்த தியானத்தில் பல மடங்கு ஆனந்த சக்தி என்னுள் பாய்ந்ததை உணர்கிறேன். ஏன் இந்த வித்தியாகம் ?''
வள்ளி ராமநாதன்
( சென்னை தியான
சத்சங்கம் )
''கூட்டு தியானத்திற்கு எப்போதுமே தனி மகிமை உண்டு. இதை விளக்க ஒரு சிறிய உதாரணம்.
பத்து பத்து ரூபாயாக பத்து பேர் ஒன்று சேர்த்தால் நூறு ரூபாய் வரும். இந்த நூறு ரூபாயை பத்து பேரும் அனுபவிக்க முயற்சித்தால் ஆளுக்கு பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
மாறாக பத்து பேரில், ஒவ்வெருவுரும் பத்து வோல்ட் கரண்டை ஒரு பேட்டரியில் சேர்க்கிறார். அந்த பேட்டரியில் நூறு வோல்ட் உருவாகிறது.
பேட்ரியின் வொயரை பத்து பேரும் ஒரேத்தில் தொட்டாலும் பத்து பேருக்குமே நூறு வோல்டேஜ் ஷாக் தானே கிடைக்கும் ? !
முதலீடு 10 வோல்டேஜ், ஆனால் கிடைத்ததோ 100 வோல்டேஜ்.
கூட்டு தியானமும் இதே போன்றுதான். ஒ:வ்வொரு வரும் தியானம் செய்வதால் உருவாகும் ஆனந்த ச க்திகள் அனைத்தும் ஒன்றாக திரண்டு எல்லோருக்கும் கிடைக்கிறது.
இதன் விளைவுதான் நீங்கள் உணர்ந்த பல மடங்கு ஆனந்த சக்தி ...
... கடைசியாக ஒரு விஷயத்தை கூறி முடிக்கின்றேன். செய்தால் நீங்கள் விரும்புளாலும் விரும்பாவிட்டாலும் தியானம் தியான அனுபவம் நிகழ்ந்தே தீரும்.
காமத்தில் இருந்து கல்வுளுக்கு
மூலாதார சக்கரம்.
இந்த சக்கரம் முதுகெலும்பு முடியும் இடத்தல், கீழ் நுனிப்பகுதியில் இருக்கிறது.
இது சக்திக் களஞ்சியம்.
எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது மூலாதார சக்கரம்தான்.
எனவேதான் இந்தச் சக்கரத்தை எல்லா சக்கரங்களுக்கும் அடிப்படையான சக்கரமாகச் சொல்கிறார்கள் (மூல ஆதாரம் - மூலாதாரம்).
ு பிறக்கும் போது திறந்தே இருக்கும் மூலாதார சக்கரம் கால்ல, காம விகாரத்தினாலும், கற்பனையாலும் மூடப்படுகிறது.
பயனாகாத பகல் கனவுகள் மற்றும் கற்பனைகளைக் கீழே தூக்கிப் போட்டுவிட்டு நிஜவாழ்க்கையை நேரடியாக அணுகும்போது, இந்தச் சக்கரம் இயல்பாகத் திறக்கிறது.
★ பகல் கனவுகளையும், இஸ்ல்புக்கும் நடைமுறைக்கும் சாத்தியப்படாத கற்பனைகளையும் தூக்கிஎறிந்துவிட்டு...
நிஜத்தை ஏற்றுக்கொள்ளுதல்-மூலாதாரத்திற்குத் திறவுகோல்-பகல் கனவுகளும், கற்பனைகளும்-மூலாதாரச் சக்கரத்தின் தடைக்கற்கள்.
மூலாதாரச் சக்கரத்தைத் திறக்க மூக்கியமான ஒரு தியானத்தைக் கண்டுவிடித்தார்கள் நமது முன்னோர்கள். தந்திர சாஸ்ரிரத்தில் அந்த தியானம் பற்றி அற்புதமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தந்திர சாஸ்திர நூல். இந்த நூலில் சிவபெருமானே உபதேசம் செய்ததுதான் இந்த சக்கரத்திற்குரிய தியானம்.
தந்திர சாஸ்திரம்:
தந்திர சாஸ்திரம் ஐந்தாயிரம் ஆண்டுக்கு முன்பு என்ன சொன்னதோ அதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் எந்த மறுப்போ, மாற்றுக் கருத்தோ இல்லாமல் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒப்புக் கொள்கிறார்கள்.
தந்திர சாஸ்திரம் பல விஷயங்களைச் சொல்கிறது. அதில் முக்கியமான ஒரு கருத்து, எந்த ஒரு தனிமனிதனும் தனித்த ஆணும் அல்ல: தனித்த பெண்ணும் அல்ல என்பது.
ஒரு மனிதன் ஆண் என்றால் 51 சதவிகிதம் ஆணாகவும், 49 சதவிகிதம் பெண்ணாகவும் இருக்கிறான்.
யுபண் என்றால் 51 சதவிகிதம் பெண்ணும், 49 சதவிகிதம் ஆணுமாக இருக்கிறாள்.
நமது உல்ற்கூறு இயலின்படி முழு ஆண், முழு பெண் என்று யாரும் இருப்பது இல்லை.
அார்மோன்களைப் பகுத்து ஆராய்ந்து பார்த்தாலும் ...
ஈசஅ - வைப் பிரித்து ஆராய்ந்தாலும் ...
ஆணுக்கும்ம, பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு சதவிகிதமே என்று நிபுணர்கள் இன்று பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கூறுகிறார்கள்.
நாம் ஆணா, பெண்ணா என்பது ஒரே ஒரு சதவிகித வித்தியாசத்தைப் பொறுத்ததுதான்.
ஒரு ஆண், ஒரு பெண் என்று இருவரின் மூலாதராமுன் சேர்வதால் மனிதன் பிறக்கிறான்.
எனவேதான், நமுக்குள் ஆணின் குணாதிசயங்களும், பெண்ணின் குணாதிசயங்களும் சரிவிகித்ததில் கலந்திருக்கிறது. அப்படிப் பிறப்பவர்களே ஆத்மசக்தி நிறைந்த மனிதாகன். அர்த்தநாரிஸ்வரா் என்று செ ல்கிறது தந்திரம்.
நாம் எல்லோருமே அர்த்தநாரீஸ்வரர்கள்தான்.
நம்மிடமிருக்கும் பெண் பாகத்தை அல்லது ஆண் பாகத்தை அடக்குவதால், ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்திருக்கிகறோம்.
சமூகம் அப்படி நம்மை பிரித்து வைத்திருக்கிறது. பிளவுபட்டு வாழுச் செய்கின்றது.
ஒரு பெண்ணிடம் அன்பு, கருணை, கனிவு, தாய்மை போன்ற குணங்களை மாத்திரம் சமூகம் வரவேற்கிறது. அதே சமூகம் அந்தப் பெண்ணிடம் துணிவு, வீரம் போன்ற ஆண்கள் சம்பந்தப்பட்ட குணங்கள் சிறந்து விளங்க அனுமதிப்பதில்லை.
இதனால் ஒரு பெண்ணிடம் தேவையே இல்லாமல் சில குணங்கள் அடக்கப்படுகின்றது.
ஆண் ஆழக்கூடாது, பயப்படக் கூடாது என்று ஒரு ஆணிடம் பெண்மை சம்பந்தப்பட்ட குணங்கள் அடக்கப் படுகின்றது.
ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பெண்மையை இல்க்கி விட்டு, அதை வேறு ஒரு பெண்ணிடம் தேடி முழுமை அடைய முயற்சிக்கிறான்.
எதிர்பாலர் மேல் மனிதனுக்கு ஈடுபாடும், ஏக்கமும் தோன்றுவதற்குக் காரணம் உள்ளிருக்கும் அடக்கப்பட்ட ஆண் பெண் குணங்களின் தூண்டுதல்தான்.
ஏன் இப்படித் தேடுகிறான் மனிதன் ?
- இது பல காலமாக சிந்தனைவாதிகள் கேட்கும் கேள்வி.
பதில்…
தன்னை முழுமுமைப்படுத்தி கொள்வதற்காகத்தான்.
பூரணத்துவத்தை அடைவதற்காகத்தான் உள்ளுக்குள் அல்க்கி லுவத்ததை வெளியே தேடுகின்றாள்.
பூரணத்துவத்தில் இருந்து பிற்நதவன்தான் மனிதன். இயற்கையே பூரணத்துவமானது. ஆனால், உள்ளே நிறவை இ;ல்லாதபோது, வெளியில் உள்ள பூர்த்தியை, நிறைவை, உறவைத் தேடுவதுதான் காதல்.
தன் வாழ்வில் இழந்துவிட்ட, அனுபவிக்காமல் இடக்கப்பட்டு விட்ட குணங்களை பெண் ஆணிடமும், ஆண் பெண்ணிடமும் தேட ஆரம்பிக்கிறான்.
சிவபெருமான் சொன்ன தந்திர சாஸ்திரம் அழகாகக் கூறுகிறது :
வெளியில் உள்ள பெண் தொந்தரவு தருவதில்லை. உள்ளே இருக்கும் அடக்கப்பட்ட பெண்மைதான் தொந்தரவு செய்கிறது.
பதினான்கு வயது ஆனவுடன் விளயில் இருக்கும் பெண்களின் பிம்பங்களை, உருவங்களை ம்ங்க்ண்ற -க்கள் விழயாக விதவிதமான காட்சியாகப் பார்த்து, சேகா்த்து உள்ளே தன்னுடைய வாழ்க்கைத் துணையை மனதில் செதுக்க ஆம்பிக்கிறான் மனிதன்.
என் மனைவி இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்கிற கற்பனை செய்கிறான். கனவுகளைத் காண்கிறான்.
பெண்களும் எதிர்கால வாழ்க்கை துணையைப் பற்றி கற்பனை செய்கிறார்கள். கணவனின் குணம், நடத்தை எப்படியிருக்க வேண்டும் என்ற ரீதியில் ஏகப்பட்ட எதிர் பார்புபகளை உருவாக்கிவிடுகிறார்கள்.
இந்த கற்பனைக் கனுகளை காண்பது பதினான்கு வஸ்து முதல் ஆரம்பமாகிறது. இருபத்தோரு வயதில் கற்பனைகளும், கனவுகளும் ஒரு வகையான வடிவத்திற்கு வந்து விடுகிறது.
பெற்றோர்கள்தான் மாதிரிகள் :
அந்தக் காரத்தில் குழந்தைகள் தன் பெற்றோர்களிடம் இருந்து மட்டுமே எதிர்காலம் பற்றிய கற்பனைகளைச் சேகரித்தார்கள்.
ஆணாக இருப்பவன் அவன் விரும்பும் முதரல் பெண், அவனது தாயதான். ஒரு பெண்ணாக இருந்தால் அவள் விரும்பும் மூதல் ஆண், அவளது தந்ததை தான்.
ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் எப்போதும் பாசமாக இருப்பதன் ரகசியம் இதுதான்.
ஏனெனில் தாயின் உருவத்தில் தான் தாரத்தை எதிர்பார்ப்போம். அம்மா தன்னை கவனித்தது போல் மனைவியும் கவனம் எடுக்க வேண்டும் என எதிர பார்க்கிறோம். தாய் வசமிருந்த அக்கறை, கவனம், அன்பு அனைத்தும் தாரத்தின் மூலமாகவும் எதிர்பார்ககிறோம்.
அதேபோல் பெண்ணும், தன் தந்தையின் குணங்களான ஆதரவு, தேற்றுதல், பாதுகாப்பளித்தல், அன்பு போன்றவற்றையே கணவன் வடிவில் எதிர்பார்ப்பாள்
அந்தக் காலத்தில் தாய் வசமிருந்த கற்பனையை உள் வாங்கி உருவாக்கி, தனது தாரத்தை எதிர்பார்த்தார்கள். அது மதிப்புக்குரியதாக இருந்தது. புனிதமாக இருந்தது.
ஆனால், இப்போது அது சாத்தியம் இல்லை.
இந்தக் காலத்தில் ஒருபடி மேலே போய் சினிமா, தொலைக்காட்சி மூலம் நடைமுறைக்கு ச ாதிதயமேயில்லாத விதிவதமான கற்பனைகளை உள்வாங்கி, அதற்கோர் உருவம் கொடுத்து, அதன்படி எதிர்பார்கிறோம்.
நிஜவாழ்க்கையில் இருக்கும் சாதாரண வாழ்கையை துணைக்கும், கனவில் வடித்து வைத்திருந்த வாழ்க்கைத் துணைக்கும் சம்பந்திம்லை. இந்தப் பொருத்த மின்மையே அதிருப்தியாக மாறுகிறது.
இப்போதுள்ள இளைஞர்கள் ஏகப்பட்ட கனவுகள், கற்பனைகள், விளம்பரங்களை மீடியாக்கள் மூலாமக சேகரித்துக் கொள்கிறார்கள்.
பார்த்த நடிகையின் கண், காது, மூக்கு எல்லாம் உள்வாங்கி, மனதில் வெட்டிஒட்டி நன்து வாழ்ககைத் துணையை கனவில் தஸ்ார் செய்கிறோம். நாமாகவே ஒரு உருவத்தை அமைக்கிறோம்.
அதே உருவத்தை மனதில் கொண்டு, அதையே தேடிக் கொண்டு இருக்கிறோம். இந்தத் தேடுதலால் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல மல்ங்கு தூண்டிவிடப்படுகிறது.
கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ வேண்டிய மனிதன், நான் எதிர்பார்த்தபடி கிடைக்க வில்லையே என துக்கப்படக் காரணம், மனித மனதில் காலூன்றி விட்ட அதீத கற்பனைகள்தான்.
ஏகபத்தினி விரதம் :
சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் போது ஏகபத்தினி விரதம் பற்றி என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
''முன்பு இந்தியாவில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரத தத்துவம், ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது?
ராமா், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.
''இந்தக் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசித்துப் பார்த்தால், நாம் இப்போது பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ, திரைப்படங்களையோ ராமனும், சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் ஞாபகத்துக்கு வரும். உண்மையும் அதுதான்.
கற்பனையின் மன அழுத்தம் சீதைக்கு இல்லை.
சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகன்தான். சீதை வேறு ஒருவரை ஹீரோவாக பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரையும் பற்றி தெரியவும் தெரியாது.
ஜனகனோ மகாராஜா! வில்வித்தை போன்று பல திறமைகளை உடையவர். ராமனுகுகும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.
ஜனகனுக்கும், ராமனுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஜனகனைப்போலலேலே ராமனுமிருந்ததால், ராமனை சீதைக்கு உல்னே பிடித்து விட்டது.
சீதையின் மனதில் ஒருவான வாழ்க்கைத் துணையின் எதிர்பர்பு, நிஜதுணையான ராமனோடு ஒன்றி விட்டது.
கனவுகளாலும்
கற்பனையின் எதிர்பார்புக்கும் நிஜத்திற்கும் ருவறுபாடுகள் மிகக் குறைவு. எனவே கணவனே ஹீரோவாக தெரிந்தான்.
கற்பனைகளைத் தின்று
ராமன் பார்த்த கதா நாயகிகள் கையிய, கோசரை தான். இரண்டு பேரும் அரசகுமாரிகள். அழகானவர்கள். அன்பானவர்கள். சீதையும் அவா்களைப் போலவே,, அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமனுக்கும் உடனே பிடித்து விட்டது. காமவிகாரமாக
அதீத கற்பனைகளாலும்
இயற்கையான காமம் விகாரப்பட்டுவிட்டது. இயல்புக்கு மாறான
அது செறிக்காததால் உள்ளிருந்து வரும் பகல் கனவுகளால் இயற்கையான காமம் இன்று
மாறிப்
ராமனுக்கு தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர் பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள்.
அந்தக் காலத்தில் கற்பனைக்கும் நிஜத்திற்கும் வாழ்க்கையில் இடைவெளியோ, வேறுபாடோ இல்லை.
ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
அதனால்தான் இன்று நம் சமூக்தில் ஏகபத்தினி விரதத்தை சரயாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை'' என்று அந்தக் கேள்விக்குபதில் சொன்னேன்.
விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் ஏனைய மீடியாக்கள் அனைத்துமே உங்களின் மூலாதார சக்கரத்தை தூண்டுகின்றன.
உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள். பலவீனமான இடம் எது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அந்த கலையைத் தெர்ந்து சரியாக மூலாதாரத்தில் கற்பனைகளையும், ஆசைகளையைம் கொடிட்டிப் பறக்க வைக்க தேவையானவற்றை செய்து விடுகிறார்கள்.
எந்த வளம்பர போர்டு எடுத்துக் கொண்டாலும் அதில பெண்படம் இருக்காது. விளம்பரங்களில் ஆண்களை அதிகம் பார்க்க முடியாது. காரணம் என்ன?
விளம்பரம் மூலம் தாங்கள் சொல்லவரும் செய்தியை மினதனுக்குள் ஆழமாக விதைத்து விட்டாலதான் மனிதர்களை தங்கள் நோக்கத்திற்கு இழுக்க முடியும்.
அதனால்தான் நவீன மினதனின் பலவீனமான மூலாதாரத்தின் நோக்கத்திற்கேறார் போலவே விளம்பரங்கள் தயாராகின்றன.
கார் ஓட்டுகின்ற பெண்கள் இந்தியாவில் பத்து சதவிகிதம்தான்.
ஆனால், ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் கார் ஓட்டுகிற மாதிரி விளம்பரங்களில் காட்டுவார்கள்.
விளம்பரங்களில் எங்கு திரும்பினாலும் பெண்கள் தான். காரணம், சபலத்தினால் மனசு மூலாதாரத்தில் சுலபமாக விழுகிறது. கற்பனையின் பலவீனத்தில் கீழே விடுவோம்! அந்த நொடிகளில் விளம்பரத்தின் செய்தி மிக ஆழமாக நுழைந்துவிடும்.
பலவீனம் தெரிந்து நம்மை சுரண்டுவார்கள். நாம் இந்த கனவுகளை காசு கொடுத்து வாங்கி, சாப்பிட்டு, பசியைத் தீர்த்து கொள்ள முயற்சிக்கிறோம்.
நிஜத்துக்குப் பதிலாக கனவுகளை அனுபவிப்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உப்பைத் தின்பதற்கு சமம்.
உப்பைத் தின்றால் தாகம் தீருமா? தாகம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகும்!
அதுபோல் வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத அசாத்தியமான கற்பனைகளை வாங்கி சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.
மீடியாக்கள் உருவாக்கிக் கொடுக்கும் கனவை பணம் கொடுத்து, வீட்டில் வந்து விழுகின்றோம்.
பகுதி 2: தியானத்தின் முக்கியத்துவம்
மனம் நிம்மதி ஆகும் என்றுதான் நினைக்கிறோம்! ஆனால் மன நிறைவுக்கு பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆசைகள் இன்னமும் தீவிரமாகின்றன.
குழப்பத்திற்கும், அதிகமாகும், தொடர்ந்து வரும் அதிருப்திக்கும் காரணம் அசாத்தியமான கனவுகள் தான் என்று தெரியாமலே இதுநாள் வரை தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கனவுகளை உண்ணுவதால் நம் மூலாதாரத்தின் எடை அதிகமாகிறது. எதிர்பார்ப்புகள் அளவுக்கு மீறி போய்விடுகிறது.
பதினான்கு வயது முதல் இருபத்தியோரு வயது வரை நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி, உள்ளே வாங்கி, பதுக்கி, பதுக்கி வைக்கின்றோம்.
வாழ்க்கை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்கிற கற்பனை உலகில் மிதப்போம்.
இந்த கற்பனைகள் நிஜமாக வேண்டும்; நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணையும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணையும் முனைந்து தேட ஆரம்பிக்கிறார்கள்.
இருபத்தியோரு வயதில்தான் மனதின் எதிர்பார்ப்புகளுக்கு முழு உருவம் வந்து சேருகிறது.
ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும் போதும் மனதில் உள்ள உருவத்தோடு ஒப்பிட்டு, இது தேறும், இது தேறாது என்கிற முடிவுக்கு வருகிறோம். மனதிலிருக்கும் கற்பனையை வைத்து நிஜத்திற்கு தீர்ப்பிடுகிறோம்.
மனத்தின் கற்பளை உருவத்திற்கு ஓரளவுக்கு நெருங்கி வரும் பெண்ணைக் கண்டவுடன், அவளை எதிர்பார்த்து ஏங்க ஆரம்பிக்கிறோம். காதல் பிறந்துவிட்டது என்று நம்பித் திரிகிறோம். சொல்லித் திரிகிறோம்.
இவற்றால் கனவு நிஜமாவது போன்ற ஒரு பிரம்மை மனதில் உருவாகிறது. தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாமே பசுமையாகத்தான் தெரியும். ஆஹா நம் மனதிலிருந்த அதே பச்சைதான் என்று தோன்றும்.
முதன் முதலில் ஒரு பெண்ணைத் தேடிப் போய் அரை மணி நேரம் பார்த்து பேசும்போது, எல்லாமே பிடித்துப் போய் ஜிவ்வென்று பறப்பதுபோல் தெரியும்.
தூரம் குறையக் குறைய, நெருக்கம் அதிகமாக, அதிகமாக நமக்கு முன்பு தெரிந்த நிறங்கள் மாற ஆரம்பிக்கும். பச்சை வெளுத்து வெளிர் பச்சையாகிவிடும். நான் நினைத்த மாதிரி இவன் / இவள் இல்லை என்று தெரியவரும்.
காலம் ஆக ஆக, உறவின் நெருக்கத்தில் சிறிய சிறிய ஏமாற்றங்கள் ஏற்பட்டு, இது வெளிர்பச்சை கூட இல்லை, மஞ்சள்தான். நான் எதிர்பார்த்த பசுமை கூட இதுவல்ல என்று தோன்றும். உறவில் வெறுப்பு முளைக்க ஆரம்பிக்கும்.
அதுவே இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்தால் நெருக்கமாக இருந்த உறவில் உஷ்ணவி ஏற்பட்டு, மஞ்சளாகத் தெரிந்தது வெளிரென்று வெளுத்து விடும். மனம் சலிக்க ஆரம்பிக்கும். உறவு சலித்து விடும்.
முன்பு பசுமை என்று பழக ஆரம்பித்ததற்கும் இன்று வெளுப்பு என்று தெரிந்துவிட்ட நிஜத்திற்கும் சம்மந்தமே இல்லை.
இப்போது அருவருப்பாகத் தோன்றும் நபர்தான் அப்போது அருமையான ஒரு மனிதராக தெரிந்தார். அழகாகவும் கண்ணுக்குத் தெரிந்தார்.
கனவுகள் கலைந்தபின், முன்பு செய்த கற்பனை வேறு; இப்போதுள்ள யதார்த்தம் வேறு என்பது நன்றாகப் புரியும்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கற்பனையின் அடிப்படையில் மனிதர்களைத் தேடுவது நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. இப்படித் தேடுவது நமது வாழ்க்கையின் கதி ஆகிவிட்டது.
நம் மனதில் பசுமை (அதிக அழகு, அதிக குணம், அதிக அந்தஸ்து) என்ற கற்பனை செய்துவிட்டதால்தான் சாதாரண வெண்மை ( இயல்பான அழகு, குணம், அந்தஸ்து) நிறம் கூட வெளுப்பாகத் தெரிகின்றது.
தவறு வெறுப்பு மீது அல்ல. மனதில் திணிக்கப்பட்ட பசுமையால்தான் பிரச்சினை உருவாகிவிட்டது. வெண்மை வெளுப்பாக மாறி இளக்காரமாக கருதப்படுகிறது.
இயல்பான வாழ்க்கைத் துணை கூட சில நேரங்களில் இள்காரமாகத் தெரிகின்றது.
கடற்கரையில் காத்திருந்து ...
ஒரு மனிதன் தினமும் மாலை கடற்கரைக்கு வந்து இரவு வரை பெஞ்சில் அமாந்து, கலந்து செல்பவர்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு வயது ஐம்பது.
இதைப் பார்த்த இன்னொருவர், ''நானும் உங்களைப் பல வருடமாக பார்த்து வருகிறேன். தினமும் இங்கு வந்து என்ன தேடுகிறீர்கள் ?'' என்று கேட்டார்.
''என் வாழ்க்கைத் துணைவியைத் தேடுகிறேன்'' என்றார் பெரியவர்.
கேள்வி கேட்டவருக்கு ஆச்சரியம். ''நீங்கள் சின்ன வயதில் இருந்து தேடி இன்னும் கிடைக்கவில்லையா? என்ன மாதிரியான வாழ்க்கைத் துணையைத் தேடுகிறீர்கள் ? நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?'' என்று ஆர்வத்தோடு கேட்டார்.
உடனே பெரியவர்,'' உலகத்தில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் உள்ள, பூரணமான ஒரு பெண்ணை தேடுகிறேன்'' என்றார்.
''முப்பது வயது முதல் தேடித் தேடி ஒரு பூரணமான பெண் கூடவா இதுவரை கிடைக்கவில்லை?'' என மீண்டும் கேட்டார்.
''கிடைத்தாள்!''
நான் நினைக்கிற மாதிரியே ஒரு பெண் கிடைத்தாள்!
அவனிடம் என் விருப்பதை எடுத்துச் சொன்னேன்.
உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம், நீங்களும் என்னைப் போலவே யோசிக்கிறீர்கள். நானும் பூரணமான ஒரு ஆணைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை உங்களைச் சந்தித்தேன்.
உங்களுக்குத் தெரிந்த ஆண்கள் யாராவது இருந்தால் தயவு செய்து என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாள்'' -என வருத்தத்தோடு சொல்லி முடித்தார் பெரியவர்.
இதுதான் ஒவ்வொருவர் கதையும். ''போகாத ஊருக்கு வழி கேட்டால்'' என்பது இதுதான். சாத்தியமே இல்லாதவற்றை கற்பனையில் ஊற வைத்து அதிலேயே உழன்று, உழன்று உருப்படியாகாமல் போவது இதனால்தான்.
கனவு வேறு, நிஜம் வேறு. இது பச்சை, இது வெள்ளை என்று ஒவ்வொன்றின் நிறத்தையும் தெரிந்து கொள்வதற்குள் தேன்நிலவு மட்டுமல்ல, சிலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது.
திருமணப் பரிசு :
நந்தி ராஜன் நண்பருக்கு திருமணம் நடந்தது. நண்பருக்குப் பரிசாக நாய் குட்டி ஒன்று வாங்கி கொண்டு போனார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. நாய்க் குட்டி புதியது. இன்னும் பழகவில்லை பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நண்பரின் நலம் விசாரிக்க... இரண்டு மாதம் கழித்து அவரைப் பார்க்கச் சென்றார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நண்பனே கஷ்ந்து கொடுத்த சூடான காப்பியைக் குடித்துக் கொண்டே திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
நண்பர், வாழ்க்கை எப்போதும் போலத்தான் இருக்கிறது. ஆனால் உன் நாய்க்குட்டிதான் மிகவும் மாறி விட்டது என்றார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, அப்படியா... என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.
ஆம் ... திருமணம் ஆன புதிதில் மனைவி பேப்பர் கொண்டு வந்து தருவாள். நாய் குறைத்தது.
இப்போது சிறிய மாற்றம் நாய் பேப்பர் கொண்டு வந்து தருகிறது மனைவி குரைக்கிறாள் என்றார்.
கற்பனை நிஜமாகவில்லை என்றால் குரைக்க ஆரம்பித்துவிடும் வாழ்க்கையே
எதிர்பார்த்தபடி எதிரிலிருப்பதில்லை.
அதன் விளைவே சண்டை. சத்தம் போடுதல், சண்டையிடுதல் மூலமாக நம்முடைய எதிர்பார்ப்புக்கேற்றபடி எதிரில் இருப்பவர்களை வளைக்க முயற்சிக்கிறோம்.
நமது கற்பனை கருத்துக்களுக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வசைகள் மூலமாக செதுக்க ஆரம்பிக்கிறோம்.
திருமணமானதும் தன் மனதில் இருக்கிற மாதிரிக் கணவன் போன்று மனைவி தன் கணவனை செதுக்கி, மாற்ற முயற்சிக்கிறாள்.
அழுதோ அடம்பிடித்தோ அடங்கிப் போயோ ஏதோ ஒரு வகையில் கணவனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கிறாள்.
கணவன் அவனுடைய மனதில் பிடித்து வைத்திருக்கும் மாதிரி மனைவியின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன் மனைவியை மாற்ற முயற்சிக்கிறான்.
அதட்டியோ அடித்தோ அடக்கியோ அடங்கிப் போயோ ஏதோ ஒரு வகையில் மனைவியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சிப்பான்.
ஒரு கல்லாக இருந்தால் நாம் விரும்பியபடி செதுக்கலாம்.
ஒரு மதம் ஆக இருந்தால் எதுவாக வேண்டுமானாலும் செதுக்கலாம்.
உயிர் உள்ள மனிதனை எப்படி செதுக்குவது அப்படி செதுக்கினால் என்ன ஆகும்? ரத்தமும், சதையும்தான் மிஞ்சும். வீடுகள் குருஷ்திரமாக மாறும். தாமஷேத்திரம் குருஷேத்திரமாக மாறுவதற்கு காரணம் கற்பனைகளே.
குடும்பம் நிம்மதியாக நடக்க வேண்டும், மீண்டும் தாமஷேத்திரமாக மாற வேண்டும் எனில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் திருத்துவதை நிறுத்த வேண்டும்.
வாழ்க்கைத் துணைப் பற்றி ஏற்கனவே வைத்திருந்த கற்பனைகளுக்கும் நிஜத்திற்கும் பொருந்தாததால் வாழ்க்கைத் துணை பற்றி நாம் முடிவு செய்திருக்கும் தவறான கருத்துக்களை தூக்கியெறிய வேண்டும்.
இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
ஒன்று. ஏற்கெனவே வைத்திருந்த சாத்தியமாகாத வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளை தூக்கியெறிய வேண்டும்.
இரண்டாவது, சிலகாலப் பழக்கத்திற்கு பின் அதிருப்தியால் வாழ்க்கைத் துணை பற்றி கண்டுபிடிக்கப்பட்ட தவறான கருத்துக்களையும் தூக்கியெறிய வேண்டும்.
இவைகள்தான் வாழ்கையை நரகமாக்குகின்றன.
தவறான கற்பனைகள் மற்றும் கருத்துக்கள் வாழ்க்கைத் துணை பற்றி மட்டுமல்ல. மற்றவர்களையும் தூக்கி எறிய வேண்டும்.
அழகிய கலைப் பொருட்களின் மேல் படிந்த தூசி போன்றுதான், வாழ்க்கையையும் மனிதர்களையும் பற்றிய அபிப்ராயங்கள் எனப்படும் கற்பனைகளின் தொகுப்பு.
தூசி துடைக்கப்பட்டதும் பளபளக்கும் அழகு கலைப் பொருட்கள் போல நம் உறவுகளும் வாழ்க்கையும் அழகென அற்புதமென தோன்றும்.
வீட்டில் ஏன் அமைதி இல்லை ?
வீட்டில் ஏன் அமைதி இல்லை என்பதற்கு நமது தந்திர சாஸ்திரத்தில் சிவ பெருமான் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ?
கணவன், மனைவி ஆகிய இரண்டு பேர் மட்டுமே வீட்டில் வசிக்கும் போது வீடு அமைதியாக, நிம்மதியாக இருக்கும்.
ஆனால், நான்கு பேர் ( கணவன் + கணவனைப் பற்றிய கற்பனை + மனைவி + மனைவியைப் பற்றிய கற்பனை) வாசம் செய்யும் போது வீடு, வீடாக இல்லாமல் நரகமாக மாறிவிடும்.
இரண்டு பேரும் கற்பனை உலகை விட்டு அன்போடு ஒன்றிப் போனால் அனிமையான, ஒரு உண்மையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று சொல்கிறார்.
மூலாதாரச் சக்கரம் அதிகமான கற்பனையால் மூடப்படுகிறது. கற்பனையைத் தவிர்த்து, நிஜத்தை நேரடியாக எதிர்கொள்ளும் போது அந்தச் சக்கரம் முழுமையாகத் திறக்கிறது.
மூலாதாரச் சக்கரம் முழுமையாக திறக்கும் பட்சத்தில் மூலாதாரச் சக்தி மேல்நோக்கி எழும்பும்.
தன் சுயகட்டுப்பாடுகளை மீறி எண்ணங்களை சதா கற்பனைகளாகத் தந்து கொண்டிருக்கும் பலவீனப்பட்ட மூலாதாரச் சக்கரம், பலமடைந்துவிட்டால், கட்டுப்பாடற்று எண்ணங்கள் சுயக்கட்டுப்பாட்டுக்குள் வரும்.
எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் அதற்குப் பெயர்தான் தெளிவு.
பலமடைந்த மூலாதாரச் சக்தி மனிதனின் எண்ணங்களையும், செயல்களையும் தெளிவாக்கும் தன்மை கொண்டது. மனிதனுக்கு உற்சாகமளிக்கும் தன்மை கொண்டது.
நாள்பட்ட நோய்கள், தோல் நோய்கள், வாதங்கள் போன்றவை உருவாவதற்கான மிக முக்கியமான காரணம் பலவீனமான மூலாதாரம்தான்.
கிட்டத்தட்ட எல்லாப் புற்றுநோய்கள் மற்றும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகவும், மனிதனை உருக்கிக் கொல்லவும் மூலாதாரத்தின் பலவீனமே மிக அடிப்படையான காரணம்.
தெளிவாக உற்சாகமாக இருந்தால், உயிர்க கொல்லி நோய் எதுவும் வராது.
முழுவதும் நன்றாகப் புரிந்து கொண்டு மூலாதாரத்தை இயங்க வைத்தால், நமது உயிர்சக்தி, உடல் சக்தி, ஆன்மீக சக்தி ஆகிவற்றை வெளிக்கொண்டு வர முடியும்.
மூலாதாரச் சக்கரத்தின், தத்துவத்தை புர்ந்து கொள்ளாததால்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
தெளிவு வந்தால், வாழ்வில் எண்பது சதவிகித பிரச்சினைகள் மறைந்துவிடும். கனவை கீழே போட்டு விட்டால் நிஜத்திற்குள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்போம். வாழ்க்கைத் துணைவியையும், நிதானமாக பொறுமையாகத் தேடலாம்.
ஏன் தேடுகிறோம் ?
கனவுகளையும், கற்பனைகளையும் நாம் தேடக் காரணம் என்ன?
நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள்தான், நம்மை இவ்வளவு பாடுபடுத்துகிறது.
ஏதோ ஒரு வேகம்.
விவேக மற்ற வேகம்.
யாரையாவது அவசரமாக தேர்ந்து எடுத்து வாழ்ககையை நரகம் ஆக்கிவிடுகிறோம்.
திருமணம் ஆகாதவர்கள் இந்தச் சக்கரத்தை கற்பனையாலும் மூடி, பலவீனமாகதபடி தெளிவாக, தூய்மையாக வைத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் பொறுமையாக சேர்ந்து வாழக் கூடிய நல்ல துணைவி இயற்கையாகவே வந்தமைவாள். இது இயற்கை விதி.
எங்கெங்கோ இருந்து நாம் கற்று வைத்திருக்கும் கற்பனைகளைத் தூர எறிந்து விட்டு, இந்தச் சக்கரத்தை சரியாக இயக்கச் செய்தால், எதிரில் உள்ள உங்கள் வாழ்க்கைத் துணையை முழுமையாக அன்பாள நிச்சயம் நேசிக்க முடியும்.
இல்லறம், நல்லறம் ஆக மாறும்
வாழ்க்கையில் புதுப்புது பரிமாணங்களைக் காணலாம்.
கற்பனை செய்வதை விட்டுவிட்ட மனிதன், எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு இறைவனுக்கு அருகே சென்று விடுகிறான்.
கற்பனை இல்லாத பெண் பார்வதி ஆகிறாள்.
கற்பனை இல்லாத ஆண் சிவனாகிறான்.
அடிப்படை பெண்ணுக்கு ஆணுக்கு வாழ்க்கை இனிமையாகவும், அன்புமயமாகவும் அமையும். கற்பனைகளை சுமந்து திரியும் மனிதன் நடைப் பிணமாகவே அலைகிறான்.
துக்கஹரணா
எதிர்பார்ப்புகளை விட்டுவிடும் போது, இந்தச் சக்கரத்தின் சக்தி நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.
மனதிற்கும் ஹார்மோன்களுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
ஹார்மோன்களால் ஏற்படும் தொந்தரவுகளினால் உணர்ச்சி நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
மனதில் இயக்கத்தை ஹார்மோன்கள் பாதிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மனமும் தூண்டப்பட்ட உணர்சிகளும் அதன் போக்கில் நம்மை இழுத்துச் செல்லும்.
மனம் விரும்பும் போக்கில் நாம் இழுத்துச் செல்லப் படாமல் இருக்க சிவபெருமான் ஒரு அருமையான தியான முறையைச் சொல்லுகிறார். அதன் பெயர்தான் துக்கஹரணா என்று அர்த்தம்.
ஒரு காரில் ஏறி வெளியே போகிறோம். வீடு வந்ததும் ப்ரேக் போட்டு நிறுத்துகிறோம். வேண்டிய நேரத்தில் நீங்கள் காரை ஓட்டி., நிறுத்தினால் நீங்கள் காரை ஓட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.
அப்படியில்லாமல், நீங்கள் ஒரு பக்கம் காரைத் திரும்ப நினைக்க, அது இன்னொரு பக்கம் திரும்புகிறது.
ப்ரேக் போட நினைத்தால் அது எங்கோ போய் இடித்து விட்டு நிற்கிறது என்றால் காரை நீங்கள் ஓட்டவில்லை. கார்தான் உங்களை ஓட்டுகிறது என்று பொருள்.
அதே போல் ...
மனம்தான் நம்மை இயக்குகிறது.
நாம் மனதை இயக்கவில்லை.
மனம் இஷ்டப்பட் நேரத்தில் நாம் சாப்பிடுகிறோம். எல்லா வேலைகளையும் செய்கிறோம்.
நாம் சொல், செயல், சிந்தனை ஆகிய அனைத்துமே பெரும்பாலான நேர்களில் நம் கட்டுப்பாட்டை மீறி விடுகின்றன
மனதில் விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் நினைத்து செய்ய முடிவதில்லை.
மனம் நமக்கு எப்போதும் கட்டளையிடும் எஜமானாக இருக்கிறது. அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமைகளாகவே நாம் இருக்கிறோம்.
அப்படி இல்லாமல் மனதை நம் விருப்பப்படி இயக்க நமக்கு உதவும் ஒரு தியானமுறைதான் துக்கஹரணை.
இந்தத் நமது வாழ்க்கையின் துக்கத்தை அழித்துவிடும்.
ஹார்மோன்களின் கொடுமையிலிருந்து, அவற்றின் தன்னிச்சையான செயல்பாட்டினால் பாங்கும் உணர்சிகளிலிருந்து உடலையும், மனதையும் துக்கஹரணா தியானம் காப்பாற்றும்.
நம் மனதை ஓர் இயற்கையான கட்டுப் பாட்டினுள் கொண்டு வருவதற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அழகான தியான முறைதான் துக்கஹரணா.
உண்மையான பிரம்மச்சரியம் :
பிரம்மச்சரியம் என்பது வெளியில் வாழும் வாழ்க்கைக்கு சம்மந்தமில்லாத ஓர் விஷயம்.
உண்மையான பிரம்மச்சரியம் என்பது, கல்யாணம் ஆகிவிட்டாரா, இல்லையா என்பதைப் பொறுத்தது அல்ல. திருமணம் ஆகியும் சுத்தமான பிரம்மச்சாரியாக இருக்கும் மனிதர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
பிரம்மச்சாரி என்பவன் யார் ?
இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பவனையே நாம் பிரம்மச்சாரி என்கிறோம்.
இல்லறத்தில் ஈடுபடாமல் இருந்து விட்டாலே போதுமோ ?
பிரம்மச்சரியம் புறம் அதாவது உடல் சம்பந்தப்பட்டவை அல்ல. அது அகம் சம்பந்தப்பட்டது.
இல்லறம் துறத்தல் மட்டுமே பிரம்மச்சரியம் ஆகி விடுமா ?
இல்லறத்தைத் துறப்பதினால் மட்டுமே பிரம்மச்சரியத்தை அடைந்துவிட முடியாது.
பிரம்மச்சரியம் என்பது, ஓர் ஆண் வெளியே இருக்கும் பெண்ணை அல்ல, உள்ளே இருக்கும் பெண்ணைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்வது. உள்ளிருக்கும் பெண்ணின் தொந்தரவு இல்லாமல் வாழ்வது.
உங்கள் உள்ளுக்குள் இருக்கும் பெண் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும் பெண் எந்த தொந்தரவும் தராமல் இருந்தால், வெளியில் எத்தனை பெண்கள் இருந்தாலும் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப் படாமல் வாழ்க்கையை இனிமையாக இயல்பாக வாழ முடியும். இதுதான் உண்மையான பிரம்மச்சரியம்.
கிருஷ்ணரைச் சுற்றி அவ்வளவு பெண்கள் இருந்தாலும், அவரின் உணர்வு நிலை எப்போதும் அவர் வச த்திலேயே இருந்தது.
உள்ளிருக்கும் பெண்ணின் தொந்தரவு இல்லாத நிலையில் கிருஷ்ணர் எப்போதும் ஆனந்தரமாகவே இருந்தார்.
பரவச நிலையிலேயே இருந்த கிருஷ்ணர் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படவேயில்லை.
உள்சுதந்திரம் அடைந்து விட்டாமல் பரவசப்படுவோம். உணர்ச்சி வசப்படமாட்டோம். இந்த நிலையைத்தாள் பிரம்மசரிய நிலை என்று ஞானியர் குறிப்பிடுகிறார்கள்.
உள்ளிருக்கும் பெண்ணிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டால் வெளியில் உள்ள பெண்ணைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை.
உள்ளிருக்கும் பெண்ணின் பாதிப்பே சற்றும் இல்லாத வாழ்வுதான் உண்மையான பிரம்மச்சரியம்.
ஆணுக்குள்ளிருக்கும் பெண், பெண்ணுக்குள்ளிருக்கும் ஆண் பாதிக்காத வாழ்வே உண்மையான பிரம்மச்சரியம்.
பெண்ணுக்குள்ளிருக்கும் ஆணின் தூண்டுதல்கள் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்கு நிம்மதி இருக்காது.
ஆணுக்குள்ளிருக்கும் பெண்ணின் தூண்டுதல்கள் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்கு நிம்மதி இருக்காது.
அகத்தில் ஆண், பெண் பாதிப்புகள் இல்லாத எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஆன்ந்தமயமாக இருக்கும்.
வெளியிலிருக்கும் விஷயங்களுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தந்த கற்பனைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்குள் இயற்கையாக இருக்கும் தன்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உங்களது வாழ்வு இயற்கையாகவே இருக்கட்டும்.
உள்ளுக்குள் இருக்கும் ஆண் / பெண் தன்மைகளின் மூல வேரான மூலாதார சக்கரத்தை இயற்கையாக ஆரோக்கியமாக இயங்க அனுமதியுங்கள்.
இயற்கையாக குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறப்பதற்குக் காரணம் மூலாதார சக்கரம் உடலளவிலோ, மனதளவிலோ பாதிக்கப்பட்டிருப்பதால்தான்.
ரிஷிகள் காலத்தில் ரிஷிகள் உருவாக்கிய குழந்தைகள் கூர் அறிவு படைத்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் இன்று இல்லாமல் போக காரணம் என்ன?
மூலாதாரத்தை ஒழுங்காக இயக்கும் திறமை இப்போது இருப்பவர்களிடம் இல்லை.
ஆனால் ரிஷிகளுக்கு மூலாதாரத்தை இயக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்குக் கற்பனைகள், எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லை.
அதனால்தான் இனிமையான இல்லறம் நடந்தது. அவர்கள் மூலம் வெளிப்பட்ட எல்லா விஷயங்களும் இனிமையாகவே இருந்தன.
நமது மூலாதாரம் அளவுக்கு மீறிய அழுத்தத்தோடு இருப்பதால்தான் குழந்தைகள் மந்தமாகவும், புத்திசாலித் தனம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
கனவா ? நிஜமா ?
இன்று நாம் உள்வாங்குகின்ற கற்பனைகள் நிஜத்திலிருந்து எடுக்கப்படுவதில்லை கற்பனையிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன.
ஒரு கற்பனையிலிருந்து மற்றொரு கற்பனை உருவாகின்றது.
நிறைய கற்பனைகள் சேரும் போது, அது கனவு சாம்ராஜ்ஜியமாக மாறிவிடுகிறது.
நிஜமாகவே உங்கள் அம்மாவிடம் இருந்து மாதிரியே ஒரு வடிவத்தை எடுத்து இருந்தால் அம்மாவிற்கும்,மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இருந்தாலும் சரி செய்துவிடக் கூடியதாகவே அந்த வித்தியாசம் இருக்கும்.
தொலைக் காட்சி, சினிமா, விளம்பரங்களிலிருந்து இன்று கற்பனைகள் எடுக்கப்படுவதால் வித்தியாசம் பெரியதாக உள்ளது.
கற்பனைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகிவிட்டது.
இடைவெளி அதிகமானதால் குழப்பமும், வருத்தமும் அதிகமாகிவிட்டது.
நம்மில் பலர் தவறான கருத்துக்களுடன் வாழ்கின்றோம். மனிதர்கள் வாழ வேண்டிய விதத்தில் வாழ்வதில்லை. பலர் வாழ்க்கையில் நொந்து போய் உள்ளார்கள்.
காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோகமும், குழப்பமுமே.
நாம் விரும்பிய வாழ்க்கை வேறு. ஆனால்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை வேறு.
பெற்றோர்களால் செய்ய முடியாத காரியங்களை நம்மைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
உண்மையான பெற்றோர்கள் தங்களின் நோக்கத்தை திணிக்காமல் தன் அல்லது மகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வளர்க்க வேண்டும்.
எந்த வகையிலும் அவர்கள் மீது கருத்துகளைத் திணித்தல் கூடாது. அவர்கள் விருப்பம் என்னவென்று கேட்டு,
அவர்களின் வாழ்க்கையில் அதை நிறைவேற்றுவதுதான் நல்லது.
உங்கள் வாழ்க்கையின் நோக்கம், பிள்ளைகள் மூலமாக நிறைவு பெறுவதற்காக, அவர்கள் வாழ்க்கையில் கண்டிப்புடன் நடந்து கொண்டால், மிக எளிதில் அவர்கள் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
அன்பை கற்றுக் கொள்வதற்கு பதிலாக வெறுப்பைக் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
எல்லா விஷயங்களிலும் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட அவர்களையும் யோசனை செய்யச் சொல்ல வேண்டும்.
நாம் மட்டும் வழிகாட்டாமல் அவர்களின் நுண்ணறிவையும் வளர்க்க உதவ வேண்டும்.
மற்றவர்களுக்கும் உதவலாமே தவிர எந்த வகையிலும் உபத்திரவமாக இருந்துவிடக் கூடாது.
கடைசியாக, பெற்றோர் - குழந்தைகள் பற்றிய ஒரு உண்மை.
நம் குழந்தைகள் நம் மூலமாக கடவுளிடமிருந்து பூமிக்கு வந்தார்கள்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் அன்பு மிக்க சேவகர்களே
நம் இஷ்டத்திற்கு மற்றவர்களை இழுப்பதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வையுங்கள்.
உங்கள் உறவுகளிடம் உள்ள நல்ல கெட்ட குணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களிடம் இருக்கும் அப்பழுக்கற்ற அன்பிற்கு மற்றவர்களிடம் இருக்கும் அற்ப குணங்களை அடியோடு மாற்றிடும் பக்குவம் உண்டு.
மற்றவரை திருத்துவதை விட, நாம் திருந்துவது நல்லது!
திருத்துவதை விட்டு திருந்துங்கள். திருந்தட்டும் வாழ்க்கை!
கேள்வி- பதில் :
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களைக் கனவு காண, கற்பனையை வளர்க்கச் சொல்லுகின்றார்களே! அதற்கும் சுவாமி சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? இவை இரண்டும் எதிர்மறை போல் உள்ளதே! முரண்பாடு மாதிரி தெரிகிறதே ?
சுவாமிகளின் பதில் :
அப்துல்கலாம் லட்சியத்தை உருவாக்குகிற கனவுகளை உள்வாங்கி, அதனைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
ஆனால், நான் கூறுவது மற்றவர்களை நாம் செதுக்குவதை விட்டுவிட வேண்டும் என்கிறனே.
உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளும் ஆக்கபூர்வமான கற்பனையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கனவு காணுங்கள்.
ஆனால், அடுத்தவரை செதுக்கும் அசாத்தியக் கனவுகளைக் காணாதீர்கள். உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லாத பகல் கனவுகளைக் காணாதீர்கள்.
கற்பனை குறையக் குறைய தியானம் நடக்கும். தியானம் செய்யச் செய்ய கற்பனை குறையும்.
கற்பனைகளைக் குறைத்து மூலாதாரச் சக்கரத்தை நிதானமாக இயங்கச் செய்வதற்கு நிச்சயமாக ஒரு குரு தேவை.
ஏன் குரு வேண்டும் ? குரு இல்லாமலேயே தியானம் கற்றுக் கொள்ள முடியாதா ? என்று கேட்கலாம்.
காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்கிறோம். திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை.
ரோட்டோரத்தில் நிற்கும் மரத்தின் மீது காரை மோதவிட்டு நிறுத்துவதில்லையா? அந்த மரம் மாதிரித்தான் குருவும்.
நவீன காலத்து மனிதன் தன் கட்டுப்பாட்டை இழந்து கற்பனைச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறான். சுழல் காற்றில் சிக்கிக் கொண்ட சருகு போல சுழன்று தவிக்கும் மனத்தை தடுத்து நிறுத்த உதவும் கருணை மரம்தான் குரு.
நமது உடலில் 72 ஆயிரம் நாடி, நரம்புகள் உள்ளன. கற்பனைகளிலேயே சக்தி விரயமாவதால் 72 ஆயிரம் நாடிகளில் சுமார் 14 ஆயிரம்தான் சுறுசுறுப்பாக எப்போதும் வேலை செய்கின்றன.
மற்றவையெல்லாம் நீண்டநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டது. மீண்டும் வேலைக்கு வராமலே ஓய்வு பெற்று விடுகிறது ... மனிதன் இறக்கும் வரையிலும் இப்படித்தான்!
இந்த மாதிரி விடுமுறையில் இருக்கும் நாடி, நரம்புகளை உடனே தட்டி எழுப்ப வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும் இந்த நரம்புகளை உயிர்ப்பிக்கும் முறை தான் துக்கஹரனா தியானம்.
இந்த அற்புதமான தியானத்தை எப்படி செய்வது என்பதை முறையாகக் கற்றறிந்து தினமும் செய்யுங்கள்.
இந்த தியானத்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சி பெருகும்.
நாடி நரம்புகள் புத்துணர்வு பெறுவதால், உடம்பின் ஒவ்வொரு செல்லும் ஜீவனோடு நுட்பமாக, நுண்ணுணர்வோடு செயல்படும். வாழ்க்கையின் உண்மையான அன்பு, விழிப்புணர்வு எல்லாமே வளரும், பெருகும், சிறக்கும்.
துக்கஹரணா தியானம்
துக்கஹரணா தியானம் தந்திர சாஸ்திரம் மனித குலத்துக்கு வழங்கிய நன்கொடை. தியானத்தின் பெயரே தியானத்தை விளக்கிவிடும்.
துக்கஹரணா = துக்கம் + ஹரணம் (அதாவது துக்கத்தை ஹரணம் (அழிக்க) செய்யக்கூடிய தியானம் இது).
கற்பனைகள் என்பது வாழ்வின் நடைமுறை அம்சங்களை சீர் செய்வதற்காக, இறைவனிடத்திலே ஒத்திகை பார்க்கும் ஓர் அம்சம் மட்டுமே!
எல்லாக் கற்பனைகளுமே அவை உடல் மூலமாக அனுபவமாவதற்கு தேவையான சக்தி பெற்றவை. அதற்கு தேவையான ஹார்மோன்களை உடலுக்குள் சுரக்கச் செய்பவை.
கற்பனைகளும் கனவுகளும் அனுபவிக்கப்பட வேண்டும்.
நிஜத்தில் அனுபவிக்கப்படாத கனவுகளும், கற்பனைகளும். தொடர்ந்து உடலுக்குள் ஹார்மோன்களை உமிழ்ந்து கொண்டேயிருக்கும்.
பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள் நச்சுக்களாக மாறி உடலுக்குள் தேங்கிவிடும்.
உடலில் தேங்கிவிட்ட நச்சுக்களான, பயன்படுத்தப்படாத ஹார்மோன்களும், தேங்கி விட்ட சக்திகளும் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
பஞ்சிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பது போல உடலில் தேங்கிவிட்ட நச்சுக்களை பிரித்துவிடும் தனித் தன்மை வாய்ந்தது இந்த தியானம்.
பொதுவாக நோய்கள் மூலாதாரச் சக்கரம் சம்பந்தப்பட்டவை என்பதால் இந்த தியானம் எல்லா நச்சு காரணிகளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.
தியான அனுபவங்கள்...
"சுவாமிஜி இந்த டிசம்பர் மாசக் குளிரில் இவ்வளவு வியர்க்குமென்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. சட்டையே நனையும் அளவிற்கு இவ்வளவு வியர்வை தொடர்ந்து எனக்கு வந்ததே இல்லை... துக்கஹரணா தியானம் முடிச்சப் பிறகு என் உடலே பூ மாதிரி இருப்பதாக உணர்கிறேன்'.
பிரபா
''நம்முடைய உடலில் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பல காலமாக தேங்கிக் கிடக்கும் நச்சுக்களை துக்கஹரணா தியானம் பிழிந்து வெளித்தள்ளும்.
உடலிலிருக்கும் நச்சுக்கள்தான் துர்நீராக வெளியேறுகின்றன.
தியானத்தை எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு வியர்வையோடு சேர்ந்து நச்சுக்களும் உடலை விட்டு வெளியேறும்.
பிற்காலத்தில், ஒரு கட்டியாகவோ இல்லை ஒரு நாள் பட்ட நோயாகவோ வெளிப்பட வேண்டிய நச்சுக்கள், இப்போதே உடலை விட்டு வந்து விட்டதற்காக நன்றி சொல்லுங்கள்!''
"தியானத்தை முழுமையாக செய்ய முடியவில்லை. தோள்பட்டையிலும் ஏகப்பட்ட வலி. ஏன் எனக்கும் மட்டும் இவ்வளவு வலி''.
- மேரி
''நீர் ஓடினால் ஆறு. அமுதம்!
நீர் தேங்கினால் குட்டை. விஷம்!
அதேபோல் தான் உடலுக்குள் சக்தியானது தன் சக்தி ஓட்டப் பாதைகளில் சரியான ஓட வேண்டும்.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் சக்கரங்களின் இயக்கம் தடைபடும் போது சக்தி ஓட்டப் பாதைகளில் அடைப்புகள் உருவாகும்.
சக்தி ஓட்டப் பாதைகளில் ஏற்படும் அடைப்புகளால் உருவாகும் சக்தித் தேக்கம் துர்சக்தியாக மாறிவிடும். உடலுக்குள் நஞ்சாகி, தேங்கிக் கிடக்கும் இந்த துர்சக்தியை தியான சக்தி எரிக்க ஆரம்பிக்கும்.
தியானம் செய்யும் போது உடலில் எந்தெந்தப் பகுதியில் வலி ஏற்படுகிறதோ அந்தப் பகுதிகளிலெல்லாம் சக்தி சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொண்டுருக்கிறது என்று பொருள்.
துர்சக்தி முழுவதுமாக தியான சக்தியால் எரித்து தீர்க்கப்படும் வரை வலிகள் தோன்றலாம்.
சக்தி ஓட்டப் பாதையின் அடைப்புகள் குறைய, குறைய வலி குறைய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து தியானம் செய்து வர வலிகள் மறைந்து புத்துணர்வு பறக்கும். உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
"சுவாமிஜி, தியானத்தில் கடைசி பத்து நிமிடங்கள் சாட்சி மாத்திரமாக அமர்ந்திருப்பதை முழுமையாக செய்ய முடியவில்லை. என்னுடைய இரண்டு கால்களும் மரத்துப் போய்விட்டது''
விஸ்வநாதன்
''நம்மில் பலர் நம்முடைய உடலை முழுமையாக மதிப்பதில்லை.
உடலின் மதிக்கப்படாத பகுதிகள் நம் கவனத்திலிருந்து விலகி விடுகின்றன. உடலின் கவனம் செலுத்தப்படாத பகுதிகள், தேவையான அளவு சக்தியை பெறுவதும் இல்லை. இது இயற்கையின் நியதி.
காமத்தைப் பற்றி
காமத்தைப் பற்றி பல குழப்பமான கருத்துக்களால் இன்று சமூகமே குழம்பிக் கிடக்கிறது.
குழப்பம் உச்சிக்கு சென்றுவிட்டதால் காமம் கண்டனத்திற்குரியதாகிவிட்டது.
கண்டனத்திற்குரியவற்றை வெறுக்கச் சொல்லி சமூகம் சிறுவயதிலிருந்தே கற்றுத் தருகிறது.
இதன் விளைவாக நம் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் மனிதனிடமிருந்து மதிப்பை இழக்கின்றன. போதிய அளவு சக்தி பெறத் தவறுகின்றன. இரண்டு கால்களும் சக்தி குறைவை சந்திக்கின்றன.
துக்கஹரணா தியானம் முடிந்தது சாட்சி மாத்திரமாக அமரும் போது மூலாதாரச் சக்கரத்திலிருந்து சக்தி உடலுக்குள் பாய ஆரம்பிக்கும்.
தொடைகளிலும், கால்களிலும் பழுதடைந்து விட்ட சக்தி ஓட்டப் பாதைகள் புதுப்பிக்கப்படும்.
பலநாள் பயன்படுத்தப்படாத சாலையை சரி செய்யும் போது அங்கே வளர்ந்து விட்ட முட்புதர்கள் செடிகளை அகற்ற சில காலம் பிடிக்கும்.
அதேபோல் நாம் மதிப்பளித்து விழிப்புணர்வு சக்தியை சரியாகத் தரத் தவறிய உடலின் பகுதிகளிலும் அப்படித்தான் ...
சக்தி ஓட்டப் பாதைகள் முழுமையாக சரியாகும் வரை மரத்துப் போதல், குத்துதல் விறுவிறுத்தல் போன்ற சிலருக்குத் தோன்றும். தொடர்ந்து தியானம் செய்ய இவை மறைந்துவிடும்'.
கவலையைப் பற்றி கவலைப்படாதே
மணிப்பூரக சக்கரம்.
அடுத்து மணிப்பூரக சக்கரத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்தச் சக்கரம் நமது தொப்புளுக்கு இரண்டு விரல்கடை மேலே அமைந்திருக்கிறது.
தொப்புளுக்கு மேல் அமைந்திருக்கிறது என்றவுடன், ''வயிற்றை அறுத்துப் பார்த்தால் இந்தச் சக்கரத்தை பார்க்க முடியுமா'' என்று கேட்டால், நிச்சயம் பார்க்க முடியாது.
நான் விரிவாக விளக்கும் சக்கரம் ஒவ்வொன்றுமே சக்தியின் மையங்களே அன்றி உடல் உறுப்புகள் அல்ல.
மணிப்பூரக சக்கரம் வயிற்றோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டது.
பிறக்கும் போது மிக அருமையாகத் திறந்து இருக்கும் இந்தச் சக்கரம் தேவையில்லாத கவலையாலும், மன அழுத்தத்தாலும் நாம் வளர, வளர மூடிவிடுகிறது.
மகிழ்ச்சி இந்த சக்கரத்தை திறக்கிறது. மகிழ்ச்சிதான் இந்தச் சக்கரத்தை திறக்கும் திறவுகோல்.
வாழ்வில் சந்தோஷத்தை இழக்கும் நிமிடங்களை கவலை பற்றிக் கொள்கிறது. கவலை இந்தச் சக்கரத்தை மூடி விடும்.
மகிழ்ச்சி - மணிப்பூரக சக்கரத்தின் திறவுகோல்.
கவலை - மணிப்பூரக சக்கரத்தின் தடைக்கல்.
கவலை :
கவலை என்பது என்ன ?
நம் எண்ண ஓட்டத்தில் நம்மால் ஜீரணிக்க முடியாத, அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள்தான் கவலை.
மனதில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள்தான் கவலை.
நமக்குள் எப்போதுமே இரண்டு விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒன்று, வாய் திறந்து பேசுவது.
மற்றொன்று வாய் மூடிக் கொண்டே பேசுவது.
வாயைத் திறந்து பேசுவதுதான் உரையாடல். அதாவது, மற்றவருடன் பேசுதல்.
வாயை மூடிக் கொண்டு பேசுவதுதான் எண்ண ஓட்டம். அதாவது, நமக்குள்ளேயே ஓடும் சிந்தனை ஓட்டம்.
திரும்பத் திரும்பவரும் சிந்தனைகளும், எண்ணங்களும் தான் மனிதனை கவலைக்குள்ளாக்குகிறது. மனிதனை துன்புறுத்தும் எண்ண ஓட்டம்தான் கவலை.
காரணம் ?
கவலைக்கான காரணம் என்னவென்று விசாரித்தால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு காரணத்தை சொல்வார்கள்.
ஒருவர், குழந்தை இல்லை என்பார். இன்னொருவர், நிறைய குழந்தைகள் இருக்கின்றன என்பார்.
நிறைய கடன்பட்டவர்கள் கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று கவலைப்படுவார்கள்.
கடனே இல்லாத பணக்காரர்கள் இவ்வளவு பணத்தை எப்படி பத்திரமாக்க காப்பாற்றுவது என்று கவலைப்படுவார்கள்.
தொடர்ந்து கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாக இருக்க நேரிட்டால்... உடனே மனமானது... ''கவலைப்படுவதற்கு விஷயமே இல்லையே!
இவ்வளவு மகிழ்ச்சியாக நான் இருந்ததே இல்லையே!
அப்போ ஏதோ பெரிய கவலை வரப் போகுதோ?' என்று யோசிக்க வைத்து கவலைப்பட வைக்கும்.
கவலை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. கவலை என்பது எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட்டில் ஒரு சர்வே செய்தார்கள்.
இந்த உலகத்தில் மிகக் கொடூரமான, நிறைய பேரைத் தாக்கி துன்பத்தைத் தரக்கூடிய நோய் எது என்பதைக் கண்டறியத்தான் இன்டர்நெட்டில் சர்வே நடத்தினார்கள்.
இன்டர்நெட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
இன்டர்நெட் சர்வேயில் இந்த இரண்டு நோய்களைப் பற்றி யாருமே புகார் செய்யவில்லை.
இந்த உலகத்திலேயே மிக மோசமான நோய் என்று மன அழுத்தத்தைப் பற்றித்தான் சொன்னார்கள்.
மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால் எந்த ஒரு காரணத்தை பற்றியும் குறிப்பாக சொல்ல முடியாது.
கவலைக்கும், மன அழுத்தத்திற்கும் காரணம் வெளியில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறோம்.
''இந்தப் பிரச்சினை சரியாகிவிட்டால் அடுத்து கவலையே இருக்காது...
இந்த காரியம் நடந்து விட்டால் அடுத்து வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான்...''
- என்று கவலைக்கான காரணத்தை வெளியே சுட்டிக் காட்டுகிறோம்.
வெளிக்காரணம் என்று ஏதாவது இருந்தால் உலகில் உள்ள ஒரு கோடீஸ்வரனாவது அல்லது ஒரு பெரிய சாதனையாளனாவது அதை சரிசெய்து கவலையைத் தாண்டி திருப்தி கண்டிருக்கலாமே.
பணத்தால், பேரால், பதவியால் நான் முழுத் திருப்தி அடைந்தேன் என்று சொல்லும் ஒரு பெரிய மனிதன் கூட வரலாற்றில் இல்லையே ஏன்,
நம்முடைய மனக் கவலைகளுக்குக் காரணம்,
நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளேயே இருக்கிறது.
கவலை நமக்கு இருப்பது நமக்குத் தெரியும் அளவிற்கு, கவலைக்கான காரணமும் நம்முள் தான் இருக்கிறது என்ற உண்மைத் தெரிவதேயில்லை.
அதனால்தான் கவலைக்கான காரணங்கள் வெளி உலகில் இருப்பதாகவே நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு வாழ்கிறோம்.
சில மனிதர்களையும், வாழ்வின் சில அசம்பாவிதமான சூழல்களையும்தான் நம் கவலையின் காரணகர்த்தாக்கள் என்று கூறித் திரிகிறோம்.
ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கவலைக்கான எல்லா வெளி காரணங்களையும் சரி செய்த பின்னும் கூட கவலையின் அளவு கொஞ்சமும் குறையாமல் அப்படியேதான் இருக்கும்.
ஒருவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் வருகிறது. உடனே அதிருப்தி உண்டாகிறது. இதே எண்ணத்தோடு வியாபாரத்தில் ஈடுபட மீண்டும் நஷ்டம் வருகிறது.
மனமொடிந்து போய் "நான் எது தொட்டாலும் விளங்காது. நான் எதற்கும் பிரயோஜனமில்லை" என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தப் புலம்பல் அவரிடம் இருக்கும் சக்தியை பயனற்றதாக மாற்றி விடுகிறது. இதுதான தோல்வி மனப்பான்மைக்கு முதல் படி.
இந்தக் கவலை நம்முள் வளர, வளர மிகப் பெரிய நோயாகவே மாறிவிடும்.
''நான் உதவாக்கரை',
''துரதிர்ஷ்டக்காரன்'',
''இயலாதவன்..''.
- போன்ற தோல்வி உணர்வுகள் வார்த்தைகளாக மாறி மனதில் மீண்டும் தோன்றி துன்புறுத்த ஆரம்பிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும்.
மொத்த உலகத்தின் எல்லா அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்துவிட முடியும்.
ஆனால், ஒரு தனிமனிதனின் ஆசையை மட்டும் பூர்த்தி செய்ய முடியாது.
கவலைக்குரிய காரணத்தை வெளியே கண்டுபிடித்து அதை நீக்கி விட்டாலும் கூட கவலையை நீக்கிவிட முடியாது .
நீங்களே உங்களை ஆராய்ந்து அறிய முயற்சி செய்தால் உங்கள் கவலையை நிச்சயம் உங்களால் விரட்டிவிட முடியும்.
சுயபட்சாதாபம் :
''யாருக்காக கவலைப்படுகிறேன்? எல்லாம் என் குடும்பத்துக்காகவும், உலகத்துக்காகவும் தானே கவலைப் படறேன்.
மத்தவங்க மேலே இருக்கிற கருணையால்தான் கவலைப்படறேன்.
மற்றபடி எனக்கு ஒரு கவலையுமில்லை'' என்று சுயபட்சாதபம் தேடும் சிலர் கூறுவதுண்டு.
கருணையால் ஏற்படும் உணர்வு ஒரு உற்சாக சக்தி.
அன்பின் மிகுதியால் மற்றவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து, அவர்கள் நஷ்டம் பெற தன்னுடைய நேரத்தையும் சக்தியைம் செலவு செய்வது ஒரு உற்சாகமான நிகழ்வு.
இது மகான்கள் ஞானத்தின் வெளிப்பாட்டால் செய்வது.
ஆனால் சுயபட்சாதபம் தேடுபவர்கள் கருணையால், பாசத்தால்தான் என்று சொல்வார்கள் ஆனால் சோர்ந்து விடுவார்கள்.
கருணையால் மற்றவர்களை காப்பற்றும் போது, உழைக்கும் போது, உற்சாகம் பொங்க வேண்டும்.
| இதுபோன்ற நேரங்களில் சோர்வும், மந்தத்தன்மையும் தோன்றினால் அது கருணையே அல்ல. கருணை என்ற பெயரில் வெளிப்படுத்தப்படும் சுயபட்சாதாபம் என்று தெரிந்துகொள்ளுங்கள். | மனதையும் உடலையும், |
|---|---|
| ஏனோ மனிதன் சுயபட்சாதபத்தை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்துகிறான். | குப்பைத் தொட்டி போன்ற |
| பயன்படுத்துகிறான். நம்முடைய கவரைகளை மறைக்க சுயபட்சாதபம் பேசி மற்றவர்கள் மேல் கருணை இருப்பதாகக் கூறுவது தப்பிக்கும் செயல் அல்ல. தானே வலியச் சென்று மாட்டிக் கொள்ளும் செயல் | ஒரு கவனம் உணவு வயிற்றில் போய் விழுகிறது ! |
| கவலை தரும் எனவே, கவலையை ஒழிக்க வேண்டும் எனில் மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். | எண்ணங்கள் மணிப்பூரகத்தில் |
| உழல்கிறது ! அடுத்து, நாம் கவலையிலிருந்து நம்மை நாம்தான் வெளியே அழைத்து வர வேண்டும் | எண்ணங்களையும் உணவையும் |
| நம் கவலைகளை ஒழிக்க, நம் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் துன்புறுத்தும் வார்த்தைகளை நாமே கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். | ஜடாராக்கினி குறைந்துவிட்டால் உணவு |
| நாம் பிரயேஜனம் இல்லாதவன். நான் முட்டாள். எண்ணங்கள் | |
| நான் துரதிர்ஷ்டசாலி என்று நம் எண்ண ஒட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் சில தவறான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு களைய்பட வேண்டும். | கவலையாகவும் மாறுகின்றன. தியானத்தால் |
| எப்படி இது சாத்தியம் என்கிற கேள்விக்கு இனி பதில் சொல்கிறேன். | ஜடாராக்கினியை அதிகப்படுத்த முடியும். |
சுயமரியாதை :
நமக்குள் ஓடும் எண்ண ஒட்டங்களை, பேச்சுகளை உடனடியாக மாற்ற முடியாது. காரணம், பன்னெடுங்காலமாக அதை நாம் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறோம்.
மேலும், நம் மீதே நமக்கு சுயமரியாதை இல்லை என்பதால்தான் நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்கிறோம்.
உள்ளுக்குள் நாம் கேவலமாக உணர்வதான் வெளியே மரியாதையையும், மதிப்பையும் தேடுகிறோம்.
தவறான வார்த்தைகளை வாய் விட்டுச் சொன்னால் சமூகம் ஏற்றுக் கொள்ளாது.
நீ ஒரு அயாக்கியன் என்று யாரையாவது பார்த்து நாம் சொல்ல நினைத்தால், அவன் பதிலடியாகத் தரப்போகும் விளைவைச் சந்திக்க நாம் தயாராக இருந்தாக வேண்டும்.
எனவே, மற்றவரிடம் பேசும் வார்த்தைகள் பற்றி அதிக கவனத்தோடு இருப்போம்.
ஆனால், அதே வார்த்தையை மனசுக்குள் நாம் பயன்படுத்தும் போது அது யாருக்கும் தெரியப் போவதும் இல்லை. அதனால் யாரும் நம்மை ஆட்சேபிக்கப் போவதும் இல்லை.
அதனால்தான் நமக்குள் ஓடும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை தந்து பேசும் நாம், மனதிற்குள் பேசிக் கொள்ளும் போது மட்டும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல், இங்கிதமில்லாமல், நடந்து கொள்கிறோமோ, ஏன் ?
உள்ளே கேள்வி கேட்க ஆளே இல்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் யோசிக்கிறோம் ; எப்படி வேண்டுமானாலும் யோசிக்கிறோம்.
வாயின் பேச்சுக்கு நாம் வரையறை வைத்திருப்பது போல, மனத்தில் எண்ணங்களுக்கு, வரையறை வைத்திருப்பதேயில்லை.
கட்டுப்பாடே இல்லாத காட்டுக் குதிரை போல இத்தனை வருடங்களாக வளர்க்கப்பட்டதால் தான் நம் மனம் -சில அவமானங்கள், சில தோல்விகளுக்கே வெகுண்டு எழுகிறது.
நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழவுகளை ஜீரணிக்க முடிவதில்லை. மனத்தின் ஜீரணிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே கவலை.
கவலையும், அஜீரணமும் :
கவலை வரும் போது, நமக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறோம்.
உலகத்தில் உள்ள பல மொழிகளில் இந்த மாதிரி ஒரு சொற்றொடர் உண்டு. ஆங்கிலத்தில் கூட ஐ ஸ்ரீஹய்ற் க்ண்ஞ்ஙள்ற் என்று ஒரு சொற்றொடர் உண்டு.
கவலைக்கும், ஜீரணத்துக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருக்கிறது. கவலை மணிப்பூரக சக்கரத்தைத்தான் முதலில் தாக்குகிறது.
கவலை வந்தவுடன் முதலில் நமக்கு வயிறுதான் பாதிக்கப்படுகிறது. நாம் தாறுமாறாக சிந்தனை செய்யும் போதும் வயிறு பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
நெருங்கியவருக்கு ஆபத்து! விபத்து! எனக் கேள்விப்பட்டது என்ன நடக்கிறது நம்முள்.
முதலில் பசி காணாமல் போய்விடும்.
அடுத்து உணவு சாப்பிட பிடிக்காது.
கடைசியாக சாப்பிட்ட உணவு ஜீரணிக்காது.
காரணம் வயிற்குக்கும் கவலையால் பாதிக்கப்படும் மணிப்பூரக சக்கரத்திற்கும் இருக்கும் சக்தி ரீதியாக தொடர்பு தான்.
ஜீரணிக்கும் சக்தியான ஜடஜர்க்கினி குறைவாக இருந்தால் உள்ளே நுழைந்துவிட்ட உணவை ஜீரணிக்க முடியாமல் வயிறு கஷ்டப்படும். அஜீரணம் உருவாகும்.
அதேப்போல் மணிப்பூரக சக்கரத்தில் சக்தி குறைவாக இருக்கும் போது, மனதில் உள்ளே நுழைந்து நம்மை கஷ்டப்படுத்தும் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் மனம் தடுமாறும். கவலை உருவாகும்.
ஜீரணமாகாமல் நம்மை துன்புறுத்தும் வார்த்தைகளை தூக்கி எறிவதற்காகவே ஒரு சிறப்பு தியானம் உருவாகும்.
இந்த தியானத்தின் மூலமாக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கின்ற வார்த்தைகளை உங்கள் மனத்திலிருந்தே வெளியே தூக்கி எறிந்துவிடலாம்!
மணிப்பூரக சக்திக் கிரியா தியானம்
மணிப்பூரக சக்கரத்திற்கான தியானம் கிறிஸ்தவ மதம் மனித குலத்துக்கு வழங்கிய நன்கொடை.
மனிதனின் கவலையைப் போக்கி மாணிக்கம் தனித்துவம் பெற்றது இந்த தியானம்.
மணிப்பூரக சக்திக் கிரியா தியானத்திற்கு முன்பு ஓர் எளிய அறிவுப்பூர்வமான பயிற்சி.
இந்தப் பயிற்சி இனி வரப் போகும் கவலைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு பெரிதும் உதவும்.
முதலில், இருபத்தி நான்கு மணி நேரமும் ஓய்வே இல்லாமல் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை கவனமாக ஆராயுங்கள்.
தொந்தரவும் எரிச்சலும் தருகிற வார்த்தைகள், சம்பங்களின் நினைவுகள் எவையெவை என்பதைக் கண்டு பிடியுங்கள்.
திரும்பத் திரும்ப வரும் சில வார்த்தைகளை நினைவுகளைத் தனித்தனியாக பிரித்து விடுங்கள்.
பின் அந்த வார்த்தைகள் நினைவுகள் மனதில் வரவர ஒடித்து, ஒடித்து வெளியே போடுங்கள்.
ஒரு விளக்கமாற்று குச்சியை தனித்தனியாகப் பிரித்து சிறு, சிறு குச்சிகளாக உடைத்து விளையாடுவது போன்று இதைச் செய்யலாம்.
அதாவது கண்டுபிடிக்கப்பட்ட துன்புறுத்தும் வார்த்தைகள் மனதில் வரும் நொடியிலேயே இனம் கண்டு அதை மனதை விட்டேத் தூக்கி எறியுங்கள்.
தொடர்ந்து முயற்சி செய்தால் துன்புறுத்தும் வார்த்தைகளை தூக்கியெறியும் கலையை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.
பத்து, பதினைந்து நாட்கள் இதே மாதிரி தொடர்ந்து செய்தால், உங்கள் மனதில் புதிய சூழ்நிலை உருவாகும். மீண்டும் அந்த இடத்தில் கவலை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள் தோன்றாது.
மற்றவர்கள் தவறு செய்யும் போது மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளால் திட்டுகிறோம். நாம் தவறு செய்யும் போதும் அதே துன்புறுத்தும் வார்த்தைகளைத்தான் பிரயோகப்படுத்தி துன்புறுவோம்.
காஸ்ங் ற்ட்ஹ் யங்குட்க்ஷர்ன்ழ் ஹள் ற்ட்ஹ்ற்ப்ப்ச் என்று இயேசு சொல்கிறார். ஏன் ?
மற்றவர்களுக்கு என்ன நீங்கள் செய்கிறீர்களோ அதையேதான் உங்களை செய்து கொள்ளுவீர்கள்.
அதனால்தான்மற்றவர்களை நேசியுங்கள், உங்களை நேசிப்பதைப் போல இயேசு சொல்லியிருக்கிறார்.
மற்றவர்களை துன்புறுத்தினால் நீங்கள் துன்புறுவீர்கள். மற்றவர்களை மதித்தால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.
எனவே உங்களை நேசிப்பது போல பிறரையும் நேசியுங்கள் என்பதின் சாரம் இதுவே.
மிக மோசமான வார்க்கைகளால் நீங்கள் கிட்டு வாங்க விரும்புவதில்லை.
ஆனால், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அந்த வார்த்தைகளை நமக்குத் கீழே இருக்கும் எளிய மனிதர்கள் மீது அள்ளி எறிகிறோம்.
எந்த விஷயத்தையும் பாஸிட்டிவ்வாகவே பேச வேண்டும் என்று நம்முடைய பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் என்ன பேசுகிறீர்களோ, அதுதான் உங்களை வந்து சேரும்.
விளக்கு வைத்த பின் கண்டபடி பேசக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நம்மை நாமே தியானத்தில் இயற்கையாக ஆழ்த்திக் கொள்ள நம்முடைய முன்னோர்கள் கற்றுக் கொடுத்த மிக எளிமையான பயிற்சிதான் இது.
மற்றவர்கள் மீது நாம் எறியும் துன்புறுத்தும் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தூக்கி எறிந்துவிட்டால், நம் மனம் சாந்தமடையும்.
நம் மீது நமக்கே கருணை, அன்பு வரத் தொடங்கும். அந்த அன்பு மற்றவர்கள் மீதும் பாயத் தொடங்கும்.
சுருக்கமாக சொல்வதென்றால், வார்த்தைகளை நெறிப்படுத்தி சரியாக வடிவமைக்கும் ஒரு பயிற்சிதான் இந்த தியானம்.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கண்டபடி சாப்பிட்டதால் நம் வயிறு அஜரணப்பட்டு, உப்புசமாகிக் கிடக்கிறது. அப்போது என்ன செய்ய வேண்டும் ? வயிற்றை சுத்தப்படுத்துவது தவிர வேறு வழியில்லை.
அதே மாதிரி மனம் முழுவதும் நிறைய வார்த்தைகளால் நிரம்பி குப்பை கூளமாகி இருக்கிறது. இந்தக் குப்பையைப் பெருக்கி வெளியே கொட்டுகிற வரை நமக்கு அமைதி இல்லை.
கிறிஸ்தவத்தில் பாவ மன்னிப்பு கோருதல் என்ற ஒரு வழக்கம் உண்டு. தான் செய்துவிட்ட தவறுகளின் துக்கத்தை வார்த்தைகளாக வெளியே கொட்டுவதுதான் பாவ மன்னிப்பு கோருவது.
நாம் செய்த தவறுகளை அறிக்கை செய்தவுடன் நம் மனதில் உள்ள பாரம் குறைந்துவிடுகிறது.
கிறிஸ்தவர்களின் சில பிரிவினர்களிடையே தெய்வ மொழி போசுதல் அல்லது அன்னிய பாசை பேசுதல் என்பது ரொம்பப் பிரபலமான ஒரு தியான முறை. விழிப்புணர்வோடு செய்யும் பட்சத்தில் இதைக்தியோடு நாம் நேரடியாக தொடர்பு கொள்ள இந்த தியானம் உதவும்.
இதை ஒரு தியான முறையாகவே உருவாக்கித் தந்திருக்கிறார் ஒரு ஞானி.
அவர் ஒரு கிறிஸ்தவப் புனிதர்.
செயின்ட் பிராண்ஸிஸ் ஆப் அஸ்ஸிஸி என்ற கிறிஸ்துவ மத ஞானியால் முறையாக வடிவமைக்கப்பட்ட இந்த தியானம் மணிப்பூரக சக்கரத்தில் ஆழ்ந்து வேலை செய்யும் திறன் பெற்றது.
மணிப்பூரக சக்கரத்தை சக்தியூட்டி சுத்தம் செய்வதால் இந்த தியானத்தை மணிப்பூரகா சக்திக் கிரியா தியானம் என்று அழைக்கிறோம்.
இந்த தியானத்திற்கு கிலாஸலோலியா என்ற பெயரும் உண்டு.
நமது மணிப்பூரக சக்கரத்தினுள் இருக்கும் மாசுக்களை, எதிர்மறை எண்ணங்களை, நாம் சேர்த்துள்ள கவலைகளை, வெளியில் கொட்டும் அழகான தியானம்தான் இது.
இந்த தியானத்தை சாப்பிடுவதற்கு முன்புதான் செய்ய வேண்டும்.
சாப்பிட்ட பிறகு இந்த தியானத்தை செய்தால் வாந்தி எடுத்துவிட நேரிடும்.
காரணம் மணிப்பூரகச் சக்கரமும் வயிறும் நேரடி தொடர்பில் இருப்பவை.
தினமும் குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வதுபோல், இனி நாம் மனதையும் சுத்தப்படுத்த வேண்டும்.
இந்த தியானத்தை மனக்குளியல் என்றழைக்கலாம்.
புரியாத மொழியில் நம் மனதில் இருக்கும் அசிங்கங்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து கொட்டினால் மணிப்பூரக சக்கரம் சுத்தமாகும். மன அழுத்தங்கள் ஆவியாகி வெளியேறும். சந்தோஷம் பிறக்கும்.
கவலை என்ற தடைக்கல் விலக, சந்தோஷம் தானாகப் பொங்க ஆரம்பிக்கும்
(கவலைகளை களைந்தெரிவதற்கு இன்னும் பல அற்புதமான தியானங்கள் தியானம் உங்களுக்காக புத்தகத்தில் இருக்கிறது படித்துப் பயன் பெறுங்கள்).
தியான அனுபவங்கள்...
"சாமி... மழை பெய்ந்து ஓய்ஞ்சா மாதிரி என் மனசுக்குள் ஒரு அமைதி இருக்கிறது. மணிப்பூரக தியானம் முடிந்து கடைசி பத்து நிமிடங்கள் ஓய்வாக இருந்த போது எனக்குள் நான் அனுபவித்த அமைதியை வார்தைகளால் விவரிக்க முடியாது ... ''
- ரேவதி
மும்பை
''நல்லது! மனதின் ஓட்டம் குறைந்திருக்கிறது''.
அனுபவம்
"தியானத்தின் கடைசி பத்து நிமிடங்களில் விதவிதமான மலர்களின் நறுமணங்களை உணர்ந்தேன். இந்த அறையில் நறுமணங்களை அந்த நேரததில் தெளிந்தீர்களா ? ... ''
திவாரி
(ஹா ... ஹா ... ஹா ... சிரித்துவாறே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதிலளித்தார்)
''நறுமணங்கள் ஏதும் தெளிக்கவில்லை…. உங்களுடைய இந்திரியங்கள் விழித்துக் கொண்டதற்கான அடையாளம் தான் இது!
ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு மலருக்குரிய தனித்தனி வாசனைகள் உண்டு. அந்தந்த சக்கரங்கள் செயல் பட ஆரம்பிக்கும் போது சிலருக்கு இது போன்ற அனுபவங்கள் கிடைக்கும்'.
"சாமி… மீண்டும் ஒரு முறை குழந்தைப் போல மாறினோம். எங்களுடைய கவலைகளை இவ்வளவு சுலபமாக வெளிக்கொட்ட முடியும் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. வெறும் 21 நிமிடங்களில் எங்கள் கவலைகளையெல்லாம் ஐஸ்கட்டி கரைவது போல கரைந்து விட்டீர்களே நன்றி சுவாமி!''
கோதை ஆச்சி
ஏற்காடு
'' நல்லது. நீங்கள் தியானத்தை முழுமையான செய்திருக்கிறீர்கள். இந்த தியானத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல் குழந்தைப் போல நீங்கள் ஈடுபட்டதால்தான் ஒரே முறை செய்ததிலேயே இவ்வளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ''
'' சாமி ... அடிவயிற்றில் மிகப் பெரிய துளை விழுந்தது. என்னுடைய உணவுக் குழாய் முழுக்க ஒரே கசப்பாக இருப்பதை உணர்கிறேன்''.
சிவ்வலம்பானி
''உங்களுடைய கவலைகள் மணிப்பூரக சக்கரத்திற்குள் புதைந்து கிடக்கின்றன!
இந்த தியானத்தில் புதைந்திருக்கும் கவலைகள் தோண்டப்படுகின்றன. கவலைகள் உடலின் மேற்பகுதிக்கு வரும்போது அவை உடலில் கெட்ட வேதிப் பொருட்களை சுரக்கச் செய்கின்றன. கவலைகள் கெட்ட வேதிப்பொருட்களாக கொட்டித் தீர்கக்பபடுகின்றன.
இந்த நிகழ்வு இந்த தியானத்தை செய்யும் எல்லோருக்கும் நிகழும்.
உணர்வு பூர்வமாக வாழக் கூடிய மக்களுக்கு மாத்திரமே இது போன்ற நுண்ணிய மாற்றங்களும் தெரிய வரும்.
கவலைப்பட வேண்டாம். உடலுக்குள் நல்ல மாற்றங்கள் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன்'.
"என்குள் இவ்வளவு கஷ்டங்களும் கவலைகளும் ஒளிந்து கொண்டிருக்கிறது? மணிப்பூரக தியானம் செய்யச் செய்ய மடைதிறந்த வெள்ளம் போல் ஒவ்வொரு கஷ்டங்களாக வந்து கொண்டேயிருக்கிறது.
இவ்வளவு துக்கங்களை உள்ளுக்கு வைத்துக் கொண்டு வெளியே நான் நன்றாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றன.
என்னுடைய உள் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய குரு நாதருக்கு நன்றி.
தியானங்களை ஒவ்வொரு மனிதனும் ஒரு முறையாவது செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் ஒரு மனிதன் தன் அவலநிலையைம், தன் இயலாமைகளையும் தானே பார்க்க முடியும்.
புனித குலத்தின் நலனுக்காக நீங்கள் செய்யும் சேவைக்கு. காணிக்கையாக்குகிறேன்....''
அடுத்து நாம் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஸ்வாதிஷ்டான சக்கரம் மணிபூரகத்திற்கு சற்று கீழே, அதாவது தொப்புகளுக்கு இரண்டு அங்குலம் கீழேயும், மூலாதா சக்கரத்திற்கு இரண்டு அங்குலத்துக்கு மேலேயும் உள்ள இடத்தில் இருக்கின்றது.
பலருக்கு மரண பயம் தங்களுக்கு இருப்பது தெரியாது.
வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பயங்களும் நமது பாதுகாப்பு, உயிர் என்ற இரண்டைச் சுற்றியே அமையும்.
எல்லாப் பயங்களும் மரண பயத்தின் வெளிப்பாடே.
பயத்தால் இந்தச் சக்கரம் பாதிப்படைகின்றது.
மரணம் என்பதை விட மரணபயம்தான் இந்த சக்கரத்தை மூடுகிறது என்று கூறுவது மிகச்சரியாக இருக்கும்.
மரணத்தையும் எதிர்கொள்ள உதவும் துணிச்சல் மற்றும் தெளிவு - இந்தச் சக்கரத்தை திறக்கிறது.
இந்தச் சக்கரத்தின் கதவுகளைத் திறவுகோல் மரணத்தையும், பயத்தையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதுதான்.
வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானல் தைரியத்தோடு பயத்தை அணுகுவது பயத்திலிருந்து விடிவைத் தரும்.
ஸ்வாதிஷ்டானம் :
(ஸ்வ-அதிஸ்டானம்) என்றால் உயிர் இருப்பிடம் என்று பொருள்.
தைரியம் பிறந்தால் சுவாதிஸ்டானச் சக்கரம் திறந்து கொள்ளும்.
பயத்தோடு வாழ்வது சுவாதிஸ்டானச் சக்கரத்தை மூடச் செய்யும்.
தைரியம் - ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தின் திறவுகோல். பயம் - ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தின் திறவுகோல்.
உலகத்தில் உள்ள எல்லா ஆன்மீக தத்துவங்களும் எப்படி உருவாயிற்று? இவை எல்லாம் உருவாக அடிப்படையாக ஒரு பொதுக் காரணம்...
மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது ? என்பது பற்றிய சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மூயற்சிகள்தான் எல்லாத் தத்துவங்களும், மதங்களும்.
மரணம் தரும் அனுபவத்தை உணர்ந்தவர்கள் பற்றி கண்டவர் விண்டவர் கண்டிலர் என்று சொல்கிறார்கள்.
கண்டவர் விண்டவர் கண்டதும் அரிதே!. அதனால் தான் கண்டும் விண்டவர்களை நாம் கடவுள் என்றழைக்கிறோம்.
நாம் மரணத்திலிருந்து மீண்டும் வந்து கடவுள் நிலையை எட்டியே ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை.
ஆனால் எல்லா பயங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மரண பயத்தின் பிடியிலிருந்து கட்டயாம் விடுதலைப் பெற வேண்டும். அப்போதுதான் ஸ்வாதிஷ்டானச் சக்கரம் கொடுக்கும் சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த முடியும்.
மரணத்தையும், பயத்தையும் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வதன் மூலமே வாழ்க்கையின் ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் ?
மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது ? மரணம் என்றால் என்ன ?
இந்தக் கேள்விகளுக்கான பதில் நமக்கத் தெரியாததால், மரணம் பற்றி நமக்குத் தெளிவு இல்லாததால் வாழ்க்கையில் நாம் எவ்வளவோ இழந்திருக்கிறோம். இது சூட்சுமமான உண்மை.
வாழ்க்கையை மேம்போக்காகவே அணுகுகிறோம். வாழ்வில் எது நடந்தாலும் அதை தவிர்க்க முடியாதது என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.
இதற்குக் காரணம் பயத்தாக்குதலை தாங்கமுடியாமல் நாம் தடுமாறி விடுவதுதான்.
தடுமாற்றத்திற்கு காரணம் ஆழ்மனதில் புதைத்திருக்கும் மரணபயம் என்னும் வேர்தான்.
மரணம் நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தரும் ஆசான். மரணம் மாதிரி குரு எதுவும் கிடையாது.
மரணத்திற்கு அதிபதி எமதருமன்.
மரணம் பற்றி அவனே சொன்ன விஷயங்கள்தான் கடோபநிஷத் என்னும் உபநிடத்தில் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.
அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு சிறிய கதை.
மரணக்கைச் சிந்திக்கச் சென்ற நசிகேகன் :
வாஜசிரவஸ் என்ற ஒரு மன்னன் இருந்தார். அவர் பெரிய யாகம் ஒன்று செய்தார். விசுவஜித் யாகம் என்றால் உலகையே வெல்லும் யாகம் என்று அர்த்தம்.
அந்த யாக விதப்படி நமக்கு பிடித்தமான பொருள்கள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் அனைத்தையும் யாகத்திதல் தானமாக்க கொடுத்துவிட வேண்டும். அப்படி தானமாக்க கொடுத்ததால்தான் இந்திர பதவி கிடைக்கும்.
இந்திர பதவியின் மோகத்தில் தன்னிடம் உள்ள பொருளை யாகத்திற்காகத் தேர்தெடுத்து சிலவற்றைத் தானமாக கொடுத்தார்.
எதையும், எதிர்பார்க்காமல் கொடுப்பதுதான் தானம். எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால், அது தானமாகாது.
இதையெல்லாம் தானமாக கொடுக்கிறேன் ; அதற்குப் பதிலாக... இறைவா! எனக்கு இது வேண்டும் என்று கேட்பது வியாபாரம்.
விலை குறைந்த பொருளை விற்று, விலை அதிமான பொங்கி, லாபம் அடைய வேண்டும் என்று நினைப்பதுதான் வியாபாரம்.
வாஜசிரவஸ் விலை குறைந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு, விலை மதிப்பே இல்லாத இந்திர பதவியை வேண்டினான்.
அரசன் தானம் செய்வதை அவனது ஏழு வயது மகன் பார்த்துக் கொண்டு இருந்தான். நசிகேதன் என்பது
அவன் பெயர்.
யாகத்தைப் பார்த்ததும் அப்பா தவறு செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான் என்றாலும், அவனல் நேரடியாக சொல்ல முடியாத நிலை.
சின்னக் குழந்தைகள் பெரியவர்களை விட பல சமயங்களில் புத்திசாலிகள். அவர்களை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது.
அப்பாவின் அருகில் மெல்ல தயங்கித் தயங்கி சென்றான்.
''அப்பா, உங்களிடம் இருக்கும் எல்லா விலை உயர்ந்த பொருட்களையும் நீங்கள் தானமாக கொடுக்கிறீர்கள். நானும் உங்கள் உடைமைதான். என்னை யாருக்கு தானமாக தரப் போகிறீர்கள்?'' என்று கேட்டான்.
குழந்தை கேட்கும் கேள்வி அரசனுக்குப் புரிந்து விட்டது. தான் செய்கிற தவறைத்தான் குழந்தை சுட்டிக் காட்டுகிறான் என்பதால் பதில் சொல்லாமல் இருந்தான் அரசன்.
குழந்தையோ அந்தக் கேள்வியை விடுவதாக இல்லை. மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தான்
நான் என்கிற உணர்வு பாதிக்கப்பட்ட நிலையில் கோபம் அரசன். ''எமனுக்கு உன்னைத் தானாக தரப் போகிறேன்''. என்று கத்தினார்.
''மற்றவர்களாக இருந்தால், எமனிடமா, போக வேண்டாம் என்று என்னை அனுப்பாதே'' என்று ஓடியிருப்பார்கள். ஆனால், நசிகேதன் உறுதியானவன்.
இந்த மாதிரி உறுதியாக இருப்பவர்களைத் தான் உபநிடதத்தில் சிரத்தாவிவேகம் என்று சொல்வார்கள்.
''சரி, நீங்கள் சொன்ன மாதிரியே எமலோகம் போகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
நசிகேதன் எமலோகம் போனான். மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கை முடிந்த பிறகும் எமலோகம் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் எமனே நேரடியாக பூமிக்கு வந்து மனிதர்களின் உயிரைப் பறித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், நசிகேதனோ அவனே விரும்பி எமலோகம் சென்றான்.
நசிகேதன் எமலோகத்துக்குப் போன நேரத்தில் எமன் அங்கே இல்லை. இரண்டு நாட்கள் நசிகேதன் எமனுக்காகக் காத்திருந்த பின், மூன்றாம் நாள் எமன் வந்து சேர்ந்தான்.
எமனின் வேலையாட்கள், ''உங்களைப் பார்க்க ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். உங்களைப் பார்க்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்'' என்றனர்.
''விருந்தாளியை கவனிக்காமல் விடுவது எவ்வளவு பெரிய தவறு? அதுவும் எமலோகத்துக்கே வந்த விருந்தாளியை கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு?'' என்று யோசித்த எமதாமன் மிகுந்த வருத்தத்திற்குள்ளானார்.
நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் எமதாமன் நாடகங்களின் வேடிக்கை கதாப்பாத்திரமல்ல உவமை விளக்கப்படி எமதாமன் மிகப் பெரிய குரு.
மூன்று வரம் :
வேக, வேமாக ஓடி வந்தார் எமன். ''எல்லோர் வீட்டுக்கும் நான்தான் விருந்தாளியாக, அதுவும் அழைக்காத விருந்தாளியாகப் போவேன்.
ஆனால் நீயோ என் வீட்டுக்கே அழைக்காத விருந்தாளியாக வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை மூன்று நாட்கள் கவனிக்காமல் விட்டது மகாபெரிய தவறு.
நீ மூன்று நாட்கள் காத்திருந்தால் மூன்று வரங்களைக் கொடுக்கிறேன். என்ன வேண்டும் ? வாங்கிக் கொள்!'' என்றார் எமன்.
மூன்று வரம் கேட்கிறான் நசிகேதன்.
முதல் வரம்'' என்னை என் அப்பாவிடம் திருப்பி அனுப்பு''.
இரண்டாம் வரம் '' சொர்க்கம் போக வழியைச் சொல்லு''.
மூன்றாம் வரம் ''மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை சொல்''.
மூன்றாவது வரத்தைக் கேட்ட எமன் சிறிது நேரத்துக்கு ஆடித் தான் போனார்.
''நீ கேட்கும் முதல் இரண்டு வரங்களையும் கொடுத்து விடுகிறேன்; நீ கேட்ட மாதிரி உன்னை உன் தந்தையிடம் அனுப்புகிறேன். சொர்க்கத்துக்கான வழியையும் சொல்கிறேன்.
ஆனால், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மட்டும் கேட்காதே. அது தேவர்களுக்கு கூட தெரியாதது'' என்றார்.
'' நீ மூன்று வரங்களைக் கொடுக்கிறேன் என்று ஏற்கெனவே வாக்கு கொடுத்து விட்டாய். எனவே, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நீ சொல்லியாக வேண்டும்' என்றான் நசிகேதன்.
'' உனக்கு பத்தாயிரம் தேர்கள் தருகிறேன்.
பத்தாயிரம் வேலையாட்கள் தருகிறேன்.
உனக்கென தனியாக ஒரு ராஜ்ஜியம்கூட அமைத்து கொடுக்கிறேன்.
என்ன வேண்டுமானாலும் நீ கேள் ...
ஆனால், மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!' என்று மன்றாடிக் கேட்க ஆரம்பித்தார் எமன்.
மரணத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்கள் ஞானிகளாக மாறிவிடுவார்கள். அவர்களின் ஆத்மா அனுபூதி அடைந்துவிடும்.
ஆனால், நசிகேதன் எமனின் சாக்குபோக்குகளை கேட்கிற மாதிரியில்ல..
'' நீ எனக்கு எத்தனை தேர்கள் தந்தாலும், வேலையாட்களைத் தந்தாலும், ராஜ்ஜியம் அமைத்துக் கொடுத்தாலும், அதிகபட்சமாக ஆயிரம் ஆண்டுகள் வரை அதை வைத்திருக்க முடியுமா? ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நீ கொடுத்தவற்றை மீண்டும் உன்னிடம் நான் கொடுத்துத் தானே ஆக வேண்டும். மனிதனும்
ஏதாவதொரு வகையில்
உன் பொருட்களுக்கு நான் அதிபதியாக சில காலம் இருக்கலாமே ஒழிய மரணத்தின் ரகசியத்தை நான் அறிய முடியுமா?'' என்று கேட்டான் நசிகேதன்.
இந்த தொடர் நசிகேதனின் அசைக்க முடியாத உறுதியையும்,
பயம் சக்தியை விரயமாக்கும். தைரியம் சக்தியைப் பலப்படுத்தும், ஒவ்வொரு
தினம் தினம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
பயங்களுக்கு பெயர்தான் பயத்தாக்குதலிலிருந்து தப்பிக்கின்றானோ இல்லையோ, என்ன கொடுத்த அனுபவத்தால் பால பருவத்திலேயே ஞானியாக மலர்ந்தான் நசிகேதன்.
அவனின் உடலும் மனமும் உற்சாகத்தால் நிரம்பும்.
இது கதையா, புராண காலத்தில் நடந்த உண்மைச் சம்பவமா ? இல்லை சரித்திரமா ? என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கு பதில் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.
பொதுவாக மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ள பயப்படுவார்கள். ஆனால், நசிகேதன் மரணத்தைத் துணித்து எதிர்கொண்ட போது மரணம் அங்கில்லை.
மரணத்தை தைரியத்தோடு நாம் சந்திக்கச் சென்றால் அங்கு மரணம் இருக்காது.
மரணமென்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை முழுக்க, முழுக்க கற்பனையினாலேயே உருவாக்கப்பட்ட கருத்துக்கள்தான். உண்மையான மரண அனுபவம் என்பது நம்முடைய கற்பனைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததாக இருக்கும்.
மரணம் நமக்கு தீமைகளை விளைவிக்கும் என்றே சமூகத்தால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். எனவே தான் நாம் அதைப் பற்றிய நினைவு வந்தவுடன் நடுங்கிப் போகிறோம்.
பாதுகாப்பு குறையும் எந்த ஒரு பிரச்சினையையும் மரணத்தோடு மனம் முடிச்சுப்போட்டுப் பார்ப்பதால் தான் பயம் பிறக்கிறது. ஆனால், மரணத்தை தைரியமாக நாம் எதிர்த்தால், அது நமக்குத் தீமைகளைத் தராது. அதற்கு பதிலாக வரங்களையே தரும்.
மரணம நமக்கு வரங்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், ஆத்ம ஞானத்தையும் அளிக்கும் குருவாகவும் இருக்கும்.
இந்த நான்கு செய்திகளையும் சுவையாக சொல்வதற்காகத்தான் இந்தக் கதை.
எமன் என்றால் நம் உயிரைப் பிடுங்கிக் கொண்டு செல்லும் கொடுமைக்காரனாகத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், நசிகேதனுக்கு எமனே ஞானகுருவாகவும் இருந்திருக்கிறார்.
நசிகேதனுக்கு ஞானகுருவாக இருந்தவன் நமக்கு இருக்க மாட்டானா ?
நிச்சயம் இல்லை.
மரணத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொண்டு, எந்த பயமும் இல்லாமல் துணிந்து அதை சந்திக்கப் புறப்பட்டால் எமனே நமக்கு ஞானகுருவாக நின்று, ஆத்மஞானத்தை அளிப்பான்.
நாம் மரணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகிறோம். நசிகேதனோ மரணத்தை தேடிப் போனான். இதுதான் அவனுக்கும், நமக்கும் மிகப் பெரிய வித்தியாசம்.
நாம் இறக்கின்ற காலம் நம்மைத் தேடி வருவதற்கு முன்பு நாமாகவே எமலோகம் செல்ல நினைப்பது தன்னுடைய உயிரைத் தானே மாய்க்கும் தற்கொலை முயற்சி தானே!
எந்தவொரு மனிதன் தினம் தினம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனின் உடலும் மனமும் உற்சாகத்தால் நிரம்பும்.
நசிகேதன் செய்ததும் தற்கொலை தானே!
'' மரணம் எவ்வளவு ஆத்ம ஞானத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் தற்கொலையை முன்வைப்பது தவறல்லவா?'' என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
நசிகேதன் செய்தது தற்கொலை அல்ல'' மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நசிகேதன் எமலோகம் செல்லவில்லை.
மரணத்தை எதிர்கொள்வதென்பது மரண உணர்வை, பயத்தையும், உயிர் பிரியும் போது நமக்குள் நடக்கும் நிகழ்ச்சியையும் ஆழமாக கவனித்துப் பார்க்கும் தைரியம்.
சுருங்கச் சொன்னால் ...
நசிகேதன் பயத்தை தைரியமாக எதிர்கொண்டான்.
ரமண மகரிஷி :
மரணத்தை எதிர்கொள்ளும் நிகழ்ச்சியை ஒரு தியானமாகவே வகுத்துள்ளார் ரமண மகரிஷி.
பதினாறு வயதாக இருந்தபோது மரணம் அடைந்து ஞானம் பெற்றவர் ரமண மகரிஷி.
ரமண மகரிஷி பிறந்தது திருச்சுழியில். மதுரையில் அவருடைய உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென அவரது உள்உணர்வில் மரணம் என்ன? என்கிற அனுபவம் இயல்பாக விரியத் தொடங்கியது.
முதலில் கை, கால் செத்துவிட்டது. பிறகு மார்பு, தலை. இறுதியில் உடல் முழுவதும் செத்துப் போனது.
உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியில் வந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு.
தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை உணர்கின்ற உணர்வின் மூலமாக அவர் தன்னைத் தானே சாட்சியாகப் பார்த்தார்.
தன் உடல் எரிந்து போவதை, எரிந்து சாம்பலாவதை நிதானமாக கண்டார். மரணத்தின் தன்மையை, அதன் அனுபவத்தை, அணுஅணுவாக அனுபவித்தார்.
பளிச் என்று ரமணரின் ஆத்ம அனுபூதி பேரொளியாக வீசியது.
உடல் அழிந்தாலும் தான் என்ற அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா. இது என்றும் அழிவதில்லை என்ற தெளிவு அவருக்குள் பிறந்தது. அந்தத் தெளிவுதான் ரமணரை ஞானியாக மாற்றியது.
இதே அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால்!
நாம் அமைதியாக இருந்து, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனித்துப் பார்த்திருப்போமா ?
உயிர் போய் விடப் போகிறது என்கிற பயத்தில் கத்திக்களேபரம் செய்திருப்போம்.
ரமணர், நசிகேதன் மாதிரி ஆன்மபலம் கொண்டவர்.
அவரால் எந்தக் கடுமையான அனுபவத்தையும் அமைதியாக கவனிக்க முடியும். ஆனால், சாதாரண மனிதர்களால் அது முடியாது.
நமக்கு உண்மையிலேயே மரணம் நேர வேண்டாம். அந்த நிகழ்ச்சி கொடுக்கும் அனுபவத்தைக் கண்டு ரசிக்க நாம் இன்னும் நிறைய பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.
ஆனால், உண்மையிலேயே மரணம் நேர வேண்டாம். அந்த நிகழ்ச்சி கொடுக்கும் அனுபவத்தைக் கண்டு ரசிக்க நாம் இன்னும் நிறைய பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.
ஆனால், அந்த அனுபவத்தை அடையாமலேயே மரணத்தின் மீது நமக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே ஒரு தியானத்தை சொல்லித் தருகிறேன்.
அந்த தியானத்தின் பெயர் நிர்பயா தியானம்.
இந்தத் தியானத்தை நீங்கள் முழுமையாக செய்தால், வாழ்வில் இதுவரை நீங்கள் பார்க்க மறந்த விஷயங்கள், உங்கள் பார்வையில் படாத கோணங்கள் என பலவும் இப்போது உங்களுக்குத் தெரிய வரும்.
பட்டாம்பூச்சி ஞானி :
ஒரு நாள் காலையில் ஒரு ஜென் ஞானி ஓ வென்று அழுது கொண்டிருந்தார்.
சுற்றியிருந்த சீடர்கள் எல்லாம்,''ஏன் அழுகிறீர்கள் நீங்கள் ஞானியாயிற்றே! அழலாமா?'' என்று கேட்டனர்.
'' நேற்ற இரவு ஒரு கனவு கண்டேன் கனவில் நான் ஒரு பட்டாம் பூச்சியாக மாறிவிட்டேன்'' என்று ஞானி சொன்னவுடன், எல்லா சீடர்களும் சிரித்தார்கள்.
''நீங்கள் பட்டாம்பூச்சியாக மாறியது கனவில் தானே அதற்கு ஏன் இப்போது அழுகிறீர்கள்?'' என்று கேட்டனர் சீடர்கள்
மெதுவாக தன்னுடைய சந்தேகத்தை சொன்னார் ஞானி, ''இப்போதுள்ள ஞானி என்ற நான், பட்டாம் பூச்சியாக கனவு கண்டு கொண்டிருந்தேனா? அல்லது பட்டாம் பூச்சிதான் இந்த ஞானியாக கனவு கண்டு கொண்டிருக்கிறதா?
எது கனவு ?
எது உண்மை ?
ஒன்றுமே புரியவில்லை.
அதனால் அழுது கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னதைக் கேட்டவுடன் சீடர்கள் சிரிப்பதை விட்டு விட்டு யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
'' நாம் இப்பொழுது வாழ்வது வாழ்வா கனவா!'' என்று யோசிக்க ஆரம்பித்தனர். யோசித்ததும் கனவு விளங்கத் துவங்கியது, சீடர்களுக்கு. மாயா கனவே விலகியது பலருக்கு,
ஒரு சின்னக் கனவுதான், வாழ்க்கையின் எவ்வளவு பெரிய ஞான விளக்கத்தை கொடுத்துவிட்டது.
அதே மாதிரி சில சமயங்களில் தத்ரூப கற்பனைகளும் இரண்டு வார்த்தைகள் உண்டு.
சமஸ்கிருதத்தில் கற்பனை என்றும், பாவனை என்றும் இரண்டு வார்த்தை உண்டு.
கற்பனை என்பது இல்லாத ஒன்றைப் பற்றி நாம் நினைக்கும் எண்ணம். பாவனை என்பது இருக்கிற ஒன்றைப் பற்றி நாம் லயித்துப் பார்ப்பது.
நிர்பயா தியானம்
நிர்பயா தியானத்தை செய்வதினால் உங்கள் பொருளாதாரம் மாறுமா? என்பதை என்னால் சொல்ல முடியாது.
ஆனால், நிச்சயம் உங்கள் அருளாதாரம் மாறும்.
பற்றற்ற நிலை எந்த கஷ்டமுமில்லாமல் உருவாகும்.
ஏற்கெனவே அனுபவித்த விஷயங்களை மனம் தேடிச் செல்வதை விட்டுவிட்டு, புத்தம் புதிய ஆனந்தத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிப்போம்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய கணக்கு, வழக்குகளை பைசல் செய்து விட்டு, மீண்டும் புதியதொரு வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கான வாய்ப்பைக் கொடுப்பது இந்த தியானம் தான்.
சுவாதிஷ்டானச் சக்கரத்தை இந்த தியானத்தை முழு ஈடுபாட்டோடு - கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
நிர்பயா தியானம் வேதாந்தம் நமக்கு வழங்கும் நன்கொடை.
இந்த தியானத்தை தனியே வீட்டில் செய்வது சில நேரத்தில் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
எனவே இந்த ஒரு தியானம் மாத்திரம் குருவின் முன்னிலையில் மட்டுமே செய்யப்பட்ட வேண்டும்.
பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக நிர்பயா தியானம் பற்றிய செய்முறை விளக்கத்தை இந்நூலில் தவிர்த்திருக்கிறோம்.
அற்புதமான உணர்வு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த தியானத்தை ஆனந்த ஸ்பூரண முகாமில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் தொடர்நது பயத்தை எதிர்கொண்டு அதைத் தாண்டி வர ஒரு சின்ன டெக்னிக்.
பயம் வரும்போது பயந்துவிடுகிறோம். பதட்டத்தால் செயலில் தடுமாற்றம் வருகிறது. அந்த நிமிடங்களில் சக்தி விரயமாகிறது.
இனி பயம் ஏற்படும் நிமிடங்களில் பதட்டத்தால் உடலோ, நடுங்குவதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
உடல் நடுங்கட்டும் ...
மனம் படபடக்கட்டும் ...
இவை இரண்டையும் தாண்டி பயத்தை தைரியமாக அணுகமுடியும்.
இருளில் எதிரிலிருக்கும் பொருள் கண்ணுக்கு தெரியாது தான், இருக்கும் பொருட்களை பார்க்க முடியாத இருளையும் பார்க்க முடியுமே. பார்க்க முடியாததை பார்ப்பது சாத்தியமே.
| பயத்தை இதுபோன்று எதிர்கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன். |
|---|
| தைரியத்தோடு இருக்கமுடியாத பயத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். |
| இது சாத்தியமே. |
| பயத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். |
| - இதை ஒரு மந்திரம் போல மனத்தால் பற்றிக் கொண்டு பயம் வரும்போதெல்லாம் செய்யுங்கள்.உங்களைத் தொற்றிக் கொண்டிருந்த பயம் என்னும் மாயம் விலகி விடும். தைரியம் பிறந்து விடும். |
வற்றியின் ரகசியப் படைப்பாற்றல்
இனி அடுத்த மிக முக்கியமான சக்கரமாக விளங்கும் விசுத்தி சக்கரம் பற்றி பார்ப்போம்.
தொண்டைக் குழியில் இருக்கிறது இந்தச் சக்கரம்.
தொண்டை, நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, சளி, ஈசினோ - பிலியா போன்ற நோய்களுக்கு இந்தச் சக்கரம்தான் அதிபதி.
விசுத்தி என்றால் சுத்த, அசுத்ததத்திற்கு அப்பாற்பட்டது என்று பொருள்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு போது, பொறாமைப்படும் போது விசுத்தி சக்கரம் மூடிவிடுகிறது.
நம்மிடம் இருக்கும் தனித்தன்மையையும், படைப்புத் திறனையும் வெளிப்படுத்தும் போது விசுத்திச் சக்கரம் திறந்து கொள்கிறது.
தனித்தன்மையும், படைப்பாற்றலும் - விசுத்தி சக்கரத்தின் திறவுகோல். ஒப்பிடுவதும், பொறாமைப்படுவதும் - விசுத்திச் சக்கரத்தின் தடைக்கல்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நாம் இப்படி இல்லையே, அப்படி இல்லையே என்று எண்ணும்போது பொறாமை ஏற்பட்டு இந்தச் சக்கரம் மூடிவிடுகிறது.
ஆனால், நமக்குள் சக்தியை முழுமையாக ஆற்றலாக வெளியே கொண்டு வரும் போது இந்தச் சக்கரம் திறந்து கொள்கிறது.
பொறாமை :
பொறமை என்பது என்ன ?
மற்றவர்களுடைய சிறப்பான குணங்களைப் பார்த்த உடன் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குவதால் ஏற்படும் உணர்ச்சிக்கு பொறாமை என்று பெயர்.
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு விஷயத்ததையும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அல்லது அடுத்தவருடன் நம்மை ஒவ்வொரு நிமிஷமும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
பக்கத்து வீட்டுல் ஏசி ஓடுகிறது. அங்கே குளிர்ச்சி, ஆனால், நம் வீட்டில் ஏசி இல்லையே! என்ற எளிச்சல் பொறாமையாக வரும் போது நம் வீடு உஷ்ணத்தில் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.
நம் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருக்கும் கார் நம்மை உறுத்தினால் நம்முடைய சைக்கிளை நாம் கேவலமாக மதிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
சைக்கின் வைத்திருப்பது கேவலமல்ல. பக்கத்து வீட்டுகாரரின் காரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நம் சைக்கிள் நமக்கே கேவலமாகத் தெரிகிறது.
பேய் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை நினைத்து நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்து பொறாமைப்படுவதும்.
பொறாமைப்படுவது நடைமுறை உலக வாழ்க்கைக்கு தேவை இல்லாத வழக்கம். ஆனால், பொறாமை என்னும் மாய குணத்திலிருந்து மீள எந்த முயற்சியையும் செய்யாமல், நம்முடைய வாழ்க்கையை வீண்டித்துக் கொண்டிருக்கிறோம்.
விசுத்திச் சக்கரத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் பெயரே அற்புதமானது.
விசுத்தி என்றால் சுத்தம், அசுத்தம் இரண்டையும் தாண்டிய, கடந்த ஒரு பூரண நிலை.
இந்த சக்கரத்தை யாரும் சுத்தம் செய்யவும் முடியாது. அசுத்தம் செய்யவும் முடியாது.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதினால் பொறாமை ஏற்படுகிறது. ஒப்பிட்டுவது தாய் என்றால் பொறாமை அதன் குழந்தை.
மற்றவர்களோடு ஏன் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம் ? அதன் அடிப்படை என்ன? இந்த ஆராய்ச்சி க்கு முன் ஒப்பீடு பற்றி சுவாரஸ்யமான சுருக்க விளக்கம்.
-
பணம்
-
பதவி
-
அழகு
-
அறிவு
இந்த நான்கு விஷயங்களில்தான் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம்.
மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினாலேயே நமக்கு பலம் கிடைத்துவிடப் போவதில்லை.
அதனால் பதவி தேடி வந்து விடாது.
அழகு கூடிவிடாது.
அறிவு பெருகி விடாது.
ஆனால், நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைதி நிச்சயம் போய்விடும். ஒப்பிடுவதால் கிடைக்கும் பலன் இது தான்.
இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது ?
இந்தப் பிரச்சினை என்ன, ஏன் ஏற்படுகிறது என்பதை தாக்கரீதியாக அலசி, ஆராய்ந்தாலே போதும். பிரச்சி னைக்கு கீர்வு கிடைத்துவிடும்.
ஒரு சிறிய கதை :
ஒரு அழகான காலைப் பொழுதில் ஒரு பெரிய காச்சிப்போடு வகுப்புக்கு வந்தார் புத்தர். அந்தக் கா்ச்சிப்பில் சில முடிச்சுகள் இருந்தது. முக்கியமான விஷயம், அந்தமுடிச்சுகளைப் போட்டது புத்தா அல்ல. புத்தா் அந்தக் கர்ச்சிப்பை சீடர்களிடம் கொடுத்து, முடிச்சை அவிழ்க்கச் சொன்னார்.
முடிச்சை அவிழ்த்து புத்தரிடம் நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என்பதற்காக சீடர்கள் எவ்வளவோ முயன்றனர்.
பல சீடர்களும் முடிச்சை அவிழ்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தனர்.
ஆனால் முடிச்சு அவிழவே இல்லை. முடிச்சு இன்னும் கொஞ்சம் இறுக்கமானது!
கடைசியில் அந்த கர்ச்சிப்பைக் கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தனர். புத்தர் அந்தக் காச்சிப்பை சில நொடிகள் உற்றுப் பார்த்தார். பிறகு எளிதாக முடிச்சை அவிழ்த்தார்.
மற்றவர்கள் முடிச்சை எப்படி அவிழ்க்கலாம் என்பதை மட்டும் பார்த்தார்கள். ஆனால், புத்தரோ முடிச்சை எப்படி போட்டீருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தார்.
கவனித்துப் பார்ப்பது என்பதே ஒருவகை தியானம் தான். பாலி மொழியில் இதற்கு பாய்சன் என்று பெயர்.
எல்லாப் பிரச்சினைகளுமே தீர்க்கக்கூடிய பிரச்சனைகள்தான்.
ஒவ்வொரு பிரச்சினை என்கிற தாய்க்குள்ளும் தீர்வு என்கிற குழந்தை இருக்கிறது.
சற்று உற்றுப் பார்த்தாலே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.
| வெற்றியின் ரகசியம் | இன்னும்கவனித்துப் பார்த்தால் பிரச்சினையை |
|---|---|
| படைப்பாற்றலுக்குள் | எளிதாகத் தாண்டி வந்துவிடலாம். |
| ஒளிந்திருக்கிறது. | |
| படைப்பாற்றலின் | நம்முடைய உடம்பில் இருக்கிற சக்கரங்களும் |
| ரகசியம் உங்களின் | கா்ச்சிப்பில் விழுந்திருக்கிற முடிச்சுகள் மாதிரிதான். |
| தனித்துவத்திற்கும் | |
| ஒளிந்திருக்கிறது. | உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட இந்த சக்கரங்களில் |
| தனித்துவம், படைப்பாற்றல், | எங்கே ? எப்படி ? முடிச்சுகள் உருவாகியிருக்கின்றன. |
| வெற்றி இம்மூன்றும் | என்பதை கண்டுபிடிக்க வேண்டும். |
| சேர்ந்தே வரும். | |
| இம்மூன்றும் ஒருவனுக்குள் | கொஞ்சம் கவனத்தோடு நம்முடைய உணர்ச்சிகள் |
| மலர வேண்டுமானால் | தோன்றும் விதம், தோன்றும் நேரம் |
| அவனுக்குள்ளிருக்கும் சக்தி | ஆகியவற்றைப் பார்த்தாலே உவா்ச்சிக் |
| சாகரமான விஷத்திச் | கொந்தளிப்புகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விடலாம். |
| சக்கரம் திறக்கப்படவேண்டு | |
| உள்ளுக்குள் பொங்கினால் | பலம், பதவி, அழகு, அறிவு - இந்த நாலு |
| இம்மூன்றும் சக்தி | விஷயத்தில்தான் நாம் மற்றர்களோடு அதிகம் |
| ஒப்பிட்டுக் | |
| தாமாகவே வந்து நம்மை | கொள்கிறோம். எங்கோ ? எப்படியோ முடிச்சு |
| நம்முள் | |
| வெற்றியடையச் செய்யும். | விழுந்தது இவற்றால்தான். |
ஒன்று, நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகிறோம்.
இதனால் உயர்வுமனப்பான்மை நம்மிடம் ஏற்படுகிறது. பின் நம்முடைய நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கிற மாதிரி அமைய, சமூகம் நம்மை உதைத்து சரி செய்கிறது.
இந்த உயர்வு மனப்பான்மை தோன்றாத பட்சத்தில் நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற
முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
மனதளவில் அம்மை விழுந்த மாங்காய் போல கும்பி சுருங்கி விடுகிறோம். தாழ்வுமனப்பான்மை நம்மை தாக்குகிறது.
மனிதனை தாழ்வு மனப்பான்மையும், உயா்வு மனப்பான்மையும் மாறி மாறித் தாக்குகிறது.
நம்மிடம் பணம் இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினையா? இல்லை, நமது ஏழுமை நிலைதான் நம் வாழ்க்கையை நரகம் ஆக்கியதா? நம் வாழ்க்கை நரகமாவதற்கு இந்த இரண்டு நிலைகளுமே காரணம் அல்ல.
நான் ஏழை, நான் பணக்காரண் அல்ல என்கிற எண்ணம்தான் காரணம்.
நான் பணக்காரன், நான் ஏழை என்பதை எதை வைத்து அளந்து பார்க்க முடியும் ?
நம்மை விட பக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நம்மை விட ஏழைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை வைத்து மாத்திரமே நாம் நம்மைப் பற்றிய முடிவுக்கு வருகிறோம். இது முட்டாள்தனமானது.
பணத்தின் அடிப்படையில் மொத்த உலக மக்களை வரிசைக் கிரமமாக நிறுத்தினால் நாம் எங்கே இருப்போம் ?
யோசியுங்கள் ... நிச்சயமாக வரிசையின் நடுப்பகுதியில்தான் இருப்போம்.
வரிசையின் முதல் பகுதிக்கு போவதும் கடினம், அதேப் போல் கடைசிப் பகுதிக்கு போவதும் கடினம்.
பதவியை எடுத்துக் கொண்டாலும் நாம் மிக உயர்ந்த இடத்திலும் இல்லை. மிக மோசமான இடத்திலும் இல்லை.
அதிகாரத்தில் நான்தான் பெரியவன் என்று எவனுமே இந்த உலகில் மார்தட்டிக் கொள்ள முடியாது. அதிகாரத்தில் உச்சாணி என்பதே இல்லை.
யாராவது ஒருவர் இன்னொருவரை கட்டுப்படுத்த இருப்பார்.
அழகு, அறிவு விஷயத்திலும் நாம் நடுத்தர ரகம்தான்.
அலகின் உச்சம், அறிவின் உச்சம் என்று யாரைச் சொல்ல முடியும். அதேபோல் அழகு, அறிவு துளிகூட இல்லாதவர் இவர் என்று யாரைச் சொல்ல முடியும்.
நம்மைவிட அதிகம் பணம் வைத்திருப்பவர்கள், அழகும், அறிவும் கொண்டவர்கள் பலர் நம்மை விட அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.
நம்மை விட குறைவாக பணம் வைத்திருப்பவர்கள் ; தாழ்ந்த பதவியியல் இருப்பவர்கள் ; அழகும், அறிவும் குறைவகா உடையவரிகளில் பலர் நம்மைவிட துக்கமான நிலையிலா இருக்கிறார்கள்? பலரும் மேன்மையாக இருக்கின்றார்களே
எதை அடிப்படிடயாக வைத்துப் பிரித்துப் பார்த்தாலும் நாம் நடுத்தர வாக்கத்தைச் சேர்ந்தவர்ளாகவே இருப்போம்.
பணம், பதவி அழகு, அறிவு அதிகமான இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.
ஆனால் இவை அதிகமாக அதிகமாக நெருக்கடிதான் அதிகமாகிறதே தவிர மகிழ்ச்சி அதிகமாவதில்லை.
பொறாமையால் ஏற்படும் வளர்ச்சி எப்பொழுதும் நெருக்கடியைத்தான் தரும். நிம்மதியைத் தராது.
உண்மை இப்படியிருக்க...
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் அவளைப் போல இல்லையே! அவனிடம் இருக்கிற மாதிரி என்னிடம் இல்லையே! என்று பொறாமையால் வேதனைப்படுகிறோம்.
வேதனைக்கு மருந்தாக உல்னே சாதிக்க புறப்படுகிறோம். பெரும்பாலான நேரங்களில் சாதனைக்கான விதை வேதனையாகத்தான் இருக்கிறது.
பொறாமையாலர் வேதனைபடும் நாம் நம்மிடம் இருக்கும் நல்லவற்றிற்காக என்றைக்காவது கடவுளுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா ?
இறைவா! நீ எனக்குக் கொடுத்த இந்த மனித வாழக்கைக்கு நன்றி ! என்று என்றைக்காவது ஆனந்தப் பெருக்கோடு நன்றி நொல்லி இருக்கிறோமா ?
நன்றியுணர்வின்றி மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பொறாமை கொள்பவன் இந்த உலகத்தில் முன்னேறியதாக சரித்திரமே இல்லை.
ஒப்பிடுதல் நமது வளர்ச்சிக்கு உட்படாது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் ;
ஆயிரம் மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் ஓடுகிறான் ஒரு வீரன்.
முன்னூறு மீட்டா் ஓடியவுடன் ஒருமுறை திரும்பி, அடுத்து ஓடி வருபவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்பதைப் பார்க்கிறான்!.
ஐநூறு மீட்டர் தூரம் ஓடியவுடன், பின்னால் ஓடி வருபவன் எவ்வளவு தூரத்தில் என்று மீண்டும் ஒருமுறை பார்க்கிறான்.
எண்ணூறு மீட்டர் தூரம் ஒடியவுடன் மீண்டும் திரும்பிப் பார்கிறான்.
ஆயிரம் மீட்டர் தூரமும் ஓடிய பிறகுதான் அவனுக்குப் புரிகின்றது. தான் தேவையே இல்லாமல் சில வினாடிகளை திரும்பிப திரும்பிப பார்த்ததில் வீணாக்கியிருப்பதை உணர்கிறான்.
அடுத்து வரும் வீரனோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால்தானே இத்தளை வினாடிகளும் வீணானது !.
அவன் வருகிற வேகத்தில் வஜ்ட்டும்.
என்னால் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்றுவிடுகிறேன் என்று எதற்கும் கவலைப்படாமல் ஓடியிருந்தால் நிச்சயம் அந்த வினாக்கியிருக்க மாட்டான். இன்னும் வேகமாக ஒடி வெற்றியும் பெற்றிருக்கலாம்.
மற்றவர்களோடு நாம் ஒருபிபட்டுச் செய்கிற விஷயம், மற்றவர்களைப் போலவே இருக்கும். அது நம்முடைய உண்மையான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய விஷயமாக இருக்காது.
மகாவீரர் இழகாக சொல்கிறார்.
"நாம் இந்த உலகிற்கு வரும் போது கடவுள் நம்மை வெறும் கையோடு அனுப்புவதில்லை.
நமக்குத் தேவையான மொத்த உணவையும், அதைத் தேடிக்கொள்ளும் சக்தியையும் கொடுத்துத்தான் அனுப்புகிறார்''.
எந்த அளவுக்கு நாம் பொறுப்பை எடுத்து சுமக்கத் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு இறைவன் பணத்தையும், புகழையும் கொடுக்கிறான்.
ஆனால் நாம் இறைவன் நமக்கென கொடுத்ததை மறந்து விட்டு, மற்றவர்களிடத்தில் இருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு அது இல்லையே! அவனிடத்தில் அது இருக்கிறதே! என்று நினைத்து, நினைத்து மனம் புழுங்குவதில்தான் நமக்குள் பிரச்சனைகள் உருவாகின்றது.
நம்மிடத்தில் என்ன இருக்கிறதோ இதை திருப்தியோடு அனுபவிக்கிற போது பிரச்சனை தோன்றாது. மாறாக நம்மிடம் இருப்பது அதிகர்க்கவே செய்யும்.
உங்களுக்குத் தேவையான உணவையும், இருப்பிடத்தையும் இறைவன் கொடுத்து விட்டார்.
அதை சந்தோஷமாக அனுபவிப்பதை விட்டு, விட்டு, விட்டு பக்கத்து வீட்டுக்காரன் நகைக்கடைக்குள் நுழைகிறாலனே என்று நீங்களும் இங்கு நுழைய ஆசைப்பட்டால் அமைதியை இழந்துவிடுவீா்கள். அமைதியோடு சே ர்த்து சொத்தையும் இழக்க ஆரம்பிப்பீர்கள்.
நம்மிடத்தில் இருப்பதை வைத்து திருப்திப்படாமல் அதிருப்தியோடு இருந்தால் நம்மிடம் இருப்பது குறைய ஆரம்பிக்கும்.
ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஒருபோதும் திருப்தி கண்டுவிட முடியாது.
முதலில் ஏதாவது ஒரு கார் கிடைத்தல் போதும் என்று நினைப்போம்.
உடனே கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கிவிடுவோம்.
ஆனால் காரில் ஏறி அமர்ந்து ஓட்டும் போது, சிக்னலில் சிவப்பு விளக்கு வரும்போது. பக்கத்தில் ஒரு பென்ஸ் கார் வேகமான வந்து ஒரு குலுங்கு, குலுங்கி நிற்கும்.
அதைக் கண்டவுடன் நம்முடைய மனசும் லேசாக குலுங்கம். பென்ஸ் காருக்காக நம்முடைய மனமும் ஏங்க ஆரம்பத்து விடும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கை ஆரணத்துவம் அடையாது. அடுத்து, அடுத்து என்று மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும்.
ஆல்பர்ட ஐன்ஸ்ட்டீன் மரணப்படுக்கையில் இருக்கும் போது, "அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறக்க விரும்புகிறீர்கள் ?' என்று கேட்டார்கள்.
ஐன்ஸ்ட்டீன் மிக்ப பெரிய விஞ்ஞானி என்பதால் அவர் செல்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கார்கள்.
ஆனால் ஐன்ஸ்ட்டீனோ, ''நான் ஒரு சாதாரண பிளம்பராகப் (டப்ன்ம்க்ஷங்ழ்) பிறக்க விரும்புகிறேன்'' என்றார். அந்த பதிலைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.
''ஏன் பிளம்பர் ஆக பிறக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் ?' என்று கேட்டார்கள்.
''சின்ன வயதில் நான் ஒரு பிளம்பராக ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.
அது தான் என் விருப்பம் சூழ்நிலை மாறி அமைய நான் விஞ்ஞானியாகி விட்டேன்.
நான் எதிர்பார்க்காத பேர், புகழ், பலம் எல்லாம் கிடைத்தது. ஆனால் வாழ்த்த திருப்தி
எனக்கில்லை.
நான் விரும்பியபடி பிளம்மராக வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம் என் வாழக்கையை நான் வாழ்ந்தேனே என்ற திருப்தியானவது எனக்கு இருந்திருக்கும்'' என்றார்.
ஐன்ஸ்ட்டீன் விஞ்ஞானியாக மாறியதால் அவருக்கு நிறைய பேரும், புகழும் கிடைத்தது. ஆனால், அவர் வாழ விரும்பிய வாழ்க்கையை அவரால் வாழ முடியவில்லை. வாழ்ந்த திருப்தியில்லை.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உண்மையைக கண்டுபிடத்தவர், பொய்யான ஒரு வாழ்க்கையைத்தான் வாழந்திருக்கிறார்.
நாமும் நமக்குக் கிடைத்த வாழ்க்கையை திருப்தியோடு வாழாமல் மற்றவா்களின் வாழ்க்கையை நம் வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ ஆசைப்படுகிறோம்.
ஐன்ஸ்ட்டீன், பில்கேட்ஸ், பெரிய நடிகர் போன்றவர்களைத்தான் நாம் ரோல் மாடலாக வைத்து நம்மை மதிப்பிடுகிறோம்.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போன்ற இவர்களின் வாழ்க்கையை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு குறுகிப் போகிறோம்.
நாம் நம்புவது போால அவர்கள் நல்ல வாழக்கை வாழ்கிறரார்களா என்பது நமக்குத் தெரியாது.
அவர்களும் நம்மைப் ாேன்றே துக்கத்தில் இருக்க வாய்ப்புகள் அதிகம். அவா்களின துக்கத்திற்கு வேறு வகையாள காரணங்கள் இருக்கும்.
நமக்குத் தேவையில்லாத ஒன்றைப் பார்த்ததும், கவா்ச்சி அல்லது பொறாமை காரணமாக வாழக்கையின் திசை மாறினால் ஐன்ஸ்ட்டீன் கதிதான் நமக்கும்.
பொறாமை மனித வாழ்க்கையின் இயக்கத்தை நிறுத்திவிடும். ஒடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் பாதையை மாற்றிவிடும்.
விசுத்தி சக்கரத்தை முற்றிலுமாக மூடி விடும் அபாயம் கொண்டது இந்த பொறாமை.
விசுத்தித்ச சக்கரம் சக்திச் சாகரம். அந்த சக்தி ஊற்றையே அடைத்துவிடும் தடைக்கல்தான் ஒப்பிடுதலும், பொறாமைப் படுதலும் !
விசுத்திச் சக்கரத்தை திறக்க வேண்டும் எனில் மற்றவர்களுமன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்த வேண்டும்.
நமது சொந்த அறிவினால், சுய அனுபவத்தால் வாழக்கையை நடத்த வேண்டும்.
ஒப்பிடுவது தவறு அல்ல. மற்றவாகளுடன் ஒப்பிடுவதுதான் தவறு. உங்களுக்கு நீங்களே ஒப்பிட்டுக் கொள்வது தான் உணர்வுக்கு வழிவகுக்கும்.
இன்று நீங்கள் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். நாளை நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும என்று நினை த்தால், நீங்கள் நிச்சயம் முன்னேற்றம் கண்டுவிடுவீர்கள்.
நேற்றைய நீங்கள்!
இன்றைய நீங்கள்!
நாளைய நீங்கள் !
- இப்படி ஒப்பிடுங்கள். சோம்பி உட்காராதீர்கள்.
தொடர்ந்து முன்னேற்றத்தையே இலக்காக வைத்துச் செயல்படுங்கள். நீங்கள் ஒப்பீடற்றவர்களாகி விடுவீர்கள்.
ஒரு குட்டிக் கதை :
ஒரு மனிதன் கடவுளின்; தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் காலை கடவுள் திடீரென்று அவர் முன்பு தோன்றினார்.
''உனக்கு என்ன வேண்டும் என்று கேள்'' என்றார் இறைவன்.
'' இறைவா! நான் பெரிய ராஜ்ஜியத்துக்கு அதிபதியாக இருந்தேன். அதை எல்லாம் இழந்துவிட்டேன். நான் மீண்டும் மிகப் பெரிய நிலப்பரப்புக்கு மன்னனாக வேண்டும்' என்றான்.
''சி, நாளை காலை முதல் சூரியன் அஸ்தமனம் ஆகிற வரை நீ எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ, அந்த நிலப் பரப்பெல்லாம் உனக்குத்தான் சொந்தம்' என்றார் இறைவன்.
மறுநாள் காலை சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே ஓட ஆரம்பித்தான். ஆரம்பித்திலேயே வேமாக, வேகமாக படுவேகமாக ஓடினான். காலையில் சாப்பிடாமல் கூட ஓடினான். மதியம் வயிறு பசித்தது. ஆனால், ச ாப்பிட அவனுக்கு மனம் வரவில்லை.
மீண்டும் ஒடினான்! ஓடினான்!
மாலை நான்கு மணியாகி விட்டது. இனிமேல் ஒட முடியாது என்கிற நிலை...
'' பக்கத்து நாட்டு மன்னனுக்கு முன்னூறு கிலோ மீட்டர் தூரம் சொந்தம். நாம் நூறு கிலோ மீட்டர் தூரம் தானே ஓடி வந்திருக்கிறோம்'' என்று நினைத்தவுடன், புதிய வேகம் அவனுக்குள் பாய, மீண்டும் ஓட ஆரம்பித்தான்.
ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற ஆசை மணி மாலை ஐந்து. வந்தது. மீண்டும் ஓட ஆரம்பித்தான்.
மணி 5.55. இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத என்கிற நிலை.
இருக்கிற நேரத்தில் ஒரு நூறு அடி எடுத்து வைத்துவிட்டால் அதுவும் நமக்கு சொந்தமாகி விடுமே என்கிற ஆசையில் மீண்டும் உடம்பில் உள்ள கடைசிக் சொட்டு சக்தியையும் கொண்டு வந்து தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.
அவன் ஒரு சில அடிகள் கடப்பதற்கும், சூரியன் மறைவதற்கும் சரியாக இருந்தது.
சூரியன் மேற்குப் பக்கம் சாயவும் இவன் தரையில் சாியாக இருந்தது. சாய்ந்தவன் ச ாய்ந்தவன்தான் ... இறந்தே போனான்.
ஓடி, ஓடிக் கடைசியில் நிறைய சம்பாதிக்கிறோம். நாமும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்க்கையைத்தான் இழந்துவிடுகிறோம்.
'' அப்பாடா சொத்து சேர்த்துவிட்டேன்' என்று சிலா் சாதித்தபின் பெருமூச்சு விட்டு வாழ்வை திரும்பிப் பார்க்கும் போது மூச்சு போய்விடுகிறது. வாழும் வயது கடந்து விடுகிறது.
லுசபிரஸ் என்கிற முள்செடியும், ''ரோஜா செடியே! ஒர நாள் பேசிக் கொண்டது.
லுசப்பிரஸ் செடி சொன்னது : ரோஜா செடியே உன்னை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.
உன்னைத்தான் எத்தனை போ் அன்பாகப் பார்க்கிறார்கள். என்னை சீண்டுவதற்குக் கூட ஆள் இல்லையே!''
முள்செடிக்கு ரோஜாவின் பதில் : '' என்னை பார்த்தா நீ பொறாமைப்படுகிறாய்!
உண்மையில் உன்னைப் பார்த்துத்தான் நான் பொறாமைப்படுகிறேன்.
மனிதர்கள் சதாசர்வ காலமும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உச்சி முகா்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைக் கிள்ளும் போது வலி தாங்காமல் துடித்து அழுகிறேன்.
உன் நிலைமை அப்படியில்லையே' உன்னை யாரும் தொடுவதில்லை.
நிம்மதியாக இருக்கிறாய்!
அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னைப் போல் பிறக்க வேண்டும்' என்றது ரோஜா.
நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.
நாம் பக்கத்து வீட்டுக்காரனைப் போல ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரன் அவனுக்கு அடுத்த வீட்டுக்காரனைப் போல ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான்.
புத்தா் சொல்கிறார் :
''மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு உங்களுடன் மட்டும் ஒப்பிட ஆரம்பியுங்கள்.
மற்றவர்களுடன் ஓடுவதை நிறுத்தி விட்டு, உங்களோடு நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.
நமக்கு நம்மைப் பற்றி தெளிவாகத் தெரிந்தால் பாதிப்பு இல்லை. ஆனால், மற்றவா்களைக் கண்டு நாம் பாதிக்கப்படுகிறோம் என்றால் நமக்குள்தான் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்".
உங்களை உங்களோடு மட்டும் ஒப்பிட்டுங்கள் இன்றைய நீங்கள் தான் நாளைய நீங்களாக மாறப் போகிறீர்கள். தொடர்ந்து உங்களோடு நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.
உங்களுக்குள் தனித்தன்மைகளும், படைப்பாற்றலும் கொட்டிக் கிடக்கிறது.
மற்றவர்களோடு ஒப்பிட்டால் பொறாமையால் சக்தி விரயமாகும். நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் சக்தி வீரியமாகும்.
சக்தி சாகரா தியானம்
சக்தி சாகரா தியானம் சீக்கிய மதமும், ஜென் புத்த மதமும் உலகிற்கு வழங்கிய நன்கொடை.
விசுத்தி சக்கரம் சக்தி சாகரம். சக்தி ஊற்று.
விசுத்தி சக்கரம் சக்தியின் பிறப்பிடம். விசுத்திச் சக்கரத்திற்குள் மூன்று அடுக்குகளாக சக்தி இருக்கிறது.
அளவு கடந்த மனோசக்தி முதல் அடுக்கு :
இரண்டாவது அடுக்கு :
மூன்றாவது அடுக்கு இயற்கையின் அருளாக விளங்கும் ஆத்மசக்தி.
பெரும்பாலனவர்கள் மனோசக்தி என்ற முதல் அடுக்கையே முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
இரண்டாவது அடுக்கான அவசரசக்தி மனிதனுக்கு பாதுகாப்பு அவசரம், தாக்குதல் போன்றவை நிகழும்போது மட்டும் சக்தியை வெளிப்படுத்தும்.
விசுத்திச் சக்கரம் நமது கட்டுப்பாட்டில் இருந்தால் அவசர சக்தியின் அடுக்கிலிருந்து கூட நாம் விரும்பும் நேரத்தில் சக்தியை எடுத்துப் பயன்படுத்தலாம்.
ஆத்ம சக்தி என்பது மனிதனால் இதுவரை பயன்படுத்தப்படாத ஒன்று. ஆத்ம அனுபூதி பெற்ற ஒரு ஞானியின் சாந்நித்யத்தில்தான் இந்த சக்தியை மனிதன் அனுபவிக்க முடியும்.
விசுத்திச் சக்கரத்திலிருந்து நமக்குத் தேவையான அளவு சக்தியை தொடர்ந்து பெற உதவும் மிக வலிமையான தியானம் சக்தி சாகரா தியானம்.
சக்தி சாகரா தியானத்தை சரியான செயல்முறை விளக்கத்தோடு ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் கற்றுக் கொள்ளலாம்.
தியான அனுபவங்கள்...
''சுவாமிஜி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது… இந்த சாகரா தியானத்தை ஒலிம்பிக்ஸ் போகின்ற நம் விளையாட்டு வீரர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாதா?''
– தியாகராஜன் (சென்னை முகாமில்)
(அறையில் மெல்லிய சிரிப்பொலி)
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?' -சுவாமி.
நாலு வேலை செஞ்ச உடனே மூச்சு வாங்கற எனக்கு இவ்வளவு கடுமையான தியானத்தை செய்த பின் களைப்புக்கு பதில் உற்சாகம்தான் இருக்கிறது.
அரைமணி நேரம் நின்ற இடத்திலே ஓடியிருக்கிறேன். தாகமெடுக்கவில்லை. உடல் களைப்பு ஏற்படவில்லை.
எனக்கே இவ்வளவு சக்தி பிறந்தால் விளையாட்டு வீரர்கள் இந்த தியானத்தை கற்றுக் கொண்டால் நிச்சயம் சாதனைகள் பல படைக்க முடியும்.
அதற்கு சுவாமிஜி ஏதாவது எடுத்தீங்கனா ரொம்ப நல்லாயிருக்கும்''.
'' ஐய்யா, சக்தி சாகரா போன்ற மிகச் சிறந்த தியானங்களை தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கான ஞான ஸ்பூரணா தியான முகாமை வடிவமைத்திருக்கிறோம்.
வழியாக சிறுவயதிலிருந்தே சக்தியோடு மாணவர்கள் வளரும் வகையில் இந்த தியானங்கள் வழங்கப்படுகிறது''.
"சுவாமி ... ஐ விட அதிகமாக கழிச்சு இந்த தியானம். ஆனாலும் மிக மிக உற்சாகமாக உணர்கின்றேனே எப்படி சுவாமி ?''
-ஈழ்.
இக்னேஷியஸ்
(ஹைதராபாத் முகாமில்)
" சக்தி சாகரா தியானத்தில், இவ்வளவு சக்தி கிடைக்க காரணம் விஷித்தி சக்கரம் நன்றாகத் திறக்கப்படுவதுதான்.
விஷித்தி சக்கரத்திற்குள் அபரிமிதமான சக்தி அடைபட்டு பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது.
விஷித்தி சக்கரத்திற்குள் மூன்று அடுக்குகளாக சக்தி வியாபித்திருக்கின்றது.
பெரும்பான்மையானவர்கள் முதல் அடுக்கு சக்தியை நீங்கள் முதல் முறையாக சக்தி சாகரா தியானத்தில் சந்திக்கிறீர்கள்.
அதனால்தான் அது பிரமிப்பாக இருக்கிறது''.
★" எனக்கு இருக்கிறது. அதனால் கடினமான வேலைகள் செய்யப் பயப்படுவேன். காரணம் மயக்கம் வந்துவிடும். இன்று முப்பது நிமிடம் நின்ற இடத்தில் ஓட எங்கிருந்து எனக்கு இவ்வளவு சக்தி வந்தது! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது…''
சண்முகம்
( காரைக்குடி
முகாமில் )
சுதந்திரத்தின் ரகசியம்
அடுத்து ஆக்ஞா சக்கரத்தைப் பற்றி பார்ப்போம்.
ஆக்ஞா சக்கரம் என்பது நெற்றியின் புருவ மத்தியில் இருக்கிறது. வாரணாசி என்று பெயர்.
நாசி என்றால் மூக்கு. வாரணம் என்றால் புருவங்கள்.
இந்த இரண்டுக்கும் நடுவில் இந்தச் சக்கரம் உள்ளதால் இதற்கு வாரணாசி என்று பெயர்.
வாரணாசியில் இறந்தால் முக்தி.
' ஓ ஹோ! அதற்காகத்தான் சாகிற காலத்தில் வாரணாசி க்ஷேத்ராடனமாக புனித யாத்திரையாகச் சென்று அங்கே உயிர்விட்டால் முக்தி என்று சொல்லியிருக்கிறார்களே" என்ற நீங்களே ஏதோ கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாரணாசி என்பது உத்திரபிதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஊர். இந்த ஊரைப் பற்றி நம்முடைய முன்னோர்கள் சொல்லவில்லை.
நம்முடைய புருவத்துக்கு இடையில் இருக்கிற ஆக்ஞா சக்கரத்தைப் பற்றித்தான் ஒரு குறிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் நமது மனதைப் பொருத்ததில் தியானத்தால் நிலை நிறுத்தி விட்டால் நமக்கு நிச்சயம் முக்தி கிடைத்து விடும்.
உத்திரப்பிரதேசததின் வாரணாசியும் ஒரு சக்திதவாய்ந்த புனித ஸ்தலம்தான். இதுபோன்ற சக்திவாய்ந்த ஸ்தலங்களில் உயிர்விடுவது ஜென்ம, ஜென்ம முக்தி தேடுதலை சுலபமாக்கும்.
பிறப்பின் போது மிக ஆழாப் பிறந்திருக்கும் இந்த சக்கரம் நாம் வளர வளர மூடிவிடுகிறது.
இந்த சக்கரம் மூடுவதற்குக் காரணம், முரட்டுத் தனமா எந்த விஷயத்தையும் நாம் அணுகுவதுதான்.
தீர்க்கமாக தெளிவாக யோசிக்காமல் அளவுக்கதிகமாக எந்த விஷயத்தையும் சீரியஸாக சிந்தனை செய்தாலும் இச்சக்கரம் மூடிவிடுகிறது.
எப்போதும் ஒருவித பரபரப்பு மற்றும் நடுக்கம் இருந்து கொண்டேயிருப்பதும் இந்த சக்கரத்தை மூடி விடுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் டென்ஷன் இந்தச் சக்கரத்தை மூடிகிறது.
ஆனால், எளிமையாக இருக்கும் போது இந்தச் சக்கரம் எளிதாகத் திறந்து விடுகிறது.
அளவுக்கு மீறிய யோசனை செய்தால் தலைவலி வருகிறது. சிலபேர் தலைவலி தனக்கு வந்தால் உடனே பேசியோ, குழுப்பியோ அதை மற்றவர்க்கும் தந்துவிடுவார்கள்.
ஆக்ஞா சக்தரம்தான் மூன்றாவது கண் என்று போற்றப்படுகிறது.
முரட்டுத்தனம் தீவிர சிந்தனை பரபரப்பு ஆக்ஞா சக்கரத்தை மூடிகிறது.
எளிமைத்துவம், சுதந்தரம் இந்த ஆக்ஞா சக்கதரத்தைத் திறக்கிறது.
் எளிமை - ஆக்ஞா சக்கரத்தின் திறவுகோல்.
டென்ஷன் - ஆக்ஞா சக்கரத்தின் திறவுகோல்.
சிலா் ஏதாவது ஒரு சின்ன வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு, ''அதை அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும்' என்று தீவிரமாக நிறையப் பேசுவார்கள்.
கடைசியல் அவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். நாம்தான் அவர்களுக்கும் சேர்த்து ஏதாவது செய்ய வேண்டியிக்கும்.
முரட்டுத்தனமும், தீவிரமும் சிந்தனையின் போக்கில் இருக்கும் வரை வாழ்வின் போக்கு படபடப்பு நிறைந்த தாகவோ அல்லது கா்வம் நிறைந்ததாகவோதான் இருக்கும்.
ராமகிருஷ்ணர் சொல்கிறார் : "எளிமையைப் போன்று வேறு பெரிய ஞானம் வேறு இல்லை".
எளிமையாக இருக்க பல ஜென்மங்கள் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனந்தமாக வாழ குழந்தை இயல்பாக, சரளமாக இருப்பது போல வாழ்க்கையில் நாம் இருக்க வேண்டும்.
இந்த உலகில் நாம் சாதாரமணமாக எளிமையாக இருந்தாலே போதும் ; அதுவே நம்மை அசாதாரணமான உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதனாக நம்மை ஆக்கிவிடும்.
எளிமை தத்துவத்தை, எளிமையாக இருப்பதை நாம் ஏன் முற்றிலும் மறந்துவிட்டோம் ?
எதை எடுத்தாலும் சிக்கல் ஆக்குவது, அதை மேலும் பிரச்சினை ஆக்குவது என்கிற நடைமுறையை நோக்கியே ஏன் நாம்போய்க் கொண்டு இருக்கிறோம் ?
ஒருவன் ஐநூறு ரூபாய்க்கு வேலை செய்தால், ஐம்பது ரூபாய் கூலி தருகிறோம். அதிகம் தருவதில்லை.
ஆனால், ஐம்பது ரூபாய்க்கு தவறு செய்தால் எவ்வளவு கோபம் கொள்கின்றோம்.
எவ்வளவி சக்தி விரயமாகிறது! ஐநூறு ரூபாய், சில நேரங்களில் ஐயாயிரம் ரூபாய் அளவுக்கு கூட செலவு செய்தாலும் சேமிக்க முடியாத அளவு சக்தியை கோபத்தால் வீண் அடிக்கிறோம்.
'' ஏன் இப்படி வெகுண்டு எழுகிறோம்!' என்பதை என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா ?
கோபம் என்பது ஒரு சக்தி.
அதை அநாவசியமாக நாம் செலவழித்துவிடுவதால், நம்முடைய பாங்க் பாலன்ஸ் எல்லாம் இழந்து, ஓட்டாண்டி ஆவதுபோல் ஆகிவிடுகிறோம். வாழ்வதற்கு கூட சக்தி இல்லாமல் அசட்டுத்தனமானவராக மாறிவிடுவோம்.
அளவுக்கு மீறி சில விஷயங்களுக்கு முக்கியத்ததுவம் பொது இதுவே மிகவும் சிக்கலான பிரச்ச னையாக மாறிவிடுகிறது.
எளிமை பற்றி நீண்ட நேரம் பேசினால் அது கடுமையாக மாறி விடும். எளிமை என்ற விஷயமே மிகவும் சிக்கலான விஷயமாக ஆகிவிடும்.
எளிமையைப் பற்றிப் பேசுவதை விட வாழ்க்கையில் இதைக் கடைப்பிடித்து அனுபவப்பூர்வமாக உணர்வதுதான் மிகவும் அவசியம்.
எளிமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னோடு ஆசிரமத்துக்கு வந்து சில நாட்கள் தங்குங்கள். எளிதாக எளிமையை கற்றுக்கொள்வீர்கள்.
இயற்கையாக, எளிமையாக இருக்கும் போது பல விஷயங்களை அனுபவத்தால் சேகரிக்கலாம்.
ஆனால், தேவையற்ற தீவரத்தால் நம் கண் பார்வை கூட கோணல் ஆகிவிடும். எதைப் பார்தாலும் குறுக்குப் புத்தியுடன் பார்க்கும் கோணல் பார்வையை நமக்குக் கொடுத்துவிடும். குறுக்கு புத்தியால் பொருள் நிறைய சேர்க்க முடியும். ஆனால இதற்கு நேர்மாறாக நம்மிடமிருக்கும் சுதந்திர உணர்வும், நிம்மதியும் பறிபோக ஆரம்பித்துவிடும்.
தந்திர குணம் கொண்ட மனிதர்களுக்கு இந்தச் சக்கரம் சுத்தமாக மூடி இருக்கும்.
எதைப் பார்தாலும் ஆதாயம் தேடும் மன அமைப்பு கொண்டவா்களுக்கு இந்தச் சக்கரம் மூடிவிடும்.
எதிர்பார்ப்பு அனாகச் சக்கரத்தை மூடி, அதன் மூலம் ஆக்ஞா சக்கரத்தையும் மூடிவிடும்.
எளிமையாக இருப்பது எப்படி என்று உணர ஒரு தியானத்தைக் கற்றுத் தருகிறேன். இந்தத் தியானம் சீக்கியார்கள், பாரசீகா்ள் மூலம் நமக்குக் கிடைத்தவை.
காரணம், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் எளிமையாகவும், ஹாஸ்ய உணர்வு மிகந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
புத்தா் சொல்கிறார் : மனம் விட்டு நம் இதயம் விரய சிர்த்தால் ஆக்ஞா சக்கரம் திறந்துவிடும்.
அதன் பூத்த மதத்தில் சிரிப்பதையே மிகப் பெரிய தியாளமாக உருவாக்கி இருக்கிறார்கள். மாலையில் கூட மணி அடித்தது; கதவை மூடி எல்லோரும் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.
''நாற்பத்தியிரண்டு நிமிஷம் வரை இடைவிடாமல் முகம் மலர்ச் சிரித்தவன் ஞானி ஆவன்'' என்கிறார் புத்தா்.
சிரிக்கும் போது மனம் வேலை செய்யாது. நான் என்கிற ஆளுமை எண்ணம் இருந்தால் சிரிப்பு வராது.
நான் என்கிற எண்ணம் ஆக்ஞா சக்கரத்தை மூடிவிடுகிறது. எங்கு போனாலும் நான் என்கிற அந்த விசிட்டிங் கார்ட் இல்லாமல் நம்மால் உட்காரக்கூட முடியாது.
சாதாரணமாக, எளிமையாக இருந்தால் ஆக்ஞா, அதாவது ஆன்மீகம் நமக்குள் அழகாகப் பூத்துவிடும்.
ஆக்ஞா சக்கரத்தை பலப்படுத்துவது இரண்டு விதத்திலட பயன்தரும். ஒன்று, கண்பார்வை தெளிவாகும் காரணம் ஆக்ஞா என்பது கண் சம்பந்தப்பட்டது.
இரண்டாவது, ஆக்ஞா சக்கரம் மண அழுத்தத்திதோடு மிகவும் சம்பந்தப்பட்டது.
நமது வாழ்வு பற்றிய கோணல் பார்வை என்று, நேர்பார்வை கிடைக்க ஆக்ஞா சக்கர தியானம் உதவும். மன அழுத்தம் குறையும்.
நேர்பார்வை என்றால் நேராக இருக்கும்.
கோணல் பார்வை என்றால் கோணலாக இருக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக கற்பனை செய்யக் கூடாது.
நான் எனம் அனங்காரம் எதையும் கோணலாகப் பார்கக் வைக்கும். நேராக எதையும் புரிந்து கொள்ள உதாவது.
தன்னுடைய மனைவி மரணப் படுக்கையில் கிடந்ததை அழந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார் முல்லா.
''ஏன் அழுகிறீர் ? எல்லாம் பொய்! வேஷம் போடாதீர்!' என்றார் மனைவி.
முல்லா மீண்டும் அழுது கொண்டிருந்தார்.
முல்லாவிடம் சொன்னாள்,'' முட்டாளே! நான் இறந்ததும் நீர் மற்றொரு திருமணம் செய்து கொள்வீர்.
பிறகு ஏன் இந்த போலி அழுகை?' என்று கேட்டாள்.
அதற்கு முல்லா பதில் சொன்னார; : ''நான் முட்டாள் தான். ஆனால் மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல'' என்றார்.
முல்லா இயற்கையாக அழுததுகூட அந்த அம்மாவிற்கு குதர்க்கமாகத் தெரிந்தது. இந்த மாதிரி எதையும் கோணலாகப் பார்ப்பது, கோணல் வாழ்க்கை வாழ்வது ஆக்ஞா சக்கரத்தை மூடி விடும்.
ஆக்ஞா சக்கரம் திறக்கும் வரை பார்வை நேராகாது.
எதிர்மறையான எண்ணங்களோடு இருக்கும் போது நம்மால் முழுமையாக இயங்கும். நம் முகம் பொலிவடையும்.
எண்ணங்கள் தூய்மையடைந்துவிட்டால் ஆக்ஞா சக்கரம் முழுமையாக இருக்கும். நம் முகம் பொலிவடையும்.
எந்தக் குழந்தையின் முகமாவது அசிங்கமாக உள்ளதா ?
ஏழை வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் அதன் முகம் மழர்ந்து தான் இருக்கிறது. காரணம், குழந்தைப் பருவத்தில் ஆக்கை சக்கரம் திறந்தே இருக்கிறது. அற்புதமாக இயங்கவே செய்கிறது. ஆனால், வளர வளர அந்த மலர்ச்சி மறைது விடுகிறது. புன்னகை, அருள் , ஒளி எல்லாமே போய் விடுகிறது.
ஞானியின் முகம் அறுபது வயதில்கூட குழந்தை போலவே இருக்கும். இரமண மகரிஷி முகம் குழந்தை போலவே இருக்கும். நேரடியாக எளிமையாக பிரதிபலிக்கும்.
எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் எளிமை எந்த நிலையையும் எதிர்கொள்ளும். அந்த பக்குவத்தை ஆக்ஞா சக்கரம் நன்க்குத் தரும்.
நீரவிழ்ச்சியின் பொழிவாக, ஆற்றின் பிரவாகமாக எல்லோருடனும் பழகச் செய்யும் தகுதி பிறக்கும்.
ஒரு சின்ன கதை :
ஒரு இளைஞன் எம்.ஏ., படித்துவிட்டு வீடு, கம்பெனி என வேலைக்கு அலைந்தான். கடைசியில் பத்திரிக்கை ஆசிரியர் காலில் விழுந்து நிருபரானான்.
''வேலை தரும் முன்னரே உனக்கு இது தற்காலிக வேலைதான். வேலை செய்யும் பக்குவம் பார்த்து நிரந்தரம் செய்வேன்' என்றார் பத்திரிக்கை ஆசிரியர்.
அந்த நேரத்தில் சென்னை துறைமுகத்தில் குடியரசு தின சிறப்பு விழா நடைபெற இருந்தது. அந்த விழா நிகழ்ச்சியை செய்தியாக்கிக் கொடுக்கும்படி சொன்னார் ஆசிரியா்.
ஆனால், அந்த விழா திடீரென ரத்தானது. முக்கியஸ்தாகள் மற்றும் அதிகாரிகளால் வர முடியவில்லை.
புது நிருபருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதல் நாளே நமக்கு பிரச்சினையா? என்ன செய்தி எழுதித் தருவேன் என்று நொந்து போனார்.
அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூத்த நிருபர் அந்த இளைஞனைப் பார்த்து, ''என்ன ஆச்சு, ஏன்
இப்படி இடிந்து உட்கார்ந்து விட்டாய்? என்ன பிரச்சினை?'' என்று கேட்டார்.
றிவு,
''முதல் நாள் செய்தி சேகரிக்க போகலாம் என்றால், கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் நிகழ்ச்சியே ரத்தாகி விட்டது'' என்றான்.
'' இதற்கு போயா இப்படி இடிந்து போய், நடைமுறைப்படுத்தப்படாத, உட்கார்ந்திருக்கிறாய் ? நிகழ்ச்சி ரத்தானது, முதல் பக்க பரபரப்பு செய்தியாக அல்லவா வர வேண்டும்.
குடியரசு நிகழ்ச்சி ரத்தானாது ஏன் ? கப்பலில் எப்படி ஓட்டை விழுந்தது? -என்பதை பற்றி செய்தி சேகரித்து எழுதிக் கொடு'' என்றார்.
பார்க்கும்விதம் ஒரே சூழ்நிலைதான். ஆனால், இருவரும் இரண்டு விதமாகப் பார்த்தரர்கள். டென்ஷனும்
நமக்கு பல விஷயங்களை சரியாகப் பார்க்கத் தெரியவில்லையே ஏன் ? பார்க்கிற பக்குவம் நமக்கு இல்லை.
கண் பார்வை சரியாக இருக்கலாம். ஆனால் பார்க்கும் விதம் தெளிவாக இருக்கிறதா?
குரு கிரந்தம் என்பது பத்து சீக்கிய குருமார்கள் சேர்ந்து தொகுத்த புத்தகம். இந்த புத்தகத்தில் ஒரு உரையாடல், ''ஞானம் அடைய எது வழி? '' என்று கேட்கிறான் சீடன்.
'' பார்'' என்று சொன்னார் குரு.
''பார்ப்பதன் மூலமே ஞானம் பெற்று விடலாம்'' என்றார். அதாவது, நமது கண் மனதோடு, நேரடத் தொடர்பு உடையது.
கண்ணின் அசைவகள் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் யாரும் கற்றுக் கொள்ள முடியாது.
இதுதான் சாதாரணமாக புலன் வழி நமக்கும் அறிவு.
ஆனால், குருகிரந்தத்தில் வரும் பார்த்தல் என்பது கண்ணின் அசைவில்லாமல், இமைக்காமல் ஸ்திரமாக இருத்தல் பற்றியது.
இந்நிலையில் மனதில் எண்ணங்கள் அலை பாயாது.
எனவே, கண்கள் அலை பாயாமல், மேகங்களற்ற, தெளிவான ஆகாயத்தைப் பார்த்து போல மனதை எண்ணங்களே இல்லாமல், அமைதியாக கவனிப்பதுதான் ''பார்த்தல்'' என்பதற்கு அர்த்தம்.
அப்படி எண்ணங்களின் சலனமே இல்லாமல் அமைதியாக இருந்து "பார்க்கத் தெரிந்து விட்டால்" எதையும்
அறிவுரீதியாக மாத்திரமே உருவாகும் கருத்துக்களின் செ
சுதந்திரமாக மணிதன் செயல்பட உதவும் எளிமைத்துவத்தைப் பாதிக்கும்.
நடைமுறைக்கு சாத்தியப்படாத மனக்கருத்துக்கள்
ஆக்ஞா ச
செயலிழக்கச் செய்யும். இதன் விளைவு -மனிதனின் கண்ணோட்டம் மாறுகிறது.
திறம் மாறுகிறது. குழப்பமும்,
மிஞ்சு
எளிதில் கற்றுக் கொள்ளலாம். எல்லாமே தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
இந்த சுயமான, தனித் தன்மையான பார்வைதான் நமது வாழ்க்கைக்கு இனிமைத் தரும். எல்லா நஷ்டமும், வளமும் தரும்.
பார்க்கும் விதம் சரியாக இருந்தால் முரட்டுத்தனமும், தீவிர சிந்தனைகளும் மறைய ஆரம்பிக்கும்.
நாம் பார்க்கும் விதம் சரியாகிவிட்டால் நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் சரியாகிவிடும்.
உலகம் எப்பொழுதுமே சரியாகத்தான் இருக்கிறது.
பார்க்கும் பார்வை தவறாக இருப்பதால் எல்லாம் சரியாகிவிடும்.
ஆக்ஞா சக்கரம் திறந்துவிட்டால் நாம் பார்க்கும் விதமே மாறுவதோடு உடலும் ஆரோக்கியமாகிவிடும்.
ஆக்ஞா சக்கரத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி புத்துணர்வு பெறுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
ஆக்ஞா சக்கரத்திற்கான தியானம் "திவ்ய நேத்ரா தியானம்".
திவ்ய நேத்ரா தியானம்
திவ்ய நேத்ரா தியானம் ஜென் புத்த மதம் நமக்கு வழங்கும் நன்கொடை.
ஆக்ஞா சக்கரம் மிக எளிதாக திறந்துகொள்ளும் தன்மை கொண்டது. எனவேதான் எல்லா மதங்களுமே இந்த சக்கரம் சம்பந்தப்பட்ட தியானத்தில் ஈடுபடுகின்றன.
இந்த ஒரு சக்கரத்திற்கு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியான முறைகள் இருக்கிறது.
இதுவரை செய்த எல்லாத் தியானங்களும் முழுக்க முழுக்க நீங்களே உங்கள் முயற்சியோடு செய்தது. இந்த ஒரு தியானம் மாத்திரம் குரு சக்தியோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
திவ்யமான தரிசனங்களையும் அருமையான ஆன்மீக அனுபவங்களையும் தரும் வல்லமை பெற்றது இந்த திவ்ய நேத்ரா தியானம்.
இந்த தியானத்தை தொடர்ந்து செய்ய செய்ய புத்திசாலிதனம் பூரணமாக மலரும்.
காரணம் ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியோடு நேரடியாக தொடர்பு கொண்டது. திவ்ய நேத்ரா தியானத்தை செய்ய ஆக்ஞா சக்கரத்தோடு தொடர்புடைய பிட்யூட்டரி சுரப்பி முழு ஆரோக்கிய நிலையில் இயங்க ஆரம்பிக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பி ஒரு மனிதனின் புத்திசாலித் தனத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது.
மனிதன் உடல் மன ஆரோக்கியத்தைப் பெற்று ஆன்மீகத்தில் வேகமாக வளர திவ்ய நேத்ரா தியானம் வழிசெய்யும்.
இந்த தியானத்தை சிரத்தையோடு செய்து ஓரிரு நாட்களிலேயே கண்பார்வைக் கோளாறு சரியானவர்கள் இருக்கிறார்கள். கண்பார்வை கோளாறு இருப்பவர்களுக்கு இந்த தியானம் பேரூதவி புரியும்.
தியான அனுபவங்கள்...
� "நெற்றிப் பொட்டிலிருந்து ஒருவித சூடு உருவாகி முகம் முழுவதும் பரவியது என் தலைக்குள் இது வரை நான் அனுபவித்திராத ஒரு உற்சாக சக்தி பரவியதை உணர்ந்தேன்…''
- பவித்ரா
(பிடதி அநட -ல்)
''நல்லது…''
ு ''சுவாமி என்னுடைய ஆக்குா சக்கரம் வழியாக உங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத் தில் நீங்கள் மறைந்துவிட்டீர்கள்.
என்ன ஆச்சரியம்! நீங்கள் உட்கார்ந்திருந்த சோபா எனக்கு முழுமையாக தெரிந்தது. நீங்கள் அங்கு இல்லவேயில்லை.
என் கண்களாலேயே என்னை நம்ப முடியவில்லை. ஏன் அப்படி நிகழ்ந்தது ?''
- மாதவன்
(தேவனஹல்லி அநட-ல்)
ஒரு ஞானிக்கும் சாதாரண மனிதனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சாதாரண மனிதனுக்கு மிக்க கடினம்.
இதுபோன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சிலா் மாத்திரமே, சாதாரண மனிதன் ஞானிகளை புரிந்து கொள்ள உழ்வும் துருப்புச் சீட்டுகள்.
ஒரு மனிதன் ஞானம் அடையும் போது அந்த மனிதனின் முழு உடலும் மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
ஞானியான பின் அந்த ஞானியின் உடல் சாதாரண மனிதனின் உடல் போலவே காணப்பட்டாலும் அது முற்றிலும் மாறுபட்டது.
உடல் உருவாவதற்கு உயிரோடிருப்பதற்கு காரணமான சக்தியின் அடிப்படையில் ஒரு ஞானியின் உடல் பல பரிமாணங்கள் மாறுபட்டது.
ஆக்ஞா சக்கரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் வழியாக தியான நிலையில் பார்க்கம் போது ஞானியின் உடலை சக்தி ரீதியாக பார்க்கிறீர்கள்.
ஞானமடையும் போது சக்தி தனது பூரண வெளிப்பாடு நிலையை அடைந்து விடுகிறது. சக்தியின் பூரண நிலையை அடைந்துவிட்ட ஒருவர் இருந்தும் இல்லாதிருப்பதற்கு சமம்.
அதனால் உங்களுக்கு அப்படித் தெரிந்தது!
இந்த அனுபவம் இதை அனுபவித்த ஒருவரால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியது.
வேறு ஒருவர் சொன்னால் இது போன்ற விஷங்களை நம்ப மனது கஷ்டப்படும். ஏற்றுக் கொள்ளாது.
மனிதனாக பிறந்தவன் உள் உலகத்திற்கும் கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மீகம் என்ற ஆனந்த வாழ்வியல் பற்றி புரிந்து கொள்ள முடியும்'.
ஆனந்த வாழ்வியலை கற்றுக் கொண்ட பின்புதான் வெளி உலகை ஒருவன் முழுமையாக அனுபவிக்க முடியும்.
"சுவாமிஜி! தியானத்தில் ஆழமாக செல்ல ஒரு நிலையில் நீங்கள் கிருஷ்ணரைப் போல எனக்குத் தரிசனம் கொடுத்தீா்கள். மேலும் கிருஷ்ணரைப் போன்று நடமாடிக் கொண்டே என்னைப் பார்த்து சிரித்தீர்கள்... '
- கீர்த்தி
(ஹைதராபாத் அநட -ல் )
'' நல்ல அனுபவம்.
மனதை இது போன்ற அனுபவங்களோடு கட்டிப் போட்டு விடாதீர்கள். தொடர்ந்து ஆன்மிகத்தில் முன்னேறிக் கொண்டேயிருங்கள்''.
ு "குருஜி, ஆக்ஞா சக்கர தியானத்தின் போது உங்களைப் பார்க்கம் போது எனக்குக் கிடைத்த தரிசனம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. பிறந்ததிலிருந்து நான் இந்துவாகவே வளர்ந்தேன். என் வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலும் கிருஸ்தவ மதத்தை நான் கடைப்பிடித்ததேயில்லை.
ஆக்ஞா சக்கரத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நீங்கள் முழுமையாக மறைந்து விட்டீர்கள்.
சாக்ஷாத் இயேசு நாதரை உங்களின் இடத்தில் பார்த்தேன். இது தொடர்ந்து மூன்று முறை கண்களை மூடி திறந்து பார்த் இயேசு நாதரின் திருவுருவம்தான் என் கண்களுக்குத் தெரிந்தது.
எனக்கு சம்பந்தமேயில்லாத ஒரு தெய்வத்தின் திருவுருவம் எனக்குத் தரிசனத்தில் தெரிந்தது எப்படி ?
- ஸ்வர்னா
(சியாட்டல் அநட-ல்)
இந்த தரிசனம் உங்களின் முன் ஜென்மத்தோடு தொடர்புடையது. முன் ஜென்மத்தோடு தொடாபுடையது. முன் ஜென்மத்தில் கிறிஸ்தவராக நீங்கள் பக்தி நினைவுகளே இப்போது தரிசனமாக கிடைத்திருக்கிறது. உங்களுடைய இஷ்ட தெய்வம் இயேசு நாதர்தான்''..
் 'சுவாமி, திவ்ய நேத்ரா தியானத்தின் கடைசிப் பகுதியில் திடீரென நீங்கள் மறைய ஆரம்பித்தீர்கள். கொஞ்ச நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் உங்களுக்கு பதில் மீனாட்சி அம்மனைப் பார்த்தேன்.
- ராம்குமார்
(ஒக்லஹாமா அநட -ல் )
'' நல்ல தரிசனம். ஆனால் இத்தோடு நின்றுவிட வேண்டாம். தொடர்நது முன்னேறுங்கள்'.
4 4 4
� "சுவாமிஜி!! திவ்யநேத்ரா தியானத்தில் பலருக்கு அவா்கள் விரும்பி வழிபடும் தெய்வத்தின் தரிசம் கிடைத்திருக்கிறது. எனக்கு அப்படி எதுவும தெரிய வில்லை. ஆனால், என்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் அளவுக்திமான உஷ்ணம் உருவானது !.
உங்கள் ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஒரு ஆங்ஹம்
போல அந்த உஷ்ணம் என்னையடைந்தது .... '
(
- கீதா
ஹைதராபாத் அநட - ல் )
''எல்லோருக்கும் தரிசனம் கிடைத்தேயாக வேண்டு மென்ற கட்டாயம் ஏதுமில்லை. சிலருக்கு இது போன்ற ச க்கர அனுபங்கள் கிடைக்கும். நல்லதே!
இந்த அனுபவங்கள் நல்லவை. ஆனால் அனுபவங்களைத்தான் அனுபூதியைப் பெற வேண்டும்...''
★ "'ஜெய்குருதேவ் !…
எங்களுடைய இஷ்ட தெய்வங்கள் மாத்திரம் எங்களுக்கு தரிசனமாக கிடைப்பது ஏன் ?
ஒரே நேரத்தில் ஒரே தியானத்தில் பலருக்கு பல விதமான தரிசனங்கள் உங்கள் ஒரே ஒருவரிடமிருந்து கிடை த்தது எப்படி? இந்த மாதிரியான தரிசனங்கள் சாத்தியமாவது எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?''
மாலா ஸ்ரீதர்
( ஏற்காடு
அநட - ல் )
'' உங்களுடைய எல்லா கேள்விக்கும் இந்த ஒரு பதில் விளக்கம் தந்துவிடும்.
தியனா சக்தி அல்லது குரு சக்தி முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
குருவின் தியான சக்தி தன் எதிரிலிருக்கும் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.
சாதாரண மனிதன் தன்னுடைய ஆக்ஞா சக்கரத்திலிருந்து குருவின் ஆக்ஞா சக்கரத்தோடு தொடர்பு கொள்வதுதான், - குருவின் தியான சக்தியோடு நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் எளிய வழி.
திவ்ய நேத்ரா தியானத்தின் போது உங்களுடைய விழிப்புணாவு அதிமாவதால் குருவின் தியான சக்தியை நேரடியாக உங்களின் ஆக்ஞா சக்கரத்தால் பார்க்கிறீர்கள். உணர்கிறீர்கள்.
குரு சக்தியின் இயல்பே உங்களின் உணர்வு நிலையை பிரதிபலிப்பதுதான். உங்களுடைய இஷ்ட தெய்வங்கள் பற்றிய பக்தியுணர்வுகள் எப்போதுமே மிக வலிமையானவை.
அதனால் குருவைப் பார்க்கும் போது, குருவின் தியான சக்தியில் உங்கள் பக்தியுணர்வு மட்டுமே பிரதிபலிக்கப்படுகிறது. உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் உருவம் உங்களுக்கு மட்டும் தெரிகிறது.
வேறொருவருக்கு அதே நேரத்தில் அவரின் இஷ்ட தெய்வம் தெரிகிறது''.
ு'' இந்த தியானத்தில் என்னால் முழுமையாக ஈடுபடவே முடியவில்லை. தலைவலி தொடர்ந்து என்னை இம்சித்துக் கொண்டேயிருந்தது''.
குமார்
( ஒக்லஹாமா
அநட-ல் )
வாழ்வில் வளம் பெற
நம் உடலில் மொத்தம் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. இதில் ஏழாவது சக்கரமான சூறஸ்ராரம் நம் தலையின் உச்சியில் அமைந்திருக்கிறது.
எல்லா சக்கரங்களையும் இய்ககுகிற சக்தி இந்த சக்கரத்திற்கு இருக்கிறது. எனவே உச்சந்தலையில் இருக்கிறது.
நன்றி மறந்து செயல்படும்போது இந்தச் சக்கரம் மூடி விடுகிறது.
நன்றியோடு எந்தக் காரியத்தையும் செய்யும் போது இந்தச் சக்கரம் திறந்து கொள்கிறது.
நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் இந்த சக்கரம் நன்றி ் பீனியல் சுரப்பியோடு உணர்வோடு சம்பந்தப்பட்டது.
நன்றியுணர்வும் திருப்தியும்
- சஹஸ்ரா சக்கரத்தின் திறவுகோல்.
நன்றியற்ற மந்தஉணர்வும், அதிருப்தியும் - சஹஸ்ரார சக்கரத்தின் தடைக்கல்.
இந்த சக்கரத்ததைத் திறக்க ஒரு தியான முறை உண்டு. இஸ்லாம் மதம் கொடுத்த பல அரிய பரிசுகளில் ஒன்று சூபி தத்துவம்.
அந்தத் தத்துவத்திலிருந்துதான் சஹஸ்ரா சக்கதரத்திற்குரிய தியானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சின்ன சூபி கதை :
ஒரு சூபி ஞானி காலையில் எழுந்ததும் இறைவனுக்கு நன்றி கூறுவதைக் கடமையாகக் கொண்டிருந்தாா்.
காலையில் எழுந்து தினமும் பிரார்த்தனை கூட செய்ய மாட்டார். கடவுளுக்கு நன்றி சொல்வார். அவ்வளவுதான்.
'' இறைவா!ஒரு நாள் இரவு முழுவதும் என்னைக் கவனத்தில் எடுத்து கொண்டாயே! நன்றி.
இன்று, கண்திறந்தேன். அற்புதமான நாள்! நன்றி. பொழுது விடிந்துவிட்டது நன்றி!. இன்னும் சுவாசிக்கிறேனே நன்றி. !
இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்காகவும் இறைவனிடம் சூபி ஞானி நன்றி சொல்லச் சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள்.
வழக்கம் போல அவரின் சீடர்கள் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
இஸ்லாமியத்தின் ஒரு பகுதிதான் சூபி தத்துவம். என்றாலும், குபி ஞானிகளுக்கு பெரிய அளவில் மாியாதை கிடையாது. உணவு தர மாட்டார்கள்.
ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவேயில்லை. மறுநாள், அடுத்த ஊர் சென்றார்கள்.
அந்த ஊரிலும் உணவு கிடைக்கவில்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உவ்வு கிடை க்கவில்லை.
ஆனால், தினமும் அந்த ஞானி இறைவனிடம் பகல் முழுவதும் வழி நடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி கூறாமல் இருப்பது இல்லை.
நான்காவது நாளும் அவர்களை ஒர் ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்தனர். அன்று வேறு வழியில்லாது ஒரு சுடுகாட்டில் படுத்துக் கொண்டார்கள்.
நான்கு நாட்கள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போனார்கள். பசியின் அகோரம் அவா்களை தூங்க விடவில்லை.
ஐந்தாம் நாள் காலையும் சூபி ஞானி கல்வுளுக்கு நன்றி கூற ஆரம்பித்தார்.
ஆனால், சீடர்களோ நன்றி சொல் மறுத்தனர் மறுத்ததோடு நில்லாமல் தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள்.
''மூன்று நாளாக உணவு இல்லை. நான்காம் நாள் தங்கவும் இடம் இல்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் ?' என்று கேட்டனர்.
ஞானி சிரித்துக் கொண்டே கூறினார் : 'மூன்று நாள் இறைவன உணவளிக்காததிற்காக இவ்வளவு கவளைப் படுகிறீர்களே நமக்கு முப்பது வருடங்களாக தொடர்ந்து உணவு வழங்கியுள்ாரே!
ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை. ஆனால் முப்பது வருடம் இந்த உலகத்தில் தங்கியிருக்கின்றோம்.
முப்பது வருடம் காத்தவனுக்க இந்த மூன்று நாட்கள் பற்றி தெரியாதா என்ன!
முப்பது வருடம் காத்ததற்காக இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே நம் நன்றிக் கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமூம்'' எனக் கேட்டார்.
வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லா விஷயம் கொடுத்து இருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் இருக்கிறது.
அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணாவு என்னும் பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனது தான்.
நம் வாழ்வில் சரியாக யோசனை செய்து பார்த்தால் புரியம் . இந்த வாழ்கக்கையே கடவுள் கொடுத்த பரிசு தான்.
யாராவது கைலாயத்தில் இருபத்தைந்து வருடம் வேலை செய்து விட்டு, சம்பளமாக இந்த வாழ்க்கையை வாங்கி வந்தோமா என்ன ?
'' இறைவா! உன் தோட்டத்தில் உளக்கு நிறைய சேவை செய்து விட்டேன். இருபத்தைந்து வருட சம்பளமாக எனக்கு உலக வாழ்க்கையை பரிசளி!' என்று கேட்டு வாங்கி வந்தோமா?
சம்பளமாக இல்லை. அன்பளிப்பாகத்தான் நமக்கு இந்த வாழ்க்கை தரப்பட்டது. அதனால்தான் அழ்ன் மதிப்பு புரியவில்லை.
மதிப்பு புரியாமல் போனதில் விளைவே சொர்க்கமாக உலகைக் கொண்டாடாமல், நரகமாக்கி அதிருப்தியால் கஷ்டப்படுகிறோம்.
''பெருமாளே, நீ மட்டும் வைர மோதிரம் போட்டுள்ளாயே எனக்கு இல்லையா?'' என்று உரிமையாக கேட்கிறோம்.
ஆனால், நமக்கு விரல்களைக் கொண்டத்தற்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா ?
மோதிர விரலுக்கு நன்றி கூறுவது இல்லை. ஆனால் வைர மோதிரத்துக்கு இறைவனிடம் அப்ளிகேஷன் போடுகிறோம். கேட்கும் போது விலாவாரியாக கேட்கிறோம். பேரம் கூட செய்கிறோம்.
லாட்டரி டிக்கெட்டில் ஐந்து கோடி ரூபாய் விழுந்தால் ஒரு கோடி உன் உண்டியலில் போடுகிறனே என்கிறோம். அதில் உனக்கு நம்பிக்கை என்றால் ஒரு கோடி ரூபாயை நீயே எடுத்துக் கொண்டி மீதம் நான்கு கோடி ரூபாயையாவது எனக்குக் கொடு என்கிறோம்.
விவரம் தெரிந்த நாள் முதல் வெளியே கேட்டே பழகிய நாம் உள்ளே உள்ளத்தால் நன்றி சொல்ல மறந்துவிட்டோம்.
வாழ்க்கையை வரப்பிரசாதமாக நமக்கு தந்த பிரபஞ்ச சக்தியோடு ஒரு நன்றிபூர்வமான வாழ்வை நாம் வாழ்வதே இல்லை.
மேலும் நம்முடைய மடமனம் அடுத்து எதுவும் கிடைக்க வில்லை என்றால், வாழ்க்கையே வீண் என்பது போல உணரும். எதாவது கிடைத்துவிட்டால் இவ்வளவு தானே என்று நினைக்கும்.
ரமண மகரிஷி அற்புதமாக ஒரு சுலோகம் சொல்வார்.
'' கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும் - மடமனம்!''
நம்முடைய மனதில் இயல்பே எவ்வளவு கிடைத்தாலும் அதை அனுபிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய விஷயங்கள் நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
எதிர்பபார்த்தடி கிடைத்துவிட்டாலும், எதிர்பார்த்தது கிடைத்து மிகச் சாதாண ஒன்றாக மனம் காட்டும். நாம் அதிருப்தியில் மீண்டும், மீண்டும் விழுவோம்.
நமக்கு எது கிடைத்துவிட்டாலும் அதனைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் முன்னரே அடுத்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.
இந்தப் பிரபஞ்சமே நமக்கு சொந்தரமாக இருக்கிறது.
ஆனால், அதை நம்மால் உணர முடியாததற்குக் காரணம், அந்த உண்மை தெரியாமல் இருப்பதினால்தான்.
இந்த பிரபஞ்சம் நம்முடைய என்கிற உணர்வு நம்மிடம் இல்லை. வோப் பிடிப்பு இல்லை.
திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை மாதிரி மனதளவில் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பிறந்தது முதல் நமக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உறவைப் பற்றி யாரும் நன்க்குச் செ ால்லித்தரவில்லை.
அதனால் பிரபஞ்ச சக்தி மீது நன்க்கு நம்பிக்கையோ, பிடிப்போ இல்லாது போய்விட்டது.
பிரபஞ்ச சக்தியின் மீது நாம் அக்கறை காட்டவில்லை என்பதறகாக அது நம்மைக் கவனிக்காமல் போய்விடுமா ?
இதுநாள் வரை நமக்களித்த உணவுப் பொாருட்களை அது தொடர்ந்து அளிக்காமல் போய்விடுமா ?
நிச்சயம் அப்படிச் செய்யாது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்குங்கூட கருணை காட்டுவதுதான் பரம்பொருளின் சக்தி.
ஒரு சிறிய கதை :
ஒரு தபஸ்வி பாலைவனத்தில் குடில் அமைத்து தாஸ் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குடிலின் கதவைத் தட்டினான்.
''இன்று இரவு மட்டும் இங்கு தங்கி நாளை காலை எழுந்து போகிறேன்'' என்று தபஸ்வியிடம் உதவி கேட் டான்.
தபஸ்வியூம் அதை ஏற்றுக் கொண்டு இருக்கச் சொன்னார்.
மறுநாள் காலை அவன் கிளம்பிச் சென்றுவிட்டான். அதன் பிறகு அங்கே வந்தத காவலா்கள், 'திருடன் ஒருவன் நேற்றிரவு இங்கே வந்து தங்கினானா?' என்று விசாரித்தார்கள்.
நேற்றிரவு தங்கியிருந்தவனின் அடையாளங்களை தபஸ்வி கூற, ''ஆம், அவன்தான் அந்த திருடன்'' என்று கூறிவிட்டு காவலலர்கள் திருடனைத் தேடிச் சென்றார்கள்.
இதைக் கேட்டதும் தபஸ்விக்கு குற்ற உணர்ச்சி தாளவில்லை.
'' போயும், போயும் ஒரு திருடனைத் தங்க வைத்து சாப்பாடும் அளித்திருக்கிறேனே!'' என்று நொந்து போனார். தான் செய்த தவறுக்காக அல்லா முன்டியிட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
தபஸ்வி அழுது கொண்டிருந்த சமயத்தில் அதே நேரத்தில் வேறு யாரோ சத்தம் போட்டு அழுவதைக் கடேட்டு கண் விழித்தார். அழுதது வேறு யாருமல்ல, தற்ஸ்வி அழுவதைப் பார்த்து அழுதது அல்லாவேதான்.
'' ஓ! அல்லாவே, நீங்கள் ஏன் அழுகிறீர்கள் ?! என்று அல்லா பதில் சொன்னார் : ஒரே ஒரு வேளை அந்த திருடனுக்கு தங்க இல்ம் கொடுத்து உணவு கொடுத்ததற்கே நீ அழுகிறாய்.
அல்லா பதில் சொன்னார் : 'ஓரே ஒரு வேளை அந்த திருடனுக்கு தங்க இடம் கொடுத்து உணவு கொடுத்ததற்கே நீ அழுகிறாய்.
ஆனால் பல வருடங்களாக அவனுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்திருக்கிறேன். நான் என்ன செய்வது ?
ஒருவேளை உணவும், தங்குமிடமும் தந்தது பாவம் என்றால் பல வருடம் இரண்டையும் நான் அளித்தது எவ்வளவு பெரிய பாவம் ? நீ பாவி என்றால் நான் மகா பாவிதானே! அழகிறேனேப்பா' என்று அல்லா சொன்னார்.
நல்லவனோ, கெட்டவனோ எல்லோருக்கும் பிரபஞ்ச சக்தி எல்லா வரங்களையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதுதான் நித்தியம்.
உண்மை தெரியாத மனிதன் நன்றியுணர்வு மறந்து செயல்பட்டுவது அவனது உலகவாழ்ககை என்றும் நாட கத்தில் இன்னும் சில வேடிக்கைகளை சேர்த்து விடுகிறது. துக்கப்பட ஆரம்பித்துவிடுகிறான்.
ஒரு சிறிய கதை :
ஒரு தேவாலயத்தில் புதிய கட்டிடம் ஒன்று கட்ட முடிவெடுத்தார்கள். அந்த தேவாலயத்திற்கு வரும் ஒரு பெரிய வியாபாரி, ''புதிய கட்டிடம் கட்டுவதற்கான நன்கொடை முதலில் நான் தந்ததாக இருக்க வேண்டும், அதுவும் நான்தான் அதிகம் கொடுத்ததாக இருக்க வேண்டும்' என்ற முடிவில்...
2 மில்லியன் டாலருக்கு ஒரு செக் எழுதி எல்லோருக்கும் முன்பாக பாதிரியாரிடம் கொடுத்தான்.
செக்-ல் 2 மில்லியன் டாலர் எழுதியிருப்பதை பாதிரியார் படித்துவிட்டு, "சரி, நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்' என்றார் வெகு இயல்பாக.
பாராட்டையும், அவைப் புகழ்ச்சியை எதிர்பார்த்த வியாபாரிக்கு பாதிரியாரின் செயல் கோபத்தைக் கிளப்பியது.
பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு நன்றியாவது கூறியிருக்கலாம். இவ்வளவு பெரிய தானத்தை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்ற வேதனையில் வியாபாரி, ''அந்த செக் 2 மில்லியன் டாலருக்கானது' என்றார்
பாதிரியார், ''ம்ம்...நான் அதை பார்த்தேன்!'' என்றார்.
வியாபாரி, "நான் பெரிய வியாபாரிதான்; இருந்தும் 2 மில்லியன் டாலர் தானம் செய்வது மிகப் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்''.
பாதிரியார் சிரித்துக் கொண்டே, 'நான் அதற்கு நன்றி கூற நீங்கள் எதிர்பார்கிறீர்கள், சரியா ? ' '
வியாபாரி, ''ஆமாம், ஆமாம் நீங்கள் அதைத்தானே செய்திருக்க வேண்டும்''.
பாதிரியார் சிரித்த முகத்தை கடினமாக்கி, ''ஒருவேளை உன்னுடைய தானத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீயும் உன் தானமும் என்று கூறி தூக்கி எறிந்திருந்தால்!''
வியாபாரி, இந்த மாதிரி பதிலை எதிர்பார்க்காததால் உள்ளுக்குள்ளே தடுமாறி விட்டார்.
பாதிரியார், ''முறைப்படி பார்த்தால், உன்னை அவமானப் படுத்தாமல் பேர் முன் உன்தானத்தை நான் ஏற்றுக் கொண்டதற்காக நீதான் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீ ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை.
யோசி!
அப்படியாவது உன் அகந்தை அழியட்டும்' என்று கடினமாக பேசிவிட்டு பாதிரியார் அங்கிருந்து நழுவி விட்டார்.
அன்று முழுவதும் யோசித்த வியாபாரிக்கு ஒவ்வொன்றாக புரிந்தது. தான் நன்றியுணர்வு இல்லாமல் தவறாக வாழ்ந்த ஒவ்வொரு மகத்தான நிமிடங்களும் நினைவுக்கு வந்தது. கண்ணீர் பொங்கியது.
தான் தவறை உணர்வதற்காகத்தான் பாதிரியார் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டார் என்ற உண்மையும் புரிந்தது .
அன்றிலிருந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களையும் முழுமையாக மதித்து வாழக்
கற்றுக் கொண்டார். வாழ்க்கைத் தத்துவத்தை ஏற்று கொண்டார்.
-
உண்மையான காதலன், தன் காதலிக்கு நல்ல பரிசு கொடுத்ததை விடவும், அதை தன் காதலி ஏற்றுக் கொண்டாளே என்பதற்காகத்தான் அதிகம் மகிழ்வான்.
-
உண்மையான மனைவி, தன் கணவனுக்கு இன்று மிக ருசியாக சமைத்துப் போட்டேன் என்று பெருமைப்படுவதை விட, தன் கணவன் அந்த உணவை எவ்வளவு தூரம் ருசித்து சாப்பிட்டார், எப்படி அதை ஏற்றுக் கொண்டார் என்பதைப் பற்றித்தான் அதிகம் சந்தோஷப்படுவாள்.
-
உண்மையாக தானம் செய்பவனும் தான் செய்த தானத்தை நினைத்து பெருமை பேசுவதை விட, என் தானத்தை ஏற்றுக் கொண்டார்களே, எனக்கும் தானம் செய்ய வாய்ப்பு கிடைத்துதே என்று கூறி சந்தோஷப்படுவான்.
மேற்கூறிய மூன்று நபர்களிடமும் பொதுவாக ஒரு உணர்வு இருக்கிறதே, அதை கண்டுபிடித்து விட்டீர்களா ?
ஆம்! அது நன்றி உணர்வுதான்.
மனிதன் தன் சாதனைகளை நினைத்து கவலைப்படாமல் அதே நேரத்தில் சந்தோஷமாக சாதனைகளை அனுபவிக்க உதவும் ஒரு அருமையான உணர்வுதான் நன்றி உணர்வு.
"நன்றி உணர்வோடிருத்தல்" - இது மிகச் சிறந்த தியான முறை.
ஒரு சாதாரண குண்டுசியில் இருந்து நாம் சாப்பிடும் உணவு வரை எவ்வளவு மனிதர்கள், அவை நம் கைக்கு கிடைப்பதற்காக தங்கள் இரத்தத்தையும், சக்தியையும் உழைப்பாக்கியிருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கடையில் நீங்கள் பொருட்களை பெறுவதற்காக கொடுக்கும் பணம், அவர்களுடைய உழைப்பை நிச்சயம் ஈடுசெய்ய முடியாது. சிலருக்கு இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆனால் நான் கூறப் போவதை மறுக்க முடியாது.
நீங்கள் பிறக்கும்போது உங்கள் தாய்க்கு மருத்துவ உதவி செய்த மருத்துவச்சிகளின் கருணையை எண்ணிப் பாருங்கள்.
கருணை மறந்து வெறும் கடமைக்காகவும், காசுக்காகவும் அவர்கள் செயல்பட்டிருந்தால் உங்கள் கையோ, காலோ முடமாகி இருக்கலாம்.
பச்சிளம் குழந்தையாக பிறந்த உங்கள் மீது அவர்கள் அன்று காட்டிய கருணைக்கு இன்று நீங்கள் எதைப் பதிலாக திரும்பத் தர முடியும் ? அவர்கள் யார் என்று முகம் கூட உங்களுக்குத் தெரியாது.
முகம் தெரியாத உங்களை பரிவோடு பார்த்து, எந்தக் குறைபாடும் நேராமல் பார்த்துக் கொண்ட மருத்துவச்சிகளின் தொழில் நேர்மைக்கும், மனதை நாம் பதிலாக திரும்பத் தர முடியும்.
ஒரு வேளை அவர்களை திரும்பவும் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தால் கூட நம்மால் பதிலாக எதையுமே தர முடியாது. அதிகபட்சம் நன்றியுணர்வை அவர்களுக்கு காணிக்கையாக்க முடியும்.
அதேபோல் குண்டூசியில் இருந்து, கோதுமை மாவு வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்த மனிதர்களுக்கு பணம் ஈடல்ல. நன்றியுணர்வுதான் அவற்றிற்கு ஈடாக முடியும்.
'சரி, சரி நீங்கள் கூறுவதெல்லாம் சரிதான். இந்த நன்றியுணர்வை கடைப்பிடிப்பதால் எனக்கென்ன பயன் ? ' ' என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
நன்றியுணர்வை வாழ்வில் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைச் சொல்கிறேன்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த நன்றியுணர்வை வாழ்வில் இன்று முதல் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்.
பலன்கள் :
-
கர்வம் தலை தூக்காது.
-
கர்வம், அகந்தையால் மற்றவர்களை மனதளவில் துன்புறுத்தி, தானும் துன்புறும் கொடுமை அரங்கேறாது.
-
முகம் பொலிவடைய ஆரம்பிக்கும். நன்றியுணர்வு வெளிப்படும் போது உங்களையும் அறியாமல் முகத்தில் இறுக்கம் தளர்ந்து, குதூகலம் பிறக்க ஆரம்பிக்கும்.
-
உறவுகளை கவர்வது சுலபம். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நன்றி உணர்வைதான். மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் உங்களிடம் இருந்தால் உறவுகளைக் கவர்வது வெகு சுலபம்.
-
நன்றியுணர்வு ஒரு சுகமான உணர்வு. அதை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொண்டால் சுகம் உங்கள் கையில்.
நன்றியுணர்வை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் உணர்வு ரீதியாக மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரியவரும்.
சஹஸ்ரார தியானம்
சஹஸ்ரார தியானம் சூஃபி மதம் உலகிற்கு வழங்கிய நன்கொடை. இந்த தியானம் நமது பீனியல் சுரப்பியை உற்சாகப்படுத்தும். சஹஸ்ரார தியானத்தை இரண்டு விதமாக செய்யலாம்.
முதலில் சஹஸ்ரார சக்கரத்தை எப்போதும் முழு இயக்கத்தில் வைத்திருக்கும் நன்றியுணர்வை நடைமுறைப்படுத்துவது.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு உதவியவர்கள், உதவிக் கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்துங்கள்.
உதாரணம் நீங்கள் செல்லும் பேருந்தின் ஒட்டுனர்.
உடன் வருபவர்.
உங்கள் வாகனத்தின் மீது மோதாமல் சென்ற வாகனங்கள்.
பேருந்து என்ற ஒன்று உருவாவதற்குக் காரணமானவர்கள் என வரலாறுக்கும் நன்றி செலுத்துங்கள்.
நன்றியுணர்வு உங்கள் குணநிலையின் ஒரு பகுதியாக மாறிவிட்டால் உங்களை விட்டு அகலாது. அதிருப்தி உங்களை நெருங்கவே நெருங்காது.
திருப்தியான வாழ்வு வாழ நன்றியுணர்வை நடைமுறைப்படுத்துவதுதான் எளிய வழி.
அடுத்து, குருவின் வழி நடத்துதல்படி நாம் கருவாக உருவானது முதல் இன்று வரை நடந்த ஒவ்வொன்றுக்கும் முறையாக ஒரு மணி நேரம் நன்றி தியானம் செய்வது.
சஹஸ்ரார தியானத்தை ஆனந்த ஸ்பூரண தியான முகாம்களில் தியான பீட ஆச்சாரியர்களிடமிருந்து முறையாக நீங்கள் கற்று பயன்பெறலாம்.
சஹஸ்ரார தியானம் மனித குலம் மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான தியானமுறை.
தியான அனுபவங்கள் ...
" THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜி நன்றியுணர்வு இவ்வளவு நல்ல சுக உணர்வு தரும் என்பது இதற்கு முன் எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் வாழ்பவை மிக அருமையாக அனுபவித்திருப்போம்''.
- ஆனந்தி
''இழந்த வருடங்களை நினைத்து கவலைப் படாதீர்கள் இனி வருடங்களை முழுமையாக பயன்படுத்துங்கள்.
ஒரே ஒரு நாள் முழுமையாக ஆனந்தமாக வாழ்வதே போதுமானது. அதுவே ஒட்டுமொத்த துக்கங்களையும் எரித்துவிடும்''.
- " "தியானம் செய்யும் போது அடிக்கடி கொட்டாவி வருவது ஏன் ?'' பாலச்சந்தர்
'' உடலில் பிரான, வியான, அபான, உதான, சமான என ஐந்துவிதமான வாயுக்கள் உடலில் இருக்கிறது.
இன்றைய மனிதனுக்குள் இந்த வாயுக்கள் இடம் மாறியிருக்கின்றன.
தியானம் செய்யும் போது உடலில் இடம் மாறி இருக்கும் வாயுக்கள் உடலை விட்டு வெளியேறும்…
அதன் வெளிப்பாடுதான் ஆவியாக வெளியேறும்''.
'' பொதுவாக தியானம் செய்யும் போது எனக்கு தூக்கம் வருகிறது. இது ஏன்? மற்றவர்களிடம் இது பற்றிக் கூறினால் சிரிக்கிறார்கள்''.
அனுநிதன்
' 'நமக்குள் ...
தமஸ்.
ரஜஸ்,
சத்வம் - என்ற மூன்று குணங்கள் இருக்கிறது.
ரஜோ குணம் பரபரப்பையும்,
தமோ குணம் மந்தத் தன்மையையும் வெளிப்படுத்தும்.
சத்வகுணம் ரம்யமான அக உணர்வில் தொடர்ந்து இருக்கச் செய்யும்.
நமக்குள் சத்வ குணத்தை மலரச் செய்வதே தியானத்தின் முக்கியமான குறிக்கோள்.
மந்தத்தன்மையை ஏற்படுத்தும் தமோ குணத்தை வெளித் தள்ளுவது தியானத்தின் முதல் கட்ட வெளிப்பாடு.
தமோ குணத்தால் அதிகமான பீடிக்கப்பட்டிருப்பவர்கள் சில தியானத்தின் போது திடீரென தூக்க உணர்வு அதிகமாவதை உணரலாம்.
இவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்தவர்கள் தியானத்தில் வருவது போல் உணர்வது போல் உணர்வதுதான் தமோ குணம் வெளிப்படுகிறது என்பதற்கான ஆதாரம்.
தொடர்ந்து தியானம் செய்ய சில நாட்களுக்குள் மந்தத் தன்மையைத் தரும் தமோ குணம் தியான சக்தியால் முழுமையாக எரிக்கப்பட்டுவிடும். எல்லாம் சரியாகிவிடும்.
தூக்கத்தை விழிப்புணர்வோடு எதிர்கொள்ளுங்கள்''.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
- "சஹஸ்ரார தியானம் செய்யும் போது என்னுடைய உச்சந்தலை மட்டும் துடித்தது. அங்கிருந்து உடல் முழுவதும் இனம் புரியாத ஒரு இன்ப உணர்வு என்னை வருடி வருடி ஊடுருவியது.
போதும்! போதும்! என்று என்னும் அளவுக்கு அந்த இன்ப உணர்வு என்னை ஆட்கொண்டது''.
தமிழரசன்
''நல்ல அனுபவம்.
இதைத் தாண்டிய பல ஆச்சரியங்கள் உள்ளேக் காத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து முன்னேறுங்கள்!''
" தியானத்தில் அமர்ந்ததும் மனதில் எண்ணங்கள் அதிகமாகி விடுகிறது. என்னால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியல. மனதை அடக்க நான் என்ன செய்ய வேண்டும் ?''
- லஷ்மி மூர்த்தி
''எண்ணங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை என கூறுவதே நீங்கள் ஆன்மீகத்தில் வளர ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை அறிகுறி.
தியானத்தில் எண்ணங்கள் அதிகமாகாது.
தியானத்தில் அமர்ந்ததும் எண்ணங்கள் அதிகமாவது போன்று தெரியும்.
காரணம் அப்போதுதான் முதல் முறையாக உங்கள் எண்ணங்களை நீங்களே சந்திக்கிறீர்கள்.
கண்விழித்திருக்கும் போது நம் கவனத்தில் நம் எண்ணங்கள் இருப்பதில்லை.
கண்டிப்பாக நம் கவனத்தை விழிப்புணர்வு எண்ணங்கள் மீது திருப்பும் போதுதான் எண்ணங்கள் ஆடும் ஆட்டம் நமக்குத் தெரிய வருகிறது. அது நமக்கே அந்த ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்து,
மனதை அடங்க வேண்டாம். மனதை அடக்க முடியாது -எனவே மனதை அடக்க கூடாது. தானாய்,இயல்பாய், மனமானது அடங்க வேண்டும்.. எண்ணங்களை அதன் போக்கில் விட்டுவிடுங்கள்.
சத்தம் போட்டு களேபரம் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள் ஆசிரியையின் பார்வை பட்டதும் அமைதியாவது, நமது விழிப்புணர்வும் கவனமுமே நம் மனதைச் சாந்தப்படுத்திவிடும்.
குழந்தைகள் தாமாய் அடங்க வேண்டும். குழந்தைகளை அடக்க நினைத்து ஏதாவது செய்துவிட்டால் குழந்தை சத்தம் போட்டு அழச் செய்யும் அடங்காது.
மனமும் அப்படித்தான்.
மனதை அடக்க முயன்றால், மனம் இன்னம் கொஞ்சம் திமிரவே முயலும்.
தியானம் செய்யுங்கள்! சாட்சி மாத்திரமாக பாருங்கள் ! விழிப்புணர்வோடு இருங்கள்!
மெல்ல மெல்ல எண்ணங்கள் ஓய ஆரம்பிக்கும். மனம் சாந்தமடையும்'.
★ ''நன்றி! நன்றி! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜிக்கு நன்றி!
இந்த இரண்டு நாட்களுக்குள் எங்களை புதுப் பிறவியெடுக்க வைத்த தெய்வப்புதல்வனுக்கு நன்றி!
ஆனந்தம் என்ற வார்த்தையை எங்களுக்கு அனுபவமாக்கிய ஆன்மீகச் செம்மலுக்கு நன்றி!
பற்றி இவ்வளவு புகழ்கிறானே என் நண்பன் அப்படி அதில் என்னதான் இருக்கிறது ? என சோதித்தறிவதற்காக வந்தவன் வார்த்தையிழந்து நிற்கிறேன் ...
என்ன சொல்லி எனக்கு கிடைக்க தியான அனுபவத்தைச் சொல்ல!!!
நன்றி என்ற வார்த்தையை மட்டும் சொல்லி என் ஆனந்தத்திற்கு நானே முற்றுப் புள்ளி வைக்க விரும்பவில்லை.
தொடர்ந்து தியானம் செய்து நீங்கள் அடைந்த நித்ய ஆனந்த நிலையை அடைவேன்''.
ராஜ்குமார்
(இதையெடுத்து.ஒரு ஞானியிடமிருந்து ஒரு மனிதன் பெறக் கூடிய மிக அற்புதமான நன்கொடையான சக்தி தரிசனம் என்னும் புனித நிகழ்வு முடிந்த பின் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்ன வார்த்தைகள் ... )
''கவலை பகிரப்பகிர குறையும்.
ஆனந்தம் பகிரப்பகிர அதிகமாகும்.
நீங்கள் பெற்ற ஆனந்தத்தை, பார்ப்பவரிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்ற ஆனந்தத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து தியானம் செய்யுங்கள்.
ஆனந்தமாக இருங்கள்!' ' ' .
பான சக்தியின் விஞ்ஞானம்
அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் தியான ஞான வெளிப்பாடுகளை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் குழு பரிசோதித்தது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்த ஆராய்ச்சியின் முழு விபரமும் மனம் கடந்த நிலை என்ற புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மருத்துவ ஆராய்ச்சி குழுவின் மிக முக்கியமான நபராள ஈழ். முரளி கிருஷ்ணா இந்த ஆராய்ச்சி பற்றி வெளியிட்ட இணையதள சான்றிதழை தமிழாக்கம் செய்திருக்கிறோம்.
- ஞானம் என்பது உண்மையா?
- ஆனந்தம் என்பது சாத்தியமானாதா ?
- மனமில்லாமல் மனிதன் வாழ முடியுமா?
- மனத்தை அதன் உணர்ச்சிகளை மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா ?
என்பன போன்ற பல கேள்விகளுக்கு ஈழ். முரளி கிருஷ்ணாவின் இணையதள கடிதம் பதிலளிக்கிறது...
Matters
A Mind Matters Colum The Mind of a Mystic
By R. Murali Krishna , M.D. President, James L.Hall, Jr.Center for Mind Body & Spirt President, INTEGRIS Mental Health Oklahoma City, Okalahoma.
ஆரோக்கியமான தேகம் ; பளிச்சிடும் கண்கள் ; தோள்பட்டையில் எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஜடாமுடி; அம்சமும் அமைதியும் நிறைந்த முக அமைப்பு; திறந்த மனதோடு தொடர்ந்து உற்சாகத்தை வெளியிடும் உற்சாக களஞ்சியம் - இந்த வர்ணனைகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சுவாமி, சட்டென்று பார்க்கும் போது ஒரு அமெரிக்க கல்லூரி மாணவனைப் போல தோற்றமளிப்பார். ஆனால்...
மனதை ரம்யமாக்கும் காவி உடை ; மிருதுவான கம்பீரத்தை ஏற்படுத்தும் தலைப்பாகை, இதை ஒரு சாதாரண அமெரிக்க கல்லூரி மாணவனிடம் எதிர்பார்க்க முடியாது. அதற்கு மேல் ஒரு அமெரிக்க மாணவனிடம் சுவாமியை போல ஞானம் அடைந்திருப்பதையோ, பல இலட்சம் மக்களுக்கு இன்னல் தீர்க்கும் ஆன்மீக குருவாக இருப்பதையோ, எப்போதும் ஆனந்தத்தில் தான் இருந்து கொண்டு பலருக்கும் ஆனந்தத்தை அளிக்கும் ஞானியாக இருப்பதையோ கனவில் கூட எதிர்பார்க்க முடியாது.
ஙஹ்ஸ்ற்ண்ஸ்ரீ -ஞானி இந்த பெயர் சுவாமிக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாகப் பொருந்தும். புகழ்பெற்ற கலாச்சாரங்களை பலவும் கூறுவது: ஞானி ஙஹ்ஸ்ற்ண்ட்ரீ என்றால் கடவுளோடு நேரடியாகத் தொடர்புகொண்டிருப்பவர் அல்லது கடவுளோடு இயைந்து இருப்பவர். இவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்து அளக்க முடியாது.
ஞானிகள் உன்னதமான உண்மைகளை, சத்யங்களை எளிதில் கிரகித்து தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் ஞானிகளின் உருவத்தை நினைத்துப் பார்த்தாலே ... நமக்குள் இருந்து ஆனந்தம் பொங்கினால் மட்டுமே இப்படி ஒரு சாந்தத் தன்மையை நாம் பெற முடியும்-என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஞானி இருக்கும் இடம் சக்தியூட்டப்பட்டு அங்கு அமைதியும், சுகமும் நிலவும் என்று பலரால் ஒத்துக் கொள்ளப்படுகிறது.
இதுவரை நான் கொடுத்த வர்ணனைகள் 27 வயதே நிரம்பிய தென்னிந்திய சுவாமிக்கு நிச்சயம் பொருந்தும். ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் சுவாமியை அணுகி தங்களின் தீர்க்க முடியாத நோய்களில் இருந்து விடுபட்டு குணமடைந்து செல்கிறார்கள்-இவ்வளவு மகத்துவம் பெற்ற சுவாமிகள் 17 வயதிலேயே வீட்டு வெளியேறி, பாரதத்தின் பல ஆஸ்ரமங்கள், ஆன்மீக மையங்களுக்கு சென்று மகா உண்மைகளையும், வேத தத்துவங்களையும் முழுமையாகப் பயின்று- தியான முறையில் ஒரு தேர்ந்த வல்லுனராக மாறும் அளவிற்கு சிறந்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சுவாமியின் உலக அமைதி சுற்றுப்பயணத்தில், ஒகலனாமா நகரில், மருத்துவ குழு சார்பாக சுவாமியை அதி நவீன மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் அவரின் தியான ஞான நிலையை பரிசோதிக்க விடுக்கப்பட்ட அழைப்பை, புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தார்.
தியானத்தின் சூட்சுமமான விளைவுகளை உலகிற்கு நிரூபித்து உணர்த்த வேண்டும் என்பது மாத்திரமே சுவாமியின் முக்கிய நோக்கம்.
விஞ்ஞானத்தால் மெய் ஞானத்தை நிரூபிக்கும் காலம் கனிந்திருக்கிறது என்பதை உணரும் சுவாமி, பரிசோதனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரிசோதனையில் அந்தந்த துறையில் அதிக அனுபவம் பெற்று பிரபலமடைந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.
டாக்டர் போர்டைசி ருவ், டாக்டர் ஹிக்ஹின்ஸ் பங்கு பெற்றனர். டாக்டர் ஆகியோர், சுவாமியின் பரிசோதனையில் குறிப்பிடத்தக்கபடி சுவாமியை பரிசோதித்த பின் இதுவரை தாங்கள் ஆராய்ந்து பதிவு செய்தது சாதாரணம், சராசரி என்று முடிவு செய்து வைத்திருந்த உண்மைகள், எல்லாம் பொய்யாகி அசாதாரணமாக முடிவுகள் சுவாமி மூலம் வெளிப்படுவதை ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.
நிச்சயமாக...
பரிசோதனையின் முடிவுகள் சாதனைகள்தான்.
பரிசோதனையின் முடிவுகள் சாதாரணம் அல்ல, அசாதாரணம்தான்.
மூளையின் செயலை நிழல்படம் பிடித்தல்
முதல் வேலையாக பொசிசன் எமிஸன் டோமோ கிராபி நிழல்படம் பிடித்து ஆராய்ந்து பார்த்தோம்.
ல - ழ்ஹஹ், இப நடிநீஹய், ஙதஐ நட்ரீஹய் மூலமாக நம் உடலிற்குள் இருக்கும் எலும்புகள் மற்றும் உறுப்புகளை எப்படி நம்மால் நிழல் படம் பிடித்து ஆராய முடிகிறதோ, அதேபோல் மனித மூளையின் செல்களில் நமக்கும் வளர்சிதை மாற்றங்களை துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் நவீன சாதனம். பெட் டிசேர் எனப்படும் கதிரியக்க தின்மத்தை உடலுக்குள் செலுத்தி ஆராய்வதின் செயல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
பெட் டிரேசர் கதிரிக்க தனிமம் சுவாமியுடைய மூளையின் உச்ச இயக்க பகுதிகளை ஆராய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.
கண்கள் விழித்த உணர்வு நிலை.
தொடக்க தியான நிலை.
ஆழ்தியான நிலை-என்ற மூன்று நிலைகளில் சுவாமியின் மூளை இயக்கம் பற்றி பெட்ஸ்கேன் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவுகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
பிரான்டல் கதுப்பில் ஆராய்ச்சியை துவங்கிய எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஏனென்றால் கதுப்பின் இயக்கம் சாதாரண மனிதனை விட பல மலங்கு அதிகமாக இருந்தது. இப்படி பல மடங்குகள் அதிகமாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம். ஏனென்றால் பிராண்டல் கதுப்பின் இயக்கம் மனிதனின் புத்திசாலித்தனம், கவனம், அறிவு, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது. பல மடங்குகள் பிராண்டல் கதுப்பு இயங்கினால் - சுவாமியின் பத்திசாலித்தனம், கவனம், முடிவெடுக்கும் திறன், ஞானம் எவ்வளவு அபாரம்!!!
ஆரம்ப தியான நிலையிலிருந்து ஆழ்தியான நிலைக்கு செல்ல, சுவாமியை வேண்டிக் கொண்ட பிறகு பரிசே ாதனையில் மேலும் இரண்டு மெய்சிலிர்க்க வைக்கும் ஆதாரங்கள் கிடைத்தன.
ஒன்று, சுவாமியின் மூளை இயக்கத்தில் 90 % ஓய்வாக, அமைதியாக இருந்தது ஏதோ தன்னுடைய வேலைகளுக்கெல்லாம் டாட்டா சொல்லிவிட்டு இன்ப சுற்றுலா சென்ற செயலாளர் போன்று, சுவாமியின் மூளை எந்த வேலையும் செய்யாமல் மிக ஓய்வாக இருந்தது. உயிரோடும் இருக்கும் சுவாமியின் மூளை மிக அமைதியாக, இயக்கம் இல்லாமல் இருந்தது. இந்த மூளை - அமைதி நிகழ்வு முழுக்க, முழுக்க சுவாமியின் கட்டுப் பாட்டிற்குள் நிகழ்ந்தது. நாம் எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கு விரிவாக தொடர்ந்து உவரத்திக் கொண்டே இருக்கும் மூளையின் ஓரியண்டேஷன் பகுதியும் மிக குறைந்த இயக்கத்தையே காட்டியது. இது ஒருவா் தன் உடல் வரம்பு எங்கிருக்கிறது, பிரபஞ்சம் எங்கிருக்கிறது ஒன்றாகக் கலந்து இருக்கிறார் என்பதை குறிக்கும் நிலை .
இரண்டாவது மெய்சிலிர்க்க வைத்த ஆதாரம் - சுவாமியின் மீஸியல் பிராண்டல் கதுப்பின் கீழ்பகுதியில் தெரிந்த ஒளிப் பிரவாகம் மீஸியல் பிராண்டல் கதுப்பின் கீழ்பகுதி மெய்ஞானம் கூறும் மூன்றாவது கண் சம்பந்தப்பட்ட இடம். இந்த இடம் இந்த அளவு ஒளிர்வது இதுவே முதல் முறை.
பரிசோதனை முடிந்த பின் சுவாமியிடம் ''ஒளிப்பிரவாகம் தெரியும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீா்கள் ?' என்று கேட்டதற்கு 'என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்து வைத்திருந்தேன்' என்று வெகு இயல்பாகக் கூறினார்.
பிரபஞ்ச ஞானம் மற்றும் உள் உலக அனுபவம் பற்றி விரிவாகக் கூறும் ஆன்மீக மார்க்கங்கள் இந்த மூன்றாவது கண்தான் ஆத்மாவின் இருப்பிடம் என்று கூறுகின்றன. இறைவனோடு தொடர்பு கொள்ள முடியும், இறைசக்தியோடு இரண்டற கலக்க முடியும் என்ற கூற்றுகளோடு சம்பந்தப்பட்ட பகுதி மூளையில் நிச்சயம் இருக்க வேண்டும். அதைத்தான் இருப்பு (நங்ப்ச்) என்று ஆன்மீக மார்க்கங்கள் கூற வேண்டும், அந்த பகுதியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ''ஈ-ள்லா்ற்'' நிச்சயமாக உதவும என்பது என்னுடைய தீவிர நம்பிக்கை ; என் நம்பிக்கை வீண் போகிவல்லை. நான் கூறம் என்பது மனிதன் எவ்வளவு இன்பம் அடைகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதை குறிக்கும் பகுதி என்று எடுத்துக் கொள்ளலாம், அல்லது டோப்பாமைன் பகுதி (ஆனந்தத்தின் போது மனிதனுள் சுரக்கப்படும் வேதிப்பொருள்) அல்லது தெய்வீக தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஈ-ள்லா்ற் -ல் இருந்து சிறு, சிறு அலகுகளில் சாதாரண மனிதன் சந்தோஷப்படும் போது டோப்பமைன் சுரக்கும். ஆனால், சுவாமியிடம் இந்த -ஐ ஆராய்ந்து பார்க்கும் போது - - - சுரந்து கொண்டே இருக்கிறது. தியானம் இந்த -ஐ தூண்டுகிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக சுவாமியின் மூளையை பரிசோதிக்க நாங்கள் பயன்படுத்திய முறை குவாண்டிடேட்டிவ் எல்க்ட்ரோன் செபலோ கிராபி (ணன்ஹய்றண்ஸ்ங் ங்ப்ப்ரீல்ட்ரீல்ட்ரீல்ட்ரீல்ட்டர் (ர்ழ்) அஉஉஎ). மூளையின் மின்சார சமிக்கைகளை உஉள மூலமாக அளக்க முடியும். இந்த சமிக்கைகளை பொதுவாக மூளை அலைகள் என்று அழைக்கிறோம்.
நான்கு வகைப்பட அலைக்ள, அவற்றின் அலை இயக்கம் அகல அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அலையும் வெவ்வேறு வேகத்தோடு வெவ்வேறு மன நிலையோடு சம்மந்தப்பட்டவை.
உதாரணத்திற்கு பீட்டா - அலைகள் அலை அகலத்தில் சிறியவை, மனிதனின் விழித்துக் கொண்டிருக்கும் உணர்வு மனநிலை சம்பந்தப்பட்டவை, வேகமாளவை. ஆல்பா -அலைகள் அலை அகலத்தில் பெரியவை, மனதின் சுகமான (ரம்யமான) மனநிலை சம்பந்தப்பட்டவை, பொதுவானவை 0 - அலைகள் விழித்து கொண்டிருக்கும் மன நிலைக்கும், தூக்க நிலைக்கும் இடைப்பட்டவை, வேகமான எண்ண ஓட்டங்கள் இல்லாமல் அமைதியாக இருக்கும் மனநிலை.
ஒரு பகல் பொழுதில் பெரும்பாலான மனிதர்களிடம் இந்த நான்கு அலைகளுமே வெளிப்படும். ஒரு அலையிலிருந்து மற்றொரு அலைக்கு (அலை அகல அடிப்படையில்) சுய கட்டுப்பாட்டினால் தாண்டிக் செல்வது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம்.
ண-உஉள பரிசோதனையிலிருந்து சுவாமி தன்னுடைய மூலை அலைக்ள மீது முழு சுயகட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பது நிரூபனமாகிவிட்டது. ஒரு கைத்தேர்ந்த பியனோ கலைஞர் எப்படி ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்திற்கு இலகுவாக மாற முடியுமோ அதே போல் ஆழ்தியான நிலையில் இருக்கும்போது, சுவாமியின் இரண்டு வலது, இடது மூளைப்பகுதியும் அற்புதமான மனநிலையைப் பெற்றிருந்தன.
ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மிக எளிதாக சுவாமியால் மாறிக்கொண்டே போக (மடிந்தது.
ஒரு நிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மனிதன் மாறுவதை ஊர்ஜிதப்படுத்தும் திரவங்கள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இலகுவாக மாறிக்கொண்டே போவதையும், தொடர்ச்சியான மாற்றத்தையும் காண முடிந்தது. என்பது ஐந்து மூளை அலைகளை ஐந்து வா்ணங்களில் அளவைப்படம் பிடித்துக் காட்டும். ண-உஉஎ
ஒரு வா்ணத்திலிருந்து இன்னொரு வாணத்திற்கு சுவாமி மாறுவது ஒரு அழகான வானவில் உருவாவதைப் போன்று காட்சி அளிக்கிறது.
முடிவுரை
நமது உடலின் மிகச் சிக்கலான உறுப்பு மூளை. இது 100 பில்லியன் நியுரான்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நியுரானும் மற்ற நியுரான்களோடு (வேதியியல் மற்றும் மினசாரயியல் சம்மந்தப்பட்ட பரிமாற்றங்கள் செய்பவை) 10,000 முறையாவது தொடர்பு கொள்கின்றன. மூளையின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, ஆச்சரியத்தால் விரியும் நம் விழிகளை மூடுவது கொஞ்சம் கடினம்தான்.
மூளையின் இந்த சிக்கல்-சுவாமி அவரது மூளையை வெகு இயல்பாகச் செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்த வேண்டும். அதாவது கூடமியின் மனம், எண்ணங்கள், அறிவுப் பகுதி, உவா்ச்சிப் பகுதி ஆகியவை நிச்சயம் சுவாமியின் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனால், வியப்பு தருவது எதுவென்றால்- இவ்வளவு சிக்கலான மூளையின் செயல்களையும், மூளை அலைகளையும் சுவாமி அவா் சுய விருப்பப்படி வேண்டும் போது வேண்டியபடி இலகுவாக மாற்றுவதுதான்.
சுவாமியை பரிசோதித்தப் பிறகு பல பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைத்ததை விட, மருத்துவ அடி ஆதாரத்தை அசைத்துப் பார்க்கும் பல புதிய கேள்விகளும் உருவாகியிருக்கின்றன என்பது தான் உண்மை.
சுவாமியிடம் இருக்கும் உணர்வு, மனம், எண்ணம் ஆகியவற்றை நம் விருப்பப்படி மாற்றிக் கட்டுப்படுத்தும் சுயக்கட்டுப்பாட்டு முறைகள் ....
மனித குல வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருமா ?
உள்ளுக்குள் சமநிலையும், உள்அமைதியையும் கொண்டு வருமா ?
மனிதனுக்குள் நோய்களை குணமாக்கும் சக்தியை அதிகப்படுத்துவதை முடியுமா? நோய்களை வெறும் தொடுதலால் கற்றுக்கொண்டு மனித குலத்தை காக்க முறையாக்கி எல்லோரும் வேதனையைத் தாங்கும் சக்தியை நமக்குள் நாமே ஏதாவது பயிற்சிகள் மூலம் அதிகப்படுத்திக் கொள்ள முடியுமா ? நோயின் போக்கை மாற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியுமா?
நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்றான ஈ-ள்லாற் -ஐ நாம் விரும்பும் நேரத்தில் தூண்டி பேரின்பம் அடைய (மடியுமா
மூளை பற்றிய உலக மருத்துவ ஆராய்ச்சி வரலாற்றில் சுவாமியின் மருத்துவ ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும இல்லை. மனிதனை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள மூடியும் என்ற மருத்துவ உலகின் தீவிர தாகத்திற்கு சுவாமியின் அசாதாரண ஆராய்ச்சி வெளிப்பாடுகள், முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றன.
மொத்த மனித குலமும் பயன் அடைய வேண்டும என்பதற்காக சுவாமியின் சக்தி வெளிப்பாடுகளையும், குணப்படுத்தும் முறைகளையும் எந்தஒரு சராசரி மனிதனும் கற்றுக் கொண்டு மனித குலத்தின் வேதனைகளை குணப்படுததுவதற்கான வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
இதய நோய்கள், கேன்சர், மூட்டுவலிகள், மது அடிமை போன்ற பல நோய்களை எளிதில் குணப்படுத்த முடியும் என்பதற்கான அத்தாட்சிகள் உறுதியாக உலகிற்கு தெரிய ஆரம்பிக்கிறது.
சுவாமி - நம் கண்களுக்கு தெரியாத புளை உலகான மெய்ஞானத்திற்கும் இடைப்பட்டட ஒரு பாலமாக இருக்கிறார்கள்.
மூளை பற்றிய எங்களுடைய ஆராய்ச்சியை பரவலாக மிகப் பெரிய அளவில் செய்து மெய்ருானத்தின் ச ாராம்சத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து, எல்லோரும் பயின்று பலன் பெறும் ஒரு கல்வி முறையாக மாற்ற எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்கிறோம்.
தியான பீடத்தின் மைல்கற்கள்
தியானம் எந்த அளவுக்கு இன்றைய மனித குலத்திற்கு அவசியப்படுகிறது என்பதற்கு தியான பீடத்தின் வளர்ச்சியே ஒரு சாட்சி.
தியானத்தை மக்களுக்கு சென்று சேர்க்கும் தியான சேவையில் இருக்கும் தியான பீடமானது ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது.
மனித குலத்தின் தேவையும் தியான சக்தியின் மகிமையும் தியானபீடத்தின் கிளைகளை மூன்று கண்டங்களுக்கு பாவச் செய்திருக்கிறது.
உதிக்கப் போகும் நாளைய சமுதாயம் நலமாக, சந்தோஷம் நிறைந்ததாக வளர உதவுவதே தியானபீடத்தின் தலையை நோக்கம்.
ஏக்கம் நிறைந்த சமுதாயத்தின் எதிர்மறைக்குறைகளைப் போக்கி, தியான சக்தியால் நேர்மறை நிறைகளைப் வழங்கும் மகாநோக்கில் தியானபிடம் தியானத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.
இளம் நிறுவனத்தின் வீரியமிகு வளர்ச்சியின் மைல் கற்கள் இவை...
் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதுவரை 126 ஆனந்த ஸ்பூரணா முகாம்கள் அநட நேரடியாகவே நிகழ்த்தப்பட்டிருக்கிறது . (அநட என்றும் இரண்டு நாள் தியான முகாம் உலகததின் 50 வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்திருக்கிறது ).
உரமஹம்ஸ் ஸ்ரீ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்றுவிக்கப்பட்ட தியான பீடத்தின் ஆச்சாரியர்களால் 250க்கும் மேற்பட்ட அநட தியான முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு முடிந்திருக்கிறது.
★ நூற்றுக்கணக்கானவர்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பூரண ( சநட) என்னும் நாள் தியான முகாமில் பங்குப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஆன்மீக பாதையைக் குறிக்கும் பெயரும், தீட்சையும் பெற்றுக கொண்டார்கள்.
� பிடதியில் அமைந்திருக்கும் தியாளபீட ஆஸ்ரமவாசிகள் முழு நேர ஆன்மீகப் பணியில் தங்கள் வாழ்வைத் தொடர்கிறார்கள். இவர்களில் பக்குவம் பெற்ற ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் சந்தியாச தீட்சை பெற்றிருக்கிறார்கள்.
� தலைவலிலயில் இருந்து கேன்சர் வரை பல நோய்களில் இருந்து ஆனந்த தியான சிகிச்சை மூலம் குணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதுவரை இரண்டு இல்டசத்திற்கும் மேற்பட்ட மக்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடமிருந்து ரேநடி தியான சிகிச்சையைப் பெற்றிருக்கிறரார்கள்.
உலகம் முழுவதும் இருக்கும் 300தியான சிகிச்சை அளிக்கும் மையங்களில் 700 க்கும் மேற்பட்ட தியான சி கிச்சையாளர்கள் - ஆன்ந்த தியான சிகிச்சையை செய்து வருகிறார்கள். இவர்கள் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
� ஞான தானம் என்ற சேவைத் திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் ஏற்கனவே தொடப்பட்டு விட்டார்கள்.
இலட்சம் பேர் வரை பங்கு பெறும் நூற்றுக் கண்களன தியான சொற்பொழிவுகளும் இந்தியாவின் பல பகுதிகளில் இதுவரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
★ இதுவரை இல்லங்கள் மற்றும் தொழிலகங்களுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடியாகச் சென்று சக்தி ஊட் டுதல் என்னும் நலகாரியம் செய்திருக்கிறார்கள்.
★ இதுவரை எட்டு மொழிகளில் அறுபது புத்தகங்கள் தியாளபீடம் மூலமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஒலி, ஒளி நாடாக்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
★ நூற்றுக்கும் மேற்பட்டட தியான சேவையாளர்கள் திதியான பீட சேவையில் தங்களை இணைத்துக் கொண்டு தியான முகாம்கள், சக்சங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இலவச தியான சிகிச்சை முகாம்கள் நடத்துவதில் உதவி செய்து வருகிறார்கள்.
பூங்க்ஷ்சில்கட் நடிதுளூர்ட் பூங்கூசி ப்ஃணூதாபஃண்
- ல இணீங்ச, மீஸி. உங்நாஙணீ உசனீஃயிணீ ம் மீணிஃண்…
- எபூணிக் கூணி (நீறா, மிஞ்பங்கீஷ் ஏக்கஷ்ணுசட்.
- ல இடுக்கபி, எகீ எக்கங்கள், எனுமீ. னுட்க் கீபீ, உதுஃுங்ங லாநுஃண் அயிங்க்ஷ்க்ணீ
இனஞ்நாழிணிஃண்.
உடிக்ஙத்தசி ஆசிடுகிட்டத் ஊடுத் ஊழுவன் உநு . ஹாடுளீண் நடங் உண்ங்ற அதீ அயிங்க்ஷ்க்னடுகீ, அச்சிடீறீ றீதக் துவிட்னருளீட் ஃத்தஙிகிட்.
ஆசிடுகீடீபுத ஊணுன் "லூது. ீண்", அதீத
பூசனீ▪ஃக்ஷ்ணீ "பூங்கஷ்சிட்" …
- (3) க்யுகினுவீண் ஆசிடுகீட் 2. . 594 14 - 5 மீனஞ் நூசற ...
- (ஸ்) க்யுக்த கீத அயிங்கர் க்ஙண்டணி 22வுஷ்ணுவிட் ஆசிடுகிடீ - கீ கிறுடிநீக . சுவ்தடியினஞ்நாசக்தத். 2 கூக்கத்துளிட் ஆசி(டுகீட் ... குகூட் கீறுடுக்கூக் கீறஞ்சீல் ஒரி ஃடுதன்டீகின்டிகீ அசிடுகீ திறாஙிகிக்க் பூங்கூட்ட ம் . க்ஷ்ட்.
ஆசிடுகீ திறாஙிகிக்ஷ் பூஙக்ஷ்சி றீ . கூடிமிணீ.
-
உது. . ண் உகணீ ஆரஙிக்ஷ்ஞூஙட் க்ணுன்ட் உமீணிமீடூடூ அபூஃ வீளீட்.
-
க்சி அனுடீகீட் க்குறன்ட் உயங்நூமீணீஃயினருறீ உகசிபீ ம்ற்கீாஙீ
-
ஆசிடுகீக்கூண நுக்ஷ்னுட் பூசத
இங்ணுச அனுகூஙுக்க்ஷ். உகிஙி
உகணீ, க்சிட், உமீணிமீஞ்பூ ஆநாங ஸிதன்ட் குட் உகனிஞீவீண் ஏயகத்து ஃபிணீ ஒத் சஷ்ண ஃஙிடு பூனஞ் நூதசசி. இடுகீ ஜீட்டுநக்க்க்க் சி இக்ஞு. " "ங்டே கீக் த மீளு விஞ்சு . ண் அணியிறீ மீஞ்பூ ுக்ஙது. ண் எதசயிநூசக்டிட்.
மீளுபூ ுக்ஙனு ஃண் மீ நுஙி இங்கு கீ எணியிக்ஷ் = கு க்ஷ் ண ஃ னூ ரீ வீட், க் சி டூ ம நி நூ மீ - சி ஃ னூ ரூ வீ ட்
குட் பன்வுங்குனடுத்துத் மீளூரு க்ஙது ஃபங்டீ கீத்துளுநாங க்சி · நி - சி . . ண், ப் சு ரூ சு - மீ . . ண், அபூணி நூப . . ண்கீக் த மீளுப்புக்கும் நியிடு இங்கு மீட்சிக் கூக் கூக் துடுடி பூன்ஸ்நாதசசி. மீளூரு வீடியாவ உடிக்கூடுநூறு இனஞ்நூதசசி! (State of low energy).
இடுக் கூக்ஷ்பூ மீறா ஃபங் ஏணுகூறுட்பூங் எடிகிது . வங்டீ கீக் த எடிகிடுகூடினீஃண் (Engram) எதசுந்துதிநூசக்ஷ்ட்
எடிகிடுகூடுனீஃண் (Engram)
உமீளஙி உனிஞீநாடு ஃப்ஷ்டி கூட்டிக்கூடி கட்டிகள் எடுணிக்குகி
எடிகி (டுகூ பூன் வங் அய உற க்நூணூ தூபங்கீட்சி க்கி கீ (பட், உணுமீக்ஷ் க்கர்சி உகாஙி(ருட் கீனட் மீடுபூ பூங்கூசிடிபூஜுளீ க்டறுக் உடிற.
உகிணி நூபல் மல் (12 ட், எடிகி நு : - ங் (12 ட் மீ நட மீ நட ண - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ுகுக் வீநாங குட் கூஙகிட் ஆஙிட்மடீறீம்றட், உகனிட் க்சிற்ட் ஆவிக் உடுநாஙட் கூனட்.
"குட்ற்ண் இனஞ்விட் ஏனு மீளு. விநுஃ எங் லான்னுன் டுத்து . இங்கு - - நூ மீணங்குக் எணியிக்க் மங்கு மீ - - - - ஹாளினிட் வணினி" எதன் கூஙிக்ச்ட்சீணி 2மீக்ஷ்ணீநூசக்ஷணிஃண்.
பூங்கூடில்க ஆநூமீக்ஷ் நடணிஃபங்க்ஷ்ணீ குகடைக் கிருவறட் ASP எதசாநிலி: டுகூறட் ஆசிடுக்திறாவிகிக் பூங்க் உட் நடக்கூமிணீ ஏனு ம் இருக் இருந்து கூடும் புத்தியும் புத்தியும் இருந்து மீண்டும் பிரதேசம் மீரும் பிரிப்பு மீ. இந்து மீண்டு கீலைப் து (ஜுது வுள்ளு) முத்துக் - ஹுத்து டி திருந்து சிற்கு சிற்கு ட் ம் ஃப்ட ட் வீ கூடு . . (ண) கூ டி ன டு வி நி வு கூ ணும் நடணிம் - நட மு கூ த கூ
ஆசிடுகிடீபுத ஊணுன் "லூநில்ண்", அகீத பூசனி "பூங்க
ுக்கு : டிக - - ண்ம்ஃயிணீ ஓனஙி ஒன - - ண்ம் உது : - னூகங்கை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -இனடுக்கூனிட் மீ , ஆசிடுகிடுக் திறாஙிகி பூங க்ஷ் சி ற்ஃ க்ஷ்ட் உது. - ஹாரிஃக்ஷ்சிறீ எதகூடிணீ எணும்கீ ஐநமற்ட் இணீயும். மூவிகுதல் ஏரு» «நு»:ண் க்சுடுறீ, ஆசிடுகீட் க்ஙிஙி உது ஃனூருளீ லூந்து ஃபங்
ஒனற்கு நடுத்தண்டுகூயி (17நு. மங்த! உங்களுள்ள லாளு
இற் உநி. விருவீடு . கத் . . "ப்நாமீங்ட் உது . ஹர்விட்
எத்சி, பூங க்ஷ் சிக் க் க் 3 1 ... இறீ எசி (வீ ... கு க்ஷ் த 21/2 5 வ . . நி 5 5 2 1 , 7 ந 1 5 5 1 1 7 7 1 5 1 2 1 1 1 1 1 5 2 2 2 1 1 1 1 5 3 2 2 2 1 1 1 1 5 3 2 2 2 2 1 1 1 1 3 3 2 2 2 20 1 1 1 . . . எதநாழிணிஃபங்க்க? குணியிறீ. லூநு». ண் மீடுக்கூகுகுக்கூ வீட், ஆவிக்ஷ்ஞாஙக்கூ . . னீட் நடித்துவூ ம்னட்றாநாசஙுஙிக்ஷ் ? கூடிணீ ஆட் எதசக்ஷண ... இறீ உது .. னூ .. வனு ... ப் நூமீஙட் உதுஃன்றுடுஃப் கூட்ட !
ப ச (1 52 52 302 சி நி 522 200 ம் (000) . . 502 . . . பூச டுகீக் சி 12 = கீ 39 ற எ யி = க் ங க் 2 ண நு ஃ ண நு ஃ ண் . புங்கூசிற். கவ்தட் ஆசிடுகீ அனுதுங்க் கூட்ட க்கவு லாட்.
கிண்ணீ ற்க அசிடுக் திறாஙிகிக் ப் ஃணாதாபமீணீ நுவீ
கூஙிக்ச்ட்சீயஙி ற்கீத ற்கீண ஆசிடுகீ திறாஙிகிக்கு ப். . ணருதாபமீணீ கூக்ஷ்ணிடீறீ, அடுப்ஃணாவாபமீணி ·· 1H (1) 2 .· 3 2 14 0 1 1 1 1 1 1 5 2 + 10 - 3 2 91 (0 3 2 1 10 1 8 2 1 10 1 8 3 1 10 10 3 8 மதறாக்க் த்த, உடி க்ஙக்ஷ்சி ஆசிடுகீட் எதசி எதகூகீ குக்ஷ்த உகிணிடுக்கு. இடுக்கூதனுறீ குக்ஷ்த ஒன
அசிடுகீ திறாஙிகிக் ப் ஃணூநாபஞ்ளிடு மத, குண்டித் எத நடுத்தணூம்ணி இந்துடுகீ ஆயஙிக்ஷ் வீநாங்க்கத்தி உகணீ குங்ட், க்நூணூதாப, அ-க்பூங்கூசி க்சிட் எணீஙீக்ஷ் வுணு ச (ஜட் நாக்டு: டீ கூடு கூடு சத.
பூன. ஏனுக் யீம்ஙக் கூகூக்ஷ், மீணீட்.
திங்க்ட்
கூஙினஞ்ளீட் இடுக் ஆநவ. உடிக் உடிக் கீ ங்க்ஷ்க்ண இனிடுவற் மீணுச மீது» கூடியுணுள் உஙறீ.
இடுபூங குக்ஷ்டற ரஃண், நிக்ஷ்யு ஃபூநா ஹநமும் எடுகூகூறீட் க்குஃண் ஜடகட் இனடுறீீஃக்ஷ்டிக இனடுக்கண்டுளீ ஃக்ஷ்ஙிகிட் ர : ண், நி க்ஷ் யு : ண் நபுபங்க் டீ கூறட் ஆசிடுகி மீடுபூக்கூத.
ஆசிடுகீ மீட்டுத்துளீ இக்க்யிலீனிட் கூடுவிங்பட் உடிற, அடுகி மீடுடுவீனீ வீகிக்யிஞ்னீட் கூடுவீடிப்புட் உடிற.
எடுகூடி ஒன ஃக்ஷ்கிட்டுகிடீ கீது ஹந்மும் ஃக்ஷ் (டுகீ மீட்டுதீ மீக்டுகீ றாஙிக்கத் ... இனடுற 2 -- 36314 ற அடக்து விடுணம் இனட்மணீ · க்ஷ்டுகீ மீரூபூங கூக்ஷணநூப ஈணிஞரசாகத்தை அமீர்ச்சூவு முத்துணி, நி2 க்ஷ் யு ஃ - ங் ஹந யு இன்னீட் ஆசி டுகி மீ ரீ டுகீ மீ ரீடு நடிக் மீ ்டு நடிக் மீ வீ உனஙுக்குடுமீட டுக்கறட் ஆசிடுகி மீளிபுத்தத்த க்கு சாங் சுணிஞீநூசறி. க் ஒ : - - ங் வீ கி டு கூற டே றீ நூ ச றீ . மீடு கீ கீஷ் (சுட்ட ட டு (ம்) ஹி விண்ங் க்ஷ் வீடு ரச்சறீ.
எடுகூடி மிதமீக்ஷ்டியிடக்கூணீ ஒன ுகியுனட்றா றீடியிணீ ஃக்ஷ்டுகீ மீளிபூங் உனங்கள் நி நா ஃக்ஷ்ணியி ராவுளி» ற்பி(17 சக்க்ஷ், அ = கீ = கூ கூ க்ஷ் ணீ ஒன் நி2 க்ஷ் யு நடக் கூ லி வீ யிடு முடக ப்ஙிடூகவீபூராவு, மஙிக்ஷ்கி மஙிபூதாக மீணகீணி எதன் சீகூஙணி. மீத்ஷ்கீஷ்ஹிகி ப் ஙீடுக் வீபூமீண 28.50% 2000 160 200 2000 2000 200 10 200 10 19 200 10 200 12 200 12 200 2 இறீ மிஃனீட் ஜீடனநக்க்கூசி உடிக்.
அடுகூபிடுகூடக மீளூருஸ்டக்டுகூடக ஒன ப்ஙிடுகளிபு கீக்ஷ்த புங்கூசில்கட் இனஞ்ளீட் ப்டீங்கத்தசிடுகிறா. இடுகி ப்புட் ஆசிடுகீ மீடுடி பாசடுக்றீ.
இடுகூடி மீஞீபூஸ்டகடுகூடக ஒன ப்ஙிடூகூஙிடுமணீ ஒன பங் குக்கூடண் கீதுநூமீண்டுக்கூறீ, ஒன நிக்ஷ்யுமீத அனநூன(டுகூகிணுவி மீக்ட். 24 க்பு குஙிற்ட் குண்ட் மீளுடு ஓடகடித் குறுவு கீதுநூமீனடுகூறீ, குட் அயிாவு கீண்டியிகுட் உகனிஞீவிண் அணுடுமீ - நி மீண்டுட்.
கூஙிக்ச்ட்சீஙி க்ஷ்ணீ கூமீணன் ம் நீ கூடக பூங்கல் த பநாதூ மீங்க்ஷ்ங்ணிஃயித பூங்கூசி பநாதூர் மீமீதுகூஷ் மீ பறிது - உட்டக் கடீ - க - - கீ லா நு - ண் ஜானு - ண்
ப்பவங்கள் சிடுக் திறாங்கி பூங்கூசி (ற்ஃக்ஷ்ட் (NSP)
Lbp Level-2
NSP Uh h1 5 P 1 h 1 5 2 2 7 3 5 ( 6 5 6 ( 00) 11 2 10 5 3 2 200 1 19 2 10 5 3 2 2 200 63 2 - 4 - 4 - 1 - 1 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - இச டுற் மீ .. க்ஷ் டி பினஞ்நூசக் ணி .. ண். இயுணி மீக்ஷ் வீட் கூக்குற நடுத்தணூடிய கீடூ கூடும் ஏத ப்பசிஞ்: " நடிறட்?'' எதன் ஹனங்ணி - . L கக்கணி.
அடுகூக்ஷ்றீ கூஙிக்ச்ட்சீணி "ஒன ற்றிநூஙக்கூசி ம்குங்டீகீ டுறீ 2 - க் கூண்றை வி - ண். நுத்தணிஞ் - மீணி இஙி. பங் நி. . ண் இதுசாங க்யுகினி 2 கிங்கூறி.
க்ஙிகிட்டுத இஙிஃபஙட், நுமீதயீ நுண்ணுட் இஙிஃபஙட் அபணிதுகமாக் (12) 2 மீணீஙு டீ - கீ(12 ட் ஈணிஞ்ளீட் இஙி ஃபஙட், அங் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 285 39 2015 25 26 - 26 - 26 - 26 - 11 - 11 - 15 - 20 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - - 2 - - 2 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -2 . 562 2 2001 - 11 14 9 - 9 - 9 - 3 - 3 - 3 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 - 2 -மீக்ஷ்னீட் இயுஞ்ளீட். இச்கீ மிஃ அனாக்ங்கம் . . (ணுன்டிகீனட் 4 குக்ஷ்ண் பூங்கூட்சிற். க்ஷ்ட் கீகவுத் NSP.
NSP-மீணி ஃஸ்டுறீ இயு - க் ங க்ஷ் : மீக்கை: ற்போட் (Painless death) எதுதைக் ஃணைஞ் ஆண்டு ற்பிடும்" எதன் மீத்துதசிக்ஷ்ணி.
க்ணிக் நி. . னூடு மீ . . ணியீக்க் க் . . க்ணிக்க் க் . . குக்ஷ்ட் மீ. ன்றிவு றீ க்ஙிகிடீச்ச்ச் கீக்ஷ்த. ஏசீசியுணீ க்ஙிகிடீபுத ற்பீனூடு ண்கீக்ஷ்ட் இதன்ட் அம்ணாளி» (டுக்க ற்பிங்கல் கீக்கூ . . . னக் டுகூடற ஙுனநூதறி.
இடுக் கூங டீ = கீ அப் டு கூ = க ங க்ஷ் : - - ஙு டே றீ · ட பிஙாக் (நீ - டுத் டின் வீட் நி விட் நீ - வி க்ஷ்ணி கீ க் துண்ட் 2 4 - க் மீணி நு க் ஹூ ரு - மீணி நு க்ஷ நி டீ கீ மு க்ஷ் க் லி இனஞ்நூதுசக்கட். NSP பூங்கல்தி ற ஃக்ஷ்மிணி மிஃடீ கீஃபிங்குக்கீ க்ஙிகிடீபுத 752 க்ஷ் றீ எதசி ப் : ணாநூசற எதன் 28 பிங் கல் ... ம்ங்கு - டுகூறநூதற். ஆ-மீ, கூஙட், விணுசஉகிணினி, ஙு, ஹநீ - டீ ஏனு மீவிஙிடீடி (ஜனிட் இசகமீண இனஞ்சிட் உசாங NSP ம்ங்ஞ்ளிநாசறி.
ஏனு உகணீஃப்பினடுறீ எனுட் இறீடுகூகஷ்ததச எடிகிடுகூடுவீஃண் உமீணிம (ரட் கீனங்க்ஷ்மீணி எடுகூடு உமீங்ணீகூறநூசறீ? எத்தூறீ கூடுப்பீ 28 и Пър 52 . . ம் ங் வீரி . . டுக் றட்.
க்சிஉாங்ஹாமீண க்ணுன்ட் க்சி அனுடிக்டீடுனடுறீ ம்றக்குங் கூன்ஙுகீணுள் உது ஃனூஷ்ளீ ஓணி ஙு கூத னுட் LBP level-1) ற்படுடிபனுறை. உங்டிற
நடுத்தணூடு - மீணி றாபுஙிக் தீசி க்ஙிகிடீ - கீ, றா (12ட் லுணிஙுக் - க்கவுணன்ட் பூங்கூசி ற்ஃக்ஷ்ட் NSP.
கூடுபூ திறாஙிகி பூங்கூசி ற்ஃக்ஷ்ட் (Bsp) Lbp Level-3
BSP பூங்கூசி றீ ஃக்உட் எதுவற சேதக் கூதக்க்கூண, ஒயஙி ம்கீக் க்ஷ்ண மசடுறீ இசடுறீ ம் வங்ங க்ஷ்றட் ம் மாவாவக் உட்பினருறீ ஒன சீகூ ங பூன்டுறூற் சிறாப் கீனட்.
ளீனம்கட் குக்க்க்2. மீனட்ம - . டக்ஹீ ஒன நு- .. ளீன குக்டுவீ ஃடகத்தங்ட் நூக்கி. வங்டியீங்கீ - . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இடுகீ இங்டிக்கூடிறி நடு ஃபங்குர மீக்ஷ்ணிடுகீறீ.
குட் மங் ஹாமீ - சிஃபாங் அயூனீ வீபு வு வீட் அறிநாசிக்ஷ்ணீ, அகீணுள லுணினீ அயினீவீபூங்கூஃ க்டறட் இனஞ் வீட். று டுற் மீ ஜீ ஃ க்ஷ்ண் ஹர்கீணி அனுகூங்க்க் 2. க் க் 3. சுக் 2. மஙிதாமீ சி. ண் லாஙிக் 2.0. ம ஙி நூமீ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - அடுமஙிதூமீ சி. - வங் உனஙுக்ஷ்னீட் உகிணினீஃண் றா டுறீ ஆக்கூண்ங்டுக்கூக மாவுடிறட்.
உகிணினீஃபங் நுங்டுகூறுட்பு மஙிதாமீ சீசிஃனூஞ்ஸி லுணிஙுயிஞ்ளீட் பூங்கூசி ற்ஃக்தட் கூடுபூ திறாஙிகி பூங்கூடிசி ற்ஃக்ஷ்க்கூட்டியீட்.
குவூசி க்யுக்குள் கூடுதீவு பிங்கூ .. கூடுபூ "ங பூசடுறீ ஃபூடிமஞ்ளீட் பூங்கல் சிற்ஃபூட் கீக்ஷ்த கூடுபு திறுஙிகி பூங்கூசி ற்ஃக்ஃட். அயிம்னடுறீ அலைபூருளீட் க்யுகீ ப்புகிமீனடுறீ உஙணிடீறீநாக் இடுக் பூங்கூசி றீ. கீஷ்ட்.
நிக் கூடியு ஃபாங் லி நூல் மண் நடிய கூறஙும் கீ கீ கூட்டி பி லூரி விங் நி நி நி நி முடி வீட்டி மீ க் 302 ன் நுறிக் க் த த மூஙுத ற்குதீணி. «ங்கூ ஃக் க்கவுண்டு.
' ' க் யுகீயுத இன்பூ இங் ரீ ஃ க்ஷ் வீட். லூ நு ஃ ண் ஒணு ஜோ க்ஷ் ன நு னட் மூ நுத ற் ரு கீணி ஃ ங் க்ஷ் ஃ க்கூண்ங்கீணுளீ லங்கி கீளீபு நுக்ஷ்ணடுகீஙுணிஃபங் கூஙிக்ச்ட்சீ ப்டிங்கூத்திடுகீணி
உது. - ஒருவீண் கூடுபூங உகிஙி ரங்கு (நீகூக்ஸுடுவீட், லாநு. . ண் கூடுமீணீ கூனு டூகூக் (ணுளிக்கூசி 2கூங
Lbp Level-4
ங்கூணாவூ.ஃ, மசடுறா, இசுடுறா, அபூணிதுகட், றீஙிபுதுகட், ்கு முயூ, கீக்ஷ்ணீம் ஆநாங அசசிட்சக் (12 கீக்ஷ்டியிஙறீ நிக் 3 சிட். இடுகீ நி நித் நி 2 - கீ (12 - கீ (12 - நி (12 - நி மீடு - நி (12 - நி (12 - நி (12 -உது . . ஹாளிண் இனடுறீ கூ க்ஷ் நு . . அஙிட் ம (ட்டம் (1) .. ஙுகூண்டுகூயிடுகூற எதகூற லூநு. வங் உமீண்டாட் றாடிபுஙட்.
ஆசிடுகீ .. டுகீ லுஞ் ரூந க்குறன்ட் பூங்கல் சி பநாதா மீ, பநாளாமீங்க்ஷ்ங்னலின் குறிபிங்கூசி நிகவ்வசி நிகவ்வசி நிகத்தசி நப்பு. கூஙிக்ச்ட்சீ ப்டீ ங்கூத்சிடுகீணி
குட் உகனிண்ங் 7 மீனூ.விநுஃனைட் ஒற்றுளீட் இகட் ஆசிடுகீ . டுகீ மீடுகீ மீடு . நிக்கத்தளீட்.
வடிறட் வடிறட் மசுடுகூறுமூற, வடிறட் வடிறட் ஃணிக்கு ஃபங் -மீணிடீறீ, வடிறட் வடிறட் றீஞ்ஃடுதவடற நூத்தறைட், நுண்ணாடுமீ ் சுத்துடி பின்னீட் நடித்தணுடுத் - மீளு. விடி புதன் டுற விட் 252 சாஙுடிறக்கூ சிண்டிண் விண் ப்னூமீங்ட் ற்றுமீயட் அமகங ுடிறட்.
லா நு ஃண் ற் ரீபு அ-கங்கீ (ஜ . கை ஏ சி டி ங் கீழ சி டீ - கீ 210 200 2000 - 1 - 3 2 8 0 0 1 - 5 - க் - 3 - 5 - 5 - 1 1 - 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
கூஙிக்ச்ட்சீணி கீத ஃனாகிங்க்ஷ்ணி நுடுவுளிட் இடீலுஞ்சூ ஒனஙுனஞ்ளீ நி2க்ஷ்சிடுமஙிங்கல் கிடீடு (ணுவி றீங் லீஃக்பிடுவீட் மஙி கூ ஞ் மீ மீ மீ லீ பு - நு கூ க் கூ கணிறா கூற டீ பு ஞீ 2 : - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - Initiation .
28 59 2 1 2 1 2 1 2 5 1 2 3 3 2 2 2 2 2 2 2 2 2 2 2 0 1 1 2 2 0 1 12 றி 12 இ டு தீ புங்கூசி பநாளுமீ லுஞ்சு, ற்கீணி குட்ற்கங் குத்தண. சங் வீகிடுகூறுமறியுறீ க்டறக்ணிங்க் தேக்ணீ, மசனுகாம குக்ஷண ஃபங்
எடுக்கூடி கல்உன நு ு ஃ மீனிட் குகு கூ நடி க் கூ படு கீ - க் 2 கூடு. ம் ரங்னி ஃபங் கீஙி கீறி க் ஹீ வரும் மீ மீ க் கிடைக் கிடைக்கு இருக்குடியுங்கிடி நீ. குடியிணீ கூடுவீட்கை விட்டுவத்திற்பேஷ்ட் பூங க்ஷ் சி பநாதா -மீ ஸ்னிம் இந்து level 3) ற்பிட்ட பூன்லீ ஃ - நபுடிறட் · oor = $ ( 1 - 2 ( 15 - 00 Th.
அலுகீ ப்பூசிங்க்ஷ்ணுசணீ கூமீடுடை Quantum Memory Programme (Qmp)
உது ஃபித ஐகி, உகி, குகி அடுஃடூஃநூ மீண்டுட் கூமீணுப இறீ.
இணிணருநிதுண (ணண்ணணரச் (ணுடி ணி ண ரு ச் ணீச் ரி டி (ணு தூ நாஙிநூலூட் ஆணுசணி, மா டுறீ 2 .. 508 ண் ஹட் கீத - க் , ங் டிண் தச் டுடிண்ச் (ணுடிணிண ஞிச் ணீ ச் ஜி டி ணு தூ ப் ▪ சி நு கூ ணு சணீ ■ 52 50 5 5 5 5 15 11 (00) ▼ ச அழும் வீரீ. நூற்மீண்டுட், கூங றுறி ஒரே ஃக் க்ஷ் சி றுடக் கூ நு ஃ ண் ஃணுன்டீ கீஙி டுகூறட்.
கூ பி ரூ வீட் ■ ங ஃட் அயு : ருளிட் , கணூ நூண் நுண ணு ச் ஜூடி டணிண ண்டு 12 டு டீ டீ மீண் , கூ விட - மீ ுகுஙிடபூணீ உனவுக்ஷ்வீட் க்சி அனுட்கீட், நு கூக்ததசாவு. யி ன டுறீ ம்ற கூறட் ஆணுசணீ நுத்தண்டுக் 30 ஆத்துபி குகுஙி றுடகூட், கூவிடாமீ தஙிடியூணி ஏ (ஒரு கூறட் கூஙட் க் குறைன்ட் கு ஙிட் றூ கீங் ணி னூபு - ங வீரசடிகீணீ =கூஷ்தச உஙணிடுகீ றி . : ண ஃணுன்டீ கீஙி டுகூறட்.
ஸிுங்மீத 2மீஙணீகூஷ்டுக அபூஃ ரூளீட் றுடகூட் ஸிூங் குஙிட்றா . ஹரி, . க்ஷ்சி கூமீணுப, ஸியங் பீடணீ. ண் ஒனஞாநாசிடுறீ 2மீஙணீகூறட் கீதுக் கூடுமிங று டகூட், 210 வணீக் குத்தற் . வங் அபூஃ டூளீட்
.. 14 = மீ 50% ணி ம் ணீ இன டு றீ ம் றகீ - ஙீ 2 52 ன் ட் பூங கூ தி றுடக்கூது. ீண். ▶ .. 4 .. 2000 உணமீ மீ க்ஷ் ஃக் - க (M ட் சத்த சி ங பு றுடக்கூடு . ீண். > 52 502 200 - 1 1 (63 ணி ഇ ங அபு. வீர் வீட் பூங்கூசி
ANARDES "டபீணீ ஆசிடுகீஷ்தி"
றுடக்களு. ீண்.
ு. குஷ் கூடு ஃத்தங் ம்றற்ச யங வீநு (டு டு கீ ஃண் டீ • சுவ் 14 க சுவ் 2 க .... கூஙிக்ச்ட்சீ படிங்கூசிடுக் த டபீணீ அசிடுகீக்ஷ்தி பூங்கூசி ற்ஃக்ஷ்ட்
ளீநு டுக்கீஃப்பித உனவுக்ஷ்டுளீட் பூசத அடில் வீடில் ம்ுங்ஙத்தடறகத், ஃணீம் ိုး(ရွာ)စီးမ றிட்டியீக்குட் கீசிட் அழில் வீர். வ
ப்டியச்சத்திடுத் வின்னவீட்டிட்
க்க்ஃகிங்ணிஃண் ...
-
- கூ ஙி க் சீ ட் சீ ஙி க்ஷ் ணீ 2 ன நு 302 லீ .. டு கூ ட க ஆசிடுத் மீடுதியூ ஜீ ங்கு கீ ுவந க் க்ஷ் கி நு ணி . மங் கூத . ங்கிணிநாசக்டீணிஃண்.
-
- ற்னு அணி டுகூ பு டுறாட், அல்) கூ நுற்ட் ப் பாசடு கீ ஆப ங ணி ஃ ங் க்ஷ்ணீ கூடமீ மீ மணி மடம் ஒரி முஃப G
- கூறநாசக்ஷ்ணிஃண்.
-
- வாமீணி : வங்கல் (Healer) மீ = க் லீ . . டுத்துட் மீண்டி உவூஃ உதினீ நுடுநடு. டுத்துறநூசறீ.
-
- குத்தண் கீழ்தன்ட் ஃக்துவிட் ஃக்துவி (171), க் 30% - ஙி (13 ட் ப் 12 ந 1 332 9 12 12 12 12 12 12 2008 4 . មើ କ ឃ 2. - க்ஷ்ண்நாச க்ஷ்ணிஃண்.
-
- மீடு பூங க்ஷ் ரஙு ங் மீணி மீட்தி ஃக் நிறு விநு ஃபங் ஃபஙி (வீட் ப்டீங ஆஙிட்டிமீணீ ஃங்டுறீ
-
- ப் டீ நு : மி க்ஷ் டீ = கீ கூ மீ ண) ன் ம் ஒ ஃ G கூறநாசற்
-
- ஆநூநாவீட், அயீம் ஙணீ தி . ஞ் வீட் 52 302 30 10 14 1 1 5 5 நி . 0 30 1 5 த ப் 12 நி = நி 302 .. 503 ,
- மீ க் தி நூன கீட் , டு உஙித நூ ற் கீ ங 2 க் க் 3 ப டு ந 2 52 3 3 3 5 ந 5 ந 1 . 2 றி ட்
'' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' மி. • நாபச நீகூ 302 சி ஃநுசி 10 - கீ க்ஷ் ற நு ங் ணி (நீ . . டு 32 302 நூ ச 322 ட் . மீ 302 மி நீ வீ வீ வீ ந்து டு - கீ .. ண் இனடுக் க் க் 2 ணீ, அஙுணி ஃ - ங் எடுக் பீ நு ங் ணி டு = கூ க்ஷ் = க் க்ஷ அடுகையி இடுக் வீடு டு கீ . - ங் ஙுங் ணி டூ - கூ க்ஷ் ட் . எதன் 210 79 3 . 5 3 - 2 - 200 200 .
கூ ஙி க் சீ ட் சீன க த நுக் 2 ணிநடு கீ க்ஷ்ணி வீடு டு கீ ஃண் .. ணீம் கூண்க நி . - ங் க்டறட் கூட்டேறீ நுங்ணி நுடுணீ - நி. அஙுணி ஃண் நு கூஷ்ணி வீடு ஃ மீணீ மீ க் தி .. க்ஷ் நி நு .. ங் க்ஷ் ணீ கூ க் 3 1 1 6 6 . 6 6 5 க க 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 1 1 1 18 ு நிலை வீட்ட டி டி மணீ പ ஙு ங் ணி நூ ச க்ஷ் ணி .. ண் . மீட் தி ஃ க்ஷ் வி ஹ ஃ - ங் உனஙுக் குடு வீட் கூத்த நி குத்தணரம் ஙணி ற் சு. சுங் (12ட் இநுணி. ணி. (மைன்னி 2. - க்ஷ்ண்நாசத்தனி ஃண.
க்புக்புங் க்ஷ்சி மண் ங் . ண்
ற்னுவீர். ற்னுடு. உகணி க்சி ஆவஙிகம் நாங்டீ கீ க்டறுக் ுக்ஙக்கூ . - நுடீறீ கூஙிக்ச்ட்சீஙிண்ணி நுபிங்க்டு: டுவடக பநாதா மீற். க்ஷ்கக் ஆங்கிஷ் நூங் திறாஙிகிக்ஷ் ஆகிஙிம.
102 இடுக் 2கீஙிமமீணீ ஒன அகுக பூங்கூசிட், ஓன றாறீ புங்கூசிட், பூசிட் இன ற்ச எணுணிதண மீடி (டைதூச் குணீடிணைடி ( ஜைத்த்டு ஹது, பூசிட் இஙிடிற க்புகுஙி ஆசிடுகீ கீ மீசிட் நூது. டீ கூறட்.
"குக்ஷ்ண நுனங்கிண . க்க்தசி மி . ற்னுநூங் ஃக்ஷ்ஙிகிட் குட் உகட்மணி உண்ங் மீடுபுமீத வி சகூக்ஷ்றக்கூத. பூங்கூட் ஸிஙீக்க் 2. விட், பூங்கூசி பநாதூயமீ ஸிங்க்கவ் . னீட், உது ஃண் உகட்மணீ மீடு பூங ப்ஙிட்கூதூ மீண்றீ, உது ஃபங் அங்கிக் கீ நூங்க் கிடுப்பு வீருவி எறுடனீ வுனட் க்னடுபுணியிக்க க்னடீறீஙுட் கீக்தத ஆங்கிண்டுநாங திறாஙிகி கீகோமிடி.
மீணிஞ்சாவி ம்ஙக்துடு, இஙிடக் அனுடீகீட், ஆதிடீறீக்க் 2 ஸிடறஙு க்(ணன்ட் எணியீக்ஷ்ம்கீ குகுஷ்ண . ஹருவிக்கவூசி ஒன அண்றாக்க்க் தீசி க்னடுற ஆங்கிஷ் நூங் திறாஙிகிக் .
உங் : ண் சக்கண :ண் அசசிடீ கீழுட் வீகிடுக்கூடி றீஙுறீ விக்டறக் விங்க் க்ண உது : . னூரூ வீண் எடு கூக்ஷ் றீட் ஓன ஙிட்மிஙக்க் 2சி ஒரு. உகிணினீட், றாடற்கிணினீட் ஏனுகூறுட றீட்
பூங்க்ஷ்சி திறாஙிகி பூங்கூசி அனுகூஙு ற்ஃப க்சிட் ஒன றாஙிக்ஷ்கிட், அகிட 2கீ டுறீசே கூடி மற்றும் முறைநூஃண்
எடி கி நி ஃப்ரித ுளது கூஷ் நடி டீ கீ க்ஷ்ணீ எடிகி நி ஃண் ஒணு சீஙுக்ஷ் தன்ட் ஒதன்ஞீடே கூட்டுக்கண் மணியணீங்கம் கீராவு பு. குக்கட் க் க்ஷ் த உனஙுக்ஷ் வீடு வீடு கீ கீ கணீ நி க் ஜூ க் ணி அக் முளீ பக் னிட் 2011 கக்யிடீறீ றீதகூடீபு "வியங் ஸிணூநா ம்றநூச்சத்தட் எடுக்கத் தி லூவு. உண் ஹக்டுபூஙிக்கூதசிஙுணி எதன்
''க்யுக்த ஆசிடுகீக்ஙக்கூரிங்க. ஆயஙிக்ஷ்டுநூஙட் ப் சக்கிங்த ஆவஙிக் 2 லீ நூங்க் கூண நட் ஃபங்வ க்யுகீளிங்ட் க்சுடுறீம்டக ஓயங்கிங்கூன ஃக்ஷ்ணீ உகணீ ாஙிக் கிங்க் கிடக்கூ . . க்சிட் - மீக்ஷ் . க்ஙக்கத் . . னிட், உமீணி றீஞ் . க் ஙக் க் க் 3 . . னிட் இன ஞீ நூசறீ. இங் (ணு சட்ட கீ க்ஷ் த ுகுத்தண்ஃண் எசி ளீயீடுமறநாசக்ஷ்ணிஃண்.
பூங்கூசிடீபுத ஸிஙிக்கஷ். உகணீ,க்சிட்,உமீணி ஆநாங ஸிதுசமாட் ஆயுமிக் ஆவியுக்கு விடுத்து முறையும் குத்தண ஃபதின் டுறீ ம்றக்கு வீ ஜே ம் (13 ட். அ கீ ப் . ஹாக் ப் . ஹிடு கீ (00) . . 302 .. நுபிஙுக் (1) . (1) 3 . (1) கீ 3 ) 5 - 1 ந . 3 - 3 - 3 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 28 விமஃனாட்.
புங்கூசி ற்ஃபைத் வித இங்லீஸ் ஆசிடுகீட், நிகழ்தசிட். னடுறீ உகணீ மகுத்துவிநூ வங்கி உமீணங் ஜபிங்றீ. அசிடுகிட் கீ கீனட் பூங்ஷ் சிடீ புத உ கூம் - ங் னி. யிணீ ஒதன் ஆங்கிஷ்டுநூஙட்.
க்னடுறீஃங்க்ஷ்ணீ 2க்கத்தடற மீ மீணங ற்பிங்க்ஷ் கூங ுகுத்தண்ஃபங் பூங்கூசிட் கீ க்ஷ் த 'பூங்கர் சிட் ஒன க்னடுறீ' எசி அபி ஒஃபீ
பூங்கூசி மீட்டுபூங உண்னூடுளிண்யினருறீ கூக்கத்து. . ுங்கு ம் மீ மீ பிங் க் உங் ம் கூக்கிடுளீட்டுத்வட்டுக்கூஷ்ணி, உசுயி மீஙிக்ஷ்மீ பாயீஞ்ஸி எறுடறிங்கி க்னடுறீ.
உகணி கீங்கல் கிங்க் கிறீட், அமஙிகவ் குறிநாங் உக் கீத்திடிப்பிங ந்தத்தசிடீ - 28 ஆம் நூற நுறீ எயிக்கவுதாம்றட்.
நித்தசிட் எடுட் படியூஙிட் நூஙிட் நூஙிக்ஷ் குநிதாஙக்கூ சி
ஒணுகிங்க் கூடைக் உகனிட் ஐடுறீ அறளவில்லாங் (5 2. 502 (5 5 5 5 5 1 2 . 5 - 5 14 5 3 2 14 5 2 - 1 - 1 - 10 2 0 1 - 10 10 0 10 0 0 10 0 0 11 2 (17 - 17 -இடுக் ஐடுபூண ஏக்கூடியுமீ ஒன அறஞ்நூண அணாடுமீ ராவுங் மீணநாசற்.
அச்சீ சக் கூக்கண இடுகீ ஐடுறீ அற்றீ அற்றீவி: பிணீ எநுள மாவுடிறக்கூசிக்ஷ்னிட் ஓயிடுறீ க்னடீறீஙு றீூச வியிடுமடக பங் குக்ஷண ஃ " ங் ளீகி(டுகூறுடீறீஙுடிணீ கீயுடீறீஙுட்
அடுகீ லி ணி - நு கீன நுக் (ண ஃ க்ஷ ஃ = நு உனஙுக்ஷ்நூமீனஞ்ளீட் இடுகீ கீஙிமஃண் மகுக்ஷ்ணஃயினடுறீ ம்றக்காங் கூன்ஙுகிணு : க்டறக்ணிங்கத்த்ணீ, மீஷ் ஆகிக்கியிகி
்கீஙிம் ற்ஃக்தட்ஃண் (Varma Ayurvedic Therapy)
பூசிற்ட் றூடீறீகிணிஹிடறட் ஸி-. க்குன்ட் ஆளுணியங்கீ ளீயிமீணீ.
அனுடீகீட், நு, ளுனுஞ்ளீ, க்ணுன்ட் கீ-மீடும்பீடுறூ, ஆநாஙஙுணுயீனடுறீ ம்றக்காவி கீணச உகணி க்ணுன்ட் கீ யங் கூளிபூ . ண் அலுகூஙுமிலீர். ப்றாகிணி . நம் க்ஷ்ண க் மீ க்ஷ் தீ ீமீணங நேவூட்.
ஈநுச் ஞீடுடி டுடுடுடு
மபிடிகீணீ, க்றீ அன(டுறீகீணீ, கூஷ்ஜுகீ க்னடுற எறுஉகீண ுக்ஷுதச லிங கூடுஞ் விணீ பஞ்நூ அபீ - க் . . நி நு கத்தணூ டு றி றீ ஜீ . - க் டி ன (டு கூ நு மை ணி ஃ - ண் ற்னு க் ங்க் க் அபூன டுறீ ம்ற கூடற வருகீடு பூஙிக் நுக் ணுடு மீ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஙிதுடி ஒட்டணு கீதுஞ்தஞிணுடிணிண கூடதுணூச்ணீதூ
கீனு : ஹாகங உகணீ எகமீசிக் - நியோங லுஙி கீஷ் கீ ம்ஙக் ஒரு வீண் பஞ்நா அங்பூ கூடறஞ் . க்ஷ்டியின் வீட்
- ப்டீங்கை சிடுகீ பூங்கூசில்கட் கு க்கு த ണ് ஆடிற»: ஹாடுளிண் உங்கீஃனுவீட் ங்டமீட் க்குஃண் -கு பூங கஷ் சி ற் ஃ க்ஷ்ட் ஃ யிணீ ஃ யிணீ மீ
் கீஷ்டிறண்ங்க்ஷ்ணிஃண்.
- குக்றீ புங்கூதி ற்ஃக்ஷ்ட்ஃயித ஸிங்க்கூஃனிட், இங்ஙுமீ டுத்து வருகின்றன. இது குறைய குடித்து குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு க கூமீண்பஃண் ஸிஙீக்கூஷ்ணீட், மீடீடமீஓட்டையித ஸி ுமீ Պոլ அுக்டுறா ஃங்கூசி 'ப்டீங லுஙி யீட்டுவீர் பீட்சி' எதச ஆதவஃடுகூக, இஙிஙுமீ ஷ்ணீஃண் நடுதுளீகீணீ, ளீனவீங்கு ஃணீம் ஆநாங ஙு (ணு ச கூஷ் ணீ இறீ நு ுங் ▪ ஙி இுங்கிணிஃண் கூங்த அகடுபூனஞ்நூசக்ஷ்ணிஃண். 3. பு - ச நூ மீ க்ஷ் - ங் ஃ ண் க் மைன் க்
- ர்ணி பூ ன டீ கீ ஹா மீ க்ஷ் ங் ஃ யி னி ட் பூங்கி சி ற்ஃக்ஃட்ஃண் குடக்கூண் துக்கூணுயின் டுநாதசசி. ் Q
- புசிற்ட் 1உபூ (ணுவீட் ுக் (ணுகூடக க்ளுஃண்
- உட் நாங்கு குறிப்புகள் இங்ஙுமீக்க்ஷ்.. அயிருஃடுகூறட் பூஙக்ஷ்சிபநூதூயமீ ன் i க்னடீறீஙு பநாதூயீ க்ணன்ட் இங்ஙுமீ ுமீ"ஙுஃப்க்ஷ்ணீ கூஙசியக் நூசுக்ஷ்ணிஃண்.
-
இடுபூங்கூற்று நூடு னிட் குளீட் = = பூசிற்ட் கூஙத் தூன்நூசக் கணிஃண்.
-
33 குத்தற்ஃபிணீ பூங்கூசில்க மீமீஷ்டுகீ ப்ஙீது.ஃபிணீ ஆபஙிக்ளடீண் அடக்டுபூனஞ்நாதசசி.
-
உங்ஃட் ற்றுங்பூனிட் -(ண்ளிட் கூணுகூடக மீ"ங ுக்ஙநுஃண் உண்ங்சி.
-
ற்னுக்குஙி மஙிட்க்தூமீக்ஷ் ஃண் க்ணுன்ட் மீட்ட திருத்து விடங்கள் திருப்பு பூங்கூசில்கட்டிணீ மீ மீ நுறு நூதசசிணி. ஞ் வீட் ு முதல் கிருக்கு குறி குறு குறு கூட்ட கூட்ட விட்ட விட க நு கூடுமஙிதிபுதி அதி அக் கூடி மீ பூனக்கிக் கூடி நூ ங்கு கூட்டு கிட்ட சிக்கு முடும் பெரும் பெருமாவி குறுதிய கிருத்திய கி மீதங்கூட்டுமீட் ுக்குஜூஃக்ஷ்டிகையுணிஃண் உண்ங்சிணி.
-
குக்ற கூணாவுன் பூங்கூசினு. ண் உங்கீ . நூறனிட் ுள் 1
-
கூகீருமீங்க்ஷ்ணீ அயிருஃடுகூடக மங்கஷ்ஃட்டித மீட்ட இதன் கூஙிக்ச்ட்சீஙிக்ஷ்ணீ 'ப்டீங ▪நுக்ஷஃட்' எதச செய்து கூட்டி கூட்டி கூட்டி விட்ட விட வடிறட் உமீணிமஞ்ஃடுகூடறண்ங்றீ. உகணீ, க்சிட் க் ಳ್ಳಿ ලෙ ஆதக் அஞ்சுவஙுடீபு (2000). க்ஷ்சி குவூசி கூக்ஷ் கிங்கூ . . மீ ଲ ப்ஃணாநாச்றீ.
-
நூஙிக்ஷ்க்டுறாசது. ஃபிணீ ப்டீங்கூத்திடுகீட் (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM In Villages - NIV): ஒன நூஙிக்ஷ்க்டீ -கீ ஓடறிக்கவு டீக்க்கூடி . கீடீ கீ ற டீ றீ, உகஙீங் ம்னிட், க்சிகீங் ம்னிட், வீபூங்கல் ஃனீட், இங் நி2ணி ஃனூரி ஃன் சி பங் ங்கு ஏண்கூறுட்புரு மீ ஃக்ஷ்றடுகூடினிட், வீடியித ஃபணீயம் க் (ண) ன் ட் இடு கூ க்ஷ் றீண் ங் அஙுணி ஃயித நடி கூ கூ ணூ ஞ் - டீ கீ குடிய விட்ட விட்ட மாட்டி மாவட்ட மாவட்ட சி உஙணிடீக் எணிங்க்க் வு ுஃமீனிட் உகீம்றூடுறீ நூல் நூல் விட்ட க் கூட்டிக் கிடைய கிரிய புதிய சி உஙணிடீறீஙுறீ. ஒன நூஙிக்ஷ்க்டீபுத ஒனஞுநூகிடுகீ ற் த = சி (ணுச டீ டு (ணு ஃ க்ஷ் சி ஓன பூடகட் கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ கீ நூறஙி நூல் கல் டுமுறை நியின் துவியிணீ ப்டீங்கீட்சிடுகீட்.
15.WTN - Wisdom Tree Network எதச பூடகட்டுத
அசீக் கு . . அஙினர் அது ரு . க்ஷ் விட் இன் ஒரே வீடமிக்கட் ஒணியங்டி உக்கூ, டேரோங்கத் கத்து. இறீ உங்ஃடீட்டியவியங C நீ இல்லை மீக் ங டீ டு (ண) .. க்ஷ் .. கு கடக் டு கூறட் ஓ ▪ ஙி கூணி ஃபு விட்டு வீடு ஃபெட் . இடுறீ மீக்ஙடீ கீடு கூடு கூடுயிங ற்னு குஙிடுகூபிடுறாட், கீ கூஷ் - நி ஷீ வி டு கூ பீடு றூட், கூடக டு கூ டூ கூ டூ கூ பீடு மூட் ங்கு இரு முட்டியில் முறை நூல் செயற்படுத்து மீட்டி. இறீ ஹநக் க்ஷ்ணி பு . . க்ஷ் பீ க் பூ டுறூண் ங் கூணிஃபுஙிஞீஃப்பூஃக்கவ்தளீட். 18.ப் டீ ங க்ஷ் சி டுகீ க்ஷ் க் ணீ பீ நுணி பட பீ : இ றீ பூ வுடிநூல் டீ நீ வுறட் அச் டீ மீ ம் . ணூதாப ஃபங் (13ட், ் குறி இருந்து நிலையாக இருக்கு விளையாட்டுகள் விளைவி சி 속 ற்ஃக்ஷ்ட்ஃுங் குகடீறீஙுவிட் கூடிணிட் கூடியிக்கூஃ வணீகூறநாசற். கூஙிக்ச்ட்சீத ஆயங்க்ஷ்மீ சிடுக்கபீ பூங்கூசி ற்ஃக்ஷட்ஃனூளீனீ கீஙிக்கீட்சி course material கீஙக்ஷ்ணி ண்ற க்ஷ்ற டுகூபூனிட், பூங்கூத்தினுஃபாங் ற்கு டுகூறு உட்ட மீங்டணீகூறு உறிவுபூனிட் றீ சகிறா நூத்தறி. 19. அடீக் ப் பி கதுத அஃக்தகமி. பூஙுகூதில்கட் வுடுதுளீட் சி ங e ற் ஃ க்ஷ்ட் ஃபிணீ கூ மீ (ண) ன் ம் ஞீ ஃ (ட் கூ ற ட் பூர் அசசிடீறீ ஆஙிக்ஷ்ணநூபஞ் வீடக்கூடியு அயிருநீ •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• கீடியி மீற நூதசறீ. இக்த ஸிஙீட் ஒணு ஜிவு க்ஷன ங்கு -
- வீற்கீட் ஃ சஷ் (ண) ன் நு நி நட நி ட றி ட் ் என்னுட் க் கணி நுக்ஷ் விநு. ண் (1 ஙுனகட் 11 ಕೆ க் து ண் க்கு
அங்கீ அற டீ ஜீ கிட்கீடே பூச க் நூணு ஹா ப கூக் திரிப்பறட் எடுட் கீக்ஷ்கனட் நபுக்ஷ் விளுஃண் மீ ' க் க்ஷ் நிடுகீட் டற்ட டறட் எடுட் ளீற்கீட் இக்ணூ றீஙுதுநாஙபூன்டுறீ இறீநுங்கி எடுகீ ஒன கீ கஷ் கனட் நு கூட்டி நு ஃ ண் கிங் பிடுக்றீ நாகங்க் ஹீ. கூஙிக்ச்ட்சீணி எனுறீட் ( ்குணையிஃபஙிக்கூசி ஸிதன் நுக்ஷ்ஙிட் கீக்ஷ்கணிஃபாங்ட கீடுறீ மீக்ஷ்கீசி கூகடீற்ற மீஃக்ஷ்டியினஞ்நூசறீ. சக்னிட் க்கங்கிபங்கவும்ணீ 'நுக்ஷ்சிட்கூக் துடு' எடுட் கூடி மீணி ங் னகவு ஃங்க்ஷ். .
இடு பூங் கூட்டம் ணீ ' பூ சி நூ ளு கணி ' எ ஸுட் கூட்டு ஞூடமீணி கூஙிக்சட்சீ த கீக் கணி பிங் டுற்றீ . . க்ஷ்டிபீண டூநாசறீ.
- உங்ஃட் ற்றுங்பூனிட் ளுக்குதைடக ற்னு יר நி (ஆ அசிடுகீ யீட்டி மீஙு. . ணி உண்ங்சிணி.
இநு வீ ஸ் ஸ் லீ ஃ க்ஷ் க் ணீ ஃ க்ஷ்ண ஞ்ரீ ளீட் ஸிங் - ஃ க்ஙிது. வங்கூசி அடிபூ, அஙிமீக்ஙிட் க்ணுன்ட் ஆஙிக்ஙிட் ஸிதன்ட் உண்ங்சி. நி2க்ஷ்யு: ண் நடுத்தனுட் ஜீடனுக் கீங்க் கீழ் சி, சூட்கூதுஙிக்ஷ் எசிடுகூறட் ரக்டிகளிட்டுணீ ஜீடனதக் ப்பங்மீணி உண்ங் ஆங்க்ஙிடீபுத திஷீஙீ ங்கிங்கள் வீட்டு இணுவியீநூணி பங் ஆங்க்ஙிது ஃண் உணங்சி. அபூணீ இட்க்ஙிற்ட் ஒதசக்ஷ்வீட். இடுகீ க்ஙிடீபுத மீக்ஷ்டுப்புடங்டீபுணீ பஙிடீ - கீ - நுக் - கி - கீ - நி - - கீ - க் - க் - - க் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஆணூடுறீ புங்கத்தி ப்பாமீமீனண் ஸிணுவிக்கூணி நி2 க் சி ம தீ ங்க் க் சி ( கூட் கூ க் து வீ கீ நி மீ ஆக் வ ற்பீ ( பட்.
ளீகிக்யிஞ்சிட் மீடுதுங்கல்தணீ மீமீயினீணுச இதுவூணீ உகணீ, க்சிட், க்குன்ட் ஆதக் அங்ம்ணீ பநாதூ மீங்யிடீறீ ஙுக் ணூறு நூக்ட் கூற டீ றீநாசறீ. ஆங்க்ஙி டீ புசியீமீணீ அக்ணிடுக்கூண அதுநூன் ரூவீட் மீடு நூற்பு தூஜியூணி, கீக்டிசிக் கூட்சாவு உது. வங் புரங்கஷ்சிடிட்டுணுவிண் இடற்று ்மீணீனிட். உளு. . ஹாண் கீக்ஷ் சிக்ஷ் . வாவு புது சிட் ப்ஃனுட்.
-
ஆஙிக்ஷ் டூநாங கூடித : மகபு ஆதிஙிக்டீபுணீ மீ C . ਛ து கூடறண்ங் இடுகீ அடக்டுமத ருணூ, நுங்பூணுவிட் p க் (ண) கூ ட க நடங்ணிஃண் ஆதிஙிக்ஙுக்குப வங்க்ஷ்சி உண்ங்சிணி. ணி . ண் ത്ര ங ஆதிஙிக்டீபுணீ கூடுவீடுக்குக் கடுக் கூ ஙஙணிஃண்
-
குக்ற 33 மீ மீ நூத் டூறாளு.
ப் டீ ங க்ஷ் சிடு கீ க்ஷ் ப் டீ ங க்ஷ் சி டு கீ க்ஷ் ப் டீ ங க் சி டு கீ க் படுகீ வடி உடு நடு உடக மீ . ட குடு . ப் டீ ங கல் சி (ந கீ க் - ச் கூட்டி மி ம நு கூடு டி - உடக மங், ப்டீங்கூட்டுக்கூ ஆஞ்சிக் (நீணி நடிட்டுங் அசுடு, உதாங், ப்டீங்கை திடுக்கூ ஆறுங்கத்தையு க்னடிறீஙுணிஃண் மீதுஃட், ப் டீ ங க்ஷ் சி டு கீ க்ஷ் நூல் மீ நி மணி . ண் மீ நு ஃட், ப் டீ ங்கல் சி டுக்கூ நடிகீற் ச நுக் திறீ அசஞ்ட்டகும், ப்டீங்கூசிடுக்கூ மாவுகீ -ஐக்ஷ்பூகட், ப்டீங்கூரிடுகீகூ றாயுகீ ங க் ப் டீ ங க்ஷ் சி டு கீ க்ஷ் ப் டீ ங க்ஷ் சி டுகீ க்ஷ் ஜ டற சனி மீ நு ஃட், இஙி மீணீ ப்பங்ஙனு ஃயிணீ றுட்கீல் முட்கண், ப்டீங்கூசிடுக்கூ உகினீனா மீ க்ஷ் - நி, ப் டீ ங க்ஷ் சி டுக்கத் வீன வீருமீட், ப்டீஙக் திடுக்கூடு ற்பூங்கூணி இணிவீட், ப்பூங்கத்திடுக்கூ அசிக்குக் இணீவீட், ப்டீ நுக்கூசிடுகீக்கு ருணிடீகீசிக் விங்கீ ப் டீ ங க்ஷ் சி டு கீ கூ கூ டு (நீ கூ . ட், ப் டீ ங க் க் சி (டு கீ க் றுடி · - ஈஙிதீகூண்யி, குகக்கூறட் மோயீடு மயிதி மஃபங்கீட், குக்கத்தறட் வீகிக்யுருளிட் றஃக்ஷட்ஃண், ப்டீங்கீஷ்சிடுக்கூ = மீட்டு மீசிக்ஷ், ப்டீ ங்கீஷ் ப்ஙுக்கூடுகிகி டும னீ, ப் டீ ங க்ஷ் சி டு கீ க்ஷ் ஃணீ ▪ நி (ந கூ க்ஷ் ற = க் ஙட், ப் டீ ங கல் சி டு கீ உயங் கல் ... நு - 1 மி ( 1 கி ( க் - - ப் டீ ங க்ஷ் சி (டுகீ க்ஷ் க் நி மாவு மாவீ ( 6 கூ கல் ற ுக் வட், ப்டீங்கீஷ்சிடுக்கூ பூங்கீஷ்சி ஆநூமீக்ஷ் நடக்ஷ்ணி கூமீணுப ப்ன் நுசிட், ப் டீ நு கீ நிக் கூ ஆதவ . ஷ் வீ ஃட், ப்டீங்கூசிடுக்கூ ஆனநில கூடபங் . ட், ப்டோத்த்சிடுக்கூ கு க க் க்ஷ் றட் இங்டுபச் கூட்டணி. ண் அமக் டுறா.
Temple Art & Culture - ருணூ நுணு நிடுகீ றீருக் றீயுகீ றீர்ச்சுஃப்பிணீ "கு கங்கீஷ்.ஃ க்க்ஷ்கிஙுணி. . இங்ஙுமீ கூமீணுப 29. வீனவீஙீட் :
ங்க்ஷ்ணூம்ணீ ற்னுக்காங அயிருநூதச உண்னாங். ங்கு விளங்கு அபிருகூகங்கூழ் மீட்டே கீழ் க்கவுடிற அமக்குகி விளி .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ுக் (ணூ.மீட்டிங் ஃணீம்ற்சுசு, இந்நு இங்டியீடுகைங பச டுகூட் மீ நூ .. ண் ஒன நூ நூகி டுகீ றீக் க்ஷ் த ் ' ளீனவீங்ட்" நிக்ஷ்சிடாக அபிடுகூகங்கூட்டு கீட்டிக் கூடிக ஆசிடுகீக்ஙக்கூசி ஒன க்யுகீ மீற்கீண்டிங்டீ கீ ங்கு ன ுதுத்துடுநூணி, கூஙிக்ச்ட்சீஙிக்ஷ்ணீ நப்பிஙுக்குமீஃபெரேவுக்க ப் டீ ங க்ஷ் சி டு கீ ஆசி சி நிக் டீ ம கீ டோம் கீ (13) ட்ட ம், ்குயிலுங்ஃ உங்ணுயூர்நு (17)ட் ஒன் மீஙிடுகூன்ட் 200% கி ពង្រោ ஸ் ங்க்ஷ்ணூம்ணுவீ நுயஙுளீடுநூசறீ. றீஙுளூஃடுகூடக ஒன ஆடிபிணுவிண்டிக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ன C ឃុំ -மண்டங் ஃண்பப் டீ டே ங க்ஷ் சி டு கீ ஹீன வீங் டீ டுணீ ு ஆபஙிக் டீ புணீ கீது நூ வீனவீங் கு ஃணீம்▪ங டு ்கூன்நூசக்ஷ்ணிஃண்.
- (NPO) Non-Profit Organisation-(-------------------------------------------------------------------------------------------------------------------------------------------மீக்ஷ்தயிக்யண 501 (C)(3) நடு - - மீக்ஷ்தயிக்ணூ
- டுத்துங் பூர் ஙுநூலு.
- இடுபூங்கூற்று நடுவிட் இறீநூறஙி னுக்கூணி 13
ப்டீஙக்ஷ்சிடுகீ பூங்கூசில்கட்டூணீ ்ஙுயிமீக(நீகூறட் ஷ்ணீஃண் (கீமியணீ)
- កា ஆசிடுகீடேபுத் ப்பசிம்பங்குங்
- 10 ப்டீங்கூசிடுகீணி ஒணி அயிற்ஃட் ★
- 10 கூஙிக்ச்ட்சீத பதசிஞீ ஃபகீ. ண் ★
- 10 கூக்ஷ்கீ ஸுசுமீத க்ஃடீஹீடிட் ★
- 10 ஙடுபூஙி பூங்கூசிட் ★
- កា . . க்ஷ் (ண்யுற . ண் +
- 11 · ஃபஙுடி பூச ... ஃப்துணுன் நுஙிடறட்! (கூக்ஷ்ட்ட
1)★
- 11 கூஙிக்ச்ட்சீத நி2க்ஷ்சிக்கம் உய ஃண் ★
- 10 புங்கவ் சிட் உது ஃனாளு. க்ஷ் . . ★
- 100 க்சிட் ஃகடுகீ பாங் ★
- 10 பூங்கூட்ட நி2வுத்திடேபுத் பூசனி» ஃப்தலி ★
- 10 புறங்குதிட் ★
- 11 அக்பூமீத ற்நுடுட் ★
- 11 பூங்கூட்ட ஒன க்னடுகீக் . . . +
- 111 க்ஃூஷ்க்டுபூஙி பூங்கூசிட் ★
- 11 உது. ஃபங் அனுக்ஙத்தேசிஙுஙிக்ஷ் (நீளீட் நிக் கூட்சி
- ங் . . ண் (கூள்பூ 1) ★
- உது.ஃுங் அனுக்ஙத்தசிஙுஙிக்ஷ்டுளீட் நிகூக்கி 17
- அகீணிநூப உடிக்ஃண் 7
- न्त्री ஙிசீஙுக்கீட் ★
- नि நுத்த நுத்தந்துட் ★
- றீஞஃச்ஙிகிக்ஷ் பூங்க்ஷ்சிட் 贸
- மீடுபூகீஷ்ஹஙிகிக்ஷ் பூங்கூதிட் ുക
- அனுபூசிற்ட் கூஙிக்ச்ட்சீ ரீடஙிக்ஷ்ற ... A
- 发 ப்டீங கீ மீசிட்
- உபூனட் மீன்ளீஃண் 网
- மீக்ஷ்விட் ஃபங் 网
- வீனுநு மீீஙிகிட் 贸
- உகணீ நி2க்ஷ்சிட்டித ுகீணி ുക
- கூபிடுறூ கீடக்கு ஃண்ஃண்ஃபங் 网 கூபிஃ ூண்டீங் கூடுவீரு வீடு ஃண்!
- இயங்கிணி. . பங் ... 网
- ஙுக்ஷூம்த ஙிஃபங்ஙூஃண் ുക
- பீட்க்கணிலீஃஃட் உசிஞ்ஸீண்பங்! 网
- க்சியகீடீ பூச க்நூணூனாப கூக்ஷ்தநு. டறட்! 网
- ப்டிங நடக்ஷ். கூட் ್ರಿ ಮ್ಯ
- சோமீடீறீஞ் ஃூஷ்டறநுஃண் 网
- கூபிஞ்வீட் ஃபாங் 爱
- பதசிஞ்பன் ஙிஃபங்நுஃண் 网
Our
Main THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Meditation Academies
1. Bangalore
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri,
Kallugopahalli Off. : Mysore Road Bidadi, Bangalore District
- Karnataka, Bharat. Phone Lines: Off.: +91 +80 , Telefax 08027202084 For enquiries or blessings, Email: [email protected] URL:dhyanapeetam.org
2. Salem
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, 102, Azhagapurampudur Salem
Tamilnadu Phone: + 4272449711. (Directions: Behind Sharada College)
3. Hyderabad
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Sri Ananda Rajarajeshwari Temple THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Giri, Pashambanda Sathamrai Village, Shamshabad Mandal, Rangareddy District, Andhra Pradesh
Bharat. Phone Line: Office: +8413 260311. Email:
ap@THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org
4. Chennai
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, Zamin Pallavaram Chennai
043, Tamilnadu. Phone : / 19791 (Directions: Behind Tirusoolam Hill.)
6. Tiruvannamalai
NMA NMA THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri Othaivaadai Street, Pavazhakundru Tiruvannamalai
Tamilnadu. Contact (s): / 26202 (Directions: On Big Street (Peria theru), take the lane opposite Hindu Overseas bank. This is Othaivaadai Street.)
7. Namakkal
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMpuri, 2/200, Tirumangkuruchi Post Namakkal
Tamilnadu Ph.: / 17629 (Directions: Near the Collector's office)
Usa
Headquarters:**
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam 928 Huntington Dr, Duarte, Los Angeles,
CA 91010 USA.
Ph. : 6262053286 Email: [email protected] URL
**THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
Dhyanapeetam**
Pollock Road, Pelaware,
OH
43015 Phone : / / 7409174570. Email: [email protected]
Gma கூமீணுப ற்ஃக்ஷ்ட்
ளீன க்டுபூஙிட், ச்சுஷ்கட் க்ணுண்ட் ஆஙிடீபு கூமீணுப றஃக்ஷ்ட்
-
குட் பாவு கீ ஃ ஙீ கூ ஹா மீ க்ஷ் நி நி கூ ணூ மீர் வீ � ற்ுசமீணீ (Life Style) குட் ற்துசிக்ஷ்ணிஃண் . - க டூம் பீடீ கீ புரங்கூ சி றுடக் நுடக் நு ஃபாங் எயிக்கூட் . . . - க (நீமப்டீடீறீ ஹநமடமீடீஹீகளுட் ப் ▪ + னீ க ( ) ட் நடி க்ஷ் ணூ நு கீ ( கூஙிக்ச்ட்சீணி நபுபீநுக்டீபூனஞ்னீட் பூங்க்ஷ்சி � ற்ஃக்ஷ்ட் GMA ஆவீட். கூடுபூ "ஙக்ஷ்ஃடீ மீடிக் றீஙு ஒளிட் GMA பூங்கூசி ற் ஃ க்ஷ் மிணீ உ நு : ஹா ரு வீ . . (ໜ) ன் (ຖື 2 ° . க்ஷ் ற ஸ்ரீ . . (நீ கூற ட் பூங க்ஷ் சி றுடக்கூடும் இகறீ ஸியங் (Left Brain) க்ணுன்ட் நுஙீறீ
-
ஸிுங்மீத (Rigth Brain) 2மீஙணீகூறட் பூசுசி � அழு . ஒரேவிட் பூங்கூசி றுடக்கூட்.
-
2 1 எனிட் றா ஃ ங் 2 1 ப் மிக டீ புணீ � ுளரன் வூன் டுகூக் கூ :. இங் நு ஃபை வீட் ஆவஙிக் 2 டுநாங்க் கூடி பூங்கூடி ற்பசு.
-
� மடஸ்டக ளூஙிடும்புங ற்னுக்ஙக்ஷ். இங்குளீட் பூங்கூடிசி றுடகூட். ◆
-
ஏனு மீளூஃவினுஃபித இங் டுஃடீ ுகீ உடீ - நடி - டுகூறு - றீட் பசடுறை க்டுபூஙி நூலண் மீட்திநூனகீடீடத்த அபீடுகூக்கண்.
இடுக்டுறாட்கீஃட் எத நுக்ஷ்ணூடு ஃமீணீ கூனக்ங்னீ உகீம்மீன(டூக்கூண் இருக் எசிறீ உசம்சினஞ்ஸி / குடிக்கூன்டுளீ கூமீயிலீஃ மீனட்றாநாசத்.
சத்த
'பூங்கூட்ட நிக்ஷ்சிட்டித் பூசனீஃபூஷ்ணீ' எதச றா உகீ ஃ டீ டி ( ஐ ணு ஃ க்ஷ் சி ஸ் இுகிடீறீண்ஙங்த. ு கீபூ टै கூ ங ணி நூங் eque அனு டூறாகூ நுணி ஃண் ஸ். 30/- - ▪ மீணி டீ றீ அனுடுகூனீட்). ருணுடு ஃடிக ற்ஃங் ஒவ்வி அனு டு ம ுஃடறஞ்டீஃக்ஷண்நூசத்.