1. Guaranteed Solutions - For Lust Fear Worry...
இணைந்து செயல்படுதல் 2
�� தனால் தயவு செய்து உங்களுக்காக இல்லாவிடினும் எனக்காகவாவது விழிப்பாக இருங்கள். �� தனால் யமதேவனின் நீதிமன்றத்தில் எனக்கு சரியான வரவேற்பு கிடைக்கும்! உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கேள்விகளைக் கேட்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி களைக் கேட்பதன் மூலம்தான் விஷயங்களை நடைமுறைக்கேற்ற வகையில், உங்கள் வாழ்க்கைக்குத் தக்கவாறு �� மைத்துக் கொடுக்க முடியும்.
உங்களில் சிலா், கேள்விகளைக் கேட்பது முட்டாளைப் போல தோற்றமளிப்பதாக நினைக்கலாம். நான் சொல்கிறேன்:
கீதையில் �� ர்ஜூனன் 'எனக்குத் தெரியாது' என்ற வார்த்தையை உச்சரித்தப் பின்னரே தெரிந்து கொள்ளும் தகுதியை �� டைகிறான்.
நீங்கள் கேள்விகளைக் கேட்டால் முட்டாளைப் போல தோன்றலாம்; �� னால் கோமல் இருந்து விட்டால் முட்டாளாகவே இருந்து விடுவீர்கள்! �� தனால் உங்களால் ஒத்துக் கொள்ள முடியாத கருத்துகள் ஏதேனும் இருந்தால், தயவு செய்து உங்கள் கைகளை உயர்த்தி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
சொல்லுங்கள்…. ?
ஸ்வாமிஜி, இந்த சில நாட்களில் நாங்கள் எங்களிட மிருக்கும் எதிர்மறையானதன்மைகளை¹ �� ழித்து புதிய மனித னாகப் பிறக்க விரும்புகிறோம் ...
புரிந்து கொள்ளுங்கள். இந்தப் பூமியில் �� ழித்தல் என்பதே கிடையாது. எப்பொழுதும் உருமாற்றம் மட்டுமே நிகழ்கிறது. உங்களுடைய எதிர்மறை உணர்வுகள் என்று பெயரளவில் �� ழைக்கப்படும் �� னைத்தும் தூய �� ன்பு, விழிப்புணர்வு போன்ற நேர்மறை உணர்வுகளாக உருமாற்றப்பட முடியும்.
சமூகம் எப்பொழுதுமே உங்களுக்கு, உங்களைப் பிளவுபடுத்திக்கொள்ளவும் 2, �� ழித்துக் கொள்ளவுமே கற்றுத் தருகிறது. �� து எப்பொழுதுமே உங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள கற்றுத் தருவதில்லை. �� து உங்களைத் தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள, உங்களுக்கும், உங்களுக்கும் இடையிலேயே ஒரு பிளவை ஏற்படுத்தி விடுகிறது. �� து உங்களிடம் எப்பொழுதும் தாழ்ந்த, உயர்ந்த என்ற மொழியிலேயே பேசுகிறது. �� தனால்தான் நீங்கள் இத்தனைக் துன்பப்படுகிறீர்கள்.
�� து நீங்கள் தாழ்ந்தவர் என்று உங்களை எண்ண வைக்கிறது. �� து உங்களை உங்களுடனேயே சண்டையிட
வைக்கிறது. உங்களுக்குள் ஒரு குழப்பம் இருந்தால்தான் சமூகத்தால் உங்களை ஆளமுடியும். �� து முதலில் உங்களை நீங்கள் நல்லவர் �� ல்ல என்று எண்ணவைத்துப் பின்னர் பரிகாரங்களைத் தருகிறது. �� தனால்தான் நீங்கள் இவ்வாறான மொழியில் பேசுகிறீர்கள்.
ஒரு சின்ன கதை ....
ஒருவன் சாதாரண ஜலதோஷத்தினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். �� வன் ஒரு மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டான். �� து ஒரு சாதாரண ஜலதோஷம்தான். �� வனைச் சிறிது நேரம் உற்று நோக்கிய மருத்துவர் �� வனிடம் 'நீ ஏன் இப்படிச் செய்யக்கூடாது. இரவில் குளிர்ந்த காற்றில் சிறிது நேரம் சென்று விட்டுத் திரும்பி வா' என்று சொன்னார். �� வன் �� திர்ச்சியடைந்தான். ''ஆனால் டாக்டர் �� ப்படிச் செய்தால் எனக்கு நிமோனியா வந்து விடுமே'' என்றான். டாக்டர் சொன்னார், ''ஆம். நிமோனியாவை என்னால் உடனே குணப்படுத்திவிட முடியும்''.
(சிரிப்பு)
சமூகம் உங்களை ஏதோ ஒன்றாக ஆக்கிவிட்டுப் பிறகு �� திலிருந்து வெளிவரும் வழிகளைக் கற்றுத் தருகிறது. நான் இப்பொழுது சொல்கிறேன்: உயர்ந்த, தாழ்ந்த என்று எதுவும் இல்லை; உருமாற்றம் ஒன்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் உள்ளே பார்க்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, தானாகவே உருமாற்றமடைகிறீர்கள். இதுவே எப்பொழுதும் குருவின் �� ணுகுமுறை. �� வர் உள்ளே பார்க்கக் கற்றுக் கொடுக்கிறார். �� வர் உங்களை ஒருபோதும் பிளவுபடுத்துவ தில்லை. �� வர் உங்களை எப்பொழுதும் ஒன்றிணைக்கிறார்.
நீங்கள் கேள்விகளைக் கேட்டால் முட்டாளைப்போலத் தோற்றம் �� ளிக்கலாம் - ஆனால் கேட்காமல் இருந்துவிட்டால் முட்டாளாகவே இருந்து விடுவீர்கள்.
�� வர் ஒருபோதும் நீங்கள் எதிர்மறையானவர் என்று சொல்வதில்லை. எதிர்மறை என்பது இல்லை. நீங்கள் எதிர்மறை 1, ரோமலை என்று �� ழைப்பதெல்லாம் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகளே. எதிர்மறை என்பது வெளியில் தூக்கி எறிந்து விடக்கூடிய பருப்பொருள் �� ல்ல. நீங்கள் உருமாற்றமடையும் 4 பொமுது. நிறமாலையில் உயர்ந்த நேர்மறை சக்திகளை நோக்கி நகர்ந்து விடுகிறீர்கள், �� வ்வளவே.
நான் முன்னரே சொன்னது போல், நீங்கள் இங்கு நிகழும் விஷயங்களுக்கு திறந்தும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இருந்தால், இந்த உருமாற்றம் சாத்தியமாகும்.
சொல்லுங்கள் ... ?
ஸ்வாமிஜி, மனம் என்பது மாயை �� ல்லது வெறும் பொய்த் தோற்றமே தவிர வேறில்லை என்றும், எல்லாக் கேள்விகளும் பொய்த் தோற்றங்களே என்றும் பல புத்தகங்களில் படித்திருக் கிறோம். தயவு செய்து நீங்கள் இதைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்...) மாயை பற்றிய பிரபலமான கேள்வி மீண்டும் ஒரு முறை கேட்கப்பட்டு விட்டது! முதலாவது: சிக்கலான விஷயங்களைப் படித்து உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டாவது: மனதின் வழியாகப் புரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வின் புதிருக்கு மனதால் விடை காண முடியாகு. வாழ்வின் நோக்கத்தை மனதைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது. �� தனால் தான் மனம் ஒரு மாயக்குதாற்றம் என்று சொல்கிறார்கள்.
'மனதை விட்டு விடுதலே' வாழ்வின் புதிருக்கு விடை காணும் முதல் படியாகும். உங்கள் மனதை விளையாட �� னுமதித்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பீர்கள், �� வ்வளவே.
ஜென்ம கொண்டிருக்கலாம். உங்கள் ஆழமான உள்தாகம் தணிக்கப் படாமலேயே இருக்கும். ஒருவேளை உங்களுடைய தேடுபவரின் �� ஹங்காரமானது வேண்டுமானால் பூர்த்தியடையலாம். ஆனால், �� தனால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் உள்ஆழத்தில் �� திகக் குழப்பமே மிஞ்சியிருக்கும்.
உங்கள் இதயத்திற்கு �� ல்லது இருப்புத் தன்மைக்கு நகர்த்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் மூளையை மையமாகக் கொண்டு செயல்பட்டால், மைலும் மேலும் குள்விகளே தொடர்ந்து கொண்டிருக்கும். கேள்விகளுடன் உங்களால் �� றிந்து கொள்ள முடியாது. விழிப்புணர்வுடன் மட்டுமே �� றிந்து கொள்ள முடியும்.
நீங்கள் இதயத்திலிருந்து இயங்கும் பொழுது விழிப்புணர்வும், புரிந்து கொள்ளுதலும் உங்களிடம் நிகழும்; கேள்விகள் தானாகவே கரையத் தொடங்கும்; குரியன் எழும்பும் பொழுது இருள் தானாகவே மறைவதைப் போல, விழிப்புணர்வு உங்களிடம் நிகழும் பொழுது, புரிந்து கொள்ளுதலும் தானாகவே நிகழும். கேள்விகளும் கரைந்து விடும்.
கேள்விகள் எழுவதற்கு முன்னரே நீங்கள் விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விடுவீர்கள்; குகள்விகளும்
வாழ்வின் புதிருக்கு மனதால் விடைகாண முடியாது.
கரைந்துவிடும். இதைப் புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருப்பினும், ஒரு முறை உங்களுக்கு ஒரு �� னுபவம் கிடைத்து விட்டால், நான் விழிப்புணர்வு எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொண்டுவிடுவீர்கள். கேள்விகள் மறைந்து எப்பொழுதும் ஒரு புரிந்து கொள்ளுதல் உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்.
இந்த �� ளவிற்குப் பரிந்து கொள்ளுதல் இருப்பின், மாயை �� ல்லது பொய்த் தோற்றங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் வார்த்தைகளை புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்வதுடன், தியானமும் சுலபமாக இந்த விழிப்புணர்வை �� டைய உதவும். நாம் மாயையைப் பற்றியும் பொய்த் தோற்றங்களைப் பற்றியும் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டி ருக்கலாம். �� தனால், �� திகக் குழப்பமே மிஞ்சும்.
�� தற்குப் பதிலாக, �� றிவுபூர்வமாக வாழும் வழி முறைகளைக் கற்பதே போதுமானது. உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த மாயை, பொய்த் தோற்றம் எல்லாம் மனதின் பிரதிபலிப்புகளே - �� தனால் தான் சொல்கிறேன் - உங்கள் மனதை விட்டுவிடுங்கள், �� வ்வளவுதான்.
சரி, இப்பொழுது நீங்கள் �� னைவரும் இங்கு முழுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களில் பலர் உடலால் இங்கிருந்தாலும், மனதால் வேறெங்காயினும் இருப்பீர்கள். நான் சொல்வதெல்லாம் மிகப்பெரும் உண்மைகள். �� தனால் நீங்கள் �� தைக் கவனமாகக் கேட்டு புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆயினும், �� னுபவப் பூர்வமாகப் புரிந்து கொள்ளுதலும் வேறு நிலையில் உங்களுள் நிகழும்.
மனதின் வழியாகப் புரிந்து கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
பாருங்கள், நான் முன்பே சொன்னது போல், ஆனந்தப் பரவசம் நம்முள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது �� டிப்படை உண்மை. ஆனால் நாம் இந்த ஆனந்தப் பரவசப் பிரவாகத்தைத் தொடர்ந்து தடுத்து நிறுத்திக் கொண்டேயிருக்கிறோம்; இதைத்தான் நமது வாழ்க்கையில் துன்பமாக �� னுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனந்தப் பரவசம் என்பது வெளியேயிருந்து கிடைத்து உள்ளே எடுத்து வைத்துக் கொள்ளும் ஒரு வஸ்து �� ல்ல. கண்டிப்பாக �� ல்ல. �� து உங்கள் உள்ளார்ந்த இயல்பு. நீங்கள் இந்த உலகத்திற்கு வரும் பொழுது, ஒரு ஆனந்தப் பரவச நிலையில் இருக்கிறீர்கள். சமூக நெறிப் படுத்தல்களால், இந்த ஆனந்த நிலையில் இருந்து வெகு தூரத்திற்கு விலகிச் செல்வதில் வல்லுனராகி, பின்னர் உங்களுக்கு வெளியிலிருந்து �� தை �� டைவதற்கான வழிகளைத் தேடி �� லைகிறீர்கள்.
இந்தச் சில நாட்களில், நமக்குள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆனந்தப் பரவசத்தைத் தடுத்து நிறுத்துவதைத் தடுப்பது எவ்வாறு என்பதைக் காணப் போகிறேம். ஆனர்தப்பரவசம் என்று நான் சொல்வது, நம் வாழ்க்கையில் தினந்தோறும் �� னுபவிக்கும் சாதாரண சந்தோஷத்தை2 �� ல்ல. நம் வாழ்க்கையில் நிகழும் சாதாரண சந்தோஷமானது வெளியில் நிகழும் ஏதோவொன்றின் விளைவு - சில சந்தோஷமான தருணங்கள், சில பொருள் சார்ந்த லாபங்கள், சில சந்தோஷமான செய்திகள், வெற்றிகரமான சில உறவுகள் �� ல்லது வெளியுலகில் ஒரு மனிதருடனோ, �� ல்லது ஏதோ வொன்றுடனோ ஏதாவது செய்வது, ஆகியவைதான்.
இது போன்ற சந்தோஷமானது, நமக்கு வெளியே உள்ள மனிதர்களையோ, சூழ்நிலைகளையோ சார்ந்திருக்கிறது. இது
Memory
மின் துணுக்குக் குறிப்பு பகுப்புமானி-Digital Signal Processor (DSP)
�� வை உங்களுக்கு உதவுவதாக நீங்கள் நினைத்தால், 'சரி இங்கே �� மரலாம்' என்று தீர்மானிப்பீர்கள், �� ல்லது 'இங்கிருந்து போய் விடுவது நல்லது' என்று நினைப்பீர்கள்!
இந்த செயல்முறையைப் புரிந்து கொள்ள முழுயற்சி செய்யுங்கள்: நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். கண் இந்தச் செய்தியை சக்ஷூவிற்கு �� னுப்புகிறது. சக்ஷூ இதனை மின் துணுக்குக் குறிப்புகளாக மாற்றுகிறது. பின் நினைவகம், 'இது �� ல்ல,' 'இது �� ல்ல' என்று �� ல்லாதவற்றைத் தள்ளுகிறது. பின்னர், மனம் 'இதுதான்' என்று �� ந்தத் தொகுப்பை �� டையாளம் காணுகிறது. பிறகு இந்த மொத்தத் தொகுப்பும் ஒரு பெரிய தாவலில் �� ஹங்காரத்தை �� டைகிறது. இங்கு உங்கள் முன் �� னுபவத்திலிருந்து, உட்காரலாமா �� ல்லது �� றையை விட்டு வெளியேறி விடலாமா என்று தீர்மானிக்கிறீர்கள்.
நாம் இப்பொழுது, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கான நேரத்தை Tp என்று �� ழைப்போம். Tp என்பது கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறைக்கு எடுத்துக் கொள்ளும் காலம். இந்த, கண்ணிற்கும் மனதிற்கும் இடையே நடைபெறும் செயல்முறையானது, தா்க்க ரீதியானது மற்றும் விழிப்புடன் நடைபெறுவது. இந்தச் செயல் முறையை நீங்கள் முழுவதுமாக �� றிகிறீர்கள். இது உங்கள் விழிப்புணர்வுடன் நிகழ்கிறது.
இப்பொழுது, மனதிலிருந்து �� ஹங்காரத்திற்குச் செல்லும் இந்தப் பெரிய தாவலானது, பெரும்பாலும் விழிப்பற்ற நிலையில் நிகழ்கிறது. வாஸ்தவத்தில் இந்தச் சமயத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் பெரும்பாலும் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே
இருக்கிறது. இது உங்கள் விழிப்பணர்வில்லாமலேயே நிகழ்கிறது. இந்த நேரத்தை நாம் Tq என்றழைப்போம். இந்த சமயத்தில் நீங்கள் வெறுமனே கர்க்கரீதியற்றுத் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் தர்க்க ரீதியான சிந்தனைக்கு எதிராகத் தீர்மானிக்கிறீர்கள். �� தன் விளைவாக நீங்கள் தர்க்கரீதியற்ற �� வசரமான முடிவை எடுக்கிறீர்கள்.
ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நீங்கள் ஏன் விழிப்பின்றி தீர்மானித்துவிட்டு பின்னர் வருத்தப்படுகிறீர்கள் ?
இதற்குக் காரணம், இந்த விழிப்பற்றபகுதியானது எதிர்மறை நினைவுகளாலும், �� மைதியின்மையாலும் நிரப்பப் பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் ஸம்ஸ்காரங்கள் என்றழைக்கப் படும், உங்களின் �� னைத்து இறந்தகால நினைவுகளும், எல்லா இறந்தகால எண்ண வடிவ �� மைப்புகளும், இந்தப் பகுதியில் தான் தொகுப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உளவியலில் இந்த நினைவுப் பதிவுகளைக் குறிக்க என்கிராம்கள் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர். இந்தப் பகுதியில் இது போன்ற எக்கச் சக்கமான தொகுதிகள் இந்த நினைவுகளும், நிகழ்ச்சிகளும் �� வற்றிற்கிடையே எந்த விதமான தர்க்கரீதியான தொடர்பும் இல்லாமல் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன நிகழ்கிறது என்றால், ஒரு தொகுதி இந்தப் பகுதிக்கு ஒரு பெரிய தாவலில் வரும் பொழுது, ஏராளமான எண்ணப் பதிவுகளால் ஏற்கனவே �� மைதியற்றிருப்பதால், ஒரு சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு ஏதுவாக, இந்தத் தொகுதியானது, �� ஹங்காரத்தைச் சரியாகச் சென்றடைவது கூட இல்லை. ஏற்கனவே இருக்கும் எண்ணப் பதிவுகள், உள்ளே வரும் தகவலின் மீது தன்
எண்ணப் பதிவுகள் / ஸம்ஸ்காரங்கள் - Engrams
கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விடுகிறது. �� வை உள்ளே வரும் செய்திகளின் மீது படர்ந்து, தீர்மானிக்கும் முறையில் ஒரு பெரிய சேகத்தை விளைவித்து விடுகிறது.
�� தனால் நிலையிலிருந்தே மிக வேகமாக ஒரு தீர்மானத்தை எடுத்து, �� ந்தத் தொகுதியை திருப்பியனுப்புகிறது. இந்தச் செயல்முறை விழிப்பற்ற நிலையில் மின்னல் வேகத்தில் நிகழ்ந்து விடுகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல் களின்படி, புகைபிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது, �� து உடலுக்கும் மனதிற்கும் நல்லதல்ல என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் Tp நிலையிலிருக்கும் வரை இந்தத் தீர்மானத்தில் உறுதி யாக இருப்பீர்கள். ஆனால் மனதிலிருந்து �� ஹங்காரத்திற் குத்தாவும் பொழுது, ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணப் பதிவுகள் உங்களைப் புகைபிடிக்கத் தூண்டுகின்றன; நீங்களும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறீர்கள். விழிப்பில் நடக்கும் செயல் முறையானது, 'வேண்டாம், �� து உடல் நலத்திற்கு நல்லதல்ல' என்று சொல்கிறது. ஆனால் விழிப்பற்ற நிலையில் நடைபெறும் செயல் முறையானது, வாஸ்தவத்தில் .... சொல்வது கூட இல்லை. தீர்மானமே எடுத்து விடுகிறது, நீங்கள் �� தனை செயல்படுத்து கிறீர்கள்! இது உள்ளுணர்வு நிலையிலேயே எடுக்கப்படும் தீர்மானமாகும்.
இந்த விழிப்பற்ற பகுதியானது மிகவும் சக்தி வாய்ந்தது. �� தை மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். உள்ளுணர்வு நிலையில், புக்கிபுர்வமான நிலையில் மற்றும் நுண்ணறிவு நிலையில். விழிப்பற்ற மனம் எதிர்மறை நினைவுகளாலும் �� மைதியின்மையாலும்
�� திக சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் இப்பொழுது கண்ட உள்ளுணர்வு நிலையிலேயே வேலை செய்கிறது. நீங்கள் வெறுமனே விழிப்பற்ற நிலையில் உள்ளுணர்விலிருந்து தீர்மானிக்கிறீர்கள்.
ரீங்கள் உள்ளுணர்வு நிலையில் எடுத்த முடிவு களுக்காக பெரும்பாலும் பின்னர் வருத்தப்பட நேரிடுகிறது. 'நான் ஏன் �� வ்வாறு நடந்து கொண்டேன் ? �� து நான் இல்லை! �� தை எவ்வாறு நான் �� னுமதித்தேன்? எப்படி நான் �� துபோன்ற ஒரு தீர்மானத்தை எடுத்தேன்?' என்று உங்கள் செயல் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். விழிப்பற்ற மனம் உள்ளுணர்வு நிலையில் செயல்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்த நிலையில், நீங்கள் எந்தவிதமான தர்க்கரீதியாகவும் இல்லாமல், வெறுமனே விஷயங்களை இணைத்து விழிப்பற்ற நிலையில் ஒரு தீர்மானத்திற்குத் தாவி விடுகிறீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு வெள்ளை உடை �� ணிந்த யாரேனும் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தி யிருந்தால், பிறகு வெள்ளை உடையணிந்த யாரைப் பார்த்தாலும், உங்கள் �� றிவிற்கு எட்டாமலேயே பழைய நினைவுகள் மேலெழும்பி உங்களைக் கோபமடையச் செய்கிறது. இது உள்ளுணர்வு நிலை. உங்கள் விழிப்பான மனம் இன்றியே, உங்கள் புரிந்து கொள்ளுதல் கூட இன்றியே, வெறுமனே இது நிகழ்ந்து விடுகிறது.
சக்ஷூ படத்தில், Tp-ஐ விட Tq குறைவாக இருக்கும் பொழுது, �� ஹங்காரத்திற்குச் சென்றுதிரும்பும் நேரம், கண்ணிலிருந்து மனதிற்குச் செல்லும் நேரத்தை விட மிகவும் குறைவாக இருக்கும்
உங்களால் உங்கள் மனதை விட்டுவிட முடியுமானால் நீங்கள் ஞானடைந்து விடலாம்.
பொழுது, நீங்கள் உள்ளுணர்வு நிலையில் இருக்கிறீர்கள். பெரிய தாவலுக்கு நேரமே கொடுக்கப்படுவ தில்லை. தொகுதி, விழிப்பற்ற மனதையடைந்த உடனேயே தீர்மானம் எடுக்கப்பட்டு விடுகிறது. Tq-விற்கு நேரமே கொடுக்காமல், தொடர்ந்து எடை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விழிப்பற்ற மனம், உங்கள் நினைவுத் தொகுதிகளால் �� திகமாக சுமையேற்றப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையில் நீங்கள் செயலாற்றும் பொழுது களைப்படைந்து விடுகிறீர்கள்.
இது எவ்வாறு இருக்கிறதென்றால், கணிப்பொறியில் உள்ள சேமிப்புத் தகடு, �� டர்த்தி மிகுந்த புகைப்படங்களால் நிரப்பப்படும் பொழுது, �� தில் வேறு ஏதும் வேலை செய்ய இடமிருக்காது �� ல்லவா? �� தேபோன்று, உங்கள் விழிப்பற்ற மனமும் பழைய நினைவுகளாலும் எண்ண வடிவ �� மைப்புகளாலும் �� திக சுமையேற்றப்படும் பொழுது, �� து தன் திறமையை இழந்து, மேலோட்டமான, தர்க்கரீதியற்ற முடிவுகளை எடுக்கிறது.
�� டுத்தது புத்திபூர்வமான - நிலை. இந்த நிலையில் Tq, Tp-க்கு சமமாக இருக்கும். இங்கு நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள் ; தர்க்கரீதியாக முடிவுகளை எடுக்கிறீர்கள்; ஆயினும் �� தில் �� திகப் படியான உற்சாகமோ சக்தியோ இல்லை. நீங்கள் வெறுமனே விழிப்பான மனதுடன் இருக்கிறீர்கள். �� வ்வளவே; உங்களிடம் படைப்புத் திறனோ, புதிய கருத்துக்களோ இல்லை; நீங்கள் பெரிய �� டிகள் எடுப்பதில்லை ; வளர்வதுமில்லை. நீங்கள் ஒரு விசுவாசமான வேலைக்காரனைப் போல இருக்கிறீர்கள். ஐன்ஸ்டீன் சொல்கிறார், "புத்தி என்பது ஒரு விசுவாசமான வேலைக்காரன்'' என்று. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு வேலைக்காரனாக
இருக்கலாம். நீங்கள் ஒரு வெறும் வேலைக்காரன் மட்டுமே; உங்களால் �� திகமாகவோ பெரிதாகவோ எதையும் சாதித்து விட முடியாது.
இந்த சேகரித்து, கணிப்பொறியை விட மேலான நிலையில் இல்லை. உங்கள் விழிப்பற்ற பகுதி புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, Tq-வானது ஏறக்குறைய Tp-க்குச் சமமாக இருக்கும். நீங்கள் �� மைதியின்மையாலும், விழிப்பற்ற பகுதியின் �� திக சுமையேற்றத்தாலும் ஏற்படுகிற விரைவான தீர்மானங்களுக்கு வருவதில்லை ; எடுக்கிறீர்கள்.
நீங்கள் புத்திபூர்வமான நிலையில் இருக்கும் பொழுது, களைப்பாக இல்லாவிடினும், சக்தியுடனும் இல்லை. இரண்டுக்கும் இடையில் இருக்கிறீர்கள். இந்நிலையில், நீங்கள் உங்கள் ஆற்றலை முழுமையாக உபயோகப்படுத்துவதில்லை.
நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் வெளிக் கொணரும் �� டுத்த நிலையே நுண்ணறிவு ் நிலை. உங்களால் ஒரு ஆழ்ந்த �� மைதியையும், விழிப்புணாவையும் இந்த விழிப்பற்ற பகுதியில் செலுத்தி, நினைவுப் பதிவுகளை �� ல்லது தொகுதிகளை, உங்கள் �� மைதியாலும் விழிப்புணர்வாலும் �� கற்ற முடியுமானால், உங்களால் நுண்ணறிவு நிலையில் இருக்க முடியும்.
இந்த விழிப்பற்ற பகுதியில், உங்களால் உங்கள் நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று வெறுமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியுமானால், ஒவ்வொரு கணமும்
இறந்த காலத்தின் சுமையில்லாமல் உயிரோட்டத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியுமானால், உங்கள் இருப்புத் தன்மையின் சக்தியானது தூய்மையான நிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது நிகழுமானால் உங்கள் �� றிவு �� தன் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியும். ஏனெனில் ஆற்றலை �� றிவாகும் . இது நிகழுமானால், ரீங்கள், தீர்மானங்களை நுண்ணறிவு என்று �� ழைக்கப்படும் ஆற்றலிலிருந்து எடுக்கிறீா்கள்; இங்கு உங்களுக்கு வெறுமனே மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
நீங்கள் இந்த நுண்ணறிவு நிலையில் இருக்கும் பொழுது Tp-ஐ விட Tq �� திகமாக இருக்கிறது. நீங்கள் தீர்மானங்களை உங்கள் நுண்ணறிவின் ஆற்றலிலிருந்து, ஆழ்ந்த விழிப்புணர்விலும் �� மைதியிலும் ஆனந்தத்திலும் எடுக்கிறீர்கள்.
இந்தக் கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். நான் நுண்ணறிவு என்று எதைச் சொல்கிறேன் என்று �� றிவியல் பூர்வமாக ஆழ்ந்து சென்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நுண்ணறிவு என்பது புத்திக்கு �� ப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.
Laser
இருந்தது. ஆனால் வழிமுறைகள் இல்லை. �� தை எவரிட்டும் சமாப்பிக்க முடியாது. ஏனெனில் எனக்கு முடிவு மட்டுமே தெரியும். வழிமுறைகள் தெரியாது. பிறகு நான் நிதானமாக �� மர்ந்த பொழுது தர்க்கரீதியான வழி முறைகள் கிடைத்தன்'.
சார்லஸ் டவுன்ஸ் மட்டுமல்ல ஐன்ஸ்டீனும் இதையே தான் சொல்கிறார். 'எனக்குள் புதிதாக நிகழ்ந்த எதுவுமே நுண்ணறிவு மூலமாக வந்ததே �� ன்றி புத்தியின் மூலமாக �� ல்ல'. �� வர் �� ழகாக சொல்கிறார் 'நுண்ணறிவு பெற்ற மனம் ஒரு புனிதப் பரிசு. பகுத்தறியும் மனமோ ஒரு விசுவாசமான வேலையாள்" என்று. நாம் பரிசை மறந்து வேலைக்காரனை கௌரவிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம்.
நாம் நம்பினாலும் நம்பாவிடினும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடினும், நுண்ணறிவு என்ற ஒன்று நம்மிடம் இருக்கிறது. �� தை எப்பொழுதும் ஒரே சீராக �� டைய முடியுமா என்பது தெரியாததனாலேயே ஐன்ஸ்டீன் �� தை பரிசு என்கிறார். �� து எப்பொழுது நிகழும் �� ல்லது நிகழுமா �� ல்லது நிகழாதா என்பது �� வருக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் யோகிகளும் ஞானிகளும், �� தை முயற்சி செய்து �� டைய முடியும், �� து உன்னிடம் எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதியாகச் செ ால்ல முடியும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தி ருக்கிறார்கள். நீங்கள் நுண்ணறிவைப் பரிசு என்று எண்ண வேண்டாம். நீங்கள் �� தற்காக முயற்சிக்க முடியும். முயன் றால் �� து உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடும்.
உங்கள் புத்திக்கு �� ப்பால் நுண்ணறிவு நிகழும் பொழுது உங்கள் முழு இருப்புத்தன்மையும் ஒருங்கிணைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கும்பொழுது ஏதோ ஒன்று திறக்கிறது. நீங்கள் �� தை
உங்களிடம் நுண்ணறிவு இருந்தால் நீங்கள் சாவ நிச்சயமாகவும், சக்தியால் தளும்பிக் கொண்டும் இருப்பீர்கள். �� ங்கு குழப்பத்திற்கு இடமேயிருக்காது.
வெளிப்பாடு என்றோ �� ல்லது நுண்ணறிவு என்றோ �� ல்லது ஏதோ ஒன்று என்றோ �� ழைக்கலாம். யோகிகள் இது ஒரு விஞ்ஞானம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் இந்த நுண்ணறிவு �� ல்லது இந்த ஆற்றலுடன் உங்களால் இசைந்து இருக்க முடியுமானால் உங்களால் இதை தினசரி வாழ்க்கையில் உபயோகிக்க முடியும்.
நுண்ணறிவு உங்கள் இருப்புத் தன்மையின் ஆற்றல். இந்தத் தூய சக்தியானது விழிப்பற்ற பகுதியிலிருந்து வரத் தொடங்கும் பொழுது உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் குணப்படுத்து கிறது. குணப்படுத்துதல் மட்டுமின்றி மன �� ழுத்தத்தைக் குறைத்து தன்னிச்சையாகத் கீர்மானங்களை எடுக்கவும் உதவுகிறது.
தன்னிச்சையாக இருப்பது நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தகவல்களைப் பொறுத்ததல்ல. �� து �� வற்றைப் பகுத்தாராயும் விதத்தில் இருக்கிறது.
ஒரே விதமான தகவலை, ஒரே விதமான செய்தியைப் பல வழிகளில் பகுத்தாராயலாம். நுண்ணறிவு என்பது உங்கள் புத்திக்கு �� ப்பாற்பட்டு எவ்வாறு தகவல்களைப் பகுத்தாராய் கிறீர்கள், எவ்வாறு முடிவுக்கு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த நுண்ணறிவின் ஆற்றலுடன் இசைந்து இருக்க சில உத்திகள் �� ல்லது வழிமுறைகளின் மூலம் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளலாம்.
இந்த உத்திகளையே நாம் தியானம் என்று �� ழைக் கிறோம். நம்மை �� னுபவிப்பதற்காகத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் �� ழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் நமது இருப்புத் தன்மையிலுள்ள உயர் ஆற்றலுடன் நாம் இசைந்து இருப்பதற்கு தியானம் என்ற வார்த்தையை கீழைநாடுகளில் உபயோகப்படுத்துகிறோம்.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ, சற்று உங்களுடனேயே �� மா்ந்து உற்று கவனியுங்கள் ... நாம்
நம்மைத் தவிர மற்ற �� னைவருக்கும் நேரம் ஒதுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் சற்று உங்களுடன் �� மர்ந்து கவனித்தால் உங்கள் இருப்புத் தன்மையின் ஏதோ ஒரு பகுதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, இன்னும் சற்று �� திகமாகச் செய்ய விழைவதைக் காணலாம். ஆனால் நாம் நாம் நமது இருப்புத் தன்மையின் �� ந்தப் பகுதிக்கு என்றும் ஒரு வாய்ப்போ நேரமோ கொடுத்ததேயில்லை. நாம் நமது புத்திசாலித்தனத்தில் �� திக பிடிப்புடன் இருக்கிறோம். புத்திசாலித்தனமே இறுதியானது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் யோகிகளோ புத்திச ாலித்தனத்தை விட மேலான ஒன்று சாத்தியம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
இந்த தியான முகாம், மனம் எவ்வாறு வேலை செய்கிறது, விழிப்பற்ற நிலையில் ஆழமாகப் பதிந்துள்ள நினைவுகளை எவ்வாறு இறக்கி வைப்பது, இனிமேல் எவ்வாறு புதிய சுமைகளை ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது, நமது இருப்புத் தன்மையில் மறைந்துள்ள ஆற்றலை எவ்வாறு எழுப்பி உள்ளுணாவிலிருந்து புத்திக்கும், பிறகு நுண்ணறிவிற்கும் செல்வது (ஏனெனில் �� ப்பொழுதுதான் �� டிமையாக இல்லாமல் ஒரு எஜமானனைப்போல வாழ முடியும்) என்பதைப் பற்றியது.
இந்த நிகழ்ச்சி உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிச்ச மிட்டுக் காட்டி, உங்கள் மனதின் விளையாட்டுக் களைக் காண உதவும், நீங்கள் எவ்வாறு உங்கள் உணர்ச்சி களை உருவாக்கிப் பின்னர் �� தன் �� டிமையாகி விடுகிறீர்கள் என்பதைக் காட்டும். உங்கள் உணர்ச்சிகள் எவ்வாறு உடல் நிலையிலும், மனநிலையிலும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டும்.
(பரமஹம்ஸர் ஒரு வரைபடத்தைச் சுட்டிக் காட்டுகிறார்)
(படத்தை நோக்கி) இந்தப் படத்தைப் பாருங்கள். ஏழு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள ஒரு மனித ரூபத்தைப் பார்க்கிறீர்கள். உங்கள் எல்லாருக்கும் தெரிகிறதா? மனித ரூபத்தி லுள்ள இந்த ஏழு குறிகளே'சக்கரங்கள்' எனப்படுகின்றன.
இந்த 'சக்கரங்கள்' நமது உடலிலுள்ள நுட்பமான ஆற்றல் மையங்கள் - �� வை நமது உடலின் ஏழு சக்திச் ச க்கரங்கள் �� ல்லது மையங்கள்.
நாம் எண்ணுவதுபோல், நாம் ஒரே உடலை மட்டும் பெற்றிருக்கவில்லை. ஏழு உடல்களை - ஆற்றல் உடல்களைப் -பெற்றிருக்கிறோம். இப்பொழுது முதல் மூன்று உடல்களைப் பற்றி விளக்குகிறேன்.
முதல் உடல்-எதில் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களோ, எதனால் நீங்கள் இங்குமங்கும் செல்கிறீர்களோ, எதனால் நடப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கிறீர்களோ - �� து 'ஜாக்ரத் சரீரம்' எனப்படுகிறது. �� து பருவுடல் �� ல்லது விழிப்பில் இருக்கும் சரீரம்.
�� டுத்த உடல் 'சூஷ்ம சரீரம்'-கனவுடல், நீங்கள் கனவில் உபயோகிப்பது. இது கனவு நிலையில் நீங்கள் ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல உபயோகிப்பது. உங்கள் கனவுகளில் ரீங்கள் உங்களைப் பல இடங்களில் காண்கிறீர்கள் இல்லையா? சில சமயங்களில் நீங்கள் விழிப்பு நிலையில் கூட இதுவரை கண்டிராத பல இடங்களில் உங்களைக் காண்கிறீர்கள்.
முன்றாவது உடல் 'காரண சீரேம்'-காரண உடம்பு, உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உபயோகிப்பது. இந்த உடல் �� சைவற்றது.
பின் கண்ட இரண்டு உடல்களும், பருவடலை, ஏழ புள்ளிகளில், பருவுடலின் நீளவாக்கில் சந்திக்கின்றன. இந்த ஏழு புள்ளிகளே 'சக்கரங்கள்' எனப்படுகின்றன. நமது உடலில் ஏழு பிரதான சக்கரங்கள் இருக்கின்றன. எண்ணற்ற பல சிறிய சக்கரங்களும் உள்ளன. ஆயினும் இந்த ஏழு சக்கரங்களே
வெகுகாலத்திற்கு முன்னால் வேத காலத்திலேயே இந்த சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. உண்மையில் பல வேத கோஷங்களில் இந்த சக்கரங்களைப் பற்றிய குறிப்புகள் �� டிக்கடி வருவதைக் காணலாம். ஒவ்வொரு சக்கரத்திற்கருகிலும் ஒரு சுரப்பி இருப்பதையும், �� தற்கு �� ந்தக் குறிப்பிட்ட சக்கரத்துடன் ஒரு தொடர்பு இருப்பதையும் இன்று �� றிவியல் நிரூபித்திருக் கிறது. இந்த ஏழு சக்கரங்களும் சுரப்பிகளுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன
இந்த ஏழு பிரதான சக்கரங்களும் நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை. சக்தி மையங்களான இவற்றை தூய்மைப்படுத்தி, சக்தியேற்றி வைத்திருந்தால், நாம் ஒரு ஆனந்தமான, ஆரோக்யமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.
நமது எல்லா நோய்களுக்கும் காரணம், இவற்றில் ஏதோ ஒரு சக்கரம் சமச்சீர் நிலையில் இல்லாமையேஃ. ஏனெனில் நமது உடலும் மனமும் நமது உள்-உணர்வு நிலையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தச் சக்கரங்களை ஆரோக்யமாக வைத்திருப்பதன் மூலம் நமது உடல் மற்றும் மன நிலையில் உருமாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஆசியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் கண்காணாத ஒரு பகுதிக்கருகில் ஒரு சிறு விமானம் கைவிடப்பட்ட
நிலையில் இருந்தது. பழங்குடி மக்கள், �� வர்கள் வாழ்க்கையில் ஒரு முறை கூட ஒரு விமானத்தைப் பார்த்ததில்லை. �� ச்சரியத்திலும் திகைப்பிலும் �� தைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. �� து என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு யோசனை கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, �� தற்குச் சக்கரங்கள் இருந்ததனால் �� து ஒரு மாட்டு வண்டி என்ற முடிவுக்கு வந்தனர். புது மாட்டு வண்டியைப் பற்றிய செய்தி �� ந்த கிராமம் முழுவதும் பரவியது. �� ந்தக் கிராமம் முழுவதும் ஒரே கொண்டாட்டம். மாடுகள் பூட்டப்பட்டு �� ந்த விமானம் கிராமம் முழுவதும் இழுத்துக் செல்லப்பட்டது. �� து ஒரு மாட்டு வண்டியாக உபயோகப்பட்டது.
சில வாரங்கள் கழித்து, நகரத்திற்குப் படிக்கச் சென்ற �� ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஊருக்குத் திரும்ப வந்து �� ந்த விமானத்தைக் கண்டான். �� தன் உள்ளே செ ன்று சுற்றும் முற்றும் பார்த்தான். �� தன் கியர்கள் மற்றும் இயந்திர �� மைப்புகளைக் கண்டான். �� தன் சுவிட்சுகளையும், லீவா்களையும் ஒவ்வொன்றாக நோண்டி னான். திடீரென்று என்ஜின் உயிர் பெற்றது. ஒருவாறு சமாளித்து �� தை ஒரு டாக்ஸி போல தரையில் சிறிது தூரம் இங்குமங்கும் ஓட்டினான். �� தைக் கண்ட கிராமவாசிகளுக்கு �� திர்ச்சி. இதற்கு முன் டிராக்டர்களைக் கண்டிருக்கிற �� ந்த சிறுவன், �� ந்த விமானம் ஒரு மாட்டு வண்டியல்ல, ஒரு வகையான டிராக்டர் என்று �� ந்த மக்களிடம் �� றிவித்தான். மீண்டும் கொண்டாட்டம். �� ந்த விமானம் டிராக்டராக உபயோகப்படுத்த ஆரம்பிக்கப் பட்டது.
ஆறு மாதங்கள் கழித்து, ஒய்வு பெற்ற ஒரு இராணுவ �� திகாரி �� ந்தக் கிராமத்திற்கு வந்தார். ஒரு விமானம் டிராக்டராக
நாம் நமது புத்திகாலித்தனத்தில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறோம். புத்திசாலித்தனமே இறுதியானது என்று எண்ணுகிறோம். உபயோகப்படுத்தப் படுவதைக் கண்டு �� திர்ச்சியடைந்தார்! �� வர் கிராமவாசிகளிடம், �� து ஒரு ஒரு டிராக்டரல்ல, பறக்கக்கூடிய ஒரு விமானம் என்று கூறினார். �� வர்கள் �� வரை நம்ப மறுத்தனர். �� வர்கள் பறவைகள் பறப்பதை மட்டுமே கண்டிருக்கின்றனர். �� ந்த இராணுவ �� திகாரி விமானத்திற்குள் சென்றார். �� வர்கள் கண்முன்னே விமானத்தில் சிறிது தூரம் பறந்து விட்டு வந்து தரையிறங்கினார். கிராமவாசிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர். �� தன் உண்மையான ஆற்றலை உணர்ந்தனர்.
பாருங்கள் ... மனிதனும் விமானத்தைப் போன்றே பறக்கக் கூடிய �� ற்புதமான ஒரு இயந்திர �� மைப்புதான். ஆனால் நமக்கு நமது உண்மையான ஆற்றல் தெரியவில்லை. நம்மைப் பற்றிய நமது பார்வை மிகவும் குறுகிய தாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர், உள்ளுணர்வு நிலையில், உணர்ச்சிகளுக்கு �� டிமையாகி ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார் �� திகமாக வீடு, கார், வேலை மற்ற �� டிப்படை வசதி வாய்ப்புகள் ஆகியவற்றுடன் மட்டுமே தம்மை இணைத்து, �� தைத் தாண்டி பார்வையைச் செலுத்து வதில்லையோ �� வர் உடலை ஒரு மாட்டு வண்டியைப் போலத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சாதாரணமாக செயல் பட்டுக்கொண்டு, விழிப்பற்ற மனதில் �� ளவுக்கதிகமான சுமைகளுடனேயே இருந்து கொண்டிருக்கிறோம்.
நம்மில் யார், இதைத்தவிர, கலை, படைப்பு, தத்துவம் போன்ற மனதை மட்டுமே சார்ந்திராமல் இதயத்தையும் ஈடுபடுத்தும்
இந்த ஏழு பிரதான சக்கரங்களும், நமது உடல், உணர்ச்சி மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
விஷயங்களை நோக்கி நகர்கிரோமோ, �� வர்கள் உடலை டிராக்டரைப் போல உபயோகிக்கிறார்கள். �� ப்போது நாம் நம்மிடத்திலேயே ஒருவிதமான நிறைவை �� டைகிறோம். ஒரு துரு கவிதையைப் பிரசவிக்கும் கவிஞன், ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணை விட மிகுந்த சந்தோஷமாக இருப்பான். பின்னதில் கருப்பை வயிற்றில் மையம் கொண்டிருக்கிறது. முன்னதிலோ இதயத்தில் மையம் கொண்டு இருக்கிறது. �� தனால்தான் இந்த மனநிறைவு. இவர்கள் புத்திசாலித் தனத்திலிருந்து செயல்படுகிறார்கள்.
இறுதியாக, எவனொருவன் ஆன்மீகத்தில் நுழைந்து, உண்மையான �� றிவிற்கான தாகத்தை வளர்த்துக் கொண்டு, தானே மனித ரூபத்திலுள்ள இறுதியான பிரபஞ்ச சக்தி என்பதை உணர்கிறானோ, �� வனே உடலை ஆகாய விமானம் போல உபயோகிக்கிறான். ஞானமடைந்த குருமார்கள் �� வர்களது உடலை ஒரு விமானம் போல உபயோகிக்கிறார்கள். �� வர்கள் எப்பொழுதும் பரவச நிலையிலேயே இருக்கிறார்கள். �� வர்கள் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் ஆகிய நிலைகளின் �� னைத்துத் துயரங்களையும் கடந்து மேலெமும்பிப் பறக்கிறார்கள்! �� வர்கள் நுண்ணறிவு நிலையில் செயல்படுகிறார்கள்.
நாம் ஆகாய விமானமாக என்ன செய்ய வேண்டும்? கிராம மக்களுக்கும் இராணுவ �� திகாரிக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? ஆகாய விமானம் மாறவில்லை. �� திலிருந்து எதையும் எடுக்கவோ சேர்க்கவோ இல்லை. �� தில் எந்தவிதமான உருவமாற்றமும் செய்யவில்லை, சரிதானே? பிறகு என்னதான் வித்தியாசம் ? சொல்லுங்கள் பார்க்கலாம் ...
(ஒரு பெண்மணி பதிலளிக்கிறார்)
நமது எல்லா நோய்களுக்கும் காரணம், இந்த சக்கரங்களில் ஏதோ ஒன்று சமச்சீா் நிலையில் இல்லாமையே.
�� றிவு ஸ்வாமிஜி ... ?
சரிதான் ... �� றிவு. ஆகாய விமானத்தின் இயந்திர �� மைப்பைப் பற்றிய �� றிவு. கிராமவாசிகளுக்கு �� ந்தக் கருவி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியாது. ஆனால், இராணுவ �� திகாரிக்குத் தெரியும், �� வ்வளவுதான். �� ந்த விமானத்தை �� வர்கள் புரிந்து கொண்டு கையாண்ட விதம்தான் �� தை முதலில் மாண்டு வண்டியாகவும், பிறகு டிராக்டராகவும், இறுதியில் ஆகாய விமானமாகவும் �� க்கியது.
இதைப்போன்றே, நமக்குள்ளும் இயந்திர �� மைப்பு �� ல்லது கியர்கள் உள்ளன. �� வை 'சக்கரங்கள்' என்று �� ழைக்கப் படுகின்றன. எல்லையற்ற ஆற்றல் மையங்களான இவைகள் சரியாகக் கையாளப்பட்டால், நம்மை விமானமாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்த சக்கரங்களைப் பற்றிய �� றிவில்லாதவன் தரையில் நடந்து கொண்டிருக்க, இதனை இயக்கத் தெரிந்த குருவோ சுலபமாகப் பறக்கிறார்!
நாம் இந்த சக்கரங்களைப் பற்றிய �� றிவியலைப் புரிந்து கொள்வோமானால், தற்சமயம் நாம் எத்தகைய ஆழ்ந்த விழிப்பற்ற தன்மையில் இருக்கிறோம் என்பதை �� றிந்து கொள்ள முடியும். இதைப் புரிந்து கொண்டவுடன், இந்த விழிப்பற்ற சுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, நமது இருப்புத்தன்மையின் உயர் பரிமாணங்களை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
இந்த சக்கரங்கள் நமது உடலில் பருப்பொருளாக இல்லை. தத்துவக் குறியீடுகளான இவை பருவுடலைச் சார்ந்ததல்ல. ஒளியுடலைச் சார்ந்தது. கிர்லியான் புகைப்
இந்தச் சக்கரம் இதயப்பகுதியில் இருக்கிறது. 2
இன்று �� ன்பைப் போல தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது எதுவும் இல்லை. இன்று �� ன்பு �� திகமாக ஒரு வா்த்தகப் பரிவர்த்தனையாகவே இருக்கிறது. உங்களிடம் யாராவது ஒருவர் இனிமையாக ஏதாவது சொன்னால், நீங்கள் �� வர்கள் மீது �� ன்பு கொள்கிறீர்கள்; நாளைக்கு �� வரிடம் கொஞ்சம் குறைந்தாலும், நீங்கள் �� தே �� ளவு �� ன்பு கொள்வதில்லை �� ல்லது �� நேகமாக �� வர்களை வெறுக்கிறீர்கள்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தினமும் கணினியின் முன் �� மர்ந்து �� ரட்டையடிக்கும் வாழ்நாள் நண்பனாக இருந்தாலும், �� வர் சொல்லும் ஏதோ ஒன்று நமது �� ங்கீகாரத்திற்கு எதிராகச் செல்லுமானால், திடீரென்று �� வர் �� வ்வளவாக - நெருக்கம் -இல்லாதவராக - ஆகி விடுகிறார். மீண்டும் �� வரை முன்போல் பழைய நெருக்கமான நிலைக்கு எடுத்துச் செல்ல, உங்களுக்குச் சிறிது காலம் ஆகும். �� ந்தச் சமயத்தில் உங்கள் �� ன்பு எங்கே போயிற்று? �� தற்கு சிறிது காலம் உடல் நலம் சரியில்லாமல் போயிற்று போலிருக்கிறது !
�� து நீங்கள் விளையாடும் விளையாட்டுதான்; �� ன்பும் வெறுப்பும் மாறி மாறி மேலே வரும், ஒன்றுக்கொன்று இடம் மாறி வரும் ஒரு விளையாட்டுதான். இந்த �� ன்பு- வெறுப்பு விளையாட்டு �� ன்பே �� ல்ல. தெளிவாக இருங்கள். �� து ஒரு மனிதனுக்கோ �� ல்லது ஒரு குழ்நிலைக்கோ உங்களுடைய வெறும் எதிர்ச் செயல், �� வ்வளவுதான். இதைத்தான் நாம் �� ன்பு என்கிறோம். இது உண்மையான �� ன்பு �� ல்ல. கலப்பற்ற கற்பனையான �� ன்பு, �� வ்வளவே.
உண்மையான �� ன்பு இலக்கற்றது. ஒரு இலக்கு இருந்தாலும் இல்லாவிடிலும் �� து வெறுமனே இருக்கிறது. உண்மையான �� ன்பு தானாக இருக்கிறது . �� து இலக்கு எதையும் �� றியாகு. இங்கு தான் என்பது நீங்கள் தான். நீங்களே �� ன்பாகி விடுகிறீர்கள், �� வ்வளவுதான். �� தனுடன் தொடர்பு கொள்ளும் எந்தப் பொருளும் �� தை உணர்கிறது. �� வ்வளவு தான். இயல்பாக ஒரு நதி ஒடுகிறது. வெவ்வேறு இடங்களில் �� தை எதிர் கொள்ளும் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். �� தே போல, உண்மையான �� ன்பு ஒரு மனிதனிடமிருந்து வெளிப் பட்டுக் கொண்டேயிருக்கிறது. �� வனைச் சுற்றியுள்ளவர்களால் �� தை உணர முடிகிறது.
உண்மையான �� ன்பில் நிபந்தனைகளுக்கு இடம் கிடையாது. உங்களுள் இருக்கும் சக்தி பொங்கிப் பிரவகித்துத் தன்னை �� ன்பாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். �� ப்பொழுதுதான் உங்களால் சிக்கல் மிகுந்த உறவுகளின் எல்லைகளை உடைத்துக் கொண்டு, �� ழகாக, �� ன்பான இருப்புத் தன்மையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும்! புரிந்து கொண்டீர்களா ? சரி...
�� ன்பேயான, உங்கள் இருப்புத்தன்மையின் தன்மையைக் கண்டுபிடிக்க இரண்டு விஷயங்கள் செய்யலாம். முதலாவது: திரும்பத் திரும்ப இது போன்ற வார்த்தைகளைக் கேட்பதன் மூலம் �� வை உங்களுக்குள், சொல்லப்படும் விஷயத்தைப் பற்றிய, திட நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; �� வை உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உருமாற்றத்திற்கான செயல்முறையை துவக்குகிறது. இரண்டாவது: தியானம் செய்வகன் மூலம் உண்மை யிலேயே உருமாற்றம் நிகழ முடியும்.
�� னுபவபூர்வமான வாழ்வில், நீங்கள் உறவுகளில் மேலும் மேலும் ஆழமாகச் செல்லும் பொழுது, நீங்கள் உணர்வதெல்லாம் உண்மையான �� ன்பல்; ஏதோ வடிவத்தில் ஒரு வெறும் கொடுக்கல் - வாங்கல்தான் என்பதைப் பரிந்து கொள்வீர்கள். �� வையெல்லாம் வெறும் சில இணக்கங்கள், சில சமரசங்கள் சில கடமையுணர்வுகள், சில பயங்கள், சில குற்ற உணர்வுகள், �� வ்வளவுகான்; உண்மையான �� ன்பு �� ல்ல. �� வையெல்லாம் தான் �� ன்பென்ற பெயரில் இருக்கின்றன.
தியானம் உங்களை உங்களின் ஆழமான பகுதி களுக்கு �� ழைத்துச் சென்று, இது போன்ற �� ன்பைப் பற்றிய தவறான கருத்துக்களில் இருந்து மேலே வர உதவி செய்யும். �� தனால், இது ஒரு சுருக்கு வழியாகும்! நீங்களே வாழ்க்கையின் மூலமாகக் கற்றுக் கொள்வதாயிருந்தால், �� தற்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். ஆனால் தியானத்தில், உங்களுக்குள் ஒரு வெற்றிடம் திறக்கப்பட்டு, விஷயங்களை நீங்களே தெளிவாகவும் �� னுபவபூர்வமாகவும் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு வயது ஒரு பொருட்டல்ல.
இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; எந்த விதமான காரணமும் இல்லாமல் உங்களால் �� ன்பு செலுத்த முடியுமானால், நீங்கள் விரிவடைந்து கொண்டே போவீர்கள். உங்கள் உலகம் திடீரென்று வாழ்க்கையை விடப் பெரிதாகவும் பேரானந்தமாகவும் ஆகிவிடும். உங்கள் சக்தியின் மூலம் வெளியில் இல்லை; உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணருவீர்கள். முதலில் உங்களுக்கும், பிறகு மற்றவர்களுக்கும் நீங்களே ஒரு சக்தி மூலமாகி விடுவீர்கள். உங்களுள் இருக்கும் சக்தி மற்றவர்களைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்; வேறு வழி யில்லை : ஏனெனில் நீங்கள் பொங்கிப் பிரவகித்து ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் இயல்பாகவே உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள்; நீங்கள் முழுமையாகவும் �� ன்பாகவும் மாறி விடுவீர்கள்!
சரி ... யாருக்காவது ஏதாவது தெளிவாக்கப்பட வேண்டுமா ?
ஸ்வாமிஜி, தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள �� ன்பைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? �� து தன்னலமற்ற �� ன்பில்லையா?
தாயன்பு கூட எதிர்பார்ப்புகளுடன்தான் இருக்கிறதம்மா. பல சமயங்களில், நான் இதைச் சொல்லும் போது மக்கள் என்னை வாதங்களுடன் எதிர்ப்பது உண்டு. நான் சொல்கிறேன், ஒரு தாய் தன் மகனை நேசிக்கிறாள்; சரி. ஆனால் இறுதியில், உணர முடியாத, எழுதப்படாத எதிர்பார்ப்புகள் �� ந்த �� ன்பின் மீதும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். மகனிடம் இருந்து ஒரு சின்ன உரசல் ஏற்பட்டுவிட்டாலும், உடனே �� வளிடம் இருந்து வரும் முதல் வார்த்தை, குழந்தைப் பருவத்திலிருந்து �� வனுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறாள் என்பதே. உறவில் ஒரு சின்ன விரிசலே எல்லா விஷயத்தையும் வெளியே கொண்டு வந்து விடப் போதுமானது.
உண்மையான �� ன்பு, உங்களிடமிருக்கும் பிரபஞ்ச இருப்புச் சக்தியின் வெளிப்பாடு. �� து இது போன்ற வாக்கு வாதங்களை நினைத்துக் கூடப் பார்க்காது. �� தற்குத் தெரிந்த தெல்லாம் காரணமின்றி பிரவகித்துக் கொண்டிருப்பதே. �� தற்கு தான் செய்ததையெல்லாம் பதிவு செய்து பராமரிக்கத்
குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்பட வேண்டிய முதல் விஷயம் கடவுள் என்பது �� ன்பு என்று.
தெரியாது. �� தற்கு பதிவு செய்து வைத்துக் கொள்ளவும், இறந்த காலத்துடன் தொடர்பு கொண்டு வாதம் செய்யவும் தெரியாது. �� து பொங்கிக் கொண்டிருப்பதால் பிரவகிக்கிறது, �� வ்வளவே! �� து ஒருபோதும் கேள்வி கேட்பதில்லை, ஏனெனில் �� தற்கு கேள்வி கேட்கத் தெரியாது!
நீங்கள் இறந்த காலத்திலிருந்து சம்பவங்களைச் சொல்லும் கணத்திலேயே, உங்கள் �� ன்பிற்குப் பின்னால் எதிர்பார்ப்புகள் மறைந்திருப்பது புலனாகிறது. இது உண்மையான �� ன்பு �� ல்ல, �� தைப் புரிந்து கொள்ளுங்கள்.
மகனுக்கும் இது பொருந்தும். மகன் தாயின் மீது �� ன்பு செலுத்துகிறான் -ஒருநாள்கூடத்தவறாமல் �� வள் �� வனைப் பார்த்துக் கொள்வாள் என்ற எதிர்பார்ப்புடன்; �� வளை ஐந்து மணிக்கு எழுப்பி மதிய உணவைக் கட்டித் தருவாள் என்ற எதிர்பார்ப்புடன்; �� வனது உடைகளைப் பராமரிப்பாள் என்ற எதிர்பார்ப்புடன். �� வன் தன் தாயை வழிபடுகிறான்; ஏனெனில் �� வளது கவலையும் �� க்கறையும் �� வனுக்கு மகிழ்ச்சியை �� ளிக்கிறது.
ஒரு சின்ன கதை....
ஒரு சிறுவன் பள்ளியில் பின்னங்களைப் பற்றி கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியை �� வனிடம் கேட்டாள், ''ஒரு கேக் இருப்பதாக வைத்துக் கொண்டால், �� தை 5 பங்குகளாகப் பிரித்து உங்கள் குடும்பத்தில் �� னைவருக்கும் கொடுத்தால், உனக்கு �� தில் எவ்வளவு பகுதி கிடைக்கும் ?''. சிறுவன் சொன்னான், "2/5 மேடம்". ஆசிரியை கேட்டாள், "எப்படி? நீ பின்னங்களைச் சரியாகச் சொன்னான், ''மேடம், எனக்கு கேக் பிடிக்குமென்றால் என் �� ம்மா �� வளது பங்கையும் எனக்குத் தந்து விடுவாள்''.
உங்களால் கடவுளை தழுவ முடியவில்லையென்றால், நீங்கள் தழுவுவதற்கு வேறெதுவுமில்லை -ஏனெனில் எல்லாமே கடவுள்தான்.
பாருங்கள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்ய விரும்புகிறார்கள், சரி. ஆனால், என்ன மனப் பான்மையுடன் தியாகம் செய்கிறார்கள் என்பது பற்றித்தான் நாம் இப்போது பேசுகிறோம். �� வர்களிடமிருந்து வெறுமனே பொங்கும் பிரவாகத்தினால் �� தைச் செய்ய வேண்டும்; மறைந் திருக்கும் எதிர்பார்ப்புகளினால் �� ல்ல. பொங்கும் பிரவாகத்தினால் செய்யும் பொழுது இந்தச் சம்பவங்கள் ஒரு போதும் �� வர்களிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு வேளை பதிவு செய்யப்பட்டால் கூட, இதுபோன்று ஏதேனும் நிகழ்ந்தால், �� வை பழி வாங்கும் விதமாக வெளியே வருவதில்லை. கடமைக்காக �� ன்பு செய்யும் பொழுதுதான், சம்பவங்களைப் பதிவு செய்து, பின்னர் நினைவு கூறவும் செய்கிறார்கள்.
பொதுவான �� ன்பு எப்பொழுதும் எதிர்பார்ப்பிலேயே வளர்கிறது. ஒவ்வொருவரும் தீவிரமாக முயற்சிப்பினும் கூட, இதை யாரும் மறுக்க முடியாது; �� ன்பில் எதிர்பார்ப்பு நன்றாகப் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதால், �� தை உணர்வது கடினமானது. யாரேனும் �� தைப் பற்றிப் பேசும் பொழுது நம்புவது மிகக் கடினமானது.
உண்மையில், எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வரையில், இதை நம்புவது சிரமம். ஆனால் பல வழக்குகளில், �� ல்ப காரணங்களுக்காக, மகன்களும் மகள்களும் குடும்பத் திலிருந்தே தள்ளி வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கேள்விப் படுகிறோம்! ஏதேனும் குடும்பத்தகராறு �� ல்லது தன் இனத்தை விட்டு வெளியில் கல்யாணம் செய்து கொண்டது போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக! எல்லா �� ன்பும் திடீரென்று எங்கே காணாமல் போய் விட்டது ?
உங்களிடம் உண்மையான �� ன்பு இருந்தால், நீங்கள் இயற்கையைப் புண்படுத்த மாட்டீர்கள்.
இது போன்ற சம்பவங்கள் நிகழும் வரையில், மகனோ �� ல்லது மகளோ குடும்பத்தில் மிகவும் நேசிக்கப்பட்டிருப்பார்கள். பெயரளவிலான �� ன்பின் ஆட்சி கொடிகட்டிப்பறக்கும். திடீரென்று என்னவாயிற்று? �� து ஏன் திடீரென்று மறைந்து போனது? �� து உண்மையான �� ன்பாக இருக்கும் பட்சத்தில் �� து எப்படி திடீரென்று மறையும் ? உண்மையான �� ன்பு இதுபோன்ற எதிர்ச்செயல்களைப் புரியாது. உண்மையான �� ன்பு தன்னை எதனுடனும் குழப்பிக் கொள்ளாது. ஏனெனில் �� தன் பிரவாகத்தை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது! �� து காரண-விளைவுச் சுழற்சியினால் கட்டுப்படுத்தப் படவில்லை.
நுட்பமான குடும்பப் பிரச்சினைகளில் கூட, நீங்கள் ஆழ்ந்த விழிப்புடன் இருந்தால், உங்கள் �� ன்பு எவ்வளவு கட்டுப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை வெறுமனே மாற்றி வைத்துப் பாருங்கள், உங்கள் சொந்தக் குடும்பம் �� தற்கு எவ்வாறு எதிர்ச்செயல் புரிகிறது என்று.
உங்கள் குழந்தைகளைப் பொறுத்த வரையில் நீங்கள் �� ன்பின் பெயரால் �� வர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை, �� வர்களும் உங்கள் கருணையாலும், �� ன்பின் பெயராலும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் உரசி க் கொள்ளாத வரை, எல்லாம் சரிதான். உங்களில் யாரேனும் ஒருவர் எதிர்பாராத வகையில் நடந்து கொண்டால், �� ன்பான மனோபாவம் மாறிவிடுகிறது; மொத்தச் சுவையுமே மாறி விடுகிறது. �� வை மாறுவதற்கு �� திக நேரமோ முயற்சியோகூட தேவைப் படுவதில்லை. ஏனெனில் �� து இயற்கையான சுவையல்ல ; செயற்கையான சுவையும், செயற்கையான வண்ணமும் ஊட்டப்பட்டது !
நம்மிடம் ஏன் இத்தனைக் குற்றவுணர்வு இருக்கிறது?
எப்பொழுதும் �� ச்சுறுத்தலிலேயே இருக்கும் �� ன்பு உண்மையான �� ன்பல்ல. �� து வெறுமனே ஏற்பாடு செய்யப் பட்ட �� ன்பு. ஏற்பாடு செய்யப்பட்ட எதுவுமே முழுமையாக இருக்க முடியாது. முழுமையாக இல்லாத எதற்குமே, எப்பொழுதும் �� ச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் இருக்கும். �� ன்பு ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும், கடமையாக �� ல்ல.
இன்னொரு விஷயம்: நாமனைவரும், �� ன்பை மரியாதை யுடன் குழப்பிக் கொள்கிறோம். தெளிவாக இருங்கள். நீங்கள் முழுமையாக �� ன்பு செலுத்தும் பொழுது, நீங்கள் செய்யும் எதுவுமே மரியாதைக் குறைவாகத் தோன்றாது. பாருங்கள், சிலா் சில விஷயங்களைச் செய்யும் பொழுது �� து சாதாரணமாகவும், �� தே விஷயங்களை வேறு சிலர் செய்யும்பொழுது �� து �� வமரியாதையாகவும் தோன்றுகிறது. �� ந்த செயலைச் செய்யும் மனிதருக்குப் பின்னாலுள்ள சக்தியே, �� தனை மரியாதைக்குறிய செயலாகவோ �� ல்லது �� வமரியாதையாகவோ ஆக்குவதற்குக் காரணமாகிறது.
உங்களுக்குப் பின்னாலிருக்கும் சக்தி முழுமையாக இருக்கும் பொழுது, நீங்கள் எதிலிருந்தும் வெளியே வந்து விடலாம். உங்களாலேயே உறுதியாகச் சொல்ல முடியாத போது, நீங்கள் மரியாதைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நான் உங்களை �� வமரியாதையாக நடந்து கொள்ளும் படிச் சொல்லவில்லை. நான் சொல்வது என்ன வென்றால், உங்களது இருப்புத்தன்மை �� ன்புடன் ஒத்திசைந்து இருக்கும் பொழுது, உங்கள் உடல் மொழி யானது, உங்களது செயல்கள் ஒருபோதும் �� வமரியாதையாகத் தோன்றாதவாறு இருக்கும்.
உண்மையான �� ன்பிற்கு உறவுகள் தெரியாது. சாதாரண �� ன்பு மட்டுமே உறவுகள் �� றியும்.
ஆனால் நீங்கள் �� ன்பிற்குப் பதிலாக மரியாதையில் சிக்கிக் கொண்டு விட்டால், முழுவதையும் தவற விட்டு விடுகிறீர்கள். �� ப்பொழுது �� ன்பாக இருப்பதற்கு பதிலாக, நீங்கள் நடிக்கத் தொடங்குகிறீர்கள். எப்பொழுது நடிக்கிறீர்களோ, �� ப்பொழுது நீங்கள் முழுமையாக இல்லை.
நீங்கள் மரியாதையில் மையங்கொண்டிருக்கும் பொழுது, நடிக்கிறீர்கள். ஏனெனில் மரியாதையானது சமூகம் சார்ந்தது -�� தன் பொருள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் நீங்கள் �� ன்பில் மையங்கொண்டிருந்தால், �� ப்பொழுது மரியாதை ஒரு மகிழ்ச்சியான உப-விளைவாக இருக்கும். �� தனால் �� ன்பில் மையம் கொள்ளுங்கள்; மரியாதை தானாகவே நிகழும்.
நினைவில் வையுங்கள்: மரியாதை இறந்தது; �� ன்பு உயிருடன் உள்ளது. மரியாதை ஒரு தூரத்தை உருவாக்குகிறது ; �� ன்பிற்கோ தூரம் என்பது தெரியாது.
மக்கள், கடவுளைப் பற்றி ஒரு பயத்துடனும் மரியாதை யுடனும் இருக்கப் பயிற்சி �� ளிக்கப்பட்டுள்ளனர். �� வர்கள் கடவுளிடம் �� ன்புடன் இருக்கப் போதிக்கப்படவில்லை. �� வர்கள், கோயில்களில் விக்கிரகங்களைத் தொட �� னுமதிக்கப்படுவதில்லை. �� வர்கள் ஒரு தொலைவில் நின்று பக்தியுடன் தலை தாழ்த்தி வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். �� வர்கள் கடவுளைப் பற்றி ஒரு எச்சரிக்கையுடன் இருக்குமாறு போதிக்கப்படுகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் ... குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்பட வேண்டிய முதல் விஷயம் கடவுள் என்பது �� ன்பு என்று.
உங்களால் கடவுளைத் தழுவ முடியவில்லை என்றால், நீங்கள் தழுவுவதற்கு வேறெதுவும் இல்லை; ஏனெனில் எல்லாமே கடவுள்தான்! நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கடவுளைத் தழுவ முடியாது என்று சொல்லிக் கொடுக்கும் பொழுது, நீங்கள் உண்மையிலேயே கடவுள் மற்றவற்றிலிருந்து வேறானவர் என்று சொல்லித் தருகிறீர்கள். கடவுளை ஒரு பீடத்தில் வைப்பதன் மூலம், உண்மையிலேயே நீங்கள் உங்களை முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையிலிருந்தே வேறுபடுத்திக் கொண்டு விடுகிறீர்கள். நீங்கள் எல்லா வற்றையுமே தவற விட்டு விடுகிறீர்கள்!
தேவையான சமயத்தில், கொஞ்சம் சமூக �� றிவுடன், மரியாதை என்னும் விளையாட்டை விவேகத்துடன் விளையாடுங் கள், �� வ்வளவே. இது போன்ற மரியாதை, ஆழமான விழிப் புணர்வுடனும் �� றிவுடனும்தான் வரும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஆனால் �� து மையத்திலிருந்து உங்கள் கவனத்தைத் திருப்பாது. �� து உங்கள் �� ன்பில் குறைவேற்படக் காரணமாகாது. �� து ஒரு வெறும் �� றிவின் செயலாக மட்டுமே இருக்கும், �� வ்வளவுதான்.
ஒரு சின்ன கதை ...
ஒரு தாய் தன் குழந்தையுடன் ஒரு பொது நிகழ்ச்சிக்குச் சென்றாள். எப்படியோ �� ந்தக் குழந்தை தொலைந்து விட்டது. கூட்டத்தில் �� வர்கள் பிரிந்து விட்டனர். மிகவும் பீதியடைந்த தாய், குழந்தையை எல்லா இடங்களிலும் தேடினாள். திடீரென்று �� வளுக்குப் பின்னாலிருந்து, ''மரியா! மரியா!' என்றழைக்கும் ஒரு குரலைக் கேட்டாள்; திரும்பினாள்; தன் மகளைக் கண்டாள். குழந்தையிடம் ஓடிச்சென்று �� ணைத்துக் கொண்ட �� வள் கேட்டாள், ''�� னால் நீ ஏன் என்னை �� ம்மா என்று கூப்பிடாமல் மரியா என்று கூப்பிட்டாய்?'. குழந்தை சொன்னது, "�� தனால் எந்தப் பயனும் இருந்திருக்காது. இங்கு நிறைய �� ம்மாக்கள் இருக்கிறார்கள்!''.
குழந்தைகள் இன்னும் தங்களுக்குள்தான் மையம் கொண்டிருக்கிறார்கள். �� வர்கள் நம்மை விட �� திக உயிர்ப்புடனும் �� திக விழிப்புடனும் இருக்கிறார்கள். �� தனால் �� வர்கள் சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள். �� வர்களது கள்ளம் கபடமற்ற தன்மை, �� வர்களது �� ன்பு, �� வர்களது உடல் மொழி ஆகியவை �� வர்களுக்காகப் பேசுகின்றன; �� வர்களது வார்த்தைகள் �� ல்ல. மனம் சமூக நெறிப்படுத்தல்களுடன் கால் பதிக்கும் போது, கள்ளம் கபடமற்ற தன்மை மறைந்து விடுகிறது; பிறகு �� தனை வார்த்தைகளாலும் நடிப்பாலும் ஈடுகட்ட வேண்டும். ஏனெனில் எப்படி முழுமையாகவும், கள்ளம் கபடமற்றும் இருப்பது என்பதை மறந்து விட்டோம்.
�� ன்பு கடமையாகும் பொழுது, �� து ஒரு சுமையாகி விடுகிறது. �� து சுமையாகும் பொழுது, உங்களால் கொண்டாட முடியாது. நீங்கள் நிர்ப்பந்தத்தில் இருப்பீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் �� ன்பு செலுத்துவதற்கு காரணங்கள் சொல்லித் தருகிறார்கள். சிறு வயது முதலே, �� ன்பு காரணங்களுடன் கற்பிக்கப்படுகிறது.
நாம் எப்பொழுதாவது �� வர்களுக்குப் பூமியை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா? நாம் எப்பொழுதாவது �� வர்களுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா ? ஆனால் நாம் �� வர்களுக்கு நமது உறவினர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். நாம் �� வர்களுக்கு நம்மை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம். யாராலெல்லாம் ஏதாவது ஒரு வழியில் �� வர்களுக்குக் கொஞ்சமாவது பயன் இருக்குமோ �� வர்களை மட்டும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம்.
சந்நியாசம் என்பது இறுதியான திருமணம் -தெய்வீகத்துடனான திருமணம் !
இயற்கையை �� ரவணைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்தால், உண்மையான �� ன்பின் விதையை �� வர்களிடம் விதைக் கிறீர்கள். நான் நிறைய பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்: பொது இடங்களில் குப்பையை எறிந்து இயற்கை �� ழகைக் கெடுக்க, �� வர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். குடும்பத்தை நேசிக்கக் கற்றுத் தரும் �� தே பெற்றோர்கள், இயற்கையை புண்படுத்தக் கற்றுத் தருகிறார்கள். உங்களிடம் உண்மையான �� ன்பு இருந்தால், நீங்கள் இயற்கையைப் புண்படுத்த மாட்டீர்கள். உங்களிடம் உண்மையான �� ன்பு இருந்தால், நீங்கள் இயற்கையையும் மக்களையும் ஒரே விதத்தில் �� ரவணைத்துக்
பாருங்கள், நீங்கள் சரியான விதையை விதைக்க வேண்டும். �� ப்பொழுதுதான் விரும்பிய செடி வளரும். குழந்தை யினுள் �� ன்பு மலர, நீங்கள் சரியான விதையை விதைத்து, சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இங்குதான் தியானம் உதவுகிறது. தியானம் விதையை விதைக்கவும், உள்ளே வளர்ச்சி நிகழ்வதற்கான வெற்றிடத்தை உருவாக்கவும் உதவியாக இருக்கிறது. வெளியேயிருந்து எதையும் திணிக்க முடியாது. �� வ்வாறு திணிக்கப்பட்ட கணக்கிலேயே எதிர்ப்பைச் சந்திக்கும் �� ல்லது �� து ஒரு கடமையாக, சுமையாகச் செய்து முடிக்கப் படும்.
கொள்வீர்கள்.
நாம் பேசும் இந்த �� ன்பு வெறும் உளவியல் ரீதியான �� டிமைத்தனம். நீங்கள் �� ன்பு என்ற பெயரால் மனிதனை �� டிமைப்படுத்தி விடுகிறீர்கள். �� வன் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறான். உடல் ரீதியான �� டிமைத்தனத்தில், குறைந்தபட்சம் நீங்கள் �� டிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்றாவது தெரிந்து
எவனொருவன் உண்மையான சந்நியாசியோ, �� வனுக்கு �� ன்பு என்பது பிரார்த்தனை என்பதும், பிராாத்தனை என்பது �� ன்பு என்பதும் தெரியும்.
கொள்வீர்கள். ஆனால் உளவியல் ரீதியான �� டிமைத் தனத்தில், �� து யாருக்கிருக்கோ �� வருக்குக் கூட, நீங்கள் �� டிமைப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியாது. நீங்கள் �� தை உணர்வதற்கான பக்குவம் பெறும் சூழ்நிலை வரும் வரையில் தெரியாது.
நம் �� னைவரிடமும் ஏன் இத்தனைக் குற்ற உணர்வு இருக்கிறது ? ஏனெனில், நமக்குத் தெரிந்த �� ன்பு எப்பொழுதும் குற்ற உணர்வுடனேயே வருகிறது. �� ன்பு முழுமையாக இருக்கும் பொழுது, �� ன்பு உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வரும் தூய சக்தியாக இருக்கும் பொழுது, ஒரு போதும் குற்ற உணர்வைக் கொண்டு வராது. உங்கள் �� ன்பு போதுமானதாக இல்லை, உங்கள் �� ன்பில் எங்கோ குறை இருக்கிறது என்ற எண்ணமே உங்கள் குற்ற உணர்வுக்குக் காரணம். உங்கள் �� ன்பு ஏன் போதுமானதாக இல்லை? ஏனெனில் உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டது சாதாரண �� ன்புதான்; ஒருபோதும் முழுமையான �� ன்பு �� ல்ல.
உங்கள் �� ன்பு முழுமையாக இருந்தால், யாராவது இறந்தால், உங்களிடம் குற்ற உணர்வோ �� ல்லது துக்கமோ இருக்காது. உடல் ரீதியான பிரிவால் நீங்கள் வருத்தப்படலாம்; ஆனால் �� வர்கள் இருந்த பொழுது நீங்கள் எதையும் தவறவிட்டு விட்டதாக உணரமாட்டீர்கள். முழுமையான �� ன்பு என்று சொல்லும் பொழுது, நீங்கள் �� வர்களது எல்லா கவன எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்களுக்குள் நன்றாக மையம் கொண்டு, �� வர்களை இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாகப் பார்த்து, மரியாதை செலுத்தி, �� வர்களை நோக்கிச் சக்தியூட்டக் கூடிய �� ன்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
நீங்கள் உண்மையான �� ன்பை கண்டுபிடித்து விட்டால், உங்கள் பிரார்த்தனை என்பது �� தன் வெளிப்பாடாக இருக்கும்.
நீங்கள் இது போன்று இருந்திருந்தால், �� வர்களை மகிழ்ச்சியுடன் �� னுபவித்திருப்பீர்கள். �� வர்கள் இறந்த பிறகு உங்களிடம் எந்த விதமான குற்ற உணர்வும் இருக்காது. குடும்பம் உங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக, உங்களுக்குள் எப்பொழுதும் குற்ற உணர்வைப் புகட்டுகிறது. குற்ற உணர்வு பல வகையான உணர்வுகளின் எச்சம். ஏனெனில் நாம் எந்த உணர்வையும் முழுமையாக ஆராய்ந்தறிவதில்லை. குற்ற உணர்வு உங்களைப் பீடிக்க ஒரு போதும் �� னுமதி �� ளிக்காதீர்கள்.
நீங்கள் விரும்புவதையெல்லாம் செய்து விட்டு �� தைப் பற்றி குற்ற உணர்வில்லாமல் இருங்கள் என்று நான் சொல்லவில்லை. புரிந்து கொள்ளுங்கள் : நீங்கள் உங்கள் மையத்திலிருந்து, ஆழமான விழிப்புணர்வுடனும் புரிந்து கொள்ளுதலுடனும் முழுமையாக வாழ்ந்தால், குற்ற உணர்வுக்கு இடமிருக்காது, �� வ்வளவுதான்.
உண்மையான �� ன்பு எப்பொழுதும் கவலையின்றி கொடுத்துக் கொண்டேயிருக்கும்; �� தற்கு கேட்கத் தெரியாது. �� தற்கு எந்தவிதமான வியாபாரமும் தெரியாது. �� தற்குக் கொடுக்க மட்டுமே தெரியும். �� தை ஒருபோதும் உருவாக்க முடியாது. �� து இதைப் போன்றது ... நீங்கள் ஒரு பிளாஸ்டிக் ரோஜாவை உருவாக்க முடியும்; ஆனால் �� தில் உண்மையான ரோஜாவின் நறுமணம் இருக்குமா? இருக்காது! �� தே போன்று உண்மையான �� ன்பும் உருவாக்க முடியாதது. நீங்கள் தினசரி வாழ்க்கையில் காணும் �� ன்பு, நறுமணம் �� ற்ற பிளாஸ்டிக் ரோஜாவைப் போன்றது. உண்மைபோலத் தோன்றினாலும், �� தில் நறுமணம் இல்லை.
உங்களுடைய பிரார்த்தனையில், நீங்கள் கேட்பதை நிறுத்தி விட்டால், உங்கள் உண்மையான �� ன்பை கண்டுபிடித்து விட்டீர்கள்.
உண்மையான ரோஜா வர வர வேண்டுமானால், நீங்கள் சரியான சூழ்நிலை, சரியான மண்வளம், சரியான �� ளவு தண்ணீர் ஆகியவற்றை உருவாக்கினால், �� து தானாக வரும். �� தே போல், உண்மையான �� ன்பு நிகழ, நீங்கள் உங்களிடம் விழிப்புணர்வு, தெளிவு, ஒரு ஆழ்ந்து புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை உருவாக்கினால், �� து உங்களுள் மலரும்.
ஒரு கல்லூரிக் கூட்டத்தில் ஒரு மாணவி என்னிடம் கேட்டாள், ''ஸ்வாமிஜி, நீங்கள் சந்நியாசி ஆவதற்கு காதல் தோல்வி தான் காரணமா ? ' ' .
நான் சொன்னேன், "காதலில் வெற்றிதான் நான் ஸ்ந்யாசி ஆனதற்குக் காரணம்!'' என்று. காதல் தோல்வி ஒரு தேவதாஸைத்தான் உருவாக்கும், ஸ்ந்யாசியை �� ல்ல! நீங்கள் இந்த உலகம் முழுவதையும் நேசிக்கும்பொழுதுதான் ஒரு ஸந்யாசி ஆக முடியும்! இந்த உலகம் முழுவதையும் உங்களால் நேசிக்க முடியுமானால் மட்டுமே, �� து உண்மையான �� ன்பாகிறது.
உண்மையான �� ன்பிற்கு உறவுகள் தெரியாது. சாதாரண �� ன்பு மட்டுமே உறவுகளை �� றியும். சாதாரண �� ன்பில், உங்கள் தந்தை உங்களுக்குத் தேவையான வற்றைக் கொடுப்பதால் நீங்கள் �� வரிடம் �� ன்பு செலுத்துகிறீர்கள். உங்கள் �� ன்னை உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் �� வளிடம் �� ன்பு செலுத்துகிறீர்கள். புலனின்பத்தைத் தருவதால் நீங்கள் உங்கள் காதலனிடம் �� ன்பு செலுத்துகிறீர்கள். இவை சாதாரண �� ன்பிற்கான வெவ்வேறு காரணங்கள்.
உண்மையான �� ன்பு �� து போன்றது �� ல்ல. �� து, "ஓ! இது என் தந்தை. நான் �� வரை நேசிக்க வேண்டும் ... '' என்று சொல்வதில்லை. இல்லை! �� தற்கு எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் �� ன்பு செலுத்திக் கொண்டே இருக்கத் தெரியும், �� வ்வளவுதான். சாதாரண �� ன்பில் வெற்றி தோல்வி கள் இருக்கும். உண்மையான �� ன்பில் வெற்றியோ, தோல்வியோ இல்லை. �� து வெறுமனே இருக்கிறது, �� வ்வளவுதான். �� தைக் கண்டுபிடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது !
வேறு எதுவும் சரிப்படவில்லையென்றால், காதல் என்பது வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டால், நீங்கள் ஸ்ர்யாசியாகி விடுகிறீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்ர்யாசிகள் விரக்தியால் வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள். இவ்வாறு சொல்லும் மக்களை நினைக்கும் பொழுது நான் வருத்த மடைகிறேன். �� வர்கள் ஆழமான �� றியாமையில் இருக்கிறார்கள். இதுபோன்ற �� றியாமையில் இருந்து கொண்டு �� வர்கள் மற்றவர்களை எடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள் . ஸ்ர்யாஸம் என்பது இறுதியான திருமணம்- தெய்விகத் துடனான திருமணம் !
ஒரு உண்மையான ஸ்ந்யாசியானவன் மிகவும் �� ன்பானவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். �� வன் நடக்குமிடங்களில் புற்கள் வாடிப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது. இது கதையல்ல; உண்மை. ஒரு உண்மையான ஸ்ந்யாசி இயற்கையை நோக்கி �� ன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகிறான். எவனொருவன் உண்மையான ஸ்ர்யாசியோ �� வனுக்கு �� ன்பு என்பது பிரார்த்தனை என்பதும், பிரார்த்தனை என்பது �� ன்பு என்பதும் தெரியும்.
நீங்கள் உண்மையான �� ன்பைக் கண்டுபிடித்து விட்டால், உங்கள் பிரார்த்தனை என்பது �� தன் வெளிப்பாடாக இருக்கும்.
மீராவின் பஜனைகள் என்ன? �� வை ஞானமடைந்த ஒரு இந்துப் பெண்மணியான மீராவின் �� ன்பின் வெளிப்பாடுகள்தான். �� வள் வெறுமனே இருப்புத்தன்மையிலிருந்து �� தனால்தான் மீராவின் பஜனைகள் இன்றும் பிரபலமாக இருக்கிறது. �� வற்றின் பின்னாலிருக்கும் சக்தி ஒருபோதும் மறையாது. ஏனெனில் �� து பிரபஞ்ச இருப்பு சக்தி. சாதாரண �� ன்பானது இத்தனை காலமாக இத்தனை மக்களால் உணரப்பட முடியாது. தூய �� ன்பு மட்டுமே இதுபோன்ற ஒரு சக்தியைப் பரப்ப முடியும்.
மீராவிற்கு, �� வளது பஜனைகள்தான் �� வளது பிரார்த்தனை. உண்மையான �� ன்பைக்கண்டுபிடித்துவிட்டால், வேறு வழி இல்லை. பிரார்த்தனை �� ன்பாகி விடுகிறது. உண்மையான �� ன்பிற்குக் கேட்கத் தெரியாது. �� தற்கு முழுமையாக பிரவகித்துக் கொண்டிருக்க மட்டும்தான் தெரியும். உங்களுடைய பிரார்த்தனையில், நீங்கள் கேட்பதை நிறுத்தி விட்டால், நீங்கள் உண்மையான �� ன்பைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
உங்களுக்குத் தெரிந்த சாதாரண �� ன்பானது வெறும் இனக்கவர்ச்சி; வெறும் ஹார்மோன்களின் தொல்லையால் நிகழ்வது. உங்கள் ஹார்மோன்கள் உங்கள் மூளையை வேலை செய்யாமல் செய்து விடுகிறது. �� வ்வளவே. உங்கள் உளவியல் ரீதியான தோற்றத்தைத் திருப்திப்படுத்த உங்களுக்கு வெளியில் ஒருவர், உளவியல் ரீதியான ஆதரவை �� ளிப்பவர் தேவை. இரண்டு நிமிடங்கள் உங்களைத் தாங்குவதற்கு ஒரு தோள் தேவை.
உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ள உங்களுக்கு ஒருவர் தேவை. நீங்கள் சோர்ந்திருக்கும் பொழுது, உங்களை ஊக்கப்படுத்த ஒருவர் தேவை. உங்களுக்காக இரக்கப்பட, உங்கள் கவலைகளை உறுதிப்படுத்த ஒருவர் தேவை. இதைத்தான் நீங்கள் �� ன்பு என்று �� ழைக்கிறீர்கள். உண்மையான �� ன்பு வடிவங்களுக்கும், பெயர்களுக்கும் �� ப்பாற்பட்டது. உடலிற்கும் மனதிற்கும் �� ப்பாற்பட்டது. எவனொருவன் இவை �� னைத்திற்கும் �� ப்பாற்பட்டு, உலகம் முழுவதையும் நேசிக்கிறானோ, �� வனே ஸ்ந்யாசியாக முடியும், விவேகானந்தராக முடியும்!
விவேகானந்தரின் நிகழ்ச்சி ......
ஒருநாள் இரவு 2 மணிக்கு விவேகானந்தா் எழுந்து �� வரது சீடர்களையும் எழுப்பிவிட்டார். �� வரது சீடர்களுக்கோ என்ன நிகழ்கிறது என்று �� றிய ஆவல். விவேகானந்தா், �� வரது உடலில் மிகுந்த வலி ஏற்படுவதாயும், உலகின் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ இயற்கைப் பேரழிவு நடப்பதாயும், �� துதான் �� வரது வலிக்குக் காரணம் என்றும் சொன்னார். �� டுத்த நாள் காலை செய்தித்தாள்களில், கியூபாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், �� தற்குப் பல உயிர்கள் பலியானதாகவும் செய்திகள் வெளியாயின.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு �� ப்பால், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பேரழிவை உணரும் �� ளவிற்கு �� வரது உணர்வுகள் நுட்பமாக இருந்தன! சாதாரண மனிதர்கள் இந்த �� ளவிற்கு நுட்பமான உணர்வுகளுடன் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் கூட, �� து நம்மைப் பாதிப்பதில்லை!
ஒரு சின்ன கதை ....
ஒருவன் தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, ''டாக்டர், ஒருமுறை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து என் மனைவியைப் பரிசோதிக்க வேண்டும்' என்றான். மருத்துவர் கேட்டார், ''ஏன்? உடல் நலம் சரியில்லையா?''. �� தற்கு �� வன் சொன்னான், ''நான் �� ப்படித்தான் நினைக்கிறேன் டாக்டர். �� வள் வழக்கமான நேரத்தில் எழுந்தாள், குளித்தாள், சமையல் செய்தாள், குழந்தை களைப் பள்ளிக்கு �� ரைப்பினாள், வேலைக்காரி வராததால் வீட்டைச் சுத்தம் செய்தாள், எங்கள் துணிகளைத் துவைத்தாள், குழந்தைகளைப் பள்ளியிலிருந்து �� ழைத்து வந்தாள், �� வர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தாள். பின்னர் படுக்கைக்குச் சென்று விட்டாள். ஏறக்குறைய நடு இரவில், தான் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னாள். �� நேகமாக �� வளுக்கு உங்கள் பரிசோதனை தேவைப்படு கிறது என்று நினைக்கிறேன்''.
(சிரிப்பு)
இன்று நாம் மிகவும் உணர்வற்றவர்களாகி விட்டோம்! ரம்முடன் 24 மணிநேரமும் 365 நாட்களும் வாழும் இன்னொரு மனிதருடன் நம்மால் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாம் இன்னமும் �� திக உணர்வுடனும் உயிர்ப்புடனும் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது. உங்களுடைய இருப்புத் தன்மை �� ன்பாகி விடும் பொழுது இது தானாகவே நடக்கிறது. யாரும் உங்களிடம் எதுவும் சொல்ல வேண்டிய தேவை இல்லை; நீங்களே சுலபமாக �� வர்களை உணர்ந்து கொண்டு உதவ முடியும். �� து உங்களுக்கு மிகவும் இயல்பான விஷயமாக ஆகி விடும்.
ஆனால், கவனத்திற்காக ஏங்கும் சில மனிதர்கள் தாங்கள் உடல் நலமற்றிருப்பதாக நடிக்கலாம். �� வர்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. நான் சொல்லும் இந்த நுட்ப உணர்வுத்திறன் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆழமான தொடர்பாகும். �� தனால் நீங்கள் கூட்டு விழிப்புணர்வை உணரமுடியும்.
விவேகானந்தரிடம் நிகழ்ந்தது மற்றவர்களின் உணர்வு களில் ஒன்றுதல். கவனியுங்கள், �� து இரக்கம் �� ல்ல; மற்றவர் களின் உணர்வுகளில் ஒன்றுதல். இரக்கம் என்பது மிகவும் மேலோட்டமான வார்த்தை. நம்மால் இரக்கப்பட முடியும். யாராவது தங்கள் கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டால், நீங்களும் �� வர்கள் கஷ்டப்படுவதாக உறுதி செய்கிறீா்கள்; இது இரக்கம்! யாராவது தங்களின் கணவன் உடல் நிலை சரியில்லை என்று உங்களிடம் செ ான்னால், நீங்கள் �� வர்களிடம் சொல்கிறீர்கள். "ஆ! எவ்வளவு கஷ்டம், நீங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்க வேண்டும். கவலைப் படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்". இரக்கத்தின் பெயரால், நாம் �� வர்களது கஷ்டங்களை உறுதி செய்கிறோம். �� வர்களும் நாம் �� வர்கள் மீது �� க்கறை காட்டுவதாகக் கூறி �� தற்காக நம் மீது �� ன்பு செலுத்துகிறார்கள்.
உண்மையில் �� வர்கள் நம் மீது �� ன்பு செலுத்துவதற்குக் காரணம், நாம் �� வர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகக் கூறியது �� வர்களைத் திருப்திப்படுத்துவதால்தான். �� து �� வர்களது �� ஹங்காரத்திற்குக் கிடைத்த நுட்பமான ஊக்கமாகும். �� வர்கள் பெரிய கவலைகளை சமாளிக்கிறார்கள் என்பதை நாம் ஆமோதிப்பதால் �� வர்கள் சந்தோஷமடைகிறார்கள். இதைத்தான் சமூகம் இரக்கம் என்கிறது.
ஆனால் குருமார்களின் உணர்வு ஒருபோதும் இரக்கம் �� ல்ல. �� து மற்றவர்களின் உணர்வுடன் ஒன்றுதல். மற்றவர் களின் உணர்வுடன் ஒன்றுதல் என்பது, இன்னொருவரின் துன்பத்தை நமது இருப்புத் தன்மையில் உணர்வது. �� ப்பொழுது ஒருவன் தன் துயரத்தை உங்களிடம் சொல்ல வேண்டாம். �� து உங்களுக்கே தெரியும். ஏனெனில் உங்களுள் உள்ள பிரபஞ்ச இருப்புச் சக்தி �� தை உணருகிறது.
குருவின் ஒரே ஒரு இயற்கையான உணர்ச்சி �� ன்பு மாத்திரமே - �� வருடைய மற்ற உணர்ச்சிகள், உங்களுக்குத் தெரிந்த மொழியில் புரிய வைப்பதற்கான நடிப்பு மாத்திரமே.
குருமார்கள் உங்களுடன் ஒன்றாக இருக்கிறார்கள். ஏனெனில் �� வர்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக இருக்கிறார்கள்; பகுதிதான்; நீங்கள்தான் �� வரைப் பிரித்துப் பார்க்கிறீர்கள். �� வர்கள் உங்களுடன் ஒன்றாக இருப்பதால், உங்கள் வலியை �� வர்களது இதயத்தில் உணருகிறார்கள்; வேறு எந்த வழியிலும் தெரிந்து கொள்வதில்லை. �� தனுடன் சேர்ந்து வரும் துன்பங் களை ஏற்றுக் கொள்ளும் சக்தியும் �� வர்களிடம் இருக்கிறது.
சாதாரண �� ன்பினால் குழந்தைகள் பிறக்கிறார்கள். உண்மையான �� ன்பினால் உங்களுடைய உண்மையான சுயம் பிறக்கிறது. நீங்களே உங்களுக்கு ஒரு புதிய பிறப்பை - ஒரு உருமாற்றத்தைக் கொடுக்கிறீா்கள். எப்படி ஒரு கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறதோ, �� தே போல மனிதனும், தன்னை உணர்ந்த ஆத்மாவாகிறான். இத்தனைக் காலமும் உறங்கிக் கிடந்த சக்தியூட்டும் �� ன்பிற்கு நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள்.
விவேகானந்தர் ''எழுமின்! விழிமின்!' என்று சொல்லும் பொழுது, நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்றா பொருள்? �� ப்படித்தான்! நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறோம். உறக்கத்திலேயே மற்றவர்களை எடை எடை போட்டுக் கொண்டிருக்கிறோம். உறக்கத் திலேயே நாம் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம். உறக்கத் திலேயே குற்றம் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்து விமரிசனம் செய்கிறோம். நமக்கு எல்லாவற்றைப் பற்றியும் எல்லாமும் தெரியும் - �� ன்பையும் சே ர்க்கு, என்று நினைத்துக் கொண்டிருக்கிரோம். நமக்குத் தெரிந்தது உண்மையான �� ன்பதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சின்ன கதை ...
ஒருவனுக்கு ஒரு பணக்கார �� த்தை இருந்தாள். �� வன் �� வளை �� டிக்கடி பார்க்கச் செல்வான். �� வனுக்கு �� வளது செ ாத்தின்மீது ஒரு கண் இருந்ததால், �� வளைச் சந்தோஷப் படுத்த எதையும் செய்யத் தயாராக இருந்தான். �� வளிடம் இரண்டு பூனைகள் இருந்தன. �� வற்றிடம் �� வள் மிகவும் �� ன்புடன் இருந்தாள். �� வனுக்கு �� து தெரியும். �� தனால் �� வனும், �� வளிடம் எப்படியாவது நல்ல பெயரை எடுப்பதற் காக, �� வற்றை நன்றாகப் பார்த்துக் கொண்டான். �� வள் உயில் எழுதும் போது �� வனுக்கும் ஏதாவது கொஞ்சம் கொடுப்பாள் என்பது �� வனது இரகசியமான ஆசை. தினமும் �� வன் வந்து, பூனைகளுக்குத் பால் கொடுத்து விட்டு, �� வற்றுடன் விளையாடி விட்டு, �� ங்கு வெகு நேரம் இருந்து விட்டே, திரும்பிச் செல்வான். �� வன் பூனைகளைப் பார்த்துக் கொண்ட விதம் �� வளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எல்லாவற்றையும் பார்த்து �� வள் மிகவும் சந்தோஷமடைந்தாள். கொஞ்ச காலத்தில் �� வள் இறந்து விட்டாள். �� வள் �� வனுக்கு இரண்டு பூனைகளை விட்டு விட்டுச் சென்றாள்.
(சிரிப்பு)
�� வன் �� ந்த இரண்டு பூனைகளிடம் மிகவும் �� ன்பாக இருந்ததைக் கண்டு, �� வள் �� ந்தப் பூனைகளை �� வனிடமே விட்டுவிட்டு இறந்து விட்டாள்! �� வனுடைய ஏமாற்றத்தைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்! �� வன் இத்தனை மாதங்களாக �� ன்பினால் பாதிக்கப்பட்டு செய்தவற்றிற்காக எவ்வளவு நொந்து போயிருப்பான்! �� வன் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருப் பான்! �� வன் கோபத்திலும் ஏமாற்றத்திலும் எரிந்து இருப்பான்!
கனக்குள்ளாக சிரித்துக் கொண்டு, குரு எப்பொழுதும் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்.
சாதாரண �� ன்பில், நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. மக்கள் சொத்துக்காகவும், சலுகைகளுக்காகவும், ஏதாவது பிரச்சனை களில் இருக்கும் பொழுது கிடைக்கும் ஆலோசனை வார்த்தை களுக்காகவும், சுரண்டுவதற்கு ஏதுவாக உள்ள மக்களின் மறதிக்காகவும் �� ன்பு செலுத்துகிறார்கள். �� ன்பு எப்பொழுதும் ஒரு காரணத்துடனேயே வருகிறது. �� ன்பு எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடனேயே வருகிறது.
நான் கருணையுடன் இருந்தால் உங்களை ஏமாற்றுகிறேன், கோபமாக இருந்தால் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்
ஆனால், மக்கள் இந்த உண்மையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் �� வர்கள் தங்கள் சொந்த சாதாரண �� ன்பினால் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். �� வர்கள் �� ன்பு இவ்வாறு தான் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். �� வர்கள் மிகவும் �� ன்பானவர்களாக இருப்பதாகவும், நான் �� தைத் தாழ்மைப் படுத்தி விட்டதாகவும் கருதுகிறார்கள்.
இந்தச் சக்கரம் இதயப்பகுதியில் இருக்கிறது. 3
நீங்கள் சற்று நேர்மையுடன் �� மர்ந்து சிந்திப்பீர்களானால், நான் சொல்வது உண்மையைத் தவிர வேறில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்களிடமே ஒரு நேர்மையான விசாரணை நடத்திப் பாருங்கள், தெரிந்து கொள்வீர்கள். சற்று �� மர்ந்து, உங்கள் தந்தையோ, தாயோ �� ல்லது சகோதரியோ உங்களிடம் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டால் நீங்கள் எப்படி எதிர்ச்செயல் புரிவீர்கள் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள், �� துவே போதுமானது.
ரீங்கள் பார்க்காத ஒன்றை நேசிப்பதென்பது கடினமான காரியமாகும் - ஆனால் நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நேசிக்க முடியும் இல்லையா ?
நமக்கு எப்பொழுதும் யாரிடமிருந்தாவது தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாமும் �� தை மென்மையான முறையில் பெறுவதற்காகத் தொடர்ந்து பாதை �� மைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த மென்மையான முறையைத்தான் நாம் �� ன்பு என்று �� ழைக்கிறோம். லோகாயதமான பொருளைப் பெறுவதற்கு மட்டும்தான் இது உபயோகப்படுகிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரிடம் ஒரு குறிப்பிட்ட நடத்தையை எதிர்பார்ப்பது போன்ற சாதாரண விஷயங்களுக்கும் இது உபயோகப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரது நடத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்களும் �� வர்களிடம் �� தற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறீர்கள். உங்கள் இருவரது நடத்தையும் இதே வகையில் சென்று கொண்டிருக்கும் வரை, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் �� ன்பு செலுத்துகிறீர்கள். இதில் யாராவது ஒருவர் எங்காவது தவறி விட்டால், உங்கள் �� ன்பில் சற்று தொய்வு ஏற்படுகிறது.
உதாரணக்கிற்கு, நீங்கள் �� னைவரும் என் மீது �� திக �� ன்ப செலுத்துவதாக உரிமை கோருகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட கருத்து இருக்கிறது. நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் வெறுமனே நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் நடந்து கொள்கிறேன். இப்பொழுது உண்மையிலேயே �� தைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்ன நடக்கிறது? நான் ஒருமுறை உங்களைப் பார்க்கு சிரிக்கவில்லை என்றால் கூட �� ல்லது ஏதேனும் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்றால் கூட �� து உங்கள் எதிர்பார்ப்புடன் பொருந்தாததால், நான் உங்களை நேசிக்கவில்லை என்று எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள். �� தனால் சற்று நேரம் உங்களுக்கு என் மீது �� ன்பில்லாமல் போய் விடுகிறது.
உங்களால் காவரங்களை, விலங்குகளை, மனிதர்களையெல்லாம் நேசிக்க முடியும் - எந்தவித காரணமுமின்றி, வெறும் ரேசிக்கும் சந்தோஷத்திற்காகவே எல்லாவற்றையும் நேசியுங்கள்.
நான் �� ந்த �� ளவிற்கு �� ன்பானவன் இல்லையோ என்ற எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள். நீங்கள் �� ன்பு என்றழைக்கும் வர்த்தகப் பரிவர்த்தனை உடனே பாதிக்கப்படுகிறது. நான் ஏன் உங்களைப் பார்த்து சிரிக்கவில்லை, �� ல்லது நான் ஏன் உங்களிடம் குறிப்பிட்ட விஷயத்தைச் சொன்னேன் என்று நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறீர்கள்.
நான் ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம், �� ல்லது உங்கள் �� ஹங்காரத்தைச் சற்று �� மைதிப்படுத்துவதற்காக ஒரு வேளை உங்களைப் பார்த்து சிரிக்காமல் இருந்திருக்கலாம், �� வ்வளவுதான்! ஆனால், நீங்கள் என் செயல்களுக்கு, உங்கள் �� ன்பைப் பற்றிய �� கராதிப்படி விளக்கங்கள் கொடுத்து, மொத்த விளையாட்டையுமே தவற விட்டு விடுகிறீாகள். இதனால் என்ன நிகழும் ? நீங்கள் ஆழ்ந்த துன்பத்திற்கு ஆளாவீர்கள்.
இவ்வாறுதான் நீங்கள் �� ன்பை வெறுமனே சிக்கலாக்கி விடுகிறீா்கள். நான் சாதாரண �� ன்பிற்கு �� ப்பாற்பட்டிருப்பதால், குறைந்தபட்சம் என்னிடம் வரும் சமயத்திலாவது, என்பக்கத்திலிருந்து எந்தவிதச் சிக்கல்களும் சோ்க்கப்படாமல் இருக்கிறது! உங்களில் இருவர், ஒருவருடன் ஒருவர் இந்த வகையில் உறவு கொண்டால் என்ன நிகழும் என்று கற்பனை செய்து பாருங்கள் ? மொத்தமும் குழப்பமாகிவிடும். நீங்கள் வெறுமனே �� ன்பில் மேலும் கீழும், மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருப்பீர்கள், �� வ்வளவே.
உங்கள் உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, முக்கியமாக �� ன்பைப் பொறுத் வரை, நீங்கள் ஒருவரை ஒருவா மிகவும் சார்ந்திருக்கிறீர்கள். ஒருவரை ஒருவார் காரணங்கள் மிகவும் நுட்பமாகவும் ஏமாற்றும் தன்மையிலும் இருப்பதால், உங்கள் �� ன்பு �� வற்றை மீறும் வரை, உங்களால் �� தைத் தெரிந்து கொள்ள முடியாது. உங்களால் எந்த விதமான காரணமும் இல்லாமல் �� ன்பு செலுத்த முடியுமானால், �� து தூய �� ன்பாகும். �� வ்வளவே. தூய �� ன்பு எதையும் சார்ந்திருக்க வில்லை. �� து உங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது. இதில் மிகத் தெளிவாக இருங்கள்.
நன்றியுணர்வும் �� ன்பும் நெருங்கிய தொடர்புடையது -இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும்.
மக்கள் சொல்கிறார்கள், 'ஸ்வாமிஜி, நாங்கள் எங்கள் குழந்தைகளை நேசிக்கிறோம்…'' என்று.
�� வர்களது குறும்புத்தனங்களைத் தாங்க முடியாமல் எத்தனை முறை நாம் �� வர்களைத் திட்டியிருக்கிறோம் ? ஆஸ்ரமத்தில் ஒரு பெண் என்னிடம் சொன்னாள். ''ஸ்வாமிஜி, என் �� ன்னை என் குழந்தைகளை, �� வர்கள் சரியாக நடந்து கொண்டால்தான் நேசிக்கிறாள். �� வள் தன் பேரக் குழந்தைகளைத் தன் சிநேகிதிகளுக்குக் காண்பிப்பதற்காக மட்டுமே நான் �� ழைத்து வரவேண்டும் என்று விரும்புகிறாள். இறுதியில் �� வர்கள் பண்ணும் �� மளி தாங்க முடியாமல் என்னைத் திட்டுகிறாள்! ''.
நீங்கள் குழந்தைகளைக் காணும் பொழுது, �� வர்களின் கள்ளம் கபடமற்ற தன்மையால் கவரப்படுகிறீர்கள், என்பது ஒரு விஷயம். இரண்டாவது விஷயம், �� வர்கள் உங்களது படைப்புகள் என்று பார்க்கும் பொழுது, �� து உங்களுக்கு ஒரு பெருமை உணர்வையும், ஒரு �� ஹங்கார ஊக்கத்தையும் கொடுக்கிறது. நீங்கள் �� வர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து �� வர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறீர்கள் என்பதும் உண்மை தான். �� னால் நான் சொல்வது என்னவென்றால், �� துவும் கட்டுப்பாடுகளுடனும் பாரபட்சங்களுடம்தான் வருகிறது. �� து குழந்தைகளின் போக்கைப் பொறுத்தது.
உங்கள் தலை, உங்கள் ஞாபகத்தில் இருக்கும் வரையில்தான், உங்கள் தலைவலி இருக்கும்.
ஒரு சின்ன கதை...
ஒருவன் கான்கிரீட் சாலை �� மைத்துக் கொண்டு இருந்தான். �� வன் முடித்துக் கொண்டிருந்த சமயத்தில், �� ருகாமையிலிருந்து சில சிறுவர்கள் சாலையில் ஓடி வந்து �� வர்களது காலடித் தடத்தைப் பதித்து விட்டுச் சென்றனர். �� வன் மிகவும் கோபமடைந்து �� வர்களைத் திட்டினான். �� வனது நண்பன் கேட்டான், ''ஹேய், என்ன விஷயம் ? நான் உனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும் என்றல்லவா நினைத்தேன்?''. �� வன் பதில் சொன்னான், ''ஆம். எனக்குப் பிடிக்கும். ஆனால் கான்கிரீட் மீது �� ல்ல''.
(சிரிப்பு!)
சாதாரண �� ன்பு எப்பொழுதும் எங்காவது சில நிபந்தனை களுடன் வரும்; எங்காவது சில சுய ஆதாயங்களுடன் வரும்; எங்காவது சில என்னவென்றே தெரியாத பொடி எழுத்துக்களுடன் வரும். இதைத்தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன். நாம் மக்களை பெயர், இடம், மனோபாவம், சூழ்நிலைகள் முதலிய நிபந்தனை களுக்குட்பட்டு நேசிக்கிறோம். �� து �� ந்த �� ளவு நிபந்தனைகளுடன் கூடியது .
ஆனால் ஒரு குருவின் �� ன்போ தூய்மையானது, உண்மையானது. �� து எந்த ஒரு கேள்வியும் கேட்காமலேயே பொழிகிறது. �� தற்கு பெயர், இடம், மனோபாவம், சூழ்நிலை ஆகிய எதுவும் தெரியாது. குருவிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், தூய �� ன்பிலிருந்து, உங்களுடைய சொந்த வளர்ச்சிக்காகவே வருகிறது. குருவின் ஒவ்வொரு செயலும் �� ன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது. குருவின் ஒரே ஒரு இயற்கையான உணர்ச்சி �� ன்பு மாத்திரமே. �� வருடைய மற்ற உணர்ச்சிகள், உங்களுக்குத் தெரிந்த மொழியில் புரிய வைப்பதற்கான, நடிப்பு மாத்திரமே.
"நான் கருணையுடன் இருந்தால் உங்களை ஏமாற்றுகிறேன், கோபமாக இருந்தால் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்'' என்று எப்பொமுதும் சீடர்களிடம் சொல்வதுண்டு. எவ்வாறா யினும் நீங்கள் வளர்கிறீர்கள்! சில சமயங்களில் நான் கருணையை மிகவும் �� ன்பான வழியில் காட்டுகிறேன். �� தனால் நீங்கள் என் உருமாற்றத்தை விளைவிக்கக் கூடிய விரல்களுக்கு வளைந்து கொடுக்கிறீர்கள். உருமாற்றத்திற்கு ஏதுவாகி விடுகிறீர்கள். சில சமயங்களில் நான் கருணையை உங்கள் மீது வெறுமனே கோபப்படுதல் மூலம் காட்டுகிறேன். �� தனால் நீங்கள் பலமாக குலுக்கப்பட்டு ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளப்படுகிறீர்கள். இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரே காரணம் உங்களுக்கான தூய �� ன்புதான்.
ஒரு குருவானவர் �� ன்புப் பெருங்கடலாக இருக்கிறார். �� வருக்குக் கொடுக்க மட்டுமே தெரியும். �� வரே பிரபஞ்ச இருப்புத் தன்மையாகத்தான் இருக்கிறார். நீங்கள் ஒரு குவளையுடன் �� வரை �� ணுகினால், ஒரு குவளையளவு �� வரை எடுத்துச் செல்ல முடியும். ஒரு குடத்துடன் �� வரை �� ணுகினால், ஒரு குடத்தளவு �� வரை எடுத்துச் செல்ல முடியும். �� து நீங்கள் எந்த �� ளவு தாகத்துடன் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது, �� வ்வளவுதான். நீங்கள் மிகுந்த தாகத்துடன் இருந்தால், பெரிய பாத்திரத்துடன் �� வரை �� ணுகுவீர்கள்.
ஆனால், நீங்கள் வெவ்வேறு �� ளவு பாத்திரங்களை �� வரிடம் எடுத்துச் செல்வதையும், உங்களுடைய நிச்சயமற்ற தன்மையையும், மெனதின் விளையாட்டுக்களையும், தர்க்கங் களையும், நீங்கள் �� வர் மீது பிரதிபலிக்கும் உங்களது ஒழுக்க நியதிகளையும் கண்டு தனக்குள்ளாக சிரித்துக் கொண்டு, குரு எப்பொழுதும் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்!
When I'm Compassionate I Cheat You, When I Fire I Teach You.
தெளிவாக இருங்கள்: நான் உங்களை கடவுளையோ �� ல்லது வேறு யாராவது ஒரு குருவையோ நேசிக்கச் சொல்லவில்லை. உங்களுக்குக் கடவுளையே தெரியாதபோது, எப்படி �� வரை நேசிக்க முடியும்? உங்களுக்குப் பார்க்காத ஒன்றை நேசிப்பதென்பது மிகவும் கடினமான ஒரு காரிய மாகும். ஆனால், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நேசிக்க முடியும், �� ல்லவா? உங்களால் விலங்குகளை, தாவரங்களை, மக்களை எல்லாம் நேசிக்க முடியும். நேசிக்கும் சந்தோஷத்திற்காகவே, எந்தவிதக் காரணமும் இன்றி, �� வற்றை வெறுமனே நேசியுங்கள்.
வெறுமனே�� வற்றுடன்ஒரு ஆழமான தொடர்பை உணர்ந்து, �� வற்றை நேசியுங்கள். இதைச் செய்ய ஆரம்பித்த வுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது உங்களுக்கு ஒரு விசுவாசம் வளர ஆரம்பிக்கும். ஏனெனில் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் இவை எல்லாவற்றினூடும் ஒடிக் கொண்டிருக்கும் பொதுவான இழை. விசுவாசம் என்பது உங்கள் மீது சுமத்த முடியாக ஒரு விஷயம். �� ப்படி �� து உங்கள் மீது சுமத்தப் பட்டால், நீங்கள் �� தை எதிர்ப்பீர்கள். �� து தொந்தரவு கொடுப்பதாக உணர்வீர்கள். �� தனால் விசுவாக்கப்படும் பொருள் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொள்வீர்கள். தகாத முறையில் இன்னொரு விஷயத்தின் மீது சார்ந்திருக்குமாறு செய்யப்பட்டு விட்டதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால் �� து உங்கள் �� னுபவமாக ஆகிவிட்டால், �� து முழுவதுமே வேறு மாதிரி ஆகிவிடும்.
இந்த விசுவாசம் நிகழும் பொழுது, மெதுவாக, உங்கள் �� ன்பானது பிரபஞ்ச இருப்புக் கன்மையை நோக்கிய �� ன்பாக, இவை எல்லாவற்றிலும் இருக்கும் கடவுள் �� ல்லது உயிர் ஆற்றலை நோக்கிய �� ன்பாக ஆகிவிடும். பிறகு நீங்கள் பிரபஞ்ச இருப்புத்
தீவிரமான தலைவலி இருக்கும்பொழுது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றில் ஆழ்ந்து ஈடுபடுங்கள். உங்கள் தலைவலி பறந்து விடும்.
தன்மையை நோக்கி �� ன்பைப் பரப்ப ஆரம்பித்துவிடுவீர்கள். பிறகு இறுதியான மதம் உங்களிடம் வேர் விடத் தொடங்கும். �� து நன்றியுணர்வு மற்றும் �� ன்பின் மதமாகும்.
நன்றியுணர்வும் �� ன்பும் நெருங்கிய தொடர்புடையது. நீங்கள் நன்றியுணர்வை உங்கள் இருப்புத் தன்மையின் �� டிப்பகுதியில் �� னுபவபூர்வமாக உணரும் பொழுது, உங்களிடம் �� ன்பைத் தவிர வேறெதுவும் இருக்காது. உண்மையான �� ன்பை உணர்வதற்கான முதல் படி, நன்றி யுணர்வை உணர்வது. உங்கள் �� மைப்பில் மனநிறைவின்மை இருக்கும்வரை, உண்மையான �� ன்பு இருக்க முடியாது. நன்றியுணர்வும் �� ன்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும். கடைசி சக்கரமான, ஸ்ஹஸ்ரார சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது நாம் நன்றியுணர்வைப் பற்றி நிறைய பேசுவோம்.
நான் இவற்றையெல்லாம் பொழுது, �� வர்கள் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நான் உலகம் முழுவதையும் நேசிக்கிறேன் ஸ்வாமிஜி. நான் ஒரு சின்ன எறும்புக்குக் கூட தீங்கு செய்வதில்லை ... '' என்று
இவற்றையெல்லாம் சொல்லி உங்களை நீங்களே ஏன் ஏமாற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள்? உங்களால் உங்கள் �� ண்டை வீட்டாரை முழு மனதுடன் நேசிக்க முடியுமா? நான் சொல்கிறேன் ... முழு உலகையும் நேசிக்கிறேன் என்பது போன்ற விஷயங்களைச் சொல்வது மக்களுக்கு வெகு சுலபம். ஏனெனில் �� தை நிரூபிப்பதற்கு, உணர முடிந்த வகையில் �� வர்கள் எதையும் செய்யத் தேவையில்லை !
உலகை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு, �� வர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கலாம்! �� தைக் காண்பிப்பதற்காக �� வர்கள் எதையும் தனிப்பட்ட விதத்தில் செய்ய வேண்டியதில்லை! எனெனில் உலகம் என்பது உணர முடியாக பொருள்; �� து உருவமற்றது; �� தற்கு ஒரு தெளிவான �� டையாளம் இல்லை.
ஆனால் நீங்கள், உங்கள் �� ண்டை வீட்டுக்காரரை நேசி க்கிறேன் என்று சொல்லும் பொழுது பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது! நீங்கள் தினமும் �� வரது முகத்தைக் காண வேண்டும். நீங்கள் �� வரை நேசிப்பதை, ஏதேனும் உணரக் கூடிய வகையில் செய்து நிரூபிக்க வேண்டும்! �� ப்பொழுது �� து ஒரு பிரச்சினையாகி விடுகிறது !
ஒரு எறும்புக்கு எதுவும் தீங்கு விளைவிக்காததனால், நீங்கள் எவ்வாறு சிறப்பாக உணர முடியும் ? எறும்பால் உங்களுக்கோ �� ல்லது உங்கள் உடமைக்கோ ஏதேனும் ஊறு விளைவிக்க முடியுமா ? �� தனால் நீங்கள் �� தனை நேசிப்பதை சோதிக்கத்தான் முடியுமா? �� து கண்ணுக்குத் தெரிவது கூட இல்லை. �� தைப் பற்றி நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள். �� து நகைப்புக்குரியதாக இல்லை? ஒரு எறும்புக்குக் கூட கெடுதல் செய்வது பற்றி நினைப்பது கூட இல்லை என்று உரிமை கோருகிறீர்கள்! இவையெல்லாம் உண்மையிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழிகள்!
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங் கள்: உங்கள் உள்ளார்ந்த இயல்பே �� ன்புதான். �� ன்பு சாஸ்வதமானது. மற்ற எல்லா உணர்ச்சிகளும் வெறுமனே வரும், போகும், �� வ்வளவுதான். நீங்கள் மற்ற எல்லா உணர்ச்சிகளும் உண்மைதான் என்ற எண்ணத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். �� வைகள் தான் �� ன்பை �� ழிக்கின்றன. �� ன்பை ஒருபோதும் �� ழிக்க முடியாது. �� ன்பை �� ழிக்க முடியுமானால், �� து வெகு காலத்திற்கு முன்பே �� ழிந்து போயிருக்கும்.
நீங்கள் ஏதாவதொரு உணர்ச்சியில் ஆம்ந்து செல்லும்போது, �� ந்த உணர்ச்சி மட்டுமே இருக்கும். நீங்கள் இருக்க மாட்டீர்கள். இதைத்தான் நாம் முழுமை என்கிறோம்.
நீங்கள் உண்மையிலேயே நேசிப்பீர்களானால், எதிர் உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைய முடியாது. �� வைகள் வெறுமனே ஒதுக்கப்பட்டு விடும்; ஒரு �� றையில் பிரகாசமான ஒளி இருக்கும் பொழுது. இருளை உள்ளே கொண்டு வா முடியுமா? முடியாது! ஒளியின் பிரகாசத்தை மங்கச் செய்யும் பொழுதுதான், இருள் நுழைய முடியும். �� தே வகையில், உண்மையான �� ன்பு உங்களிடம் நிகழும் வரைதான், மற்ற உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கும்! நீங்கள் �� ன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, வேறு உணர்ச்சிகள் நுழைய வழியே இல்லை. இந்த சக்கரம் - �� னாஹத சக்கரம் -உங்களை �� ன்பால் தளும்பச் செய்ய வேண்டும். ஏனெனில், �� து பொங்கிப் பிரவகிக்கும், சக்தி யூட்டும் �� ன்பான சக்தியாகும்.
நீங்கள் �� னுபவித்திருக்கலாம்; நீங்கள் தீவிரமாக எதையாவது செய்தால், உங்களை மறந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் பலமுறை �� னுபவித்திருப்பீர்கள். நீங்கள் செய்வது எதுவாயினும் இருக்கலாம். �� து வண்ணம் தீட்டுதல், ஒவியம் வரைதல், படித்தல் �� ல்லது இது போன்று ஏதாவது எளிமையான ஒன்றாகக் கூட இருக்கலாம். �� தனுள் ஆழமாகச் செல்லும் பொழுது நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். தீவிரமான தலைவலி இருக்கும் பொழுது, உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றை ஆழ்ந்து செய்யுங்கள்; உங்கள் தலைவலி பறந்து விடும்.
பாருங்கள், கவனத்தில் வைத்துக் கொண்டேயிருப்பதால்தான், உங்கள் தலைவலியும் தொடர்ந்து உங்களைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் ஏதாவதொன்றில் ஆழ்ந்து உங்கள் தலையை மறக்கும் கணத்தில்,
நீங்கள் �� ன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, உங்களை உணர மாட்டீர்கள். �� ன்பை மட்டுமே உணர்வீர்கள். நீங்கள் �� ன்பாகி விடுவீர்கள்.
உங்கள் தலைவலியும் மறைந்து விடுகிறது. உங்கள் தலை உங்கள் ஞாபகத்தில் இருக்கும் வரைதான், உங்கள் தலைவலி இருக்கும். நீங்கள் ஏதாவதொரு உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லும் பொழுது, �� ந்த உணர்ச்சி மட்டுமே இருக்கும், நீங்கள் இருக்க மாட்டீர்கள். இதைத்தான் நாம் 'முழுமை' என்று சொல்கிறோம்.
'நீங்கள்' மறையும் �� ந்தக் கணத்தை, நீங்கள் வெறுமனே சில வினாடிகள் �� னுபவித்திருக்கலாம். ஆனால் உங்களால் எல்லாவற்றிலுமே தீவிரமாகவும், முழுமையாகவும் இருக்க முடியுமானால், இந்த 'நீங்கள்' மறையும் �� னுபவம் உங்களுக்கு �� டிக்கடி ஏற்படும். வெகுநேரம் நீடிக்கும். விரைவில், நீங்கள் இல்லாமலே இருந்து கொண்டு, வேலையை தீவிரமாக செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று விடுவீர்கள்! பிறகு நீங்கள் விரும்பும் பொழுது (ஒரு மின் விளக்கைப் போல) போடவோ �� ல்லது �� ணைக்கவோ செய்து கொள்ள முடியும். நீங்கள் வெளியே நடக்கும் வேலையைச் சார்ந்து இருக்க மாட்டீர்கள்.
�� தே போன்று, நீங்கள் �� ன்பால் தளும்பிக் கொண்டிருக்கும் போது, உங்களை உணர மாட்டீர்கள், �� ன்பை மட்டுமே உணர்வீர்கள்; நீங்களே �� ன்பாகி விடுவீர்கள். நீங்களே �� ன்பாகி விடும்போது, உங்களைச் சுற்றி இருக்கும் �� னைவரையும், கருணையைப் பரப்ப ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் �� திகப் பொறுப் பெடுத்துக் கொள்வீர்கள். இந்தப் பொறுப்பணர்வு மக்களுக்குச் சேவை செய்யும் �� றங்காரத்தினால் வருவதல்ல : மாறாக உங்களிடமிருந்து பொங்கிப் பிரவகிக்கும் சக்கியிலிருந்து வருவது.
�� ன்பும் பொறுப்புணர்வும் எப்பொழுதும் இணைந்தே செல்லும். நீங்கள் உண்மையிலேயே �� ன்பாக இருப்பீர்களானால், நீங்கள் சந்நியாசிகள் மக்கள் நினைக்கிறார்கள். நான் சொல்கிறேன்: உங்கள் சொந்த குடும்பத்திற்கான பொறுப்பைத் துறக்கும்பொழுது, நீங்கள் ஒரு மிகப் பெரிய குடும்பத்திற்கான-மனித குலம் முழுவதற்குமான, உங்கள் குடும்பத்தை விட இலட்சக்கணக்கான மடங்கு பெரிதான குடும்பத்திற்கான - பொறுப்பை ஏற்கிறீர்கள். இதனைப் புரிந்து கொள்ளாத மக்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
நீங்கள் எந்த கொள்கிறீர்களோ �� ந்த �� ளவிற்கு விரிவடைகிறீர்கள். பொறுப்பு என்பது சுலபமாகத் தட்டிக் கழித்து விடக் கூடியது. ஆனால் தட்டிக் கழிக்காமல் உங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டால், நீங்கள் விரிவடைவீர்கள். தெய்வீக சக்தி தானாகவே உங்களுக்குள் பாயும். உங்களுக்குள் பொங்கிப் பிரவகிக்கும் சக்கியை நீங்கள் உணர்ந்தால்கான் உங்களால் மேலும் மேலும் �� திகப் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனந்த தியான சிகிச்சையாளர்களின் கூட்டத்தில், �� வர்களால் எவ்வளவு முடியுமோ �� வ்வளவு பொறுப்பெடுத்துக் கொண்டு, �� வர்களைச் சுற்றியுள்ள மக்களின் துயரங்களையும் வலியையும் குணப்படுத்த வேண்டும் என்று நான் எப்பொழுதும் சொல்வதுண்டு.
உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வலிக்கு நீங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டால், �� தை ஏதாவது ஒரு வழியில் குறைப்பதற்கு நீங்கள் தானாகவே எழுந்து நிற்பீர்கள். மக்கள் �� வர்களின் சொந்தக் குடும்பத்திற்கு ஏதாவது செய்தாலே போதுமானது என்று நினைக்கிறார்கள். இது விரிவடை வகற்கான வழியல்ல. கருங்கிக் கொள்வதற்கான வழியாகும். நீங்கள் வளர வேண்டுமானால் விரிவடைய விரிவடைய வேண்டும். நீங்கள் பொறுப்புணர்வுடன் எழுந்து நிற்கும் பொழுது சக்தியைப் பரப்புகிறீர்கள். நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையானது தானாகவே உங்களுக்குள் பாயும்.
மக்கள் சொல்வார்கள், ''ஸ்வாமிஜி, நான் என் குடும்பத்தை ஒழுங்காக போஷித்து வர முடிந்தாலே போதுமானது' என்று. நான் சொல்கிறேன், ''இது உங்களைச் சுற்றி நீங்களே இறுக்கமான ஒரு எல்லைக் கோட்டை வரைந்து கொள்வதற்கான சாக்கு; உங்களைச் சுருக்கிக் கொள்வதற்கான ஒரு வழி''.
நீங்கள் போதி தா்மரின் இந்தப் பிரபல வரிகளைக் கேட்டிருப்பீர்கள்:
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சாணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
�� தன் பொருள் :
நான் புத்தரிடம் சரணடைகிறேன்;
நான் தம்மத்திடம் (தா்மம் - புத்தரின் போதனை) சரணடைகிறேன் :
நான் சங்கத்திடம் (புத்தரால் உருவாக்கப்பட்ட �� மைப்பு) சரணடைகிறேன்.
புத்தரிடமோ �� ல்லது வேறு ஏதேனும் ஒரு குருவிடமோ சரணடைவது மிகவும் எளிது. �� தற்காக நீங்கள் நிறையச் செய்ய வேண்டியதில்லை. குருமார்கள் �� வர்களது தெய்வீகப் பண்பால் மிகவும் கவர்ந்திழுப்பவர்களாக இருக்கிறார்கள். உங்கள் தரப்பிலி ருந்து நீங்கள் �� தற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. என்னை பார்த்த கணத்திலேயே என் மீது ஒரு நம்பிக்கையும் விசு வாசமும் ஏற்படுவதாக மக்கள் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! என்னுள் இருக்கும் பிரபஞ்ச இருப்புச் சக்தி உங்களை இழுக்கிறது, �� வ்வளவுதான்!
இரண்டாவது �� டி : நான் புத்தரின் போதனைகளிடம் சரணடைகிறேன். இது முதலடியை விடக் கொஞ்சம் கடினமானது, ஏனெனில் இதைச் சொல்லும் கணத்தில், நீங்கள் பின்பற்றுவதை காண்பிக்க வேண்டும்! உதாரணத்திற்கு, நான் உங்களிடம் " ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்கிறேன். �� துதான் என் போதனை. �� தற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ''இல்லை, இல்லை, ஸ்வாமிஜி, �� து சாத்தியமில்லை...''. தெளிவாக இருங்கள்; நான் சாத்தியமான விஷயங்களை மட்டும்தான் சொல்கிறேன். நீங்கள் நினைக்கத் உடனே ஞானமடைந்தவர், ஸ்வாமிஜிக்கு நடைமுறை வாழ்க்கை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது ... ' என்று இல்லை, �� து தவறு.
நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் என்னவாக முடியுமோ, �� வைகளைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். நான் "ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்லும் போது என் �� னுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் வெறும் வார்த்தைகளை போதனை செய்யவில்லை. �� தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். "ஆனந்தமாக இருங்கள்" என்று சொல்லும்போது, நான் இருக்கும் �� ந்த ஆனந்த நிலையை �� னுபவிக்க உங்களை இழுக்கிறேன். �� து நிச்சயமாக சாத்தியம் தான். எனெனில் நான் உயிருடன் உங்கள் முன்னால் இருக்கிறேன்.
எப்படியாயினும் ... மூன்றாவது �� டி சொல்கிறது; நான் புத்தர் நிறுவிய சங்கத்திடம் சரணடைகிறேன் என்று. இங்கேதான் உண்மையான பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதற்கு �� பரிமிதமான பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
புரிந்து கொள்ளுங்கள் : குருமார்கள், �� வர்களது உடலை விட �� வர்களுடைய நோக்கத்தில்தான் �� திகமாக வாழ்கிறார்கள். 33% சக்தி மட்டுமே �� வர்களது உடலில் இருக்கிறது. மீதமுள்ள 66% சக்தி �� வர்களது நோக்கத்திலும் போதனைகளிலும்தான் இருக்கிறது. �� வர்கள் �� து போன்ற பொறுப்புணர்வுடன் வாழ்கிறார்கள். நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு: 'எனக்கு வேண்டிய சக்தியை என்னுடைய இயக்கத்தில் இருந்து பெறுகிறேன், நான் உண்ணும் உணவில் இருந்து �� ல்ல'.
குருமார்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ ஒருபோதும் பிறவி எடுப்பதில்லை; ஏனெனில் �� வர்கள் பூர்த்தி செய்து கொள்வதற்கான காமா எதுவும் இல்லை. �� வர்கள் பிறவியெடுப்பது வெறும் கருணையினாலும் �� ன்பினாலும் மட்டுமே; மக்களின் ஆன்மாவை தூண்டி விடுவதற்காகவே. ஒரு குரு எதற்காகப் பிறவியெடுத்தாரோ �� ந்த நோக்கத்தின் தீவிரத் தன்மையையும் வேகத்தையும் பொறுத்தே �� வரது ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.
குருமார்கள் �� வர்களது உடலை விட, �� வர்களது வார்த்தைகளிலும் இயக்கத்திலுமே �� திகம் வாழ்கிறார்கள்.
Mission1
�� தனால்தான் நான் எப்பொழுதும் சொல்கிறேன், 'என் வடிவத்தை விட்டுவிட்டு �� தற்கு பதிலாக சக்தியை உணரத் தொடங்குங்கள்' என்று.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்பொழுதும் என் கையை பிடித்துக் கொண்டிருக்க முயற்சி செய்கிறீர்கள்! என்னுடைய பணியை உண்மையிலேயே �� து உங்கள் பணி செய்வதற்கு பதிலாக, என் பின்னால் தொங்கிக் கொண்டு, எப்பொழுதும் இந்த உடலுடன் இருக்க விரும்புகிறீர்கள். இதை நான் சொல்லும் பொழுது, ஒருபோதும் நீங்கள் பரிந்து கொள்வதில்லை.
ஒரு தெய்வீக நோக்கத்திற்கான வேலையைச் செய்யும் பொழுது, நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒன்று: உங்கள் சொந்த ஆன்மீக வளர்ச்சி க்கான தியானம். இரண்டாவது : பொறுப் புணர்வுடன் கூடிய சமூக சேவை.
இரண்டாவது ஒரு உப-விளைவு மட்டுமே. நீங்கள் இந்த வேலையைச் செய்யும் பொழுது உங்களிடம் நிகழும் உருமாற்றமே என்னுடைய உண்மையான உங்களை உருமாற்றும் வேலையாகும் !
என் வேலை தொடர்ந்து உங்களிடம் உருமாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதே. �� து பல வழிகளில் நிகழ்கிறது. �� தில் ஒன்றுதான் என் நோக்கத்திற்காக உங்களை வேலை செய்ய வைப்பது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்கிறீர்களா ?
�� தனால் பொறுப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! பெரிய பொறுப்புகள் உங்களை எதிர்த்து நிற்கும் பொழுது வெறுமனே தலையாட்டுங்கள். எதிர்ப்பில்லாமல்
உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வலிக்கு நீங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்து கொண்டால், �� தை ஏதாவதொரு வழியில் குறைப்பதற்கு தானாகவே நீங்கள் எழுந்து நிற்பீர்கள். வெறும் தலையாட்டுதலே போதுமானது. மற்றதை பிரபஞ்ச இருப்புத் தன்மையே பார்த்துக் கொள்ளும்.
நீங்கள் பாரதத்தின் புகழ்பெற்ற இனிப்பான மைசூர்பாக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? �� து பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாயில் போட்டவுடன் கரைந்து, ஒரு புதிய சக்தியைத் தரும். �� தே போல், நீங்கள் வெறுமனே பொறுப்பெடுக்க தலையாட்டும் பொழுது, �� தைச் செய்து முடிக்கத் தேவையான சக்தியையும் உடனே பெறுவீர்கள். பொறுப்பை எடுத்துக் கொள்ளும் �� தே செயலே, �� தற்குத் தேவையான சக்தியையும் உங்களுக்குள் கொண்டு வரும். இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ன்பான சக்தியை நீங்கள் உங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுவதையும் எந்தவிதப் பாகுபாடுமின்றி நேசிக்க வேண்டும். எந்தவிதப் பாகுபாடுமின்றி நேசிக்கும் பொழுது, எந்தவிதப் பாகுபாடுமின்றி பொறுப் பெடுத்துக் கொள்ளவும் முடியும். பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை. உங்களால் ஒரு எண்ணம் இன்றி, திட்டம் இன்றி, பதில் கொடுக்க முடிந்தால், எதையும் தன்னிச்சையாக எடுத்துக் கொள்ள முடியுமானால், நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள் என்று �� ர்த்தம்!
சரி... ஏதேனும் கேள்விகள், இதுவரையில் ?
ஸ்வாமிஜி, நான் �� ன்பாக இருக்க விரும்புகிறேன், ஆனால் என்னால் (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிட முடிய வில்லையே ... ?
ஆம்...
Let Go1
முழுமையாக �� ன்பாக இருப்பது என்பது �� ஹங்காரத்திற்கு ஒரு பெரிய சவால். முழுமையாக �� ன்பாக இருப்பது என்பது தன்னையே முழுமையுடன் கலந்து விடுவது. இது �� ஹங்காரத்திற்கு ரொம்ப சிரமமான காரியம். இப்பொழுது நீங்கள் பல துண்டுகளாக இருக்கிறீர்கள்; நீங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. நீங்கள் பிளவுபட்டு இருக்கும் பொழுது, உங்களுடைய வெவ்வேறு துண்டுகளுடனேயே விளையாடித் தப்பித்து விடுகிறீர்கள், �� வ்வளவே. �� ன்பாக இருப்பது என்றால், நீங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்குப் பயப்படுகிறீர்கள். ஒருங்கிணைக்கப்பட்டு விட்டால், நீங்கள் ஒரே முழுமையாக வளர்கிறீர்கள்.
ஆனால் ஒருங்கிணைக்கப்படுவதற்கு, நீங்கள் இறந்து மீண்டும் பிறக்க வேண்டும். துண்டுகளாக இருப்பதற்கு மிகவும் பழக்கப்பட்டு விட்டதால், நீங்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டியதை, �� ச்சுறுத்தப்படுவதாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் �� னுங்காரம் �� து நிகழ்வதற்கு �� னுமதி மறுக்கிறது. நீங்கள் �� ன்பானவராக ஆகும் பொழுது, உங்கள் �� ஹங்காரத்தை உருக்கி விடுகிறீர்கள். முன்பு �� ஹங்காரம் கடினமாகவும் திடமாகவும் இருந்தது; உங்களுக்கும் நன்றாக இருந்தது. உங்கள் �� ஹங்காரம் உருகும் பொழுது என்ன நிகழ்கிறது ? உங்கள் முழு �� டையாளத்தையுமே இழப்பது போன்று உணர்கிறீர்கள்.
நீங்கள் ஒரே ஒருமுறை (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடத் தீர்மானித்து விட்டீர்களானால், ஒரு �� ற்புதமான சுதந்திரத்தை, விடுதலையை உங்களுக்குள் உணர்வீர்கள், �� ன்பாக இருக்கவும், (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடவும்
என்றுடைய வேலை தொடர்ந்து உங்களிடம் உருமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதே.
தைரியம் வேண்டும். முதற் படியாக, இதைப் பற்றி உங்களின் உள் ஆழத்தில் குறைந்தபட்சம் விழிப்புடன் இருங்கள்; பிறகு �� து தானாகவே நிகழும். விழிப்புணர்வே எந்தப் பூட்டையும்
திறக்கும் திறவுகோலாகும்.
புரிந்து கொள்ளுங்கள், நாம-ரூபங்களுக்கு �� ப்பாற்பட்டு நீங்கள் �� ன்பு செலுத்தும் போது, நீங்கள் எதையும் இழக்கவில்லை. நீங்கள் எது இல்லையோ-உங்களைப் பற்றிய தவறான கற்பனைகள் - �� தைத்தான் இழக்கிறீர்கள். �� து இழக்க வேண்டியதுதான். ஆனால், நீங்கள் சம்பாதித்தது உண்மைத் தன்மையை. �� தனால் விசுவாசமாயிருங்கள்; முழுமுமையில் கலக்க நேரும் பொழுது பயப்படாதீர்கள்.
முழுமையுடன் கலக்கும் சந்தர்ப்பத்தை ஒரு போதும் தவிர்த்து விடாதீர்கள். வெறுமனே (எது நடந்தாலும் சரி என்று) விட்டு விடுங்கள்; உள்ளே நிகழும் மாற்றத்தைக் கவனியுங் கள், பிறகு எவ்வளவு முட்டாள்தனமாக �� வறங்காரத்தின் வழிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம் என்று உணர்வீர்கள்; �� ஹங்காரத்தின் முகத் திரைக்குப் பின்னால் இருந்ததால் எவ்வளவு விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.
உண்மையான �� ன்பு கணக்குப் பார்க்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மூளை கணக்குப் பார்க்கும், இதயம் பார்க்காது. நீங்கள் மூளையிலிருந்து இதயத்திற்குச் செல்லும் காலம் வந்து விட்டது. நீங்கள் இதுவரை மூளை சொல்வதை நிறையக் கேட்டு விட்டீர்கள். இனிமேலாவது இதயம் சொல்வதைக் கேளுங்கள். �� தனால் பின்னர் வருத்தப்பட நேராது. இதயத்துடன் வாழும்
Awareness1
பொழுது, எதற்காகவும் வாழ்க்கையில் வருத்தப்பட நேராது. ஏனெனில் நீங்கள் பரிபூரணமாகவும் முழுமையாகவும் வாழ்வீர்கள்.
முளையுடன், உங்களால் உண்மையான �� ன்பை ஒருபோதும் �� னுபவிக்க முடியாது. �� தை இதயத்தால் மட்டுமே �� னுபவிக்க முடியும். �� ன்பை உங்கள் இருப்புத் தன்மையின் மையத்திலிருந்தே �� னுபவிக்க முடியும். உங்கள் இருப்புத் தன்மையின் மையமானது முழுமையான �� மைதியில் இருக்கிறது; �� தற்கு எந்தவிதமான வார்த்தைகளோ �� ல்லது எண்ணங்களோ தெரியாது. எண்ணத்தால் �� தை ஒருபோதும் ஊடுருவிச் செல்ல முடியாது. �� தற்கு �� ன்பைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
�� தனால்தான் காலங்காலமாக, குருமார்கள் உங்களை நீங்களே கண்டுபிடிக்க, உங்களுக்குள் ஆழமாகச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த மையம்தான் உங்களுடைய உண்மையான இயல்பு; உண்மையில் இதுதான் நீங்கள். ஆனால் நீங்கள் உங்களை எல்லா விதமான இடங்களிலும், உறவுகளிலும், மனிதர் களிலும் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் உள்ளே பார்க்கும் காலம் வந்துவிட்டது; வெளியே தேடுவதை நிறுத்தும் காலமும் வந்துவிட்டது. நீங்கள் உங்களை போதுமான �� ளவு ஏமாற்றிக் கொண்டு விட்டீர்கள். முன்னேறிச் செல்லுங்கள்.
நாம் தொடர்ந்து �� ன்பைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம்; ஏனெனில் நாம் �� தைத் தவற விட்டுக் கொண்டேயிருக்கிறோம்; ஏனெனில் நமக்கு இதுவரை �� தன் சுவை தெரியாது. �� து இதைப் போல இருக்கிறது ... ஒருவன் தாகமாக இருக்கும்போது எப்பொழுதும் தண்ணீரைப் பற்றியே பேசிக்
முழுமையாக �� ன்பாக இருப்பது என்பது தன்னையே முழுமையுடன் கலந்து விடுவது -இது �� ஹங்காரத்திற்கு மிகவும் சிரமமான காரியம்.
கொண்டும் கனவு கண்டு கொண்டும் இருப்பான். �� வன் தாகம் தணிந்த உடனே, �� தைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடுவான். நாம் (எது நடந்தாலும் சரி என்று) விட்டு விடவேண்டும். உண்மையான �� ன்பை, முழுமையுடன் உங்களைக் கலந்து விடும் �� ன்பை, �� னுபவிக்க வேண்டும். �� ப்பொழுது நாம் �� தைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடுவோம்.
பிரபஞ்ச இருப்புக்கன்மை உங்களைச் சூழ்ந்து கொள்ள, உங்களை �� தனுள் கரைத்துக் கொள்ளக் கைகளை விரித்துக் காத்திருக்கிறது. ஆனால் நீங்கள் விட்டுவிடத் தயாராக இருந்தால் மட்டுமே. திறந்த இதயத்துடன், விட்டு விடும் தைரியத்தைப் பெறுங்கள். நீங்கள் சந்திப்பீர்கள்; �� தனுடன் கலந்து விடுவீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தழுவலை உணர்வதற்குத் தயாரென்றால், உயர் நிலைத் தளங்களுக்கு. உயர்நிலை விழிப்புணர்வு தளங்களுக்கு, உயர்வீர்கள். உங்களுக்கு இதற்கு முன் ஒருபோதும் தெரிந்திராத வெளியில் நுழைவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பொறுத்தவரை எப்பொழுதுமே நீங்கள் கீழே விழுந்தால் மேலே செல்வீர்கள்.
�� ன்பு உண்மையிலேயே சரணாகதியாகும். ஆனால் நம்மில் பலருக்கு �� து ஒரு போராட்டமாக இருக்கிறது. நாம் நம்மடன் மட்டுமல்ல, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் சரணாகதி என்று சொல்லும் போது, ஏற்றுக் கொள்வதனால் வரும் சரணாகதியைச் சொல்லவில்லை; சரணாகதியைச்
ரீதங்கள் ஒரே ஒரு முறை, எது நடப்பினும் சரி என்று விட்டு விட்டீர்களானால், ஒரு �� ற்புதமான சுதந்திரத்தை, விடுதலையை உங்களுக்குள் உணர்வீர்கள்.
Part 4: Guaranteed Solutions - For Lust Fear Worry..._Tamil_part_4.md
�� டைந்தால், நீங்கள் சமாசம் செய்து கொள்கிறீர்கள். சமரசத்தால் �� ன்பு ஒருபோதும் வராது. �� தைப் புரிந்து கொள்ளுங்கள். சமரசம் செய்து கொண்ட உடனேயே �� ன்பு இல்லாமல் போய் விடுகிறது. புரிந்து கொண்டு கரைவதால் மட்டுமே நீங்கள் �� ன்பாக மாறுகிறீர்கள்.
நீங்கள் ஒரு குருவுடன் இருக்கும் பொழுது �� ன்பைக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு வாழ்நாள் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்; ரீங்கள் இறந்து, மீண்டும் உண்மையான �� ன்பில் உயிர்த் தெழும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். ஒரு குருவின் இருப்பில் நிகழும் இரசவாதம், நீங்கள் இறந்து மீண்டும் உண்மையான �� ன்பில் பிறப்பதைத் தவிர வேறு எந்த வாய்ப்பையும் தருவதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறப்பதற்கோ �� ல்லது கரைவதற்கோ விருப்பத்துடன் இருக்க வேண்டியதுதான். நீங்கள் இதற்குத் தயார் என்றால், இதைச் செய்வதற்கான தைரியம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உயர் விழிப்புணர்வு நிலைகளுக்குத் தாவத் தயார் என்று பொருள்.
�� ன்பு ஒரு பொருள் �� ல்ல; �� து தன்மை, �� து நீங்கள்தான். நீங்களே �� ன்பாகி விடுகிறீர்கள், �� வ்வளவே. பிறகு நீங்கள் ஒரு காரணமே இல்லாமல் �� ன்பாக இருக்கத் தொடங்கி விடுவீர்கள். மரங்களையும், மலர்களையும், பூமியையும், எல்லாவற்றையுமே ரேசிக்கத் தொடங்கி விடுவீர்கள். நீங்கள் வெறுமனே �� ன்பைப் பரப்பிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த முழுப் பிரபஞ்சத்துடனும் ஒன்றாகி விடுவீர்கள். எல்லா எல்லைக் கோடுகளும் மறைந்து, நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாகக் கலந்து விடுவீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை, உங்களுக்குள் சூழ்ந்து கொள்ள, உங்களை �� தனுள் கரைத்துக் கொள்ள, கைகளை விரித்துக் காத்திருக்கிறது.
பாருங்கள் : எல்லாரையும், கொள்ளக் கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு குருவைப் பார்க்கும் பொழுது, எவ்வாறு �� வர் �� னைத்தையும் �� வருக்குள் �� டக்கிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். �� வர் எதையும், யாரையும் ஒருபோதும் விலக்கி வைப்பதில்லை. �� வர் யாரிடமும் குறைபாடுகளைக் காண்பதில்லை. �� வர் ஒரு வெறும் தூய �� ன்பு, �� வ்வளவுதான். தூய �� ன்பு எப்பொழுதும் குறைபாடு களைக் காண்பதில்லை.
பிரபஞ்ச இருப்புத்தன்மை தூய �� ன்பாக இருக்கிறது. சமூகம் எப்பொழுதும் தூய �� ன்பிற்கு எதிராகவே இருக்கிறது. ஆழ்ந்து உள்ளே நோக்கினால், உண்மையிலேயே சமூகம் பிரபஞ்ச இருப்புத்தன்மை �� ல்லது கடவுளுக்கு எதிராகவே இருக்கிறது. �� தன் வழிபாடுகளெல்லாம் வெறும் வேஷம்தான். �� து வழிபாட்டிற்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. எதையும் ஆழ்ந்து பின்பற்றாமலிருக்க ஒரு சிறந்த வழி, �� தை வழிபடத் தொடங்கி விடுவதுதான்! சமூகம் வழிபாடு என்ற பெயரில் தப்பித்து விடுகிறது. நீங்கள் வழிபடும்போது வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை!
மேலும் நீங்கள் வழிபட்டுக் கொண்டிருப்பதால் மக்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்! ஆனால் உங்கள் உள்வெளி என்னவாகிறது? வளர்ச்சி எதுவும் நிகழாமல் �� து இருந்த இடத்திலேயே இருக்கிறது.
நீங்கள் விட்டு விடுவதாயிருந்தாலோ, எல்லா பிராணி களையும் தாவரங்களையும் முடிவற்ற �� ன்பினால் நேசித்துக்
பிரபஞ்ச இருப்புத் தன்மையை பொறுத்தவரை, எப்பொழுதுமே நீங்கள் கீழே விழுந்தால் மேலே செல்வீர்கள்.
கொண்டிருந்தாலோ, உங்களை சமூகம் ஒருபோதும் �� ங்கீகரிக்காது. �� து உங்களைப் பைத்தியம் என்று சொல்லும். �� து கொடுக்கல், வாங்கலால் ஆளப்படுகிற, ஒரு காரணத்துடன் வருகிற, சமூக �� ன்பை மட்டுமே �� ங்கீகரிக்கும்.
ஆனால் சாமி சொல்கிறேன்: மனதைத் தளர விட்டு விடாதீர்கள். உங்கள் முழு இதயத்துடன் �� ன்பாக இருந்து கொண்டிருங்கள். எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பாருங்கள். தாவரங்களை உங்கள் மென்மையான இதயத்துடன் உணருங்கள். பிராணிகளை உங்களுடையதாகப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனையும் கடவுளின் ஒரு �� ங்கமாகப் பாருங்கள். �� துதான் உண்மையான வழிபாடு. கடவுளைக் கோயிலில் வழிபடுவது மிகச் சுலபம். உண்மையான வழிபாடுடன்பது எல்லாவற்றையும் கடவுளாகக் காண்பது; உங்கள் �� ண்டை வீட்டுக்காரரைக் கடவுளாகக் காண்பது.
மக்கள் எதையும் �� தன் மூலம் வரை சென்று பார்ப்பதில்லை ; �� துதான் பிரச்சினையே! �� ன்பே கடவுளின் மூலமாகும். கடவுளின் மூலம், எல்லாவற்றிலும் �� வரைக் காண்பதில்தான் இருக்கிறது. மக்கள் மூலம் வரை செல்வதற்குப் பயப்படு கிறார்கள்; �� தனால் �� வர்கள் மேலோட்டமான �� டுக்கு களிலேயே, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். �� வர்களிடம், வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் சென்று ஆராய்ந்தறிவதற்கான தைரியம் இல்லை. �� தனால்தான் �� வர்கள் உங்களையும் ஆராய்ந்தறிய �� னுமதிப்பதில்லை. �� வர்கள் கண்டுபிடிப்பதே உண்மை என்று உங்களிடம் சொல்கிறார்கள்.
�� ன்பு உண்மையிலேயே சரணாகதியாகும் - ஆனால் நம்மில் பலருக்கு �� து ஒரு போராட்டமாக இருக்கிறது.
�� வர்கள் சொல்கிறார்கள்.
உள்ளே ஆழ்ந்து செல்லவும் �� ன்பு செலுத்தவும் தைரியம் பெறுங்கள். நீங்கள் காணும் எல்லாவற்றிலும் இருக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் பொதுவான இழையை உணரத் தொடங்கு வீர்கள். நீங்கள் காண்பது எல்லாமே, பிரபஞ்ச இருப்புத்தன்மை என்னும் உண்மையான இழையால் ஒன்றாகக் கோர்க்கப்பட்ட, மாய நிகழ்வுகள்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தானாகவே நீங்கள் எந்தவிதக் கஷ்டமும் இன்றி எல்லாவற்றை யும் ஒரே விதமாக நேசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் எல்லாரிடத்திலும், எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை மட்டுமே காண்கிறீர்கள்.
ஆனால், உங்களிடம் இந்த உருமாற்றம் நிகழ நீங்கள் �� னுமதித்தால் மட்டுமே, இது நிகழும். உங்களிடம் ஏதேனும் மாற்றம் இருந்தால், �� து விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமே; வேறு எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்பதை உணரச் செய்யும் ஒரே விஷயம் �� ன்பு மட்டுமே.
நீங்கள் வருடக்கணக்காக பிரபஞ்ச இருப்புத் தன்மை �� ல்லது கடவுளைப் பற்றி எந்தவிதமான �� னுபவமும் இல்லா மலே, பேசிக் கொண்டு இருக்கலாம். உங்களுக்குக் கடவுளைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பதாக நீங்கள் நினைப்பதால், உங்கள் �� ஹங்காரமானது இனிமையாகவும் திடமாகவும் இருக்கும் ! ஆனால் நீங்கள் உள்ளே நோக்கினால் உறுதியான �� னுபவம்
உண்மையான வழிபாடென்பது எல்லாவற்றையும் கடவுளாகக் காண்பது.
எதுவும் இருக்காது. உறுதியான �� னுபவம் இல்லாததனால், நீங்கள் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு விடுகிறீர்கள். ஏனெனில், பேசுவதை நிறுத்தினால், �� ங்கே எதுவும் மிச்சமில்லை ; மகிழ்வதற்கு �� ங்கே எந்த �� னுபவமும் இல்லை!
பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி �� ன்பு செலுத்தத் தொடங்குங்கள். உங்களுக்கு நிகழும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நீங்கள் கடவுளை உணருவீர்கள். நீங்கள் �� னைவரும் இங்கிருப்பதால், நான் உங்களிடம் இவ்வளவு பேசுகிறேன். நீங்கள் இங்கு இல்லாமலிருந்தால், நான் இந்த ஆலமரத்திடமும், எல்லாச் செடி கொடிகளுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்! இங்கிருக்கும் ஒவ்வொரு இலையும் என்னுடன் பேசுகிறது. �� துதான் உண்மையான �� ன்பின் மொழி !
பல வருடங்களாக, நீங்கள் விலங்கினங்களில் முன்னேறிய ஒரு இனம், என்று மக்கள் உங்களிடம் சொல்லி வந்திருக் கிறார்கள். தெளிவாக இருங்கள்: விலங்குள் கூட விலங்குகள் �� ல்ல. இந்த பூமியில் ஒவ்வொரு �� ணுவும் தெய்வீகமானது; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதி. இதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால், உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் கரிசனம் கொள்ளக் தொடங்குவீர்கள்.
உங்கள் உடம்பிற்கு �� ன்பு தேவையில்லை; ஆனால் உங்கள் இருப்புத் தன்மைக்கு �� து தேவை. �� ன்பு என்பது, நீங்கள் கரைந்து விடும் ஒரு வீர விளையாட்டு. நீங்கள் இல்லாத பொழுது, �� ன்பு இருக்கிறது. நாம் 'இல்லாமல் இருக்கும்'
தெளிவாக இருங்கள் ... விலங்குகள் கூட விலங்குகள் �� ல்ல. இந்த பூமியில் ஒவ்வொரு �� ணுவும் தெய்வீகமானது.
தைரியம் இல்லாததனால் பிடித்துக் கொண்டிருக்கிறோம்; நிபந்தனையற்ற �� ன்பிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
முழுமையை உணரும், கரைந்து விடும் வீர விளை யாட்டை எடுத்துக் கொள்ளத் தயாரானவர்கள் வீரர்கள். உங்களுக்குத் தெரிந்த சாதாரண �� ன்பானது நான்கு சுவர் களுக்குள் சண்டையிடுவதைப் போன்றது. நீங்கள் முழுழுப் பாதுகாப்புடன் போரிடுகிறீர்கள். உண்மையான �� ன்பு திறந்த வெளியில் தெருக்களில், குளிரில் போரிடுவதைப் போன்றது; தைரியசாலிகள் தெருக்களில் சண்டை போட்டு வெல்கிறார்கள். நான்கு சுவா்களுக்குள் சண்டையிடும் பொழுது, நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்வோ இறப்பிற்கு ஒப்பானது. நீங்கள் உயிருள்ள பிணம் போல இருக்கிறீர்கள். நீங்கள் தெருக்களில் சண்டையிடத் தயாரானால், முழு உயிர்ப்புடனும் விழிப்புடனும் இருக்கிறீர்கள்.
மீண்டும் பரிந்து கொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணைமிக்க பார்வையின் கீழ்தான் போரிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு போரிட்டால், நீங்கள் திறந்த வெளியில் போரிடுவதற்காக �� ஞ்ச வேண்டியதில்லை; ரீங்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை. ஏனெனில், ரீங்கள் வீழ்ந்தாலும், �� தன் மடியிலேதான் விழுவீர்கள்! ஆனால் உங்களுக்கு எழுந்து நின்று போரிடும் தைரியம் வேண்டும். �� து உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் எடுத்து வைக்கும் �� டி. மற்றதை பிரபஞ்ச இருப்புத் தன்மை பார்த்துக் கொள்ளும்.
உங்களுக்கு உண்மையை �� றிந்து கொள்ள, �� ர்வத்தை விட... கொஞ்சம் �� திகமாக இருந்தால் இது நிகழும். வெறும் ஆர்வம்
பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி �� ன்பு செலுத்தத் தொடங்குங்கள். உங்களுக்கு நிகழும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நீங்கள் கடவுளை உணர்வீர்கள்.
மட்டுமே போதுமானகல்ல. உங்களுக்கு வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தால், நீங்கள் வருவீர்கள், நடிப்பீர்கள், சென்று விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வத்தைவிடக் கொஞ்சம் �� திகமாக இருக்குமானால், உங்கள் கொழுந்து விட்டு எரியும் ஆசை எப்பொழுதாவது ஒரு முறை மேலே வருமானால். நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளவும், உணரவும் தொடங்கலாம். உங்களுக்கு வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தால், �� ங்கு பக்தியோ �� ர்ப்பணிப்போ இருக்காது. �� ங்கே நெருப்பு இருந் தால், பக்தியும் �� ர்ப்பணிப்பும் இருக்கும். மீண்டும் மீண்டும் �� ர்ப்பணிப்பே உங்களை இங்கு கொண்டு வருகிறது.
என்னிடமிருந்து முடியுமோ �� வ்வளவு முயன்று பாருங்கள்; உங்களால் முடியாது! வேண்டுமானால் கொஞ்ச நாட்கள் விலகியிருக்கலாம். ஆனால் உங்களுக்குள் எரியும் ஆசையானது, மீண்டும் மீண்டும் உங்களை என்னிடம் இழுத்துக்கொண்டு வந்துவிடும். உண்மையைக் கண்டுபிடிக்க உங்களுக்குள் இந்த தீவிரத்தன்மை வேண்டும்.
பதிலுக்கு எதையும் கேட்காமல், உங்களால் எவ்வளவு முடியுமோ �� வ்வளவு �� ன்பாக இருங்கள். ஒரு காரணத்திற்காக �� ன்பு செலுத்துவது �� ன்பல்ல; �� து ஒரு வெறும் வியாபாரம். ஒரு காரணமுமின்றி �� ன்பு செலுத்த முடியுமானால், உங்கள் வழியில் வரும் எதையும், யாரையும் நேசிக்க முடியுமானால், நீங்கள் �� ற்புதமான உள் சக்தியையும், �� ழகையும் வெளியிடுவீர்கள். நீங்கள் உடல் �� ளவில் �� ழகாக இருந்தாலும் இல்லா விட்டாலும், வெறுமனே �� ழகாகத் தோன்றுவீர்கள்.
இன்னொரு விஷயம்: நிபந்தனையற்ற �� ன்பு உங்களுக்கு எதையும் திரும்பத் தராது என்று நினைக்காதீர்கள். �� து
�� ன்பு என்பது நீங்களே கரைந்துவிடும் ஒரு வீர விளையாட்டு. நீங்கள் இல்லாதபொழுது �� ன்பு இருக்கிறது.
உங்களுக்குப் பல வழிகளில் விஷயங்களைக் திரும்பக் கொண்டு வந்து தரும். ஆகவே நீங்கள் உங்களிடம் வரும் விஷயங்களைப் பார்த்து �� வற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும், �� ன்பிற் காகவே தொடர்ந்து �� ன்பாக இருக்கும் �� ளவிற்கு வளர்ச்சி �� டையவும் வேண்டும். உங்களுக்குப் பதிலுக்குக் கிடைக்கும் விஷயங்களை உங்கள் �� றிவு உங்களைப் பார்க்க வைக்கும். �� தே �� றிவு உங்களை, ஆனந்தமயமாக �� வற்றால் தொடப் படாமலும் காக்கும்.
உங்கள் இதயத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். மேலும் நீங்கள் புது மனிதனாகி விடுவீர்கள். உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றத்தை நீங்களும் மற்றவர்களும் உணர்வீர்கள். மக்கள் உங்களிடம் ஒரு புது விதமான மரியாதையை வளர்த்துக் கொள்வார்கள். �� வர்கள், ஒரு வழியில் �� வர்களால் புரிந்து கொள்ள முடியாத வகையில் நீங்கள் மலர்ந்து கொண்டிருப்பதைக் காண்பார்கள். நீங்கள் பரப்பும் சக்தியை �� வர்களால் உணர முடியும்.
நிபந்தனையற்ற �� ன்பைப் பொழிவதற்கு, நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் சுதந்திரமாகவும் விடுதலை பெற்றதாகவும் உணர்ந்தால்தான் உங்களால் ஒரு கவலையும் காரணமும் இன்றி �� ன்பாக இருக்க முடியும். விடுதலை என்றால் நான் என்ன பொருள் கொள்கிறேன்? ஜாதி, மதம், இனம், மதக் கோட்பாடுகள், சமயப் பிரிவுகள், குடும்பம், உறவினர்கள் முதலியவற்றால் கட்டுப்படாமல் இருத்தல்; ஏனெனில் இவற்றால் நீங்கள் கட்டுப்பட்டு விட்டால், உங்கள் �� ன்பும் கட்டுப்பட்டதாகிறது ; கட்டுப்பட்ட �� ன்பு உண்மையான �� ன்பு �� ல்ல. எவ்வாறு உங்களால் எல்லைகளுடன் �� ன்பு செலுத்த முடியும் ? �� து �� ன்பின் வரையறைக்கே எதிராக உள்ளது !
மீண்டும் மீண்டும் �� ர்ப்பணிப்பே உங்களை இங்கு கொண்டு வருகிறது.
நான் உங்கள் குடும்பம், மதம் முதலியவற்றை மறந்து விடும்படிச் சொல்லவில்லை. �� ன்பை இவற்றின் பின்னணி யில் பார்க்காதீர்கள் என்ற சொல்கிறேன். �� வ்வளவே. நீங்கள் �� ன்பாக இருந்தால், விடுதலை பெற்றது போல �� ன்பைப் பொழியுங்கள், எப்பொழுது நீங்கள் விடுதலை பெற்றதாக உணர்கிறீர்கள் ? இது போன்ற எல்லா �� டிமைத் தளையிலிருந்தும் சுதந்திரம் பெறும் பொழுது; நீங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட விஷயத்துடன் �� டையாளம் காணாத போது. நீங்கள் இந்த முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் என்பதை உணரும் பொழுது மட்டுமே உங்களால் எல்லையற்ற �� ன்பைப் பொழிய முடியும்.
நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு: உங்களிடையே ஒருவருக்கொருவர் என்னுடைய �� ன்பை உணர முடியுமானால், நீங்கள் உண்மையில் �� ன்பை தரிசித்திருக்கிறீர்கள் என்று பொருள். ஏனெனில் நான் முன்பே சொன்னது போல், என்னை நேசிப்பது வெகு சுலபம்! ஆனால் நீங்கள் என்னிடம் காட்டும் �� தே �� ன்பை மற்ற பக்தர்களிடமும் காட்ட முடிந்தால், �� ப்பொழுது நீங்கள் உண்மையான �� ன்பின் இழையைப் பிடித்து விட்டீர்கள்; �� ப்பொழுது நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை எல்லாவற்றிலும் உணர ஆரம்பித்து விட்டீர்கள். �� ப்பொருது நீங்கள், மெதுவாக எல்லாவற்றையும், எல்லோரையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாகவே �� ரவணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள்.
சரி ... நாம் இப்பொழுது �� னாஹத சக்கரத்திற்கான, மிகவும் சுலபமான, ஆனால், �� திக பலன் தரக் கூடிய, மஹா மந்திர தியானத்தைச் செய்வோம்.
ஆனந்தமாக இருங்கள்!
�� த்தியாயம் - 4 கவலைகள் இன்றி வாழ்தல்
– மணிபூரக சக்கரம் –
- மணிபூரக சுத்திக்ரியா -
மணி பூரக சக்கரம் தொப்புள் பகுதியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில், மணிபூரகம் என்றால் "ஆபரண நகரம்'' என்று பெயர்.
கவலைகளால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது (�� டைபடுகிறது).
நமது கவலைகளைப் புற்றி கவலைப்படாமல் இருப்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய
(மடியும் !
தியான முறை: மணி பூரக சுத்திக்ரியா - கிறிஸ்தவ மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்தச் சக்கரம் நிரந்தரமான கவலைகளுடன் தொடர் புடையது.
'கவலை' என்றால் என்ன என்று நாம் ஆராய்வோம். கவலை என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?
(ஒரு எங்கள் வியாபாரப் பிரச்சினைகளைப் பற்றியோ �� ல்லது குழந்தைகளைப் பற்றியோ �� ல்லது உடல் நலத்தைப் பற்றியோ நினைக்கும் பொழுது கவலையடைகிறோம்...
Living without Worries
நீங்கள் சொல்வது கவலைக்கான காரணங்கள். நான் உங்களிடம் கவலைக்கான காரணங்களைக் கேட்கவில்லை. 'கவலை' என்றால் என்ன என்று கேட்கிறேன் ? காரணங்களைக் கேட்டால் இந்த வகுப்பு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய பட்டியலுடன் தயாராக இருப்பீர்கள்... சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, என் வியாபாரம் படுத்துவிட்டது.. ஸ்வாமிஜி, எனக்கு வீட்டில் மனநிம்மதியே இல்லை! ஸ்வாமிஜி, உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாத �� ளவிற்கு எனக்கு நிறைய பிரச்சினைகள் ... ! எனக்குக் குழந்தைகளில்லை, �� துதூன் எனக்குக் கவலை! ஸ்வாமிஜி, என் குழந்தைகளைப் பற்றித்தான் என் கவலையெல்லாம்...!
(மக்களிடமிருந்து பலத்த சிரிப்பு!)
நாம் எப்பொழுதும் நிறைய கவலைகளுடன் இருக்கிறோம். கவலைகளே இல்லையென்றாலும், நமக்குக் கவலைகளே இல்லையே என்று கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம்! பாதுகாப்பற்று உணரத் தொடங்கி, கவலைப்படுவதற்கான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறோம் ! நான் சொல்கிறேன் ... இது உண்மை ! சில வயதான ஓய்வு பெற்ற மனிதர்கள் என்னிடம் வந்து, ''ஸ்வாமிஜி, எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளுக்குத் திருமணமாகி �� வர்களும் சொந்த வீடுகளுடன் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். �� வர்கள் எங்களிடம் எதையும் கேட்பதில்லை; என்ன செய்வதென்று தெரியவில்லை; நினைப்பதற்கும் எதுவுமில்லை. இனிமேலும் வாழ்வதில் �� ர்த்தமேயில்லை ஸ்வாமிஜி. நாங்கள் நிம்மதியாக சாக விரும்புகிறோம்', என்று சொல்கிறார்கள்.
ஆழ்ந்து நோக்கினால், கவலை என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு உங்களது பதில் செயல்தான் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
கவலைகளே இல்லாததனால் �� வர்களுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை! �� வர்களும் �� வர்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்து ஏதாவது மூளைக்கு வேலை கொடுத்து வைக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள்; �� னால், ஒன்றும் வருவதில்லை! இது �� வர்களுக்குப் புதிதாக இருக்கிறது; ஏனெனில் இதுவரை �� வர்கள் ஏதோ ஒரு கவலையுடனேயோ, எண்ணத் துடனேயோ இருந்திருக்கிறார்கள்.
கவலையென்றால் என்ன என்று வரையறுப்பதற்கு முன்னால், நமது கலாச்சாரம், பொருளாதார நிலைமை, வயது முதலியவை என்னவாக இருந்தாலும், நம் �� னைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு - �� துதான் கவலை - என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நான் உங்களை, நீங்கள் ஏன் கவலைப்படு கிறீர்கள் என்று குகேட்டால், நீங்கள் பல காரணங்களைப் பட்டியலிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைக்குக் காரணம் வெளிவிஷயங்கள்தான்என்று நினைக்கிறீர்கள். நீங்கள்ளப்பொழுதும் வெளியுலகத்தையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையுமே உங்கள் கவலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
எண்ணிப் பாருங்கள்.. கவலைக்குக் காரணம் வெளியில் இருந்தால், யாராவது ஒருவராவது �� வைகளை வெற்றி கொண்டு கவலைகளிலிருந்து விடுதலையடைந்திருக்க மாட்டாரா ? சரிதானே ? ஆனால் �� ப்படித்தான் இருக்கிறதா ? நீங்கள் சந்திக்கும் எவருக்கும் ஏதோ ஒரு கவலையிருக்கிறது. �� வர்கள் ஏழையோ �� ல்லது பணக்காரரோ, கல்யாணம் ஆனவரோ �� ல்லது ஆகாதவரோ, குழந்தைகள் இருக்கிறதோ �� ல்லது இல்லாமல் இருக்கிறதோ, வேலை செய்பவரோ �� ல்லது சொந்தமாகத் தொழில் செய்பவரோ
ஒரு சூழ்நிலை உங்களை கவலைப்பட வைக்கிறதா இல்லையா என்பது, �� தற்கு உங்கள் எதிரிச் செயல் என்ன என்பதைச் சார்ந்திருக்கிறது.
- யாராக இருப்பிடை், �� னைவருக்கும் கவலைகள் இருப்பதாகவே படுகிறது.
இதற்குக் காரணம் வெளியிலிருப்பதாக நாம் நினைத் தாலும், உண்மையில் நமக்குள்ளேதான் ஆழமாகப் பொதிந்து கிடக்கிறது. இதுதான் உண்மை. �� னைவருக்கும் எப்பொழுதும் ஏதோ ஒரு கவலை இருப்பதற்குக் காரணம் இதுவே.
�� தனால் மீண்டும் கேள்விக்கு வருவோம்...
Personality
குழந்தையாக இருந்தபொழுது, நாம் �� னைவரும் நமது இருப்புத்தன்மையில் உறுதியாகவே மையம் கொண்டிருந்தோம். நீங்கள் எப்பொழுதாவது ஒரு குழந்தை தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டுப் பார்த்திருக்கிறீர்களா ? முடியாது ! குழந்தை கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், �� வனுக்குக் கவலைகள் கிடையாது. மற்றவர்கள் �� வனைப் பற்றி என்ன சொல்வார்கள் என்ற கவலையில்லாததால், �� வன் செய்யும் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபடுகிறான்.
நாம் வளர வளர, சமூகம் நம் மீது இந்தக் கருத்தை திணிக்கிறது. சமூகம் மற்றவர்களின் - பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் �� றிமுகமற்றவர்களையும் விட்டு வைக்காமல், �� வர்களது - கருத்துக்களையும், �� பிப்பிராயங்களையும் கொண்டு நம்மை மதிப்பிட்டுக் கொள்ளக் கற்றுத் தருகிறது. சமூகம் நமது செயல்களுக்கும், வார்த்தைகளுக்கும் வெளியிலிருந்து ஆதரவையும், மற்றவர்களின் சான்றிதழ்களையும் சார்ந்திருக்குமாறு செய்து விடுகிறது. �� தனால்தான் நாம் எப்பொழுதும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப்படுகிறோம்.
மேலும், நாம் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது, வெளியே ஒன்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு �� தற்கெதிராக நம்மை மதிப்பிட்டுக் கொண்டும், நமது செயல்பாடுகளை �� மைத்துக் கொண்டும் இருக்கிறோம். �� தனால் கவலைப்படுதல் நமக்கு வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது. கவலையில்லாவிடில், நமது இருப்புத் தன்மை நகர்வதற்கு ஒரு �� ச்சு இல்லாதது போல் உணர்கிறோம். �� தனால்தான் நாம் உண்மையிலேயே, இரகசியமாக, நமது கவலைகளின் மீது காதலோடு இருக்கிறோம் !
எப்பொழுதும் நமக்கு �� டுத்தவர்களின் �� ங்கீகாரம் தேவைப்படுகிறது - �� துவே நமது பெரிய கவலை.
ஒரு சின்ன கதை ....
ஒரு ஆளரவமற்ற தீவில் கைவிடப்பட்ட மூன்று பேர் �� மர்ந்திருந்தனர். �� வர்கள் எத்தனை வருடங்களாக �� ங்கே இருக்கிறார்கள் என்று �� வர்களுக்கே தெரியாது. திடீரென்று �� வர்கள் ஒரு பாட்டிலைக் கண்டெடுத்தனர். �� வர்கள் �� தைக் கையால் தேய்த்த பொழுது, திடீரென்று �� வர்களுக்கு முன்னால் ஒரு பூதம் தோன்றியது. �� வர்கள் �� திர்ச்சியடைந்தனர். பூதம் �� வர்களிடம், "எனக்கு இந்த பாட்டிலில் இருந்து விடுதலை கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆசையைக் கேட்கலாம், நான் நிறைவேற்றுகிறேன்' என்று சொன்னது. �� வர்கள் பரபரப்படைந்து, சிறிது நேரம் சிந்தித்தனர். முதலாமவன் சொன்னான், "நான் என்னுடைய காதலியை மணந்து சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்''. பூதம் சொன்னது, "சரி, உன் ஆசை நிறைவேறும்''. முதலாமவன் �� ந்தத் தீவிலிருந்து காணாமல் போய் விட்டான். பூதம் இரண்டாமவனைப் பார்த்தது. இரண்டாமவன் சொன்னான், ''நான் ஒரு பணக்கார தொழிலதிபராக விரும்புகிறேன்''. பூதம் சொன்னது, ''சரி. உன் ஆசை நிறைவேறும்''. இரண்டாமவன் மறைந்தான். பூதம் மூன்றாமவனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டது. முன்றாமவன் சொன்னான், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்த என் இரு நண்பர்களையும் நான் இழக்கப் போகிறேன். நான் �� வர்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன்''. பூதம் "சரி' என்று சொல்லி விட்டு, �� வர்கள் மூவரையும் பழையபடி �� ந்த ஆளரவமற்ற தீவில் விட்டுவிட்டு, மறைந்து விட்டது.
(சிரிப்பு)
நாம் நமது கவலைகளின் மீது மிகவும் பாசத்துடன் இருக்கிறோம்! �� வைகள் நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று சொல்கிறோம். ஆனால் �� வைகளின் மீது மிகவும் பற்றுடன் இருக்கிறோம். நீங்கள் உங்கள் கவலைகளைக் காதலிக்கிறீர்கள் என்று சொன்னால், நம்பத் தயாராக இருக்க மாட்டீர்கள், ஆனால் �� துதான் உண்மை.
மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "என் வியாபாரம் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது, ஸ்வாமிஜி! சென்ற மாதம் எனக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. �� டுத்த மாதம் �� து இன்னும் மோசமாகி விடும்' என்று. நான் சொல்கிறேன், "�� து தெரியுமென்றால், நீங்கள் ஏன் உங்கள் வியாபாரத்தை உடனே இழுத்து மூடிவிடக் கூடாது ? ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?''. ஆனால் �� வர்கள் �� திர்ச்சியடைகிறார்கள். �� வர்கள் நம்பிக்கையின்றிக் கேட்கிறார்கள், ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிஜி? பிறகு நான் என்ன செய்வது ?''.
(பலத்த சிரிப்பு)
கவலைப்படுவதற்கான �� ஹங்காரம் �� தன் இருப்பிற்கான காரணத்தை இழக்கிறது! �� தனால்தான் நீங்கள் துன்பப் பரிமாணத்திலேயே இருக்கத் தீர்மானிக்கிறீர்கள். கவலையில் இருக்கும்பொழுது, நீங்கள் 'யாரோ ஒருவராக' இருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைகளைப் பற்றி நினைப்பதாலும், �� வற்றைத் தீர்ப்பதாலும், உங்களை திடமான ஒரு வஸ்துவாக உணருகிறீர்கள்.
�� தே சமயத்தில், இந்த நிரந்தரமான கவலைகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறும்பொழுது ஆனந்தத்தில் இருப்பீர்கள்.
Somebody
ஆனால் நீங்கள் இந்தப் பரிமாணத்தில் 'இல்லாதவராக' இருப்பீர்கள்! நீங்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு விஷயம் எதுவும் இல்லை. தீர்ப்பதற்கு எதுவுமில்லை. நீங்கள் பாதுகாப்பற்று, ஒரு தனி வஸ்துவாக இல்லாதது போல் உணருகிறீர்கள். கவலையற்று இருக்கும் நிலையை �� னுபவிப்பதற்கு முதல் படியாக நீங்கள் திடமான வஸ்துவாக இருக்க விரும்பும் உங்கள் �� ஹங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்.
முதலில், கவலையைப் பற்றிய ஒரு விஷயம் என்ன வென்றால், கவலைப்படுதல் என்பதே, உங்கள் மனதிற்கு எப்போதும் உணவளித்து �� தை எப்போதும் செயல்பட வைத்துக் கொண்டேயிருப்பதற்கான, உங்கள் தீர்மானம். இதற்கெல்லாம் மேலாக, ஒவ்வொரு மனிதனும் �� வன் மட்டுமே �� திகக் கவலைகளுடன் இருப்பதாகவும், �� வன் மட்டுமே மகிழ்ச்சியற்று இருப்பதாகவும், மற்ற �� னைவரும் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாகவும் எண்ணுகிறான்! ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால், இந்தப் பூமியில் ஒவ்வொரு மனிதனுமே, �� வன் �� ல்லது �� வள் மட்டுமே மிகவும் துரதிருஷ்டமானவர் என்றும், மிகவும் மகிழ்ச்சியற்றவர் என்றும் நினைப்பதுதான்! இது எவ்வாறு சாத்தியம் ?
ஒரு சின்ன கதை....
ஒரு �� ரசாட்சியில், மக்கள் �� னைவருமே மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கே மிக �� திகமான கவலைகள் இருப்பதாகவும், மற்ற யாருமே கவலைகள் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும் �� ரசனுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. �� தனால் மன்னன் ஒரு 'கவலை பரிமாற்றத் திட்டம்' �� றிவித்து மக்கள் தங்கள் பெரிய
Nobody Worry Exchange Offer
கவலைகளைக் கொண்டு வந்து �� தற்குப் பதிலாக மற்றவர்களின் சின்ன கவலைகளை மாற்றி எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று �� றிவித்தான். ஒரு பெரிய இடம் தயார் செய்யப்பட்டு, �� தன் நடுவில் ஒரு மிகப் பெரிய கவலைப்பானை வைக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் தங்கள் கவலைகளை �� தில் கொட்டி விட்டு, �� வர் விரும்பும் வேறு கவலைகளை எடுத்துச் செல்லலாம். ஒரே ஒரு நிபந்தனை, கண்டிப்பாக ஏதாவது கவலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் �� னைவரும் �� ந்த நிகழ்ச்சிக்காகக் குழுமினர். மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் கவலைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர். பிறகு, கவலைப் பரிமாற்றம் ஆரம்பிப்பதாக �� றிவிக்கப்பட்டது. நெடு நேரமாகியும் ஒருவர் கூட தங்களது கவலைகளைப் பானையில் போட முன் வரவில்லை! �� னைவருடனும் பேசியதில், ஒவ்வொருவருமே மற்றவர்களுடைய கவலைகளை விட தங்களுக்குப் பழக்கமான சின்ன கவலைகளே எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்!
நான் சொல்கிறேன் .... பல சமயங்களில் நாம் சரியான உண்மையைப் பார்க்காமல் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் கவலைகள் என்று �� ழைக்கப்படுவதை ஆழமாகப் பார்க்கும் பொழுது, ஒன்றுமில்லாத விஷயத்தை வெறுமனே பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வோம்.
சரி, நீங்கள் கவலைப்படும்பொழுது உங்கள் மனதில் உண்மையிலேயே என்ன நிகழ்கிறது என்பதை இப்பொழுது ஆராய்வோம்.
நீங்கள் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது உங்கள் மனதைச் சற்று கவனியுங்கள்.
கவலையில் இருக்கும்பொழுது நீங்கள் யாரோ ஒருவராக, திடமாக இருப்பதாக உணர்கிறீர்கள்.
முற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, ஏறேறக்குறைய எதிர்மறையான, ஒரு தொடர் எண்ண ஓட்டம் உங்கள் மனதில் உற்பத்தியாவதைக் காண்பீர்கள். எதிர்மறையான வார்த்தைகள் ஒரு ஓட்டம் போல மீண்டும் மீண்டும் உங்கள் மனதிற்குள் வருவதைக் காண்பீர்கள்.
பாருங்கள் ... உபயோகப்படுத்துகிறோம் - வெளியே பேசுதல் மற்றும் உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல். வெளியே பேசுதல் என்பது மற்றவர்களுடன் பேசுவது - நாம் சாதாரணமாக பேச்சு �� ல்லது உரையாடல் என்று �� ழைப்பது. உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல் என்பது நாம் நமக்குள்ளேயே பேசிக் கொள்வது. உண்மையில், இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்ளுதல் நமக்குள் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது. இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்வது 'உள் பேச்சு' என்று �� ழைக்கப்படுகிறது. இதைத்தான் கவலை என்றும் �� ழைக்கிறோம்.
மனதிற்குள் நிகழும் இந்தக் கட்டுப்படுத்தப்படாத தொடர் உள்பேச்சே கவலையாகும். இந்த உள்பேச்சு உங்கள் எஜமானனாகி விடுகிறது. �� து உங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. �� துவே முழு நேர நிகழ்வாகி விடுகிறது.
நீங்கள் பேசும் வார்த்தை எதுவானாலும், கவனத்துடன் பேசுகிறீர்கள். இல்லாவிடில், சமூகம் உங்களை கவனமாக இருக்குமாறு வற்புறுத்துகிறது, இல்லையா? ஆனால், உங்கள் 'உள்ளுக்குள் பேசுவது' எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் வெளியே பேசும் ஒலியுள்ள வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியும் பொழுது, ஒலியற்ற வார்த்தைகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது ?
Inner Chatter
உங்களுக்கு சுயமரியாதை இல்லாததனால், நீங்கள் உள்ளே பேசிக் கொள்வதைக் கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள், நீங்கள் விரும்புவதையெல்லாம் பேசுகிறீர்கள். நாம் ஒரு தட்டிலுள்ள உணவின் மீது குப்பையை எறிவோமா? மாட்டோம். ஆனால், குப்பைத் தொட்டியில் போடுவோம். நீங்கள் மற்றவர்களை ஒரு உணவுத் தட்டு போலவும், உங்களை ஒரு குப்பைத் தொட்டி போலவும் கையாளுகிறீர்கள்; �� தனால் உங்களுக்கு �� ஜீரணம் ஏற்படுகிறது.
வெளி உரையாடல்களில், சில சமயம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஆனால், இந்த உள்பேச்சோ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. �� து உங்களைப் பைத்தியமாக்கி விடக்கூடும் ! உண்மையில், பல சமயங்களில் மற்றவர்களுடன் பேசுவதென்பது, உங்களைப் பைத்தியமாக்கி விடக்கூடிய உள் பேச்சிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியாகி விடுகிறது. �� தனால் தான் உலகில் இத்தனைப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன! மக்கள் �� மைதியாக இருப்பதற்கே �� ச்சப்படுவதற்குக் காரணம் �� வர்களுக்குள் இருக்கும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்! �� தனால் �� வர்கள் சந்தித்து, ஒருவருடன் ஒருவர் பழகி, பேசி தங்களைத் எப்பொழுதும் ஒரு செயல் பாட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உள் பேச்சு என்பதற்கு நாம் சரியாக என்ன பொருள் கொள்கிறோம் ?
நீங்கள் தனியாக இருக்கும் பொழுது இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்: சில நிமிடங்கள் வெறுமனே கண்களை மூடி �� மர்ந்து கொள்ளுங்கள். ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை குறிப்பிட்ட எதிலும் குவிக்க வேண்டாம். உங்கள் மனதை வெறும் சாட்சியாக
Mad House
இருந்து கவனிக்கவும். உங்கள் மனதில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். ஏறக்குறைய கண்களை மூடிய உடனேயே, உங்கள் மனதில் ஒரு தொடர் எண்ண ஓட்டம் பாய்வதைக் காணலாம். உங்கள் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. எந்த எண்ணம் வந்தாலும், நேர்மையாக எழுதுங்கள். இதை ஒரு ஐந்து நிமிடங்களுக்குச் செய்யவும்.
இப்பொழுது, �� மர்ந்து நீங்கள் எழுதியவற்றை யெல்லாம் படியுங்கள். நீங்கள் �� திர்ச்சியடைவீர்கள்! நீங்கள் பேப்பரில் பதிவு செய்ததெல்லாம் உங்களது உள் பேச்சுக்கள்; �� தை நீங்கள் படித்தால், உங்கள் எண்ணங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவும், சம்பந்தமற்றதாகவும் இருக்கிறதென்பதைக் காண்பீர்கள்! ஒரு கணம் இங்கேயிருப்பீர்கள்; �� டுத்த கணம் �� மெரிக்காவில் இருப்பீர்கள்; �� டுத்த கணம் உங்கள் �� லுவலகத்தில் இருப்பீர்கள்; �� டுத்த கணம் உங்கள் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
இந்தக் கட்டுப்படுத்தப்படாத எண்ணங்களின் ஓட்டம் -இதுதான் உங்களுடைய மனதின் நிலை. இந்த மனதின் கையில்தான் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறீர்கள்! இந்த மனம்தான் உங்களுடைய எல்லாக் கவலைகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த மனம்தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த �� ளவிற்குப் புரிந்து கொண்டாலே, கவலை மற்றும் உள்பேச்சு இவற்றிலிருந்து விடுதலையை நோக்கி ஒரு பெரிய �� டியை எடுத்து வைக்கிறீர்கள்.
ஒரு சின்ன கதை ....
ஒரு நாள், சாலையில் ஒரு விபத்து நடந்திருந்தது. மக்கள் கூடிவிட்டனர். புத்தம் புதிய கார் ஒன்று ஒரு சுவற்றின் மீது மோதியிருந்தது. �� வர்கள் ஓட்டுனரிடம் கேட்டனர், "ஐயா,
கவலைகளிலிருந்து விடுதலை பெறும்பொழுது நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் இல்லாத ஒருவராக இருப்பீர்கள்.
உங்களுக்கு சரியாக ஓட்டத் தெரியவில்லை என்றால், ஏன் காரை ஒட்டுகிறீர்கள் ?'' என்று. �� தற்கு �� வர் சொன்னார், ''எனக்கு எப்படி ஓட்டுவதென்று தெரியும். எப்படி நிறுத்துவதென்றுதான் தெரியாது''.
(பலத்த சிரிப்பு)
பாருங்கள், நீங்களும் இதுபோன்றுதான் ஒரு வண்டியை ஒட்டிச் செல்கிறீர்கள். உங்களுக்கும் �� தை எப்படி நிறுத்துவது என்பது தெரியவில்லை. உங்கள் மனம்தான் உங்களுக்கு நிறுத்தத் தெரியாத வண்டி. சில நொடிகளாவது உங்கள் உள்பேச்சை நிறுத்த முயற்சி செய்யுங்கள் .... முடிகிறதா ?
நீங்கள் �� தனைக் கட்டுப்படுத்த முனைந்தால், �� தை நிறுத்த வேண்டும் என்கிற இன்னொரு கூடுதலான எண்ணத்தினால், எண்ண ஓட்டம் கட்டுப்படுத்த முடியாத �� ளவிற்கு இன்னும் �� திகமாகும் !
பகுதி 5: உறுதியளிக்கப்பட்ட தீர்வுகள் - காமம் பயம் கவலைக்கு...
�� திகமாகும் பொழுது, உங்கள் விழிப்புணா்வும் �� திகரிக்கும். இது உங்களுக்குள் ஒரு சுழற்சியாக நடைபெறும்.
இது போன்ற விழிப்புணர்வுடன், உங்களைச் சுற்றி யிருக்கும் �� ழகை உங்களால் நன்றாக ரசிக்க முடியும். �� ழகு திடீரென்று வந்து விடவில்லை; �� து எப்பொழுதும் �� ங்கு இருக்கிறது! ஆனால் நீங்கள்தான் �� தைக் கவனிக்கவில்லை. உங்களுக்கு, உங்களிடமே வேலை மிகவும் �� திகம் இருந்ததால், �� தை கவனிக்கத் தவறி விட்டீர்கள். இப்பொழுது உங்கள் விழிப்புணர்வுடன் உங்களால் �� தைக் கொண்டாட முடியும்! திடீரென்று, இயற்கை முழு �� ழகுடன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது. உங்கள் உள் தன்மையில் உருமாற்றம் ஏற்படுகிறது. இது நிகழும் பொழுது வெளியுலகிலும் தானாகவே உருமாற்றம் நிகழ்ந்து விடுகிறது!
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகிக்க முடியும். �� து உங்கள் கையில் ஒரு இன்றியமையாத கருவியாகி விடுகிறது. நீங்கள் �� தை விரும்பும் பொழுது உபயோகிக்கலாம். �� து ஒரு �� பாய கரமான எதிரி என்ற நிலையிலிருந்து ஒரு நம்பத்தக்க நண்பன் என்ற நிலைக்கு மாறி விடுகிறது.
உங்களுடைய உள் பேச்சு குறையும் பொழுது, உங்களுடைய TPS (ஒரு வினாடியில் வரும் எண்ணங்கள்) குறையும் பொழுது - இது ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரம் நிகழுமானால் கூட -�� ந்த ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் நீங்கள் நிகழ் காலத்தில் முழுமையாக இருக்கிறீர்கள்; �� ப்பொழுது உங்களால் உங்கள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒரு திறந்த புத்தகம் போல் �� ணுக முடியும். உங்களுடைய உள் பேச்சு �� திகமாக இருக்கும் பொழுது, TPS-ம் �� திகமாக இருக்கும்; �� தனால் நீங்கள் எப்பொழுதுமே
Thoughts Per Second (TPS)
இறந்த காலத்திலோ �� ல்லது எதிர்காலத்திலோதான் இருப்பீர்கள்; ஒருபோதும் நிகழ் காலத்தில் இருக்க மாட்டீடா்கள்.
இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் �� ணுகும் திறன் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்.
நீங்கள் ஒரு சொற்பொழிவிலோ �� ல்லது விருந்திலோ இருக்கும் பொழுது, திடீரென்று இந்தக் காட்சிகள் ஏற்கனவே நிகழ்ந்ததைப் போல் உணர்கிறீர்கள். குரல்கள், உரையாடல், இடம், �� ங்கிருக்கும் சில �� ரிய பொருட்கள் கூட, எல்லாக் காட்சிகளும் இதற்கு முன் ஏற்கனவே நிகழ்ந்திருப்ப தாகவும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை நடப்பதைப் போலவும் உணர்கிறீர்கள். நீங்கள் உலுக்கப்படுகிறீர்கள்.
�� ல்லது, திடீரென்று நீங்கள் வெகு நாளாகத் தொடர்பு கொள்ளாத உங்கள் நண்பரைப் பற்றி நினைக்கிறீர்கள், �� வர் தொலைபேசியில் உங்களை �� ழைக்கிறார். �� டுத்த சில கணங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது நீங்கள் நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப் படுகிறீர்கள். �� வ்வளவுதான், �� து கூட எதிர்பாராத விதமாக; வேண்டுமென்றே நிகழ்ந்ததல்ல !
நீங்கள் ஒருபோதும் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருப்பதேயில்லை. �� ல்லது எதிர்காலத்திலோதான் இருக்கிறீர்கள். நீங்கள் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு, நிகழ்காலத்தைத் தொடாமலேயே சென்றுவிடுகிறீர்கள். இதுதான் உண்மை. ஆனால் ஒரு கணம்
உண்மையான �� மைதி என்பது விழிப்புணர்வால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது. �� து வெறுமனே உங்கள் வாயை மட்டும் மூடிக் கொண்டிருப்பதல்ல.
எதிர்பாராத விதமாக உங்கள் எண்ணங்கள் - TPS - குறைந்து நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் முழுமையாக நிகழ்காலத்தில் ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும். �� தனால்தான் உங்களுக்கு இது போன்ற நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள்.
பாருங்கள் ... நம் இருப்பதில்லை. �� து எப்போதும் வெறும் இணைத்தல் மட்டுமே; ஒருபோதும் உண்மையான சிந்தனை �� ல்ல.
இணைத்தல் என்றால் நான் என்ன பொருள் கொள்கிறேன் என்று விளக்குகிறேன்.
நீங்கள் காலையில் எழுந்து உங்கள் தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜாவைப் பார்க்கிறீர்கள். உடனே உங்கள் மனம் சில காலத்திற்கு முன் ஒரு ரோஜாவைக் கொடுத்த யாரோ ஒருவரிடம் செல்கிறது; பிறகு உங்கள் எண்ணம் �� ந்த சமயத்தில் �� ந்த மலருக்கான எதிர்ச்செயலைப் பார்க்கிறது �� ல்லது நீங்கள் �� ந்த மனிதரைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். பிறகு �� வருடன் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். இறுதியில் என்ன நடக்கிறது? உங்கள் கண் முன்னே இருக்கும் ரோஜாவை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள்!
இவ்வாறுதான் நீங்கள் இறந்த காலத்தின் பின் ஓடி நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். இணைத்தல் என்ற வார்த்தைக்கு நான் கொள்ளும் பொருள் இதுதான். இதுதான் உங்களுடைய தற்போதைய மனநிலையின் இயல்பு.
வெறுமனே மனதைக் கவனியுங்கள், �� வ்வளவதான் எந்தக் கருத்தும் சொல்லாதீர்கள். உள் �� மைதிக்கு இதுவே முதல்படியாகும்.
குருமார்கள் வாழ்கிறார்கள். �� தனால்தான் �� வர்களால் பெரும் கடலான இறந்த காலம் மற்றும் எதிர்காலங்களை சுலபமாக �� ணுக முடிகிறது. உங்களுக்கு �� து ஒரு விபத்து. �� து உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரமே நிகழ்கிறது. நீங்கள் சமயத்தில் �� தைக் கண்டு �� ஞ்சுகிறீர்கள்! நீங்கள் விழிப்பின்றி வாழப் பழகி விட்டதால்,
விழிப்புணர்வுக்குள் குலுக்கித் தள்ளப்படும் போது, �� தை உங்களால் தாங்க முடியவில்லை. உண்மை தாங்க முடியாததாகி விடுகிறது!
நீங்கள் உண்மைக்கு �� ல்லது நிகழ்காலத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்களுடைய TPS மிகவும் உதவிகரமாக இருக்கிறது. உங்களுடைய TPS மிகவும் �� திகமாக இருக்கும் போது, நீங்கள் விழிப்பின்றி வாழ்கிறீர்கள். நீங்கள் உண்மையிலிருந்து வெகு தூரத்தில் வீசப்பட்டிருக்கிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள் ... உங்கள் செயல் மட்டுமே உங்களுக்காக பேசும். உங்கள் பேச்சு உங்களுக்கு எதையும் செய்யாது. நீங்கள் உள்ளே பேசுகிறீர்களா �� ல்லது வெளியே பேசுகிறீர்களா என்பது முக்கியமல்ல. வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வந்தால், தேவையற்ற பேச்சு தானாகவே நின்று விடும்.
மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி. நாங்கள் விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். ஆனால் �� து நரகமாகி விட்டது'. நான் சொல்கிறேன், உங்களுக்குள் தான் நாகம் இருக்கிறது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் �� தை உங்களுடனேயே எடுத்துச் செல்கிறீர்கள். �� தனால் நீங்கள் எங்கு சென்றாலும் �� தைக் கண்டுதானே ஆகவேண்டும் ! நீங்கள் வாழும்போது, மற்றவர்களுக்கு
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்ளும்பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகித்துக் கொள்ள முடியும்.
நாகத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்கு நரகம் கிடைக்கிறது! நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் நாகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவே விரும்புகிறீர்கள். நீங்கள் நரகத்துடன் மிகவும் பரிச்சயமாகி விட்டீர்கள். �� தனால் சொர்க்கத்தைக் காட்டினாலும், நீங்கள் �� ங்கே பொருத்தமற்று இருப்பதாக உணர்கிறீர்கள் !
ஒரு சின்ன கதை...
ஒரு நாள் மூன்று மீனவப் பெண்கள் மீன் விற்று விட்டு வீட்டிற்குத் திரும்பும் சமயம் இரவு வெகுநேரமாகி விட்டது. �� ன்று இரவு, வழியில் ஏதாவது ஒரு வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிழைப்பிற்காக மல்லிகைப் பூக்களை விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்று �� ன்று இரவு �� ங்கு தங்கிக் கொள்ள �� னுமதி கேட்டனர். �� ந்தப் பெண் சம்மதிக்க, �� வர்களுக்குக் கொடுக்கப்பட்ட �� றையில் உறங்கச் சென்றனர். �� ந்த வீடு முழுவதும் மல்லிகையின் மணம் நிரம்பி இருந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும், �� ந்த மீனவப் பெண்களால் உறங்க முடியவில்லை. �� வர்கள் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர். �� வர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, திடீரென்று, �� வர்களில் ஒருவர் எழுந்து சென்று காலியான மீன் கூடையை கொண்டு வந்து �� வர்கள் தலை மாட்டருகே வைத்துக் கொண்டவுடன், சிறிது நேரத்தில் உறங்கி விட்டனர்!
(சிரிப்பு!)
நாம் எங்கு சென்றாலும் நமது கவலைகளையும் உடன் கொண்டு செல்கிறோம். �� வைகளை போஷிப்பதில் இதமாக உணர்கிறோம். ஆனால் எப்போதும் கவலையுடன் இருப்பதாக புகாரும் செய்கிறோம் ! நாம் சில விஷயங்களிலிருந்து விடுதலை பெற
நீங்கள் நிகழ்காலத்தில் முழுமையாக ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும்.
விரும்புகிறோம். ஆனால் உருமாற்றமடைவதையும் �� திலிருந்து விடுதலையடைவதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் ! இவ்வாறு நாம் நமக்குள்ளேயே முரண்பட்டிருக்கிறோம்.
சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள் ?
நாம் �� மைதியாக இல்லாத பொழுது மட்டுமே, மற்றவர்களுடைய �� மைதியைக் கெடுப்போம். 2
ரீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ் காலத்தில், இப்பொழுது, இங்கேயே வாழ முயற்சி செய்வதே. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை உணர்ந்து மகிழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்வீர்கள். நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு சிறந்த குருவாகும். வாழ்க்கை ஒரு சிறந்த ஆசான் என்று சொல்வது இதைத்தான். �� தைத் தவற விட்டால், கற்றுக் கொள்வதற்கு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். கற்றுக் கொள்வதற்கு, நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது,
ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நீங்கள்தானே உங்கள் மனதுடன் இருக்கிறீர்கள்? பிறகு ஏன் �� தை தூய்மையாக வைத்திருக்கக் கூடாது ?
நீங்கள் விழித்துக் கொண்டு விரைவில் கற்றுக் கொள்வதற்காக வேண்டி வாழ்க்கை சில �� திர்ச்சிகளைக் கொடுக்கும். இல்லாவிடில் நீங்கள் ஜென்ம ஜென்மங்களாகக் கற்றுக் கொண்டே இருப்பீர்கள்.
இப்பொழுது பாருங்கள், நீங்கள் இறந்த காலத்தின் பின்னால் வருத்தத்துடனோ �� ல்லது எதிர் காலத்தின் பின்னால் மன உளைச்சலுடனோ ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற வடிவ �� மைப்புகளால் நீங்கள் நிகழ்காலத்தை முழுவதுமாக �� ழித்து விடுகிறீர்கள். என்ன நிகழ்கிறது என்றால், நீங்கள் ஒருபோதும் சரியாக செயல்படுவதில்லை; உங்கள் இறந்தகால நினைவுகளின் �� ல்லது எதிர்கால மன உளைச்சலின் �� டிப்படை யில் வெறுமனே எதிர்ச்செயல் புரிகிறீர்கள். நீங்கள் எதிர்ச்செயல் மட்டுமே புரியும்போது, உங்களுடைய முழுழு ஆற்றலையும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் வெறுமனே ஒரு புரோகிராம் செய்யப்பட்ட இயந்திர மனிதனைப் போல நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் �� றிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்தாமல், குருட்டுத் தனமான தர்க்கத்தைப் பின்பற்றுகிறீர்கள்.
உங்களுடைய சக்தியில் 80% இறந்த காலத்திலோ �� ல்லது எதிர்காலத்திலோ பூட்டப்பட்டு, 20% மட்டுமே நிகழ்காலத்திற்குக் கிடைக்கிறது. �� தனால்தான் நீங்கள் மந்தமாகவும், உங்கள்சக்தி வடிந்து விட்டதாகவும் உணர்கிறீர்கள். மிகுந்த விழிப்புணர்வுடன் இந்தச் சூழ்நிலையை மாற்றி விட முடியும்; உங்கள் வாழ்க்கையை ஒரு உயர்ந்த தளத்தில், �� திக ஆனந்தத்துடனும், மகிழ்ச்சியுடனும் சிலிர்ப்புடனும் வாழ முடியும்! "ஸ்வாமிஜி, வெறுமனே நமது சுவாசத்தை சாட்சியாக
இருந்து கவனிப்பதன் மூலம், ஆனந்தத்தை �� டைய முடியும் என்று கருதுகிறீர்களா ?''
வெறுமனே உங்கள் மூச்சைக் கவனியுங்கள். �� து உங்களால் செய்யக்கூடிய, மிக எளிய, மிக சக்திவாய்ந்த ஒரு தியான முறையாகும்.
ஆம். �� து ஒருமிகவும் சக்தி வாய்ந்ததியான முறையாகும். பாருங்கள் ... உங்கள் சுவாசத்தை கவனிக்கும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு தீவிரமடைகிறது. ஒரு எண்ணம் கூட உங்கள் விழிப்புணா்விலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. ஒவ்வொரு எண்ணமும் உங்கள் விழிப்புணர்வைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் தானாகவே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதை நிறுத்தி விடுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்வ தற்காகத் தனியாக நேரம் செலவிட வேண்டியதில்லை; �� தை விழிப்புணர்வே உங்களுக்காகச் செய்து விடும். உங்களு டைய சிந்தனை �� மைப்பு தானாகவே மாற்றியமைக்கப்பட்டு விடும். விழிப்புணர்வின் ஆற்றல் இவ்வாறு உங்களுடைய சிந்திக்கும் முறையையே நேர்மறை சக்தியாக மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது.
வலியை உணர்ந்தால்தான் நமது ஆசைகள் நிறைவேறிய தாக நாம் எப்படியோ நம்ப ஆரம்பித்து விட்டோம். வலிக்கும் வரை ஒடுகிறோம்; வேலியில் முட்டிக் கொள்ளும் வரை ஒடுகிறோம். வேலியைப் பற்றிய கருத்து ஆழமாகப் பதிந்து விட்டதால், வேலி என்று ஒன்றும் கிடையாது, எல்லை என்று ஒன்றும் கிடையாது என்று சொன்னால் கூட நாம் நம்பத் தயாராக இல்லை. நாம் ஓடி எப்படியோ ஒரு வேலியில் இடித்துக் கொண்டு வலியை உணர்கிறோம்; பிறகு வலியை உணர்ந்த திருப்தியில் நிறுத்தி விடுகிறோம். பிறகு நமது ஆசை தீர்ந்ததாக நினைக்கிறோம். நாம் எப்பொழுதுமே பொழிவதற்கு தகுதி பெற வேண்டுமானால் மன உளைச்சலையும் கவலையையும் கடந்து செல்ல வேண்டும் என்று
உங்கள் மூச்சில், விழிப்புணர்வைக் கொண்டு வரும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழ்வது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும்.
எண்ணுகிறோம். நாம் கவலைக்காகவும் வலிக்காகவும் முடிவற்ற தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
மேலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் ... �� வர்கள் தானாகவே கவலைகளை உருவாக்கிக் கொள்ளுவார்கள். பிறகு �� தை மறப்பதற்காகக் குடிப்பார்கள்! இது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது. �� து எப்படி இருக்கிற தென்றால், ஒரு பன்றி தான் இருக்குமிடத்தின் சகதியையும் நாற்றத்தையும் தாங்க முடியாமல், �� தனுள்ளே மூக்கை நுழைத்துக் கொண்டதாம். குடிப்பதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் வென்று விட்டதாக நினைக்கிறீர்கள்; ஆனால் உண்மையில் நீங்கள் இன்னும் வேகமாக �� தனுள் மூழ்குகிறீர்கள்.
நாம் எதையோ நினைத்து, ஆனால் நமக்கே முரண்பாடான விளைவுகளை உருவாக்கி இன்னும் �� திகமான கவலைகளுக்கு ஆளாகிறோம். நமக்குத் தெரியாவிடினும், இதுவே தலையாய பிரச்சினை.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதரின் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி ஒருவர் வந்தார். �� ந்த மனிதர் விருந்தாளிக்கு ஒரு காபி கொண்டு வரும்படி சமையலறையிலிருந்த தன் மனைவியை நோக்கிக் கத்தினார். மனைவியோ பதிலுக்கு வீட்டில் காபியும் இல்லை கடையில் சென்று வாங்குவதற்கு பணமும் இல்லை என்று உள்ளேயிருந்து திருப்பிக் கத்தினாள். கணவன் கோபமடைந்து �� வளைத் திட்டத் தொடங்கினான். இறுதியில் காபி கொடுக்க முடியாமல் போனதற்காக �� வளுக்கு ஒரு �� றையும் கொடுத்தான். மனைவி �� ழ ஆரம்பித்தாள். நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்தாளி மெதுவாக எழுந்து சென்றுவிட்டார். கண்களைத்
ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் வெறுமனே விழிப்புணர்வையும் சேர்த்துக் கொள்ளுங்கள். �� தனால் ஆனந்தத்தை �� டைய, உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.
துடைத்துக் கொண்ட மனைவி வெற்றிக் களிப்புடன் கணவனிடம் சொன்னாள். ''பார்த்தீர்களா? நான் �� ழுவது போல் நடித்து �� வரை வெளியே �� னுப்பிவிட்டேன்!''. கணவன் சொன்னான், "நல்லது! நான் உன்னிடம் கோபமாக இருப்பதுபோல் நடித்து உன்னை �� ழ வைத்தேன்!'. �� ப்பொழுது �� ந்த விருந்தாளியும் �� ங்கு வந்து �� வர்களுடன் சேர்ந்து கொண்டு சொன்னார். "நானும் வெளியே செ
ல்வது போல் நடித்து விட்டுத் திரும்ப வந்து விட்டேன்!''.
(சிரிப்பு!)
நமது எண்ணங்களும் நமது வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன; �� தனால் நாம் வாழும் வாழ்க்கையை இழந்து விடுகிறோம். ராமகிருஷ்ணர் சொல்கிறார், "நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்தல் ஒரு தவம் செய்வது போலாகும்'. ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? நமது எண்ணங்களைத் திருத்தி வார்த்தைகளாக வெளிக்கொண்டு வருகிறோம். வார்த்தைகள் வெளிவருவதற்கு முன் நிறைய கணக்கீடுகள் செய்யப்படுகிறது. நாம் எதிர்கால லாப - நஷ்டங்களைப் பார்த்து ஆராய்ந்த பின்னரே பேச ஆரம்பிக்கிறோம். இதனால் நமது புற இயல்பு ஒருபோதும் ஒருங்கிணைக்கப்படுவதில்லை; நாம் பல துண்டுகளாக பிளவுபட்டிருக்கிறோம்.
எப்படி எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் மணிக் கணக்காக என்னால் பேச முடிகிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். உள்ளவாறே நான் பேசுகிறேன், �� வ்வளவுதான். உண்மையை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை! நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு, எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு, முதலில்
நீங்கள் செய்ய வேண்டியதல்லாம், நிகழ்காலத்தில், இப்பொழுது இங்கேயே வாழ முயற்சி செய்வகே.
எண்ணம் வருகிறது; பிறகு �� தைத் திருத்திய1 பிறகே பேச்சு வருகிறது. இந்த மொத்த நடைமுறையில் கள்ளம் கபடமற்ற தன்மை இழக்கப்படுகிறது; நீங்களும் நிறைய வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்.
நான் தன்னிச்சையாகப் பேசுவதனால் நீங்கள் என்னுடைய பேச்சை மணிக்கணக்காக �� மர்ந்து கேட்க முடிகிறது. இல்லா விடில் நீங்கள் �� மைதியற்று விடுவீர்கள். நீங்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உட்கார்ந்திருப்பதே இதற்குப் போதுமான நிரூபணமாகும்.
தன்னிச்சையாக நிகழும் பொழுது, நீங்கள் எண்ணாமல் வெறுமனே பாய்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இல்லாவிடில், நீங்கள் உங்கள் சொந்த மன �� மைப்பிலேயே தேங்கி விடுகிறீர்கள். நீங்கள் ஒரே வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கும் குறுகிய மனப்பான்மையுடையவராகி விடுகிறீர்கள்.
ஒரு சின்ன கதை....
�� ண்டை வீட்டுக்காரரின் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்ததால், ஒருவரால் எவ்வளவு முயுன்றும் தூங்க முடியவில்லை. இது சில இரவுகள் தொடர்ந்தது. இறுதியில் �� வர் �� வற்றின் சொந்தக்காரரிடம் பேசுவதாக முடிவு செய்தார். �� டுத்த நாள் �� வருடைய வீட்டிற்குச் சென்று, �� தைப் பற்றிப் புகார் கூறினார். �� வரோ, �� சையவேயில்லை. ''என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ என்ன செய்யப் போகிறாய் ?'' என்று கேட்டார். �� தற்கு முதலாமவர் சொன்னார், ''நல்லது, இன்று இரவு �� ந்த நாய்களை என் வீட்டின் கொல்லைப் புறத்தில் கட்டிப் போட்டு விடுகிறேன். �� ப்பொழுது உமக்குத் தெரியும் �� து எப்படி இருக்கும் என்று!''.
�� வரது முட்டாள்தனமானது என்று எண்ணிப் பாருங்கள்! �� வர் மீண்டும் மீண்டும் �� ந்த விஷயத்தில் ஒரே சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறார். �� வரால் எப்படி ஒரு தீர்வைக் காண முடியும் ? நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, உங்களுக்கு எதுவும், ஒருபோதும், ஒரு கணம் கூட சவாலாக இருக்காது. நீங்கள் உடனே ஒரு தீர்வுடன் வந்து விடுவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, எந்த உச்சியிலிருந்தும் சுலபமாகக் குதித்து, கீழே வரும் வழியிலேயே உங்கள் இறகுளைக் கட்டிக் கொண்டு விடுவீர்கள்!
சொல்லுங்கள் ... ஏதேனும் கேள்விகள் ?
''ஸ்வாமிஜி, எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இத்தனை கவலை மற்றும் மனஇறுக்கத்திற்கு¹ மூலகாரணம் எது ?''.
உண்மையில் இந்தக் கேள்வியே, நீங்கள் �� தனுள் ஆழமாக பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
நாம் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றி- நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றி, நாம் வசிக்கும் இடங்களைப் பற்றி, �� வ்வப்பொழுது எழும் சூழ்நிலைகள் பற்றி, நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை பற்றி ஏதாவது கற்பனைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தொடர்ந்து விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் �� ல்லது பகல் கனவு காண்கிறோம். ஆனால் உண்மை எப்பொழுதும் இந்த கற்பனையிலிருந்து மாறுபட்டிருக்கிறது. உண்மைக்கும் நமது கற்பனைக்கும் உள்ள இடைவெளியே நமது வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கத்திற்குக் காரணம்.
நாம் நமக்குள் ஒரு மாய உலகத்தைப் படைத்துக் கொண்டு �� தை நிஜத்தில் மெய்யாக்க முடியுமா என்று தொடர்ந்து முயற்சி
செய்து கொண்டிருக்கிறோம். நமது கற்பனைகள் மிகையாக இருந்தால், உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடை வெளியும் �� திகமாக இருக்கும், �� தனால் மன இறுக்கமும் �� திகமாக இருக்கும்.
நாம் எப்பொழுதும் நமது கற்பனைகள் மெய்யாகி விடும் என்ற நிலையை நெருங்கி விட்டதாக நினைக் கிறோம். ஆனால் �� ங்கு செல்லும் பொழுது, நமது கற்பனை இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். ஆதலால், நம்மால் ஒருபோதும் �� தை நெருங்க முடியாது. இது நம்மிடம் ஏமாற்றத்தையும், மன இறுக்கத்தையும், கவலையையும் உருவாக்குகிறது.
உண்மை என்னவெனில், நாம் கற்பனையில் இருக்கிறோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நமது கற்பனை �� ந்த �� ளவிற்குத் திடமான விஷயமாகி விட்டதால், நம்மால் �� தை கற்பனை என்று கூடப் பார்க்க முடியவில்லை. நாம் �� தில் சிக்கிக் கொண்டு விட்டோம். தெளிவாக இருங்கள்... எதிலாவது வேலை செய்வது உங்களுக்கு மன இறுக்கத்தை உண்டாக்கினால், நீங்கள் நிஜத்தில் வேலை செய்யவில்லை; கற்பனைப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கணமும், நமது எதிர்பார்ப்புகளை வெளி யுலகில் நிஜமாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறோம்; மக்கள் நாம் கற்பனை செய்த முறையில் எதிர்ச்செயல் புரியவில்லை என்றாலோ �� ல்லது தக்க பதில் கொடுக்கவில்லை என்றாலோ நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். சின்னச் சின்ன விஷயங் களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை, எப்பொழுதும் �� து நமது கற்பனையுடன் பொருந்தி வருகிறதா என்று பார்க்கிறோம். இது நமக்குள் ஒரு விழிப்பற்ற செயலாக இருப்பதால், நமது மன
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இறுக்கத்தின் காரணத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் �� னைத்திலும் மிகவும் நுட்பமாக பின்னப்பட்டிருப்பதால், �� தை வெளிப்படுத்த முடியவில்லை.
நீங்கள் இந்த விஷயத்தில் கூர்மையான விழிப் புணர்வைக் கொண்டு வந்து உங்களைச் சில மணி நேரங்கள் கவனித்தீர் களானால், உங்களுடைய முழு மனமும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் மனதையும், உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் கவனிப்பவராக இருப்பதென்று தீர்மானியுங்கள். உங்கள் மனம் எவ்வளவு நுட்பமாக நீங்கள் பார்க்கும் �� ல்லது செய்யும் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும், �� து எவ்வாறு சில சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்திப் போகிறது, சில சமயங்களில் தவறி விடுகிறது என்பதையும், இவ்வாறு நிகழும் சமயங்களில் எவ்வாறு உங்கள் மன இறுக்கம் மற்றும் கவலை எழுகிறது என்பதையும் காண்பீர்கள்.
இந்த விஷயத்தில் முழுவதும் மிகுந்த விழிப்புணர்வை செலுத்துவதன் மூலம், உங்கள் மனம் எவ்வாறு விளையாடுகிறது, எவ்வாறு மன இறுக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பார்க்க முடியும். ஒரு முறை கவனிப்பவராக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்கள் கவலைகள் குறைந்துவிடும்; வெளியுலக நிகழ்ச்சிகளை உள்ளே எடுத்துச் செல்லும்போதுதான், நீங்கள் உங்களுக்குள் ஒரு பெரிய தகவல் �� டித்தளத்தையே உருவாக்கி விடுகிறீர்கள்; �� திலிருந்து புதிய கவலைகள் எழுகின்றன.
மேலும் ஒரு விஷயம் ... கால வரிசைப்படி திட்டமிட்டு, �� தை மெய்யாக்க கால விரயமின்றி உழைப்பீர்களானால், நீங்கள்
உண்மையின் பாதையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி, வேலை செய்வதை விட கவலைப்படுவது �� திகமாக இருந்தால், �� ப்பொழுது நீங்கள் இருக்கும் பாதையில் உண்மைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. �� து உங்களுக்குள் நோக்கி, உங்கள் எண்ணங்களை நேராக்கிக் கொள்ள வேண்டிய நேரம்.
கால வரிசைப்படி திட்டமிடுங்கள், சரிதான்; ஆனால் உங்கள் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள் என்று நினைப்பதுதான் சரியற்றது. இதை உளவியல் திட்டம் எனலாம்; இதுவே மன இறுக்கத்தையும் கவலையையும் உருவாக்கிறது.
உங்களுக்குத் திட்டமிடுவதற்கு 2 மணி நேரம் தேவைப் பட்டால், மீதி 22 மணி நேரம், �� தைச் செயல்படுத்துவதற்குக் கிடைக்கிறது. பிறகு ஏன் �� து �� து செயல்படுத்தப்படுவதில்லை ? ஏனெனில், நீங்கள் �� தில் 80% நேரத்தை எப்படி உங்கள் திட்டத்தை செயல்படுத்தப் போகிறீர்கள் என்ற கவலையிலேயே வீணாக்கி விடுகிறீர்கள்.
நீங்கள் உங்களுக்குள்ளேயே திட்டத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளும் பொழுது, உங்கள் சக்தி �� திலேயே வடிந்து விடுகிறது. சக்தியை, திட்டத்தைச் செயல்படுத்த உபயோகிப்ப தற்குப் பதிலாக, வெறுமனே வீணாக்கி விடுகிறீர்கள். பிறகு வேலை எப்படி முடியும் ?
இன்னொரு விஷயம்... உண்மையிலேயே உங்களுக்கு வேலையை முடிக்கும் விருப்பம் இருந்தால், இருந்தால், கவலைப்படாமல் �� தைச் செய்வதில் இறங்குவீர்கள். நான் சொல்கிறேன் ... மன இறுக்கமும் கவலையும் உண்மையிலிருந்து ஓடி விட உதவும் நொண்டிச் சாக்குகள். மன இறுக்கம் மற்றும் கவலை
நமது எண்ணங்களும் வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன.
என்ற போர்வையின் கீழ், நீங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும், தீர்வையும் �� தனுடன் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மையிலேயே உங்களுக்கு �� தைத் தீர்க்கும் விருப்பம் இருந்தால், நீங்கள் �� தைச் செய்வீர்கள். நீங்கள் செய்ய வேண்டியகெல்லாம் பிரச்சினையை ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உற்று நோக்க வேண்டியதுதான்; தீர்வு தானாகவே வெளிவந்து விடும். உங்களுக்கு �� தைத் தீர்க்கும் விருப்பமின்றி, ஆனால் �� தைப் பற்றிப் பேசுவது சுகமாக இருப்பின், நீங்கள் �� தைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டும், �� தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், கவலைப்பட நிறைய இருப்பதாகப் பெருமிதப்பட்டுக் கொண்டும் இருப்பீர்கள்.
பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சிறந்த வழி, மன இறுக்கம், கவலை போன்ற மனமயக்க நிலைக்குச் சென்று விடுவது. பல சமயங்களில் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள், �� ந்த நிலையிலேயே சுகமாக இருப்பதற்குக் காரணம், �� வர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. �� வர்களால் எல்லாவிதமான பொறுப்புகளில் இருந்தும் விடுதலை பெற்றிருக்க முடியும்.
ஒரு சின்ன கதை....
எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் ஒரு புகழ் பெற்ற மனிதர், ஒரு கிராமத்திற்கு வந்தார். வெகு சீக்கிரத்திலேயே �� வரைச் சுற்றி ஒரு கும்பல் கூடி விட்டது. �� வர் ஒரு மனிதனைக் கழுத்தில் தொட்டவுடனேயே, �� வனுடைய நாட்பட்ட கழுத்து வலியில் இருந்து �� வனுக்கு நிவாரணம் கிடைத்தது. இன்னொரு மனிதனைத்
நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு முதலில் எண்ணம் வருகிறது. பிறகு �� தைத் திருத்திய பிறகே பேச்சு வருகிறது.
கலையில் கொட்டவுடன், �� ந்தக் கண்மே �� வன் தலைவலியும் மறைந்து விட்டது. �� டுத்து ஊன்று கோலுடன் இருந்த ஒரு மனிதனை நோக்கி நகர்ந்தார். ஆனால் ஊன்று கோலுடன் இருந்த மனிதனோ விலகிச்சென்று ''என்னைத் தொட்டு விடாதீர்கள்!'' என்று சொன்னான். குணப்படுத்துபவர் குழுப்பமடைந்து ஏனென்று வினவினார். �� தற்கு �� வன் சொன்னான், ''நான் உடல் ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்''.
(சிரிப்பு!)
நாம் நமது பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் �� தற்கு ஒரு உடனடி தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், �� தை ஏற்றுக் கொள்வது நமக்குக் கடினமாக இருக்கிறது! ஒரு உடனடித் தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், உடனே நமக்குள் ஒரு பெரும் வெறுமையை உணர்கிறோம். நம் வாழ்க்கையில் �� தற்குப் பிறகு செய்வதற்கு எதுவுமில்லை என்பது போல் உணர்கிறோம். சுமை மிகவும் குறைந்து விட்டது போல் உணர்கிறோம்! நமது பிரச்சினைகள் திடீரென்று மறைந்து விடும் பொழுது, நம்மால் சரியாக சிந்திக்க முடியாதது போல் உணர்கிறோம். ஏனெனில் நாம் நமது பிரச்சி னைகளைக் கடந்து சிந்தித்ததேயில்லை!
உங்களுடைய எல்லா மன இறுக்கங்களும், கவலை களும் உண்மையிலேயே, நிஜத்திலிருந்து நீங்கள் மறைந்து கொள்ளும் ஆறுதல் பிரதேசங்கள் . உங்களுக்கு உண்மை யிலேயே ஏதேனும் செய்து முடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், �� தைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது ?
Comfort Zones
நீங்கள் ஏன் உங்களை மன இறுக்கத்திலும், கவலையிலும் மூழ்கடித்துக் கொள்ளவேண்டும் ? நீங்கள் இதைச் செய்வதற்குக் காரணம் ஒருவேளை உங்களிடம் நிறைய நேரம் இருக்கலாம் �� ல்லது உண்மையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இருக்கலாம், �� ல்லது இத்தனை மன இறுக்கத்தையும் கவலையையும் வைத்திருப்பதில் பெரு மிதமாக இருக்கலாம், �� வ்வளவே!
�� தனால், வாழ்க்கை முறை, மக்கள் முதலியவை பற்றிய எல்லாக் கற்பனைகளையும் விட்டு விட்டு, இந்தக் கணத்தில் வாழுத் துவங்குங்கள்; மற்றவை தானாகவே நிகழும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களால் இந்த ஆறுதல் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ முடியாது. ஒரு நாள் இல்லாவிடினும் இன்னொரு நாள் நிஜத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். �� தனால் விழிப்புடன் வாழத் தொடங்குங்கள்; விழிப்புடன் தீர்மானங்களை எடுங்கள்; நீங்கள் எடுத்த ஒவ்வொரு தீர்மானத்திற்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்னொருவருடைய தீர்மானத்தின்படி சென்று விட்டு, இறுதியில் �� வர்கள் மீது பழி போடுவது மிகவும் சுலபமானது. �� தை ஒருபோதும் செய்யாதீர்கள். �� து மிகவும் முட்டாள் தனமான, கோழைத்தனமான செயலாகும். ஒருபோதும் யாரையும் எதற்காகவும் பழி சொல்லாதீர்கள். உங்களால் எதையேனும் கையாள முடியாத பட்சத்தில் மட்டுமே, மற்றவர்கள் மீது பழி போடுகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
Intellectural Nuts
நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு. வழிபாடு என்பது உங்கள் கவலைகளையெல்லாம் கொட்டி விட்டு ஒரு தீர்வைக் கேட்பதல்ல. வழிபாடு என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது முழுமையான விசுவாசம் வைப்பது; �� து உங்களுக்குச் செய்கிறது என்பதை உணர்வது.
�� தனால் உங்கள் பத்தியுடன் கேட்காதீர்கள். ஆழமான தியானத்துடன் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். �� ந்த சமயத்தில் உங்கள் உணர்ச்சியோ �� ல்லது பாதையோ எதுவாக இருப்பினும் �� தில் ஆழமாகச் சென்று, நான் சொல்வதைக் கேளுங்கள். �� து போதும். நீங்கள் தானாகவே சக்தியால் நிரப்பப்பட்டு, வலிமையாக்கப்படுவீர்கள். இவையெல்லாம் நான் உங்களுக்குக் கொடுக்கும் �� டிப்படை இரகசியங்கள்.
நீங்கள் என் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தால், �� வைகளை மறந்து விடக் கூடும் என்று கவலைப்படுவீர்கள். �� வைகளை எழுதிக் கொள்ளத் தொடங்குவீர்கள். நான் சொல்கிறேன், நீங்கள் �� வற்றை எழுதிக் கொள்ளத் தொடங்கும் பொழுதே, விஷயம் �� னைத்தையும் கவறவிட்டு முழுமையாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள், �� வற்றின் பின்னால் இருக்கும் சக்கியையும் கிரஷித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கிறுக்கல் குறிப்புகளுடன் வீட்டுக்குச் செல்வீர்கள்; சில நாட்களில் �� துவும் எங்காவது ஒரு மூலையில் கிடக்கும். சில காலம் சென்ற பின்னர், �� து கிடைத்தாலும் தலையும் புரியாது, காலும் புரியாது.
ஒரே வழி உணர்ச்சிகளை கவனிப்படதே. கவனிக்க கவனிக்க, உங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி �� திகரிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் கவனிப்பவர் காட்சியிலிருந்து மறைந்து விடுவார்.
�� து எப்படி இருக்கிறதென்றால்.. நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு �� தன் கடைசி இரண்டு பக்கத்தை மட்டும் உங்கள் கையில் வைத்திருப்பதாக வைத்துக் கொண்டால், �� ந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்களால் �� ந்த முழு புத்தகத்தையும் திரும்பத் தொகுக்க முடியுமா? முடியாது! �� தே போல், என்னுடைய சில வார்க்கைகளை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு, மொத்த விஷயத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நான் பேசும் பொழுது வெறுமனே முழுமையாக இருங்கள். �� துவே போதுமானது.
என்னுடைய வார்த்தைகளை மறந்து விடுவதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் முழுமையாக இங்கு இருப்பீர்களானால், என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊடுருவுக் சென்று �� தன் வேலையைச் செய்யும். உருமாற்றமே முக்கியம், என் வார்த்தைகள் �� ல்ல. உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கேளுங்கள், மூளையில் இருந்து �� ல்ல. நீங்கள் புரிந்துகொண்டு, உருமாற்றம் நிகழுமானால், ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். மறந்து விட்டீர்களானால், நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று �� ர்த்தம்.
என்னுடைய வார்த்தைகளை மட்டுமல்ல, எதையுமே பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது; பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது ? பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது மேலும் மேலும் துன்பத்தையே கொண்டு வரும். எதிர்காலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதிலும் �� ர்த்தம் ஏதுமில்லை. �� து இனிமேல் வரப் போவது. நீங்கள் எதைப் பற்றி
உங்களால் தண்ணீரில் தாமரை போல் இருக்க முடியுமானால், நீங்கள் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.
எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் ? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். �� தனால் நிகழ் காலத்தைக் கவனியுங்கள்.
பாருங்கள் ... நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலை எழுவதற்கு �� டிப்படைக் காரணம் கொண்டிருப்பதுதான். இனி தேர்ந்தெடுப்பதேயில்லை என்று தீர்மானித்து, �� ப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு முழு �� னுபவத்தையும் பருகுவீர்களானால், எல்லாக் கவலைகளும் வெறுமனே மறைந்து விடும். நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் என்னவெனில், உங்களை திடமான ஒரு விஷயமாக �� டையாளப்படுத்திக் கொள்வதுதான். நீங்கள் எப்பொழுதும் கேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறீர்கள். �� து உங்கள் �� ஹங்காரத்தின் விளையாட்டைத் தவிர வேறல்ல. �� தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, உலகம் ஒருநாள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணும் பொழுது �� ச்சமாக இருக்கிறது'' என்று.
உலகம் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடப் போகிறது; �� தனால் என்ன ? உலகம் ஒரு முடிவுக்கு வருவதானால், �� தனுடன் எல்லோருக்கும்தான் ஒரு முடிவு வரப்போகிறது. யாரும் எதைப் பற்றியும் கவலைப்படுவதற்கு, எதுவும் யாரிடமும் இருக்கப் போவதில்லை. நீங்கள் இதற்கு முன் கவலைப் பட்டதற்குக் காரணம் உலகத்தில் கவலைப்படுவதற்கு ஏதோ இருந்தது. உலகமே ஒரு முடிவுக்கு வரும் பொழுது, கவலைப்படுவதற்கு எதுவுமே இருக்க முடியாது, இல்லையா ? ஆனால் நீங்கள் �� தைப் பற்றியும் கவலைப்படுகிறீர்கள்!
உங்களுக்கு எப்படி இயல்பாக இருப்பது என்று தெரியாததால், எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
மனம் எப்படித் தானே முரண்படுகிறது பாருங்கள். �� து கவலைப்படுவதற்கு ஏதேனும் இருந்தாலும் கவலைப்படுகிறது, இல்லாவிட்டாலும் கவலைப்படுகிறது. உங்களுடைய எல்லாக் கவலைகளையும் விழிப்புணர்வோடு பார்த்தீர்களானால், உங்கள் விழிப்பற்ற நிலையில், �� வைகள் எவ்வளவு தந்திரமாக உங்கள் மீது ஆகிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் கவலைகள் மிகவும் நுணுக்கமும் தன்மையிலும் ஆகாரமற்றும் இருப்பதைக் காண்பீர்கள். �� வைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதால் உங்களால் �� வற்றை ஒரு போதும் பிடிக்க முடியாது. �� வைகள் திடமாக இருப்பதில்லை.
உண்மையில், உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாழும் பொழுது, ஒரு போதும் உணர்ச்சிகளால் �� லைக்கழிக்கப்பட மாட்டீர்கள், �� தனால்தான் மீண்டும் மீண்டும் உங்களை விழிப்புணர்வால் நிரம்பிக் கொள்ளச் சொல்கிறேன்.
உங்கள் வாழ்க்கையை ஆக்குவதும் �� ழிப்பதும் உங்கள் கவலைகளும் உங்கள் வார்த்தைகளும்தான். �� வைகளுக்கு �� த்தனை சக்தி - உங்கள் மீதும், மற்றவர்கள் மீதும் செல்வாக்கு - இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் பசு என்ற வார்த்தையை உச்சரித்தவுடன் என்ன நிகழ்கிறது? நான்கு கால்களுடனும், இரண்டு கொம்புகளுடனும், ஒரு வாலுடனும் ஒரு உருவம் உங்கள் மனதில் தோன்றுகிறதல்லவா ? ஒரு சாதாரண இரண்டெழுத்து வார்த்தை உங்கள் மனதில் மொத்த உருவத்தை யும் கொண்டு வந்து விடுகிறது. வார்த்தைகள் �� வ்வளவு சக்தி வாய்ந்தவை. நாம் வார்த்தைகளை மதிக்காமல் தவறாகப் பயன்படுத்துவோமாயின், தொல்லைக்கு உள்ளாக நேரிடும்.
நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும்பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு.
ஒரு சின்ன கதை....
ஒரு நாள் ஞானமடைந்த குருவான பீர்பாலும், �� வரது மன்னரான �� க்பரும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒரு சந்தன மர வியாபாரியைப் பார்த்தனர். �� க்பர் பீர்பாலிடம் சொன்னார், "எனக்கு ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்த மனிதனைத் தூக்கிலிட வேண்டும் போல் தோன்றுகிறது!''. ஒரு மாதம் கழித்து, �� வர்கள் �� தே சந்தன மர வியாபாரியைக் கடந்து சென்றனர். இந்த முறை �� க்பர் சொன்னார், "இது வினோதமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த மனிதனுக்கு இப்பொழுது ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் போலிருக்கிறது!'. சற்றுப் பொறுத்து பீர்பால் சொன்னார், "ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சந்தன மர வியாபாரியின் வியாபாரம் மிகவும் நொடித்துப் போயிருந்தது. �� வன் உங்களைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் இறந்தால் உங்கள் இறுதிச் சடங்குகளுக்காக உங்கள் மந்திரி பிரதானிகள் தன்னிடம் நிறைய சந்தனைக் கட்டைகளை வாங்குவார்கள் என்று நினைத்தான். �� வன் �� னுப்பிய இந்த எதிர்மறை �� திர்வுகள் உங்களை �� வன் மீது வெறுப்புக் கொள்ள வைத்தது. நான் உடனே நமது இராஜாங்கத்திற்கு மேசை நாற்காலிகள் செய்வதற்காக நிறைய சந்தனக் கட்டைகளை �� வனிடம் வாங்கினேன். இன்று �� வன் உங்கள் மீது மிகவும் நன்றியுணா்வோடு இருப்பதால், இந்த நேர்மறையான �� திர்வுகளால் நீங்கள் தாக்கப்பட்டு �� தனால் �� வனுக்குத் தானமாக ஏதேனும் தரவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்!
உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். �� தனால் நீங்கள் ஒரு
ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது. கவலையற்ற தெளிவான மனநிலையைக் கொண்டிருப்பது மிகவும் �� வசியமான ஒன்று.
சொல்லுங்கள் ... ?
ஸ்வாமிஜி, 'சிந்தாதீகள்' என்று சில புத்தகங்கள் சொல்கின்றனவே-�� வைகளை எப்படி துச்சமாகக் கருத முடியும், ஸ்வாமிஜி?
நீங்கள் �� றிவு பூர்வமாகச் செயல்பட்டால், 'சின்ன விஷயங்களுக்காக உயிரை விடும்' வகையில் விழ மாட்டீர்கள்.
ஒரு சின்ன கதை....
ஒரு இளைஞன் �� வனது நண்பனைக் காணச் சென்றான். �� வன் கொண்டிருந்தான். �� வன் கேட்டான், ''நீ சுவற்றுக்கு மீண்டும் பெயின்ட் �� டிக்கப் போகிறாயா? நண்பன் சொன்னான், 'நான் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்''.
பாருங்கள் ... நீங்கள் சின்ன விஷயங்களை �� லட்சியம் செய்து விட முடியாது. ஆனால் நீங்கள் �� தற்குப் போதுமான �� ளவு மட்டும் கவனம் செலுத்துமளவிற்கு �� றிவுக் கூர்மையுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் �� தற்காக வியா்வை சிந்த நேரிடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள் என்று சொல்பவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்காதீர்கள். சின்ன ஒட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் �� ங்கு �� றிவுக் கூர்மையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால், எப்படி ஆனந்தமயமாக இருப்பது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
முதலில், சம்பந்தப்பட்ட, சின்ன விஷயங்கள் என்று சொல்லப்படும் விஷயங்களை, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்க முடியாமல் இருப்பதால், �� ந்த விஷயங்களைச் செய்வதற்கான சக்தியைத் தானாகவே பெறுவீர்கள். நீங்கள் �� தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், �� தன் பின் சென்று, உங்கள் வழியில் �� தைச் செய்து முடிக்கப் போதுமான உறுதியும் சக்தியும் உங்களிடம் இருக்காது. �� தன் பொருள், உங்கள் �� றிவுக் கூர்மை முழுமையாக உங்கள் பின் இல்லை. ஏனெனில், �� றிவுக் கூர்மையே சக்தி, சக்தியே �� றிவுக் கூர்மை.
நீங்கள் �� வற்றிற்காக வியர்வையைச் சிந்தினால், எங்கோ ஏதோ தவறாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மிகவும் எழுவதற்குக் காரணம் சுய-முரண்பாடுகளே. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் நீங்களே முழுத் தெளிவாக இல்லாததனால் உங்களால் �� தைச் செய்ய முடிவதில்லை. �� ந்தத் தெளிவு பிறக்க வேண்டுமானால், நீங்கள் உங்கள் �� றிவுக் கூர்மையைப் பேணி வளர்க்க வேண்டும்.
�� றிவுக் கூர்மை மேலெழும் பொழுது, சுய-முரண் பாடுகள் மறைந்து நீங்கள் ஒருங்கிணைக்கப்படத் தயாராகி விடுவீர்கள். நீங்கள் ஒருங்கிணையத் தயாராகி விட்டால், உங்கள் �� றிவுக் கூா்மை மேலும் வளரும். நீங்கள் இந்த சுழற்சிக்குள் வர வேண்டும். இந்தச் சுழற்சி உங்கள் கவலை களையும் �� கற்றி விடும்.
உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் எதிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு ஒரே வழி �� றிவு பூர்வமாக இருப்பதே.
நீங்கள் எதைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் ? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். �� தனால் நிகழ்காலத்தை கவனியுங்கள்.
உங்களுக்கு உண்மையிலேயே உள் பேச்சையும் கவலை களையும் விட்டுவிடும் ஆர்வம் இருந்தால், ஒரு சின்ன பயிற்சியை முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எல்லா விஷயங் களையும் நினைத்துப் பாருங்கள். மற்ற விஷயங்களை �� ண்ட விடாமல் இந்த விஷயங்களை மட்டுமே உங்கள் மனதை விட்டு நீங்காமல் வைத்திருப்பதாக உறுதியான முடிவெடுங்கள். வேறு எதுவானாலும், �� தை முடிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொடுத்து விட்டுப் பிறகு �� தைப் பற்றி மறந்து விடுங்கள். இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்; ஏராளமான சக்தி சேமிக்கப்படுவதைக் காண்பீர்கள்.
பாருங்கள் ... மேலும் மேலும் �� தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் உங்கள் கவலைகளுக்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, எடுத்தவுடன், �� வளது தோழிகளிடம் �� ன்று வேலைக்காரி வரவில்லை என்றுதான் ஆரம்பிப்பாள். �� துதான் �� வளது �� ன்றைய மனச்சோர்வு. நீங்கள் உண்மையிலேயே வேலைக்காரி வரவில்லை என்று மனச்சோர்வடைந்திருந்தால், உங்களுக்கு உண்மையிலேயே �� தை விட்டு வெளியே வரும் விருப்பம் இருந்தால், �� தை �� ப்படியே விட்டுவிட்டு, நீங்களே வேலையை செய்து முடித்திருக்க வேண்டும்! தர்க்க ரீதியாக இது மிகவும் சரியாகப்படவில்லையா?
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நீங்கள் �� தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் தோழியும் உங்கள் மனச்சோர்விற்குத் தீனி போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலையின் �� டிப்படைக் காரணம் எப்பொழுதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருத்தலே.
�� வள் உங்களுக்காக இரக்கப்பட வில்லை என்றாலோ �� ல்லது 'வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், நீங்கள்தான் எல்லாவற்றையும் தாண்டி மேலே செல்ல வேண்டும்' என்று சொன்னாலோ, நீங்கள் உடனே இன்னொரு தோழியை �� மைத்து �� வளிடம் இவள் எப்படி �� க்கறையின்றி இருந்தாள் என்று விவரிப்பீர்கள்! எண்ணிப்பாருங்கள் ... உண்மையிலேயே உங்களுக்கு வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், தோழியின் வார்க்கை களைப் பாராட்டியிருப்பீர்கள், இல்லையா?
உங்களுக்கு உண்மையிலேயே மனச்சோர்வை விட்டு வெளியே வந்து வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக �� தைச் செய்வதில் உங்கள் �� றிவைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஏன் வேறு மாதிரி எதிர்ச்செயல் புரிகிறீர்கள் ? �� தற்குக் காரணம், கவலைகளிலிருந்து வெளியே வரும் வழியைக் கண்டுபிடிப்பதை விட, �� தைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பது மிகவும் சுகமாக இருக்கிறது.
நான் கொடுத்த �� ந்தச் சின்னப் பயிற்சியை நீங்கள் செய்ய ஆரம்பித்தால், உங்களுடைய எல்லாக் கவலைகளும் மறைந்து, நீங்கள் முற்றிலும் ஒரு புதிய மனநிலையைப் பெறுவதைக் காண்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய சக்தி �� லைமோதுவதைக் காண்பீர்கள்; இப்பொழுது திடீரென்று கிடைக்கும் �� ந்தச் சக்தி, இதற்கு முன் நீங்கள் கவலைப்படுவதற்காகத் தேக்கி வைத்த சக்திதான் !
நீங்களே உங்களுக்கு நோ்மையான ஒரு சோதனை செய்து, இரகசியமாக உங்கள் கவலைகளைப் பேணிக்காக்கிறீர்களா,
உண்மையில் உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே, விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் உருமாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரா என்பதைக் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் கவலைகளுக்குப் பின்னால் செல்வதை நிறுத்திய வுடன், மற்றவர்கள் எவ்வாறு ஆதரவற்று �� ந்தச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். கவலைகளைப் பற்றி மக்களிடம் முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பதன் மூலம் �� தை எப்படிப் பெரிதுபடுத்துகிறார்கள் என்பதை உங்களால் காணமுடியும். இந்தக் 'கவலையைப் பற்றிப் பேசுபவதையே', 'கவலையைப் பற்றிக் கவலைப்படுதல்' என்று �� ழைக்கிறேன்! உங்களால் கவனிக்க முடிந்தால் மட்டுமே, இது நிற்கும். நீங்கள் கவனிப்பவர் ஆகும் வரை, உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டு, �� வைகளுக்கு மிகுந்த சக்தியையும் �� திகாரத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன்... உங்களை உங்கள் கவலைகளிலிருந்து ஓடி விடச் சொல்லவில்லை. �� தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொல்கிறேன். உங்கள் சக்தியை �� தில் செலவழிக்காதீர்கள். �� தற்குப் பதில் செய்ய வேண்டியதை கவனித்தீர்களானால், �� வைகள் உங்களைக் கவலைப்படுத்துவதை நிறுத்திவிடும். நேரத்தை வீணாக்காமல் �� வைகளை உடனே கவனியுங்கள், �� வ்வளவுதான்.
உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். கவலைகள் உங்களைக் கட்டுப்படுத்து கின்றனவா �� ல்லது நீங்கள் கவலைகளைக் கட்டுப்படுத்துகிறீர்களா என்பதை �� றிய இதுவே �� ளவுகோலாகும். நீங்கள் எந்த நடவடிக்கையும்
நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாமும்பொருக்கு. ஒருபோதும் உணர்ச்சிகளால் �� லைக்கழிக்கப்படுவதில்லை. மீண்டும் பேசுவதில் சுகம் காணுவீர்களானால், கவலைகள் உங்களைக் வைத்துக்கொண்டிருக்காமல், செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வீர் களானால், நீங்கள் �� வற்றைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!
ஸ்வாமிஜி, நீங்கள் இதற்குமுன் குடிப்பதைப் பற்றிச் சொன்னீர்கள். என் கணவர் எப்பொழுதுமே குடித்துக் கொண்டிருக்கிறார்; குடிப்பதாகச் சொல்கிறார். நான் என்ன செய்வது ?
நான் சொன்னது போல, இது ஒரு பொதுவான பிரச்சினை. எப்படியாயினும், உங்கள் கணவர் இங்கிருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். குடிப்பழக்கத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால், நீங்கள் எவ்வளவு சுய-முரண்பாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதை விளக்க முயற்சி செய்கிறேன்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்காகக் குடிக்கிறீர்கள்; ஆனால் �� து துயரமான துயரமாக முடிந்துவிடுகிறது. நீங்கள் சமுதாயத்தோடு இணக்கமுள்ளவர் என்று �� ழைக்கப்படுவதற்காக, சமுதாயம் உங்களை ஏற்றுக் கொள்வதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் ஆடம்பரத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் தாங்கமுடியாத துன்பம் உடையவராகி விடுகிறீர்கள். உங்கள் கவலைகளை யெல்லாம் மறந்து தூங்கலாம் என்று குடிக்கிறீர்கள், ஆனால் எழுந்திருக்கும் போது முன்னை விடப் பலவீனமாக உணர்கிறீர்கள்! பரவச �� னுபவத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் மனச்சோர்விற்கு ஆளாகி விடுகிறீர்கள். தன்னம்பிக்கையைப் பெறுவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் உங்களையே கண்டு �� ஞ்சுகிறீர்கள். உரையாடலைத் தொடர்வதற்காகக் குடிக்கிறீர்கள்,
உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா, என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள்.
ஆனால் முடிவில் தெளிவற்றுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினைகள் கரைவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் �� வை பெருகுவதைத்தான் காண்கிறீர்கள்.
இவையெல்லாம் உண்மை என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்! இப்பொழுது நேர்மையுடன் சொல்லுங்கள், குடிப்பது உண்மையிலேயே பிரயோஜனமுள்ள ஒரு செயலா? இவ்வாறுதான் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டு மின்றி வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் சுய-முரண்பாட்டுடன்- இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமானால், உங்களின் ஒவ்வொரு �� வுன்ஸ் சக்தியையும் �� ந்த திசையில் செலவழிப் பீர்களானால், நீங்கள் நிலையாக வளருவீர்கள்; மகிழ்ச்சியை உணருவீர்கள். பிறகு நீங்கள் ஒரு போதும் சுய-முரண்பாட்டுடன் இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், முழுமையான விழிப்புணர்வுடன் குடியுங்கள். �� தை விளக்குகிறேன் ... நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், விழிப் புணர்வுடன், மெதுவாக, உங்களுடைய ஒவ்வொரு �� சைவையும் கவனித்து, ஒவ்வொரு துளியையும் ரசித்து, குடியுங்கள்; �� தற்கு உங்களுடைய உடலின் எதிர்வினையைக் கவனியுங்கள். �� தைக் கூர்மையான விழிப்புணர்வால் நிரப்பப்பட்ட ஒரு செயலாகச் செய்யுங்கள். இதை நீங்கள் ஒவ்வொரு முறை குடிப்பதாகத் தீர்மானித்தவுடன் செய்தீர்களானால், நீங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டியதில்லை ; �� துவே உங்களை ஒரேயடியாக விட்டுவிடும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
Self - Contradictory
எதற்கும் �� டிமையாக இருப்பது என்பது ஒரு விழிப்பற்ற �� ல்லது இயந்திரத்தனமான செயல். �� டிமைத்தனம் என்பது குடிப்பழக்கத்திற்கோ �� ல்லது புகையிலைக்கோ மட்டுமல்ல. மதத்திற்கும்கூட �� டிமையாக இருக்க முடியும். விழிப்புணர் வற்றும் இயந்திரத்தனமாகவும் வழிபடும் மக்கள், ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுபவர்கள், ஒருநாள் வழிபாட்டைத் தவறவிட்டாலும் மிகவும் கஷ்டப்படுவார்கள். �� வர்களுக்கு, �� து ஒரு �� டிமைத்தனம்; ஆதலால் �� தைத் தவற விடுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எவ்வாறு போதைக்கு �� டிமை யானவர் ஒரு மாலை குடிக்காமல் தவற விட்டாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வில் நடுங்கத் தொடங்குகிறாரோ, �� தேபோல இயற்திரகதியிலான மதவாதியும் �� வரது ஒரு பழக்கமான வழிபாட்டைத் தவற விடும் பொழுது ஒரு பெரிய வெறுமையை உணர்கிறார்.
விஷயங்களை விழிப்புணர்வுடன் செய்வதற்கும், பயத்தின் காரணமாகவும், இயந்திரத் தனமாகவும் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்தான் விடை இருக்கிறது. விஷயங்களை முதல் வகையில் செய்வது உங்களை ஒருபோதும் எந்தவிதமான கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வராது. �� து உங்களை இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தாது. நீங்கள் எஜமானராக இருப்பீர்கள். விஷயங்களை இரண்டாவது வகையில் செய்வது உங்களைக் கட்டுப்படுத்தித் துயரத்தை ஏற்படுத்தும். நீங்கள் �� டிமையாக இருப்பீர்கள்.
�� டிமைத்தளையிலிருந்து ஒரு விழிப்புணர்வால் நிரப்புங்கள்; �� து உருமாற்றம் �� டையும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... ஒரு
உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
�� டிமைத்தனத்தை விட்டுவிட வேண்டிய குவை இருப்பதாக ஒரு போதும் நினைக்காதீர்கள். நீங்கள் எதிர்க்கும் எதுவும் உங்களை விட்டுப் போக மறுக்கும். நீங்கள் வெறுமனே ஆழ்ந்த விழிப்பணர்வுடன் �� தில் உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், �� வ்வளவே. நீங்கள் உருமாற்றத்தின் மொழியைப் பரிந்து கொள்வீர் களானால், சரியான பாதையில் இருக்கிறீர்கள்; திறந்த தன்மையின் பாதையில் இருக்கிறீர்கள்.
மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி, உங்கள் பேச்சைக் கேட்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இப்பொழுது �� தை எங்கள் தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தி �� து வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்''.
பாருங்கள் ... நான் விஷயங்களையே சொல்கிறேன் என்பதில் தெளிவாக இருங்கள். தினசரி வாழ்க்கையில் செய்ய முடியாத விஷயங்களை நான் சொல்வேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
உண்மையில் நான் செய்வதெல்லாம், திரும்பத் திரும்ப �� தே வேதாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் - ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில், தற்காலத்திற்கு ஏற்றவகையில் ; �� தனால் �� து உங்களுக்குக் கேட்பதற்கு இதமாக இருக்கிறது; உங்களுக்கு �� து பொருத்தமாக இருப்பதாக நினைப்பதால், உங்களால் �� தைப் பின்பற்ற முடிகிறது. �� தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது ... இந்தக் கருத்துக்களை நீங்கள் ஒரு புத்தகத்தில் படித்தால், �� து வெறுமனே எழுதுபவரின் தலையிலிருந்து உங்கள் தலைக்குள் சென்று விடும். எந்தவிதமான �� னுபவத்திற்கும் சாத்தியம் இல்லை. ஆனால் நீங்கள் இந்த வார்த்தைகளை ஒரு குருவிடம் - தனது
எதற்கும் �� டிமையாக இருப்பதென்பது ஒரு விழிப்பற்ற �� ல்லது இயந்திரத்தனமான செயல்.
ஆத்மாவின் �� னுபவத்திலிருந்து சொல்லும் ஒருவரிடம் இருந்து கேட்கும்பொழுது, நீங்கள் �� றிந்தாலும் �� றியாவிட்டாலும், �� து உங்களுக்குள் ஆழமாக நுழைந்து செல்கிறது.
தெளிவாக இருங்கள்... நான் உங்களுடன் என் �� றிவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. என் �� னுபவத்தை, என் வாழ்க்கை யைப் பகிர்ந்து கொள்கிறேன். என் இருப்புத் தன்மையிலிருந்து பேசும்பொழுது �� து உங்கள் இருப்புத் தன்மையைத் தொட வேண்டும். �� து உங்கள் வாழ்க்கையில் உருமாற்றத்தை ஏற்படுத்தும். வேறு வழியே இல்லை.
''எனது சகோதரிகளே…'' பேசியபொழுது, �� ரங்கத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஒரு பெண்மணி எழுதினார், ''வெறும் கரவொலியை மட்டும் �� ல்ல, �� வர் நாடு முழுவதையும் வென்றார். ஒரு �� ன்பின் ஒட்டம் எங்கள் �� னைவரையும் கடந்து சென்றதாக, எங்கள் இருப்புத் தன்மையைக் கடந்து சென்றதாக உணர்ந்தோம்... ''. பின்னர் �� ந்தப் பெண்மணி, விவேகானந்தரிடம் �� து எவ்வாறு நிகழ்ந்தது என்று கேட்ட பொழுது, �� வர் சாதாரணமாகச் சொன்னார், ''ஏனெனில் �� து எனக்குள் இருந்து வந்தது''.
விவேகானந்தர் �� வரது இருப்புத் தன்மையிலிருந்து பேசினார். வார்த்தைகள் மூளையிலிருந்து வெளிவரும் பொழுது, �� து மற்றவரின் மூளையைத் தொடுகிறது; இதற்குத் "தொடர்பு கொள்ளுதல் " என்று பெயர். வார்த்தைகள் ஒருவரின் இதயத்திலிருந்து வரும் பொழுது �� து மற்றவரின் இதயத்தைத் தொடுகிறது. இதற்கு "சங்கமித்தல்" என்று பெயர். தொடர்பு கொள்ளுதல் போதுமானதல்ல; நாம் எப்படி சங்கமிப்பது
Communication
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்பொழுது சொல்கிறேன் ... என் இதயத்தின் �� டி ஆழத்திலிருந்து பேசுகிறேன். �� தனால் நீங்கள் முழு மனதுடன் கேட்கிறீர்கள்.
பேசுபவர் முழுமையாகப் பேசும்பொழுது, கேட்பவரும் முழுமையாகத்தான் கேட்க முடியும். �� வருடைய வாழ்க்கையில் உருமாற்றம் நிகழும். உங்களுடைய வாழ்க்கை என் வார்த்தைகளால் தொடப்படவில்லையானால், எனக்குப் பேசுவதற்கு உரிமையில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். என் �� னுபவத்தின் உண்மைத் தன்மையை சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு. என்னுடைய வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உருமாற்றம் ஏற்படுத்தவில்லை என்று எண்ணுவீர் களானால், �� தற்காக நீங்கள் குற்ற உணர்வடைய வேண்டிய தேவையில்லை. �� தனை வெளியே சொல்லுங்கள். ஆனால் நான் சொல்கிறேன். நீங்கள் என்னால் தொடப்படாமல் போவதற்கு வழியே கிடையாது!
ரீங்கள் இதயத்தின் வழியாகக் கேட்பீர்களானால். சமயம் வரும்பொழுது, என் போதனைகள் உங்கள் வாம்க்கையில் தானாகவே வேலை செய்வகைக் காண்பீர்கள். தானே உறுதி யில்லாத ஒரு ஆசிரியரே தன் மாணவர்களை திரும்பிச் சென்று �� வரது வார்க்கைகளைப் பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டியதிருக்கிறது.
ஒரு உண்மையான குரு பேசும்பொழுது, வெறுமனே கேட்பதே போதும். முழுமுமையாகக் கேளுங்கள்; உருமாற்றம் தானாகவே நிகழும்.
சாந்தோக்ய உபநிஷத் �� ழகாக விவரிக்கிறது...
வார்க்தைகள் மூளையில் இருந்து வரும்பொழுது �� து மற்றவரின் மூளையைத் தொடுகிறது. இதற்குத் தொடர்பு கொள்ளுதல் என்று பெயர்.
குரு சீடனிடம் ஒன்பது முறை திரும்பத் திரும்பச் சொல்கிறார், தத்த்வம் �� ஸி - நீயே �� துவாக இருக்கிறாய். வெறுமனே கேட்பதன் மூலம், குரு சொல்வதை இருப்புத் தன்மையிலிருந்து உண்மையிலேயே ஆன்மீக �� னுபவத்தை �� டைகிறான்! குரு, சீடன் இருவருமே முழுமையுடன் செயல்படும்பொழுது இது சாக்கியமாகிறது.
நீங்கள் ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வார்த்தை களுக்கு முழுமையாக முக்கியத்துவம் கிடையாது. ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வெறுமனே �� மைதியாக �� வரை கிரஹித்துக் கொள்ளுதலே உங்களிடம் ஒரு உண்மையான உருமாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் என்ன செய்வது ? நீங்கள் உங்கள் உள்பேச்சில் நன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், எனக்கு உங்களை ஊடுருவிச் செல்வது சாத்தியமற்றப் போய் விடுகிறது. �� தனால் நான் பேசுகிறேன். நான் வார்க்கைகளை உபயோகப்படுத்தி உங்களை �� மைதியில் ஆழ்த்துகிறேன்.
நான் எதற்காக உங்களிடம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள் ? ஏனெனில், நான் பேசவில்லையெனில், நீங்கள் உங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள் - இறந்த காலத்தைக் கூறுபோட்டு ஆராய்ந்து கொண்டும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டும், முடிவெடுத்துக் கொண்டும், எடை போட்டுக் கொண்டும் இன்னும் பலவும் செய்து கொண்டிருப்பீர்கள். நான் பேசும் பொழுது, நீங்கள் தவற விட்டுவிடும் பயத்தில் என் வார்த்தைகளில் இலயித் திருக்கும் நேரத்தை நான் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களுக்குள் நுழைந்து விடுவேன்!
வார்த்தைகள் ஒருவரது இதயத்தில் இருந்து வரும்பொழுது, �� து மற்றவரின் இதயத்தை தொடுகிறது. இதற்கு சங்கமித்தல் என்று பெயர்.
நான் பேசும் பொழுது, உண்மையில் நான் உள்ளே �� மைதியாகத்தான் இருக்கிறேன். பாருங்கள் ... ஒரு குரு பேசும் பொழுது உண்மையிலேயே �� வருக்குள் �� மைதிதான் நிலவுகிறது. �� தனால்தான் �� வர் குருவாக இருக்கிறார்! ஆனால் உங்கள் நிலையிலோ, நீங்கள் மௌனமாக இருக்கும் பொழுதும் உள்ளுக்குள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். உள்பேச்சு இருந்து கொண்டிருக்கும். �� துதான் வித்தியாசம். உங்கள் மௌனம் என்பது வழக்கமாக உங்களுக்குள் நிகழும் கேட்க முடியாத வெறும் பேச்சுதான். உங்களுக்குள் நீங்கள் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளிற்கு எந்தவித சம்பந்தமுமின்றி ஒருகுரங்கு போலதாவிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரி உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் வெளியே �� மைதியாக இருப்பதுபோல் காட்சியளிக்கிறீா்கள், �� வ்வளவே.
�� தனால் வெறுமனே எவ்வாறு கேட்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலையால் கேட்காதீர்கள். உங்கள் இருப்புத்தன்மையை எனக்குத் திறவுங்கள். ஆழ்ந்த விசுவாசத் துடன், முழுமையான சாணாகதியுடன் கேளுங்கள், என் வார்க்கை களைப் பற்றிக் கொண்டு, எடுத்துச் செல்ல முயற்சி செய்யாதீர்கள்: என்னை உங்கள் இருப்புத் தன்மையில் எடுத்துச் செல்லுங்கள். �� துவே மிகவும் போதுமானது. உங்களுக்குள் என் இருப்பு இரச வாதக்கை நிகழ்த்தும்.
சரி ... நாம் இப்பொழுது உங்கள் மணி பூரக சக்கரத்தை முழுமையாக சுத்தம் செய்துவிடும் மணி பூரக சுத்திக்ரியா என்னும் தியான முறைக்குள் நுழைவோம் ...
ஆனந்தமாக இருங்கள்!
�� த்தியாயம் - 5 மனக்கோட்டைகளைத் தகர்த்தல்
-
டிலாதார சக்கரம் -
-
துக்கஹரணா தியானம் -
இந்த மூலாதார சக்கரம் முதுகுத்தண்டின் �� டியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில் மூலாதாரா என்றால் இருப்புத் தன்மையின் மூலமும் �� டிப்படையும்' என்று பொருள். 'மூலா' என்றால் மூலம், 'ஆதாரா' என்றால் �� டிப்படை.
இந்தச் சக்கரம் கட்டுப்பாடற்ற கனவுகளாலும் கற்பனை களாலும் பூட்டப்படுகிறது.
கனவுகளை விட்டுவிட்டு நிஜத்தை வரவேற்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.
தியானமுறை : துக்கஹரணா தியானம் - குலார்ணவ தந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மூலாதார சக்கரம் காமம், காமம், கட்டுப்பாடற்ற கனவுகள், கற்பனைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
மிகவும் �� திகமாகப் பேசப்படும், எண்ணப்படும், எழுதப்படும் விஷயம் காமம். மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாக விளக்கப்படும், குழுப்பமான விஷயமும் காமம்தான்!
ஒன்று, நாம் �� தைத் தவிர்க்க முயற்சி செய்கிறோம்; �� ல்லது �� தில் தீவிரமாக ஈடுபட முயற்சி செய்கிறோம். காமம்
Overcoming Fantasies
நமது விழிப்பற்ற மனதில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, நமக்குக் காமத்தைப் பற்றிய உண்மையைத் தெளிவுபடுத்துபவர் யாருமில்லை.
ஏனைய எந்த விஷயத்தையும் விட, தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை, காமத்திற்கு மிகவும் �� திகம். �� து விழிப்புணர்வின் ஒளியில் விளக்கப்பட வேண்டும்.
நமது தற்போதைய நிலை, மையிருட்டில் இரவில் ஒரு காட்டில் நடந்து செல்லும் மனிதனை ஒத்தது.
எங்காவது ஒரு ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வைக்கப் பட்டிருக்கலாம்.
இந்த விஷயத்தைத் தவிர்க்க முயற்சி செய்யும் மனிதன் முழு விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறான்; �� வனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்று கூடத் தெரியாது - பிறகு �� வனால் எப்படி �� தைத் தவிர்க்க முடியும் ?
�� தில் ஈடுபடும் மனிதனுக்குப் பள்ளம் எங்கு இருக்கிற தென்பது தெரியும்; ஆனால் �� வனுக்கு �� தில் நேராக குதிப்பதைத் தவிர வேறெந்த வழியும் தெரியாது.
இதில் ஏதாவது ஒன்று தீர்வாக இருக்க முடியுமா? என்ன செய்வது ?
ஒருவனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்பதும் தெரிய வேண்டும்; �� தைச் சுற்றிச் சரியான பாதையிலும் செல்ல வேண்டும்.
காமம் என்ற விஷயமே, எப்பொழுதும் பெருக்கித் தரை விரிப்புக்கடியில் தள்ளப்பட்டு விடுகிறது. �� து சமூகப் பழக்க வழக்கங்களால் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம்.
காமம் ஒரு மிகப்பெரிய படைப்பாற்றல், �� து ஒரு தியான சக்தி. உலகம் முழுவதும் காம சக்தியிலிருந்தே எழுகிறது.
பெற்றோர்கள் �� தைப் பற்றி வெளிப்படையாகக் குழந்தை களுடன் விவாதிப்பதில்லை. முதலில், �� தனுள் இருக்கும் உண்மைகள் பற்றி பெற்றோர்களுக்கே தெரிவதில்லை! எந்த விஷயமாயினும், �� தைப் பற்றி �� றிந்த நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விடுவீர்கள்; சிியாகப் புரிந்து கொள்ளத் தவறும் பொழுது, தவறாகப் பரிந்து கொண்டு விடுவீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு பெண்மணிக்கு, �� வளது பையனின் பள்ளி ஆசிரியரிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. �� ந்த ஆசிரியர், பையனால் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியாததால் எழுதும் பொழுது தவறுகள் செய்வதாக எழுதியிருந்தார். �� ந்தப் பெண்மணி உடனே �� வளது மகனை ஒரு கண் டாக்டரிடம் �� ழைத்துச் சென்றாள். �� ந்தப் பையனைப் பரிசோதித்த டாக்டர், பரிந்துரை செய்திருந்தது: முடிவெட்டுதல் !
(சிரிப்பு!)
இதைக்கண்டு நாம் சிரிக்கிறோம் ; ஆனால் நான் சொல்கிறேன், பல சமயங்களில் நாமும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். முதல் தடவையிலேயே நீங்கள் சரியான மனிதரிடம் சென்று விட்டால், உங்களுக்குத் தீர்வு கிடைத்து விடும். இல்லாவிடில், பெயரளவில் பயனற்ற ஆலோனைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டு, ஒரே வட்டத்திலேயே மீண்டும் சுற்றிச் சுற்றிச் சுற்றி வெந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பீர்கள்.
�� தை விட மோசமானது, நீங்கள் இதே ஆலோசனைகளை எதிர்கால சந்ததியினருக்கும் வழங்கிக் கொண்டு இருப்பது.
காமத்தைப் பற்றிய �� றிவியல் நூலான 'காமசூத்ராவை' எழுதிய வாத்ஸ்யாயனர் ஒரு துறவி என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இவ்வாறுதான் சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒரு முறை சம்பிரதாயங்களை �� னுமதித்து விட்டால், பிறகு �� தை உடைத்துக் கொண்டு வெளியே வருவது மிகவும் கடினமான காரியமாகி விடும் ; ஏனெனில் சம்பிரதாயங்கள் காலப்போக்கில் உண்மையாகி விடும்.
ஒரு குரு தோன்றும் பொழுது, உங்களுக்குச் செய்யப் பட்டதையெல்லாம் திருப்புவதே, �� வரது முதல் வேலையாகிறது. �� தன் பிறகே, �� வரால் உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும்! �� தன் பிறகே �� வரால், உண்மையிலேயே நீங்கள் யார் என்பதை உங்களுக்குக் காட்டத் தொடங்க முடியும். �� து �� வருக்கு மிகவும் கடினமான வேலையாகும்; ஏனெனில் நீங்கள் உங்கள் பாதையில் வெகுதூரம் முன்னேறிச் சென்று விட்டீர்கள். நீங்கள் எவ்வாறு தவறான பாதையில் இருக்க முடியும் என்று நீங்களே ஆச்சரியப் படும் �� ளவிற்கு முன்னேறி விட்டீர்கள்!
பாகம் 7: உறுதியளிக்கப்பட்ட தீர்வுகள் - காமம் பயம் கவலைக்கு...
தங்கக் கவசத்தாலும் பட்டுத் துணியாலும் மூடி, காயமே இல்லை என்று நம்பிக் கொண்டிருப்பீர்களானால் என்ன நிகழும் ? �� து வெறும் முட்டாள்தனமாகத்தானே இருக்கும், இல்லையா ?
�� தனால் நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைகளை விட்டு விட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு மனிதன் �� வனது நண்பனுக்குத் திருமணப் பரிசாக ஒரு நாய்க் குட்டியை �� ளித்தான். மூன்று மாதங்கள் கழித்து �� வனை வீதியில் சந்தித்தான். 'திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ?' என்று கேட்டான். "ஓ, காலப்போக்கில் சில சிறு மாற்றங்கள், �� வ்வளவுதான்'' என்று நண்பன் பதிலளித்தான். ''என்ன மாற்றங்கள் ?' �� வன் கேட்டான். "ஆரம்பத்தில் உன்னுடைய நாய்க் குட்டி என்னைப் பார்த்துக் குரைக்கும், என்னுடைய மனைவி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருவாள். இப்பொழுது என் மனைவி என்னைப் பார்த்துக் குரைக்கிறாள், உன்னுடைய நாய்க் குட்டி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருகிறது!'' என்று �� வன் பதிலளித்தான்.
(சிரிப்பு!)
தேன் நிலவு முடிந்தவுடன் என்ன நடக்கிறது? �� தை தேன் குழி என்று சொல்லாமல் தேன்நிலவு என்று சொல்வதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை! �� ந்த சந்தோஷம் தேய்வதற்கு வெறும் 15 நாட்களே ஆகிறது! நான் சொல்கிறேன் ... நீங்கள் மிகவும் �� ழகான ஒரு விளம்பர �� ழகியை மணந்தாலும், �� வள் �� ழகு உங்கள்
உயிருடன் இருக்கும் எந்த மனிதனாலும் நம் மனதில் இருக்கும் உருவத்தின் �� ளவிற்கு வாழ முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்களில் வெறும் 15 நாட்களில் மங்கி விடும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே வேறு எதையோ பற்றி மனக் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! ஏனெனில் நீங்கள் உண்மையில் நிறைவைத் தேடுவது உங்களுக்குள்ளே தான்; ஆனால் �� து தெரியாமல், �� தை வெளியே பல்வேறு விதமான பொய்த் தோற்றங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு பெண்மணி �� வளது மகளுக்கு கல்யாண சம்பந்தமாக �� றிவுரை கூறிக் கொண்டிருந்தாள்: "கேள் �� ன்பே! நீ யாரையாவது காதலிப்பாயானால், �� து வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்; �� ப்பொழுதுதான் �� து உண்மையான காதலாக இருக்கும்'. மகள் �� வள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தாள். தாய் தொடர்ந்தாள், "என்னுடைய �� றிவுரை வார்த்தைகளை எடுத்துக் கொள். நான் என்ன பேசுகிறேன் என்பதை நன்றாக �� றிவேன் என் �� ன்பே. எது எப்படியாயினும், நான் மூன்று முறை மணந்து கொண்டிருக்கிறேன்''.
(பலத்த சிரிப்பு!)
பிரச்சினை �� றிவுரை கூறத் தயாராக இருக்கின்றனர், ஆனால் �� தை எடுத்துக் கொள்ளத்தான் ஒருவர் கூட இல்லை! ஒவ்வொரு வருமே காதல், கற்பனை, கனவுகள் மற்றும் இதுபோன்ற பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவாற்றத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் �� துவே �� வர்கள் வாழ்க்கை என்று வரும் பொழுது, �� னைத்திற்கும் என்னவாகிறது ? �� து வெறும் இன்னொரு கனவாகவே, இன்னொரு கற்பனையாகவே இருந்து விடுகிறது, �� வ்வளவே!
எப்படியாயினும், இந்தச் சமயத்திலாவது, நிஜத்தை ஏற்றுக் கொண்டோமாயின், பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால் நாம்
காதலில் எப்போதும் 'விழுவதுதான்'. ஒரு போதும் காதலில் 'எழுவது' �� ல்ல என்பதை கவனியுங்கள்.
சும்மா இருக்கிறோமா? இல்லை! நாம் நமது தூரிகையையும் வண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, வெள்ளையை மீண்டும் பசுமையாக மாற்ற முயற்சிசெய்கிறோம் ! �� டுத்தவரை நமது மனதிலுள்ள உருவத்துடன் பொருந்துமாறு மாற்ற முயற்சி செய்கிறோம். எந்த உறவிலும் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயலாகும். நாம் ஒருவரையொருவர், மற்றவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தோமோ, �� தன்படி செதுக்க முயற்சி செய்கிறோம். நாம் �� டுத்தவரை உடைமையாக்கிக் கொண்டு �� வர்களையும் ஒரு பொருளாக மாற்ற முயற்சி செய்கிறோம். சக்தியைப் பொருளாக்கி இழிவுபடுத்துகிறோம். இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது - வாழ்க்கையின் முடிவற்ற போராட்டம் !
ஒரு சின்ன கதை ...
ராம்கோபால் ஒரு தொழில் முறை பெயின்டர். �� வர் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ''உனக்குத் தெரியுமா, ஒரு நாள் ஒரு பெண் கையில் ஒரு சிறு கருநீல வண்ணம் தீட்டப்பட்ட மரத்துண்டுடன் உள்ளே நுழைந்து, �� தே வண்ணத்தில், ஒரு மாதிரி வீட்டிற்கு நான் வண்ணம் தீட்ட வேண்டும் என்று விரும்பினாள். �� ந்த வண்ணம் பொருந்தி வருவதற்குள், நான் தொழிலையே விட்டு விடலாம் என்று எண்ணுமளவிற்கு ஆகி விட்டது. எதுவுமே �� வளுக்குத் திருப்திகரமாக இல்லை''. நண்பர் கேட்டார். ''கடைசியாக �� து பொருந்தி வந்ததா?''. ராம்கோபால் சொன்னார், "என் �� திர்ஷ்டம்தான்; �� வளுக்கு செல்பேசியில் ஒரு �� ழைப்பு வந்தது. �� வள் பேசி முடிப்பதற்குள் �� ந்த மரத்துண்டிற்கு வேகமாக பெயின்ட் �� டித்துவிட்டேன்! ' '.
(சிரிப்பு!)
கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை.
நாள் முழுவதும், ஒவ்வொரு வீட்டிலும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை கவனமாகக் கேளுங்கள்; செதுக்குதல் நடந்து கொண்டே யிருப்பதை கேட்கலாம். திருமணங்களுக்கு இனிமேல் நாம் மங்கல நாண் �� ல்லது மோதிரத்திற்குப் பதிலாக ஒரு உளியையும் சுத்தியலையும் பரிசாகக் கொடுக்கலாம்.
ஒரு மாலையில், ஒருவர் �� வரது நண்பருடன் ஒன்றாக �� மர்ந்து தேநீர் �� ருந்திக் கொண்டிருந்தார். �� வர் நண்பரிடம் சொன்னார். "நான் என் மனைவியை விவாகரத்து செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். கடந்த 6 மாதங்களில் �� வள் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை''. �� தற்கு நண்பர் சொன்னார், ''�� துபோன்ற ஏதாவது தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் கவனமாக யோசித்துப் பார். உனக்கு �� து போன்ற இன்னொரு மனைவி கிடைக்க மாட்டாள்''.
(பலத்த சிரிப்பு ! )
வாழ்க்கையில், நாம் தொடர்ந்து நமக்குள் இருக்கும் உருவத்தை வெளியில் இருக்கும் நிஜத்துடன் பொருத்த முயற்சி செய்து கொண்டேயிருக்கிறோம். எல்லாம் முழுமையாகப் பொருந்தி வருவதை ஒருபோதும் காண முடியாது. நமக்குள் இருக்கும் இந்த உருவங்களை எல்லாம் விட்டு விட்டால், நாம் முடிவற்ற சாத்தியக் கூறுகளைக் காணலாம் !
நீங்கள் இன்னும் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள் ; �� தனால் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியும்; கனவுத் துணையை �� ல்ல! நீங்கள் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் �� வருடன் வாழப் போவது வெறும் சில மாதங்களுக்கல்ல, உங்கள் வாழ்நாள்
உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் உடனே உங்கள் ஆத்ம நாயகன் �� ல்லது நாயகியைச் சந்தித்து விடுவீர்கள்.
முழுவதும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். �� தை �� லட்சியமாக நினைக்காதீர்கள். �� து வாழ்க்கை முழுவதற்குமான ஒரு விஷயம்.
தற்சமயம், ஏதோ ஒரு கறுப்பு ஜீன்ஸ் �� ல்லது நீல டீ-ஷர்ட் உங்கள் கனவுலகத்துடன் ஒத்துப் போகலாம்; நீங்களும் �� தனால் கவர்ந்து இழுக்கப் படலாம். ஆனால் நீலமோ �� ல்லது கறுப்போ, வெறும் 6 மாத காலத்தில் �� து வெளுத்துப் போய் விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள்; �� ப்பொழுது தான் உங்களால் யாருடனுமே ஒரு உண்மையான உறவைத் தொடங்க முடியும். நீங்கள் �� தற்குள் ஒரு உளியுடனும் சுத்தியலுடனும் நுழைந்தால், ஒரு உண்மையான உறவு நிகழ முடியாது.
பாருங்கள்:... தென்றால், நீங்கள் செதுக்க ஆரம்பித்து, முடித்து விட்டீர்கள் என்று நினைக்கும் தருவாயில், உங்கள் கற்பனை மாறி விடுகிறது; �� து கொஞ்சம் வேறு மாதிரியாகி விட்டதால், �� ந்த கொஞ்சம் மாறிய கற்பனையுடன் பொருந்த நீங்கள் இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியதிருக்கிறது! இது ஒரு முடிவற்ற சுழற்சியாகி விடுகிறது!
உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரை உறவு ஒருபோதும் நிகழ முடியாது. நீங்கள் 24 மணி நேரமும் வீட்டில் இருந்தாலும், ஒருவர் மற்றவரின் கண்களைப் பார்ப்பதில்லை; ஏனெனில் நீங்கள் நிஜத்தில் வாழாமல் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே நிஜ மனிதனுடன் வாழவில்லை-மற்றவர் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் கற்பனை வழியாகவே பார்த்து, உங்கள் வாழ்க்கை, கடவுள் உங்களுக்களிக்க தண்டனை என்ற தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள்.
நீங்கள் திருமணமாகாதவராயிருந்தால், உங்கள் கனவுகளை விட்டு விடுங்கள்; உங்கள் இரத்தம் குளிர்ச்சியடையும்; ஹார்மோனின் தொந்தரவிற்காளாக மாட்டீர்கள். நீங்கள் மனைவியை இழந்தவராயிருந்தால், உங்கள் கற்பனையை விட்டு விடுங்கள்; தனிமையினால் வேதனையுடைய மாட்டீர்கள்.
உங்களால் முடிந்த வரையில் குழந்தைகள் தொலைக்காட்சியில் டூயட் காட்சிகளை காண �� னுமதிக்காதீர்கள். �� வர்கள் வெறுமனே இசையை ரசித்து �� தனுடன் நடனம் ஆடினார்களே யானால் பரவாயில்லை; ஆனால் �� வர்கள் பார்க்கும் டூயட்டுகள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உள்ளே எடுத்துக் கொள்கிறார்கள். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. �� னைத்தும் பால் உணர்வு சக்கரமான, மூலாதார சக்கரத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு வெறும் ஒரு குறிப்பே போதுமானது, மூலாதாரம் தயாராகி விடுகிறது.
எதிர்பார்ப்பகளின் �� மைதியைக் குலைத்து விடுகிறது. �� தனால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது. உங்கள் கனவுகளை இன்னொருவரின் மூலம் �� ல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தாலோ �� ல்லது உங்கள் எதிர்பார்ப்பு களையும் கனவுகளையும் இன்னொருவரின் மீது சுமத்தினாலோ �� ல்லது பிரதிபலித்தாலோ இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது.
�� தற்கும் வெளியுலக வாழ்க்கை நியதிகளுக்கும் சம்பந்தமில்லை. �� தற்கும் பெயரளவிலான பிரம்மச்சரியத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. �� தற்கும் நீங்கள் உங்களுக்குள் பிளவுபட்டிருப்பதற்கும் சம்பந்தம் உண்டு.
உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் கரம்பிடிக்கும் எவரும் உங்கள் ஆத்ம நாயகன் �� ல்லது நாயகி ஆகிவிடுவர்.
பிரம்மச்சர்யம் என்பது என்ன ?
பிரம்மச்சர்யம் என்பது நமக்குள் இருக்கும் �� டக்கி வைக்கப்பட்ட பாதிக்காக ஏங்கிக் கொண்டிராமல் இருப்பது. நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் �� டக்கப்பட்ட பாதி �� ல்லது பெண்ணை நீங்கள் இழக்கிறீர்கள் என்ற எண்ணமே வராத �� ளவிற்கு ஒரு மனநிறைவை நீங்கள் உங்களுக்குள்ளேயே �� னுபவிக்க வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், இந்த மனநிறைவை வெளியே தேடவேண்டிய தேவையின்றி நீங்களே உங்களுக்கு மிகவும் போதுமானவராக இருக்க வேண்டும்.
இந்நிலையை �� டைந்து விட்டீர்களானால், நீங்கள் வெளியுலகத்தில் ஒரு பெண்ணுடனோ �� ல்லது இன்றியோ வாழ முடியும். இதை �� டையாவிடில் திருமணம் செய்து கொண்டால் கூட, நீங்கள் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்கு உட்பட்டுதான் இருப்பீர்கள். இந்த ஹார்மோன்களின் தொல்லை மனநிறைவுக்கான ஏக்கத்தைத் தவிர வேறல்ல ; �� து உண்மையில் உங்களுக்குள்ளிருந்து �� டைய வேண்டியதாகும்; வெளியிலிருந்து �� ல்ல.
இந்த மனநிறைவை �� டைந்து விட்டால், நீங்கள் திருமண மானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மனதில் �� மைதி நிலவும். �� தன் பிறகு நீங்கள், உங்கள் மண வாழ்க்கை யிலும் பிரம்மச்சாரியாக இருக்க முடியும்! இதுவே உண்மையான பிரம்மச்சரியம் என்பது. �� தற்குப் பதிலாக, மக்கள் பிரம்மச் சரியத்திற்காக தங்களுக்கு இயல்பான வழியிலிருந்து விலகிச் சென்று மேலும் �� டக்குதலின் காரணமாக மன நோய்க்கு ஆளாகிறார்கள்.
உங்கள் கற்பனைகளை விட்டுவிட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள்.
சரி... நான் சொல்ல முயற்சிப்பதை உங்களால் பின் தொடர முடிகிறதா ? யாருக்கேயும் ஏதேனும் விளக்கம் தேவையா ?
ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் உள்ளே ஒரு உருவத்தைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர்வதில்லை.
ஆம், ஏனெனில் நாம் ஒருபோதும் உள்ளே பார்த்த தில்லை. நாம் உள்நோக்கிச் செல்வதைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, 80 சதவிகித சக்தி இந்த சக்கரத்தில் �� டைபட்டிருக்கிறது! இந்தச் சக்கரத்தை சக்தியூட்ட வேண்டிய தேவை கூட இல்லை. �� து வெறுமனே திறக்கப்பட்டு தூண்டி விடப்பட்டால் கூட, �� திலிருந்து வெள்ளமாகப் பாய்ந்துவரும் சக்தி உங்கள் முழு வாழ்க்கையையுமே உருமாற்றி விடக் கூடியது.
நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பார்த்தீர்களானால், உங்களுடைய துயரங்களுக்குக் காரணம், நீங்கள் பார்ப்பதற்கும் பார்க்க விரும்புவதற்கும் இடையில் ஒரு பொருத்த மின்மை இருப்பதாக எப்பொழுதும் நீங்கள் எண்ணுவதுதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த நீங்கள் பார்க்க விரும்புவதுதான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் உருவம்.
குறைந்த பட்சம், இப்பொழுதிலிருந்தாவது, நீங்கள் பார்ப்பவற்றில் எல்லாம் உங்கள் மனதின் விளையாட்டை, விழிப்பணர்வுடன் கவனிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மனம் புகுந்து �� வற்றை எடைபோடுவதற்கு முன், காட்சிகளை �� து எவ்வாறு இருக்கிறதோ �� வ்வாறே பிடிக்க முயற்சி செய்யுங்கள். �� ப்பொழுதுதான் உங்களால், மனம் எவ்வாறு நுட்பமாகவும் இடையறாமலும் நீங்கள் பார்ப்பவற்றிலெல்லாம் செயல்பட்டு,
�� தை ஏன் 'தேன் கூரியன்' என்று சொல்லாமல் 'தேன் நிலவு' என்று சொல்கிறோம்?
எப்பொழுதுமே நீங்கள் பார்ப்பவற்றில் ஏதோ தவறு இருக்கிறது என்று உங்களை நம்ப வைக்கிறது, என்பதைக் காண முடியும்.
சமஸ்கிருதத்தில் நமக்கு உண்மையைக் கற்பிக்கும் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன; திருஷ்டி சிருஷ்டி மற்றும் சிருஷ்டி திருஷ்டி. முதலாவதான திருஷ்டி சிருஷ்டி என்பது உலகத்தை உள்ளவாறே பார்ப்பது, வருவதை �� ப்படியே ஏற்பது, நிஜத்தில் எது இருக்கிறதோ, �� தை வரவேற்பது. சிருஷ்டி திருஷ்டி என்பது உலகத்தை நாம் �� து எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, �� வ்வாரே நமது சொந்த வண்ணக் கண்ணாடிகளின் மூலமாகவும், நமது கனவுகளின் மூலமாகவும் காண்பது. முன்னது �� மைதியான வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும், பின்னது துயரத்தை நோக்கி இட்டுச் செல்லும். சரிதானே ... ?
ஒரு சின்ன கதை....
ஒருமுறை ஒரு மனிதர் என்னிடம் வந்து சொன்னார், "ஸ்வாமிஜி, எங்கள் வீட்டில் இருப்பது, நானும் என் மனைவியும், வெறும் இரண்டு பேர் மட்டும்தான். ஆயினும் �� மைதியில்லை!''. நான் சொன்னேன், 'யார் சொன்னது உங்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று? நீங்கள் நான்குபேர் இருக்கிறீர்கள்'. �� வர் �� திர்ச்சியடைந்தார். நான் சொன்னேன், ''நீங்கள், உங்கள் உள்ளிருக்கும் பெண், உங்கள் மனைவி, �� வள் உள்ளிருக்கும் ஆண்! �� தனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் நான்கு போ் என்று! உங்கள் உள்ளிருக்கும் ஆணையோ, பெண்ணையோ வெறுமனே விட்டு விடக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வீட்டில் எப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறது என்று பாருங்கள்''. �� ந்த மனிதர் �� மைதியாகச் சென்று விட்டார்.
திருமணப் பரிசு : ஒரு உளியும் சுத்தியலும்
ஸ்வாமிஜி, பெற்றோர்கள், குழந்தைகள் போன்ற மற்ற உறவுகளில் கூட நாங்கள் �� மைதியின்மையை உணருகிறோம் ...
ஆம், எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.
பெற்றோர்கள் செய்கிறார்கள்; குழந்தைகளும் �� தையே பெற்றோர்களின் மீது முயல்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் வாயிலாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நீங்கள் �� னைத்து விஷயங்களையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வது உண்மை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மருத்துவராகவும் பொறியாளராகவும் வேண்டுமென்று கனவு காண்கிறார்கள். குழந்தை என்னவாக விரும்புகிறது என்று தெரிந்து கொண்டு �� தை நிறைவேற்றுவதைப் பற்றி ஏன் கனவு காணக் கூடாது ? �� து குழந்தைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
என்றைக்கு ஒரு ஒரு குழந்தை பதிலுக்கு பதில் பேச ஆரம்பிக்கிறதோ, �� ன்றைக்கு �� து வளர்ந்து விட்டது என்று பொருள். �� வர்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். �� வனுடன் சிறிது நேரம் செலவழியுங்கள், �� வனுடன் பேசுங்கள், �� வனுக்கு நல்ல நண்பனாயிருந்து வாழ்க்கையில் �� வன் உண்மையிலேயே என்ன செய்ய விரும்புகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆழமான �� ன்புடனும், நம்பிக்கையுடனும் �� வனுக்கு வழி காட்டுங்கள். பிறகு �� வனது குறிக்கோளை உங்களது நிஜமாக்கிக் கொண்டு �� வன் �� தை �� டைய உதவி செய்யுங்கள்.
உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரையில் ஒருபோதும் உறவு நிகழ முடியாது.
பல குழந்தைகள் என்னிடம் சொல்கிறார்கள், "என் தந்தை நான் ஒரு டாக்டா் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்'' �� ல்லது "என் தந்தை நான் ஒரு வக்கீல் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்' என்று. குழந்தையால் தீர்மானிக்க முடியாத நிலையில், �� வன் உங்களிடம் என்ன செய்வதென்று கேட்கும் நிலையில், �� வனுடைய திறமைகளைப் பற்றிய உங்கள் கணிப்பின் �� டிப்படையில், நீங்கள் �� வனால் என்ன செய்ய முடியும் என்பதைக் கூறலாம்.
நீங்கள் எப்பொழுதும் ஆலோசனை மட்டுமே கூறலாம்; எதையும் �� வன் தொண்டைக்குள் திணிக்காதீர்கள். மேலும் இதைச் செய்வதற்கு �� வனுக்கு நீங்கள் சுதந்திரத்தையும் பக்குவத்தையும் �� ளித்திருப்பதைப் புரிய வையுங்கள். �� தனால் பின்னால் யாரையும் குறை கூற முடியாது என்பதையும் தெளிவாக்குங்கள். இதை �� வன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாருங்கள், நாம் எப்பொழுதும் கையில் உளியை வைத்துக் கொண்டு �� லைந்து கொண்டு, நமது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் முன்பின் தெரியாதவர்களையும் விட்டு வைக்காமல், �� னைவரையும் நமது சொந்த கற்பனைப்படி செதுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். �� வர்களும் பதிலுக்கு �� வர்களது உளியைக் கொண்டு உங்கள் மீது முயற்சி செய்வார்கள். என்ன ஒரு வன்முறை!
உங்களுக்கு இன்றைய வீட்டுப்பாடம், ஒரு முழுமையான கணவன், ஒரு முழுமையான மனைவி, ஒரு முழுமையான தந்தை, ஒரு முழுமையான தாய், ஒரு முழுமையான குழந்தை, ஒரு முழுமையான நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். உங்களுக்குப் பொருந்தி வருகிற ஏதேனும் ஐந்து உறவு முறைகளைத் தேர்ந்தெடுத்து, இதை எழுதுங்கள். இதை நேர்மையாகச் செய்யவும். உங்களுடைய ஆழ்ந்த விழிப்பற்ற நிலையில், உங்கள் எல்லாக் கருத்துக்களையுமே பிரபலமான ஊடகங்களில் இருந்து எடுத்திருப்பதை நீங்கள் காணலாம். இதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
நீங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கிறீர்கள். �� தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை உங்களுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. �� ந்தக் கதாபாத்திரம் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு திடமான நிஜமாகி விடுகிறது. நீங்கள் விழிப்பின்றி, நிஜ வாழ்வில் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் �� னைவரிடமும் �� தே போன்ற ஒரு குணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா ... மக்கள் ''இலட்சிய குரு'' என்ற உருவத்தைக் கூட �� வர்கள் மனதில் வைத்துக் கொண்டிருக் கிறார்கள் ? வழக்கமாக �� து ஒரு வயதான மனிதனின் உருவமாக, நரைத்த தலையுடன், நீண்ட தாடியுடன், நீங்கள் புத்தகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்ப்பது போன்று இருக்கிறது! �� வர்கள் என்னிடம் வந்து என்னைப் பார்க்கும் பொழுது, இப்படி ஒரு இளைஞன் ஒரு உண்மையான குருவாக இருக்க முடியும் என்பதை �� வர்களால் ஏற்றுக்கொள்ள �� தே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. �� வர்கள் என்னை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், நான் �� வர்களுக்கு குருவைப் பற்றிய எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை �� ளிக்க வேண்டியிருக்கிறது !
ஸ்வாமிஜி, எவ்வாறு இச்சையை விட்டுவிட்டு �� ன்பைப் பேணி வளா்ப்பது ? 2
ஸ்வாமிஜி, நீங்கள் முழுமையான வாழ்க்கைத்துணை என்று எதுவும் கிடையாது என்று சொன்னீர்கள். பிறகு திருமணத்திற்கு முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம் என்ன ?
இப்பொழுது இந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், ஜோதிடத்தின் முழு �� மைப்பையும் இழுக்க வேண்டும் ! ஜோதிடத்தை இன்று நாம் பின்பற்றும் விதம்தான் மிகவும் முட்டாள்தனமானதும் �� பத்தமானதும் ஆகும்.
புரிந்து கொள்ளுங்கள்… இது உங்கள் வாழ்க்கை, இதை நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களுக்குத்தான் சாதக பாதகங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையைப் பற்றி
ஒரு போதும் உங்கள் குழந்தைகளிடம் பயத்தைப் புகுத்தி விடாதீர்கள்.
எதுவும் தெரியாது, நீங்கள் மற்றவர்களிடம் சென்று கேட்கிறீர்கள்! உங்களுடைய �� றிவு எங்கே போயிற்று ?
உங்கள் வாழ்க்கையை முன்பின் �� றிமுகமற்றவர்களிடம் ஒப்படைப்பதும், �� வர்களை உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்க விடுவதும், உங்கள் சொந்த வாழ்க்கையை நடத்துவது எப்படி என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
மக்கள் என்னிடம் �� வர்களது எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடன் வரும் பொழுது, நான் �� வர்களிடம் சொல்லுவேன், உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆருடம் சொல்வதற்காக என்னிடம் வராதீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வடிவமைத்துக் கொடுக்க என் உதவி வேண்டுமானால் என்னிடம் வாருங்கள். இந்த ஆருடங் களெல்லாம் பலவீனமான மனது உடையவர்களுக்கே என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள்.
பண்டைய காலத்தில் ஜோதிடம் ஒரு தூய �� றிவியலாக இருந்தது. சொல்கிறேன். கடந்த காலத்தில், ஒரு குழந்தை குருகுலத்திற்கு, ஒரு குருவிடம் கல்வி கற்க �� னுப்பப்பட்டவுடன் �� ந்தக் குழந்தையின் இயல்பு எவ்வாறு இருக்கும், �� தன் மனோபாவம் எவ்வாறு இருக்கும், �� வனிடம் இருக்கும் இயல்பான திறன் என்ன என்பதைக் கணிப்பதற்கு ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. �� தற்கேற்றாற் போல் �� வனுக்குப் பயிற்சி �� ளிக்கப்படும்.
இதைப் போன்றே, முற்காலத்தில், சாதிப் பாகுபாடுகள் பிறப்பை �� டிப்படையாகக் கொண்டதல்ல; �� வை ஒரு மனிதனின்
தெளிவாக இருங்கள் ... உங்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
குணநலன்களை, ஒரு மனிதனில் இயல்பான திறமைகளை �� டிப்படையாகக் கொண்டது.
ஒரு பையன் குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன், குரு �� வனது இயல்பான சுபாவம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார். �� வனிடம், �� றிவுக் கூர்மை முக்கிய �� ம்சமான பிராமணத் தன்மை சார்ந்த சுபாவம் இருக்குமானால், �� வனுக்கு வேத சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்கான 'வேத வித்யா' தீட்சை கொடுக்கப்படும். �� வனிடம் க்ஷத்ரிய இயல்புகளான வீரமும் மிகவும் மேலோங்கி இருக்குமானால், �� வனுக்குப் போர்க்கலையில் பயிற்சி �� ளிக்கப்படும். �� வன் பல திறமைகளைக் கொண்ட வைசிய குணநலன்களைக் காட்டுவானாயின், �� வனுக்கு வியாபாரம் கற்றுத் தரப்படும். �� வனிடம் ஒரே வேலையை சந்தோஷமாகச் செய்து கொண்டிருக்கும் சூத்திர குணங்கள் இருக்குமானால், �� வனுக்குப் பிறருக்குப் பயன்படும் வேலைகளைச் செய்யப் பயிற்சி �� ளிக்கப்பட்டது. நான்கு நான்கு பிரிவுகளுக்கும் சம மதிப்பும் சம மரியாதையையும் கொடுக்கப்பட்டது.
ஜோதிடம் இதற்காகத்தான் பயன்படுத்தப்பட்டது. �� து வாழ்க்கையை நிர்ணயம் செய்வதற்காக உபயோகப் படுத்தப்பட்ட ஒரு �� றிவியல். இன்று உங்களைச் சுற்றிப் பாருங்கள். ஏறக்குறைய எல்லாருமே தவறான இடங்களிலேயே இருக்கிறார்கள். மருத்துவரின் இயல்பைக் கொண்ட ஒருவர் பொறியாளராகவும், பொறியாளர் இயல்பைக் கொண்ட ஒருவர் உதவியாளராகவும் இருக்கிறார்கள்! �� தனால்தான் சமூகத்தில் எல்லாமே குழுப்பமாக இருப்பதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. இயல்பாகவே வியாபாரத்தில் நாட்டமுள்ள ஒருவர் ஆன்மீகத்திற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் ? ஆன்மீகம் வியாபாரமாகி விடும்.
நீங்கள் உயிருள்ள விழிப்பணர்வு -நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல.
�� ப்பொழுது, பண்டைய ஜோதிடம் ஒரு நிரூபிக்கப் பட்ட �� றிவியல்தானே, ஸ்வாமிஜி?
�� துதான் எனக்கு பயமாக இருக்கிறது! நான் ஆம் என்று சொன்னால், உடனே நீங்கள் �� னைவரும் �� தன் பின் ஓட ஆரம்பித்து விடுவீர்கள்! நாளை காலை மக்கள் ஒரு நீண்ட வரிசையில் கையில் ஜாதகங்களுடன் என்னிடம் வந்து, "ஸ்வாமிஜி தயவுசெய்து இதை வெறுமனே பார்த்து எங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்!''.
நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம்.. ஜோதிடத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படாதீர்கள்!
விவேகானந்தா் ஒரு முறை, யாரோ �� வரிடம் ஜோதிடத்தைப் பற்றிக்கேட்ட கேள்விக்கு மிகவும் பொருத்தமான ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். �� வர் சொல்கிறார், "போ, நன்றாக சாப்பிடு, நன்றாக உடற்பயிற்சி செய், நன்றாகத் தூங்கு. நீ உடலளவிலும், மனதளவிலும் வலிமையானவனாகி விடுவாய். பிறகு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாய்!''.
மனதளவில் பலவீனமாக இருக்கும் ஒருவனே, இந்த �� ளவிற்கு ஜோதிடத்தைச் சார்ந்திருப்பான்.
ஸ்வாமிஜி, �� ப்படியென்றால் ஜோதிடத்தைப் பின் பற்றும் �� னைவருமே பலவீனமான மனது உடையவர்களா ?
இல்லை. �� ப்படிச் சொல்ல முடியாது. ஆனால் பெரும் பாலானவர்கள் பலவீனமான மனது உடையவர்கள். சாதாரண மாக �� றிவுக் கூர்மையுள்ளவர்கள் கூட சில சமயங்களில் இந்த விஷயங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். �� வர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நான் இந்தக் கல்லை
தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் �� ங்கேயே இறப்பது �� ல்ல.
�� ணிந்தால், எனக்கு �� திர்ஷ்டமாக இருக்குமா?''. நீங்கள் எப்படி ஒரு கல்லைச் சார்ந்து இருக்க முடியும்! நீங்கள் உயிருள்ள விழிப்பணர்வு; நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல! என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, நான் உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச சக்தியையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற �� றிவியலைப் போதித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் கற்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள், ஸ்வாமி யதீஸ்வரானந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக் கூடும். �� வர் ஒரு சிறந்த மனிதர், ஞானமடைந்தவர். �� வர் முதன் முதலாக வெளிநாட்டிற்குச் சென்ற பொழுது, கிரஹங்களின் நிலையைக் கொண்டு கணக்கிடப்படும் ஒரு நாளின் �� மங்கலமான நேரம் என்று சொல்லப்படும், ராகு காலத்தில் கிளம்பினார். யாரோ ஒருவர் �� வரிடம் கேட்டார், ''ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி ராகு காலத்தில் கிளம்புகிறீர்கள்''. �� வர் சொன்னார், ''முட்டாள்! கிரஹங்களையே வழிநடத்தும் சக்தி நான்! �� வை எப்படி என்னைக் கட்டுப்படுத்தும் ? ''.
�� ந்த மனிதரின் தைரியத்தைப் பாருங்கள்! �� ந்த தைரியம் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து வருகிறது.
நீங்கள் கிரஹங்களையே கட்டுப்படுத்தக் கூடிய �� றிவியலை, நான் உங்களுக்குப் போதித்துக் கொண்டிருக் கிறேன்! நீங்கள் ஏன் கிரஹங்கள் எங்கே இருக்கின்றன, �� வை எப்படி உங்களை பாதிக்கும் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தியான �� றிவியலை எடுத்துக் கொள்ளுங்கள், �� துவே போதுமானது. பிறகு எதுவுமே உங்களைத் தொட முடியாது.
ஆனால் �� து எங்களுடைய மதிப்பீடு-�� மைப்பில் ஒரு பகுதியாக ஆகிவிட்டதே, ஸ்வாமிஜி...
மிகத் தெளிவாக இருங்கள்... எல்லா மதிப்பீடுகளுமே விழிப்புணர்விற்கு ஒரு மாற்றுதானே தவிர வேறல்ல.
நீங்கள் விழிப்புடன் இருந்தால், என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து செய்தால், என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்கு மதிப்பீடுகள் தேவையில்லை. நீங்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்ற வேண்டியதில்லை; விதிகள் உங்களைப் பின்தொடரும்! எல்லா நற்பண்புகளும், ஒழுக்கமும், ஆன்மீகமும் உங்களிடம் நிகழும்; நீங்கள் இயல்பாகவே ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் மலர்வீர்கள்.
எப்படியோ, நாம் விழிப்புணர்வு �� ல்லது ஆன்மீக உயர்வு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே, �� து நமக்கல்ல என்றே எப்பொழுதும் நினைக்கிறோம்! எந்த விதமான தியான முறையையோ, வழிகளையோ முயற்சி கூடச் செய்யாமல், �� து நமக்கல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். �� தனால் �� தற்கு மாறாக ஒழுக்கம், மனசாட்சி, மதிப்பீடுகள் என்று �� ழைக்கப்படும் பொய்யான விழிப்புணர்வை நாடிச் செல்கிறோம்.
ஆரம்ப நிலையில் மதிப்பீடுகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இறுதி நிலையாக �� ல்ல!
விவேகானந்தா் �� ழகாகச் சொல்கிறார், ''தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் �� ங்கேயே இறப்பது �� ல்ல!".
நாம் முதலில் ஆன்மீகத்தில் இருப்பது மிகவும் கடினமானது, வித்தியாசமானது என்ற எண்ணத்தை விட வேண்டும்.
பகவான் ரமணரின் பாடல் ஒன்று இருக்கிறது :
"�� ய்யே, �� தி சுலபம், ஆத்ம வித்யை, �� ய்யே, �� தி சுலபம்!''
நீங்கள் நீங்களான இருப்பதற்கு என்ன தேவை ? �� து கடினமா �� ல்லது சுலபமா?
�� தன் பொருள், ''ஓ, மிக சுலபம், இந்த ஆன்மீகம் ஓ, மிக சுலபம்''
பின்னர் வரும் இன்னொரு பகுதியில் �� வர் சொல்கிறார்.
"நீங்கள் பணத்தை விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கும் பெயரும் புகழும் வேண்டு மென்றால், கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் தன்னை உணர வேண்டும் என்று விரும்பினால், செய்ய வேண்டிய தெல்லாம் �� மைதியாக இருத்தலே!''.
உங்களால் ஆழமான சோம்பல்தனத்திற்குள் நழுவ முடியுமானால், நீங்கள் தெய்வீகத்திற்குள் விமுந்து விடுவீர்கள். இந்த சோம்பல்தனம், நமக்குத் தெரிந்த வழக்கமான சோம்பல் தனம் �� ல்ல. இது உடலைச் சார்ந்த சோம்பல்தனம் �� ல்ல. இது ஒரு வகையான மனம் சார்ந்த சோம்பல்தனம்! உங்களால் முழுமையாக - முழுமையாக என்றால் முழுமையாக - சலனமற்று �� மைதியாக இருக்க முடியுமென்றால், உங்களால் நிச்சயமாக ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும்.
ஆன்மீகத்திற்குள் இருப்பது சுலபமும் �� ல்ல கடினமும் �� ல்ல. �� து உங்களுடைய வெறும் கருத்து மட்டுமே. �� து சுலபம் என்று நீங்கள் நினைத்தால், �� து சுலபம். �� து கடினம் என்று நீங்கள் நினைத்தால், �� து கடினம். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு என்ன தேவை ? �� து கடினமா �� ல்லது சுலபமா ?
சுலபம் ஸ்வாமிஜி...
நீங்கள் சுலபம் என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்க முடியாது! �� து நாம் இருப்பது போலவே இருப்பது! நீங்கள் ஏற்கனவே �� துவாகத்தான் இருக்கிறீர்கள். பிறகு நீங்கள் எவ்வாறு
இச்சையை �� ன்பாக மாற்றும் முறை ஒரு இரசவாத முறை.
�� துவாக ஆவது சுலபம் என்று சொல்ல முடியும் ? வெறுமனே உள்ளே பாருங்கள். உள்நோக்கித் திரும்புங்கள். ஆன்மீகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் தியானம், �� துவே போதும்! ஆன்மீகத்திற்குள் இருப்பது மிகவும் கடினம் என்ற பயத்தை விட்டாலே, ''�� ம், என்னால் ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும். என்னால் விழிப்புடன் இருக்க முடியும்' என்ற நம்பிக்கை ஏற்படும். பிறகு, 'என்னுடைய மதிப்பீடுகளை விட்டு விடுவது சரிதானா' என்ற கேள்வியே எழாது.
பற்றிக் கொள்வதற்கு எதுவுமில்லாததால், இப்பொழுது உங்கள் மதிப்பீடுகளை விட்டுவிட �� ஞ்சுகிறீர்கள்! ஒரு முறை நமது மதிப்பீடுகளை விட்டு விட்டால், �� டக்கப்பட்ட எல்லா ஆசைகளும் வெளியே வந்து விடும், பண்டோராவின் பெட்டி திறந்து கொள்ளும் என்பது நமக்குத் தெரியும்! பண்டோராவின் பெட்டி திறந்து கொண்டால், குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பதும் நமக்குத் தெரியும்! �� தனால் நாம் நமது உள் மனதைக் கண்டு �� ஞ்சுகிறோம். உள்மனதைக் கண்டு படும் இந்த �� ச்சமே, இந்தக் கேள்வியைத் தூண்டுகிறது.
நீங்கள் தொடர்ந்து தியானப் பயிற்சி செய்வீர் களானால், உங்களுடைய உள்மனம் தூய்மையாக்கப்பட்டு விடும். �� தன்பிறகு, நீங்கள் பண்டோராவின் பெட்டியைத் திறந்தால் கூட, �� திலிருந்து வெளியே வர எதுவும் இல்லாததைக் காண்பீர்கள். உங்கள் முகம் �� தில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள்; நீங்கள் ஒரு தெளிவான கண்ணாடியைக் காண்பீர்கள்! நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறதா ?
சரி ... நாம் இப்பொழுது துக்கஹரணா என்று �� ழைக்கப் படும் தியான முறைக்குள் நுழைவோம். �� து மூலாதார சக்கரத்தின் மீது செயல்பட்டு �� தில் உள்ள சக்தியை எழுப்பும்.
Pandora's Box - எதிர்பாராத பிரச்சினைகளின் மூலம் (கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதை போல)
பயத்தை எதிர்கொள்ளல் 2
�� தனால் �� து உங்களுக்குள் எல்லா வித சாத்தியமான வழிகளின் மூலமாகவும் - பாதுகாப்பின்மை, விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வழிபாடு போன்ற இன்னும் பல வழிகளிலும் -பயத்தைப் புகுத்துகிறது.
சமூகம் உங்களை புனிதர்களாக்க - எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கண்டும் மற்றும் எல்லாவற்றையுமே கண்டும் �� ச்சப்படும் புனிதர்களாக்க - முயற்சி செய்கிறது. நான் உங்களைப் புனிதர்களாக்க இங்கு வரவில்லை. உங்களை ஆனந்தமயமாக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் ஆனந்தமயமாக இருக்கும் பொழுது, முழுவதும் உயிர்ப்புடனும், உணர்வுடனும், விழிப்புடனும் இருப்பீர்கள்.
உங்களால் எந்த ஒரு உறவையும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது.
எப்படியோ, நமது உறவில், பயம் பொறாமையாக உருவெடுத்து விடுகிறது. நமது பல செயல்களுக்கும் உணர்ச்சி களுக்கும் �� டியில் இருக்கும் உணர்ச்சி பயம். பொறாமை, கோபம், பேராசை ஆகிய உணர்ச்சிகளின் மூலமும் பயமே. ஆனால் நாம் இதை �� றிவதில்லை. இவையனைத்திற்கும் காரணம் பயம்தான் என்பது நமக்குத் தெரியாது. �� துதான் பிரச்சனை. �� தனால்தான் நாம் நமது நடத்தை வடிவ �� மைப்பு களைப் பொறுத்த வரையில் தொடர்ந்து இருளிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். �� தனால்தான் உறவு முறைகள் வலியும் வேதனையுமாக மாறி விடுகின்றன.
புரிந்து கொள்ளுங்கள்... �� ச்சமும் �� ன்பும் ஒரு போதும் ஒன்றாக இருக்க முடியாது. ஒரு உறவில் தூய �� ன்பு இருக்குமானால், �� ங்கு ஒருபோதும் �� ச்சம் இருக்க முடியாது. �� ச்சம் இருக்குமாயின், �� ங்கு ஒரு போதும் தூய �� ன்பு இருக்க முடியாது. மிகத் தெளிவாக இருங்கள் ... உறவில் சில சுயலாபங்கள் இருக்கின்றன; பாதுகாப்பு �� ல்லது பேராசை �� ல்லது பதிலுக்கு எதையேனும் பொருதல் ஆகிய சில நோக்கங்கள், சில குறிக்கோள்கள், சில எதிர்பார்ப்புகள் முதலியவை உறவில் இருக்கின்றன. �� தனால்தான் பயம் வருகிறது.
நாம் எல்லா உறவுகளிலும் பாதுகாப்பை எதிர் பார்க்கிறோம். நாம் வசதியாக நிலைபெறுவதற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இது உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக �� னுபவிக்கும் ஒருவிதமான சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; �� னால் நான் சொல்கிறேன், �� வர்கள் �� தைக் கண்டு மிகவும் �� ஞ்சுகிறார்கள்; �� வர்கள் சிறைப்படுதலையே மிகவும் விரும்புகிறா்கள்.
�� ச்சம் எப்பொழுதும் சிறைப்படுத்தும், �� ன்பு எப்பொழுதும் சுதந்திரம் �� ளிக்கும்.
சிறையில் இருக்கும் வசதியான பாதுகாப்பு �� மைப்பால் �� வா்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறா்கள்.
ஒரு சின்ன கதை ....
ஒரு சிறுமி ஒருநாள் �� வள் தந்தையிடம் கேட்டாள், "�� ப்பா, உத்தரவாதம் என்ற சொல்லின் பொருள் என்ன?''. தந்தை பதில் சொன்னார், "�� தன் பொருள், ஏதோ ஒன்றை நன்றாகச் செய்திருக்கிறா்கள், �� து வெகுகாலம் நீடித்து இருக்கும்'. �� ன்று இரவு தூங்கச் செல்லும் முன், சிறுமி தந்தையை �� ழைத்து, ''நல்ல இரவு, உத்தரவாதமான �� ப்பா!'' என்றாள்.
நாம் �� னைவரும் நமது வாழ்வில் தொடர்ந்து பாதுகாப்பைத் தேடுகிறோம். ஆனால் நாம் நாம் சுதந்திரத்தைத் தேடுவதாகச் சொல்கிறோம். தேடுவோமாயின், ஏன் பாதுகாப்பைத் தேடுகிறோம்? ஏன் �� ச்சம்? உங்களிடம் பயம் இருக்கும் வரை, நீங்கள் பாதுகாப்பைத் தேடுவீர்கள். �� துவரை, சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு, நீங்களே உங்களை ஏமாற்றிக் கொண்டு திருப்தியடைந்து கொண்டிருக்கலாம்.
உங்களை வாழ்வின் முழுமையான பாதுகாப்பின்மை மீது வீசி எறிபவர் எவரோ, �� வரே குரு ஆவார். �� வரால் மட்டுமே உங்களுக்கு முழுச் சுதந்திரத்தை �� ளிக்க முடியும். �� தனால்தான் �� வருடன் நீங்கள் பாதுகாப்பற்று, �� ச்சத்தை உணர்கிறீர்கள். சுதந்திரம் �� ச்சத்தை உருவாக்குகிறது.
உங்களுடைய மற்ற உறவுகளில் நீங்கள் ஒருபோதும் முழுமையான எப்பொழுதுமே �� ங்கு கொஞ்சம் பேராசை, பயம் மற்றும் கோபம் ஆகியவற்றின் இழுபறி இருப்பதால், உறவுகளின் பழக்க மான வடிவமைப்பில் நீங்கள் நன்றாக நிலை பெற்று விடுகிறீர்கள். �� னால் ஒரு குருவுடன், நீங்கள் முழுவதும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். �� தனால் உங்களுக்கு பயமேற்படுகிறது.
ஒரு சின்ன கதை ....
ஒரு மனிதன் 20 வருடங்கள் சிறையில் இருந்தான். �� வன் விடுதலை பெறும் நாளில், மிகவும் கவலையாகவும், இறுக்க மாகவும் காட்சியளித்தான். சிறையில் இருக்கும் �� வனது நண்பன் கேட்டான், ''உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய்?''. �� வன் பதிலளித்தான், ''எனக்கு பயமாக இருக்கிறது. வெளியில் சென்று நான் என்ன செய்வேன்?''.
சிறை �� வனிடம் �� வ்வளவு திடமான ஒரு பாதுகாப்பு வடிவ �� மைப்பை உருவாக்கி விட்டது. �� தனால் �� வன் வெளியில் சென்ற பிறகு �� வனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! இதுவே ஒரே விதமான வடிவ �� மைப்புகளிலும், பாதுகாப்பிலும் சிக்கிக் கொள்வதன் ஆபத்து.
ஒரு குருவானவர் நீங்கள் தேடும் பாதுகாப்பை ஒருபோதும் கொடுக்க மாட்டார். �� வர் நீங்கள் தேடும் வடிவ �� மைப்பை ஒருபோதும் கொடுக்கமாட்டார். நீங்கள் தேடும் பாதுகாப்பு கிடைக்காத போது, நீங்கள் உங்களுக்கு உள்ளேயே ஆழமாக மையம் கொண்டு வளர்வீர்கள்; இழப்பதற்கு எதுவுமில்லை என்று தெரியுமாதலால் �� ச்சமின்றி வளர்வீர்கள்; மேலும் இழப்பதற்கு எதுமில்லை என்பது தெரியும் பொழுது, உங்களிடம் �� ச்சம் இருக்காது.
இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை காண்பிப்பதற்கு, குரு உங்களை முழுமையான பாதுகாப்பின்மைக்குள் எறிகிறார்.
�� ச்சமும் �� ன்பும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது.
உங்கள் மீது �� வருடைய ஆழ்ந்த பரிவினால், உங்கள் வளர்ச்சியின் மீது �� வருடைய ஆழ்ந்த �� க்கறையினால், �� வர் உங்களுக்குப் பாதுகாப்புக் இல்லாததனால், நீங்கள் கடவுளை �� டைகிறீர்கள்; நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் புரிந்து கொள்கிறீர்கள்.
உங்களுடைய எல்லா �� ச்சங்களுக்கும் காரணம், இழப்பதற்கு எதுவுமில்லை என்பது உங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியாததுதான். ஒரே ஒருமுறை மரணத்தின் �� ருகாமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு விட்டீர்களானால், �� துவே இழப்பதற்கு எதுவுமில்லை என்பதையும், உங்களுடைய எல்லா �� ச்சங்களும் �� தாரமற்றவை என்பதையும் காட்டி விடும். குரு �� வரது வழியில் இதை உங்களுக்குப் புரியவைத்து விடுவார்.
�� தனால் குருவிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். உண்மையிலேயே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே �� வர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் உள்ளார்ந்த இயல்பு �� ச்சமின்மை. பல காலமாக நீங்கள், உங்களுக்குள் பயத்தைப் பகுத்தப்பட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் பல காலமாக உங்களுக்குள் எடுத்துக் கொண்டு விட்ட நெறிப்படுத்தல்களின் படிமங்களை குரு உடைக்க முயற்சி செய்கிறார்; �� வ்வளவுதான். �� வர் உங்களிடம் செயலாற்ற விசுவாசத்துடனும் �� ன்புடனும் �� வரை �� னுமதித்தீர்களானால், நீங்கள் உங்கள் கண் முன்னாலேயே உருமாற்றமடைவதைக் காணலாம்.
எனக்குப் பழக்கமான ஸ்வாமி ஒருவரைப் பற்றிய ஒரு சின்ன கதையைக் கூறுகிறேன்...
�� ந்த ஸ்வாமியின் �� றையில் நிறைய கடிகாரங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டும். நான் �� து பற்றி ஒருநாள் �� வரிடம் கேட்டேன். �� வர் சொன்னார், "நேரம் என்னுடைய எஜமான் �� ல்ல. நான்தான் எஜமான்! எனக்கு எந்த நேரம் வேண்டுமோ, �� ந்த நேரத்தை �� ந்த கடிகாரத்திலிருந்து எடுத்துக் கொள்வேன்". �� ந்த ஸ்வாமி தான் உடலை விடப்போகும் நாளையும், நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டார்.
இறப்பதற்கு முதல் நாள் இரவு, �� வரது சீடர்களை எல்லாம் �� வரைச் சுற்றி இருக்கச் செய்து, கீர்த்தனைகளைப் பாடச் சொன்னார். �� தில் ஒரு பாடகர் தனது இசைத் திறமையில் கொஞ்சம் கர்வம் உள்ளவர். �� வர் �� ப்பொழுது பாடவில்லை. வழக்கமாகச் செய்வதைப் போல், ஸ்வாமி ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி �� தை �� வரிடம் �� னுப்பினார். �� து ஏதோ ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடுவதற்கான வேண்டுகோள் என்று �� ந்த சீடர் மகிழ்ந்தார். ஆனால் �� வர் �� ந்த துண்டுச் சீட்டைத் திறந்து பார்த்தபொழுது, �� தில் ஸ்வாமி, ''தயவு செய்து நான் இறந்த பிறகு பாட வேண்டாம்'' என்று எழுதி இருந்ததைக் கண்டார்! இறக்கும் தறுவாயிலும் �� வர் ஒரு நகைச்சுவையான மனநிலையில் இருந்தார்!
�� ந்த இரவின் பிற்பகுதியில், ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுமாறு, தனது சீடர்களிடம் கூறினார். �� வர் சொன்னார், "முக்கியமாக நாளை, நீங்கள் �� னைவரும் எனது தகன ஏற்பாடுகளில் மும்முரமாகி விடுவீர்கள். �� ந்தக் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்ய மறந்து விடாதீர்கள்!". இறுதி நிமிடம் வரை, �� வர் பின்னால் விட்டுச் செல்லும் மக்களுக்கான �� க்கறையுடன் தான் இருந்தார்! �� டுத்த நாள் காலையில், �� வர் சொன்ன சரியான நேரத்தில், இரு கைகளையும் �� னைவரையும் நமஸ்கரிக்கும் பாவனையில் கூப்பினார் - பிறகு ஒரு வெறும் நாடகத்தைப் போல, �� வரது கைகள் விழுந்தன.
மரணத்தை எதிர்கொள்ள எவ்வளவு �� ழகான, �� மைதியான, தைரியமான வழி! நாமும் இப்படித்தான் இறக்க வேண்டும். நமது குடும்பத்தினரோ �� ல்லது உறவினர்களோ நம்மை விட்டுச் செல்லும் பொழுதும் மரணத்தை இவ்வாறே பார்க்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் பயத்தைப் பற்றிய �� னைத்துக் கருத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் விடும். ஏனெனில், நான் சொன்னது போல், பயத்திற்குக் கீழே இருக்கும் �� டிப்படையான விஷயம் மரணம்தான்.
சரி ... ஏதேனும் கேள்விகளுக்கு பதில் �� ளிக்க வேண்டுமா ?
ஸ்வாமிஜி, நீங்கள் என்னுடைய சிலந்திகள் பற்றிய பயத்தை வெல்லுமாறு செய்ததை நினைவு கூர்கிறேன்! 2
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தியானத்தில் செலவமித்த கணங்கள் புண்ணியம் �� ல்லது நற்செயல். நான் தியானம் என்று சொல்லும் பொழுது, உங்கள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதைச் சொல்லவில்லை. நான் சொல்வது, நீங்கள் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; உங்கள் விழிப்புணர்வு உங்களிடம் இருக்கும் தருணத்தை; நீங்கள் சாதாரணமாக இருக்கும் கீழ்நிலை விழிப்பு நிலையிலிருந்து வெளியே வந்து நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; நீங்கள் பிரபஞ்ச இருப்பு சக்தியுடன் உணர்ந்து ஒத்திசைந்து இருக்கும் தருணங்களை.
இது போன்ற நிலையில் இல்லாத கணங்களே பாவம். நீங்கள் விழிப்பான நிலையில் இருக்கும் கணங்கள் எல்லாம் உங்கள் வங்கி இருப்புப் போன்றது. நீங்கள் இறக்கும் தருணத்தில், இந்த நிலைகளே மேலே வந்து உங்களுக்கு விடுதலை �� ளிக்கும்.
மக்கள், கோயில்களில் உள்ள தெய்வங்களுக்குப் பானை பானையாகப் பாலை ஊற்றினால் �� வர்கள் கணக்கில் புண்ணியம் �� திகமாகி சொர்க்கத்தை �� டையலாம் என்று நினைக்கின்றனர்! சொல்கிறேன் .... வெறுமனே பரம்பொருளுக்கு பாலைப் படைப்பதனால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆனால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி நன்றியுணர்வு பொங்கிப் பெருகும் பொழுது, நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையாக நினைத்து வழிபடும் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து �� தனை வெளிப்படுத்தலாம். �� து மிகவும் சரியானதுதான். ஆனால், தயவு
புரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்த தொகுப்பு.
செய்து �� தை புண்ணியம் �� து இது என்று எதனுடனும் தொடர்பு படுத்தாதீர்கள்.
தூய மகிழ்ச்சியுடனும், நன்றியுணர்வுடனும், ஒரே ஒரு சொட்டுப் பாலைப் படைத்தாலும், உண்மையான தியானமாகிய �� ந்தக் கணம், நீங்கள் இறக்கும் தருணத்தில் உங்களுடன் வரும்.
இன்னொரு பக்கம், புண்ணியத்தை எங்கே தவற விட்டு விடுவோமோ என்ற வெறும் பயக்தில் படைக்கும் பானை பானையான பாலினால் எந்தப் பயனும் இல்லை. �� தனால் தயவு செய்து உங்கள் விழிப்புணர்வை �� திகப் படுத்திக் கொண்டு விழிப்புடன் வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், தியானமாக்கி விடுங்கள். �� துவே போதுமானது. நீங்கள் பாவங்களைப் பற்றிய பயமின்றி வாழலாம்.
நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் ...
பரதத்தில் தொலைதூரத்திலுள்ள ஒருசிவன்கோயிலுக்குப் போயிருந்தேன். மூலவர் சந்நிதியின் வாயிலில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. �� தன்மேல் விஷ்ணுநாதன் B.Sc., என்று கறுப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்ததில் வெளிச்சமே தெரியவில்லை. சிவனுக்கு எப்படி விஷ்ணுநாதன் என்று பெயர் வந்தது என்று நான் ஆச்சரியத்திலிருந்தேன். பிறகுதான் �� தனடியில் சின்ன எழுத்துக்களில், கைலாஸாராதா் என்ற சிவனின் சரியான பெயரை, எழுதியிருந்ததைப் பார்த்தேன். விஷ்ணுநாதன் என்பது �� ந்தக் குழல் விளக்கை நன்கொடையாக �� ளித்தவரின் பெயர்!
(சிரிப்பு)
நமது விழிப்புணர்வற்ற செயல்களின் விளைவுகளை நாம் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத �� ல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும்பொழுது �� வற்றை நாம் விதி என்கிறோம்.
நாம், நமது வாழ்வில் நற்செயல்களை சேகரிக்காமல் தவறவிட்டு விடுவோமோ என்று மிகவும் �� ஞ்சுகிறோம். �� தனால் உலகாயுகமாகி நமது நற்செயல்களுக்கான வங்கிக் கணக்கை உருவாக்க ஆரம்பிக்கிறோம். மேலும் �� த்துடன் நிற்பதில்லை. மறந்து விடாமல் இருப்பதற்காக, நாம் செய்த எல்லா நற்செயல்களைப் பற்றியும் தொடர்ந்து கடவுளிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்! கடவுளின் விஷயத்தில் கூட நாம் மிகவும் உலகாயதமாக நடந்து கொள்கிறோம் !
புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் உண்மையில் கடவுள் ஒன்றும் சொர்க்கத்தில் விடுமுறை வாசஸ்தலம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் வாழும் பொழுது, �� வற்றின் பின்னாலுள்ள உண்மையைப் பற்றிய எந்தவிதக் கருத்தோ �� ல்லது உணர்வோ இன்றி, எப்பொழுதும் இது போன்ற உலகாயுகமான செயல்களைச் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இவற்றைக் கொண்டு, நீங்கள் புண்ணியம் என்கிற பெரிய கோட்டையைக் கட்டுகிறீர்கள். பிறகு �� ந்தக் கோட்டை நீங்கள் இறக்கும் பொழுது, உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
�� து எப்படியிருக்கிறதென்றால்...நீங்கள் கனவில் ஒரு வீட்டைக் கட்டி, வண்ணம் பூசி, �� லங்கரித்து மகிழ்ச்சியடை கிறீர்கள். உங்கள் கனவிலிருந்து கண்விழித்து எழும் பொழுது என்ன நிகழ்கிறது? வீடு எங்கே போயிற்று? நீங்கள் கண்விழித்த பிறகு �� தனால் ஏதேனும் பயன் உண்டா? கிடையாது! �� தே போல்தான் நீங்கள், இந்த புண்ணியம் என்கிற கருத்தை வைத்துக் கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நாம் எல்லாவற்றையும்
கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் முழுவதும் �� வருடையதாகவே இருக்கிறது, �� வர் நம்மை, நம் விருப்பப்படி இருக்க �� னுமதிக்கிறார்.
- தெய்வீகத்தையும் சேர்த்து - ஒரு 'எளிமையான வியாபாரமாக' குறைத்து விட்டோம். �� வ்வளவுதான்.
நான் பலரைப் பார்த்திருக்கிறேன்... �� வர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை ஒரு நிவேதனத்துடன் தரிசனம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். ஒரு சனிக்கிழமை போக முடியவில்லை என்றால் �� ந்தக் கடவுளுக்கான நிவேதனத்தை �� வர்களுடைய ஒட்டுனரிடம் கொடுத்து �� னுப்புகிறார்கள்! மிகவும் தெளிவாக இருங்கள் ... நீங்கள் இறக்கும் பொழுது இந்தப் பொருள் சார்ந்த உலகம் உங்களுடன் வராது. விழிப்புணர்வுடனும் தியானத்திலும் இருந்த கணங்கள் மட்டுமே உங்களுடன் வரும்.
இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... கடவுளுக்கு உங்களைப் பற்றி உங்களை விட நன்றாகவே தெரியும். �� வருக்குத் தெரியுமாதலால், உங்களால் �� வரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. �� தனால் �� வரிடம் �� ஞ்சவோ �� ல்லது �� வரைத் திருப்திப்படுத்தவோ வேண்டிய காரணம் எதுவும் இல்லை. கடவுளால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பிறகு இந்த உலகம் முழுவதும் எந்தப் புரிந்து கொள்ளுதலும் இருக்க முடியாது.
உங்களுடைய தாய் தந்தையரை விட கடவுள் உங்களை நன்றாக �� றிவார். �� வர் உங்களை இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், இதற்கு முன் பிறவிகளிலும் �� றிவார். �� தனால் �� ஞ்சுவதற்கு எதுவுமில்லை. �� வா் முன் நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள். �� வரால் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தையும் பார்க்க முடியும் !
விழிப்புணர்வை உங்கள் சுவாசத்திலேயே பகுத்துவதுகுறன் சரியான தீர்மானங்களை எடுப்பகற்கான ஒரே வழி. �� தனால்தான் உங்கள் எல்லாச் செயலுமே விழிப்புணர்வுடனேயே நிகழும்.
�� தனால் கடவுளைப் பற்றிய பயத்தைக் கை விட்டு விட்டு �� வரை ஒரு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் முழுமையாகப் பாருங்கள். �� வரை ஒரு நண்பனைப் போல் பாருங்கள்.
சமூகம், உங்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தை ஏற்படுத்த எவ்வளவு கடினமாக முயன்றாலும், �� தற்கு செவி சாய்க்காதீர்கள். கடவுளிடம் உங்களுக்கான தனிப்பட்ட உறவை, ஒரு உறுதியான விசுவாசமிக்க உறவை-ஒருவரது வாழ்க்கையில் தேவையான ஒரே ஒரு உறவை - வளர்த்துக் கொள்ளுங்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் �� ல்லது கடவுளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தீர்களானால், நீங்கள் உங்களுடனேயே முன்பு இருந்ததை விட இன்னும் நன்றாக தொடர்பு கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும். உங்கள் உள் �� றிவுக்கூர்மை வளரும். பயங்கள் விலகி விடும். எதையும் கண்டு பயப்படுவதற்கு முன் �� தைச் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வீர்கள். �� றிவு, பயத்தை �� கற்றி விடுவதால், நீங்கள் எதையும் செய்ய வேண்டிய எவ்வித நிர்ப்பந்தத்தையும் உணர மாட்டீர்கள். மிகவும் தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். விடுதலை பெற்றதாக உணர்வீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றிய இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாச் சண்டைகளும் இனி இருக்காது. தங்கள் மதம் பற்றிய பயத்தில் இருப்பவர்களும், தங்கள் மதத்திற்காகச் சண்டையிடுப வர்களும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ன்பைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்கள். �� வர்கள் தொடர்ந்து முழு விஷயத்தையும் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். �� வா்கள்
நமது பயங்களால், நாமே நம்மைச் சுற்றி நிறைய சுவா்களை எழுப்பிக் கொண்டு விடுகிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் நாம் சிக்கிக்கொண்டு விடுகிறோம்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் குருடர்களைப் போன்றவர்கள்.
மிகவும் முக்கியமானது ... தயவு செய்து கடவுளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை உங்கள் குழுந்தைகளிடம் திணித்து, �� வர்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தைப் புகுத்தி விடாதீர்கள். �� வர்களுக்குக் கடவுளைத் தழுவிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது �� னைத்தையும் உள்ளடக்கிய, எங்கும் பரவியுள்ள, பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் என்பதைக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது தூய �� ன்பைத் தவிர வேறல்ல என்பதைக் கற்றுக் கொடுங்கள். �� வர்கள் கடவுள் மற்றும் பிரபஞ்ச இருப்புத் தன்மை நோக்கிய ஒரு �� ன்பான மனோபாவத்துடன் வளர உதவுங்கள். இந்த விதத்தில், சாதாரணமாக வளர்வதைப் போல் �� திக பயத்துடன் வளர மாட்டார்கள்.
ஸ்வாமிஜி, நாங்கள் �� வ்வப்பொழுது ஆச்சரியப் படுகிறோம் - எங்களுக்கு நிகழும் எதுவும், விதியா �� ல்லது எங்களுடைய தேர்வா ?
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கேட்கப்படும் ஒரு கேள்வி!
புரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்தத் தொகுப்பு. நீங்கள் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறீர்கள். �� திகாலையில் எழுந்து, சரியான பாதையில் இங்கு வந்து, �� மர்ந்து, மேலும் தொடர்ந்து �� மர்வதாகத் தீர்மானித்தீர்கள்.. ? சரிதானே!
இதேபோல், உங்களுடைய கடந்த காலத் தீர்மானங்கள் �� னைத்தும், உங்களுடைய நிகழ்காலத்தை உருவாக்குகின்றன.
மற்றவர்களை மனப்பூர்வமாக நம்புங்கள். நீங்கள் சுரண்டப் பட்டால் கூட - உங்கள் இருப்புத் தன்மையில் இருக்கும் இந்த மனப்பூர்வமான ரம்பிக்கையானது, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்.
இப்பொழுது இங்கு இருப்பது போல. �� தே போல், உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய எல்லா நிகழ்கால தீர்மானங்களின் விளைவாக இருக்கும். இப்பொழுது, �� தை நாம் ஏன் விதி என்று நினைக்கிறோம்? ஏனெனில், நாம் நமது தீர்மானங்களை விழிப்பின்றி செய்கிறோம்; விளைவுகள் நமது வழியில் வருவதை நாம எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத �� ல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும் பொழுது, �� தை நாம் விதி என்று �� ழைக்கிறோம்.
விழிப்புடன் தீர்மானங்களை எடுக்கும் பொழுது, நாம் �� தன் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும் �� றிவோம், நாம் பக்க விளைவுகளையும், பின் விளைவு களையும் �� றியாக போது, �� தை விதி என்று சொல்கிறோம். உண்மையில், வாழ்க்கையே உங்களுடைய தேர்வுதான். நாம்தான் தீர்மானங்களை எடுக்கிறோம் ; ஒருபோதும் நமக்காக வேறு யாரும் எடுப்பதில்லை.
கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் �� வருடையதாக இருப்பினும், �� வர் நம்மை நம் விருப்பப்படி இருப்பதற்கு �� னுமதிக்கிறார்! சுவாசத்திலேயே புகுத்துவதுதான், சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான ஒரே வழி. �� தனால் உங்களுடைய எல்லாச் செயலுமே, எல்லாத் தீர்மானங்களுமே விழிப்புணர்வுடனேயே நிகழும்; நீங்கள் விழிப்பற்ற �� ல்லது ஆழ்மன நிலையில் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு ஒருபோதும் நமுவி விழுந்து விட மாட்டீர்கள், �� வ்வளவே. பிறகு நீங்கள் உங்கள் ஊழ்வினை பற்றியும் விதி பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுளுங்கள் ... யாரும் உங்களுடைய செல்வத்தில் கை வைத்து உங்களுக்குப்
உங்கள் புத்தி கூர்மையடையும்போது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போலப் புரிந்து கொள்ள முடியும்.
பெயரளவிலான விதி கெட்டுப் போக காரணமாகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. எப்படியோ, மக்கள் நம் செல்வத்தைத் திருடிக் கொண்டு போக காத்துக் கொண்டிருப்பதாக ஒரு நிரந்தரமான பயத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமது செல்வத்தை இழந்து விடும் பயம்.
இந்த பயத்தில், நாம் நம்மைச் சுற்றி நிரைய சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் ராம் சிக்கிக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். �� தனால்தான் நான் 'கதவைத் திற, காற்று வரட்டும்' என்று சொல்கிறேன். உயிர்ச்சக்தி உங்களைப் பாதுகாக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... 'உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டாம்' என்று நான் சொல்லவில்லை! உடல் சார்ந்த நிலையில் உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. மனம் சார்ந்த நிலையில் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பூட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று சொல்கிறேன், �� வ்வளவுதான்.
ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் பெட்டியில் ஒருவாறு நிலைபெற்றவுடன் என்ன செய்கிறீா்கள் ? உங்களுக்கு �� ருகில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறீர்கள். �� வர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கிறீர்கள். �� வர்கள் என்ன மதமாக இருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள். �� வர்களுடைய பின்னணியைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறீர்கள். இப்படிப் பல, ஏன் ? உங்களுக்கு �� வர்களைப் பற்றிய விவரங்களில் உண்மை யிலேயே ஆர்வம் இருப்பதாலா? இல்லை! ஏனெனில் நீங்கள்
உங்கள் உணர்ச்சி கூர்மையடையும் போது, நம்பிக்கை மலர்கிறது.
�� வர்களை தெரியாகவையாகப் பார்க்கிறீர்கள். �� வர்களைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரிந்தால், உளவியல்பூர்வமாக உங்களுடைய தெரியாகவற்றைப் பற்றிய பயம் குறைகிறது; நீங்கள் இயல்பாக இருக்கலாம், �� வ்வளவுதான்.
நீங்கள் ஒரு ஹிந்துவாக இருந்து, �� வர்களும் ஹிந்துவாக இருந்தால் நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். நீங்கள் ஹிந்துவாக இருந்து, �� வர்கள் முஸ்லிமாக இருந்தால், நீங்கள் மன நிம்மதியற்றும் �� ச்சமாகவும் உணர்கிறீர்கள்; �� வர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள். உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். இவ்வாறு தான் உங்கள் பயம் வேலை செய்கிறது. நீங்கள் எப்பொழுதும் விழிப்பின்றி உங்கள் சொத்துக்களை இழந்து விடுவோமோ என்ற �� ச்சத்தில் இருக்கிறீர்கள்.
சாரதா தேவி சொல்கிறார், ''மற்றவர்கள் மீது மனப் பூர்வமான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் சுரண்டப்பட்டால் கூட. உங்கள் இருப்புத்தன்மையில் இருக்கும் இந்தப் பிரபஞ்ச த்தை மனப்பூர்வமாக நம்பும் தன்மையானது உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்'.
உங்கள் புத்தி கூர்மையடையும் பொழுது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போல பரிந்து கொள்ள முடியும்; உணர்ச்சி கூர்மையடையும் பொழுது நம்பிக்கை மலர்கிறது; உணர்வுகள் கூர்மையடையும் பொழுது ஞானம் மலர்கிறது. �� தனால், உங்கள் �� ச்சங்களை விட்டு விட்டு, உங்களிடம் புரிந்து கொள்ளுதலும் நம்பிக்கையும் நிகழ �� னுமதியுங்கள்.
�� தனால் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய �� ச்சங்களை விட்டு விடுங்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... �� னைத்தும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள்
உங்கள் உணர்வுகள் கூர்மையடையும் போது, ஞானம் மலர்கிறது.
வெறும் தற்காலிகமான சொந்தக்காரர் மட்டுமே, �� வ்வளவுகான். இதை உங்களால் ஆழமான நிலையில் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய �� ச்சம் உங்களை விழுங்க �� னுமதிக்க மாட்டீர்கள்.
நாம் �� ந்நியர்களைப் பற்றிய �� ச்சத்தைப் பற்றிப் பேசினோம். ஆனால் கௌரவத்தைப் பொறுத்தவரையில் பயம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள். திருமணம் தாண்டிய உறவுகள் போன்ற சில சமூகம் �� ங்கீகரிக்காத சில விஷயங்களை, யாராவது செய்ய விரும்பினால், என்ன செய்கிறார்கள்? சமூகத்தின் கண்களில் தங்களுடன் எந்த வழியிலும் எந்த விதமாகவும் �� டையாளப்படுத்திக் கொள்ளாத, முகம் தெரியாத �� ந்நியா் களுடனேயே �� வர்களுடைய விளையாட்டுக்களை வைத்துக் கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில், தெரியாதவை �� ச்சத்தின் நண்பனாகி விடுகிறது, இங்கு பொறுப்பும் ஈடுபாடும் பயத்திற்குக் காரணமாகி விடுகிறது. �� தனால், முற்றிலும் தவிர்க்க முடியாவிடினும், பொறுப்பும் ஈடுபாடும் குறைவாக உள்ள �� திகம் பழக்கமற்ற மனிதர்களைத் தேடுகிறீர்கள். பயம் எப்படியெல்லாம் செயல் படுகிறது என்பதைப் பாருங்கள்! எப்படி நீங்கள் எப்பொழுதும் பயத்தின் பிடியிலேயே இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.
ஸ்வாமிஜி ... எங்களுக்குப் பயம் வரும் பொழுது, �� தை �� திக விழிப்புடன் பாருங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில், �� து திடீரென்று வந்து விடுகிறது. வர்து விட்டுப் போய் விடுகிறது - ஒரு திடீர் �� திர்ச்சியைப் போல, �� ப்பொழுது எங்களுக்கு �� தைப் பார்க்கக் கூட நேரமில்லை ...
பயத்தாக்குதல்கள், நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு �� மைப்பை பலவீனப்படுத்தி விடுகிறது.
ஆம்... நீங்கள் பயக்காக்குதலைப் பற்றிச் சொல்கிறீர்கள்.
பயத்தாக்குதல்கள் குறைவான காலமே இருக்கும் கூரிய பயத்துணுக்குகள்². �� வை வெறுமனே சில நொடிகளில் வந்து விட்டுப் போய் விடும். உதாரணத்திற்கு, நீங்கள் தெருவில் நடத்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பென்று எண்ணி விடுகிறீர்கள். பயம் திடீரென்று எழுந்து, சில வினாடிகளில் �� டங்கி விடுவதை உணர்கிறீர்கள். ஏனெனில் �� தற்குள் �� து கயிறுதான் என்பதை உணர்ந்து விடுகிறீர்கள். இதுதான் பயத்தாக்குதல்.
பாருங்கள் ... �� து இப்படி இருக்கிறது ... எப்பொழுதும் நமக்குள் ஒரு பய ஒட்டம் இருந்து கொண்டிருக்கிறது. சில சமயங்களில் �� து உச்சத்திற்குச் செல்கிறது, �� வ்வளவுதான். இந்த பயத்தாக்குதல்கள் மிகக்குறைவான நேரமே இருந்தாலும், மிகுந்த தீவிரத்துடன் நிழ்கிறது. பயத்தாக்குதல்கள் நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு �� மைப்பை பலவீனப்படுத்தி விடுகிறது. இவை மனச் சோர்வைத் தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகிறது. மேலும் முதுமையடையும் செயல்பாடுகளை வேகப்படுத்தி விடுகிறது. நமது முடி நரைப்பதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் கூட காரணமாகிறது.
சராசரியாக, ஒவ்வொருவரும், விழிப்புடனோ �� ல்லது விழிப்பின்றியோ, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 பயத்தாக்குதல் களுக்கு உள்ளாகின்றனர். நடு இரவில் தொலைபேசி மணியடிப்பது, காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இன்னொரு வாகன ஒட்டி திடீரென்று பாதையில் இருந்து விலகி உங்கள் பக்கமாக வருவது, நீங்கள் ஒரு திகில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்கள் தோளில் தட்டுவது, முதலிய இது போன்ற பலவும் விழிப்புடனான பயத்தாக்குதல்களாகும்.
நீங்கள் உங்கள் கனவுகளிலும் பயத்தாக்குதல்களுக்கு உள்ளாகிறீர்கள்; ஆனால் கண்விழிக்கும் பொழுது மறந்து விடுகிறீர்கள். பயத்தாக்குதல்கள் ஒரு ரோஜாச் செடியின் வேர்களை �� சைப்பது போன்றது; �� து உடல் �� மைப்பிற்கு மிகவும் �� பாயகரமானது.
நீங்கள் சொன்னது போல், பயத்தாக்குதல் நிகழும் பொழுது, நீங்கள் விழிப்புணர்வுக்குள் செல்வதற்கு நேரமே இருக்காது; கடவுளின் பெயரைச் சொல்வதற்குக் கூட நேரமிருக்காது; ஏனெனில் �� து ஒரு பயத்துணுக்கு மட்டுமே. ஆனால், பயத்தாக்குதலுக்குப் பிறகு, �� தை நீங்கள் ஆராய்ந்து, உங்கள் பயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது பயத்தைப் பற்றிய உங்களது மொத்தக் கருத்தையும் கரைத்து விடுவதற்கு உதவும்.
நம்மிடம் இருக்கும் வழக்கமான பயத்தின் தீவிரத்தையும் ஆழத்தையும் குறைப்பதன் மூலம் பயத் தாக்குதல்களின் தீவிரத்தையும் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்கலாம். இந்த வழக்கமான பயத்திலிருந்துதான், பயத் தாக்குதல்கள் எழுகின்றன. ஆழமான புரிந்து கொள்ளுதலாலும் தெளிவாலும் வழக்கமான பயத்தைக் குறைக்க முடியுமானால், பயத்தாக்குதல் களும் குறைந்து விடும்.
பொதுவாக பயம் மிகவும் சக்தியுடன் இருப்பதால், �� து உங்களைக் கட்டுப்பாடு இழக்கச் செய்து விடுகிறது.
ஒரு சின்ன ககை...
ஒரு சூஃபி குருவிடம் �� வரது சீடன் ஒருவன் தீட்சை கொடுக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். இறுதியில்
ரீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விமிப்பணர்வடன் பார்க்கும்பொழுது, மரணம் வந்தாலும் �� தையும் விழிப்புணா்வுடன் நோக்கி, �� து நிகழ �� னுமதிப்பீர்கள்.
குரு ஒரு நிபந்தனையுடன் �� வனுக்குத் தீட்சை கொடுக்கச் சம்மதித்தார். நிபந்தனை என்னவென்றால், �� வன் �� ருகிலிருக்கும் பட்டணக்கிற்குச் சென்று �� ங்கு பர்தா �� ணிந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை முக்குமிட்டு விட்டு, �� ங்கிருந்து �� தற்கப்பாலுள்ள காட்டிற்குச் சென்று �� வன் கையிலுள்ள கம்பால் ஒரு புலியை �� டித்து விட்டு வர வேண்டும். இது மிகவும் எளிதானது என்று மற்ற சீடர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குரு ஒரு புன்சிரிப்புடன் �� வர்களைக் காத்திருக்கச் சொன்னார். ஒரு வாரம் கழித்து �� ந்த சீடன் திரும்பினான். �� வன் மிகவும் மோசமாகக் காயமடைந்து இரத்தம் வடிய நின்று கொண்டிருந்தான். குரு �� வனிடம் என்ன நடந்ததென்று கேட்டார். சீடன் சொன்னான், "எனக்கு எனென்று தெரியவில்லை, ஆனால் நான் பெண்ணை �� டித்து புலியை முத்தமிட்டு விட்டேன்''.
(பலத்த சிரிப்பு ! )
பயம் உங்களை வெறுமனே குருடாக்கி விடும்! �� து சில கணங்களுக்கு உங்கள் சிந்தனையையும் �� றிவுக் கூர்மையையும் ஒருங்கே எடுத்துச் சென்று விடும். �� தனால் பயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு �� தனை வெல்ல வேண்டும்.
பல சம்பவங்களிலும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் ... எங்கேனும் ஏதாவது தீவிபத்தோ �� ல்லது பேரழிவோ ஏற்படும் பொழுது, மக்கள் பயத்தில் எல்லாத் திசைகளிலும் ஓடிக் கொண்டு இருப்பார்கள்; கதவுகளைத் தவறான பக்கம் திறப்பார்கள்; சாதாரண காலங்களில் சரியான வாயில் தெரிந்திருந்தும் இப்பொழுது தவறான வாயிலை நோக்கி ஒடிக் கொண்டிருப்பார்கள். �� வசர காலங்களில் இது போன்ற செய்கைகள் சில சமயங்களில் �� வர்களது
நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். 'நான் யார்?'
வாம்க்கையையே இழக்கவும் காரணமாகி விடும். பயம் மிகவும் குருடாக்கி விடும் தன்மையுடையது.
நீங்கள் எப்பொழுதும் உங்கள் பயத்தை �� றிந்திருக்க வேண்டும் என்று நான் சொல்வதன் காரணம், விழிப்புணர்வால் மட்டுமே கீழ்நிலைச் சக்திகளை உயர்நிலைச் சக்திகளாக உருமாற்றமடையச் செய்ய முடியும். விழிப்புணர்வால் இச்சையை �� ன்பாக மாற்றி விடுவது போல, தூய விழிப்புணர்வால் �� ச்சத்தை மாற்றமடையச் செய்து விட முடியும்.
�� டக்கி வைக்கப்படும் எதுவும் வேறொரு வடிவத்தை எடுத்துக் கொண்டு விடும். �� து முழுவதுமாக வேருடன் களையப்படுவதில்லை; �� தனால் �� டக்கி வைத்தல் பயத்தை வெல்லும் வழியல்ல. விழிப்புணர்வே வழியாகும். உண்மையில், பயத்தை �� டக்கி வைக்கும் பொழுது, �� தை வெல்லும் ஒரு வாய்ப்பை இழந்து விடுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விழிப்புணர்வுடன் பார்க்கும் பொழுது, மரணம் வந்தாலும், �� தையும் விழிப்புணர்வுடன் நோக்கி, �� து நிகழ �� மைதிப்பீர்கள். இதைச் செய்ய முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் உங்களுடைய எல்லா பயங்களுமே இறுதியில் இறப்பைக் குறித்த பயத்தைத் தவிர வேறல்ல. நீங்கள் உங்கள் தினசரி பயங்களின் மீது செயல்படுவீர்களானால், விழிப்பின்றியே உங்கள் மரணத்தைப் பற்றிய பயமும் குறைந்து விடும் : மரணத்தைப் பற்றிய பயம் குறையுமாயின், உங்கள் தினசரி பயங்களும் குறைந்து விடும்.
சரி ... நாம் இப்பொழுது, ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் மீது நேரடியாகச் செயல்படும், இருள் தியானம் எனும் �� ற்புதமான ஒரு தியானத்தைச் செய்வோம்.
ஆனந்தமாக இருங்கள்
�� த்தியாயம் - 7 பொறாமையிலிருந்து விடுதலை - விஷூத்தி சக்கரம் -- சக்தி சாகர தியானம் -
விஷூக்கி சக்கரம் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில், விஷூத்தி �� சுத்தங்களுக்கு �� ப்பாற்பட்ட என்று பொருள்.
இந்த சக்கரம் ஒப்பிடுவதாலும் பொறாமையாலும் பூட்டப்படுகிறது (�� டைபடுகிறது).
இதை, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நமது தனித்தன்மையைக் காட்டுவதன் மூலமும், நமது முழுத் திறனையும், தனித்துவத்தையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் மூலமும் மலரச் செய்ய முடியும்.
தியான முறை: சக்தி சாகர தியானம் - ஜென் புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். எப்பொழுதும் மற்றவர்களிடம் இருப்பது �� ல்லது மற்றவர்கள் சாதித்திருப்பது நம்மை விட �� திகம் என்ற உணர்வில், நாம் மேன்மையை நம்மால் சகித்துக் கொள்ள முடியாத போது, நாம் பொறாமைப்படுகிறோம். ஒப்பிடுதல் விதையென்றால், பொறாமை பழக்கைப் போன்றது!
Freedom from Jealousy
ஒப்பிடுதலும் உண்மையில் இல்லாத ஒன்று?! நாமே �� வற்றை உருவாக்கி விட்டு, பிறகு �� தை எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். விஷூத்தி என்கிற இந்தச் சக்கரத்தின் பெயரிலிருந்தே, இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஷூத்தி என்றால் சுத்தம் என்று பொருள். �� ஷூத்தி என்றால் �� சுத்தம் என்று பொருள். விஷூத்தி என்றால், சுத்தம் �� சுத்தம் இரண்டையும் கடந்த என்று பொருள். �� தனால் இந்தப் பெயரின் விளக்கம் என்னவென்றால். இந்தச் சக்கரம் ஒருபோதும் �� சுத்தமடைவதில்லை; ஆதலால், ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லாதது என்பதாகும்.
�� தனால் இந்தச் சக்கரத்தைப் பூட்டும் (�� டைக்கும்) ஒப்பிடுதல் பொருளில்லாத ஒரு நிழலைப் போன்றது. ஒப்பிடுவதற்கு �� டிப்படையே கிடையாது. �� து கலப்படமற்ற கற்பனை. கட்டுக்கதை.
ஒரு சின்ன கதை ....
சந்தா பாசு, உலகம் முழுவதும் நேரடிக் காட்சிகளை நடத்தும் ஒரு இசைக் குழுவின் உறுப்பினர். சந்தா, ஒரு குறிப்பிட்ட மேடை நிகழ்ச்சியில், ஒரு சில பாடல்களுக்குக் கறுப்பு டோபாவையும், மற்ற பாடல்களுக்கு சிவப்பு டோபாவையும் �� ணிவது என்று முடிவெடுத்தான். �� வன் டோபாக்களை மாற்றி மாற்றி, நிகழ்ச்சியின் முதல் பாதியை முடித்து விட்டான். இடைவேளையில், காட்சி இயக்குனர் �� வனது உடை மாற்றும் �� றைக்கு வந்து, "ஐயா, நீங்கள் மீதிக் காட்சி முழுவதும் சிவப்பு டோபாவைத்தான் �� ணிய வேண்டும்' என்று சொன்னார். சந்தா ஆச்சரியமடைந்து ஏனென்று
கேட்டான். �� வர் சொன்னார், ''மக்கள் கறுப்பு முடியணிந்தவனின் குரலை விட விட சிவப்பு முடியணிந்தவனின் குரலை மிகவும் ரசிக்கிறார்கள்''.
(சிரிப்பு!)
நாம் விஷயங்களை உள்ளது உள்ளவாறு பார்க்க முடியாத �� ளவிற்கு எப்பொழுதும் ஒப்பிடுவதில் மிகவும் மும்மூரமாக இருந்து கொண்டிருக்கிறோம்! நமது மனம், தான் பார்ப்பதில் உள்ள உண்மையான தன்மையை தவற விடும் �� ளவிற்கு ஒப்பிடுவதில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும்.
ஒப்பிடுதல் என்றால் என்ன ?
எங்கெல்லாம் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள் என்று யாராவது சொல்ல முடியுமா ? நீங்கள் தயாராகவே இருப்பீர்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் !
(பார்வையாளர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் ... )
�� ழகு, ஸ்வாமிஜி...
ஆ! �� ழகு! ஒவ்வொருவரும் ஒப்பிடுவதற்கு சொந்த விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்! மிகவும் சரி, �� டுத்தது ....
செல்வம் ... பெயர் மற்றும் புகழ் ... �� திகாரம், கௌரவம்.. �� றிவு ... ஆரோக்யம் ...
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு. மற்றவர்களிடம் இருப்பது �� ல்லது மற்றவர்கள் சார்ந்திருப்பது நம்மை விட �� திகம் என்ற உணர்வில் பொறாமைப்பட ஆரம்பிக்கிறோம்.
சரி, இவையெல்லாம் பொதுவாக நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்வதற்கு உபயோகிக்கும் விஷயங்கள் இல்லையா ? இவற்றை நாம் 4 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்: பணம், �� றிவு, �� ழகு (இது ஆரோக்யத்தை உள்ளடக்கியது) மற்றும் �� ந்தஸ்து. உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும், எல்லாச் சிக்கல்களும் இந்த நான்கு விஷயங்களைத் தவிர வேறில்லை, சரிதானே?
இப்பொழுது ... உலகத்திலுள்ள எல்லா மக்களையும் �� வர்களிடமிருக்கும் செல்வத்திற்கேற்ப ஏறுவரிசையில் ஒரு வரிசையாக நிற்க வைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் �� ந்த வரிசையில் ஒரு பகுதிதான். நீங்கள் எங்கிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள் ?
நடுவில் எங்கேயாவது ஸ்வாமிஜி.....
மிகவும் சரி! நீங்கள் நடுவில் எங்கேயாவது இருப்பீர்கள், இல்லையா ? உங்களால் வரிசையில் உங்களுக்கு இரண்டு பக்கமும் உள்ளவர்களை எண்ணக் கூட முடியாது. உங்களுக்கு முன்னரும் எண்ணற்றவர்கள் இருப்பார்கள். பின்னரும் இருப்பார்கள்.
மேலும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் செல்வநிலை மாறிக்கொண்டே இருப்பதாலும், வரிசையில் �� வர்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்! இப்பொழுது உங்களுக்கு முன்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து பொறாமைப்படுவதா �� ல்லது உங்களுக்குப் பின்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து தளர்வுடனும் கடவுளுக்கு நன்றியுணர்வுடனும் இருப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். �� து உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஒப்பிடுதலும் பொறாமையும் உண்மையில் இல்லாத ஒன்று. நாமே �� வற்றை உருவாக்கி விட்டு, பின்னர் �� வற்றை வெல்வதைப் பற்றி முடிவின்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் வரிசையில் எங்கிருப்பீர்கள் என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் �� ந்த எண்ணம் உங்களைத் தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும்! இல்லாத ஒரு நிகழ்வு உங்கள் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது! �� து எதிர்மறை இருப்புடையது!
எதிர்மறை இருப்பு என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். எனக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த மணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மணியை நான் இங்கிருந்து �� கற்ற விரும்பினால், இதை நான் சுலபமாக இந்த �� றைக்கு வெளியே கொண்டு வைத்து விட முடியும். �� தற்குப் பிறகு �� து இங்கு இருக்காது, சரிதானே ? இந்த மணிக்கு நேர்மறை இருப்பு இருப்பதால், என்னால் இதைச் செய்ய முடிகிறது. நாம் இப்பொழுது, இந்த �� றையில் இருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களால் �� ந்த இருளை எடுத்து வெளியே வைக்க முடியுமா? முடியாது...
ஆனால் நான் இந்த �� றைக்குள் ஒளியைக் கொண்டு வந்தால், இருள் தானாகவே மறைந்து விடுகிறது, சரிதானே? ஏனெனில், இருளிற்கு நேர்மறையான-இருப்பு கிடையாது. �� து எதிர்மறையான-இருப்பை உடையது. �� தற்கு எதிர்மறை இருப்பு இருப்பதால், நம்மால் �� தைச் சுலபமாக �� கற்ற முடியாது.
�� தே போல், ஒப்பிடுவதற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. �� து நம் மனதில் மட்டுமே இருக்கிறது; �� து நம் மனதில் ஒருவிதமான எண்ணத்தைச் செயல்படுத்தும் பொழுதே நிகழ்கிறது. ஒப்பிடுதல் நிஜத்தில் இல்லாததால், உங்களால் �� தைச் சுலபமாக வெளியேறச் சொல்லி வெற்றி கொள்ள முடியாது. வெளிச்சத்தைக் கொண்டு வரும் பொழுது, இருள் மறைவது
போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் �� தை வெல்ல முடியும்.
சமஸ்கிருதத்தில் மாயை, மாயா என்று மொழி பெயர்க்கப்படுகிறது. யாமா இதி மாயா என்று சொல்கிறோம்; �� தன் பொருள், எது இல்லையோ �� து மாயா எனப்படுகிறது!
எது இல்லையோ, �� து தொடர்ந்து தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது! �� துதான் மாயையின் தன்மை! நீங்கள்தான் �� தற்கு உயிர் கொடுக்கிறீர்கள். �� வ்வளவுதான். ஒப்பிடுதல் கலப்படமற்ற மாயை. சொல்லுங்கள்... ?
ஸ்வாமிஜி, நாம் வரிசையில் எந்தப் பக்கத்தையுமே பார்க்காமல் இருப்பதே மிகவும் நல்லது!
ஏன் �� வ்வாறு சொல்கிறீர்கள்? மேலும், எப்படியாயினும், பார்ப்பதற்கு ஏன் பயப்படுகிறீர்கள். நீங்கள் �� தைப் பார்க்க பயப்படுவதே உங்கள் மனதிலிருந்து தப்பி ஓடப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களால் பாதிக்கப்படாமல் பார்க்க முடியுமானால்-நீங்கள் விட்டுவிட்டீர்கள்.
உங்களால் எல்லாவற்றையும் - உங்களிடம் இருப்பதையும் மற்றும் மற்றவர்களிடம் இருப்பதையும் பார்க்க முடியுமானால், �� தன் பிறகும் உங்களால் எப்பொழுதும் நிறைவாக இருக்க முடியுமானால், இந்தச் சக்ரமானது சக்தியூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். பாருங்கள், மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் "திருப்தி" என்ற வார்க்கையை உபயோகப்படுத்தவில்லை. மக்கள் �� டிக்கடி
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும்.
சொல்கிறார்கள், ''திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று. உங்களால் ஒருபோதும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ள முடியாது.
ஒப்பிடுதல் மற்றும் பொறாமையின் எதிர்மறையான இருப்பை �� னுபவ ரீதியாக புரிந்து கொள்ளுதலின் விளைவாக திருப்தி மலர வேண்டும். �� து, உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைக்கான ஆழ்ந்த நன்றியுணர்விலிருந்து மலர வேண்டும். �� தை வெளியிலிருந்து சுமத்த முடியாது. �� து உள்ளேயிருந்து தான் மலர வேண்டும்.
உங்களுக்குச் சொல்லப்பட்டவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மீண்டும் உண்மையைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம், உங்களுக்குள் �� தை �� னுபவிக்கக் கூடிய, ஒரு வெளியைத் திறக்க முடியும். எந்த ஒரு பிரச்சினையானாலும் �� தற்குள்ளேயே தீர்வும் இருக்கிறது. உங்களுக்கு, சிரத்தையான மனதுடன், �� தை ஆழ்ந்து பார்க்கும் விருப்பம் மட்டுமே இருந்தால் போதுமானது. நீங்கள் வெறுமனே ஒப்பிடுதலையும் பொறாமையையும் விழிப்புடன் ஆழ்ந்து பார்த்தாலே �� து உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைக் காண முடியும்.
நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது, உங்களுக்கென்று ஒரு வீடும், காரும் மட்டும் இருந்தாலே போதுமானது என்று நினைப்பீர்கள். இந்த எண்ணமே உங்களைத் தளர்வாக இருக்கச் செய்து விடும். நீங்கள் சில கணங்கள் நன்றியுணர்வுடனும், நிறைவுடனும் கூட இருப்பீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, நீங்கள் உங்கள் காரில், வீட்டை விட்டு வெளியே வந்து, போக்குவரத்து சிக்னலில் நிற்கும் பொழுது, என்ன நடக்கிறது? ஒரு மெர்ஸிடிஸ்
இல்லாத ஒன்று (ஒப்பிடுதலும் பொறாமையும்) நம் மனதை வாட்டிக் கொண்டேயிருக்கிறது. �� து எதிர்மறை இருப்புடையது.
பென்ஸ் கார் உங்கள் கார் �� ருகில் வந்து நின்றதும் ... உங்கள் மனம் �� ந்த சிந்தனையை �� ப்படியே மாற்றிக் கொண்டு விடுகிறது. உங்கள் கார் �� வ்வளவாக நன்றாக இல்லை என்று நினைக்கத் தொடங்கி விடுகிறீர்கள். �� து மெர்ஸிடிஸ் பென்ஸ் காராக இல்லாவிட்டாலும், நீங்கள் புதிய கார் வாங்க உகந்த நேரம் வந்து விட்டதாக நினைக்கத் தொடங்குகிறீர்கள்.
சில நிமிடங்களுக்கு முன்னர், உங்களிடம் இருந்த வற்றுடன் நீங்கள் சந்தோஷமாகத்தானே இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது என்னவாயிற்று? நீங்கள் புதிய ஆசையுடன்-கடன் வாங்கப்பட்ட ஆசையுடன் செயலாற்றத் தொடங்குகிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... இது உங்கள் சொந்த ஆசையல்ல. �� து மற்ற எவருக்கோ சொந்தமான, கடன் வாங்கப்பட்ட ஆசை. �� து �� ந்த பென்ஸ் காரினுடைய சொந்தக்காரரின் ஆசை. இவ்வாறு தான் நீங்கள், உங்கள் மனதில், ஒப்பிடுதல் மற்றும் பொறாமைப்படுதலின் விளைவால், மற்றவர்களின் ஆசையின் மீது செயல்படத் தொடங்குகிறீர்கள்.
உங்கள் வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் �� வசியத்தை நீங்கள் ஒருபோதும் உணர்ந்திருக்கமாட்டீர்கள். ஆனால், உங்கள் �� ண்டை வீட்டுக்காரர் ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கியவுடன், நீங்கள் �� து இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்! உடனே ஒரு குளிர்சாதனப் பெட்டி வேண்டியதன் �� வசியத்திற்கான, உலகத்திலுள்ள எல்லாக் காரணங்களையும் கண்டுபிடித்து விடுவீர்கள். இவ்வளவு நாட்கள் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் சமாளித்துக் கொண்டுதானே இருந்தீர்கள்! எதுவும் மாறவில்லை, ஆனால் என்ன நடந்தது ? உங்கள் மனம் ஒப்பிட ஆரம்பித்து விட்டது.
வெளிச்சத்தைக் கொண்டு வரும்பொழுது இருள் மறைவது போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் �� தை (ஒப்பிடுதலையும் பொறாமையும்) வெல்ல வேண்டும்.
ஆனால் கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமாக முடியாது. �� து உங்கள் மனதில் மிகவும் நுட்பமாக நிகழ்வதால், கடன் வாங்கப்பட்ட ஆசையின் சரியான மூலம் தெரிந்து கொள்ளப்படாமலேயே போய் விடுகிறது. �� து மனதின் மிகவும் நுட்பமான, தந்திரமான ஒரு விளையாட்டு. ஆனால் நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
ஒரு சின்ன கதை ....
ஒருவன் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு �� வன் இருந்த இடத்திற்குத் திரும்ப வந்தான். �� வன் நண்பர்களுடன் �� க்கம்பக்கமெங்கும் சுற்றி வந்தான். �� ங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரிய மடைந்தான். நண்பனிடம் விமர்சித்தான், ''வளமை சுற்றுப்புறத் தோற்றத்தையே முழுமையாக மாற்றி விட்டது!'. நண்பன் சொன்னான், ''இல்லை, வளமை இல்லை, வெறும் சாதாரணப் பொறாமை''.
நாம் எப்பொழுதும் மற்றவர்களைத் தோற்கடிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் இருப்பீர்களானால், ஒருபோதும் நிறுத்த மாட்டீர்கள். ஏனெனில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் சமயத்தில் இன்னொரு கடன் வாங்கப்பட்ட ஆசை எங்கிருந்தாவது வரும்; நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓடத் தயாராகி விடுவீர்கள்!
நீங்கள் உங்களுக்குள் மையம் கொள்ளாததால் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் மையம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்கள் மையம் மற்றவர்களிடம் இருக்கிறது, உங்களுக்குள் �� ல்ல! �� வர்களுடைய மையமும் வேறெங்கோ இருக்கிறது, �� வர்களுக்குள் �� ல்ல! ஒட்டு மொத்தமாக ஊசலாடிக்
எது இல்லையோ, �� து தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. �� துதான் மாயையின் தன்மை, நீங்கள்தான் �� தற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கொண்டிருக்கும் மையத்தில் இல்லாத எண்ணங்கள், மற்ற உணர்ச்சிகளுக்கேற்றவாறு நீங்கள் எவ்வளவு ஓட வேண்டும், எவ்வளவு இழுபறி செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு பொம்மையாகி விடுகிறீர்கள்.
நான் சொல்கிறேன் ... ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும் போதும், தனியே �� மர்ந்து உண்மையிலேயே �� து உங்களுக்கு வேண்டுமா �� ல்லது மற்றவர்களிடம் இருப்பதால் �� தை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு ஆசை எழும் போதும், �� தை நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய எல்லா கௌரவப் பிரச்சினைகளையும் விட்டு, ஒரு சுய ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இருக்கும் பொழுதே உங்கள் கௌரவத்தை விட முடியவில்லை யென்றால், மக்களுடன் இருக்கும் பொழுது எவ்வாறு விடப் போகிறீர்கள் ?
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயிருந்தாலும், �� மைதியுடனும், முழுத் திருப்தியுடனும் இறக்க முடியும். கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழு வாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மன நிறைவைக் காண முடியாது. மேலும் நிறைவேற்றப்படாத, கடன் வாங்கப்பட்ட ஆசைகளில் இருந்து விடுதலை பெற முடியாமல் நீட்டிக்கப்பட்ட, இழுபறியான இறப்பையே பெறுவீர்கள்.
ஜைன மதத்தில், நீங்கள் பிறக்கும்பொழுதே உங்கள் வாழ்க்கைக்குத் உங்களுடனேயே �� னுப்பப்பட்டு விடுவதாக ஒரு நம்பிக்கை
நீங்கள் வெறுமனே விழிப்புணாவுடன் ஒப்பிடுதலையும் பொறாமையும் பார்த்தாலே, �� து உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். இருக்கிறது. இதன் பொருள், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களை இந்த பூமிக்கு �� னுப்பும் முன்னரே, உங்களுடைய உண்மையான தேவைகளை கொடுத்தே �� னுப்புகிறது என்பதுதான்.
ஆனால் இந்த சக்தியை உங்களுடைய கடன் வாங்கப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உபயோகிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படவில்லை, எதுவுமே போதுமான �� ளவு இல்லை என்று உணர ஆரம்பிக்கிறீர்கள். எதுவும் நிகழாததால் நீங்கள் சோர்வாகவும், எல்லாச் சக்தியையும் இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் உணர்கிறீர்கள். இவ்வாறுதான் பிரச்சினை உருவாகிறது.
பாருங்கள் ... வேறுபாடு இருக்கிறது. உங்கள் தேவைகள் �� னைத்திற்கும் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் �� க்கறை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்தி விட முடியும்; ஆனால் உங்கள் ஆசைகளைத் திருப்திப்படுத்துவது முடியாத காரியம். ஏனெனில் எப்பொழுதும் �� வை மாறிக் கொண்டும், தெளிவற்றும் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ஒரு விருப்பம் �� ல்லது ஆசை நிறைவேறும் பொழுதும், இன்னும் நூறு வந்து விடுகிறது.
முடிவேயில்லாமல் ஆசைப்படுவது நமது இயல்பு. ஏனெனில் நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, �� வையனைத்தும் நமக்கு வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் இப்பொழுது இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால் ஆழ்ந்து ஆராய்வீர்களானால், இது உண்மை யென்பதைக் காண்பீர்கள். உங்கள் மனம் மிகவும் தந்திரமாகவும், சாத்வீகமாகவும் செயல்படுவதால், உங்களால் இதை முதல் தடவையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டிற்கு மின் விசிறி வாங்குவதற்காகக் கடைக்குச் செல்கிறீர்கள். ஆனால் வழியில் சில நண்பர்களைச் சந்திக்கிறீர்கள். �� வர்கள் வேறு கடைகளில் வேறு சில பொருட்களை வாங்கப் போவதாகச் சொல்கிறார்கள். உடனே, உங்களுக்கும் �� வற்றை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுவதால், உங்கள் பாதையை மாற்றிக் கொண்டு, �� வர்களுடன் சென்று �� வற்றை வாங்குகிறீர்கள். பிறகு உங்களுக்குத் தேவையான மின் விசிறியை வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை என்பதை உணர்கிறீர்கள் !
நீங்கள் ஒப்பிட ஆரம்பித்துக் கொண்டும், மற்றவர்களின் ஆசைகளை வாழ்ந்து கொண்டும் இருந்தீர்களானால், எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாததால், ஆழமான தொல்லையில் மாட்டிக் கொள்வீர்கள். எப்பொழுதும் உங்களுடைய சொந்த �� ளவுகோலைக் கொண்டு உங்களை �� ளந்து கொள்ளுங்கள்; ஒருபோதும் மற்றவர்களின் �� ளவு கோல்களைக் கொண்டு �� ல்ல. �� து மிகவும் முட்டாள்தனமான மற்றும் �� பாயகரமான காரியம்.
பரதத்தில் குரங்குகளைக் குரங்காட்டிகள் இருக்கிறார்கள். �� வர்கள் கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டிருப்பார்கள். குரங்கைக் குத்தி, �� வர்கள் சொல்வதையெல்லாம் செய்ய வைக்க, உபயோகப்படுத்திக் கொள்வார்கள். �� வர்கள் கோலை ஆட்டி, ''டான்ஸ் ஆடு ராமா! டான்ஸ் ஆடு!'' என்று சொல்வார்கள். குரங்கு நடனம் ஆடும். பிறகு
கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமான முடியாது.
�� வர்கள், ''குட்டிக் கரணம் போடு ராமா! குட்டிக்கரணம் போடு!'' என்று சொல்வார்கள். குரங்கு குட்டிக்கரணம் போடும். குரங்கு வெறுமனே கோலின் இசைக்கேற்ப ஆடும்.
�� து போல நாமும் நமது வாழ்க்கையை நடத்த ஒப்பிடுதல் என்னும் கோலை �� னுமதித்திருக்கிறோம். நாமும் �� தன் இசைக் கேற்ப ஆடிக்கொண்டு, நமக்கு இயல்பான விஷயங்களைச் செய்யாமல், �� ந்தக் கோலின் கட்டளைக்கேற்றபடி செய்து கொண்டிருக்கிறோம்.
ஒப்பிடுதலுக்கும், நமது எதிர்பார்ப்புகளுக்கும் ஒரு முடிவே கிடையாது. நாம் எப்பொழுதும் இன்னும், இன்னும், இன்றும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். நீங்கள் தொடர்ந்து இந்த பகுதிக்கும், �� திகாரத்திற்குமான "எலி ஒட்டப் பந்தயத்தில்" ஒடிக் கொண்டேயிருக்கிறீர்கள். பிறகு எவ்வாறு உங்களால் தளர்வாகவும், மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் இருக்க முடியும் ? மேலும் இந்த எலி ஒட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் வெற்றி பெற்றாலும், எலியாகத்தான் இருப்பீர்கள்!
ஆனால் எப்படியோ, பிற்காலத்தில், ஒரு சமயத்தில், இந்த எலி ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது கூட மன நிறைவைக் கொடுப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்; வெற்றி கூட ஒரு ஆழமான திருப்தியற்ற உணர்வை நோக்கியே இட்டுச் செல்கிறது. இதற்குக் காரணம், புறவுலகம் சார்ந்த பொருள் ரீதியான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட போதிலும், நீங்கள் எப்பொழுதும் உங்கள் இருப்புத்தன்மையை �� லட்சியம் செய்தே வந்திருக்கிறீர்கள்.
�� திருப்தியின் �� ழைப்பு உங்கள் இருப்புத் தன்மை யிலிருந்துதான் வருகிறது. �� தை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது,
உங்களுக்கு ஒவ்வொரு ஆசை எழும்பொழுதும், �� தை நீங்கள் நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள்.
மிகவும் திரும்புகிறீர்கள். ஆனால் �� தைப் புரிந்து கொள்ளாத பொழுது, நீங்கள் மனச் சோர்வை நோக்கித் திரும்புகிறீர்கள். ஏனெனில், உங்களுக்கு எங்கு தவற விடுகிறீர்கள் என்பது தெரியவில்லை ; �� ந்த இமை எங்கேயென்று தெரிய வில்லை; �� தை எங்கே இழந்தீர்கள் என்பது தெரியவில்லை: எங்கே நீங்கள் தவறு செய்தீர்கள் என்பதும் தெரியவில்லை.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது; �� வ்வளவு �� பரிமிதமாக இருக்கிறது - என்பதை என் �� றைபவத்திலிருந்து சொல்ல முடியும்! ஆனால் நாம் �� திருப்தியுடன் இருக்கும் ஒழுங்கு முறைக்கு நன்றாகப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாம் பெற்றுக் கொள்வதனைத்தையும் கொண்டிருக்கிறோம். நாம் எப்பொழுதும் இன்னும் �� திகமாக வேண்டும் என்றே விரும்புகிறோம். ஏனெனில், வேறு யாரோ ஒருவரிடம் �� திகமாக இருக்கிறது. ஏனெனில் ஒப்பிடுதல் நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்முறையாகி விட்டது; ஏனெனில் நமக்கு உள்ளேயே ஒரு மையத்தைக் கொண்டு ஒரு மனநிறை வான வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு என்பது நமக்குத் தெரியவில்லை.
ஒரு சின்ன கதை ....
கடவுளைக் காண்பதற்காக ஒருவன் காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். கடவுள் மனமிரங்கி �� வனுக்குக் காட்சியளித்தார். �� வனுக்கு என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். �� வன் மிகுந்த சந்தோஷமடைந்து, தான் ஒரு நிலச் சுவான்தாராக இருந்ததாகவும், எல்லாச் செல்வத்தையும் இழந்து விட்டதாகவும், மீண்டும் செல்வந்தனாக விரும்புவதாகவும்
ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும் தனியே �� மர்ந்து, உண்மையிலேயே �� து உங்களுக்கு வேண்டுமா, �� ல்லது மற்றவர்களிடம் இருப்பதால் �� தை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள்.
சொன்னான். கடவுள் �� வனிடம் மிகுந்த பரிவுடன், �� டுத்த நாள் காலை முதல் மாலை வரை �� வன் எவ்வளவு தூரம் ஒடுகிறானோ, �� ந்தப் பிரதேசம் முழுவதும் �� வனுடையதாகி விடும் என்றார். �� வன் �� ளவற்ற மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் விடியலுக்கும் முன்பாகவே ஒட ஆரம்பித்தான். �� வனால் எவ்வளவு வேகமாக முடியுமோ �� வ்வளவு வேகமாக ஓடினான். மதியம் நெருங்கிய சமயம், பசி தலை காட்டியது; ஆனால் �� வன் �� தைக் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டிருந்தான். முன்மாலையில், தாகமும் சோர்வும் �� வனை இறுகப் பற்றியது; ஆனால் பல ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டிருந்த �� ண்டை நிலச் சுவான்தாரரைப் பற்றிய எண்ணம் �� வனைத் தூண்டிக் கொண்டிருந்தது. �� வனது சமகாலத்திய செல்வந்தா்களின் உருவங்கள் �� வன் மனதில் வந்து கொண்டிருந்தது; �� வன் தொடர்ந்து ஒடினான். குரியன் �� ஸ்தமிப்பதற்குச் சற்று முன்னர், மயக்கம் வருவது போலவும் பலவீனமாகவும் உணர்ந்த போதிலும், இன்னும் சில �� டிகள் சமாளித்து ஓடினான். �� ந்தி மயங்கும் நேரத்தில், �� வன் தள்ளாடி... இறந்து விழுந்தான்.
நாம் �� னைவரும் நமது வாழ்க்கையை இவ்வாறு தான் வாழ்கிறோம். 'ஏன் ஒடிக்கொண்டிருக்கிறோம் ?' என்று சிந்திப்பதற்குக் கூட நிற்காமல் ஒட்டப் பந்தயத்தில் ஒடிக் கொண்டிருக்கிறோம் ! மற்ற �� னைவரும் ஒடிக் கொண்டிருப்பதால் நாமும் ஓடுகிறோம்! சங்கராச்சாரியார் இதை மிகவும் �� ழகாக "ததாகிம், ததாகிம்…" (இதன் பொருள் - �� டுத்தது என்ன, �� டுத்தது என்ன ... ) என்று விவரிக்கிறார். நாம் எப்பொழுதும் "�� டுத்தது என்ன"'என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம்மை ஒட வைக்கிறது.
சந்தாபாசு �� வன் வீட்டு வாயிற்படியில் �� மர்ந்து �� ழுது கொண்டிருந்தான். �� வன் நண்பன் என்ன விஷயம் என்று கேட்டான்.
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயின், �� மைதியுடனும், முழு திருப்தியுடனும் இறக்க முடியும்.
�� வன் சொன்னான், ''என்னுடைய �� த்தைப் பாட்டி �� வளுடைய எல்லாச் சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டு செக்துப் போய் விட்டாள்'. �� வன் நண்பன் குழப்பமடைந்து, ''�� வளுக்கு மிகவும் வயதாகி விட்டது. மேலும் �� வள் எல்லாச் செல்வத்தையும் உனக்குத்தான் விட்டுவிட்டுச் �� ழுகிறாய் ?'' என்று கேட்டான். சந்தா பதிலளித்தான், ''உனக்குத் தெரியாது. �� தற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், என் மாமா �� வரது எல்லாச் சொத்துக் களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செத்துப் போய் விட்டார்''. நண்பன் குழப்பமடைந்து கேட்டான், ''�� தற்கு ஏன் �� ழுகிறாய்?'. சந்தா தொடர்ந்தான், "�� தற்கும் முந்தைய வாரம் என் �� த்தை எல்லா சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செக்குப் போய் விட்டாள்'. இதற்குப் போய் சந்தா எதற்கு �� ழ வேண்டும் என்று நண்பனால் பரிந்து கொள்ள முடியவில்லை. �� வன் கேட்டான். "சந்தா, தயவு செய்து சொல், இதற்காக ஏன் �� ழுகிறாய் ?''. சந்தா சொன்னான், ''உனக்குத் தெரியாது, இனிமேல் செத்துப் போய் சொத்துக்களைக் கொடுப்பதற்கு உறவினர்கள் யாரும் இல்லை!''.
(பலத்த சிரிப்பு!)
இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட கதைதான். ஆனால் நாமும் இது போல்தான் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். நாமெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையிடமிருந்து எதைப் பறித்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருக் கிறோம். நமது பெயரளவிலான �� ன்பெல்லாமே போத்தைத் தவிர வேறல்ல. சில விஷயங்களில் வெளிப்படையாக புலப்படும் வகையிலும், மற்ற விஷயங்களில் நுட்பமாக சுலபமாக உணர முடியாத வகையிலும் இருக்கிறது. உண்மையில், �� து, உங்களால் விழிப்பின்றி
கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழுவாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மனநிறைவைக் காண முடியாது.
செயல்படுத்தப்படுவதால், உண்மையான �� ன்பென்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒப்பிடுவதற்கான �� டிப்படைக் காரணம், நம்மிடம் மன நிறைவில்லாததே; நம்மிடமிருக்கும் �� னைத்தும் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை. காலையிலிருந்து இரவு வரை, ஒரு 24 மணி நேரத்திற்கு நீங்கள் கண் பார்வையை இழந்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சில நிமிடங்களிலேயே உங்களுடைய வழக்கமான, சகஜமான வேலைகள் கற்பனைக்கெட்டாததாகி விடுவதை உணர்ந்து கொள்வீர்கள். ஏன் 24 மணி நேரம், வெறும் சில நிமிடங்களிலேயே, கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விடுவீர்கள். மீண்டும் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்ப்பது ஒரு மிகப் பெரும் விடுதலையாக இருக்கும். �� ப்பொழுது ஒரு வேளை உங்களுடைய கண் பார்வைக்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லக் கூடும்!
எப்பொழுதாவது நீங்கள் பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது உங்களுடைய கண் பார்வைக்காகத் தன்னிச்சையாக நன்றி யுணர்வுடன் இருந்திருக்கிறீர்களா? இல்லை! ஏன்? ஏனெனில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றை எப்பொழுதும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். �� துதான் காரணம். "�� து எப்படியும் இருக்கிறது ... நாம் �� டுத்தது என்னவென்று பார்ப்போம்', என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது.
நாம் �� னைவரும் இந்த மூன்று �� ச்சுக்களைச் சுற்றியே செயல்படுகிறோம்: செய்தல்1, பெறுதல்², இருத்தல்³. இருத்தலை �� னுபவிக்காமல், பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம். செய்வதால் ஒருபோதும் பெறுவதை ஈடு செய்ய முடியாது! ஒவ்வொரு முறையும் நாம் கடினமாக உழைத்து நமது ஒரு ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொழுதும், நம்மை ஒட வைக்க இன்னும் பல ஆசைகள் வந்து விடுகிறது.
"நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன். பிறகு �� னுபவித்துக் கொள்கிறேன்'' என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். பிறகு, நீங்கள் திரும்ப வந்து �� னுபவிக்கலாம் என்று எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், �� து ஒருபோதும் நடக்காது. ஒவ்வொரு 'நாளை'யும் இன்று என்ற ரூபத்திலேயே வருகிறது. செய்தல் ஒவ்வொரு கணமும் இருத்தலை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் ; �� ப்பொழுதுதான் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று �� ர்த்தம்.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள்! கொண்டாடுங்கள்! வாழ்க்கையை �� னுபவியுங்கள் - இப்பொழுதில்லையெனில் எப்பொழுதும் இல்லை. நாமனைவரும், பிறகு �� னுபவித்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இறுதியில் கல்லறையைச் சென்றடைந்து விடுகிறோம். நீங்கள் ஓடு பாதைக்கு வந்து விட்டாலே, வாழ்க்கையை �� னுபவிக்கும் உண்மையான திறனை இழந்து விடுகிறீர்கள். எவ்வாறு �� னுபவிப்பது என்பதை மறந்து விடுகிறீர்கள்.
"�� டைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் �� திக சுகம் இருக்கிறது!' என்று ஒரு கூற்று இருக்கிறது. எப்பொழுதுமே, நீங்கள் எதையாவது துரத்திக் கொண்டிருக்கும்
Doing1 Having2 Being3
வரை, �� து இந்த முழு உலகத்திற்கும் ஈடாகத் தெரியும் - �� னால் �� தை �� டைந்த பின்னரோ, எப்படியோ இனி �� து முக்கியமற்றதாகி விடுகிறது. நீங்கள் உங்களை �� றிந்து கொண்டு, உங்களுக்குச் சரியாக என்ன வேண்டும் என்று புரிந்து கொண்டு, �� தை மட்டும் செய்ய முயற்சி செய்வீர்களாயின், ஒருபோதும் இது போன்ற சுயமுரண்பாடான மற்றும் சிதறுண்ட குழ்நிலைகளில் இறங்க மாட்டீர்கள்.
ரமண மஹரிஷி �� ழகாகச் சொல்கிறார் ...
"�� டைவதன் முன் கடுகே ஆனாலும் மலையாய்க் காட்டி, �� டைந்த பின் மலையே ஆனாலும் கடுகாய்க் காட்டும் மாய மனம்''
�� தன் பொருள்: மனமானது �� டைவதற்கு முன் கடுகைக் கூட ஒரு பெரிய மலையைப் போலக் காட்டி, �� டைந்த பிறகு �� து மலையாகவே இருந்தாலும் �� தை �� ற்பமான கடுகைப் போல காட்டும் ஒரு மாயை !
ஒப்பிடுதலே இதுபோன்ற மனோபாவத்திற்கு மூல காரணம். மனம் வெறுமனே �� தைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் பார்த்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்துவிடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பிடுதலில் தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். பொறாமையில் தெளிவைக் கொண்டு வாருங்கள். ஏன் ஒடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்பதற்காக ஓடாதீர்கள், �� வ்வளவே.
தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. தேவைகள் சில. ஆனால் ஆசைகளோ பல.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, ஒப்பிடா விட்டால் நாம் எங்கு நின்று கொண்டு இருக்கிறோம் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?''.
பாருங்கள் ... ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது: ஆக்கபூர்வமான - ஒப்பிடுதல் மற்றும் �� ழிவுபூர்வமான -ஒப்பிடுதல்².
ஆக்கபூர்வமான ஒப்பிடுதலில், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, நீங்கள் �� றியாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களைப் பார்த்து உங்கள் �� னுபவபூர்வமான �� றிவை வளர்த்துக் கொள்கிறீர்கள். விஷயங்களை எவ்வாறு இன்னும் நன்றாகச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள்.
உண்மையில், இதை ஒப்பிடுதல் என்று கூடச் சொல்ல முடியாது; �� றிவைச் சம்பாதிப்பது �� ல்லது �� னுபவபூர்வமான �� றிவை வளர்த்துக் கொள்வது என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும், மற்றவர்களிடம் இருப்பதைப்பார்த்து நீங்கள் பொறாமையோ �� ல்லது வேறு ஏதாவது விரும்பத்தகாத எண்ணங்களையோ �� டைவதில்லை. இதுதான் மிகவும் முக்கிய மான விஷயம்.
நாம் பேசிக் கொண்டிருக்கும் உண்மையான ஒப்பிடுதல், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து �� ந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் �� ழிவுபூர்வமான ஒப்பிடுதலைப் பற்றி.
�� ழகோ, பணமோ, �� றிவோ �� ல்லது �� ந்தஸ்தோ மற்றவர்கள் �� ணுபவிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. �� ப்பொழுதுதான் நீங்கள் �� தை �� டைய விரும்ப
Constructive Comparison1 Destructive Comparison2
ஆரம்பித்து, கடன் வாங்கப்பட்ட ஆசைகளின் சுழலில் விழுகிறீர்கள். இது பொறாமையை நோக்கி இட்டுச் செல்கிறது.
இந்த உலகத்தில், நீங்கள் எதைச் செய்யினும் �� தை விட நன்றாகச் செய்பவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். நீங்கள் உலகத்தின் தலைசிறந்த பொறியாளராகவோ �� ல்லது வேகமாக ஓடக் கூடியவராகவோ �� ல்லது மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஒவியராகவோ இருப்பதற்கான சாத்தியக் கூறு 99.99 சதவிகிதம் இல்லை. �� ப்படியெனில் நீங்கள் இவற்றை �� னுபவிப்பதில் ஏதேனும் குறை இருக்கிறதென்றா பொருள் ? நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக �� னுபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொழுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது! ''வேறு யாரோ ஒருவர் உங்களை விட �� திகமாக �� னுபவிக்கிறார்களோ" என்ற எண்ணம் எழும் கணத்திலேயே, உங்கள் மொத்தச் சுவையும் மாறி விடுகிறது. நீங்கள் பொறாமையுடன் �� மைதியற்றும் போய் விடுகிறீர்கள்.
பாருங்கள், செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது. நாம் இருக்கும் நிலையிலேயே ஒரு �� மைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம் நம்முள் நுழைந்தவுடன், நாம் துன்பமடைகிறோம். எவ்வாறு இந்த எண்ணம் வந்தது? மற்றவர்களைப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்வதால். நாம் இவ்வாறு உணர்வதற்குக் காரணம், இந்த எண்ணம் நேரடியாக நமது �� ஹங்காரத்தைத் தாக்கி, நம்மை ஒரு மாவடுவைப் போலச் சுருங்கிப் போக வைப்பதால்தான்.
உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்திவிட முடியும். ஆனால் உங்கள் ஆசைகளை திருப்திபடுத்துவது முடியாத காரியம்.
ஒரு சின்ன கதை....
ஒரு தெருவின் இரு புறமும் எதிரெதிரே இரண்டு கடைகள், ஏறக்குறைய ஒரே மாதிரியான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தன. கடுமையான போட்டி நிலவியது. �� வற்றில் ஒரு கடைக்காரர் ஒருநாள் வெளியே ஒரு விளம்பரப் பலகையை வைத்தார்: ''1929-ஆம் வருடம் நிறுவப்பட்டது''. எதிர்ப்புறமுள்ள கடைக்காரர் இதைக் கடைக்குள்ளிலிருந்து கவனித்துக் கொண்டி ருந்தார். �� டுத்த நாள் �� வர் ஒரு விளம்பரப் பலகையை �� வரது கடையின் முன் வைத்தார்: ''எல்லாம் புதிய பொருட்கள். பழய சரக்குகள் ஏதுமில்லை''.
(சிரிப்பு)
நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொண்டு �� தற்கு எதிர்வினையாற்றிக் கொண்டு இருந்தீர்களானால், உங்கள் மதிப்பை இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று பொருள். நீங்கள் வெறுமனே உங்கள் மூளையிலிருந்து எதிர்ச்செயல் புரிகிறீர்கள்; �� றிவிலிருந்து �� ல்ல. உங்கள் மூளை தான் காணும் �� னைத்தையும் சேமித்து வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு தர்க்க ரீதியற்ற வகையில் எதிர்ச்செயல் புரிவதற்கு ஒரு உடனடி �� ட்டவணையாக உதவுகிறது. �� தே சமயத்தில், உங்கள் உள் �� றிவுக்கூர்மையோ விஷயங்களை உள்ளது உள்ளவாறே நோக்கி மேலே செல்கிறது.
நீங்கள், உங்களுக்கு �� ருளப்பட்ட ஆற்றலைப் புரிந்து கொள்ளாதபோது, நீங்களே உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்காத போது, தானாகவே உங்களுக்குள்ளிருக்கும் வலிமையின் மீது நம்பிக்கையற்று, மற்றவர்களைப் பின்பற்ற ஆரம்பிக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை ஒரு ஆசை நிறைவேறும் பொழுதும் இன்னும் நூறு வந்து விடுகிறது.
சார்பின்றி எதுவுமில்லை என்று புத்தா் சொல்கிறார். ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உயரமானவரா �� ல்லது குள்ள மானவரா ? �� சிங்கமா �� ல்லது �� ழகா? பணக்காரரா �� ல்லது ஏழையா? சொல்லுங்கள்! நீங்கள் உங்களை எதுவென்றும் �� மைத்துக் கொள்ள முடியாது, சரிதானே ? நீங்கள் வெறுமனே நீங்களாகவே இருப்பீர்கள்! �� வ்வளவுதான். புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் இந்தக் கோளில் இருக்கும் பொழுதும் இதுதான் உண்மை.
ஒவ்வொரு தனி மனிதரும் தனித் தன்மையுடையவர். உங்களால் ஒரு சிங்கத்தையும் குதிரையையும் ஒப்பிட முடியுமா ? நாம் எப்பொழுதாவதுநம்மை மலர்களுடனோ �� ல்லது பறவைகளுடனோ �� ல்லது மலைகளுடனோ ஒப்பிட்டுக் கொள்கிறோமோ ? நாம் வெறுமனே �� வற்றின் �� ழகை �� னுபவிக்கிறோம், இல்லையா ?
�� தே போல், நீங்கள் ஏன் மற்ற மனிதர்களைக் கண்டும் மகிழ்ச்சியடையக் கூடாது ?
ஒரே மனிதர்கள் ஒவ் வொருவரும் தனித்துவம் வாய்ந்தும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பாதையில் முழுக் கவனத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு நிமிடமும் மன நிறைவை �� னுபவிப்பீர்கள். இன்னொரு மனிதரின் பாதையைப் பார்ப்பது என்றால் என்ன என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
'ஏன் ஒடிக்கொண்டிருக்கிறோம் ?' என்று சிந்திப்பதற்குக் கூட நேரமின்றி ஒடிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு சின்ன கதை....
நிட்டி முதலியார் தெரு விளக்குகள் இல்லாத ஒரு இருளான கிராமச் சாலையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு பாதுகாப்பிற்காக முன்னால் சென்று கொண்டிருந்த காரைப் பின் தொடர்ந்து செல்வது என்று தீர்மானித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது. நிட்டி நிறுத்த முடியாமல் �� தன்மீது மோதினார். ''நீ ஏன் நிறுத்தப் போவதாக சைகை செய்திருக்கக் கூடாது ?'' என்று நிட்டி �� லறினார். தலையை வெளியே நீட்டிய ஓட்டுனர் சொன்னார், ''என்னுடைய கேரேஜிற்குள்ளேயேவா ?''.
(பலத்த சிரிப்பு!)
உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர் களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும் உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள். நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்; ஒருபோதும் மற்றவர்களுடன் �� ல்ல. நீங்கள் உங்களை �� ல்ல. மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்கு உதவாத வீணான நேரம்தான்.
ஒருவன் 1000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தான். 200 மீட்டர் ஓடிய பிறகு, பின்னால் திரும்பிப் பார்த்து, மற்றவர்கள் �� வனுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் தொடர்ந்து ஒடினான். 500 மீட்டர் ஓடிய பிறகு, மீண்டும் திரும்பிப் பார்த்து, தான்தான் முன்னால் இருக்கிறோம் என்று சந்தோஷமடைந்து தொடர்ந்து ஓடினான். இவ்வாறே ஒவ்வொரு சில மீட்டருக்குப் பிறகும் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி, இறுதியில்
ஏன் ஒடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஒடிக்கொண்டிருக்கிறார் என்பதற்காக ஒடாதீர்கள். �� வ்வளவே.
வெற்றி பெற்று விட்டான். �� வன் திரும்பிப் பார்க்காமல், வேகமாக ஒடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தால், இன்னும் குறைந்த காலத்திற் குள்ளாகவே �� வன் ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஒருவேளை ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கக் கூடும்! �� தே போல, நம் வாழ்க்கையிலும், மற்றவர்களைக் கவனிப்பதற்குப் பதிலாக, எப்பொழுதும் நமது சொந்தமுன்னேற்றத்திலேயே முழுக்கவனத்துடன்இருப்போமாயின், நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்க முடியும். ஆனால் நாம் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்காமல் தவற விட்டு விடுகிரோம்.
நீங்கள் ஒரு �� றைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் விரையமாக்குகிறீர்கள் சதவிகிதத்திற்கும் மேலாக என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல மடியும். முக்கியமாக, ஒப்பிடுதலும் பொறாமையும், மற்றவற்றை விட �� திகமாக, உங்கள் சக்தியை உறிஞ்சி விடும். மற்றவரிடம் எது இருப்பினும், எவ்வாறு �� வர் சமாளித்து �� தை �� டைந்திருப்பார் என்றெல்லாம் திட்டமிடுவதிலும், கணக்குப் போடுவதிலும் உங்கள் மனம் மும்முரமாக வேலை செய்யும். உங்கள் மூளை சூடேறும். இந்தத் தேவையற்றக் கணக்குகளால் உங்கள் ஒட்டு மொத்த �� மைப்புமே தன் சக்தியை இழந்து விடும். ஒப்பிடுதலாலும் பொறாமையாலும் நீங்கள் வெறுமனே உங்கள் சக்தியை வெகு சீக்கிரத்திலேயே வடித்து விட முடியும்.
நாம் எப்பொழுதும் பெட்ரோல், தண்ணீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நமது
இந்த எலி ஒட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் வெற்றி பெற்றாலும் எலியாகவேதான் இருப்பீர்கள். 'ததா கிம்? ததா கிம்?' - '�� டுத்தது என்ன? �� டுத்தது என்ன?'
சொந்த சக்தியைச் சேமிப்பது பற்றி என்ன சொல்வது? நமது சொந்த சக்தியைச் சரியான வழியில் உபயோகிப்பது பற்றி என்ன சொல்வது ?
நாம் ஏன் நமது சொந்த சக்தியைப் பற்றிய விழிப்பின்றி இருக்கிறோம் ? நாம் நம்மை சக்தி �� ருளப் பெற்றவர்களாய் காண்பதில்லை; �� துதான் காரணம். நம்மால் வெளியில் இருக்கும் சக்தி மூலங்கள் வீண்டிக்கப்படுவதைக் காண முடிகிறது; ஏனெனில் �� ங்கு சக்தியை நாம் உணர முடிந்த வடிவில் காண்கிறோம். �� தே சமயத்தில், நமது சொந்த சக்தியை, நாம் வெறுமனே ஆமமான விழிப்பற்ற வழிகளில் விரையம் செய்து விட்டு, பிறகு நமக்குப் போதுமானது கொடுக்கப்படவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் உங்கள் சொந்த வளர்ச்சிக்காக உங்கள் எல்லா ச க்தியையும் உபயோகப்படுத்தினால், உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்; சுலபமாக விரிவடைந்து விடுதலை பெற்ற உணர்வை �� னுபவிக்கலாம்.
ஒப்பிடுதலைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் உங்கள் பலவீனத்தையோ �� ல்லது பலவீனமான செயல் பாட்டையோதான் �� ளவிட எடுத்துக் கொள்கிறீர்கள். �� துதான் பிரச்சினை. ஏன் �� வ்வாறு செய்ய விரும்புகிறீர்கள் ? ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு �� ளவிடாதீர்கள். நீங்கள் �� ணங்காரத்துடன் உங்களை ஏதோ சிறந்தவராக பறைசாற்றிக் கொள்ளவும் வேண்டாம். �� னால் கொஞ்சம் சுயமரியாதையுடன் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதைக் காண முடியும். �� ப்பொழுது உங்களை இவ்வாறு �� ளவிட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் எப்பொழுதாவது உங்களை கண்பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா ?
உங்களுக்குச் சுயமரியாதை இருக்குமானால், ஒவ்வொரு வரின் தனித்துவத்தையும் உணர்ந்து, ஒப்பிடுவதற்கே இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வெறுமனே நமது இருப்பிற் காகவே நன்றியுணர்வுடன் இருப்பதற்கு இது முதல் படியும் கூட! ஒரு சின்ன கதை....
ஒரு முறை ஒரு �� ரசன் மந்திர சக்திகளை �� டைவதற்காக ஒரு குருவிடம் சென்றான். �� வனது �� ண்டை நாட்டு �� ரசா்களை விட மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆக விரும்பினான். �� வன் குருவின் முன் �� மர்ந்து தான் வந்ததன் நோக்கத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினான். குரு �� ரசன் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு �� வர் �� வனைத் தனது தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியும், ஒரு சைப்ரஸ் செடியும் �� ருகளுகே வளர்ந்திருந்த இடத்திற்குப் போகச் சொன்னார். �� வர் சொன்னார், "�� வைகளே உனது ஆசான். நீ கற்றுக் கொள்ள வேண்டியதை �� வை உனக்குக் கற்றுக் கொடுக்கும்'. தோட்டத்திற்குச் சென்ற �� ரசன் �� ந்த இரண்டு செடிகளையும் பார்த்தான். �� ந்தச் செடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பதை �� வனால் புரிந்து கொள்ள முடியவில்லை. �� வன் குருவிடம் திரும்பி வந்து கேட்டான், "தாங்கள் என்ன சொல்கிறீர்கள் குருவே ? எவ்வாறு �� வை எனக்குக் கற்றுத் தர முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'. குரு �� வனை �� ந்தச் செடிகளிடம் �� ழைத்துச் சென்று விளக்கினார், ''இந்த சைப்ரஸ் செடி ரோஜாச் செடிக்கு �� ருகில் பல வருடங்களாக இருக்கிறது. �� து ஒருபோதும் ரோஜாச் செடியாக விரும்பியது இல்லை. �� தே போல், ரோஜாச் செடியும் ஒருபோதும் சைப்ரஸ் செடியாக விரும்பியது இல்லை. �� வைகள் தினமும் வெறுமனே தங்களது கடமைகளான வளர்தலையும்
நாம் �� னைவரும் இந்த மூன்று �� ச்சுக்களைச் சுற்றியே இருக்கிறோம்; செய்தல், பெறுதல், இருத்தல்.
மலர்தலையும் செவ்வனே செய்து வருகின்றன. மனிதன் சைப்ரஸ் செடியாக இருந்திருந்தால், தன்னை ரோஜாச் செடியுடன் ஒப்பிட்டுக் கொண்டு, மக்களின் கவனத்தைக் கவரும் ரோஜாச் செடியின் மீது பொறாமை கொண்டிருப்பான். �� ல்லது ஒருவேளை ரோஜாச் செ டியாக இருந்திருந்தால், பொறாமையுடன் சைப்ரஸ் செடியைப் பார்த்து, தினமும் மக்களால் பறிக்கப்படும் �� வஸ்தைகள் இல்லாமல் �� து எவ்வளவு �� மைதியாக இருக்கிறது என்று எண்ணியிருப்பான்''. குரு சொன்னார், 'இதுவே நீ �� டையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி!''.
பாருங்கள், இரண்டு செடிகளும் செழுமையாக வளர்ந்த தற்குக் காரணம், �� வை தங்கள் எல்லாச் சக்தியையும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காக உபயோகித்ததுதான். ஒரு �� ணுவளவு சக்தி கூட மற்றவற்றின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக விரையமாக்கப்படவில்லை. �� வற்றின் 100 சதவிகித சக்தியும் �� வற்றின் வளர்ச்சிக்கே உபயோகப்படுத்தப்பட்டது.
�� தே போல, உங்களுடைய எல்லாச் சக்தியையும், உங்களுடனேயே பந்தயத்தில் ஓடவும், உங்களுடனேயே போட்டி யிடவும் செலவழித்தீர்களானால், உங்களுடைய முன்னேற்றம் �� பரிமிதமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி யிருக்கிறீர்கள் என்று திரும்பிப் பார்த்தால், �� தை உங்களாலேயே நம்ப முடியாது. மேலும் இடையூரற்ற நிரந்தரமான �� மைதியைப் பெறுவதற்கும் இதுவே ஒரே வழி!
''இடையூறு �� ற்ற' �� மைதியைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஓடும் பொழுது, உங்களுக்கு ஒரு குறுகிய கால �� மைதி, ஒவ்வொரு ஆசை நிறைவேறும் பொழுதும், கிடைக்கலாம். �� துவும் �� டுத்த
இருத்தலை �� ழைவிக்காமல் பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம்.
ஒப்பிடுதலை ஆரம்பித்தவுடன் மறைந்து விடும். இன்னொரு பக்கம், நீங்கள் உங்களுடன் மட்டுமே ஓடும் பொழுது, விரைவான முன்னேற்றமும் இடையூரற்ற �� மைதியை யும் பெறுவீர்கள்.
மற்றவர்களால் இடையூறு செய்யப்பட முடியாத �� மைதி, மிகப் மெரிய விடுதலையாகும். தெளிவாக இருங்கள் ... இன்னொருவரால் இடையூறு ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்குள் ஏதோ தடை �� ல்லது புரிந்து கொள்ளுதலில் குறை இருக்கிறதென்று �� ர்த்தம். �� தாவது, நீங்கள் உங்கள் �� மைதிக்கு இன்னும் மற்றவர் களைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் குறைவிற்கு நீங்கள் சமூகம் என்று பெயர் கொடுக்கிறீர்கள். சமூகம் என்று ஒன்றுமில்லை. வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை! விரிதலே வாழ்வு; சுருங்குதல் சாவு. நீங்கள் உங்களுக்குள் தெளிவாக இல்லை; �� தன் பழியை மக்கள் மீது போடுகிறீர்கள்.
நீங்கள் நிஜமாக்கிக் கொள்ளும் சுழலில் சிக்கிக் கொண்டு விட்டால், எலி ஒட்டப் பந்தயத்தில் இருக்கிறீர்கள்! ஒப்பிடுதலும் பொறாமையும் மற்றவர்களின் கனவுகளைக் கடன் வாங்கிக் கொண்டு �� வற்றை உங்களுடைய நிஜமாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தவிர வேறல்ல. எலி ஒட்டப் பந்தயத்தில் இருப்பதற்கு சக்தி �� ல்லது ஆற்றல் தேவை. சக்தி �� ல்லது ஆற்றல்தான் உங்கள் கனவுகளை நனவாக்குகிறது. ஆனால் நிஜம் உண்மையில் உங்கள் கனவு என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான சாதனை! இதைப் புரிந்து கொள்வதற்கு ஆற்றல் தேவையில்லை; புத்தி �� ல்லது �� றிவே தேவை.
'நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன், பிறகு �� னுபவித்துக் கொள்கிறேன்' என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.
ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும்; �� றிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும்! நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ �� துவாகத்தான் இருக்கிறீர்கள். விழித்துக் கொள்ள வேண்டியது மாத்திரமே தேவை, நீங்கள் நிஜமாக்க முயற்சி செய்யும் மற்ற �� னைத்துமே கடன் வாங்கப்பட்டதும் பொய்யானதும்தான் என்பதை �� றிவு உங்களுக்குப் புரிய வைக்கும் !
நாம் எப்பொழுதும் வெளியுலகில் சாதிப்பதைத்தான் பார்க்கிறோம். இதுவே ஒப்பிடுதலுக்கும் பொறாமைக்கும் மூல காரணம். நீங்கள் வெளியுலகில் ஏதேனும் உணரத்தக்க வகையில் சாதித்திருந்தால் மட்டுமே மக்கள் உங்களை மதிக்கிறார்கள். கல்வி சார்ந்த பட்டங்கள், �� ழகிற்கான பட்டங்கள், தொழில் சார்ந்த பதவிகள், ஆராய்ச்சி வெளியீடுகள், வங்கி இருப்பு ஆகியவையே சமூகம் உங்களை மதிப்பிட வைத்திருக்கும் �� ளவு கோல்கள்.
பாருங்கள், முதலில் நீங்கள் யாராலும் மதிப்பிடப் பட வேண்டியதில்லை. உங்கள் சொந்த �� றிவின் மீது நம்பிக்கை வைத்து நீங்களே உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியுலகில் சாதிக்க வேண்டியதும், மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டியதும் நிறையவே இருக்கிறது. �� றிவியலின் சாதனையால்தான் இன்று நான் இந்த மின் ஒலி பெருக்கியின் மூலம் பேசுவதை உங்களால் கேட்க முடிகிறது.
ஆனால் நீங்கள் உள்ளுலகிலும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளியுலக சாதனைகள் தற்செயலானவை. �� வை உங்களுக்கு உடனடியாகப் பெயரையும், புகழையும், பணத்தையும் தரலாம். ஆனால் உண்மையான சாதனை உள்ளுலகத்தில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு 'நாளை'யும் 'இன்று' என்ற ரூபத்திலேயே வருகிறது.
உங்களில் மையங்கொண்டு, கூரிய விழிப்புணர்வுடன் வெளியுலக செயல்பாடுகளில் வெறுமனே தாமரையிலைத் தண்ணீர் போலப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். வெளிச் செயல்பாடுகள் இடையூறின்றி நடைபெறட்டும்; ஆனால் நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையில் மையம் கொண்டிருங்கள். �� வ்வாறு செய்தால், உங்களால் வெளியுலகில் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்; ஏனெனில் உங்கள் உள் �� றிவு வளர்ந்து கொண்டும், நீங்கள் செயலாற்றுவதில் வழிகாட்டிக் கொண்டும், �� வற்றின் விளைவை ஒரு வெறும் பார்வையாளராக கவனித்துக் கொண்டும் இருக்கும்.
பிறகு நீங்கள் வெளியுலக சாதனைகளுக்கேற்றவாறு �� ங்குமிங்கும் �� லைபாய்ந்து கொண்டிருப்பதை நிறுத்தி விடுவீர்கள். உங்கள் இருப்புத் தன்மையின் மையத்தில் உறுதியாக நிலைபெற்று மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். இந்த ஒப்பிடுதல் மற்றும் பொறாமைச் சுழலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி உங்கள் மையத்தைக் கண்டுபிடிப்பதுதான்.
வெற்றிகரமான தொழிலதிபர்கள் இன்று எத்தனை வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா ? �� வர்கள் விரும்பிய �� னைத்தையும் சாதித்து விட்டார்கள்; �� வர்களுடைய சொந்தக் கனவுகள், கடனாகப் பெற்ற கனவுகள் �� னைத்தையும் நிஜமாக்கிவிட்டார்கள். ஆனாலும் மனநிறைவடையவில்லை; �� வர்களிடம் ஒரு வெறுமை இருக்கிறது.
எதற்காக இவ்வளவு ஓடினார்கள் என்று ஆச்சரியப்படத் தொடங்கியிருக்கிறார்கள். �� வர்களது எலி ஓட்டப்பந்தயத்தில் இத்தனை நாளும் �� வர்களைத் தூண்டி விரட்டிக் கொண்டிருந்த ஆசைகளும், வலிமையான உணர்வுகளும் இப்பொழுது இல்லை.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள். கொண்டாடுங்கள். �� னுபவியுங்கள். இப்பொழுதில்லையெனில் எப்பொழுதும் இல்லை.
�� வர்கள் தங்களைப் பற்றிய ஒரு குழப்பத்தில் இருக்கிறார்கள். �� வர்கள் தொழிலில் இருந்த காலத்தில், �� வர்களின் மீதே இருந்த பிடிமானம், இப்பொழுது திடீரென்று வலுவிழந்து விட்டது போல் கோன்றுகிறது.
இதற்குக் காரணம் �� வர்கள் விழிப்புணர்வில்லாமல் ஓடியதுதான்; �� வர்களுக்கே நேரம் ஒதுக்கக் கூட நிற்காததுதான்; சுய விசாரணை செய்து கொள்ளாததுதான். �� தன் விளைவாக, இப்பொழுது �� வர்கள் நிற்கும் பொழுது �� ல்லது திடீரென்று இனிமேல் ஓட முடியாது என்ற நிலை வரும் பொழுது, �� வர்கள் தங்களிடமே தஞ்சம் புகுந்து, தங்கள் இருப்புத் தன்மையுடனேயே தாங்கள் இசைவாக �� ல்லது இயல்பாக இல்லாததைக் கண்டு கொள்கிறார்கள். இதுவே ஒரு வியாதியாக �� ல்லது மனச் சோர்வாக உருவெடுக்கிறது.
நீங்கள் வெற்றியினால் வரும் மனச்சோர்வில் விழுந்து விட்டீர்களானால், மூன்று வழிகளில் புகலிடம் தேடலாம். முதலாவது, போதை மருந்துகள் - இதற்கு �� டிமையாவது மேலும் மனச்சோர்வை நோக்கியே இட்டுச் செல்லும். இரண்டாவது வழி, தற்கொலை - இது தப்பித்தல். மூன்றாவது வழி, தியானம் - தீர்வை உள்ளே தேடுவது. �� றிவுக்கூர்மை யுடையவர்கள் மூன்றாவது வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த மனச்சோர்விலிருந்து விடுதலை பெற சுய விசாரணை ஒரு வழியாக முடியும். பிரச்சினை உள்ளே இருக்கும்போது, நீங்கள் தீர்வை வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையை வெகுகாலமாக �� லட்சியம் செய்து விட்டீர்கள். இந்த மனச் சோர்வு உண்மையில் உங்கள் இருப்புத் தன்மையின் �� ழைப்புதான். �� தனால்தான் மீண்டும் மீண்டும் குருமார்கள் உங்கள் உள் மையத்தில் மையங்கொண்டு வெறுமனே
'�� டைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் �� திக சுகம் இருக்கிறது' என்று ஒரு கூற்று இருக்கிறது.
வெளியில் செயலாற்றிக் கொண்டிருக்கும் உத்திகளை எப்போதும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதையே நீங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்கும் பொழுது சொன்னால், கவனம் செலுத்த விரும்பமாட்டீர்கள். ஏனெனில் உங்களிடம் போதுமான, நீங்கள் கொண்டு வந்த �� னைத்துச் சக்தியும், உங்களது மையத்தை விட்டு விலகிய நடத்தையினால் வீணாக்குவதற்கென்றே இருக்கிறது. உங்கள் சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும் பொழுது, எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்வீர்கள். �� ந்த ''ஏதோ'' வைத்தான் குருமார்கள் மீண்டும் உங்களுக்குச் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.
சிறந்த இயற்பியலாளரான ஆல்பாட் ஐன்ஸ்டீன் மரணப் படுக்கையில் இருந்தார். �� வருக்கு நெருக்கமான சிலா் �� வரைச் சுற்றி �� மர்ந்திருந்தனர். �� வர்களில் ஒருவர் �� வரிடம், இன்னொரு முறை பிறக்க நேர்ந்தால் என்னவாகப் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். �� னைவரும், �� வர் இன்னும் சிறந்த விஞ்ஞானியாக �� ல்லது �� துபோல ஏதாவதாக பிறக்க விரும்புகிறேன் என்று சொல்வாரென எதிர்பார்த்தனர். ஐன்ஸ்டீன் பதிலளித்தார், ''நான் மீண்டும் பிறப்பதாயிருந்தால், ஒரு குழாய் ரிப்பேர் செய்பவராகப் பிறக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்''.
�� வர் சாதிக்க வேண்டியதையெல்லாம் சாதித்து விட்டதாகவும், ஆனால் எதற்காக இதையெல்லாம் சாதித்தாரோ �� தை சாதிக்கவில்லையென்றும் உணர்ந்தார். �� வர் உலகிற்கு மகத்தான உண்மைகளை �� ளித்தார். ஆனால் �� வரது முழு வாழ்க்கையுமே ஒரு பொய்யாகி விட்டதாக உணர்ந்தார். �� வரது கடைசி நாட்களில், �� வரது வாழ்வு முழுவதும் வெளியுலக
'�� டைவதன் முன் கடுகே ஆனாலும் மலையாய்க் காட்டி, �� டைந்த பின் மலையே ஆனாலும் கடுகாய்க் காட்டும் மாய மனம்'.
நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டு விட்டதாகவும், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு ஆழமான தொடர்பைத் தவறவிட்டு விட்டதாகவும் உணர்ந்தார்.
�� தனால்தான் மீண்டும் ஒரு விஞ்ஞானியாக விரும்பாமல் குழாய் ரிப்பேர்க்காரராகப் பிறக்க விரும்புவதாகக் கூறுகிறார். நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும், ஒரு இயந்திரமாகி விடாதீர்கள். இது ஒரு ஆன்மீக வாதிக்குச் சுலபமான வேலை; உலகாயதவாதிக்குக் கடினமான வேலை.
பாருங்கள், இந்த ஒப்பிட்டு ஒடிக் கொண்டிருக்கும் செயல்முறையில் நீங்கள் உண்மையிலேயே ஒரு இயந்திரமாகி விடுகிறீர்கள். உங்களுடைய வெகுவான தினசரி செயல்பாடுகள் விழிப்பற்றதாகி விடுகின்றன. நீங்கள் ஒரு காரை வழட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற விழிப்பு கூட இல்லாமல் உங்களால் ஒரு காரை ஒட்ட முடியும். நீங்களும் காரைப் போல ஒரு வெறும் இயந்திரமாகி விட்டீர்கள்.
காலையில் செல்லும் வரை, உங்களைப் பற்றிப் பரிபூரணமான விழிப் புணர்வே இல்லாமல், ஒரு நிகழ்ச்சி நிரலிடப்பட்ட இயந்திர மனிதனை-போல வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது எல்லாவற்றையும் திறமையாகவே செய்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் மனிதத் தன்மையை இழந்து விட்டீர்கள்! நீங்கள் இந்த பூமியில் பிறந்த நோக்கத்தை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வெகுவாகத் துண்டிக்கப்பட்டு விட்டீர்கள் !
நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது, விஷயங்களைத் திறமையாக மட்டுமின்றி, ஒரு ஒரு நிறைவான
Programmed Robot1
உணர்வுடன், பிண்டமான நீங்கள், �� ண்டமான பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்திருப்பீர்கள்; உங்கள் வேர்கள் பூமியில் இருக்க, நீங்கள் வானில் பறந்து கொண்டிருப்பீர்கள். இவ்வாறில்லாமல் பறக்கும் பொழுதுதான், நீங்கள் எப்பொழுதும், எப்பொழுது விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே இருப்பீர்கள். �� தனால் பரிந்து கொள்ளுங்கள், விழிப்புணா்வுடன் வேலை செய்வது உங்கள் திறமையை மட்டும் �� திகப்படுத்துவதில்லை; உங்கள் இருப்புத் தன்மையின் நோக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
சரி, இப்பொழுது ... நாம் பொறாமையைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோம்! பொறாமை நீங்க ளெல்லாம் �� றிந்தது போல் ஒப்பிடுதலிலிருந்து எழுவதே. மற்றவர்களின் உயர்வை எவ்விதத்திலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாதபோது, நாம் பொறாமை கொள்ளத் தொடங்குகிறோம். நாம் ஏன் பொறாமை கொள்கிறோம் என்பதற்கு எப்பொழுதுமே பல காரணங்களை வைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு, உங்களை விட மற்றொருவர் �� ழகாக இருக்கிறார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே உங்களால் �� தைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உங்களுக்குள் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள். மேலும் இன்னொருவர் உங்களை விட �� மகாக இருப்பதைக் கண்டு நீங்கள் பொராமைப்படுவது இயற்கையானதுதான் என்றும் நினைக்கிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள் ... கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் �� ல்ல. �� வர் ஒரு பொறியாளராக இருந்திருந் தால் ஒவ்வொரு பெண்ணையும் �� ல்லது ஒவ்வொரு ஆணையும் ஒரே �� ச்சால் செய்திருப்பார். ஒருவேளை எல்லாப்
ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது; ஆக்கப்பூர்வமான ஒப்பிடுதல் மற்றும் ஆமிவுப்பூர்வமான ஒப்பிடுதல்.
பெண்களையும் முன்னாள் உலக �� ழகியான ஐஸ்வா்யா ராயைப் போன்ற �� ச்சில் செய்திருக்கக் கூடும்!
�� வர் மிகவும் �� மகான பெண்ணாகக் கருதப்படுகிறார் �� ல்லவா? எல்லா ஆண்களையும் ஹ்ருதிக் ரோஷனைப் போன்றோ �� ல்லது ஷாரூக்கானைப் போன்ற �� ச்சிலோ செய்திருப்பார்! ஆனால் கடவுள் ஒரு பொறியாளர் �� ல்ல. �� வர் ஒரு கலைஞர். �� வர் ஒவ்வொருவரையும் ஒரு தனித்துவம் வாய்ந்த வழியில் செய்கிறார்.
நீங்கள் போதுமான �� ளவு �� ழகாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு உயிருமே �� ழகாகத்தான் இருக்கிறது. எந்த �� ளவு கோலைக் கொண்டு �� ழகை �� ளக்கிறீர்கள் ? �� ளவுகோல் எதுவும் கிடையாது. �� வையெல்லாம் உங்களுடைய எண்ணங் களும் கருத்துக்களுமே. மேலும் வெறுமனே எண்ணிப் பாருங்கள்... உங்களுடைய பெயரளவிலான திரையுலக நாயகன் �� ல்லது நாயகி எவ்வளவுதான் �� ழகாக இருந்தாலும், உங்களால் �� வர்களது உருவத்தைக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீரையாவது சுவைக்க முடியுமா ?
நீங்கள் போதுமான �� ளவு �� ழகாக இருக்கிறீர்கள் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் களின் உடலைக் கண்டு ஏங்க ஆரம்பித்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பிளவை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே பிளவுபட்ட தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களையே வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
மற்றவர்களின் உடலைக் கண்டு ஏங்காத கண்கள் ஒருவிதமான �� ழகையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுள்
நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்து விடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பிடுதலில் ஒரு தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.
உங்களுக்குச் செய்தவற்றிற்காக விசுவாசத்துடன் இருங்கள். உங்களுக்கு �� ந்த விசுவாசம் இல்லாத பொழுது தான், நீங்கள் எல்லா விதமான �� பத்தமான வழிமுறைகளிலும் ஈடுபட்டு உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். நீங்கள் உங்களை (முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, உங்களுக்கு ஒருவிதமான வசீகரம் வர்து விடுகிறது. இந்த வசீகரம் உங்கள் பெயரளவிலான �� ழகைக் காட்டிலும் பன்மடங்கு உயர்வானது.
பாருங்கள், உடலழகு என்பது ஒன்று, வசீகரம் என்பது இன்னொன்று. உடலழகை எவ்வாறாயினும் �� டைந்து விடலாம். இந்நாட்களில் உடலழகை �� டைவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன - �� ழகு சாதனங்கள், �� ழகியல் �� றுவை சிகிச்சை கள் மற்றும் பல �� றுவை சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் வசீகரம் என்பது உங்களிடம் �� சாதாரணமான நம்பிக்கையும் �� மைதியும் இருந்தால் மட்டுமே வருவது; �� டங்காக ஆசைகள் �� ற்ற பிறகு வருவது; நீங்கள் உங்கள் உடலுடன் முழுவதுமாக இயல்புடன் இருக்கும்பொழுது வருவது.
நீங்கள் உங்களை முழுமையாக �� னுபவிக்கும் பொழுது, உங்களிடம் ஒருவிதமான வசீகரம் ஏற்படுகிறது. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள பெயரளவிலான மிகவும் �� ழகானவா் களை விட மிகவும் �� மகாகக் கோன்றுகிறீர்கள். நீங்கள் போக்கை நிர்ணயிப்பவராகிட் விடுகிறீர்கள்.
நான் �� மெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது, இதுபோன்ற காவியுடை �� ணிந்து கொண்டு பேசினால் மக்கள் எவ்வாறு கேட்பார்கள் என விமான நிலையத்திலிருக்கும் �� திகாரிகள் என்னிடம் கைட்டனர்! நான் �� வர்களிடம்
Grace1 Trend - setter2
சொன்னேன், "எனக்கு ஒரு வாரம் �� வகாசம் கொடுங்கள், நான் இதை �� மெரிக்காவின் நாகரிகமாக்கிக் காட்டுகிறேன்! '' . தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டவனே தலைவன் எனப்படுகிறான். நீங்கள் உங்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஒரு தனித்துவம் வாய்ந்த மலராகி விடுகிறீா்கள்; உங்களிடம் �� சாதாரணமான சுதந்திரமும் ரம்பிக்கையும் ஏற்படுகிறது. உங்களுடைய எல்லாக் குற்ற உணர்வுகளும் உடலைக் குறித்த வெறுப்பும், தூய நம்பிக்கையாலும் கருணையாலும் �� கற்றப்படுகிறது.
நீங்கள் உங்கள் சொந்த உடலுடன் வாமக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்னொருவரின் உடல் �� ல்லது இன்னொருவரின் பரிமாணங்கள் மிகவும் கவர்ச்சி யாக இருக்கிறது என்று எண்ணும் கணத்திலேயே, உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
தங்கள் ஆணழகர்களின் படங்களை சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு, �� வர்களைப் உடற்பயிற்சிகளைச் செய்பவர்களை பார்த்திருக்கிறேன். தெளிவாக இருங்கள் ... இன்னொருவருடைய உடல் உங்களுடையதை விட மிக �� ழகாக இருக்கிறது என்ற எண்ணம் வந்த உடனேயே, உங்களுக்கும் உங்களுக்கும் இடையிலேயே ஒரு இடை வெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
இது போன்ற மற்றவரின் உடலைப் பார்க்கும் விழிப்பற்ற வழிகள் உங்கள் இருப்புத் தன்மையில் விரும்பத்தகாத பக்க விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. நம்மில் ஒருவரும் நமது உடலை ஆழமாக நேசிப்பதில்லை. நாம் �� தை ஒரு சுமை போலச்
'Give me one week and I will make this a fashion in America'
சுமந்து கொண்டிருக்கிறோம், �� வ்வளவே. �� தை ஒரு சத்திரம் போலக் கருதுகிறோம். நாம் �� தை வெறுப்பதால், ஒருபோதும் �� தனுள் இருப்பதில்லை. நாம் நமது உடலைத் தவிர மற்றெங் கெல்லாமோ இருக்கிறோம். �� தனால் தொடர்ந்து �� மைதியற்றும், எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்துவிடும் நிலையிலும் இருக்கிறோம்.
உகாரணத்திற்கு, உங்களுடைய ஓட்டுனர் ஏதேனும் சிறிய தவறு செய்தாலும், நீங்கள் முயற்சியின்றியே �� வர் மீது வெடித்து விடுகிறீர்கள். வேலையில், தொடர்ந்து ஒரு எரிச்சலான மன நிலையிலேயே இருக்கிறீர்கள். இதற்கான காரணங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருக்கிறதென்று நினைக்காதீர்கள். மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, என்னுடைய எல்லாத் தொழிலாளர்களும் திறமையின்றி இருப்பதால்தான் நான் எரிச்சலடைகிறேன்''. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எரிச்சலடைவதற்கு காரணம் இதுவல்ல. நீங்கள் உங்கள் உடலுடன் இயல்பாக இல்லை; �� துவே உங்கள் �� மைப்பின் �� மைதியற்ற தன்மைக்கும் எரிச்சலுக்கும் காரணம். இது மிகவும் நுட்பமாக இருப்பதால் உணர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து உங்கள் �� ளவீடுகளை �� ல்லது பரிமாணங்களை மாற்றிக் கொண்டேயிருக்க விரும்புகிறீர்கள். உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குப் போதுமானதாக இல்லை என்ற எண்ணமே நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் முதல் பாதிப்பு.
ஏதேனும் கேள்விகள் ?
நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக �� ரைபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொமுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.
ஸ்வாமிஜி, உங்கள் முகம் என்னைப் பொறுத்தவரை மாறிக் கொண்டேயிருப்பது போல் தோன்றுகிறதே, �� து என்றுடைய கற்பனையா �� ல்லது உண்மைதானா ?
(பாமஸம்ஸர் சிரிக்கிறார்!)
புரிந்து கொள்ளுங்கள்... என்றுடைய இருப்புத்தன்மை �� ஹங்காரமற்று திரவம் பொல் இருக்கிறது. நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக்கிறேன். நான் வெளிப்படுத்தும் எதுவும் திரவத்தைப் போன்று எளிதாக வளைந்து கொடுப்பதால் �� தை �� ப்படியே என் முகத்தில் காண்கிறீர்கள். என் முகம் எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருப்பது போல் தோன்று வகற்குக் காரணம் இதுவே! நாம் �� டுத்த சக்கரமான, ஆக்ஞா சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது, �� ஹங்காரமற்ற தன்மை தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
Possessiveness1
மட்டுமே வைத்திருக்க முடியும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களானால், நீங்கள் தன்னுடையது என்ற எண்ணத் திலிருந்தும், �� திலிருந்து எழும் பொறாமையிலிருந்தும் விடுதலை பெறலாம்.
ஒவ்வொரு மனிதரையும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு போலப் பாருங்கள்; �� வர்களுடன் எதைக் கொண்டு வந்தாலும், �� தை வெறுமனே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு ஆற்றைப் பிடித்து வைத்திருக்க முடியுமா? தண்ணீரைக் கையில் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான ஒரு செயல், இல்லையா? �� தே போல, மனிதர் களையும் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்; �� வர்கள் என்னவாக இருந்தாலும் �� தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; நீங்கள் பொறாமையின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்.
பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இந்தத் தன்னுடையது என்ற எண்ணம், நீங்கள் மிகவும் செல்வாக்குக் கொடுத்து வைத்திருக்கும், உங்கள் ஆழமான, சிக்கல் நிறைந்த மனத் திலிருந்து உருவானதுதான் என்று.
நீங்கள் யாரையாவது பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தால், �� து �� ந்த மனிதருக்கும் கஷ்டத்தையே தருகிறது. நீங்கள் உங்கள் எல்லாக் கருத்துக்களையும் �� வர் மீதே பிரதிபலிப்பீர்கள். �� வரும் நீங்கள் �� வர் மீது பிரதிபலித்த கருத்துக்களுக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். �� வர் கூண்டில் �� டைக்கப்பட்டது போல் உணர்வார். �� வருடைய புறத்தன்மை பிளவுபடும். �� வரால் உங்களுடன் இயல்பாக இருக்க முடியாது. மேலும் இதை ஒரு உறவுமுறை என்றும் �� ழைக்க முடியாது!
வறுமையே நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது.
நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் �� வருக்கு விடுதலை கொடுங்கள்! �� வரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்: �� ப்பொமுதுதான் உண்மையான உறவு மலரும்; �� ப்பொழுதுதான் ஆழமான �� ன்பையும் விசுவாசக்கையும் தவிரவேறெதையும் சார்ந்திராத உறவுமலரமுடியும். நீங்கள் எதையேறைம் பற்றிக் கொள்ள முயற்சி செய்யும் கண்மே, �� தைக் கவற விட்டு விடுகிறீர்கள். எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி வெறுமனே �� வரை நேசியுங்கள்.
எனக்கு ஒரு கதை குராபகத்திற்கு வருகிறது ...
தென்னிந்தியாவில், நாகரிகத்தைப் பற்றியே �� றியாத மக்கள் வாழும் ஒரு கண்காணாத கிராமத்தில், ஒரு வயதான தம்பதியா் இருந்தனர். ஒரு நாள், முதன் முறையாக, �� ந்த கிராமத்தில் ஒரு சந்தை நடந்தது. �� ந்த வயதான மனிதர் சந்தைக்குச் சென்று காட்சி க்கு வைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருட்களையும் பார்த்தார். ஒரு கண்ணாடியை எடுத்துப் பார்த்து, �� தில் தான் கண்டதைக் கண்டு மிகவும் �� திர்ச்சி �� டைந்தார்! �� வர் வாழ்வில் �� தற்கு முன் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்ததில்லை. �� தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். �� வ்வப்பொழுது கண்ணாடியை எடுத்துப் பார்த்து விட்டு, �� வர் மனைவி வருவதற்குள் மீண்டும் �� தை பழையபடியே வைத்து விடுவார். இதை எப்படியோ கவனித்து விட்ட மனைவி, ஒரு நாள் �� வர் வெளியே சென்றிருந்த சமயத்தில், �� தை எடுத்துப் பார்த்து விட்டாள். �� வள் ஆச்சரியத்தில் கத்தினாள், ''நான் நினைத்தது போலவே இன்னொரு பெண்!''.
(சிரிப்பு!)
ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் உயரமா �� ல்லது குள்ளமா ? �� ழகா �� ல்லது �� சிங்கமா? ஏழையா �� ல்லது பணக்காரரா?
நமது, தன்னுடையது என்ற எண்ணத்தினாலும், பொறாமை யினாலும், நமது கற்பனைகளுக்கு முடிவேயின்றி இருக்கிறது! �� நேகமாக ஒருபோதும் நமது கற்பனைகள் நிஜத்துடன் ஒத்துப் போனதேயில்லை. நாம் சற்று நின்று நமது பொறாமையினுள் உற்று நோக்குவாமாயின், �� து �� டிப்படையற்றதும் தேவை யற்றதும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
''ஸ்வாமிஜி, என் கணவரோ �� ல்லது மனைவியோ வேறு யார் மீதாவது ஒரு கண் வைத்திருந்தால் �� தைப் பார்த்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருப்பது?' என்று நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் கணவரோ �� ல்லது மனைவியோ உண்மையிலேயே இன்னொரு வர் மீது ஒரு கண் வைத்திருந்தால், விழிப்பற்ற செயல்களில் இறங்குவதற்குப் பதிலாக, �� தை வெறுமனே விழிப்புடன் முழு விழிப்புணர்வுடன் பாருங்கள்.
நீங்கள் பொறாமையையும் பொருத்தமற்ற ஆட்கொள்ளப்பட மாட்டீர்கள். உங்களால் விஷயங்களை சரியான ஒளியில் பார்க்க முடியும்; சரியாக நடந்து கொள்ள முடியும்; சரியான தீர்மானங்களை எடுக்க முடியும்.
பொறாமைப்படாதே என்று சொல்வதன் மூலம், �� திலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது. எல்லா வற்றிலும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமும், ஆழமாகப் புரிந்து கொள்வதன் மூலமுமே உதவ முடியும்.
பொறாமையை வெற்றி கொள்வதற்கு, �� து எவ்வாறு உங்கள் பாருங்கள்; உங்கள் �� மைப்பிற்குள் வரும் எண்ணங்களையும்
உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும், உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள்.
உணர்ச்சிகளையும் உங்கள் �� றிவுக் கூர்மையால் இந்த மொத்த செயல்முறையின் காரணங்களையும் கண்டுபிடித்துத் திருப்பிச் செய்து விடுங்கள்.
பொறாமை என்பது பொருளற்ற நிழல் என்பதை ஒரு முறை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், �� து எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியது என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள். பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப் பெரும் விடுதலையாகும்.
மேலும் உங்கள் பொறாமைக்குக் காரணமான பொருளை நிந்தனை செய்யாதீர்கள். பொறாமைக்கு காரணமான பொருளை வெறுமனே நிந்திப்பதன் மூலம், நீங்கள் பொறாமையிலிருந்து விடுதலை பெற முடியாது. ஏனெனில் நீங்கள் நிந்தனை செய்ய ஆரம்பிக்கும் பொழுதே, உள்ளே இருக்கும் காயத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று பொருளாகிறது.
பொறாமைக்குரிய பொருளை நிந்திப்பதன் மூலம், ஒரு வேளை �� ந்த குறிப்பிட்ட பொருளிலிருந்து விடுதலை கிடைக்கக் கூடும். ஆனால் நீங்கள் இன்னொரு பொறாமைக்குரிய பொருளிடம் சிக்கிக் கொண்டு விடுவீர்கள், �� வ்வளவுதான்! �� து ''சீச்சீ, இந்த திராட்சை புளிக்கிறது' என்று சொல்லி விட்டு இன்றொரு திராட்சைத் தோட்டத்திற்குச் செல்வது போன்றதுதான்! �� தனால் பொறாமைக்குரிய பொருளை வெற்றி கொள்ள முயற்சிப்பது தீர்வாகாது. நீங்கள் உங்களிடம்தான் செயல்பட வேண்டும்.
எப்பொழுதும் நினைவில் வில் வையுங்கள் ... நீங்கள் விட்டொழிக்க விரும்பும், உங்கள் வளர்ச்சிக்குதவாத ஒரு உணர்ச்சி உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், �� தைத் தடை செய்யாதீா்கள். �� தைத் தடுக்கும் பொழுது, �� தற்கு மேலும்
நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களுடன் �� ல்ல.
�� திக சக்தியையே கொடுக்கிறீர்கள். நீங்கள், ''நான் பொறாமைப்படக் கூடாது' என்று சொல்லும் பொழுது, ''நான் கூடாது' என்பதற்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கிறீர்களோ, �� தே �� ளவு சக்தியை ''பொறாமை'' என்ற வார்த்தைக்கும் �� ளிக்கிறீர்கள்.
�� தனால் இது போன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள். �� தற்குப் பதிலாக, "நான் எப்பொழுதும் எல்லாரிடமும் பரிவுடன் இருக்கிறேன்', என்று சொல்லிக் கொள்ளுங்கள். 'பொறாமை' என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு உணர்ச்சியை மறுப்பதன் மூலம், நீங்கள் விரும்புவதைச் சாதிக்க முடியாது. �� தே சூழ்நிலைக்கேற்றவாறு முழுவதும் நேர்மறையாக ஏதேனும் சொல்லுங்கள், �� வ்வளவே.
மேலும், பொறாமையைத் தவிர்ப்பதற்கோ �� ல்லது �� திலிருந்து தப்பி ஒடுவதற்கோ பதிலாக, �� தை முழு விழிப்புணர்வுடன் கடந்து செல்லுங்கள். �� தைத் தவிர்க்க முற்பட்டால், �� து பிறிதொரு சமயத்தில் முன்னை விட �� திக தீவிரத்துடன் உங்களைத் தாக்கும். ஒரு விஷயத்தை ஆழமான விழிப்புணர்வுடன் மனதில் வையுங்கள்... பொறாமை உங்களுடைய உண்மையான இயல்பல்ல. பொறாமையை உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது சமூகமே.
பொறாமை நீங்களல்ல என்பதில் நம்பிக்கை வையுங்கள், �� துவே போதுமானது. பிறகு தானாகவே, நீங்கள் �� தில் சிக்கிக் கொள்ளாமல், �� தைக் கண்டு நகைப்பீர்கள். �� தைக் கண்டு நகைக்க முடியுமானால், �� தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு பதில், �� தைச் சாட்சியாக இருந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும்.
ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு �� ளவிடாதீர்கள்.
மேலும், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை முழுவதுமே ஒரு தெய்வீக விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைப் பார்க்கீர்களானால், பெயரளவிலான இந்தப் பொறாமையுணர்வும் ஒரு தெய்வீக விளையாட்டுத்தான், �� தில் சிறிதளவும் உண்மையில்லை என்பதைப் பார்க்க முடியும். பொறாமையில் சிக்கிக் கொள்ளாமல் �� தை வெறுமனே வெளியில் ஒரு பொருளாகப் பாருங்கள். பிறகு தானாகவே �� து உங்களிடம் தன் சக்தியை இழந்து விடும்.
நீங்கள் தனித்துவம் வாய்ந்தவா் என்பதையும், உங்களைப் போல் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய ஒப்பிடும் இயல்பு �� ர்த்தமற்றதாகி, நீங்கள் தானாகவே பொறாமைப்படுவதை நிறுத்தி விடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொரு வரையும் ஒவ்வொன்றையும் சமமாகவே நேசிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஸ்வாமிஜி ... குருமார்கள் மீண்டும் மீண்டும் நம்மிடம் பொறாமையற்ற �� ன்பு, நன்றாகப் புரிந்து கொள்ளும் தன்மை, மற்றவர்களை எடை போடாத மனப்பாங்கு போன்ற குணங்களை தூண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஏன் இன்னும் நம்மிடம் புரிந்து கொள்ளுதல் நிகழவில்லை?
பாருங்கள், இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
நாம் குருமார்களின் கொள்கைகளைப் பற்றிக் கொண்டு உருமாற்றமடைவதற்குச் சிரத்தையுடன் முயற்சி செய்வோமாயின் சரியான இழையைப் பிடித்து விட்டோம்; ஆனந்தத்தைப் பெறலாம்! ஆனால் நடப்பதென்னவெனில், நாம் �� தற்கு பதிலாக, குருவின் புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். நீங்கள்
'இதுவே நீ �� டையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி'
முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குருவின் கொள்கைகளுக்கும் தத்துவத்திற்கும். நீங்கள் �� வரது புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, �� வரை முழுமையாகத் தவற விட்டு விடுகிறீர்கள்; �� வரது செய்தியை முழுமையாக தவற விட்டு விடுகிறீர்கள்.
பாருங்கள் ... புரிந்து கொள்ளுங்கள் ... �� வரது போதனை களைப் பின்பற்றினால், நீங்கள் ஆன்மீகத்தில் பழுக்க முடியும்; �� வரது புறக் தோற்றத்தைப் பற்றிக் கொண்டிருந்தால் ஒரு மதவாதப் பைத்தியமாகத் தங்கி விடுவீர்கள். மகவாதப் பைத்தியங்களே குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிக் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.
�� து பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணரின் செய்தியானாலும் சரி, �� ல்லது புனித குரானிலுள்ள முஹம்மதுவின் செய்தி யானாலும் சரி, �� ல்லது புனித பைபிளில் உள்ள கிறிஸ்துவின் செய்தியானாலும் சரி, செய்தி ஒன்றே; �� து வெளிப்படும் விதம்தான் வேறுபடுகிறது. நீங்கள் எந்த குருவைப் பின்பற்றும் �� திர்ஷ்டத்தைப் பெற்றாலும், பின்பற்றுங்கள். ஆனால் நீங்கள் �� வர்களது போதனைக்குப் பதிலாக, �� வர்களது புறத் தோற்றத் தைப் பின்பற்ற ஆரம்பிக்கும் பொழுதுதான், உங்களுக்குப் பகவத் கீதையை விடவும் கிருஷ்ணர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகிவிடும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினையை உருவாக்கத் தொடங்குகிறீர்கள்.
கிருஷ்ணரும் கிறிஸ்துவும் சந்தித்தால், கண்டிப்பாக �� வர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொள்வர். ஆனால் கிருஷ்ணரின் பசுக்களும் கிறிஸ்துவின் ஆடுகளும் சந்தித்துக் கொள்ளும் பொழுது, �� ங்கே ஒரு சண்டைதான் நிகழும் !
மற்றவர்களால் இடையுறு செய்யப்படாத முடியாக �� மைதி. மிகப்பெரிய விடுதலையாகும்.
பல்வேறு மதத்தைப் பின்பற்றுபவர்களும் தங்களது குருமார்களின் தத்துவமே தலைசிறந்தது என்று உரிமை கோரி �� மைதியைப் பரப்ப முயல்கின்றனர். பிறகு என்ன நிகழ்கிறது ? �� மைதியைப் பரப்புவதற்கு பதிலாக, நாமே துண்டு துண்டாகச் சிதறி விடுகிறோம்! உங்களுடைய பெயரளவிலான �� மைதியை மற்றவர்களின் மீது திணிக்க முயற்சிக்கும் பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது. இவ்வாறுதான் நாம் எல்லா விஷயங் களையும் சிக்கலாக்கிச் செய்தியைப் பல பிறவிகளாகத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
குருமார்கள் மனித இனத்தின் மீது கொண்ட முழுமையான பரிவினால் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் �� வதரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் மனிதன் எவ்வாறோ சமாளித்துத் தப்பித்து விடுகிறான்!
இரண்டாவது விஷயம்; மற்றவர்களை நோக்கி விரல் களைச் சுட்டுவதற்கு பதில் �� ல்லது பயிற்சியை ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு பதில், நாம் ஒவ்வொருவரும் கேட்ட கணம் முதற்கொண்டே பயிற்சியைத் தொடங்கினோமானால், நம்மைச் சுற்றி விஷயங்கள் தானாகவே நடக்கத் தொடங்கும்.
உதாரணத்திற்கு, விலங்குகளையும், மரங்களையும், மனிதர்களையும் ஒரே மாதிரி நேசிக்கக் காத்திருந்து கடைசியில் மறந்து விடுவதை விட, �� தை உடனடியாக உள் வாங்கிக் கொண்டு, பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.
இதை ஆரம்பிப்பதற்கு எளிமையான வழி, நீங்கள் சாலையில் நடக்கும் பொழுதோ �� ல்லது வீட்டிலிருக்கும்
வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை.
பொழுதோ இயற்கையைக் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம். நம்மில் சிலா் நடக்கும் பொழுது வழியிலுள்ள மரத்தின் கிளைகளை ஒடிப்பதையும், பூக்களைப் பெறிப்பதையும் பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இது போன்ற செயல்களை விழிப்புடன் இருந்து நிறுத்த முடியும்; மேலும் இவற்றை �� திக விழிப்புணர்வுடனும் �� ன்புடனும் பார்க்க முடியும். நீங்கள் இயற்கையைத் தழுவுவதிலிருந்து தொடங்கலாம். பொறாமையடைவதற்கு போற்றுவதற்கும் இது ஒரு நிச்சயமான வழி. இவை குருமார்களின் போதனைகளைத் தவற விடாமலிருக்கச் சில வழிகளாகும்.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இங்கு வந்து எனது பேச்சைக் கேட்டோ �� ல்லது என்னுடைய சில புத்தகங்களை வாங்கிப் படித்தோ, நான் ஒரு சிறந்த பேச்சாளர் என்று புகழ்ந்து விட்டு மறந்துவிடுகிறீர்கள். �� ல்லது உங்களுடைய சில நண்பர்களுக்கு என்னுடைய பேச்சைக் கேட்கும்படி ஆலோசனை கூறி விட்டு, நீங்கள் மீண்டும் உங்கள் பழைய வழிக்கே போய் விடுகிறீர்கள். பிறகு என்னதான் செய்வது? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம், �� வற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள் ...
ஒருவன் விடுமுறைக்கு ஆப்பிரிக்கா சென்றான். ஒரு நாள் �� வன் கொல்லையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் �� வன் மீது பாய்ந்தது. �� வன் வேகமாக குனிந்து கொண்டு விட, சிங்கம் �� ருகிலிருந்த புதரில் குதித்தது. �� டுத்த நாள் �� வன் மீண்டும் நடந்து கொண்டிருந்தபோது, சிங்கம் மீண்டும் ஒரு முறை �� ங்கு
விரிதலே வாழ்வு, சுருங்குதல் சாவு.
வர்கள் �� வனைத் தாக்கியது: மீண்டும் �� வன் குனிந்து கொள்ள �� து புதரில் கொஞ்சம் தள்ளிப் போய் குதித்தது. �� டுத்த நாள் �� வன் வீட்டிற்குள்ளிருந்தே, சிங்கம் வெளியே எங்காவதிருக்கிறதா என்று பார்த்தான். �� து புதருக்குப் பின்னால் இருந்தது. �� வன் வியப்படையும் வகையில் �� து தாழ்வாகக் குதித்துப் பயிற்சி செய்து கொண்டிருந்தது.
பாருங்கள், நீங்கள் சேகரித்த �� றிவைச் செயல்படுத் தினால்தான் வாழ்க்கையில் வளர முடியும். வெறுமனே �� றிவைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தால், எந்தவிதப் பயனுமில்லை. நீங்கள் வெறுமனே �� றிவைச் சேகரிப்பதாயிருந்தால், உங்கள் ஞாபக சக்திதான் வளரும், இருப்புத் தன்மையல்ல.
சேகரித்த �� றிவனைத்தும் உங்கள் உள் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் ஒரு நடமாடும் நூலகத்தை விட மேலானவரல்ல. நான் பலரைப் பார்த்திருக்கிறேன் - �� வர்கள் பெரும் பசியுடன் படிக்கிறார்கள், தத்துவத்தைப் பற்றிப் பலரது பேச்சுக்களைக் கேட்கிறார்கள்; மேலும் �� தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால் செயல்பாடு என்று வரும் பொழுது, �� வர்கள் முற்றிலும் குறை பாடுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். �� வர்கள் வெறுமனே மற்றவர்களின் குறிப்பிற்கான புத்தகங்களாகி விடுகிறார்கள். படித்து, முழுமையாக ஜீரணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மற்றவர்களின் மீது வாந்தியெடுத்து விடுகிறார்கள். �� தனால் என்ன பயன் ?
விழிப்புணர்வுடன் வளர்ந்தால் மட்டுமே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முடியும். ஒரு �� னுபவரீதியான புரிந்து கொள்ளுதல் தேவையாக இருக்கிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கேட்டதைச் செயல்படுத்துதல்
ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும். �� றிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும்.
வெளியுலக நன்மைக்காக உபயோகப்படுத்துவதற்காகக் கூட �� ல்ல; வெளியுலகம் மாயை என்பதையும், சாதிக்க வேண்டிய தனைத்தும் உங்களுக்குள் தான் என்பதையும் புரிந்து கொள்ளத் தேவையான விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கே மிகவும் �� வசியமானதாகும். �� ப்பொழுது இந்த முழுச் செயல் முறையிலும், வெளியுலகில் நீங்கள் �� டையும் வெற்றி களெல்லாம் வெறும் தற்செயலானதாகவே �� மைந்து விடும்.
நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது, �� ப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள்.
�� து எவ்வாறு இருக்கிறதென்றால் ... ஒரு பெரிய �� டர்ந்த கானகத்தை, உங்கள் மனதைப் போன்ற, ஒரு சிறிய விளக்கைக் கொண்டு ஆராய்வது போல் இருக்கிறது. சிறிய விளக்கின் ஒளியில், முன்னால் தெரியும் சில �� டிகளைக் கெண்டே, நீங்கள் கண்டதே உண்மை என்று முடிவுகட்டி விடுகிறா்கள். இதைத்தான் விஞ்ஞானிகள் செய்கிறார்கள். �� வர்கள் சில �� டிகள் முன்னால் பார்த்து விட்டு இன்று ஒரு கோட்பாடுடன் வருகிறார்கள். சில காலத்திற்குப் பின், இன்னும் சில �� டிகள் முன் சென்று �� ந்த ஒளியில் இன்னும் சில �� டிகளை நோக்கி இன்னும் சிலவற்றைப் பார்க்கிறார்கள்.
பின்னர் �� வர்கள் நேற்று �� றிவித்த உண்மைகளை ஒதுக்கி விட்டு வேறு ஒரு புதிய உண்மையைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... நேற்று உண்மையாக இருந்த ஒன்று, இன்று உண்மையல்ல என்றாகிவிடுமாயின், நேற்றும் உண்மையாக இருந்திருக்க முடியாது. எது எப்படியோ, இவ்வாறுதான் �� வர்கள் தங்கள் மனதைக் கொண்டு ஒரு �� டர்ந்த கானகத்தை ஆராய முற்படுகிறார்கள்.
நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ �� துவாகத்தான் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்பொழுது திடீரென்று ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகமும் தெரிவதாகக் கற்பனை செய்து பாருங்கள்! இப்பொழுது உங்களுக்கு முழுக் கானகமும் தெரிவதால் உங்களால் தேவையான பொழுது �� தை விவரிக்க முடியும்.
ஞானமடைதல் என்பது இதுவே! �� து ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல்.
ஒரு முறை இது நிகழ்ந்துவிடின், நீங்கள் வெறுமனே �� றிகிறீர்கள்².
�� தனால்தான், ஒரு குருவுக்கு உண்மையாக இருப்பது இன்னொரு குருவுக்கும் உண்மையாக இருக்கிறது. �� வர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படலாம்; ஆனால் �� வர்களது இறுதி �� னுபவம் ஒன்றே. நீங்கள் �� னுபவத்தில் தெரிந்து கொள்கிறீர்கள், �� ல்லது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு பதிலளிக்க முற்படும் போதுதான் தத்துவங்களை உருவாக்குகிறீர்கள். �� தனால் தத்துவமாக்கி விடாமல், உங்கள் புரிந்து கொள்ளுதலை �� னுபவமாக்க முயற்சி செய்யுங்கள்.
பாரதத்தின் கண்காணாத கிராமங்களில் உள்ள பல தேநீர்க் கடைகளில் நீங்கள் ஒரு வழக்கமான காட்சியைக் கண்டிருக்கக் கூடும். தினமும் வழக்கமாகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உலகத்தின் தலைசிறந்த தத்துவங்களை �� லசுவார்கள். தலைசிறந்த கடவுள்களின் தலைவர்கள், குருமார்கள் மற்றும் �� ரசியல்வாதிகள் �� னைவரும் இவர்கள் வாயில் �� ரைபட்டு ஜீரணிக்கப்படுவார்கள். பட்டணத்தில் இழைக்கப்படும் �� னைத்து �� நீதிகளும், எதுவும் விட்டு வைக்கப்படாமல், �� லசப்படும். ஒழுக்கம் மற்றும் ஒழுக்கக் குறைவுகளுக்காக உலகம் முழுவதும் இவர்களது பார்வையில்
�� லசி ஆராயப்படும். இறுதியில், இவையனைத்தையும் பேசியவன், தேநீரைக் குடித்து முடித்து விட்டு, �� தற்கான காசை �� டுத்த நாள் தருவதாகச் சொல்லி விட்டுச் செல்வான்!
தனது தேநீருக்கான காசைக் கூட கொடுக்க முடியாதவன், தேநீர்க் கடையின் பெஞ்சில் �� மர்ந்து செய்தித்தாளின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்து முடித்து விட்டு, தான் படித்த �� னைத்தையும் பற்றி எடை போட்டுக் கொண்டிருப்பான். �� ந்தச் செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியர் கூட �� வ்வளவு முழுமையாகப் படித்திருக்க மாட்டார்!
இவர்கள் தேநீர்க் கடை பெஞ்சுகளில் செலவழிக்கும் நேரத்தில் �� ந்த பெஞ்சுகளில் பள்ளம் விழுந்து விடுகிறது. �� வர்களது முழு நேரத்தையும் இவ்வாறே செலவழிக் கின்றனர். �� வர்கள் ஒரு கணத்தைக் கூட எதையேனும் சாதிக்கும் முயற்சியில் செலவழிப்பதில்லை.
�� தனால், நீங்கள் குறைந்தபட்சம், நான் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, �� வற்றின் பின்னால் இருக்கும் உண்மையை உணர முற்படலாம். பதஞ்சலி சொல்கிறார், உங்களால் இன்று 5 �� ங்குலம் வளைய முடியுமானால், நாளை ஒரு �� ரை �� ங்குலமாவது �� திகமாக வளைய முற்படுங்கள். இது போன்றே நான் கொடுக்கும் உண்மையை உணர்வதற்காக ஒரு சீரான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் �� ந்த தேநீர்க் கடைகளில் இருப்பவர்களை விட மேலானவர்கள் �� ல்ல. �� வர்கள் �� ங்கு பெஞ்சைப் பள்ளமாக்குகிறார்கள், நீங்கள் இங்கு தரை விரிப்பை ஒட்டையாக்குகிறீர்கள், �� வ்வளவே!
பல சமயங்களில், பிரச்சினை என்னவென்றால், ஞான மொழிகளைக் கேட்கும்பொழுது, நாம் எப்பொழுதுமே இவை,
காலையில் பல் துலக்குவதிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, உங்களைப் பற்றிய விழிப்புணர்வேயில்லாமல், ஒரு இயந்திர மனிதனைப் போல வேலை செய்கிறீர்கள்.
நம்முடன் கேட்டுக் கொண்டிருக்கும் நமது நண்பருக்கோ �� ல்லது உறவினருக்கோ மிகச் சரியாகப் பொருந்துவதாக எண்ணுகிறோம் ! நாம் �� தை �� வர்களுக்குச் செலுத்திப் பார்த்து, �� வர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற இரகசியமான நம்பிக்கையில் இருக்கிறோம். �� வ்வாறு செய்வதால், செய்தியை நீங்கள் தவறவிட்டு விடுகிறீர்கள், �� வ்வளவுதான்! நான் சொல்கிறேன்... நான் பேசும் பொழுது, உங்களிடம்தான் பேசுகிறேன். இந்த �� றையில் ஆயிரம் பேர் இருந்தாலும், நான் உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
என் ஒவ்வொரு வார்க்கையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது. �� தனால் தயவு செய்து உங்கள் மனதில் இது போன்ற எண்ணங்களுடன் கேட்காதீர்கள். முக்கிய மாக கணவறும் மனைவியுமாக என் பேச்சைக் கேட்பதற்கு வரும் பொழுது, நான் �� வர்களது நடைமுறை வாழ்க்கை குறித்த விஷயங்களைச் சொன்னால், கணவன், மனைவி இதைக் கேட்க வேண்டும் என்றும், மனைவி, கணவன் இதைக் கேட்க வேண்டும் என்றும், எண்ணுகின்றனர். இறுதியில் இருவருமே �� தை தவற விட்டு விடுகின்றனர்.
மனிதனது உள்ளார்ந்த இயல்பு, பணத்தையும் பொருள் களையும் சேர்ப்பது. ஒரு காலத்தில் பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன என்பதை உணருகிறான். பிறகு செல்வத்தை சேர்க்கும் வேகம் தானாகவே குறைகிறது. பிறகு �� வன் வார்த்தைகள் �� ல்லது புத்திபூர்வமான �� றிவைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். இது எவ்வாறோ ஒருபோதும் நிற்பதேயில்லே. �� வனது வார்த்தைகளுக்கான போராசை மேலும் மேலும் �� திமாகிறது.
நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும் ஒரு இயந்திரமாகி விடாதீர்கள்.
எவனொருவன் சேகரிப்பதை நிறுத்துகிறானோ, �� வன் உண்மையான �� றிவைத் தேட ஆரம்பிக்கிறான். பல சமயங்களில் நாம் கேள்வி கேட்பது, உண்மையிலேயே பதிலைத் தெரிந்து கொள்வதற்காக �� ல்ல; வெறுமனே நமக்கு வார்த்தைகளின் மேலுள்ள பேராசையாலோ �� ல்லது நமக்கும் கொஞ்சம் தெரியும் என்று காண்பிப்பதற் காகவோதான்.
உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; �� துவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். �� ந்தக் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!
என்னிடம் ஒருவர் கேட்டார், ''ஸ்வாமிஜி, கடவுள் என்பது என்ன?'. நான் மெதுவாக விஷயத்தை மாற்றி �� வரது குடும்பத் தைப் பற்றியும், தொழிலைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தேன். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந் தோம். �� ந்த இரண்டு மணி நேரத்தில், �� வர் ஒரு முறை கூட �� வரது முதல் கேள்வியைப் பற்றிக் கேட்கவேயில்லை. இறுதியில் நான் �� வரிடம் சொன்னேன், "ஜயா, நீங்கள் இங்கு வர்தவுடன் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். �� தற்கு நான் பதில் சொல்லாததன் காரணம், �� து உங்கள் உள் ஆழத்திலிருந்து வந்த கேள்வியல்ல''.
கேள்வி நமது உள் ஆழத்திலிருந்து வருமானால், நாம் �� தை ஒரு போதும் மறக்கவோ �� ல்லது நமக்கு ஒரு திருப்தியான பதில் கிடைக்கும் வரை ஓயவோ மாட்டோம். சிலா் கேள்வி கேட்டு விட்டுப் பதிலையும் �� வர்களே சொல்லி விட்டு, பிறகு என்னிடம் ஒரு பதிலைக் கேட்கிறார்கள்! �� வர்கள் வெறுமனே என்னிடமிருந்து ஆதரவான வார்த்தைகளையே எதிர்பார்க்கிறார்கள், �� வ்வளவே.
கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் �� ல்ல. ஒருவேளை �� வர் ஒரு பொறியாளராக இருந்திருந்திருந்தால், �� னைவரையும் ஒரே �� ச்சால் செய்திருப்பார்.
கேள்விகள் உண்மையிலேயே நமக்குள் வார்த்தைகளைச் சேகரிக்கும் ஒரு போராட்டமாக �� மைந்து விடுகின்றன. நாம் இந்த வார்த்தைகளைச் சேகரிப்பதில் பெருமிதம் �� டைகிறோம். ஆனால் �� வ்வாறு செய்வதில் பெரும் உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே �� திக முக்கியத்துவம் தருகிறோம். இவ்வாறுதான் நாம் குருவைத் தவற விடுகிறோம்; இவ்வாறுதான் நாம் குருவின் வார்க்கைகளுக்குப் பின்னால் உள்ள புரிந்து கொள்ளுதலைத் தவறவிட்டு விடுகிறோம்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நாங்கள் ஒப்பிடுவதையும் மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டு மென்றால், எல்லாவற்றையும் துறந்து ஆன்மீக வாதியாகிவிட வேண்டுமா?''
ஒப்பிடுதலை நிறுத்துங்கள், ஓடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள் என்றெல்லாம் சொன்னவுடன், நான் �� வர்களை உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி ஆன்மீகவாதியாகி விடும்படி சொல்கிறேன் என்று பலரும் நினைக்கிறார்கள். முக்கியமாக இந்த விஷூத்தி சக்கரத்தைப் பற்றிப் பேசும் பொழுது �� வர்கள் இவ்வாறு நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆன்மீகம் �� ல்லது சந்நியாசம் என்பது துறப்பதைப் பற்றியே �� ல்ல. �� து ஆழமான விழிப்புணர்வைப் பெறுவது பற்றியது. விழிப்புணர்வு பெறும் பொழுது, முட்டாள்தனமான ஆசைகள் தானாகவே சுருங்கி �� டிப்படைத் தேவைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். விழிப்புணர்வானது, �� தை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆற்றலைக் கொடுத்து, பிறகு உங்களை உள்ளே திருப்பி விடும்.
நீங்கள் போதுமான �� ளவு �� ழகாக இருக்கிறீர்கள், ஒவ்வொரு உயிருமே �� ழகாகத்தான் இருக்கிறது.
வெளியுலகில் செய்யப்பட வேண்டியவை யெல்லாம், சந்தேகத்திற்கிடமின்றி, வேண்டியதுதான். உங்கள் தொடர்பான விஷயங்களைப் பார்க்க வேண்டும்; உங்கள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்வதெல்லாம் என்னவென்றால், இவை எல்லாவற்றிலும் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்; �� தனால் வெளியுலகில் தேவையற்ற நடவடிக்கைகள் தானாகவே மறைந்து விடும்; மேலும் உங்கள் பிறப்பு மற்றும் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதலோடு வாழ முடியும். பிறகு, எல்லாவிதமான மாயைகளும், �� னைத்து கடன் வாங்கப்பட்ட ஆசைகளும், புகுத்தப்பட்ட �� த்தனை பயங்களும், எல்லா விதமான பொறாமையும், ஒப்பிடுதலும், தீவிரமான உணர்ச்சிகளும், இச்சையும் ஒரு முழுமையான மாற்றத்திற்குட்பட்டு, உங்களுக்கு ஒரு ஆனந்தமயமான சக்தியாகி விடும்.
ஒரு சின்ன கதை ...
ஒரு குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்த பொழுது, ஒரு ஆற்றை �� டைந்தனர். ஆச்சரியமடைந்த சிஷ்யன் கேட்டான், ''குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்கப் போகிறோமா ?''. குரு �� மைதியாகச் சொன்னார், "ஆம், கடக்கப் போகிறோம். பாதம் நனைந்துவிடப் போகிறது, பத்திரம்!''. குரு என்ன சொல்கிறார் என்பதைச் சீடனால் புரிந்து கொள்ள முடியவில்லை!
ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது என்பதையே குரு புரிய வைக்கிறார். ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி விடுவதல்ல. இதில் மிகவும் தெளிவாக இருங்கள்.
ஆன்மீகம் என்பது உண்மையில் வாழ்க்கைப் பொறியியல். கல்லூரிகளில் பலவகையான பொறியியல் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். �� வையெல்லாம் உங்கள் மூளையை விற்பதற்குப் பதிலாகக் கிடைக்கும் வெற்றுச் சான்றிதழ்கள். நம் ஒவ்வொருவருக்கும் போதிக்கப்பட வேண்டியது வாழ்க்கைப் பொறியியலே. ஆன்மீகம், உங்களுக்கு இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் ஒரு பரமஹம்ஸர் �� ல்லது தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரு ஞானியைப் போல, கழுத்தளவு நீரில் நின்றாலும், �� தனால் தொடப்படாமல், வாழக் கற்றுக் கொடுக்கிறது.
�� து யாருடைய �� ல்லது எதனுடைய வரம்பையும் மீறாமல், ஒரு தீவிரமான, மன நிறைவான வாழ்வை வாழக் கற்றுக் கொடுக்கிறது. �� து உங்களுடைய புத்தியிலிருந்து துண்டித்துக் கொண்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் �� திசயங்களை, ஒப்பிடுதல், பொறாமை, இச்சை போன்ற எந்த விதமான மாயத் தோற்றங்களும் இன்றி, விழிகள் விரிய, கள்ளங்கபடமற்ற தன்மையுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. �� து பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து இயங்கி, தற்செயலின் ஆற்றலை �� னுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது ; �� ப்பொழுது உங்களின் உள் மகிழ்ச்சியின் விளைவாக விஷயங்கள் தானாகவே நிகழ்வதைக் காண்கிறீர்கள்.
�� து எப்பொழுதும் ஒரு பிரார்த்தனையான மற்றும் நன்றியுணர்வுடனான தன்மையின் வழிகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் இருக்கக் கற்றுக் கொடுக்கிறது. �� து, வெளியுலக உணர்ச்சிகளால்
உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
�� லைக்கழிக்கப்படாமல், ஒவ்வொரு கணத்தையும், உங்கள் உள் மையத்தில் இருந்து �� னுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது. �� து கொண்டாடு வதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிராமல், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குக் கற்றுக் கொடுக்கிறது.
�� து உங்கள் உள் �� றிவுக் கூர்மையைத் தூண்டி, வெளியுலகச் செயல் திறனை வேகப்படுத்துகிறது. �� து உங்கள் விழிப்புணர்வை எழுப்பி ஆழமான விழிப்புணர்வை நோக்கி எடுத்துச் செல்கிறது. �� து உங்களை இச்சையிலிருந்து �� ன்புக்கும், கவலையிலிருந்து ஆச்சரியத்திற்கும், பொய்யிலிருந்து உண்மைக்கும், வேதனையிலிருந்து ஆனந்தத்திற்கும், பொறாமையில் இருந்து கொண்டாட்டத்திற்கும் எடுத்துச் செல்கிறது. இப்பொழுது சொல்லுங்கள், இவற்றிலெல்லாம் துறவு எங்கு வருகிறதென்று?
மேலும் இன்னொரு விஷயம் ... மக்கள் ஆன்மீகத்திற்கென தனியான நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; நிச்சயமாக �� வ்வாறு இல்லை. நான் �� து தேவையில்லையென்று எதைக் கொண்டு சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஆன்மீகவாதிகள் �� ல்ல; �� வர்கள் மதவாதிகள்.
சடங்குகளும் மதத்திற்கு நேரம் தேவை. ஆன்மீகத்திற்கு �� ளவுடனோ �� ல்லது நேரத்துடனோ எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஆனால் ஆன்மீகத்திற்கும் உங்கள் வாழ்க்கைத்தரத்திற்கும் சம்பந்தம் உண்டு. உங்களுக்கு உண்மையைத் தேடும் சிரத்தை இருந்தால் போதுமானது. பிறகு, எப்பொழுதும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் தியானமாகச் செய்ய முடியும்;
உங்கள் நோக்கத்தையும் �� டைந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் தானாகவே வேலையிலும், வீட்டிலும், மனிதர்களுக்கிடையே யான உறவிலும், பொறாமை மற்றும் ஒப்பிடுதல் போன்ற எந்தவிதமான சக்தித்தடைகளும் இல்லாமல் பிரகாசிப்பீர்கள்.
எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உங்களால் சுலபமாக உங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். உங்களால் எந்த இடத்திலும் எவருடனும் இயல்பாக இருக்க முடியும். வீடு என்பது வெறுமனே நீங்கள் வசிக்கும் இடம் மட்டுமே என்பதல்லாமல் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையுமே உங்கள் வீடாகி விடும். நீங்கள் மன மற்றும் உடல் ரீதியான நெறிப் படுத்தல்களை உடைத்துக் கொண்டு விடுதலை பெற்று, உயர்ந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து ஒன்றாகி விடுவீர்கள்.
பிரச்சினை என்னவென்றால், மக்கள் வெறுமனே சடங்கு களைச் செய்வதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் ஏதோ ஒரு பாதுகாப்பை உணருகிறார்கள். மக்களுக்கு, சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் �� றிவியல் தெரிவதில்லை; ஆனால் சடங்குகள் �� வர்களது �� ஹங்காரத்தைத் திருப்தி செய்கின்றன. சடங்குகள் சிக்கல் நிறைந்தவை; சிக்கல் நிறைந்த விஷயங்களில் ஈடுபடுவதை நாம் எப்பொழுதும் ஒரு சவாலாகவே கருதுகிறோம்.
மக்கள் என்னிடம் �� வர்களுடைய பிரச்சினைகளுடன் வந்து, �� வற்றிற்குத் தீர்வு கேட்கிறார்கள். நான் �� வா்களிடம் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்கிறேன்; மேலும் �� வர்கள் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது சிறிது நேரம் ஆல மரத்தடியில் �� மாந்து விட்டுச் செல்லுமாறு சொல்கிறேன். ஆசிரமத்தில் இருக்கும் ஆலமரம் ஒரு சக்திக்களம். ஆனால் �� வர்கள் இந்த பதிலில் மகிழ்ச்சியடைவதில்லை. விஷயங்கள் இன்னும் நல்ல படியாக ஆக என்ன சடங்குகள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.
நான் �� வர்களிடம் ஆசிரமத்திலுள்ள ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றுமாறு சொன்னால், �� வர்கள் �� தை மிக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்! பாருங்கள், நீங்கள் ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றினால், �� து உங்கள் �� ஹங்காரத்தைத் திருப்திப் படுத்துகிறது. பிறகு நீங்கள் கடினமாக உழைத்ததாகவும், �� தன் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் எண்ணுகிறீர்கள். நாம் மதத்தைப் பொறுத்தவரை நமது மனத்தை இவ்வாறுதான் பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
மதங்களிலும் சடங்குகளிலும் கூட, மக்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதை நான் கண்டிருக்கிறேன்! உங்கள் �� ண்டை வீட்டார் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட கோயிலில் செய்தால், �� டுத்து நீங்களும் �� ங்கே சென்று �� தே வழிபாட்டை �� தே கோயிலில் செய்கிறீர்கள். எதைக் குறித்து ? கடவுளையா �� ல்லது �� ண்டை வீட்டுக்காரரையா ?! இவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் தவற விட்டு விடுகிறீர்கள்!
மக்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கியமான புனித ஸ்தலங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறுவதில் பெருமை யடைகிறார்கள். �� வர்கள் பட்டியலிடுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்பவர்களோ, உடனடியாக, இந்த சாதனைகளை மிஞ்சுவதற்கு முயற்சி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.
இந்த எல்லாப் புனித ஸ்தலங்களுக்கும் சென்று வந்த பிறகும், உங்கள் �� ஹங்காரம் இன்னும் உறுதியாகவே இருக்கிறது;
நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் �� வருக்கு விடுதலை கொடுங்கள்.
விஷூத்தி சக்கரம் இன்னும் �� டைபட்டுதான் இருக்கிறது! இதைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா ? இவையெல்லாம், ஒப்பிடுதல், பொறாமை மற்றும் இது போன்ற விஷயங்களில் இருந்து விடுதலை பெறவும், உள் உலக முன்னேற்றத்திற்காகவுமே செய்யப்படுபவை. ஆனால் இங்கும் நீங்கள் குறிக்கோளை மீண்டும் தவறவிட்டு விட்டு, இவற்றை வெளி உலகிற்காகவே செய்கிறீர்கள்.
மக்கள் தெய்வத்திற்கு முன் ஸ்லோகங்களைச் சொல்வதைப் பார்க்கிருக்கிறேன். �� வர்கள் சில வரிகளைப் படித்து விட்டு, வேலைக்காரியைக் கூப்பிட்டு �� வளுக்குக் கொடுத்த வேலையை முடித்தாயிற்றா என்று கேட்பார்கள். �� ல்லது சில வரிகளைப் படித்து விட்டு, முடிப்பதற்கு இன்னும் எத்தனைப் பக்கங்கள் மீதியிருக்கிறது என்று பார்ப்பார்கள்! இவ்வாறுதான் �� வர்கள் கடவுளுடன் தொடர்பு கொள்கிறார்கள்; மேலும் இறுதியில் �� தைப் படித்து முடித்ததற்காகத் திருப்தியடைகிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் மேலாக, இதுபோன்று பாராயணம் செய்வதை, ஒரு உறுதியெடுத்துக் கொண்டு, 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! பிறகு பெருமிதத்துடன் சென்று �� ண்டைவீட்டுக்காரர்களிடமோ �� ல்லது உறவினர்களிடமோ தாங்கள் மிகவும் கடினமான ஒரு சங்கல்பத்தை நிறைவேற்றி விட்டதாகச் சொல்வார்கள்.
நாம் செய்யும் எல்லா விஷயங்களுமே �� நேகமாக வெறுமனே மற்றவர்களிடம் சொல்லி, �� வர்களிடம் ஒரு ஒப்பிடுதல் விதையை விதைப்பதற்குத்தான். பாருங்கள், நீங்கள் சடங்குகளைச் செய்வதாகத் தீர்மானித்தால், �� தை மிகுந்த சிரத்தையுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும் உணர்வுடன் செய்யுங்கள். இவ்வாறு செய்தீர்களானால், �� தைப் பற்றிப் பேச மாட்டீர்கள்.
சடங்குகளின் வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்தால், பொறுப்பும் சிரத்தையும் பிரதானமாக இருக்க வேண்டும். �� தனால் மிகுந்த சிரத்தையுடன் செய்யுங்கள். இன்று சடங்கு முறை வழிபாட்டிற்கு நூற்றுக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன. �� தில் எதைப் பின்பற்றுவது என்று குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வெறுமனே ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்து, �� தைப் பொறுப்புடன் செய்யவும். பொறுப்புணர்வுதான் பலனளிக்கிறதே தவிர, சடங்குகளே �� ல்ல.
Possessiveness1 2
மேலும் இன்னொரு விஷயம் ... உடனடி விளைவை எதிர்பார்க்காதீர்கள். இன்று ஒவ்வொருவரும் உடனடி தேநீர், உடனடி காபி போல உடனடி விளைவை விரும்புகிறார்கள். நம்மில் பலரும், மற்றவர்களுடைய பிரார்த்தனைகளுக்குச் சீக்கிரமாக பதில் கிடைத்து விடுவதாகவும், நாமும் நமது வழிபாட்டு முறையை �� வர்களது வழிபாட்டு முறையைப் போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறோம். இவையெல்லாம் �� பத்தமானது. வழிபாட்டில் கூடவா இவ்வளவு ஒப்பிடுதல் ? நீங்கள் செய்யும் எதையும் பொறுப்புடனும் விசுவாசத்துடனும் செய்து விட்டு, மற்றவற்றை �� ப்படியே விட்டுவிடுங்கள். தானாகவே நடக்க வேண்டியது நடக்கும்.
மேலும், சடங்குகளைப் பின்பற்றும் பொழுது �� வற்றின் பின்னாலுள்ள �� றிவியலைப் புரிந்து கொண்டு செய்ய முயற்சி செய்தால், உங்கள் மனமும் சடங்குகளிலேயே சிக்கிக் கொண்டு விடாமல், சரியான விதத்தில் இசைவுடன் இருக்கும். எந்த ஒரு
பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப்பெரும் விடுதலையாகும்.
மதத்தின் �� ல்லது சடங்கின் இறுதி நோக்கமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்திருப்பதேயாகும். இது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
சடங்குகள் கடவுளர்க்கு லஞ்சம் கொடுப்பதற்கான வர்த்தகப் பரிவர்த்தனை �� ல்ல. �� வை நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கும் வங்கி இருப்புகளும் �� ல்ல. �� வை யார் �� திகமாகச் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான, மற்றவருடனான ஓட்டப் பந்தயமும் �� ல்ல. �� தனால் ஒப்பிடுதலை நிறுத்தி விட்டு, நீங்கள் செய்வதில் உள்ள தீவிரத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது ...
மூன்று பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். �� வர்கள் தொழிலில் கடவுளையும் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானித்தனர். �� வர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு சதவிகிதத்தை கடவுளுக்குக் கொடுத்து விடுவதாகவும் முடிவு செய்தனர். �� வர்கள் தொழிலை ஆரம்பித்து, எதிர்பாராத விதமாக �� திக லாபமடைந்தனர். பிறகுதான் பிரச்சினை வந்தது ... கடவுளுக்கு எப்படி இவ்வளவு கொடுப்பது? ஒவ்வொருவரும் ஆலோசனை கூறினர். முதலாமவன் சொன்னான், ''சரி. நாம் ஒரு வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். வட்டத்திற்கு உள்ளே விழுவது கடவுளுக்கென்றும் வெளியே விழுவது நமக்கென்றும் வைத்துக் கொள்வோம்". இரண்டாமவன் சொன்னான், "�� ப்படி வேண்டாம். நான் ஒரு சிறந்த யோசனை சொல்கிறேன். நாம் ஒரு பெரிய வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். உள்ளே விழுவது நமக்கென்றும், வெளியே விழுவது கடவுளுக்கென்றும் வைத்துக் கொள்வோம்".
உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும்.
மூன்றாமவன் சொன்னான். ''பாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். எப்படியும் கடவுள் நமக்கு மேலேதான் இருக்கிறார். நாம் எல்லாப் பணக்கையும் மேலே எறிவோம். �� வருக்கு வேண்டியதை �� வர் எடுத்துக் கொள்ளட்டும். கீழே விழுவதை நாம் எடுத்துக் கொள்வோம்''.
(பலத்த சிரிப்பு ! )
நமக்கு ஏதாவது வேண்டியிருக்கும் வரையில், நாம் �� தற்காகக் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்போம். நமக்கு �� து கிடைத்தவுடன், �� டுத்த ஆசை எழும் வரையில், �� வரைக் கைகழுவி விடுவோம். நமக்கு இவ்வாறு செயல்படத்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சொல்லுங்கள் ... ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா ?
ஸ்வாமிஜி, நாம் சடங்குகளைப் பற்றிப் பேசும் பொழுது, தயவு செய்து சடங்குகளின் மார்க்கத்தைப் பற்றியும், தியான மார்க்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
சொல்கிறேன் ...
பாருங்கள், சடங்குகளைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு நிச்சயமான தன்மை இருக்கிறது. �� து ஒழுங்காக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் சரியாக எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள், எங்கு செய்யப் போகிறீர்கள், எதற்காகச் செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். சடங்குகளைப் பொறுத்த வரை, நீங்கள் உள்ளே சென்று விட்டு மீண்டும் �� தே மனிதனாக வெளியே வந்து விடுகிறீர்கள். மொத்த செயல்முறையிலுமே மிகுந்த பாதுகாப்பு இருக்கிறது.
நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம். �� வற்றைப் பயிற்சி செய்யுங்கள். �� தனால்தான் �� து இவ்வளவு தூரம் பரவியிருக்கிறது. நிச்சயமான தன்மை கொண்ட எதுவுமே சுலபமாகப் பரவி விடுகிறது.
ஆனால் தியானத்தில் என்ன நிகழ்கிறது ? முதலில், சடங்குகளுடன் ஒப்பிடும் பொழுது, பலனளிப்பதில் தியானம் மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது. நான் ஏன் ஆசிரமத்தில் சடங்குகளைச் செய்கிறேன் என்று மக்கள் என்னிடம் எப்பொழுதும் கேட்பதுண்டு. நான் �� வர்களிடம் சொல்வேன், மக்களை வெறுமனே ஆசிரமத்திற்கு வந்து ஆலமரத்தடியில் �� மர்ந்து தியானம் செய்யுங்கள் - உண்மையில் இதுவே போதுமானது - என்றால், �� வர்கள் கேட்பார்களா ?
இப்பொழுது இங்கு தக்ஷிணாமூர்த்தி சிலையும், நடராஜா விக்கிரகமும் இல்லையென்றால், �� வர்கள் இவற்றை �� ங்கே பார்க்கவில்லையென்றால், வெறுமனே வெறும் திறந்த வெளியையும் ஆலமரத்தையும் பார்ப்பதற்கு வருவார்களா? �� நேகமாக நான் மட்டுமே ஆலமரத்தடியில் �� மர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பேன்! (சிரிப்பலைகள்).
மக்களை, �� வர்களது உள்நோக்கிய பயணத்தில் முதலடியை எடுத்து வைக்க வைப்பதற்கு, �� வர்கள் மனதிலிருக்கும் சில சிக்கலான விஷயங்களை நான் காண்பிக்க வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில் �� வர்களைக் கவர முடியாது. நான் �� வர்களது மொழியிலேயே பேச வேண்டியதிருக்கிறது.
தக்ஷிணாமூர்த்தி சிலை �� ங்கு இல்லாவிடினும் உண்மையிலேயே ஆலமரத்தைச் சுற்றியுள்ள சக்திக் களம் இருக்கும் என்பதை �� றியாமல், �� வர்கள் ஆலமரத்தினடியில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ஆல மரமானது உயிருள்ள சக்தியாகும். �� தன் �� மைதி �� திர்விலேயே
நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது �� ப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள்.
இருக்கும் �� மைதி. �� தனடியில் நீங்கள் வெறுமனே ஒரு தியான மனோபாவத்தோடு �� மர்ந்தாலே போதுமானது. நீங்கள் சிக்கலான எதையும் செய்ய வேண்டியதில்லை. �� திலிருக்கும் ஒவ்வொரு இலையும், கிளையும் என்னுடன் பேசுகிறது.
பாருங்கள், நீங்கள் விக்கிரகங்களை வழிபடும்பொழுது, �� தனுடன் இணைக்க முயற்சி செய்யும், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரமிக்கத்தக்க இருப்பை மேலும் மேலும் �� றிய வேண்டும். பிறகு நீங்கள் தானாகவே எல்லா இடத்திலும் கடவுளைக் காண ஆரம்பித்து விடுவீர்கள். �� து வெறும் விக்கிரகம் �� ல்ல, கடவுளின் இருப்பைச் சுமந்து கொண்டிருக்கும் முழு படைப்புமே �� து என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பிறகு உங்களால் முழு பிரபஞ்சத்துடனுமே தொடர்பு கொள்ள முடியும்.
தியானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சிரத்தையுடன் தியானத்திற்குள் சென்றால், �� தன் விளைவை நிச்சயமாகச் சொல்ல முடியாது. புறத்தன்மை மாற்றமடையலாம். நீங்கள் வேறு மனிதராக வெளிப்படலாம். இது ஒரு பெரிய �� பாயமாகப் பார்க்கப்படுகிறது! �� து சூதாட்டத்தைப் போன்றது. மாற்றம் நிகழக் தொடங்குகிறது. இந்த மாற்றத்தைத்தான் நீங்கள் உண்மையிலேயே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் �� து நிகழும்பொழுது �� ச்சப்படுகிறீர்கள்.
நீங்கள், உங்கள் சடங்குகளின் பாதுகாப்பில் சுகமாக இருக்கிறீர்கள். சடங்குகள் உங்கள் தினசரிச் செயல்பாடுகளில் ஒரு �� ங்கமாகி விட்டது; �� து நீங்கள் பின்பற்றும் உயிரற்ற வழிமுறைகளின் ஒரு பகுதியாகி விட்டது.
ஞானம் என்பது இதுவே - �� து ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல் !
எப்படியோ, �� து உங்களுக்கு ஒரு திருப்தியைத் தருவதால், நீங்கள் �� ங்கேயே இருக்கிறீர்கள், தியானத்தில், உங்கள் கொள்கைகள் கொஞ்சம் ஆட்டம் காணத் தொடங்குவதால், நீங்கள் �� ச்சப்படுகிறீர்கள். வருடக் கணக்கான நெறிப் படுத்தல்களினால் கட்டப்பட்டுள்ள உங்கள் நம்பிக்கைகள் திடீரென்று ஆட்டம் காண்பது போல் தோன்றுகிறது. நீங்கள், இதுவரை �� திகம் நடந்திராத பாதையில் செல்வதாக உணர்வதால் �� து �� ச்சத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு �� திகமாகிறது. �� தனால், நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும், உண்மையில் சமூகத்தால் உங்களைச் சுற்றிப் போடப்பட்ட வேலியானது, கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, நீங்கள் புரட்சிகரமாக உணர்கிறீர்கள். இது சமூகத்திற்கு எதிரானதல்ல; ஆனால் உங்களுடைய விழிப்பற்ற, �� றியாமை நிறைந்த நிலைக்கு எதிரானது. இந்தப் புரட்சி மனப்பான்மை இதன் காரணத்தை �� றிய மேலும் முற்படுகிறது. �� து உங்களுக்கு இன்னும் பல வழிகளைத் திறக்கிறது.
இவ்வாறு நீங்கள் இதற்குமுன் சென்றிராத, சமூகத்தால் �� றியப்படாத, சமூகம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிற, இதுகாறும் உங்களுக்குள்ளேயே இருந்த ஆனால் பூட்டப்பட்ட நிலையில் இருந்த, �� தைத் திறப்பதற்கான திறவு கோலைத் தேடிக் கொண்டிருந்த, இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் இதற்கு முன்னும் பல பிறவிகளிலும் �� றியாமல் இருந்த, ஒரு வெற்றிடத்தில் மேலும் மேலும் ஆழமாகச் செல்வீர்கள். இந்த வெளியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் வந்து சேர்ந்து விட்டீர்கள்!
என் ஒவ்வொரு வார்த்தையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது.
�� து இவ்வாறு இருக்கிறது ... ஒரு பசு கயிற்றால் கட்டப்பட்டு. சில மீட்டர் ஆரமே கொடுக்கப்பட்டு, சிறிது தூரம் செல்ல �� னுமதிக்கப்படுகிறது. �� து �� ங்குமிங்கும் �� லைந்து, �� தன் �� றிவுக் கூர்மையினால் விழிப்பும், பக்குவமும் பெறுகிறது. பிறகு கயிறு சிறிது தளர்த்தப்பட்டு, இன்னும் சில மீட்டர் ஆரம் �� திகமாக்கப்படுகிறது. �� து இன்னும் கொஞ்சம் �� திக ஆரம் சென்று மேலும் �� றிவுக் கூர்மையடைகிறது. �� தனால் இன்னும் சிறிது கயிறு தளர்க்கப்பட்டு இன்னும் சிறிது ஆரம் செல்ல �� னுமதிக்கப்படுகிறது. பசுவின் வளரும் �� றிவுக் கூர்மையையும், விழிப்புணர்வையும் பொறுத்து ஒரு காலத்தில் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டு விடும்!
மனிதனிடமும் இதேதான் நடக்கிறது. மனிதனைச் சுற்றியிருக்கும் கயிறு �� ல்லது வேலியானது �� வனுடைய விழிப் புணர்வைப் பொறுத்தே �� மைகிறது. �� வனுடைய விழிப்பு �� திகரிக்க �� திகரிக்க, �� வன் �� திக சுதந்திரத்தை �� னுபவிக்கிறான்; மேலும் �� வனது விழிப்புணர்வு �� திகரிக்கிறது.
பாருங்கள், �� து உங்களுடைய சக்தி உருமாற்றமடைய �� னுமதிப்பதற்கு எவ்வளவு விருப்பமாயிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த ஒரு வழியில்தான் �� து நிகழ முடியும்.
ஆனால் �� து நிகழும் பொழுது, சமூகம் நீங்கள் விலகிச் செல்வதாகச் சொல்லும். �� து நீங்கள் சரியான பாதையிலிருந்து விலகிச் செல்வதாகச் சொல்லும். பிறகு குழப்பம் ஆரம்பமாகும். �� ப்பொழுது, நீங்கள் தைரியத்துடனும், உங்கள் மீதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதும் விசுவாசத்துடனும், மேலே செல்ல வேண்டும்.
உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; �� துவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். �� தற்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்.
இங்குதான், எந்த ஒரு ஒரு புத்தகத்தையும் �� ல்லது பிரசங்கத்தையும் விட மேலாக, ஒரு குருவால் ஒரு யோக தண்டம் (சிறு ஊன்றுகோல்) போல நீங்களாகவே எழுந்து நிற்க உதவ முடியும். ஒவ்வொரு முறையும், உங்கள் ஆன்மீகப் பாதையில், நீங்கள் சமூகத்தால் தாக்கப்படுவதாக உணரும் போதும், நீங்கள் பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருப்பதாக உணரும் போதும், குருநாதர் தன் சொந்த வழியில் உங்களை மேலே தூக்கி, தொடர்ந்து செல்லச் சொல்வார்.
பலவீனமான தருணங்களில் தூண்டி விடப்பட வேண்டும். நீங்கள் மீண்டும் உங்கள் தலையை உயர்த்தி நடக்கும் வரையிலும் குருநாதரே தூண்டு கோலாகவும் ஊன்றுகோலாகவும் இருக்கிறார். நீங்கள் திணறும் ஒவ்வொரு கணமும், �� ந்தக் கோல் உதவுவதற்காக வெளிப்படுகிறது.
குருநாதரின் துணையுடன், உங்களால் தனி மனிதனாக, சுதந்திரமான மனிதனாக, உங்களது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து, எழுந்து நிற்க முடியும். �� தன் பொருள், நீங்கள் குருநாதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்பதல்ல, கண்டிப்பாக �� ல்ல. இது இன்னொரு பொதுவான தவறான �� பிப்பிராயம். மக்கள், நீங்கள் வாழ்க்கைக்கு இன்னொரு மனிதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றனர்.
�� து இவ்வாறு இருக்கிறது ... நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்களாகவே கண்டு பிடிப்பதாயிருந்தால், நீங்கள் பல இடங்களில் வழி கேட்பீர்கள். சில சமயம் தவறாக வழி காட்டப்பட்டு, மீண்டும் சென்ற வழியே திரும்பவும் நேரலாம். இவ்வாறு, எப்படியோ உங்கள் இலக்கை �� டைந்து விடுவீர்கள். நீங்கள் �� டைந்து
நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே �� திக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறுதான் நாம் குருவையும் தவற விட்டு விடுகிறோம்.
விடுவீர்கள் என்றாலும், �� திக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடும்.
ஆனால் உங்களிடம் ஒரு வரைபடமோ �� ல்லது ஒரு வழிகாட்டியோ இருந்தால், எப்படி இருக்கும் ? நீங்கள் நேர விரையமில்லாமல் நேராக உங்கள் இலக்கை �� டைந்து விடலாம் இல்லையா? �� தன் பொருள் நீங்கள் வரைபடத்தையோ �� ல்லது வழிகாட்டியையோ சார்ந்து இருக்கிறீர்கள் என்பதா? இல்லை. �� து காரியத்தை விரைவாகச் செய்யும் ஒரு வழி, �� வ்வளவே. �� தே போன்று, குருநாதரும் ஒரு வழிகாட்டிதான்; �� வருக்கு வழி தெரியும்; �� வர் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்கனவே சென்றிருக்கிறார்; உங்களுக்கு �� ங்கு செல்வதற்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.
உங்களிடம் �� ர்ப்பணிப்பு மட்டும் இருந்தால், நீங்கள் இலக்கை �� டையக் கடினமாக உழைப்பீர்கள் என்பதில் சந்தேக மில்லை; ஆனால் உங்களிடம் �� ர்ப்பணிப்புடன் தைரியமும் இருந்தால், இலக்கை வேகமாக �� டைந்து விடுவீர்கள். இந்தத் தைரியம் நீங்கள் மற்றவர்களைப் பார்ப்பதை நிறுத்தி உங்களை மட்டுமே பார்க்கும் பொழுது, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்தி உங்களையே விழிப்புணர்வுடன் கவனிக்கும் பொழுது, உங்களுடைய �� மைப்பில் நிகழும் நுட்பமான மாற்றங்களை கவனிக்கும் பொழுது மட்டுமே வரும்.
நீங்கள் உங்கள் பாதையில் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியத்தில் எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் உறுதியாக மையம் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களுக்குள் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியம் நிகழும்.
ஆன்மீகம் �� ல்லது ஸர்யாசம் என்பது துறப்பதைப் பற்றியே �� ல்ல. �� து ஆழமான விழிப்புணர்வு பெறுவதைப் பற்றியது.
சமூகம், உங்களை �� தற்குத் தெரிந்த பழக்கமான வடிவ �� மைப்புகளிலும், �� தனால் கையாள முடிந்த பயழக்கமான துயரங்களிலும், ஏற்கனவே பலமுறை நடந்து தேய்ந்த பாதைகளிலும், இழுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாதையில் விழுவது மிகவும் சுலபம்; �� தற்குத் துணிவு தேவையில்லை. ஆனால் �� திகமாக நடக்கப்படாத ஆன்மீகப் பாதையில் நடப்பதற்குத் துணிவு தேவை. நான் துணிவு என்று சொல்லும் பொழுது, ச ாதாரணமான துணிவைச் சொல்லவில்லை. முழுமையான துணிவைச் சொல்கிறேன்.
நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை �� ணிவதற்கு தைரியம் தேவையில்லை; ஆனால் ருத்ராக்ஷ் மாலையை �� ணிவதற்கு தைரியம் தேவை. ருத்ராக்ஷ மாலையை �� ணிய விரும்பும் பக்தர்களுக்கு, நான் �� தைக் கொடுப்பதுண்டு. ருத்ராக்ஷ மணிகள் சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்ளும். �� வை உங்களுக்காக பிரபஞ்ச சக்தியை சேமித்து வைத்துக் கொள்கின்றன. �� வை மின்கலம் போன்று சக்தியை சே மித்து, உங்கள் சக்தி குறையும் பொழுது, உங்களுக்கு மீண்டும் சக்தியை �� ளிக்கிறது. ஆனால் சமூகம் இந்த மாலையை சந்நியாச த்தின் தெளிவான �� றிகுறியாகப் பார்க்கிறது! �� து துறவின் �� ர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல், இவை துறவிகளால் மட்டுமே �� ணியப்படுகிறது என்ற கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.
�� து குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ருத்ராக்ஷம் �� ணிவதை கண்டனம் செய்கிறது. ஆனால் ருத்ராக்ஷ மாலையை �� ணிந்திருக்கும் விக்கிரகத்தையோ �� ல்லது சாதுவையோ கண்டால் மகிழ்ச்சியடைந்து பிரார்த்தனை செய்கிறது. என்னுடைய இளம் பக்தர்கள் பலர், ருத்ராக்ஷ மாலையை �� ணிவதற்கு �� வர்கள்
சிஷ்யன் கேட்டான் 'குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்க போகிறோமா?' குரு சொன்னார் 'ஆம் கடக்கப் போகிறோம். பாதம் நனைந்து விடப்போகிறது. பத்திரம்'
வீட்டில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை என்னிடம் வந்து சொல்கிறார்கள்.
இந்த வீண் பேச்சு பேசுபவர்கள் �� னைவரும் இதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பர்; இவர்களைப் பற்றிக் கதைகளையும் பரப்புவர். இது �� பத்தமாக இல்லை ? �� வர்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது, பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்திக் கிறார்கள்; ஆனால் �� தே சக்தி எளிமையான வடிவில் கிடைக்கும் பொழுது, �� தை ஏற்கத் தயாராக இல்லை! �� வர்கள் �� தை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் �� தை விட்டு விலகி ஓடி விடுகிறார்கள்!
இதை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், மிகவும் �� பத்தமாகவும் பொருளற்றதாகவும் தோன்றும். �� வர்கள் தங்களை மிகவும் தெளிவாகக் கடவுளிலிருந்து வேறுபட்டவர் களாகக் காண்கிறார்கள்; �� துதான் பிரச்சினை. �� வர்கள் தாங்கள் கடவுள் என்பதை ஏற்கத் தயாராக இல்லை. நான் இப்பொழுது சொல்கிறேன்: உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோஇல்லையோ, நீங்கள்விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதுதான் விஷூத்தி சக்ரத்தின் �� டிப்படையும் கூட - உங்களுடைய தனித்துவத்தையும் முடிவற்ற ஆற்றலையும் கண்டுபிடிப்பது.
உங்களுடைய தைரியம் வளரும்பொழுது, சமூகம் தானாகவே தேய்ந்து முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய தைரியம் குறைவாக இருக்கும்பொழுது, சமூகம் உங்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இவை எல்லாவற்றிற்கும் உங்கள் மனம்தான் காரணம். நீங்கள் சமூகத்திற்கு எவ்வளவு
ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது.
�� திகாரம் கொடுத்திருக்கிறீர்களோ, �� து உங்கள் மீது �� வ்வளவு �� திகாரத்தைச் செலுத்தும். �� தனால் எதற்காகவும் ஒருபோதும் சமூகத்தைப் பழிக்காதீர்கள்.
தேர்வு எப்பொழுதும் உங்களுடையதாகவே இருக்கிறது. தைரியக் குறைவினால், நீங்கள் சமூகத்தின் வழியில் செல்லத் தீர்மானிக்கிறீர்கள்; ஒப்பிடுவதன் மூலமும், ஒருவரையொருவார் தோற்கடிக்க முயற்சி செய்வதன் மூலமும் இழுபறி செய்யத் தீர்மானித்து விட்டு, பிறகு சமூகத்தின் மீது பழியைப் போடுகிறீர்கள். �� து மிகவும் �� பத்தமான காரியம். நினைவில் வையுங்கள். தேர்வு எப்பொழுதுமே உங்களுடையதுதான்.
வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள், எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும். �� ப்பொழுது நீங்கள் �� ச்சப்படலாம்; ஏனெனில் இதற்கு முன் நீங்கள் இத்தகைய திறந்த வெளியைக் கண்டதில்லை.
நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழக்கப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் வேலியையே எங்கும் காண முடியாது. இயல்பாக இருக்க முடியாமல் �� ச்சப்பட ஆரம்பிக்கிறீர்கள்.
உடனே தவறான இடத்திற்கு வந்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நிஜத்தை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது. பாதுகாப்பற்று உணர்கிறீர்கள். மீண்டும் பழைய நம்பிக்கைகளும் பொய்களும் கொடுத்த கதகதப்பிற்கே போய்விடலாம் என்று எண்ணுகிறீர்கள். சமூகம் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று சொன்னபோதே, �� தன் பேச்சைக் கேட்காமல் தவறு செய்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நீங்கள் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்; பிறகு சந்தேகத்தையும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்.
கமுத்தளவு நீரில் நின்றாலும், �� தனால் தொடப்பட்டால் வாழக் கற்றுக் கொடுப்பதே ஆன்மீகமாகும்.
வாழ்க்கை திடீரென்று ஆட்டம் காண்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்றே தெரியவில்லை. ஒரு பாலைவனத்தின் நடுவே தனியாக விடப்பட்ட குழுந்தையைப் போன்று உணர்கிறீர்கள். இது போன்ற சமயங்களில்தான் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; உங்களுடைய துணிவு பக்குவம் �� டைய வேண்டும்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசத்துடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; பிறகு எல்லாம் சரியாகி விடும். விசுவாசமே துணிவின் தூண்டு கோலாக இருக்கிறது.
உங்களுக்குள் ஒரு புரட்சி நிகழாத வரையில், ஒருபோதும் வெடித்துக் கொண்டு ஒரு மரமாக வளர முடியாது. நம்மில் பலர் தைரியம் இன்மையினால், விதையாகவே இருந்து இறந்து விடுகிறோம். நாம் எப்பொழுதுமே விதையைக் கூறு போட்டு பழங்களையும் மலர்களையும் காண முயற்சி செய்கிறோம். �� து எப்பொழுதாவது உதவுமா? உதவாது! விதை பிளந்தால் தான் வளர முடியும். �� தே போன்று, ஒரு �� டிப்படையான மாற்றம் நிகழ்ந்தால்தான், ஒரு புரட்சி உருவானால்தான், மனிதனால் வெடித்துக் கொண்டு வளர முடியும். எல்லா தியான முறை களுமே, விதை வெடிப்பதற்கான உத்திகளைத் தவிர வேறல்ல.
நீங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்களுடைய முன்னுரிமை வரிசையும் மாறத் தொடங்கும். இதற்கு முன் முக்கியமாக இருந்தது இப்பொழுது முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய இருப்புத் தன்மையைப் பேணும் விஷயங்கள் மட்டுமே இப்பொழுது முக்கியமாகத் தோன்றும். உங்களுடைய முழு மனோபாவமுமே மாறிவிடும். உங்களுடைய முழு இருப்பும் மாறிவிடும்.
உங்களுடைய இருப்பு, �� வர்கள் �� ங்கீகரிக்காமல் போனால் கூட, தானாகவே மக்களைக் கவா்ந்திழுக்கும்! உங்களுடைய உள் மையத்திலிருந்து வீசும் ஒளியானது �� வர்களுடைய ஆழமான ஆர்வத்தைத் தூண்டியிழுக்கும். சமூகம் உங்களுடைய மாற்றமடைந்த மனோபாவத்தைப் பற்றி விமர்சனம் செய்த போதிலும், �� து உங்களுடைய இருப்பில் இருக்கும் தெளிவான வித்தியாசத்தை உணரத் தொடங்குகிறது.
நிகழும்பொழுது, கடந்த காலம் பற்றிய எதையும் வெறுமனே முற்றிலுமாக �� லட்சியம் செய்து விடுங்கள். கடந்த காலம் மீண்டும் மீண்டும் உங்களை பழக்கமான வடிவ �� மைப்புகளுக்குள்ளும், இழுக்க வார்த்தைகளைக் கேட்பீர்களானால், �� டிமைத் தளைக்குள்ளேயே இருப்பீர்கள். வெறுமனே, பரவச நிலையையும், உங்களுக்குள் உருமாற்றம் நிகழ்வதில் திட நம்பிக்கையையும் தீர்மானத்துடன் உறுதியாகப் பற்றி நில்லுங்கள். இதுவே உங்களுக்கான மிகப் பெரும் சோதனை - முழுமையாக உருமாற்றமடைவதில் உங்களு டைய விடாமுயற்சிக்கான சோதனை. உருமாற்றமடைதல் முழுமை பெற்று பக்குவமடையும் வரையில் உறுதியாகப் பற்றி நில்லுங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பிரபஞ்ச சக்தியும், உங்களை நிரப்பும் ஒரு சக்தியும் இருக்கிறது. ஆன்மீகம் என்பது இந்தப் பிரபஞ்ச சக்திக்கும் உங்களுடைய சக்திக்கும் ஒரு உயிருள்ள இணைப்பை ஏற்படுத்துவதுதான். உங்களுடைய தனி விழிப்புணர்வு, பிரபஞ்ச விழிப்புணர்வுடன் கலந்து விடும்பொழுது, நீங்கள் ஞானமடைகிறீர்கள்.
வெறும் ஞானமடையும் ஆசை மட்டுமே போதாது. �� து விழிப்புடன் எடுத்த தீர்மானமாக இருக்க வேண்டும். பாருங்கள், சாதாரண ஆசைகள், உண்மையிலேயே உங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி உந்தித் தள்ளாத, பேராசையைத் தவிர வேறல்ல. ஒரு விழிப்பான தீர்மானமென்பது, உங்களைச் சாதனையை நோக்கிச் செயல்பட வைக்கும்.
மக்கள் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே மேலோட்டமான நிலையில் பேசுகிறார்கள். நீங்கள் பரிந்து கொள்ளாதபோது, தவறாகப் பரிந்து கொள்கிறீர்கள். ஆனால் புரிந்து கொண்டதாக எண்ணுகிறீர்கள்.
ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம். �� தில் விழிப்புணா்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது. மக்கள், வெளியிலிருந்து உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் துறப்பதாக �� வர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் எதையும் துறக்கவில்லை; வெளியுலக விஷயங்கள் தான் தானாகவே வெறுமனே கரைந்து விடுகிறது என்பதை, நீங்கள் மட்டுமே புரிந்து கொள்வீர்கள். மாயை மறைந்து நீங்கள் மனோவசியத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
ஒரு நிகழ்ச்சியில், எத்தனை போர், நான் �� வர்களை மனோவசியப்படுத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்கள் என்று கேட்டேன். எண்பது பேரில், மூன்று பேர் மட்டுமே கையை உயர்த்தினர். கையை உயர்த்திய ஒரு சிறு பெண்ணைக் கண்டு �� வளருகில் இருந்த ஒரு பெண்மணி சிரித்தார். �� ந்தப் பெண்மணியிடம் ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டேன்;
இந்த ஆலமரமானது உயிருள்ள சக்தியாகும். �� தன் �� மைதி �� திர்விலேயே இருக்கும் �� மைதியாகும்.
குறைந்தபட்சம் �� ந்தச் சிறு பெண்ணிடம் கையை உயர்த்தும் நேர்மை இருந்தது.
�� வர்களில் பலரும் கையை உயர்த்த விரும்பி யிருப்பார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்; ஆனால் நான் என்ன சொல்வேனோ என்று பயந்து பேசாமல் இருந்து விட்டனர்! எப்படியோ, மூன்று போ் கையை உயர்த்தினர். நான் �� வர்களிடம், நான் மனோவசியப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் மனோவசியத்திலிருந்து �� வர்களை சொன்னேன்.
�� வர்கள் மாயை �� ல்லது பொய்யான தோற்றங்கள் விலகுவதை உணரத் தொடங்கினர். ஆனால் என்ன நிகழ்கிற தென்றால், நீங்கள் பொய்யான நிலையிலேயே இருந்து பழகி விட்டதால், �� து விலகத் தொடங்கும்பொழுது, ஏதோ தவறு நடந்து விட்டதாக நினைக்கிறீர்கள்! பிரச்சினை என்னவென்றால், மக்களிடம் மிகுதியான உண்மைகளைச் சொல்லி புரிந்து கொள்ளுதல் நிகழகத் தொடங்கும் பொமுது, ஒரு விதமான பயம் ஆட்கொள்கிறது. �� வர்கள் �� றியாமையின் மறைப்பில் �� னுபவித்த சுகங்கள் ஆட்டம் காணத் தொடங்குகிறது.
பாருங்கள், எந்த �� ளவிற்கு உங்கள் �� றியாமை கரைகிறதோ, �� ந்த �� ளவிற்கு நீங்கள் கடவுள் �� ல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையால் ஆட்கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் தினசரி வாழ்க்கையில் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், உங்களைக் காலி செய்து கொள்ளுதலை நோக்கித் திருப்பி விடப்பட்டால், நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையினால் நிரப்பப்படுவீர்கள். வாழ்க்கையில் முக்கியமற்றதும்தான். இதை நினைவில் கொள்ளுங்கள்.
ரீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு �� திகமாகிறது.
உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை �� திகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும். �� ப்பொழுதுதான் நீங்கள் உண்மையிலேயே பிரபஞ்ச இருப்புத் தன்மையை �� ல்லது கடவுளை உணர வேண்டும் என்று விழிப்புடன் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று பொருள். உங்களிடம் இந்த உறுதியான தீர்மானம் நிகழவில்லை என்றால், நீங்கள் தேடுவதாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், �� வ்வளவே. நீங்கள் வெறுமனே உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணமும் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைக்காதீர்கள். உங்களைத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
வெளி நோக்கியிருக்கும் உங்கள் �� டிகளை உள்நோக்கித் திருப்புவதுதான் முதல் �� டி. U-வளைவெடுக்கும் �� ந்தக் கணம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கவனம் கொள்ளுங்கள், நீங்கள் U-வளைவெடுத்து விட்டீர்கள் என்பதை உங்கள் விழிப்புணர்வு சொல்லும். �� து வரையில் உங்களை ஒருங்கிணைக்க முடியாமைக்கு மக்களையும், சூழ்நிலைகளை யும், வெளியுலக சந்தர்ப்பங்களையும் காரணம் காட்டி உங்கள் மனம் மேலும் சாக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஒரு முறை நீங்கள் U-வளைவு எடுத்து விட்டால், இவையெல்லாம் மறைந்து முக்கியமற்றதாகி விடும். �� வை சிறிது சிறிதாக தங்கள் முக்கியத்துவத்தை இழந்து விடும். �� வை �� ங்கிருக்கும் என்பதில் சந்தேகமில்லை; �� னால் நீங்கள் �� வற்றுடனேயே நிலையாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். �� வைகள் தங்களுடைய பாத்திரத்தை மிகவும் சரியாகச் செய்து, நீங்கள் மிகவும் சக்தி மிக்க கவனிப்பவராக உதவும். முதலடி எடுத்து
U - turn
வைப்பது �� ல்லது U-வளைவெடுப்பகே மிகவும் கடினமான காரியும். U-வளைவெடுக்கும் பொழுதே, பாதி வேலை முடிந்து விடுகிறது. பிறகு நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வழிகளுக்கு மிகவும் வளைந்து கொடுப்பவராக ஆகி விடுகிறீர்கள்.
நீங்கள் தியானமாகி விடுகிறது. �� துநடப்பதோ, பேசுவதோ, பாடுவதோ, நடனமாடுவதோ, �� ல்லது வெறுமனே உங்கள் உடைகளை உடுத்திக் கொள்வதோ �� ல்லது களைவதோ, எதுவாக இருப்பினும் �� து தியானமாகிவிடுகிறது; �� து �� திகரித்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுடன் செய்யப்படுகிறது.
நீங்கள் இவற்றைச் செய்வதை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பீர்கள்; கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொத்த உலகமுமே ஒரு மாயைதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் உள் நோக்கி முதலடி எடுத்து வைக்கும் பொழுதே, உண்மையில் ஒரு பெரிய �� டியை எடுத்து வைக்கிறீர்கள்; ஏனெனில் முதலடியே உண்மையில் பெரிய �� டிதான். �� து வரையில், வெறுமனே தத்துவமாக்கிக் கொண்டும், தேடுவதாக உங்களையும் மற்றவர்களையும் நம்ப வைத்துக் கொண்டும், நாளுக்கு நாள் குழப்பம் �� திகரித்துக் கொண்டும், உறுதி குறைந்து கொண்டும் இருக்கிறீர்கள்.
நீங்கள் முதலடி எடுக்கும் பொழுதே, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகி விட்டீர்கள். மற்றவர்களை வெல்வது மிகவும் சுலபம். வெறுமனே சில ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள், �� ல்லது உங்கள் நாவால் �� வர்களை நார் நாராகக் கிழித்துவிடுங்கள்,
நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை �� ணிவதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால் ருத்ராக்ஷ மாலையை �� ணிவதற்கு மிகுந்த தைரியம் தேவை.
�� வ்வளவுகான். ஆனால் உங்களை வெல்வதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். இந்த விஷூத்தி சக்ரமானது, முழுவதும் உங்களை வெல்வது பற்றியதே.
நீங்கள் உள்நோக்கிப் பார்க்கும் பொழுது, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகிறீர்கள். நீங்கள் உள்நோக்கிய பாதையில் இருக்கும் பொழுது, என்ன செய்கிறீர்கள் என்பது, உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு உணரத்தக்க வகையில் இல்லாமல் இருக்கக் கூடும். நிகழ்வதெல்லாம் உள்ளேதான், வெளியே �� ல்ல என்பது உங்களுக்கு மட்டுமே கெரியும்.
உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் �� றிவீர்கள். உங்களுக்குள் �� றிவுக் கூர்மை வளர்வதை உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.
உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் �� னுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாகு. நான் சொல்கிறேன் ... நீங்கள் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை, ஒரு போதும் யாரையும் நம்ப வைக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய எண்ண �� லை வரிசையுடன் ஒத்துப் போகும், ஆன்மீக நண்பர்களுடன் வேண்டுமானால், உங்கள் �� னுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் உள்பயணங்களைப் பற்றி �� றியாத மற்றவர்களுடன், உங்கள் �� னுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தீர்களானால், ஆழ்ந்த துயரத்தைதான் �� டைவீர்கள்.
உங்களிடம் வெறுமனே �� னுபவங்கள் நிகழ விடுங்கள்; �� வற்றைப் பற்றிக் கொண்டோ �� ல்லது �� வற்றின் பின்
ரான் இப்பொழுது சொல்கிறேன்; உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ரீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான்! ஒடிக்கொண்டோ இருக்காதீர்கள். �� வை உங்களிடம் நீராவியைப் போல வேலை செய்ய �� னுமதியுங்கள்; �� தனால் நீங்கள் முழுமையாகப் பக்குவமடையலாம். நீங்கள் �� வற்றைப் பற்றிக் கொண்டிருந்தால், ஒரிடத்திலேயே தேங்கி �� னைத்தையும் தவற விட்டு விடுவீர்கள்.
இந்த எல்லா �� னுபவங்களுமே, உள்நோக்கிய பயணத்தில், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதன் �� றிகுறிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். �� வை நீங்கள் சாலைகளில் காணும் விளம்பரப் பலகைகளைப் போன்றவைதான். நீங்கள் விளம்பரப் பலகைகளைப் பற்றிப் கொண்டு. இலக்கை �� டைந்து விட்டதாகச் சொல்வீர்களா? இல்லை. �� வற்றைப் பற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய இலக்கை நோக்கி மேலே செல்லுங்கள்.
முழுமையான பொறுப்புணர்வும் மன உறுதியும் வேண்டும் ; �� து நீங்கள் தயாராகும் பொழுது - சமூகத்தாலாகிய உங்கள் மனதை விட்டு விட்டு உங்கள் இதயத்துடன் வாழத் தயாராகும் பொழுது -எதுவரினும், மற்றவர்களை நோக்கி விரல்களைச் சுட்டுவதை நிறுத்தி விட்டு, உங்களை நோக்கியே சுட்டிக் கொள்ளத் தயாராகும் பொழுது - மனம் என்பது சமூகத் தாலானது, இதயம் இயற்கையானது என்பதை �� னுபவபூர்வ மாகப் புரிந்து கொள்ளும்போது - உங்களிடம் தானாகவே வருகிறது.
இன்னொரு விஷயம் ... மக்கள் உங்களிடம், உங்களுடைய �� னுபவங்களுக்கான நிரூபணத்தைக் கேட்கும் பொழுது, �� தை �� வர்களுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் புரிந்து
வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும்.
கொள்ளுங்கள். உங்களுடைய �� னுபவங்கள் உங்களுக்கு மிகவும் �� ந்தரங்கமானதும், தனிப்பட்டதுமாகையால், �� தை உங்களால் இன்னொருவருடன் �� வருக்குப் புரியும் வகையில் பகிர்ந்து கொள்ள இயலாது. உண்மையில், பகிர்ந்து கொண்டீர் களானால், முழு �� னுபவத்தின் மதிப்பையும் குறைத்து விடுகிறீர்கள். மேலும், நீங்கள் சொல்வதை மற்றவர் நம்பத் தயாராக இல்லாமல் இருக்கக் கூடும். �� வர்கள், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்வதாக் கூறக் கூடும். �� வர்கள், நீங்கள் எல்லாவற்றையும் தர்க்கரீதியாக விளக்க வேண்டும் என்று கூறலாம்.
இந்த �� னுபவங்களைத் தாக்கத்தால் விளக்க முடியாது. கடவுள் தர்க்கத்திற்கு �� ப்பாற்பட்டவர். தர்க்கத்தால் கடவுளை விளக்க முடியுமானால், �� து கடவுளை விட மேலானது என்று ஆகிவிடுகிறது; ஆனால் �� து �� வ்வாறு இல்லை; �� தனால் வெறுமனே உங்களை தளர்வாக்கிக் கொண்டு. �� பைவங்கள் நிகழ்வதை �� றைமதியுங்கள். யாராயிரைம் உங்களிடம் கேள்வி கேட்கும் பொழுது, புன்னகைத்து விட்டு மேலே செல்லும் பக்குவத்தைப் பெறுங்கள். உங்களால் பல வார்த்தைகளில் விளக்க முடியாததை, ஒரு புன்னகையால் மிகவும் �� ழுத்தமாகச் சொல்லி விட முடியும்.
ஞானமடைந்த சிறந்த குருமார்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்து பேரானந்தத்தில் திளைத்திருக்கின்றனர். மக்கள் கேட்கிறார்கள். ஆனால் �� வை மிகவும் தனிப்பட்டதாகவும், மறைபொருளாகவும் இருப்பதால், �� வற்றை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. ஆனால் நான் வழிகாட்டியாக இருக்க முடியும்,
நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழகப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் எங்கும் வேலியையே காண முடியாது.
உங்கள் �� னுபவத்திற்கான பாதையை, உங்கள் வழியை என்னால் காட்ட முடியும். ஆனால் �� தை விளக்க ஆரம்பித்தால், �� து லோகாயகமாகி விடும்.
ஆனால் ஒரு விஷயம் ... உங்களுக்குள் தீ இருக்கு மானால், நீங்கள் �� ரைபவிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் �� ளிக்க முடியும். ஒரு குருநாதரால் �� ளிக்கப்படும் உறுதியே நீங்கள் சாதிப்பதற்குத் தேவையான சக்தியை �� ளித்து வி(டும்.
நீங்கள் �� னுபவிக்கும் ஆனந்தத்திற்குக் காரணம் ஏதுமில்லை என்பதை வெறுமனே புரிந்து கொள்ளுங்கள். காரணம் ஏதுமின்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மக்கள் உங்களைப் பைத்தியம் என்று எண்ணக் கூடும். மகிழ்ச்சியைப் பொறுத்தமட்டில் கூட �� வர்கள் காரண - விளைவு உறவு முறையாகத்தான் �� றிகிறார்கள். �� வர்களைப் பொறுத்த வரை, வெளியே ஏதோ ஒரு காரணமே, உள்ளே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்று கருதுகிறார்கள்.
இவற்றையெல்லாம், தியானத்தையும் ஆன்மீகத்தையும் பற்றிக் கேட்ட கேள்விக்கு, பதிலாகக் கூறுகிறேன். நாம் தலைப்பிலிருந்து விலகிச் செல்வதாக நீங்கள் நினைக்கக் கூடும். �� ப்படி இல்லை ! இந்த சக்கரம்-விஷூத்தி சக்கரம்-நீங்கள் விரிவடைதலைப் பற்றியது ; முழு விழிப்புணர்வுடன் உங்கள் சொந்த தனித்துவம் வாய்ந்த இருப்பைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது; மேலும் வாழ்க்கையில் ஒப்பிடுதலுக்கும் பொறாமைக்கும் இடமேயில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுதலைப் பற்றியது. நான் சொல்வதை �� ப்படியே வெறுமனே உள்ளே
எடுத்துக் கொண்டு �� தன் பின்னாலிருக்கும் சக்தி உங்களை உருமாற்ற �� மைதி யளியுங்கள். நான் சொல்கிறேன், உங்களுக்குள் �� ற்புதங்கள் நிகமும்! �� து உங்கள் இருப்புத் தன்மையின் முழுத் கன்மையையே மாற்றி விடும்.
சரி ... இப்பொழுது நாம் பேசியவற்றிலிருந்து, ஒப்பிடுதலும் பொறாமையும் 'இல்லாத வஸ்து' என்பதையும், �� வற்றிற்கு உங்களுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது சாமி விஷூத்தி சக்கரத்தைப் பற்றியும், �� திலிருக்கும் சக்திப்புலம் பற்றியும் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்.
பாருங்கள் ... நம்மிடம் சக்தி மூன்று �� டுக்குகளாக இருக்கிறது. முதல் �� டுக்கு சக்தியானது நமது மனதிலிருந்து வருகிறது. �� துவே நாம் காலை முதல் இரவு வரை நமது தினசரி செயல்களுக்கு உபயோகப்படுத்துவது. இந்த சக்தி செலவழிந்து விடும் பொழுது, இன்னும் �� திகமாக வேலை கொடுக்கப் பட்டால், நீங்கள் களைப்பும், எரிச்சலும் �� டைகிறீர்கள்.
இரண்டாவது �� டுக்கு சக்தியானது �� வசர கால �� டுக்கு. �� து உங்கள் உணர்ச்சிகளில் இருந்து எழும் சக்தி. �� வசரகாலங்களில் இந்த சக்தி திறக்கப்படுகிறது. நீங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை ஒரு நாய் துரத்துமானால், பய உணர்ச்சி மேலெழுகிறது; பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? சாதாரண மான சூழ்நிலைகளில் எவ்வளவு வேகமாக ஒடுவீர்களோ, �� தை விட �� திக வேகமாக ஒடுகிறீர்கள், இல்லையா? நீங்கள் எவ்வளவு களைப்பாக இருந்த
Possessiveness1 3
போதிலும், உங்கள் கைகால்களை �� சைக்க முடியாமல் இருப்பினும், திடீரென்று ஒரு நாய் உங்களைத் துரத்தும் பொழுது, நீங்கள் வேறு விதமான ஒரு சக்தியுடன் ஒடுகிறீர்கள். இதுதான் �� வசர கால சக்தி - உணர்ச்சிகளில் இருந்து எழுவது.
மூன்றாவது �� டுக்கு சக்தியானது இருப்புத் தன்மையின் நிலையில் இருக்கும் சக்தி. இது உங்களிடம் இருக்கும் எல்லையற்ற சக்தியின் மூலம்; இதை நீங்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. இந்தச் சக்தி �� டுக்கை ஆழமான தியானத்தின் மூலம் திறந்து உணர முடியும். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லா விட்டாலும் இந்த முன்றடுக்குச் சக்திகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். விஷூத்தி சக்ரமானது இந்த உயர் சக்தி நிலைகளுக்கான திறவு கோலை வைத்திருக்கிறது.
நான் �� லைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை விவரிக்கிறேன்...
இமயமலையில் �� ல்மோரா எனும் �� ழகு மிளிரும் இடத்தில், தியானம் செய்ய விரும்புபவர்களுக்காக, சில குடிசை களுடன் ஒரு சிறிய ஆசிரமம் இருக்கிறது. �� ந்த இடத்தைப் பற்றிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இரவில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்! �� ங்கு சிறிது காலம் தங்கியிருந்தேன். �� ங்கு நான் நீண்ட நேரம் தியானத்தில் இருப்பது வழக்கம். �� ங்கு புலிகள் வருவதை உணர்ந்தால், ஆசிரமத் தலைவர் ஒரு மணியை �� டிப்பார்; சாதுக்கள் �� வரவரது குடிசைக்குள் சென்று, திரும்ப வெளியே வரச் சொல்லும் வரை, கதவை மூடியே வைத்திருப்பார்கள்.
ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம், �� தில் விழிப்புணர்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது.
ஒரு சமயம், இரவில், நாங்கள் தியானத்தில் இருந்த பொழுது மணியடித்தது; நாங்கள் �� னைவரும் குடிசைக்குள் சென்று விட்டோம். �� டுத்த நாள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆசிரமத் தலைவர் சுற்றி வந்தார். ஒரு குடிசை மட்டும் திறக்கப்படாமலேயே இருப்பதைப் பார்த்தார்; உள்ளேயிருந்த சந்யாசி, ஜன்னல் வழியாக, கதவைத் திறந்து விடுமாறு கத்திக் கொண்டிருந்தார். நாங்கள் �� னைவரும் �� ந்தக் குடிசைக்கு ஒடி, கதவைத் திறக்க முயன்றோம்; ஆனால் முடியவில்லை. இறுதியாக எங்களில் சிலா், ஜன்னல் வழியாக குடிசைக்குள் நுழைந்தோம். எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை �� ளிக்கும் விதமாக, ஒரு பெரிய �� ம்மிக்கல் இயந்திரத்தை, புலி தள்ளி கதவு திறந்து கொள்ளாதவாறு, �� தற்குப் பின்னால் வைத்திருந்தார். நாங்கள் �� னைவருமாகச் சேர்ந்து �� ந்த �� ம்மிக் கல்லை நகர்த்தி வைத்துக் கதவைத் திறந்தோம்.
பிறகுதான், 'இந்த �� ம்மிக்கல்லை இவர் தனியாளாக எவ்வாறு கதவருகே நகர்த்தி இருக்கக் கூடும் ?' என்பது எங்களுக்குத் திடீரென்று உறைத்தது. �� தை �� வர் எவ்வாறு நகர்த்தினார் என்று �� வரிடமே கேட்டோம். �� வர் பதிலளித்தார், ''நகர்த்தினேனா? நான் �� தை �� ப்படியே தூக்கியல்லவா வைத்தேன்!". புலி வருவதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், �� வர் �� ந்த �� ம்மிக் கல்லை �� ப்படியே தூக்கி கதவுக்குப் பின்னால் வைத்துவிட்டார், �� வ்வளவுதான்!
நான் இதைத்தான் �� வசரகால �� டுக்கு சக்தி என்கிறேன். சாதாரணமான குழ்நிலைகளில், �� தே மனிதரால், �� ந்தக் கல்லைத் தூக்கியிருக்க சம்பவத்திற்குப் பிறகு, �� வசரகாலம் முடிந்துவிட்ட பின்னர்,
�� வராலேயே �� ந்தக் கல்லைக் கதவிலிருந்து �� ப்புறப்படுத்த முடியவில்லை !
இரண்டாவது நிலைச் சக்தி, பயத்தினாலும் பேராசை யினாலும் திறந்து கொள்கிறது. உதாரணத்திற்கு, ஒரு முக்கியமான கூட்டமிருப்பின், நீங்கள் களைப்படைவீர்களா? மாட்டீர்கள்! நீங்கள் துடிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசை �� ல்லது பேராசை உங்களைச் சக்தியூட்டப்பட்ட நிலையில் வைத்திருக்கும்.
விஷூத்தி சக்கரம், இந்த மூன்று �� டுக்குச் சக்திகளையும் திறப்பதற்கு ஒரு வாயிலாக இருக்கிறது. ஆனால் �� தை நீங்கள் �� றியவில்லை. ஏனெனில் நீங்கள் இந்த �� டுக்குகளை வெகுகாலமாகப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தியதே இல்லை.
�� து இவ்வாறு இருக்கிறது ... எல்லாத் துறைமுகங் களிலும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கென்றே, படகுத்துறை என்று �� ழைக்கப்படும் ஒரு இடம் இருக்கும். கடலில் செல்லாமல் வெகு காலம் படகுத் துறையிலேயே நிறுத்தி வைக்கப்படும் படகுகள், �� வை தண்ணீரைச் சார்ந்தவை என்பதையே மறந்து விடும் என்று ஒரு பொதுவான வழக்கு இருக்கிறது!
�� தே போன்று, நீங்கள் வெகு காலமாக மூன்றாவது �� டுக்குச் சக்தியையே உபயோகப் படுத்தாததனால், நீங்கள் �� தைச் சேர்ந்தவர் �� ல்லது �� து உங்களைச் சேர்ந்தது என்பதையே மறந்து விடுகிறீர்கள். தியானத்தால் இந்த மூன்றாவது �� டுக்குச் சக்தியைத் திறக்க முடியும்.
உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை �� திகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும்.
இந்தச் சக்கரத்தை நீங்கள் தூய்மையான நிலையில் வைத்திருந்தால், வெளியுலகில் மிக உயரத்திற்கும், உள்ளுலகில் மிக ஆழத்திற்கும் செல்ல முடியும். தாழ்வான சுயமதிப்பீடு �� ல்லது பொறாமையினால் இந்தச் சக்கரம் �� டைபடுகிறது. தாழ்வான சுயமதிப்பீடு என்பது பொறாமையின் ஒரு சாத்வீகமான வெளிப்பாடு, �� வ்வளவே! செயல்படும் தன்மையில் பொறாமை யாகவும், செயலற்ற தன்மையில் தாழ்வான சுயமதிப்பீடாகவும் வெளிப்படுகிறது. இரண்டுமே ஒப்பிடுதலின் விளைவுதான். தாழ்வான சுய மதிப்பீட்டில், நீங்கள் சரியல்ல என்ற உணர்வில் விலகிக் கொள்கிறீர்கள். பொறாமையில், �� தைத் தாங்கிக் கொள்ள இயலாமல், எதிர்ச் செயல் புரிய ஆரம்பித்து விடுகிறீர்கள்; �� துதான் வித்தியாசம்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு எதுவாக இருப்பினும், �� து உங்களைக் கடவுளை விட குறைவானதாகக் காட்டினால், �� து தாழ்வான சுய மதிப்பீடு. ஏனெனில் நீங்களே கடவுள்தான். �� தனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன்.
உங்களுக்குள் மறைந்திருக்கும் எல்லையற்ற ஆற்றலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இந்தச் சக்கரத்தில் மறைந்துள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது �� டுக்குச் சக்திகளை உணர வேண்டும். உண்மையில் இந்தச் சக்கரமே நமது சக்தியின் இருப்பிடம். �� தில் கவனத்தைச் செலுத்தும்பொழுது, �� திலிருந்து சக்தி பரவுவதை உணர முடியும்.
உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் �� றிவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் �� னுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாது.
இமயமலையில், நான் �� லைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில், நடந்து சென்றே பல மைல்களைக் கடந்து விடுவேன். விஷூத்தி சக்கரத்தில் கவனத்தை வைத்து, மெதுவாக நடக்க ஆரம்பிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி, கவனத்தைச் சக்ரத்திலேயே வைத்து, முயற்சியின்றியே நடந்து கொண்டிருப்பேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, என் உடல் தானாகவே முன்னும் பின்னும் �� சைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் செல்லத் தொடங்கும்; நான் வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பேன்! இவ்வாறாக ஒரேயடியாக பல மைல்களைக் கடந்து விடுவேன்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவும், �� ல்லது செய்யும் எல்லா உடற்பயிற்சிகளும் முதலடுக்கு சக்திக்கு மட்டுமே உதவுகிறது. உணவு மட்டுமே உங்களுக்குச் சக்தியைத் தருவதில்லை. உணவு மட்டுமே சக்தியை �� ளிக்கிறது என்பது ஒரு பொதுவான தவறான கருத்து. உணவில் இருந்தும் சக்தி கிடைக்கிறது, �� வ்வளவே.
திபெத்தில் இருக்கும் யோகிகள் உண்பதேயில்லை. �� வர்கள் வெறுமனே வில்வப் பழத்தின் மேலோட்டிலிருக்கும் நீரைக் குடிக்கிறார்கள். நானும் �� து போன்றே இமயமலையில் ஆறு மாதங்கள் வாழ்ந்தேன். குரிய ஒளியில் இருந்தும், குளிக்கும் நீரில் இருந்தும், சுவாசிக்கும் காற்றில் இருந்தும் சக்தியை எடுத்துக் கொண்டேன். இவையெல்லாம் யோக வழிமுறைகள். தபஸ்யா என்பது ஞானமடைதலுக்காக உங்கள் வாழ்வு முழுவதும் செய்யும் தவம். �� து மட்டுமே உங்கள் இருப்புத் தன்மையில் �� திர்வில் இருந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் மற்றவர்களுடன் போட்டியிடும் பொழுது, உங்கள் சொந்த இருப்பை மறந்து விடுகிறீர்கள். உங்களுடைய உண்மையான, உபயோகப் படுத்தப்படாத, ஆற்றல் மூலமான இருப்புத் தன்மையை பலப்படுத்த மறந்து விடுகிறீர்கள். ஆன்ம பலம் இல்லாத, வெறும் உடல் பலமும், புத்தி பலமும் பயனற்றது. உங்கள் ஆன்ம பலத்தைக் கண்டுபிடிக்கும் போதுதான் நீங்கள் வாழ்வின் மூலத்தைத் தொடுகிறீர்கள்.
சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, எங்களால் பொறாமையின்றி இருக்க முடியுமானால், எங்களுடைய குறைபாடுகளில் குறைந்தபட்சம் ஒரு �� ம்சத்திலாவது, முழுமுமையான விடுதலை கிடைத்து விட்டதாகக் கருதலாமா ?
நிச்சயமாக ... உங்களால் தீவிரமான உணர்ச்சிகள் �� ல்லது பொறாமையற்ற �� ன்பு இருக்கக் கூடிய ஒரு வெளியைப் பார்க்க முடியுமானால், நீங்கள் நிச்சயமாக முன்னேறியிருக்கிறீர்கள்; ஆனால் முழு விழிப்புணர்வுடன் தொடர்ந்து செல்லுங்கள்; ஏனெனில் நீங்கள் மிகவும் சுலபமாக உங்களுடைய பழைய விழிப்பற்ற வழிகளில் நழுவி, மீண்டும் பழைய உணர்ச்சிகளில் சிக்கி விடக் கூடும்.
புதிதாகக் கண்டுபிடித்த விழிப்புணர்வைப் பற்றிக் கொண்டு �� தனுடன் செல்லுங்கள். �� து, நீங்கள் ஆராய்வதற்கான, இன்னும் நிறைய �� ழகான பாதைகளைத் திறக்கும். தேங்கி நின்று விடாதீர்கள். �� வையே உறுதியானது என்ற எண்ணத்தில், சில �� னுபவங்களை இறுகப் பற்றிக் கொண்டு விடுவதே மிகப் பெரிய �� பாயமாகும்.
உங்களுக்குள் தீ இருக்குமானால் நீங்கள் �� ர்ப்பணிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் �� ளிக்க முடியும்.
குருமார்கள், தங்களது சீடர்களை, எந்த ஒரு �� னுபவத்திலும் தேங்கி நின்று விட ஒருபோதும் �� னுமதிப்பதில்லை. சீடர்கள் தங்கள் தேடலில் மேலும் மேலும் ஆழமாகப் பார்க்க ஏதுவாக, �� வர்களை மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்கள் ஆன்மீகப் பயணத்தில் இறைக் காட்சிகளைக் காண்பவர்களே பெரும்பாலும் தேங்கி நிற்கத் தலைப்படுகிறார்கள். �� வர்கள் காண்பதற்கு இனி எதுவுமில்லை என்று எண்ணி விடுவதால், தங்களது �� னுபவத்தைப் பற்றிக் கொண்டு �� ங்கேயே தங்கி விடுகிறார்கள். இது நிகழ ஒருபோதும் �� னுமதிக்கக் கூடாது.
பாருங்கள், நீங்கள் நிரந்தரமான ஆனந்த நிலையை �� டையும் வரை, எப்பொழுது வேண்டுமானாலும் கீழ் நிலைக்குச் சென்றுவிட முடியும். �� தை மனதில் கொண்டு, மேலும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளுதலை நோக்கி உங்களை எடுத்துச் செல்லும் விழிப்புணர்வைத் தொடர்ந்து போஷித்து வாருங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... ஒரு குருநாதரின் வேலை மிகவும் நுட்பமானது. �� வர் உங்கள் ஒவ்வொருவரையும் உச்சபட்ச �� க்கறையுடனும் நுட்பமாகவும் கையாள வேண்டும். �� வர் உங்கள் ஒவ்வொருவருக்கும் வளர்வதற்கு ஏற்ற வழி எதுவென்று பார்த்து, உங்களை �� வ்வழியில் மலர வைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பல பிறவிகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள்; �� ந்த �� ளவிற்கு �� றியாமையையும் சேகரித்து வைத்திருக்கிறீர்கள். �� வர் இவற்றின் மீதெல்லாம் செயல்பட்டு உங்களை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும். மேலும் ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள் ... வாழ்க்கை ஏராளமான தீர்வுகளை வழங்கத் தயாராக இருக்கிறது; ஆனால் எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களுக்குப்
ரீங்களே கடவுள்தான். �� தனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பாதை; �� து ஒரு இலக்கல்ல.
பொருத்தமாக இருக்கிறது. �� தைக் கண்டு பிடிப்பதில்தான் உங்கள் �� றிவுக் கூர்மை �� டங்கியிருக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த �� றிவுக் கூர்மையால் �� தைக் கண்டு பிடித்தீர்களானால், �� தன் பயன்களை �� னுபவிப்பீர்கள். ஆனால், மற்றவர்களைப் பார்த்து, �� வர்களுடைய தீர்வுகளை உங்களுக்கு உபயோகப்படுத்தத் தொடங்கினீர்களானால், நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாமல் பாதையைத் தவறவிட்டு விடுவீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு வயதான பெண்மணி, தொலைதூர கிராமத்தில் உள்ள �� வளுடைய பழைய வீட்டை தூசி தட்டிக் கொண்டிருந்தாள். �� ப்பொழுது திடீரென்று கதவு திறந்து கொள்ள, ஒரு இளம் விற்பனையாளன் உள்ளே வந்தான். �� வள் தூசி துட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து �� வன் பரபரப்புடன் பேசினான். �� வனிடம் பல கருவிகள் இருப்பதாகவும், �� வை �� வளுக்கு வீட்டைச் சுத்தம் செய்ய உதவியாக இருக்கும் என்றும் சொன்னான். �� ந்த வயதான பெண்மணி சொன்னாள், "ஆனால் ... " �� வன் �� வளை இடைமறித்து, ஒரு பையிலிருந்து நிறைய குப்பை கூளங்களை எடுத்து தரையில் கொட்டினான். வயதான பெண்மணி மீண்டும் முயற்சித்தாள், ''ஆனால் ...'' �� வன் �� வளிடம் �� ருகே நின்று கவனிக்கச் சொன்னான். ஒரு கருவியை வெளியே எடுத்து விளக்கினான், ''இந்தக் கருவியைப் பார்க்கிறீர்களா? இது எவ்வளவு தூசியிருந்தாலும் ஒரு நொடியில் சுத்தம் செய்து விடும். இது மிகவும் எடை குறைவாக இருப்பதால் உங்களுக்கு இந்த வயதில் கையாள்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். நான்
இருளிற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. �� து எதிர்மறையான இருப்பை உடையது.
செய்முறையைக் காட்டுகிறேன்'' வயதான பெண்மணி முயற்சித்தாள், ''ஆனால்…'' �� வன் இடைமறித்தான், ''சற்று ப்ளக் பாயின்டைக் காட்டுங்கள்'' இறுதியாக �� ந்தப் பெண்மணி சொன்னாள். ''ஆனால்… இன்னும் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வரவில்லை!''.
(பலத்த சிரிப்பு ! )
வாழ்க்கையில் நமக்கு எது சரியாகப் பொருந்துகிறது என்பதை நம்மால் கணிக்க இயல வேண்டும்! இதில் நாம் தெளிவாக இருந்தால், கவலையின்றி வளரலாம். ஆனால் பல சமயங்களில், நாம் மற்றவர்களுடைய தீர்வுக்கு ஆசைப்பட்டு, �� தை நமக்கு உபயோகித்து விட்டு, பின்னர் வருத்தப்படுகிறோம்.
நாம் எங்கு நிற்கிறோம், நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால், நம்மால் நிலையாக முன்னேற முடியும். இது போன்ற வாழ்க்கை முறையில், பின்னடைவுகள் கூட, எவ்வாறு இன்னும் �� றிவுக் கூர்மையுடன் செயலாற்ற முடியும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாக �� மையும். இம்முறையில், நீங்கள் உங்கள் சொந்த �� றிவுக் கூர்மையுடன் செயலாற்றுவதால், �� து உங்களுக்கு �� னுபவபூர்வமான புரிந்து கொள்ளுதல் ஆகிறது.
நீங்கள் வெறுமனே இன்னொருவருடைய தீர்வைப் பின்பற்றும் பொழுது, உங்களுக்குள் எதுவும் நிகழ்வதில்லை; நீங்கள் வெறுமனே உங்கள் வெளி விளிம்பில் இருந்து செயல்படுகிறீர்கள். உங்களுக்குள் எதுவும் நிகழாத போது, உங்களால் வளர முடியாது; �� தை நினைவில் கொள்ளுங்கள். நான், நீங்கள் வளர முடியாது என்று சொல்லும் பொழுது, உள்ளே வளர்வதில்லை என்று
விஷூத்தி சக்கரம் சுத்த �� சுத்தங்களைக் கடந்ததால், ஒருபோதும் �� சுத்தமடைவதில்லை. �� தனால் �� தை ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லை.
சொல்கிறேன். உலகாயதமான நன்மைகளைப் பெறலாம்; ஆனால் நீங்கள் உள்ளே உயிரற்று இருப்பீர்கள்.
ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... நீங்கள் உள்ளேயிருந்து வளரும் பொழுது மட்டுமே, உண்மையில் வளர்கிறீர்கள் என்று �� ர்த்தம். வெளியுலக ஒட்டப் பந்தயங்களில் �� பாயகரமாகச் சிக்கிக் கொண்டு விடாதீர்கள். �� வற்றை வெறும் விளையாட்டாகவே பாருங்கள்; நன்றாக விளையாடுங்கள். உயிர் வாழ்தலுக்கு பொருள் சார்ந்த பயன்களும் தேவைதான். �� னால் இவையெல்லாம் வெளி விளிம்பிலேயே இருக்க வேண்டும். உங்கள் உள் மையமானது நிலையாக வளர வேண்டும். இதுவே உங்களுடைய வெளி விளையாட்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
உங்களுடைய சொந்த �� றிவுக் கூர்மையை உபயோகப் படுத்தக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், இன்னொருவருடைய முன்னேற்றத்தையோ �� ல்லது செயல்களையோ போ பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்பதைக் காண்பீர்கள். உங்களுடைய �� றிவு வளர வளர, ஒவ்வொருவரும் ஓட வேண்டியது தங்களுடைய சொந்த ஓட்டப் பந்தயத்தில்தானே தவிர, ஒருவருக்கொருவர் எதிராக �� ல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்! உண்மையான பந்தயம் உங்களுடைய எல்லையற்ற �� றிவைக் கண்டுபிடிப்பதை நோக்கித்தான். இதில் ஒப்பிடுவதற்கு எங்கே இடமிருக்கிறது ?
வாழ்க்கை என்பதே, முழுவதும் உங்களுடைய எல்லையற்ற �� றிவைக் கண்டுபிடிக்கும் செயல்முறையைப் பற்றியது தான். �� தனால்தான் நான், "வாழ்க்கை என்பது ஒரு பாதை;
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நமது தனித்தன்மைகளையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் மூலம் விஷூத்தி சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.
�� து ஒரு இலக்கல்ல''¹ என்று எப்பொழுதும் சொல்வது வழக்கம். உங்களுடைய �� றிவு வளர வளர, நீங்கள் மேலும் மேலும் மகிழ்ச்சியடைவீர்கள்; வாழ்க்கை விளையாட்டை உங்களால் மேலும் பயனுள்ள வகையில் விளையாட முடியும். �� தனால் ஒப்பிடுதலை நிறுத்தி, உங்களுடைய உண்மையான வளர்ச்சிக்கு மூலத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள்.
விஷூத்திசக்கரமே, உயர்ந்த படைப்பாற்றலின் இருப்பிடம். இந்தச் சக்கரத்தின் சக்தி திறக்கப்படும்பொழுது, உங்களுக்கு மிகப் பெரும் படைப்பாற்றல் கிடைக்கப் பெறுவதை காண்பீர்கள்.
உங்களுடைய இருத்தலின் தன்மையை நீங்கள் மாற்றும் பொழுது, இயற்கையாகவே உங்களுடைய செய்தலின் தன்மையும் மாறுகிறது. நீங்கள் செய்வது எதுவாயினும், மிக்க திறமையுடனும், மிக்க படைப்பாற்றலுடனும் செய்கிறீர்கள். �� தன் விளைவாக, உங்களுடைய பெறுதலின் தன்மையும் மாறுகிறது. உங்களுடைய வழியில் எதுவரினும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள்; உலகாயதமான செல்வமும், வெற்றியும் இயல்பாகவே உங்களை நோக்கி வருவதைக் காண்கிறீர்கள். �� தனால் ஒப்பிடுதலை விடுத்து, உங்களுடைய இருப்புத் தன்மைக்குத் திரும்பி, முடிவற்ற ஆனந்தம் �� ல்லது நித்யானந்தத்தைக் கண்டுபிடியுங்கள்.
சரி ... நாம் இப்பொழுது சக்தி சாகர தியானம் என்னும் ஒரு தியான முறையைக் காண்போம். �� து உங்களுக்கு விஷூத்தி சக்கரத்தின் மூலமாகக் கிடைக்கும் மிகப்பெரும் சக்தி மூலத்தை எவ்வாறு உபயோகத்திற்குக் கொண்டு வருவது என்பதை �� னுபவபூர்வமாகப் புரிய வைக்கும்.
Life is the path and not any goal1 Being2 Doing3 Having4
�� த்தியாயம் - 8 �� ஹங்காரத்தை விடுதல் - ஆக்ஞா சக்கரம் -- திவ்ய நேத்ரா தியானம் -
ஆக்ஞா சக்கரமானது புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில் ஆக்ஞா என்றால், 'ஆணை' �� ல்லது 'உத்தரவு' என்று பொருள். ஆக்ஞா சக்கரம் தலைமைச் சக்கரமாக �� றியப்படுகிறது.
�� து கடுமைத்தனத்தாலும் �� ஹங்காரத்தினாலும் பூட்டப்படுகிறது (�� டைபடுகிறது).
�� தை கள்ளங்கபடமற்ற தன்மையினாலும், எளிமையினாலும், �� றிவுக் கூர்மையினாலும், �� ஹங்காரத்தை �� தன் எல்லா வடிவங்களிலும் விடுவதன் மூலமும் மலரச்செய்ய முடியும்.
தியான முறை: திவ்ய நேத்ரா தியானம் - ஒரு ஜொராஸ்ட்ரிய தியான முறையில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆக்ஞா சக்கரம் 'சக்ரராஜ்' என்று �� ழைக்கப்படுகிறது-இதுவே எல்லா சக்கரங்களுக்கும் தலைமைச் சக்கரமாகும்.
இதைத் தூண்டி விடுவதற்காகச் செயல்படாத மதங்களே இல்லை என்று சொல்லும் �� ளவிற்கு இந்த சக்கரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு
Shedding The Ego
இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசிக்கிறது; ஒரு முழு �� டுக்கு புலன்கள் திறக்கின்றன. இதுதான் எல்லா கீழை நாடுகளின் கடவுள்களின் நெற்றியிலும் மூன்றாவது கண்ணாகக் குறிப்பிடப்படுகிறது. ஆக்ஞா விழிப்படைந்ததன் குறியீடே மூன்றாவது கண்.
நீங்கள் பாரதத்தின் ஒரு புனிதம் வாய்ந்த நகரமான வாரணாசியில் இறந்தால், தானாகவே விடுதலை பெற்று விடுவீர்கள் என்று ஒரு பழங்கூற்று இருக்கிறது. வாரணாசி என்பது நாம் �� றிவது போல் ஒரு வெறும் நகரமல்ல. �� து 'வாரணா' என்கிற புருவங்கள், 'நாசி'யாகிய மூக்கைச் சந்திக்கும் இடமும் கூட; �� துவே ஆக்ஞா சக்கரத்தின் சரியான இருப்பிடமுமாகும். விடுதலை பெற்ற �� ல்லது ஞானமடைந்த நிலையில் �� ஹங்காரம் �� ழிந்து விடுவதன் �� டையாளக் குறியீடே �� து.
ஆக்ஞா சக்ரம் �� ஹங்காரம், கடுமைத்தனம், நம்மைப் பற்றியே �� திகம் சிந்தித்தல் (�� தனால் தான் வாழ்க்கையையும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்கிறோம்) ஆகியவற்றுடன் சம்பந்தப் பட்டது.
கடுமைத்தனம் என்றால் என்ன ?
கடுமைத்தனம் ஒதுக்கி விட்டு, ஏதோ ஒன்றுக்கு மட்டுமே, தேவையற்ற, �� திக முக்கியத்துவம் கொடுப்பது, வாழ்க்கை முழுவதுமே ஒரு நாடகம்தான், �� து ஒவ்வொரு நிமிடமும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது' என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையிலிருந்தே �� து முளை விடுகிறது. வாழ்க்கையில் �� திக எதிர்பார்ப்பு இருப்பதன் விளைவே கடுமைத்தனம்.
Ego1 Seriousness2
ஒரு சின்ன கதை...
இரண்டு சிறுவர்கள் கடற்கரையில் மணற் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று �� வர்களுக்குள் சண்டை வந்து, �� தில் ஒரு சிறுவன் கோபத்தில் மணற்கோட்டையை உதைத்து விட்டான். மற்ற சிறுவனோ மன்னனிடம் சென்று தனது முக்கியமான பிரச்சினையைப் பற்றி முறையிட்டான். இந்த ஒன்றுமில்லாத வெறும் மணற் கோட்டைக்காக இவ்வளவு செய்கிறானே என்று �� வனைக் கண்டு மன்னன் சிரிக்க ஆரம்பித்தான். ஆனால் �� ரசனின் �� லோகான ஜென் துறவியோ மன்னனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். �� வர் கேட்டார். ''நீ உன்னுடைய கற்கோட்டைகளுக்காக போர்க்களங்களில் சண்டையிட்டு, உன் காக்கத்தைத் தொலைக்கும்பொழுது, இந்தச் சிறுவர்கள் மணற்கோட்டைக்காக சண்டையிடுவதைக் கண்டு ஏன் சிரிக்கிறாய் ? ' .
நமது எல்லா கடுமைத்தனமுமே வெறும் மணற்கோட்டைகளுக்காகத்தான்! �� தைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு, �� ந்தச் சிறு வயதில், மணற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது; நமக்கோ, இந்த வயதில், கற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது, �� வ்வளவு தான். �� து மணற்கோட்டையோ �� ல்லது கற்கோட்டையோ, �� தன் பின்னால் இருக்கும் கடுமைத்தனம் ஒன்றுதான்; �� தற்குக் காரணமான பொருள் தான் வேறு. �� தனால் குழந்தைகள் மணற்கோட்டைகளுக்காகச் சண்டையிட்டால் சிரிக்காதீர்கள்.
கடுமைத்தனம், வாழ்க்கையின் திறந்த தன்மைக்கும் சுதந்திரத்திற்கும் உங்கள் மனதை மூடி விடுகிறது. �� து உங்களை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கி விடுகிறது, �� து உங்கள் சிந்தனையைத் தடை செய்து, உங்களுக்கு
ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசிக்கிறது.
எப்பொழுதும் தெரிந்த, பழக்கமான வடிவ �� மைப்புகளிலேயே உங்களை ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்து விடுகிறது. 2
உங்களால் பிரபஞ்ச இருப்புத்தன்மையை உணர்ந்து பாராட்ட முடியுமானால், நீங்கள் �� தற்கு �� ருகாமையில் வந்து விட்டீர்கள் என்று �� ர்த்தம். முழு இருப்புத் தன்மையுமே படைப்பாற்றல்தான். ஒரு படைப்பாளி, �� வனுடைய மூளையை விட, இதயத்திற்கு �� ருகில் இருக்கிறான். நீங்கள் படைக்கும் பொழுது, கடவுளுக்கு �� ருகில் இருக்கிறீர்கள். கடவுளே படைப்பவன், படைக்கப் பட்டது மற்றும் படைத்தல். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்பின்தன்மையான, உங்களுடைய இருப்புத்தன்மையை வெளிப் படுத்துகிறீர்கள். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் கன்மையை நோக்கியு, உங்கள் �� ன்பையும், பாராட்டுதலையும் காண்பிக்கிறீர்கள்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ழகை இன்னும் கொஞ்சம் கூட்டுகிறீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தமையைப் பற்றிய ஆச்சரியத்தால் நிரம்பியிருப்பீர்களானால், உங்களால் படைக்க முடியும். இன்னொரு பக்கம், நீங்கள் �� ஹங்காரத்தால்
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது ஒரு போதும் ஆனந்தத்தை �� ளிக்காது; �� து உங்கள் �� ஹங்காரத்தையே நிறைவு செய்கிறது.
நிறைந்திருப்பீர்களானால், உங்களால் படைக்க இயலாது; �� வ்வாறு படைத்தாலும், உங்கள் படைப்பு ஒரு உயிரற்ற படைப்பாகவே இருக்கும். �� து ஒரு பிளாஸ்டிக் ரோஜாவைப் போல இருக்கும்; எல்லாம் சரியாகக் காணப்பட்டாலும், �� தில் மணமோ, உயிரோ இருக்காது. ஒரு படைப்பாளி �� ன்பினால் படைக்கும் பொழுது, �� வனால் படைப்புக்கு ஏதோ ஒரு சிறப்பான தன்மையைத் தர முடியும். ஆனால் �� ஹங்காரத்தினால் படைக்கும் பொழுது, படைப்பில் உயிர் இருக்காது.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இல்லாத பொழுது, �� தன் நறுமணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள். �� து, நீங்கள் ஒரு �� ற்புதமான நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும் பொழுது, உங்கள் நாசியை நாற்ற மெடுக்கும் விரல்களால் மூடிக் கொண்டு இருப்பதைப் போல இருக்கிறது. இதுதான் �� ஹங்காரம். நீங்கள் பிரபஞ்சத்தின் நறுமணத்தை உணரும் பொழுது, �� தன் ஒருமித்த நிகழ்வையும் உணர ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் முழு பிரபஞ்ச இருப்புத் தமையுடனும் ஒத்திசை வாக இருப்பீர்கள். ஒவ்வொரு இலையும், சிறு கிளையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ல்லது கடவுளின் வெளிப்பாடே என்பதை உங்களால் காண முடியும். இந்த நிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் தேடுவது �� னைத்தும் கிடைக்கும் ; ஏனெனில் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து கொண்டிருக்கிறீர்கள். �� ப்பொழுது வாழ்க்கையே ஒரு �� ற்புதமாகி விடும்! இதைத்தான் நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருமித்த நிகழ்வு என்கிறோம்.
மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ... நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒத்திசைவுடன் இருக்கும் பொழுது, பேராசையுடன் எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
தவறு செய்வதில் தவறென்ன இருக்கிறது? ஒரே ஒரு விஷயம் ... �� தே தவறை மீண்டும் செய்யாதீர்கள்.
வெறுமனே, பிரபஞ்ச இருப்புத் தமையே, நீங்கள் தேடுவதற்கும் முன்பே, உங்களுக்கு �� ந்தக் கணத்திற்கு என்ன தேவையோ, �� தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். 'நீங்கள் தேடுவது கிடைக்கும்' என்று நான் சொன்னது இதைத்தான்.
பிரச்சினை என்னவென்றால், நமது மூலமும், நமக்குள் வெகு ஆழத்தில் பொதிந்து கிடப்பதுமான பிரபஞ்ச இருப்புத்தன்மையில் இருந்து நம்மை தூரப்படுத்திக் கொண்டு விட்டோம். �� தனால் �� தைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலில் நம்மைச் சுற்றியிருக்கும் �� ழகை ஆராதிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் நமது �� ணங்காரத்தை விட ஆரம்பிக்க முடியும். �� துவே உருமாற்றத்திற்கான விதையை உங்களுக்குள் விதைக்கத் தொடங்கி விடும். �� துவே உங்களுக்கு, உங்களுடைய �� ஹங்காரத்தை விட பலம் பொருந்திய உயிர்ச்சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிய வைத்து விடும்.
நீங்கள்உங்களை எவ்வளவுக்கெவ்வளவு இந்தப்பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் இழக்கிறீர்களோ, �� வ்வளவுக்கவ்வளவு �� வரங்காரமற்று விடுவீர்கள். எந்த �� ளவிற்கு �� வறங்காரமற்று இருக்கிறீர்களோ, �� ந்த �� ளவிற்கு உங்களை இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு இழந்து விடுவீர்கள்.
சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, �� ஹங்காரத்தைச் சரணாகதி செய்து விட வேண்டும் என்பதை புத்திபூர்வமாக �� றிந்திருந்தாலும், எங்களால் செய்ய முடியவில்லையே, ஏன்?
பாருங்கள், மனிதன் ஒருபோதும் முழுமையாக விட்டுவிட விரும்புவதில்லை. �� வன் எப்பொழுதும் எதையாவது பற்றிக்
உங்களது �� ஹங்காரம் புண்பட்டு விடும் என்பதைப்பற்றிக் கவலைப்படாத பொழுது, எதிலும் தைரியமாகக் குதித்து விடுவீர்கள்.
கொண்டிருக்கவே விரும்புகிறான் ; �� ந்த எதையாவது என்பது �� வன் �� ஹங்காரம்தான். உங்கள் �� ஹங்காரம்தான் உங்கள் பலம். இதைப் பன்னெடுங்காலமாக நன்றாகவே பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். �� துவே உங்கள் இருப்பின் �� டிப்படையாகவும் இருக்கிறது.
உங்களுடைய �� ஹங்காரத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையும், �� து இப்பொழுது நீங்கள் இருப்பதை விட மிக ஆனந்தமயமாக இருக்கிறது என்பதையும் நீங்கள் �� றிந்திருக்கவில்லை. �� ஹங்காரமே உங்கள் உயிர் ஆதார வஸ்துவாக இருக்கிறது. ஆனால் என்னவெனில்-நீங்கள் �� தை விட்டுவிட வேண்டியது தான்!
�� து எவ்வாறு இருக்கிறதென்றால் ... ஒரு விதை விதைக்கப்படுகிறது; �� து பிளந்து கொண்டால்தானே மரமாக வளர் முடியும், இல்லையா? �� து மரம் வளர்வதற்காகக் காத்திருந்து பிறகு பிளந்து கொள்ளலாம் என்று எண்ணினால், �� து சாத்தியமாகுமா? �� வ்வாறு இல்லை. �� தே போல், மனிதனுடைய �� ஹங்காரமும் பிளந்து கொண்டால்தான் �� வனால் மலர முடியும். �� வன் எவ்வளவு தூரம் தன் �� ஹங்காரத்தைப் பாதுகாக்கிறானோ, �� வ்வளவு தூரம் தன் மலர்தலைத் தள்ளிப் போடுகிறான், �� வ்வளவே.
மனிதன் தன் குருவைச் சந்திக்கும் வரை, �� வனுடைய தடைகள் எங்கிருக்கிறது, �� ஹங்காரம் எங்கு �� வனுக்குத் தடையாக நிற்கிறது என்பதைக் கூட �� வன் �� றியாமல் இருக்கக் கூடும். ஆனால் �� வன் ஒரு முறை தன் குருவைச் சந்தித்து விட்டாலே, திறவுகோலைக் கண்டுபிடித்து விடுகிறான்! �� தை உபயோகிப்பது �� வன் கையில்தான் இருக்கிறது. குருவின் ஒரே நோக்கம், தனது சீடர்களின் �� ஹங்காரத்தைக் கிழித்து எறிவதே.
சிரிப்பு ஒரு மிகவும் சக்தி வாய்ந்த தியான முறையாகும். �� து ஒரு மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மை.
ஒரு குருவின் சொற்களும், செயல்களும் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சம்பந்தமற்றதாகவும், பொருத்த மற்றதாகவும் தோன்றலாம். ஆனால் �� து உண்மையைச் சுமந்து கொண்டிருக்கிறது; உங்கள் �� ஹங்காரத்தை �� ழித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறது. மனித இனத்தின் மீதான வெறும் பரிவினால் மட்டுமே குருவானவர் கீழிறங்கி வருகிறார். �� வர் எதன் மீதும் �� ல்லது எவர் மீதும் எந்த விதமான சுயநலமும் இல்லாமல் இருக்கிறார். �� வர் ஆபத்தான ஆசைப் பெருங்கடலைக் கடந்தவர். �� வர் இங்கிருப்பதன் காரணம், வெறுமனே உங்களையும் �� வர் நிலைக்கு - 'நான்' என்ற உணர்வற்று வெறும் விழிப்புணர்வு மட்டுமே இருக்கும் எல்லையற்ற ஆனந்த நிலைக்கு - உயர்த்துவதற்காகவே!
பெண் சக்தியான, தேவியின் மீதான 700 சுலோகங்கள் �� டங்கிய, சமஸ்கிருதத்தில் �� மைந்த சண்டி ஸ்தோத்திரத்தில், சண்டி தேவி எவ்வாறு பல்வேறு தீய ராக்ஷஸர்களை �� ழிக்கிறாள் என்பது சொல்லப்படுகிறது. �� து, �� வள் உண்மையிலேயே மனிதர்களை �� ழித்தாள் என்பதல்ல. �� வள் நிஜ மனிதர்களை கொன்றிருந்தால், ஜெயிலுக்குச் சென்றிருப்பாள்; நாமும் �� வளை ஸ்தோத்திரங்களின் வாயிலாக வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டோம் ! �� வள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வந்திருப்பாள்!
�� சுரர்கள் என்பது மனிதனுக்குள் இருக்கும் பல விதமான தீய குணங்கள் �� ல்லது �� ஹங்காரத்தைக் குறிக்கிறது; இந்த �� ஹங்காரத்தைத்தான் தேவி �� ழித்து �� வனுக்கு �� வற்றிடமிருந்து விடுதலை கொடுக்கிறாள். �� தைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிஷத் தலையுடன் ஒரு �� சுரன்! இது சிலரது எருமைத் தோலை நமக்குப் புரிய வைக்கத்தான்! குரு நம்மை எத்தனை முறை எழுப்பி �� வரது பாதையில் திருப்பி விட்டாலும், நாம் நமது
சிரிப்பதற்குக் கூட நாம் கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
பாகையைவிடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம்! நாம் குருவின் �� ழைப்பிற்கு உள்வாங்கும் தன்மையற்றும், உணர்ச்சியற்றும் இருக்கிறோம்.
பாருங்கள், குருவுடன் வாதம் செய்வது, நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய தண்டனை. நான் நேர்மையுடன் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் குருவுடன் வாதம் செய்வதில் சிக்கிக் கொண்டு விட்டால், உங்களுக்கு இதை விடப் பெரிய தீங்கை யாராலும் செய்து விட முடியாது. நீங்கள் குருவுடன் வாதம் செய்யும் பொழுது, உங்களுக்கே போதுமான �� ளவிற்கு தீங்கு செய்து கொள்கிறீர்கள். ஒவ்வொருவரையும் �� வரவர்க்கேற்ற வகையில் எவ்வாறு மலர வைக்க வேண்டும் என்பது குருவிற்குத் தெரியும்; நாம் செய்ய வேண்டியதெல்லாம்; விசுவாசத்துடனும், தைரியத்துடனும் �� வருக்குத் திறந்து இருப்பதே.
சொல்லுங்கள் ...
ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னுடைய குரு என்பது எனக்குத் தெரிந்தாலும், உங்கள் முன்னிலையில் தயக்கமாகவும், �� ச்சமாகவுமே இருக்கிறது! 2
நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், குழந்தைகளை வெறுமனே கவனியுங்கள்; �� வர்கள் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், �� தை ஏற்கனவே �� றிந்ததாக எண்ணுகிறீர்கள். இயற்கையின் இணையற்ற �� ழகும் புத்துணர்ச்சியும் கூட உங்கள் நிறமேற்றப்பட்ட கண்ணாடியின் வழியாகத்தான் வருகிறது. உங்களால், உங்கள் கண்ணாடியை விட முடியவில்லை. கடற்கரை வெறுமனே, உங்கள் பெயரளவிலான கல்வியறிவைப் பலப்படுத்தும், இன்னொரு இடமாகி விடுகிறது. நான் சொல்கிறேன்... உங்களால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக �� னுபவிக்க முடியவில்லை என்று நீங்கள் எண்ணுவீர்களானால் �� து உங்கள் மனத்தினாலும், திடமான �� ஹங்காரத்தினாலும் தான்; வாழ்க்கை �� ற்புதமாக இல்லை என்பதனால் �� ல்ல.
ஒருவன் விடுமுறைக்கு ஸ்விட்சர்லாந்து சென்று, ஒரு மாதத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். ஒரு நாள் மாலை �� வனது நண்பனைச் சந்தித்தான்; �� வனுடன் வெளியே உணவருந்தலாம் என்று தீர்மானித்தான். நண்பன் �� வனிடம் கேட்டான், "ஸ்விட்ச ர்லாந்தில் �� ழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தாயா?''. �� வன் பதில் சொன்னான், ''ஆம்.. ஒரு மாதிரி... ஆனால் வழியில் குறுக்கே ஒரே மலைகளாக வந்து கொண்டிருந்தன்''.
(பலத்த சிரிப்பு ! )
மிகவும் இருக்கிறோம்; நாம் இயற்கையிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கிறோம். நம்மைச் சுற்றி �� ழகு கொட்டிக் கிடக்கிறது; ஆனால், நமக்கு �� னுபவிக்கும் திறன் இன்மையால், �� னுபவிக்க ஏதுமில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய இருப்புத்தன்மைக்கு என்னைத் தெரியும். ஆனால் உங்கள் மனம்தான் தடையாக இருக்கிறது.
�� னுபவிக்கும் திறன் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியே எதன் மீதும் பழி போடாதீர்கள். குழந்தையாக இருந்த பொழுது, உங்களைச் சுற்றியிருந்த �� னைத்தையும் மகிழ்ச்சியுடன் �� னுபவித்தீர்கள். �� தன் பிறகு என்னவாயிற்று ? நீங்கள் கடுமையாகி, எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதையே மறந்து விட்டீர்கள். உங்களுடைய பெயரளவிலான கல்வியறிவினால் மர்தமாகி விட்டீர்கள்.
நான் முன்பே சொன்னதுபோல், "ஸ்வாமிஜி, எவ்வாறு நீங்கள் இவ்வளவு �� றிவுடன் குழந்தை போலவும் இருக்கிறீர்கள் ? நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு நகைச்சுவை சொல்லும் பொமுதும், உடனே வெகு இயல்பாகச் சிரிக்கிறீர்கள் ; நாங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! ரீங்கள் ஒரு நகைச்சுவையைச் சொல்ல ஆரம்பிக்கும்பொழுதே, சில சமயங்களில் நாங்கள் �� தை முன்பே கேட்டிருப்பதால் சிரிப்பதில்லை; ஆனால், நீங்களோ �� தை வேறு யாரோ முதன் முறையாகவே சொல்வது போல் மிகவும் ரசிக்கிறீர்கள்!" என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.
பாருங்கள், உங்களுடைய தன்னிச்சையான இயல்பையும், மகிழ்ச்சியை �� னுபவிக்கும் திறனையும் இழந்து விட்டீர்கள் என்று நான் சொல்வது இதைத்தான். உங்களுடைய கல்வியறிவினால், நீங்கள் 'எல்லாம் தெரியும்' என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள்.
இப்பொழுது இதைச் சொல்லி விட்டதால், நான் பேசும் பொழுது �� டிக்கடி சொல்லும், இப்பொழுது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், ஒரு கதையையும் சொல்லி விடுகிறேன்!
தமிழ்நாட்டில் கிராமங்களில் வருடாவருடம் கோயில்களில் திருவிழா நடக்கும். �� ப்பொழுது திறந்த வெளியில் தற்காலிகமாக
�� ன்பு உங்கள் இதயத்தில் இருந்து வருகிறது. ஆனால் பயமோ உங்கள் மனதில் இருந்து வருகிறது.
மேடை �� மைத்து, புகழ்பெற்ற நாடகக் குழுக்கள், பெரும்பாலும் ஹிந்து இதிகாச புராணங்களான மஹாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் இருந்து காட்சிகளை நாடகமாகப் போடுவார்கள். நான் சென்று �� வற்றைப் பார்ப்பது வழக்கம்.
�� து போன்ற ஒரு சமயத்தில், மஹாபாரதத்தில் இருந்து துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிவதையும், இறுதியில் கிருஷ்ணன் கொண்டிருந்தார்கள். திரௌபதியின் பாத்திரத்தை ஒரு ஆண் புடவையணிந்து நடித்துக் கொண்டிருந்தார். �� வர்களுடைய திட்டப்படி, திரௌபதி ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு புடைவைகள் �� ணிய வேண்டும்; துச்சாதனன் �� வற்றை ஒவ்வொன்றாக உருவும் பொழுது கவனமாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏழாவது புடவை வந்தவுடன், திரௌபதி கிருஷ்ணனை நோக்கி �� பயக்குரல் எழுப்ப வேண்டும்; �� ப்பொமுது கிருஷ்ணன் குரல் கொடுப்பார். எப்படியோ, திரௌபதி வேடம் போட்டவர் �� ணியும் பொழுது தவறுதலாக ஒரு புடைவையை விட்டுவிட்டு, ஆறு புடவைகளையே �� ணிந்திருக்கிறார். மேடையில், துச்சாதனன் புடவைகளை இழுக்க ஆரம்பிக்க, ஆறாவது புடவையை இழுக்கும் பொழுதுதான் திடீரென்று திரௌபதிக்குத் தான் செய்த தவறு புரிந்தது! �� வர் துச்சாதனனைப் பார்த்து. "ஏய் விடுறா ஏய் விடுறா!" என்று கத்த ஆரம்பித்தார். ஆனால் துச்சாதனனோ, திரௌபதி தனது பாத்திரத்தை மிகவும் �� ருமையாக நடிப்பதாக நினைத்து தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தான்! இறுதியில், திரௌபதி மேடையில் வெறும் �� ரை டிராயருடனும், இரவிக்கையுடனும் பெண் வேடத்தில் நின்று கொண்டிருந்தார்! ஆனால் �� வருடைய சமயோசித புத்தியால், ''ஏ கிருஷ்ணா! நீதான் எவ்வளவு கருணையுள்ளவன்; �� வமானத்திலிருந்து காப்பதற்காக என்னையே ஆணாக மாற்றி விட்டாயே!'' என்று கதறினார். (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதைச் சொல்லும் பொழுது குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்!) �� ந்தக் காட்சியை இப்பொழுது நினைத்தால் கூட, என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது !
�� தனால் புரிந்து கொள்ளுங்கள் ... கல்வியறிவு இருக்கட்டும்; ஆனால் �� தனால் நீங்கள் இறுகி திடமாகி விடாதீர்கள். உங்களுடைய உள்ளார்ந்த இயல்பு ஒரு நதி போன்றது - பிரவகித்துக் கொண்டே இருப்பது. தன்னிச்சையான இயல்பே உங்கள் இயற்கை. பெயரளவிலான கல்வியறிவினால் நீங்கள் �� தை விட்டு வெகுதூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் கள்ளம் கபட மற்று வாழ்வீர்களானால், உங்களுக்கு ஒரு புதிய உலகம் திறக்கும்.
ஒவ்வொரு கணத்தையும் வெறுமனே திறந்த நிலையில் எதிர்கொள்ளுங்கள். எதைப் பற்றியும் முன்கூட்டிய கருத்துக்களை வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இது போன்று வாழ்ந்தீர்களானால், எதுவுமே உங்களுக்கு �� லுப்பைத் தராது. �� ப்பொழுது, நீங்கள் தினசரி உடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மனைவி கூட உங்களுக்கு ஒரு புதிய �� னுபவத்தை �� ளிப்பவராகவும் இருப்பதைக் காண்பீர்கள்.
இதுவே உங்கள் மனோபாவமாகி விடும் போது, மற்றவரும் உங்கள் திறந்த தன்மையை உணர்ந்து, பல மகிமத்தக்க வழிகளிலும் �� வரும் உங்களிடம் திறந்த தன்மையுடன் இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. பிறகு, இது நீங்கள் ஒவ்வொரு கணமும் புத்துணர்ச்சியில் இருந்து புத்துணர்ச்சிக்கே செல்லும் ஒரு நேர்மறைச் சுழற்சியாகி விடும். பின்னர் எங்கும் புத்துணர்ச்சி மட்டுமே இருக்கும்; எதுவுமே சுவாரஸ்யமற்றிருக்காது!
நீங்கள் �� ஹங்காரத்துடன் வாமும் பொமுது, உங்களைச் சுற்றி எப்பொழுதும் சில உடமைகள், சில ஆதரவுகள், சில மனிதர்கள் என்று ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆதரவுகளே உங்களுக்கு ஒரு �� டையாளத்தைத் தருகிறது.
�� வை இல்லாவிடில், நீங்கள் ஒரு 'இல்லாதவராகி' விடுவீர்கள். ஒரு �� ரசன், �� வனது இராஜ்யம் இருந்தால் மட்டுமே �� ரசனாக இருக்க முடியும். இன்னொரு பக்கம், ஒரு பரமஹம்ஸருக்கோ எதுவும் தேவையில்லை; �� வர் கால்களை நீட்டினால் உறங்குகிறார், கைகளை நீட்டினால் உண்கிறார்! �� வர் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக் கிறார். தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவான �� வர் தானே தனக்கு �� ரச னாக இருக்கிறார். �� வருக்கு எந்த இராஜ்ஜியமும் தேவையில்லை!
ஆனால் நீங்கள் ஒரு பரமஹம்ஸராகி விடும் பொழுது, உங்களைச் சுற்றி தானாகவே ஒரு பெரிய இராஜ்யம் உருவாகி விடும்; ஆனால் நீங்கள் �� தனால் தொடப்படவோ, கறைபடவோ மாட்டீர்கள். பலவீனமானவர்கள் மட்டுமே தங்களுக்காக ஒரு இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களது ஆதரவையும், பலத்தையும் �� திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கே �� வா்களைத் தாங்கிப் பிடிக்க �� ந்தஸ்தும், �� ஹங்காரமும் தேவையாக இருக்கிறது. ஒரு பரமஹம்ஸருக்கோ, �� வரது நிலையே �� வருக்கு எல்லாவற்றையும் செய்து விடும்; �� வரைச் சுற்றியுள்ள �� ந்தஸ்தால் �� வர் தொடப்படுவதேயில்லை.
நீங்கள் உடமைகளைத் தேடுவதன் காரணம், �� துவும் இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் வெறுமையாகவும், சலிப்பாகவும் இருப்பதாக நீங்கள் எண்ணுவதுதான். வாழ்க்கை மிகவும் �� லுப்பாக இருப்பதாக நீங்கள் எண்ணுவதற்குக் காரணம், நீங்கள் எப்பொழுதும் �� ற்புதங்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப்பெரிய �� ற்புதங்கள் ஒவ்வொரு கணமும் உங்கள் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் நீங்கள் உங்கள் �� றைங்காரத்துடன் வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பதால், �� தைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் சொந்த உடலே ஒரு �� திசயம்தான். �� து மனிதனால் எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடிந்த தலைசிறந்த கணினியை விட மிகச் சிறப்பு வாய்ந்தது. உங்கள் உடலில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்களும் , ஒருமித்து செயல்பாடுகளுமே பூமியில் மிகச் சிறந்த �� திசயங்கள். எவ்வாறு உங்கள் மனதை விட்டுவிட்டு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து வாழ்வது என்பது தெரிந்தால், நீங்கள் �� திசயங்கள் என்ற பெயரில் தேடுவது பிரபஞ்ச இருப்புத்தன்மையில் நிகழும் இயல்பான ஒருமித்த நிகழ்வுகளைத் தவிர வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் �� வைங்காரமே இவற்றை வெறும் சாதாரண விஷயங்களாகப் பார்க்க வைத்து விடுகிறது, �� வ்வளவே. உங்கள் கல்வியறிவு எப்பொழுதும் விஷயங்களைக் கூறு போட்டு, ஆராய்ந்து �� லுப்பைத் தரும் தர்க்கமாகக் குறைத்து விடுகிறது.
சொல்லுங்கள்… ?
ஸ்வாமிஜி, நாங்கள் இந்த விஷயங்கள் தெரிந்தும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்?
ஆம்...இது ஒரு நல்ல கேள்வி! இன்பமாக வாழும் தேர்வு நம்மிடம் இருக்கும் பொழுது, நாம் ஏன் துன்பத்தைத் தேர்வு செய்கிரோம்… ? !
பாருங்கள், உண்மையிலேயே உங்கள் உண்மையான �� டையாளமான, உங்கள் இருப்புத் தன்மையைப் பற்றியே, உங்களுக்குத் தெரியாது. காலப்போக்கில், நீங்கள் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து, உங்களுக்கென்று ஒரு போலியான �� டையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டீர்கள்.
Cells Synchoronous
இந்தப் போலியான �� டையாளத்துடன், உங்களால் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தப் போலியான �� டையாளம் தான் உங்கள் �� ஹங்காரம். �� து முழுவதும் மற்றவர்களால் உங்கள் மீது ஒட்டப்பட்ட முத்திரை குத்தப்பட்ட சீட்டுகளால் ஆனது. உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாது.
'நீங்கள் யார்' என்று நான் கேட்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? 'நான் இன்னாரின் தந்தை' �� ல்லது 'நான் இன்னாரின் சகோதரி' �� ல்லது 'நான் ஒரு மருத்துவர்' என்று இவ்வாறு எதாவது சொல்வீர்கள். ஆனால் இவைகளெல்லாம் என்ன ? இவையெல்லாம் உங்கள் உறவுமுறைகளும், தொழிலும் தான். நீங்கள் உங்கள் தந்தைக்கு மகள், உங்கள் கணவருக்கு மனைவி, உங்கள் குழந்தைகளுக்குத் தாய் இவ்வாறு ... நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவைகளாக இருக்கிறீர்கள். �� ப் பொழுது, உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ?
நீங்கள் தற்சமயம் உறவு முறைகளிலும், தொழிலிலும் தான் இருக்கிறீர்கள். உங்கள் �� ஹங்காரம் இதிலிருந்தே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. உங்கள் �� டையாளமும் இதன் வழியாகவே ஏற்படுகிறது. �� தனால்தான் உங்கள் �� டையாளத்தை இழந்து விடும் �� பாயம் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. �� து மனிதனால் செய்யப்பட்ட வலுவற்ற ஒரு விஷயமாதலால், எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விடக் கூடியதுதான். �� தனால்கான் நீங்கள் �� தனைப் பாாமரிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
உண்மையிலேயே உங்கள் உள்ளார்க்க தன்மை 'தனிமை'தான். உங்கள் தாயின் கருப்பையில் தனிமையில் தான் இருந்தீர்கள். உண்மையில் நீங்களே உங்களுக்குப் போதும். இதுவே உங்கள் தனித்தன்மை. காலப்போக்கில்
நீங்கள் பார்ப்பது எல்லாவற்றையும் எடை போடுவதை நிறுத்துங்கள்.
இந்தத் தனித்தன்மை உங்கள் புறத்தன்மையால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. தனித்தன்மை இயல்பானது; புறத்தன்மை சமூகத்தால் ஆனது.
�� து எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு பார்சல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறது ; ஒவ்வொரு இடத்திலும் �� தன் மீது வெவ்வேறு விவரங்கள் முத்திரை குத்தப்படுகிறது. உண்மையிலேயே �� ந்தப் பார்சலானது இந்த முத்திரைகள் �� ல்ல; �� தன் உள்ளிருக்கும் வஸ்துதான், இல்லையா? �� தே போல், நீங்களும் மக்கள் உங்கள் மீது குத்திய முத்திரைகள் �� ல்ல; உங்களுக்குள் இருக்கும் வஸ்துதான்.
எப்படியோ, காலப்போக்கில், உங்கள் �� ஹங்காரம் இந்த முத்திரைகளின் மீது கட்டமைக்கப்பட்டு, �� தற்கு மேலும் மேலும் உணவளிக்க மக்கள் தேவைப்படுகிறார்கள். �� தனால்தான் உங்களால் முழுவதுமாக தனிமையில், உங்களுடனேயே, இருக்க முடியவில்லை என்பதைக் கவனியுங்கள். நீங்கள் உங்களுடன் மட்டுமே இருக்கும் பொழுது, உங்கள் �� ஹங்காரத்திற்கு உணவளிக்கும், மற்றவர்களின் குரல்களைச் கேட்க முடிவதில்லை. உங்கள் �� ஹங்காரம் உணவளிக்கப் படாததாக உணர்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? குறைந்தபட்சம் தொலைக்காட்சியையாவது போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்!
ஒரு சின்ன கதை...
ஒரு பாரம்பரியும் மிக்க �� ரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவன் இறந்து கொண்டிருந்தான். �� வன் சாகும் தருவாயில் எதிர்க்கட்சிக்கு மாறி விட்டது, �� வனுடைய நண்பர்களுக்குத் தெரிய வந்தது. வியப்படைந்த �� வர்கள், ஏன் �� ப்படிச் செய்தான் என்று
எடை போடும்பொழுது நீங்கள் என்ன இருக்கிறதோ, �� தைப் பார்ப்பதில்லை. எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ, �� தையே பார்க்கிறீர்கள்.
�� வனிடமே கேட்டனர். �� வன் பதிலளித்தான், 'ஓ! �� வர்களில் ஒருவர் சாகட்டுமே என்றுகான்!''.
(சிரிப்பு!)
நமது போலி �� டையாளம் �� வ்வளவு உறுதியானது! நம்மை வேறு எதையும் பார்க்க விடாமல் நமது கண்களைக் குருடாக்கும் �� ளவிற்கு �� து நமக்கு திடமான உண்மையாகி விட்டிருக்கிறது. இறக்கும் சமயத்தில் கூட, நமது கௌரவத்தை விடுவது நமக்குக் கடினமாக இருக்கிறது! நாம் விழிப்பின்றியே வாழ்ந்தும், இறந்தும் விடுகிறோம்.
உங்களுடைய ஒரே பிடிமானமான புறத் தன்மையை இழந்து விடும் �� ச்சமே, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திற்குக் காரணம். �� தனால்தான் நாம் இதை �� ஹங்காரத்தின் விளையாட்டு என்கிறோம். மொத்த ஆன்மீகமுமே எல்லாம் இந்த புறத்தன்மையை யும், போலி �� டையாளத்தையும் இழப்பது பற்றித்தான்.
இது, நீங்கள் ஈடுபடுவதற்கும், நம்புவதற்கும் பதிலாக கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது நிகழும். கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் பார்சலுக்குள் உள்ள வஸ்துதான் என்றும், �� தன் மேல் உள்ள பெயர்களோ �� ல்லது முத்திரைச் சீட்டுக்களோ �� ல்ல என்பதையும் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு வரும் பொழுது, நீங்கள் உரையோ, பிரசங்கமோ, போதனையோ, உபதேசமோ செய்யத் தேவையில்லை.
சொல்லுங்கள்... ?
ஸ்வாமிஜி, எங்கள் குருவான உங்களிடம் நாங்கள் சரணடைந்தால், எங்கள் �� வறங்காரத்தை நீங்கள் கவனித்துக் கொள்வீர்களா ?
முதலில், நீங்கள் உண்மையிலேயே சரணடைந்து விட்டால், ஞானமடைந்து விடுவீர்கள். 'நான் சரணடைந்தால்' என்பது போன்ற
குரு - சிஷ்ய உறவே உங்கள் �� ஹங்காரத்தை இழப்பதற்காகத்தான்.
கேள்விக்கே இடமில்லை. எப்படியோ ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால், என்னை உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல நீங்கள் �� னுமதிப்பதாகத் தீர்மானித்துவிட்டால், நீங்களாகவே �� தை முழுமையாக இழந்து ஞானமடையும் வரை, நான் �� தை வெட்டிச் சீர்படுத்தி ஒரு போன்சாய்- மரம் போல செய்து வைத்திருப்பேன்.
உங்கள் தொழிலை நடத்தவும், தினசரிச் செயல்களைச் செய்யவும், மற்றவர்களையும் உங்களையும் புண்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் தேவையான �� ஹங்காரம் மட்டுமே இருக்கும். உங்கள் �� ஹங்காரம், இனி வளர முடியாத, வறுக்கப்பட்ட விதையைப் போலாகி விடும்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... இன்னும் ஞானமடையாத மனிதனிடம், �� ஹங்காரமானது ஏதோ ஒரு வழியில் இருந்து கொண்டுதான் இருக்கும். �� து செயல்படும் �� ஹங்காரமோ �� ல்லது சாத்வீகமான �� ஹங்காரமோ எதுவாயினும், நீங்கள் எந்த �� ளவிற்குக் கவனிப்பவராகத் தொடங்குகிறீர்களோ, உங்கள் �� ஹங்காரம் �� ந்த �� ளவிற்குக் கரையும். இப்பொழுது இந்தப் புரிந்து கொள்ளுதல் போதுமானது
சாதாரண மக்களிடம், உங்கள் �� ஹங்காரத்தை சுலபமாக மறைத்துக் கொண்டு சென்று விடலாம். ஆனால் ஒரு குருவை உங்களால் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. வேண்டுமானால் �� வரை ஏமாற்றி விட்டதாக ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் �� ஹங்காரத்தையும், தந்திரத்தையும் எவ்வளவுதான் ஆழமாக மறைந்து, நன்றாக மூடி வைத்துக் கொண்டாலும், குருவின் கூர்மையான பார்வையில் �� வை வெறுமனே வெளிப்பட்டு விடும். நீங்கள் �� தை மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, குரு �� தை குணப்படுத்த முயற்சி செய்கிறார்.
�� ஹங்காரம் எத்தகைய �� ழிவை ஏற்படுத்தும் கொடிய வியாதியென்பதை �� வர் மட்டுமே �� றிவார்.
நான் பகவத் கீதையில் இருந்து சில விஷயங்களைச் சொல்கிறேன். பகவத்தீதை.
பகவத் கீதையின் துவக்கத்தில், �� ர்ஜுனன் குழுப்பத்தில் இருக்கிறான். �� வன் சொல்கிறான், 'ஓ பிரபுவே! எனக்கு வாழ்க்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை, தயைகூர்ந்து என்னை வழிநடத்திச் செல்லுங்கள்''. கிருஷ்ணர் �� வனுக்கு, ஆத்மனை �� டையும் வழியான, சாங்கிய யோகத்தைவிளக்குகிறார். பிறகு காம் யோகத்தையும், பக்தி யோகத்தையும், காம ஸ்ந்யாஸ் யோகத்தையும், ஞான கா்ம ஸந்யாஸ யோகத்தையும், ராஜ வித்யா யோகத்தையும், இவ்வாறு பல யோகங்களையும் விளக்குகிறார். �� வர் 18 �� த்தியாயங்களில், 700 சுலோகங்களில் பல்வேறு தியான முறைகளையும் விவரிக்கிறார். இறுதியில் �� ர்ஜுனன் சொல்கிறான், "கிருஷ்ணா, நீங்கள் விளக்க ஆரம்பித்த பொழுது இருந்ததை விட இப்போழுது மிகுந்த குழுப்பத்தில் இருக்கிறேன். நான் எந்த முறையைப் பின்பற்றுவது ? எந்த முறை மிகவும் சிறந்ததும், விரைவானதும் ? எது சுருக்கு வழி-இறுதியான முறை?'. கிருஷ்ணர் இதற்கு இறுதியான 18-ம் �� த்தியாயத்தில் பதிலளிக்கிறார்.
எந்தகுருவுடனும், �� வர்முடிவாகச்சொல்லும் வார்த்தைகளே, கடைசியானதும், உறுதியானதும், இறுதியான உண்மையுமாகும். கிருஷ்ணர் சொல்கிறார், "சாவ தாமன் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, �� ஹம் த்வ சா்வபாபேப்யோ மோக்ஷாயிஷ்யாமிமா சுசஹ". �� வர் சொல்லும் இந்த வரிகள் எது போன்றவை என்றால், எல்லா மதங்களையும், தத்துவங்களையும், ஆன்மீக நூல்களையும் ஒரு பானைப் பாலாக நாம் கற்பனை செய்து கொண்டால்,
�� ஹங்காரம் தன்னை பலவழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது. நாம் ஒவ்வொரு நிமிடமும் �� தன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது �� வை எல்லாவற்றிலும் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட �� வற்றின் சாரமான வெண்ணெயாகும். �� வர் சொல்கிறார், "நான் உனக்கு எல்லாவிதமான நீதிகளையும் விளக்கி விட்டேன். எல்லாவற்றையும் வெறுமனே என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் சரணடைந்து விட்டால் நானே உன்னை கவனித்துக் கொள்கிறேன். நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து உனக்கு முக்தியளிக்கிறேன்''.
கிருஷ்ணர் சுலோகத்தின் இந்தப் பத்தியில் உண்மையிலேயே �� ற்புதமான ஒரு உறுதி மொழியை �� ளிக்கிறார். இந்தப் பத்தியின் வாயிலாக, கிருஷ்ணர் உலகிற்கு சரணாகதியே முடிவான, உறுதியான, இறுதியான முறையாகும் - �� ஹங்காரமற்ற நிலைக்கும், மோக்ஷத்திற்கும் சுருக்கு வழியாகும் என்பதைக் காட்டுகிறார்.
கிருஷ்ணரையும் �� ர்ஜுனனனையும் ப பற்றி இன்னொரு �� ருமையான கதை இருக்கிறது ...
ஒரு மாலையில், கிருஷ்ணரும் �� ர்ஜுனனனும் ஒன்றாக �� மர்ந்து �� ளவளாவிக் கொண்டு இருந்தனர். திடீரென்று கிருஷ்ணர் ஒரு காகத்தைச் சுட்டிக் காட்டிச் சொன்னார், "�� ர்ஜூனா, �� ந்தக் கருப்புக் காகத்தைப் பார்!'. �� ர்ஜுனன் �� ந்தத் திசையில் பார்த்துச் சொன்னான், ''ஆமாம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!''. சில நிமிடங்கள் கழித்து, கிருஷ்ணர் ஆச்சரியத்தில் கத்தினார், "�� ா ஜுனா, �� ந்தப் பச்சைக் காகத்தைப் பார்!'. �� ர்ஜுனன் செ ான்னான்,' ஆம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!'. கிருஷ்ணர் வெறுமனே �� ர்ஜுனனைச் சோதிப்பதற்காகக் கேட்டார், ''�� ர்ஜுனா, நீ எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறாய்! எங்காவது பச்சைக் காக்கை இருக்கிறதா? நீ எவ்வாறு �� தைப் பார்த்திருக்க முடியும் ?''. �� ர்ஜுனன் சொன்னான், 'கிருஷ்ணா, நீ �� தைப் பச்சைக் காக்கை
நீங்கள் முகமூடிக்கும் �� ப்பால் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்தான் உங்களால் ரசிக்க முடியும்.
என்று சொன்ன பொழுது, நான் �� தைப் பச்சைக் காக்கையாகவே பார்க்கேன்!''.
�� ர்ஜுனனுடைய புலன்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்து விட்டன. குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும். குரு பிரபஞ்ச இருப்புத் தன்மையேதான்; �� வர் உருவத்தில் இருப்பினும் உருவமற்றவர். உங்களுடைய புலன்கள் எப்பொழுது குரு சொல்வதை மட்டுமே உணர்கிறதோ, �� ப்பொழுது நீங்கள் சரணாகதியில் உயர்ந்த நிலையை �� டைந்திருக்கிறீர்கள்.
சரணாகதி என்பது என்ன? சரணாகதி என்ற வார்த்தை மிகவும் ஆழமான �� ர்த்தம் கொண்டது. நாம் �� தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லாயின், தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம் ! ஒரு மோசமான தவறைச் செய்து விடுவோம். ஆழமான உண்மைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம்.
ஒரு சின்ன கதை ...
ஒரு இரவில், இரண்டு குடிகாரர்கள் தெருவில் ஒரு ஹேலஜன் விளக்கைக் கடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒருவன் �� தைப் பார்த்து ஆச்சரியத்தில் கத்தினான், ''பார், நமக்காக சூரியன் வந்திருக்கிறது!'. மற்றவன் சொன்னான், ''இல்லை, இது இரவு நேரம், �� து சந்திரன்!''. முதலாமவன் தொடர்ந்தான், ''�� து மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சூரியன்தான்'. �� ப்பொழுது மூன்றாவதாக ஒரு குடிகாரன் �� வர்களைக் கடந்து சென்றான். �� வர்கள் �� வனிடம் கேட்டனர், 'ஐயா, தயவு செய்து சொல்லுங்கள், இது குரியனா �� ல்லது சந்திரனா?'. �� வன் சொன்னான், ''நான் இந்த ஊருக்குப் புதுசு; எனக்கு ஒன்றும் தெரியாது!''.
(பலக்க சிரிப்பு!)
'சரி' - என்று சொல்வது, நீங்கள் தடைகள் இன்றி ஒரு திரவ நிலையில் இயல்பாக இசைந்து செல்ல உதவுகிறது.
�� தனால், நீங்கள் தெரியாத ஒருவரிடம் கேட்டால், ஒரு பதிலையும் பெற மாட்டீர்கள் �� ல்லது தவறான பதிலைப் பெறுவீர்கள்.
�� னுபவித்தவர்கள் மட்டுமே தெளிவாக விளக்க முடியும். சரணாகதியின் �� ர்த்தத்தை, �� தை �� னுபவிக்காத ஒருவனிடம் கேட்டீர்களானால், �� வன், "எல்லாவற்றையும் வெறுமனே கடவுளிடம் கொடுத்துவிடு, �� வ்வளவுதான்' என்பான்.
�� து சாணாகதி �� ல்ல.
ஒருவர் என்னிடம் வந்துகேட்டார், ''நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டால், சரியாகிவிடுமா?''. நான் சொன்னேன், ''ஆமாம், நீ உண்மையிலேயே எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்'. �� வர் 3 நாட்கள் கழித்து திரும்பி வந்து என்னிடம் சொன்னார், "ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டேன்''. நான் சந்தோஷமடைந்து �� வரிடம் கேட்டேன், ''இப்பொழுது நீ எங்கே போகிறாய் ?''. �� வர் சொன்னார், ''குடிக்கும் இடத்திற்கு", �� வர் தொடர்ந்தார், 'இப்பொழுதிலிருந்து, நான் என்ன செய்தாலும், �� தற்குக் கடவுள்தான் பொறுப்பு''.
இது உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளும் ஒரு வழி. �� வர் உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால், குடிப்பழக்கத்தையும் சரணாகதி செய்திருப் பார். �� வரால் �� தற்குப் பிறகு குடிக்கக் கூட இயலாது.
ராமகிருஷ்ணர் �� ழகாகச் சொல்கிறார், ' உண்மையான சரணாகதி உங்கள் இதயத்தில் இருந்து வருமானால், கடவுள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு �� டியிலும் வழி நடத்திச் செல்வார்; உங்களால் ஒரு போதும் தவறு செய்ய முடியாது''. சரணாகதி உங்கள்
இறுதியில் எல்லாக் கேள்விகளுமே முட்டாள்கனமானதுதான். சில கேள்விகள் முட்டாள்தனமானவை. மற்றவை �� றிவுள்ளவை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.
உள்ளுக்குள் இருக்குமானால், முட்டாளாக்கிக் கொண்டிருப்பீர்கள்.
சரணாகதி எப்பொழுதும் உங்களை பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றியே எண்ண வைத்துக் கொண்டு இருக்கும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சொந்த �� டையாளத்தையும், �� ஹங்காரத்தையும் இழந்து விடுவீர்கள். பாகவதத்தில் ஒரு கோபிகை தனக்குள் சொல்லிக் கொள்வதாக ஒரு சுலோகம் வருகிறது, ''என்னால் கிருஷ்ணனைத் தவிர வேறெதையும் நினைக்க முடியவில்லை. என் மனதை �� வனிடம் சரணாகதி செய்து விட்டேன். நான் வேறு எதையாவது நினைக்க வேண்டுமானால், என் மனதை மீண்டும் �� வனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்; ஆனால் �� து எவ்வாறு முடியும் ?''.
ராமகிருஷ்ண பரமஹம்ஸா் �� வரது கடைசி நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். �� வர் பலருக்கும் பலவிதமான வியாதிகளையும் குணப் படுத்தியிருக்கிறார். ஒருவர் �� வரிடம் கேட்டார், ''நீங்கள் ஏன் ஒரே ஒரு கணம் உங்கள் மனதை உங்கள் வியாதியின் மீது வைத்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது ?''. �� வர் சொன்னார், ''நான் என் மனதை �� ந்த எல்லையற்ற சக்தியிடம் சரணாகதி செய்து விட்டேன், �� தை எவ்வாறு, என் வியாதியின் மீது வைப்பதற்காக திருப்பி எடுத்துக் கொள்ள முடியும்!''. இதுவே உண்மையான சரணாகதி.
பிரபஞ்ச சக்தி நம்மை கவனித்துக் கொள்ளும். "நான் சரணடைந்தால், இந்தப் பிரபஞ்ச சக்தி என்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்ளுமா?'' என்று நீங்கள் கேட்கக் கூடும். பகவத்தையில், கிருஷ்ணர் மிகவும் �� ழகாக பதிலளிக்கிறார்-உறுதி �� ளிக்கிறார் என்று கூடச் சொல்லலாம், ''வேறு
ஆழமான புரிந்துகொள்ளுதல் நிகழும்பொழுது, கேள்விகள் தானாகவே கரைந்துவிடும். இதுவே உண்மையான ஞானம்.
எந்த சிந்தனைகளும் இல்லாமல், ஒருவன் என்னையே நினைத்துக் கொண்டிருப் பானாயின், நான் �� வனுக்கு கொடுப்பதோடன்றி, �� தைத் தக்க வைத்துக் கொள்வதையும் �� னுபவிப்பதையும் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் பூரண சரணாகதி �� டைந்தவர்களின் வருமானத்திற்கும், கொள்கிறேன். �� வர்களுடைய பிரச்சினைகள் கரைந்து விடும்''.
உண்மையான சரணாகதி நிகழ்வதற்கு பொறுப்பு ணர்வும், மனப்பக்குவமும் வேண்டும். நீங்கள் கடவுளிடமோ �� ல்லது ஏதாவது ஒரு குருவிடமோ சரணடைய வேண்டியத் தேவையில்லை. எதனிடம் வேண்டுமானாலும் சரணடையலாம். சரணாகதியே ஒரு சிறந்த பண்பாகும்; �� தில் மிகுந்த சக்தி இருக்கிறது. நீங்கள் சரணடையும் பொழுது, உங்கள் �� ஹங்காரத்தை விட மிகப் பெரிய உயிர்ச் சக்தி இருக்கிறதென்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள், �� வ்வளவே.
உண்மையில், நீங்கள் சரணாகதி �� டைவதற்கு கடவுள் ஒரு சாக்காக மட்டுமே இருக்கிறார். சரணடையும் செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இலக்கல்ல; சரணாககியே உண்மையான இலக்கு. நீங்கள் சரணடையும் பொழுது �� ல்லது உங்கள் �� வறங்காரத்தை இழக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையில் நீங்கள் �� தற்கு மேலும் ஒரு தனி வஸ்துவாக இருப்பதில்லை; பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் �� ல்லது கடவுளுடன் கலந்து விடுகிறீர்கள். மேலே ஒரு கடவுள் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்பதை பிறகுதான் புரிந்து கொள்கிறீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மை மட்டுமே இருக்கிறது; நீங்களும் �� தன் ஒரு பகுதிதான்.
ஒருவருக்கும் இன்னொருவரைப் பற்றிப் பேசும் தகுதி கிடையாது. �� ப்படி பேசுவார்களாயின், �� வர்கள் முட்டாள்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒருவன் சரணடைவதாகத் தீர்மானித்து விட்டான்; ஆனால் யாரிடம் சரணடைவது என்பதுதான் தெரியவில்லை. காட்டுக்குச் செ ன்று, �� ங்கு எதிர்ப்படும் முதல் மனிதனிடம் சரணடைவது என்று தீர்மானித்தான். �� வன் காட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந் தான். �� வன் முன் முன் எதிர்ப்பட்ட முதல் மனிதன், வீடுகளில் கன்னம் வைத்துத் திருடும் ஒரு கள்வன்; �� வனைத் துரத்திக் கொண்டிருந்த காவலர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான். �� வன் கள்வனது கால்களைப் பற்றிக் கொண்டு, �� வனே தனது குரு எனவும், தான் �� வனிடம் சரணடைந்து விட்டதாகவும் �� றிவித் தான். கள்வன் குழப்பமடைந்தான்; �� வனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. �� வன் �� வசரமாக "சரி, �� ப்படியானால் கண்களை முடிக்கொண்டு, நான் திரும்ப வரும் வரை இங்கேயே இரு,' என்று சொல்லி விட்டு ஒடி விட்டான். மிகப் பொறுப்புணர்வுள்ள �� ந்த மனிதனோ, ஊண் உறக்கமின்றி வெகுகாலம் �� ங்கேயே இருந்தான். �� வனது பொறுப்புணர்வைக் கண்டு, கடவுள் �� வன் முன் தோன்றி, �� வனை �� ரவணைத்துக் கொண்டார்; விடுதலையும் தந்தார்.
ரீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல ; புரண சரணாகதி செய்யும் எண்ணமே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமான ஒன்றாக மாற்றவல்ல ஆற்றல் பெற்றது. நீங்கள் சரணடையும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையான, தீர்க்க முடியாத சக்திக்குச் சொந்தக்காரராகிறீர்கள்; பிறகு உங்கள் வழியில் வரும் எதையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்.
நீங்கள் உறுதியாகவும், எதுவரினும் �� சைக்க முடியாதவராக வும் ஆகி விடுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், �� துதரவையும் தருபவராகிறீர்கள். �� வர்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, உங்கள் மூலம் உணர்கிறார்கள். நீங்கள் சரணடையாவிடில், உங்கள்
ரீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால், மிகவும் �� ஹங்காரம் உள்ளவர்களாகிறீர்கள். வாழ்ந்தும் வாழாமலேயே இருக்கிறீர்கள்.
�� ஹங்காரம் உங்களை எல்லையற்ற தன்மையில் கலந்து விடாமல், பின்னோக்கி இழுத்து வைத்திருக்கிறது என்று பொருள்; �� தனால் நீங்கள் தானாகவே உங்கள் வளங்களிலும், சக்தியிலும் ஒரு எல்லைக்குப்பட்டவராகி விடுவீர்கள்.
ஒரு குருவானவர் நீங்கள் சரணடைவதற்கு ஒரு கருவியாக இருந்து உதவுகிறார். சரணடைவது என்பதற்கு யாரையும் சார்ந்திருப்பது என்று �� ர்த்தமல்ல. உங்கள் சொந்த �� ஹங் காரத்தைக் கரைப்பதற்கு �� வர்களுடைய உதவியை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் �� தன் �� ர்த்தம்.
சொல்லுங்கள்... ?
ஸ்வாமிஜி, தயவுசெய்து எங்களுக்கு தியானத்தைப் பற்றியும், �� து எவ்வாறு �� ஹங்காரத்தை இழக்க உதவுகிறது என்பது பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
நிச்சயமாக ... முதலில், தியான முறைகள் எவ்வாறு வந்தது, ஏன் வந்தது என்பது பற்றிச் சொல்கிறேன்.
மனிதன், தான்படைக்கப்பட்டதிலிருந்தே, 'இந்த �� ற்புதமான பிரபஞ்சத்தைப் படைத்தது எது ?' என்று ஆச்சரியமடைந்து கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருந்தான். இந்த �� ழகான பூமியைப் படைத்து ஆகாயத்தில் உருளவிட்டது எது ? நதிகளைப் பாயச் செய்வதும் மலைகளை வளரச் செய்வதும் எது? இவற்றையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் �� ல்லது சக்தி ஒன்றிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு பிரம்மாண்ட மான இருப்பு சக்தியே இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். பிறகு எவ்வாறு �� ந்த சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்று வியப்படையத் தொடங்கினான்.
ரீங்கள் எப்பொழுதும், நீங்களே வண்ணம் பூசிய, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கண்ணாடியின் வழியாகவே பார்க்கிறீர்கள்.
இந்த முடிவுக்கு வந்த, இதைப் பற்றி ஆராய்ந்த, இந்த சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, முதல் மனிதர்களே ரிஷிகள் �� ல்லது தன்னையுணர்ந்த ஆத்மாக்கள் �� ல்லது ஞானமடைந்த குருமார்கள். �� வர்கள் �� டைந்ததும், வருங்கால சந்ததியினரும் இந்த சக்தியை உணர்வதற்காக, பல வழிகளையும் உருவாக்கி வைத்தனர். �� வர்கள் ஒவ்வொரு வரும் கொடுத்த வழிமுறைகளே, பல்வேறு தியானமுறைகளும், மதங்களுமாகும்.
ஒவ்வொருவருமே க கடவுளை வழியில், ஒரு வித்தியாசமான முறையில் உணர்ந்து, �� வர்களது வழிமுறையைத் தனியாகப் பதிவு செய்து வைத்தனர். இது விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி �� றிக்கைகளைத் தயாரிப்பது போன்றது. ஒவ்வொரு ரிஷியும் தங்களது ஞானமடைதலைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க, �� து ஒரு மதமாகவோ �� ல்லது தியான முறையாகவோ ஆகி விட்டது,
இந்த ஆரம்பகால, தன்னையுணர்ந்த ஆத்மாக்கள், இந்த உலகத்தை வழிநடத்திச் செல்லும் உயிர்ச் சக்தியைப் பற்றிய கருத்துக்களை நிலைநாட்ட பல்வேறு மதங்களை உருவாக்கினர். இந்த உயிர்ச் சக்திகளையே நாம் இயேசு, �� ல்லா, சிவன் என்று பல்வேறு பெயர்களில் �� ழைக்கிறோம். நீங்கள் எந்தக் கடவுளையும் நம்ப வேண்டியது இல்லை. நாத்திகவாதிகள் எந்தக் கடவுளையும் நம்புவதில்லை. ஆனால் �� வர்கள் தங்கள் இருப்பின் மீது நம்பிக்கை வைத்துத்தானே ஆக வேண்டும் ? நாம் நமது சொந்த இருப்பின் மீது நம்பிக்கை வைத்து, "நான் யார்?" என்ற கேள்விக்கு பதிலைத் தேடுவோமாயின், �� து ஒரு தியான முறையாகி, நாம் கடவுளை உணர்ந்து விட முடியும். எப்படியோ, இந்தப் பல்வேறு வழிகள் �� ல்லது தியான முறைகள் காலப்போக்கில் பல்வேறு மதங்களாகி விட்டன.
ஒரு �� ரசன் இராஜ்ஜியம் இருந்தால் மட்டுமே �� ரசனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பரமஹம்ஸருக்கோ, எதுவும் தேவையில்லை. �� வர் கைகளை நீட்டினால் உண்கிறார், கால்களை நீட்டினால் உறங்குகிறார்.
ஆனால், பிற்பாடு என்ன ஆயிற்று? மக்கள் மதங் களுக்குப் பின்னால் உள்ள இந்த �� டிப்படைக் கருத்தை விட்டுவிட்டு, மதங்களின் பெயரால் சண்டையிடத் தொடங்கி விட்டனர். ஒரு சின்ன கதை ...
ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட ஹிந்து, ஒரு பெங்காலி ஆகிய நால்வரும் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். �� வர்கள் தூரத்தில் இருந்து ஒரு ஏரியைப் பார்த்தனர். தமிழன் �� தைத் தெற்கேயிருந்து 'தண்ணீர்' என்று �� ழைத்தான். ஆங்கிலேயன் �� தை மேற்கேயிருந்து பார்த்து 'வாட்டா' என்று �� ழைத்தான். வட ஹிந்துவோ �� தை வடக்கேயிருந்து பார்த்து 'பானி' என்று �� ழைத்தான். பெங்காலி �� தைக் கிழக்கேயிருந்து பார்த்து 'ஜல்' என்று �� ழைத்தான். �� ந்த நான்கு பேருமே ஒரே விஷயமான 'தண்ணீரை'த்தான் குறிப்பிட்டனர். ஆனால் �� வர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதே சரி என்று சொல்லி சண்டையிடத் தொடங்கி விட்டனர். �� ந்த நால்வரில் ஒருவர் கூட ஏரிக்கு �� ருகில் சென்று �� து என்னவென்று சரியாகப் பார்க்க முன்வரவில்லை. தமிழன் �� வன் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டிருந்தான்; ஆங்கிலேயனோ �� வன் தாத்தா �� தை 'வாட்டர்' என்றுதான் சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தான்; வட ஹிந்துவும், பெங்காலியும் கூட �� வர்கள் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தனர்.
நாமும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம். மதங்களுக்காக கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கால ஆன்மீக விழிப்படைந்த ஆன்மாக்கள், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தனரோ, �� ந்தக் கோணத்தில் இருந்தே பெயரிட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; எல்லாம் ஒன்றே- �� துவே பிரபஞ்ச இருப்புத்தன்மை
உங்கள் சொந்த உடலே ஒரு �� திசயம்தான்!
�� ல்லது கடவுள். கிருஷ்ணா என்றாலும் கிறிஸ்து என்றாலும் ஒன்றுதான். �� வர்கள் வெவ்வேறு கொணத்தில் இருந்து பார்க்கின்றனர், �� வ்வளவே.
இந்த நால்வரும், ஏரிக்குச் செல்லாமலேயே, �� வர் களுடைய முன்னோர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்! என்ன நடக்கும் ? ஒவ்வொருவரும் �� வர்களுடைய முன்னோர்கள் சொன்னகே சரி என்று எண்ணுவதால் சண்டைதான் சொன்னவற்றையெல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு, தாங்களாகவே ஏரிக்குச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தால், �� வர்களுடைய பாட்டனார்கள் சொன்னதெல்லாம் ஒரே விஷயத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்வார்கள்! பிறகு சண்டை இருக்காது.
இன்று, ஏரிக்குச் சென்று ஒருவாய் தண்ணீரைக் குடிக்காத வா்கள்தான் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள், ஆன்மீகம் என்ற ஏரிக்குச் சென்று, உண்மையின் சுவையை உணராதவர்களே. சண்டையிடும் �� ந்த நால்வரும் வெறுமனே கரையில் நின்று கொண்டு சண்டையிடுபவர் களே! புரிந்து கொள்ளுங்கள்... உண்மை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, �� வ்வளவுதான்.
தியானத்திற்குத் திரும்பி வருவோம்; தியானத்தைப் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், �� து உங்கள் மனம் தளர்வாக இருக்க உதவுகிறது, �� வ்வளவே. தியானம் என்பது மக்கள் நினைப்பது போல் மனதை ஒருமுகப்படுத்துவது �� ல்ல. நீங்கள் ஒருமுகப்படுத்தும்பொழுது, உண்மையிலேயே உங்கள்
உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ?
மனதிலிருந்து எல்லாவற்றையும் விலக்கிவிட முயற்சி செய்கிறீர்கள் ; �� து ஒரு சாத்தியமற்ற செயல்.
வெறுமனே இரண்டு நிமிடங்கள் �� மர்ந்து, உங்கள் மனதிலிருந்து எல்லாவற்றையும் �� கற்றி விட முயற்சி செய்யுங்கள்; உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்! நீங்கள் �� கற்ற முயற்சி செய்யும் ஒவ்வொரு விஷயமும் திரும்ப வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். �� தனல் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் �� ல்ல. தியானம் என்பது வெறுமனே எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு, தளர்வாக இருப்பது. நீங்கள் எதையும் விலக்குவதற்காக மனதை ஒருமுகப்படுத்தாதபோது, தளர்வாக இருக்க முடியும்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, வெறுமனே தளர்வாகிக் கொண்டு உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனியுங்கள். உங்களைச் சுற்றி எழும் ஒலிகளை இதயபூர்வமாக கேளுங்கள். �� து பறவைகளின் சப்தமாகவோ, தென்றலில் தவழும் நாட்காட்டியின் சப்தமாகவோ, உங்களுக்கு மேல் சுற்றும் மின் விசிறியின் சப்தமாகவோ, உங்களைச் சுற்றியுள்ள மக்களின் ஒலியாகவோ �� ல்லது எதுவாகவும் இருக்கட்டும். வெறுமனே திறந்த இதயத்துடன் கேளுங்கள். கவனத்தில் வையுங்கள்; இவை
யெல்லாம் கவனச்சிதறல் �� ல்ல. நீங்கள் �� வற்றுடன் இசைந்து செல்கிறீர்கள்; �� தனல் �� வை கவனச்சிதறல் �� ல்ல. நீங்கள் �� வற்றுடன் செல்லும் பொழுது, �� வை கவனத்தை திசை திருப்புவதாக இருப்பதில்லை. இதைச் செய்தீர்களானால், ஒருவித �� மைதியையும், உள்ளுக்குள் இருக்கும் ஒரு தொகுப்பு மையமே இவையனைத்திற்கும் உண்மையில் சாட்சியாக இருக்கிறது என்பதையும் உணருவீர்கள்; மேலும் உங்களுக்குள் இருக்கும் �� ந்த �� மைதியை ஆழமாக �� றிவீர்கள். �� வ்வப்பொழுது �� ந்த �� மைதியின் கண நேரக் காட்சியையும் பெறுவீர்கள்.
நாம் விழிப்பின்றியே, வாழ்ந்தும் இறந்தும் விடுகின்றோம்.
கொஞ்சம் கொஞ்சமாக, உங்கள் உடல் உணர்வையும் இழப்பீர்கள். உங்களிடம் விழிப்புணர்வு மாத்திரமே இருக்கும். உங்களை, உங்கள் விழிப்புணர்வாலேயே �� றிவீர்கள்; உடலாலோ, மனதாலோ �� ல்ல. �� ல்ல. உங்கள் உடல் உணர்வற்று மாத்துப் போயிருக்காது; ஆனாலும் உங்களால் �� தை உணர முடியாது, �� வ்வளவே. உங்கள் விழிப்புணர்வு மாத்திரமே எஞ்சியிருக்கும். தீவிரமாகச் செய்யும் பொழுது, இது உங்களை மனதிற்கப்பால் எடுத்துச் செல்லும்.
தியானம் உங்களுக்கு, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கவனிப்பவர் மட்டுமே என்பதை உணர உதவி செய்யும். �� து, நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நன்றாக மையம் கொண்டு, வெளியுலக வேலைகளை இன்னும் திறமையாகவும், ஆனந்தமய மாகவும் தொடர உதவும்; ஏனெனில் எதனாலும் திசைதிருப்ப முடியாத, இடையூறு செய்யப்பட முடியாத ஒரு உள் �� மைதியை நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நீங்கள் 'நான்', 'எனது' என்பதை விடத் தொடங்கு வீர்கள். உங்கள் �� ணங்காரம் கரைந்து விடும். உங்கள் �� ஹங்காரம் என்பது, உங்கள் மனதையும், உடலையும் பற்றி, நீங்கள் வைத்திருக் கும் வலுவான எண்ணமும் �� டையாளமும் தவிர வேறல்ல.
நாம் ஏன் தியானத்திற்காக ஒரு உலகளாவிய இயக்கத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? தியானமே உலக �� மைதிக்கு ஒரே தீர்வு. நீங்கள் உள் நோக்கிப் பார்க்கத் தொடங்கி விட்டால், �� திகாரம், பணம், வஞ்சம் முதலிய வெளியுலக திசை திருப்பல்களால் கவனம் சிதறடிக்கப்பட மாட்டீர்கள். உங்களுடைய கீழ்நிலைச் சக்தி களெல்லாம் உயர் நிலை ஆன்மீக சக்திகளாக உருமாற்றம் �� டையும். கூட்டு விழிப்புணர்வு ஒரு மாறுதலுக்கு உள்ளாகி தானாகவே �� மைதி நிலவும்.
Collective Consciousness
�� தனால்தான் நான் தனிமனித உருமாற்றத்தில் கவனம் செலுத்துகிறேன். தனிமனிதர்கள் சிலா் உருமாற்றமடைந்து, �� னுபவ ரீதியாக புரிந்து கொள்ளும்பொழுது, �� வர்கள் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பார்கள்; இது தொடர்ந்து சமூகத்தில் ஒரு நோ்மறையான புதிய மன �� மைப்பை உருவாக்கும்.
உங்களுடைய புரிந்து கொள்ளுதல் �� னுபவமாகும் வரை உருமாற்றம் சாத்தியமில்லை. தியானத்தால் உங்கள் புரிந்து கொள்ளுதலை �� னுபவமாக்க முடியும். தனிமனித உருமாற்றத் திற்கும், சமூக உருமாற்றத்திற்கும் தியானமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.
தியானத்தினால் �� றிவு வளர்கிறது. எல்லா விஷயங் களிலும் ஒரு தெளிவு பிறக்கிறது. மாற்று வழிகளுக்காக நீங்கள் யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய �� வசியம் இல்லை. வெறுமனே உங்களுக்கே தெரியும், �� வ்வளவுதான். �� தற்குக் காரணம், நீங்கள் உங்கள் உள் �� றிவுடன் மிகுந்த இசைவுடன் இருப்பதே. �� து தவறாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் தெரியும்.
நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக இருப்பதால், சில சமயங்களில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், �� தன் விளைவு �� ற்புதமாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விடாமுயற்சியுடனும் உங்கள் சொந்த �� றிவின் மீது ஆழமான விசுவாசத்துடனும் இருப்பதே.
நீங்களே உங்களை தியானத்துடன் பேணி வளர்த்தால், உங்கள் திறன் விரிவடையும்; நீங்கள் வெளியுலகில் நிறைய சாதிக்க முடியும். உங்களால் செய்ய முடிவதற்கும், வெளிப்படுத்துவதற்கும்
குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும்.
எல்லை எதுவும் இருக்காது, நீங்கள் பல பரிமாணங்களிலும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.
எதுவுமே, நீங்கள் �� ஹங்காரத்திலிருந்து இல்லாமல், உள் �� றிவிலிருந்து செயல்படும் பொழுது சுலபமாக வரும். எதுவுமே உங்களுக்குக் கடினமாக இருப்பதன் காரணம், உங்கள் �� ஹங்காரம் உங்களை �� திலிருந்து வேற்றுமைப்படுத்தி விடுவதுதான். நீங்கள் உங்களை இழந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விட்டால், எதுவுமே சிக்கலாக இருக்காது; நீங்கள் வெறுமனே இசைவுடன் சென்று கொண்டிருப்பீர்கள். உங்கள் �� றிவுக் கூர்மையே, தானாகவே, பிரபஞ்ச சக்தியை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான வேலையைச் செய்யும்.
நீங்களே உங்களை ஒரு �� திசய மனிதராகப் பார்ப்பீர்கள்! உங்களுக்கு �� ப்பாற்பட்டிருப்பதாகத் தோன்றிய விஷயங்கள் திடீரென்று சகஜமாகி விடும். நீங்கள் �� றியாமையில் இருந்து ஆழ்ந்த விழிப்புணர்வுக்குச் சென்று விடுவீர்கள்.
�� த்தியாயம் - 9 �� திருப்தியிலிருந்து நன்றியுணர்விற்கு
-
ஸஹஸ்ரார சக்கரம் -
-
ஸஹஸ்ரார தியானம் -
ஸ்வறஸ்ரார சக்கரம் தலையின் உச்சியில் இருக்கிறது.
ஸம்ஸ்கிருதத்தில், ஸஹஸ்ராரா என்றால் 'ஆயிரம் இதழ்களையுடைய' என்று பொருள் - இந்தச் சக்கரம் தூண்டப்படும் பொழுது, சிரசின் உச்சியில் ஆயிரம் இதழ்களையுடைய தாமரை மலர்கிறது; �� ப்பொழுது நிகழும் ஆன்மீக �� னுபவத்திலிருந்து இவ்வாறு பெயரிடப் பட்டிருக்கிறது.
இந்தச் சக்கரம் �� திருப்தியாலும், வாழ்க்கையை சாதாரணமாக (�� லட்சியமாக) எடுத்துக் கொள்வதாலும் சீர்குலைகிறது ;
இதைத் திருப்தியாலும் பொங்கும் நன்றியுணர் வினாலும் மலரச் செய்ய முடியும்!
தியானமுறை: ஸ்ஹஸ்ரார் தியானம் - ஒரு குரு சூஃபி தியானமுறையிலிருந்து எடுக்கப்பட்டது.
ஒரு மனிதன் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான், ''கடவுளே, என்னிடம் போதுமான �� ளவு பணம் இல்லை. குறைந்த பட்சம் ஒரு கோடி �� ளவிற்காவது இருக்கும் ஒரு பெரிய பரிசு விழுவதற்குத் தயவு செய்து உதவு! �� வ்வாறு விழுந்தால், எனக்கு விழுவதில் 20 சதவிகிதத்தை உன் கோயிலில் காணிக்கையாகப் போட்டு விடுகிறேன் என்ற உறுதி கூறுகிறேன். உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால், தயவு செய்து நீயே 20 லட்சத்தைக் கமித்துக் கொண்டு மீதி 80 லட்சத்தை மட்டும் எனக்குக் கொடு''.
(கூட்டத்திலிருந்து பெருஞ்சு சிரிப்பு!)
நமது எல்லா விவகாரங்களுமே இவ்வாறுகான் வெறும் வியாபாரமாகவே இருக்கிறது! இவ்வளவு வெளிப்படையாக வேண்டுமானால், நமது வாழ்வில், இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரார்த்தனை பற்றிய உங்கள் மனோபாவத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், எப்பொழுதும் எல்லாருடனும்- கடவுளுடன் கூட-வியாபார பரிவர்த்தனைதான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு நாள் ஒரு ஏழை, சக்ரவர்த்தி �� க்பரின் �� ரண் மனைக்குச் சென்றான். �� வன் �� க்பரிடம் தனது மகனின் படிப்புச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் வேண்டுமென்று கேட்க விரும்பினான். �� க்பரிடம் உதவி கேட்டு வந்தவர் எவரும் திருப்பியனுப்பப்பட்டதில்லை என்பது தெரிந்ததுதான். �� வன் �� ரண்மனையை �� டைந்த பொழுது, �� க்பர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். �� தனால் �� வனும் மற்றவர்களுடன் பிரார்த்தனை �� றைக்கு வெளியே காத்திருந் தான். �� க்பர் வெளியே வந்த பொழுது, ஒவ்வொருவரும் �� வரவரது விண்ணப்பத்தை வைத்து �� வரிடம் உதவி பெற்றனர். �� ந்த ஏழை மட்டும் எதுவும் கேட்காமல் திரும்பிச் சென்றான். ஆனால் �� க்பர் �� வனைக் கண்டுபிடித்துத் திருப்பி �� ழைத்தார். �� வர் கேட்டார், 'ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாய் ?''. �� வன் பதிலளித்தான், ''மாட்சிமை பொருந்தியவரே, நான் தங்களிடம் தருமம் பெறலாம் என்று வந்தேன், �� னால் தாங்களே பிச்சையெடுப்பதைக் கண்டேன்!''.
நாம் வெறுமனே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை என்பது வெறும் பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல.
நமது பிரார்த்தனைகளைக் கவனித்தாலே, நாம் �� னைவருமே உண்மையில் பிச்சைக்காரர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நாம் வெறுமனே மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை என்பது பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல. நாம் லோகாயதமான விஷயங்களுக்காக, �� திகாரத்திற்காக, நமது இலக்கை �� டைவதற்காக, உடல் �� ழகிற்காக மற்றும் இன்னும் பலவற்றிற்காகவும் கடவுளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் எப்பொழுதும் தொடர்ந்து எதற்காகவாவது நமது மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் நாம் கேட்பதுடன் மிகவும் இசைந்து போய் விட்டதால், கேட்கிறோம் என்பதைக் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத �� ளவிற்கு, �� து நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே ஆகிவிட்டது. நாம் �� தைக் கேட்பதாகப் பார்ப்பதில்லையாதலால், நாம் ஒன்றும் கேட்பதில்லை என்று வாதம் பண்ணலாம். �� தை வாழ்க்கையில் ஒரு இயல்பான வழியாகவே பார்க்கிறோம்! நாம் �� தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதால், நம்மை �� திலிருந்து விலக்கிக் கொண்டு ஒரு புதிய மனதுடன் பார்க்க முடியவில்லை.
புரிந்து கொள்ளுங்கள் ... உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள் மட்டுமே உண்டு; பிரார்த்தனையை1 �� டிப்படையாகக் கொண்ட மதம், மற்றும் நன்றியுணர்வை2 �� டிப்படையாகக் கொண்ட மதம்.
பிரார்த்தனையை �� டிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பது. �� தைக்கூட்டுப் பிரார்த்தனை வாயிலாகச் செய்யலாம் ; ஏனெனில் �� து நமது கேட்கும் மனோபாவத்துடன் மிகவும் இசைந்திருக்கிறது. �� து
சிறுவயது முதலே நமக்குள் பதிந்து விட்ட நெறிப்படுத்தல்களுடன் இசைந்திருக்கிறது. நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுதிலிருந்தே பிரார்த்தனை என்றால் கேட்பது என்று கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. �� துவே கடவுளை �� ல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை �� ணுகும் ஒரு மிகவும் இயல்பான வழி போல் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம், நன்றியுணர்வு மதமானது, கடவுளை �� ல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை �� டிப்படையாகக் கொண்டது. �� து நமக்குக் குழந்தைப் பருவத்திலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் மாறானது. நமக்கு எப்பொழுதும், பெற்றுக் கொண்டதற்கு மட்டுமே நன்றி தெரிவிக்குமாறு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது, �� வ்வளவுதான். நமக்கு, நன்றியுணர்வு என்பது ஒரு சமூகப் பண்பாடு என்பதற்கு மேலாகக் கற்றுத் தரப்படவில்லை! பிறகு, எப்படி நாம் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்க முடியும் ? �� து மிகவும் �� திகம்! �� தனால்தான் இந்த நன்றியுணர்வு குறிப்பிட்ட மிகச் சிலராலேயே பின்பற்றப்படுகின்றன.
மிகச் புத்தமதம் மற்றும் சூஃபி போன்ற மதங்கள் மட்டுமே நன்றியுணர்வை �� டிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் மிகச் சிலராகவே இருந்தாலும், �� வர்களது தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது.
பாருங்கள், பிரார்த்தனையில் ஒன்றும் தவறு கிடையாது; ஆனால் பிரார்த்தனையில் கேட்பதிலேயே சிக்கிக் கொண்டு விடுவதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. பிரார்த்தனை என்பது தியானத்திற்குள் - நன்றியுணர்வே பிரார்த்தனையாகவும், உங்கள்
உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள்தான் உண்டு; பிரார்த்தனையை �� டிப்படையாகக் கொண்ட மதம் மற்றும் நன்றியுணர்வை �� டிப்படையாகக் கொண்ட மதம்.
இருப்புத் தன்மையே ஆனந்தமாகவும் ஆகி விடும் தியானத்திற்குள் - நுழையும் குதிபலகையாக உபயோகப்படுத்த வேண்டும்!
''உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவது ஒரு சமூகப் பழக்கமாக இருக்கலாம்; �� து எவ்வாறு தியானமாக முடியும்?'', என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், உண்மையிலேயே நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.
நான் சொல்கிறேன் ... உங்களுக்குத் தேவையானவற்றை �� ளிப்பதற்கும், கவனித்துக் கொள்வதற்கும் நேரடிப் பொறுப் பிலுள்ளவர்களை மட்டும்தான் நீங்கள் �� றிவீர்கள். ஆனால் இந்த எல்லாச் சமயங்களிலும், உங்களுக்கு உதவி புரியும், பாதுகாப்பளிக்கும், கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் கன்மையைப் பற்றியோ, பிரபஞ்ச சக்தியைப் பற்றியோ நீங்கள் �� றியக் கூட மாட்டீர்கள்.
ஆனால், நீங்கள் எப்பொழுதுமே, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ, �� து உங்கள் தகுதியாலோ �� ல்லது எதேச்சையாக நிகழ்ந்ததென்றோதான் நினைக்கிறீர்கள். எப்போது உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, நீங்கள் காணவும் உணரவும் ஆரம்பித்த பிறகே, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். �� ப்பொழுதுதான் நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
பிரார்த்தனையை �� டிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பது.
நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற உண்மை, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கிருப்பதை விரும்புகிறது என்பதையும், �� து உங்களை கவனித்துக் கொள்கிறது என்பதையும் காண்பிக்கப் போதுமானதாகும். இதை நீங்கள் புரிந்து கொள்ளாத பொழுதுதான், மந்தமாகவும், மனச் சோர்வுடனும், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், ஏதோ நீங்கள் மட்டும்தான் இந்த உலகில் ஏதுமற்றவர் போலவும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
இங்கு சொல்லப்பட்டவற்றை நீங்கள், உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கவனமாகக் கேட்டீர்களானால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ற்புதமான கொடுக்கும் வழிகளுக்கு உங்களை இசைவாக வைத்துக் கொள்ளவும், �� தனை நுட்பமாக உணரும் திறனையும் பெறுவீர்கள்!
நம்மில் பலரும் கடவுளிடம் ஒரு பயத்துடனேயே பிரார்த்தனை செய்கிறோம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம், �� வர்கள் சில விஷயங்களைச் செய்யவில்லையென்றால் கடவுள் �� வர்கள் மீது கோபமடைவார் என்று சொல்வதைக் கண்டிருக்கலாம். இதுபோன்ற கடவுளைப் பற்றிய ஒரு தவறான கருத்து வேரூன்றக் காரணமாகி விடுகின்றன. இவையெல்லாம்தான் குழந்தைகளுக்கு, �� வர்களின் இளம் பிராயத்திலேயே, நாம் கொடுக்கும் நெறிப்படுத்தல்கள். இதனால் �� வர்கள் வளரும் பொழுது கடுமையான குழுப்பத்தை எதிர்கொள்கிறார்கள். பிரபஞ்ச இருப்புக் கன்மையை �� ன்புடனும் நன்றியுணர்வுடனும் �� ரவணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, மரியாதையுடனும் பயத்துடனும் �� திலிருந்து விலகி நிற்கிறார்கள்.
பயத்துடன் எங்கேயும் எடுத்துச் செல்லாது; �� து உங்களுள் உருமாற்றம் நிகழ்வதற்கான வழியமைக்காது. உங்களுக்குக் கேட்பதன் மீதுள்ள
நன்றியுணர்வு மதமானது, கடவுளை �� ல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை �� டிப்படையாகக் கொண்டது.
விசுவாசத்தினால் நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக் கூடும்; ஆனால், இருப்புத் தன்மை நிலையிலோ நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நகர மாட்டீர்கள். வாழ்க்கையின் நோக்கம் �� ல்லது உண்மையான நிறைவு ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிகழ முடியாது; �� து இருப்புத் தன்மை நிலையில்தான் நிகழ முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களால் நான் சொல்வதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வைப் பற்றி, இதற்கு முந்தைய �� மர்வுகளில், நாம் நிறையப் பேசி யிருக்கிறோம்.
தெய்வீகம் �� ல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, ஆழமான �� ன்பினாலும் நன்றியுணர்வினாலும், மதமானது பின்பற்றப்பட வேண்டும். சமூகம் பயத்தின் பெயரால் கடவுளை வழிபடக் கற்றுக் கொடுப்பினும், நான் சொல்கிறேன், ஒரு போதும் �� தைச் செய்யாதீர்கள். எப்பொழுதும் தெய்வீகத்தை நோக்கிய �� ன்புடனும் நன்றியுணர்வுடனுமே பிரார்த்தனை செய்யுங்கள்.
ஒரு சின்ன கதை ....
ஜுன்னாயத் என்னும் ஒரு சூஃபி குரு, தினமும் ஐந்து முறை கடவுளுக்குத் தன் நன்றியுணர்வைச் செலுத்துவார். ஒரு சமயம், �� வரும் �� வரது சீடர்களும், சூஃபி மதம் ஒரு மதமாக ஏற்றுக் கொள்ளப்படாத சில கிராமங்கள் வழியாக �� லைந்து திரிந்து கொண்டிருந்தனர். முதல் கிராமத்தில், மக்கள் �� வர்களைப் பிச்சை எடுப்பதற்காகப் பழித்து, மிகவும் சொற்பமான �� ளவு உணவையே �� வர்களை நோக்கி வீசி எறிந்தனர். இரண்டாவது நாள், மக்கள் �� வர்களுக்கு எந்தவிதமான பிச்சையும் இட மறுத்தனர். மூன்றாவது நாள், �� வர்கள் கடந்து சென்ற கிராம மக்கள் மிகவும் விரோதத்துடன் நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் பரிந்து கொள்வீர்கள்.
�� வர்களைக் கம்புகளையும் கற்களையும் கொண்டு விரட்டியடித்தனர். �� ன்று இரவும் வழக்கம் போலவே, ஜுன்னாயக் முழந்தாளிட்டு, கடவுளுக்குத் தன் நன்றியணர்வைச் சமாப்பித்துக் கொண்டிருந்தார். �� வருடைய சீடர்கள் �� வரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இதை �� வர்களால் தாங்க முடியவில்லை. ஜுன்னாயத் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று �� வர்களால் பரிந்து கொள்ள முடியவில்லை. �� வர்கள் மிகவும் ஆவேசத்தில் இருந்தனர். "குருவே! மூன்று நாட்களாக நாம் உணவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இன்று நம்மை �� ந்த கிராமத்தை விட்டு நாயைப் போலத் துரத்தியடித்தனர்! �� தற்காகத்தான் நீங்கள் உங்கள் நன்றியுணர்வைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்களா ?' - என்று �� வர்கள் கூக்குரலிட்டனர். ஜுன்னாயத் �� வர்களைப் பார்த்துச் செ ான்னார், "நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் முப்பது வருடங் களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா? இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்; என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ �� ல்லது கிடைக்காமல் போனதற்காகவோ �� ல்ல. �� து வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் �� ன்பின் வெளிப்பாடு; �� து தேர்ந் தெடுத்தலற்ற பிரார்த்தனையின் வெளிப்பாடு, �� வ்வளவே''.
உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாத நன்றியுணர் வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள் என்று பொருள். பிறகு நீங்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் மனம் இனியும் ஒரு தடையாக இருக்காது. உங்கள் மனம் மறைந்து விட்டது. இனியும் உங்கள் மனம் உள்ளே வர முடியாது; ஏனெனில் நீங்கள் இதயத்தில் இருந்து தளும்பிக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் மனதிற்கு இடமேயில்லை. உங்கள் மனதிற்கு இடமில்லாதபோது, �� திருப்தி எங்கேயிருந்து வரும் ? �� திருப்தி இதயத்தில் இருந்து வர முடியாது. �� து முழுவதும் மனதிலிருந்தே உற்பத்தியாகும் ஒரு பொருள்.
எப்பொழுதும் உங்களுக்கும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இடையே நிற்பது உங்கள் மனம்தான். �� து உங்களை, பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கேட்பதிலிருந்தும், பார்ப்பதிலிருந்தும், உணர்வதிலிருந்தும், �� தனுடன் உணர்ச்சி பூர்வமாய் இருப்பதிலிருந்தும் தடுக்கிறது. ஒருமுறை உங்கள் மனதைக் கடந்து சென்று பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ழகைக் கண்டு விட்டீர்களானால், நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும்; ஆனந்தம் உங்கள் இருப்புத் தன்மை யாகி விடும்! பிறகு நீங்கள் விடுதலையையும், நிரந்தரமான மகிழ்ச்சியையும் �� னுபவிப்பீர்கள்!
உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தர்க்கத்தை விட்டு விட்டீர்களானால், தேர்ந்தெடுத்தல் இல்லாமலும், முயற்சியின்றி யும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன், நீங்கள் ஒரு நதியைப் போலப் பாய்ந்து செல்வீர்கள். பிறகு நீங்கள் உங்கள் பாத்திரத்தைச் சரியாக நடித்து, ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியுடன் �� னுபவிப்பீர்கள். பிறகுதான் நீங்கள், நீங்களும் ஒரு �� ற்புதமான நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் எந்த �� ளவிற்கு இதனை நடத்துபவர்க்கு உணர்வு பூர்வமாக இருக்கிறீர்களோ, �� ந்த �� ளவிற்கு உங்கள் பாத்திரத்தை நன்றாகவும், மகிழ்ச்சியுடன் �� பைவித்தும் செய்ய முடியும் என்பதையும் பரிந்து கொள்வீர்கள்!
உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை நீங்கள் உணர ஆரம்பிக்க வேண்டும்.
நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது; மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நீரோட்டத்துடன் செல்லும் பொழுது, எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய தில்லை; களைப்படைய மாட்டீர்கள்; ஏமாற்றப்பட்டு விட்டதாக எண்ண மாட்டீர்கள் ; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள்! பிறகு உங்களுக்கு எல்லாமே �� ழகாகத்தான் தோன்றும்.
ஒரு சின்ன கதை ....
நித்ய காந்தி ஒரு நீண்ட இரயில் பயணத்தில் இருந்தாள். �� வள், இரசிப்பதில் �� மர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் காந்தி, பயணத்தில் சிறந்த பகுதி, �� ற்புதமான இயற்கைக் காட்சிகளை இரசிப்பதுதான் என்று சொன்னாள். �� ந்தப் பெண்மணி, தலையாட்டிவிட்டு, �� ங்கு சிறிது நேரம் �� மர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்து, சிறிது நேரம் �� மர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் திரும்பி வந்து, காந்தியின் பின்னால் �� மர்ந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, காந்தியின் முதுகில் தட்டி, ''என்னை மன்னிக்கவும், �� னால் நீங்கள் நான் பார்க்காதது எதையாவது பார்க்கிறீர்களா?'' என்று கேட்டாள்.
(சிரிப்பு)
நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.
�� தனுடன் எவ்வாறு ஒத்திசைந்து செல்வது என்பது தெரியாத போது, நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் �� ழகைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். கொண்டாடுவதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எதை மகிழ்ச்சியுடன் �� னுபவிக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இதனால் நமது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்து விட்டோம்.
நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் நோக்கிய நன்றியுணர்வுடன் இருப்பதற்கு பதில், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், கேள்வி எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை, நாம் திரும்பவும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றியுணர்வினால் இந்த இழந்த தொடர்பை மீண்டும் கொண்டு வர முடியும். �� தனால் மீண்டும் உங்கள் வேர்களைக் கண்டுபிடிக்க உதவ முடியும். �� தனால் நீங்கள் இயற்கையுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்க உதவ முடியும்.
ஒரு சின்ன கதை ....
ஒரு நாள் ஒருவன் கோயிலில் மிகவும் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான் ... ''ஓ கடவுளே! எனக்கு தயவு செய்து ஒரு 15 நாட்களுக்கு 1000 ரூபாய் கொடு. நான் �� து கிடைக்குமா என்று மிகவும் �� வநம்பிக்கையில் இருக்கிறேன். எனக்கு முதல் சம்பளக் காசோலை வந்ததும், இன்றிலிருந்து சரியாகப் 16-ம் நாள் �� ந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன்''. �� ந்தக் கோயில் புரோகிதா் �� வனது பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். �� வனது நிலையைக் கண்டு இரங்கினார். �� வரிடம் 500 ரூபாய்
பயக்குடன் பின்பற்றப்படும் மகும் உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. �� து உங்களுள் உருமாற்றம் நிகழ வழியமைக்காது.
இருந்தது. �� தை ஒரு உறையில் போட்டு, கடவுள் �� ந்தப் பணத்தை �� வனிடம் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லிக் கொடுத்தார். �� வன் மிகுந்த சந்தோஷமடைந் தான். �� ந்த உறையை வீட்டுக்குச் செ ன்று பிரித்துப் பார்த்தான். �� தை எண்ணிப் பார்த்த 500 ரூபாய் தான் இருந்தது; 1000 ரூபாய் இல்லை. �� வன் �� டுத்த நாள் கோயிலுக்குச் சென்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்தான், "கடவுளே, �� டுத்த முறை, தயவு செய்து பணத்தை புரோகிதர் மூலமாக �� ணுப்பாதே; நேரடியாக �� னுப்பி விடு. �� வர் �� தில் பாதியை எடுத்துக் கொண்டு விட்டார்''.
(பலத்த சிரிப்பு)
நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்'; �� தனால் �� திருப்தியுடனேயே இருக் கிறோம் !
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ... வாழ்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான்! �� தைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா? உங்களில் யாராவது இந்த வாழ்க் கையை கடினமாக உழைத்து சம்பாதித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது! �� தனால்தான் நாம் �� தன் மதிப்பை உணர்வதில்லை! நாம் வெறுமனே எல்லாவற்றையும் சாதாரண மாக எடுத்துக் கொள்கிறோம் - நமது உடல், நமது தினசரி உணவு, இயற்கையின் �� ழகு - எல்லாவற்றையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். நாம் கடவுளிடம் வைர மோதிரங்களைக் கேட்கிறோம் - ஆனால், �� வற்றை �� ணிவதற்கான விரல்களைக் கொடுத்ததற்காக �� வருக்கு நன்றி சொல்கிறோமா ? காலப் போக்கில், வைரமோதிரமும் நம்மிடம் �� தன் மதிப்பை இழந்து விடும்!
We Take Everything For Granted1
ஒரு நாள், பூகோள ஆசிரியை, பள்ளியில் �� வளது மாணவர்களிடம், ஏழு உலக �� திசயங்களை எழுதுமாறு சொன்னாள். எல்லாக் குழந்தைகளும் பெரிய �� திசயங்களான சீனப்பெருஞ் சுவர், பிரமிடுகள், ஈஃபில் கோபுரம் முதலிய வற்றை வரிசையாக எழுதினர். ஒரே ஒரு குழந்தை மட்டும், தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு, எதையோ தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தது. ஆசிரியை �� வளிடம் வர்து கேட்டாள், "என்ன ஆயிற்று, நீ கற்றதை மறந்துவிட்டாயா?". �� ந்த சின்னப் பெண் சொன்னாள், "இல்லை. எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. �� வை ஏழுக்கும் மேல் இருக்கிறது". ஆச்சரியமடைந்த ஆசிரியை �� வளது தாளை எடுத்துப் படித்தாள். பிறகு �� வள் �� ந்த வகுப்பு முழுவதும் கேட்பதற்காக �� தைச் சத்தமாகப் படித்தாள், "உலகின் ஏழு �� திசயங்கள்: என்னால் பார்க்க முடியும், என்னால் தொட்டு உணர முடியும், என்னால் முகார்ந்து உணர முடியும், என்னால் கேட்க முடியும், என்னால் சுவைக்க முடியும், என்னால் சிரிக்க முடியும், என்னால் நேசிக்க முடியும் ... '' கிடீரென்று வகுப்பு ஒரு ஊடுருவிச் செல்லும் �� மைதியால் நிரப்பியது.
இந்தச் சின்ன விஷயங்கள் மறக்கப்பட்டுவிட்டன. ஏனெனில் நாம் �� வற்றை சிறிய விஷயங்கள் என்று எண்ணு கிரோம். எளிதாகக் கிடைக்கும் பொழுது எல்லா விஷயங்களுமே நமக்கு சிறிய விஷயங்களாகி விடுகின்றன. இந்த உலகில் பல இலட்சக் கணக்கான மக்களால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது. நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை. நாம் எப்பொழுதும் �� டுத்தது என்னவென்றும், இன்றும் �� திகமாக என்ன கிடைக்குமென்றுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம். �� வ்வளவே.
நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள் ; ஆனால் முப்பது வருடங்களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா ?
ஒரு சின்ன கதை....
ஷேக் கோவிந்தா �� வரது கிராமத்தை நோக்கி நெடுஞ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, �� வரது கார் ஒரு குலுக்கலுடன் நின்று விட்டது. பீதியடைந்த �� வர், எரிபொருள் தீர்ந்து விட்டிருந்ததைக் கண்டார். சில கிலோமீட்டர்கள் வேண்டுதலுடனும், வியர்வையுட னும், மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்கிக் கொண்டு நடந்து சென்று இறுதியாக ஒரு நகரத்தை �� டைந்தார். ஒரு எரிவாயு நிலையத்தைக் கண்டுபிடித்து, தன்னிடம் காசில்லாததையும், ஆயினும் எப்படியாவது தனது கிராமத்திற்குச் செல்ல எரிபொருள் தேவையென்றும் தன் நிலையை விளக்கிக் கூறினார். �� னால் �� வர்கள் �� வரைத் திருப்பியனுப்பி விட்டனர். பிறகு �� வர் �� தற்கு எதிரிலேயே, சாலையின் மறுபுறத்தில் இன்னொரு எரிவாயு நிலையத்தைப் பார்த்து, தனது சூழ்நிலையை விளக்க உள்ளே நுழைந்தார். நிலைய மேலாளர் �� வர் மீது இரக்கப்பட்டு, இலவசமாகவே சில லிட்டர் கொடுப்பதற்குச் சம்மதித்தார். கோவிந்தா கேட்டார், "�� தற்கு பதிலாகப் பணமாகத் தர முடியுமா? சாலையின் மறுபறத்தில் இருக்கும் நிலையத்தில் மலிவாக இருக்கிறது!''.
எகுவாயிடைம் நமக்குக் க் கிடைக்கும் வரையில், �� து மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது; நாமும் ஒரு பிரார்த்தனையான மனநிலையில் இருக்கிறோம்; �� து கிடைத்த கணமே, தன் மதிப்பை இழந்து விடுகிறது; நாமும் �� டுத்ததற்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம் !
நாம் எப்பொழுதுமே, '�� டுத்தது என்ன' என்ன' எனும் மனோபாவத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ �� ல்லது கிடைக்காமல் போனதற்காகவோ �� ல்ல! �� து வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் �� ன்பின் வெளிப்பாடு!
நன்றியுணர்வுடன் �� தனால்தான் இருக்க முடிவதில்லை.
உதாரணத்திற்கு, நாம் ஒரு கடைக்குச் சென்று, சில புதிய �� ம்சங்களுடன் ஒரு புதுவிதமான �� லாரம் கடிகாரத்தைப் பார்த்தோமானால், உடனே நாம் �� ந்தப் புதிய �� ம்சங்களுடன் நமது வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணு கிறோம். �� ந்தப் புதிய �� ம்சங்கள் நமக்குக் கிடைக்குமானால், நமது வாழ்க்கையின் முழுத் தன்மையுமே மாறி விடும் என்று எண்ணுகிறோம். �� தனால் �� தை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செ ல்கிறோம்.
சில நாட்கள் கழித்து, என்ன நடக்கிறது? �� ந்த விலைமதிப்பற்ற கடிகாரத்தைத் துடைத்து வைப்பதற்குக் கூட நமக்கு நேரம் இல்லை! பாவப்பட்ட �� ந்த கடிகாரமோ எங்கோ ஒரு மூலையில் புழுதி படிந்து கிடக்கும்; இன்னொரு பொருளை வாங்கிவந்து வீட்டின் �� டைசலுக்குக் காரணமான உங்களுக்கும் திட்டு கிடைக்கும்! நீங்களும் வேறொரு சாதனத்தை நோக்கி, வேறொரு ஆசையை நோக்கி நகர்ந்து விடுவீர்கள்!
நாம் எப்பொழுதுமே, நம்மிடம் இல்லாத எதுவுமே ஒரு மலையளவு பெரிதாக இருப்பதாகவும், �� து இல்லாவிடில் நம்மால் உயிர் வாழ முடியாதென்றும் எண்ணுகிறோம்; ஆனால், உண்மையிலேயே �� து கிடைத்து விடும் பொழுது, எவ்வாறோ �� து மிகவும் சிறியதான ஒன்றாகி விடுகிறது. இவ்வாறுதான் நம் வாழ்வில், மிகவும் �� ற்புதமான மனோபாவமான நன்றியுணர்வைத் தவற விட்டு விடுகிறோம். �� டுத்தது என்ன என்பதன் பின்னாலேயே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
பகவான் ரமண மஹரிஷி இறைவனிடம் சொல்கிறார்: "நான் மிகவும் �� றிவாளி. நான் என்னிடம் இருப்பதை எல்லாம்
உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாக நன்றியுணர்வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்! நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள்! - என் துன்பமயமான வாழ்வையெல்லாம், உன்னிடம் கொடுத்து விட்டேன். நீயோ, உன்கருணையினால், �� தற்கு பதிலாக எனக்கு ஆனந்தமயமான உன் இருப்பைக் கொடுத்திருக்கிறாய்!''.
இந்த �� றிவுபூர்வமான பரிமாற்றத்தினால், கடவுளை விட தானே மிகவும் �� றிவாளி என்று கடவுளிடம் பகவான் சொல்கிறார்! பகவானது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வு இத்தகைய மரியாதைக்குரியது ! �� து படிக்கும் பொழுதே உங்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய இன்னொரு சின்ன கதை ...
சைதன்ய மஹாப்பிரபுவின் ஊரிலிருந்து வந்த யாரைக் கண்டாலும், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், �� வர்களது காலில் விழுந்து விடுவார் என்று கூறப்படுகிறது. சைதன்ய மஹாப்ரபு இந்தியாவின் ஒரு தலைசிறந்த ஞானியும் குருவும் ஆவார்.
�� வர் என் சாகாரணமான மனிதர்களின் கால்களில் விமுகிறார் என்று மக்கள் �� வரிடம் கேட்டனர். �� தற்கு �� வர் சொல்வார், '' �� வர்கள் சாதாரணமானவர்களா �� ல்லது �� சாதாரணமானவர்களா என்பது ஒரு பொருட்டல்ல; �� வர்கள் சைதன்யா் ஒரு முக்கியமான சங்கீர்க்கனத்தைச் செய்த பானிகாட்டியிலிருந்து வருகிறார்கள். �� வர்கள் �� ங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கேட்டவுடனேயே, �� ந்தப் பெயரே என்னுள் சைதன்யரைப் பற்றிய நினைவுகளை எழுப்பப் போது மானதாக இருக்கிறது. �� வர்கள் என் மனதிற்குள் சைதன்யரைக் கொண்டு வந்ததற்காக, �� வர்கள் காலில் விழுவதன் மூலம் �� வர்களுக்கு என் நன்றியுணர்வைச் செலுத்துகிறேன். �� வர் களைச் சந்தித்திருக்காவிட்டால், �� ந்த க்ஷணங்களில்,
நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். �� தனால் �� திருப்தியுடனேயே இருக்கிறோம்.
வேறெதையாயினும் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்திருப்பேன். �� தனால் �� வர்கள் எனக்குள் தெய்வீகமான நினைவுகளையும், கருத்துகளையும் தூண்டிவிடும் கருவிகளாக இருக்கிறார்கள்' - இதுதான் இராம கிருஷ்ணரின் பதில்!
சைகள்யரைப் பற்றிய எண்ணங்களைக் குகைக் கொண்டு வருவத னால், இராமகிருஷ்ணா் �� வா்களது கால்களில் விழுந்தாராம் ! இதை இன்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? �� வர்கள் செய்வது எதுவாக இருப்பினும், எல்லோரையும், எல்லாவற்றையும் நன்றியணர்வுடன் நோக்க வேண்டும் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். �� வர்கள் �� னைவருமே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதிகள்தான்; �� வர்கள் �� னைவருமே, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஸ்ருதிக்கேற்ப, ஏதோ ஒரு ஒருமித்த நிகழ்வில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் இந்த நிகழ்வை நட்பமாக உணரமுடிந்தால், விஷயங்கள் நிகழும் விதத்திற்காக, உங்களால் நன்றியுணாவுடன் இருக்க முடியும்.
நாம் இந்த நன்றியுணர்வை தலைசிறந்த குருமார்களிடம் இருந்து உட்கிரஹித்துக் கொள்ள வெண்டும். இதுமட்டுமே உட்கிரஹித்துக் யனைத்தும் தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்; ஏனெனில், இதை உட்கிரஹித்துக் கொள்ளும் பொமுது, எதேச்சையாக ஒன்றாக நிகழும் ஆற்றல், உங்களுக்காகத் தானே விஷயங்களை நிகழக் செய்யும்; பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே உங்கள் மீது பொழியும்.
புரிந்து கொள்ளுங்கள். �� சையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியணர்வுடன் வாழவில்லை என்று பொருள். நீங்கள் நன்றியுணர்வுடன்
வாம்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான். �� தைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா ? வாழும் பொழுது, உங்களுக்கு ஒருபோதும் எந்தவிதமான ஆசை களும் வர முடியாது. நீங்கள் நன்றியுணர் வுடன் வாழும் பொழுது உங்களுக்கு எது கொடுக்கப்படினும், �� து வெறுமனே �� ந்தக் கணத்திற்குத் தேவையானதை நிறைவு செய்வதாக இருக்கும், �� வ்வளவே. �� துவும் நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடும்; �� தனால் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை !
நீங்கள் எப்பொழுதும் எல்லா விஷயங்களும் சரியாகவே இருக்கும். இல்லாவிடில், �� சிங்கமாகவுமே இருக்கும். மனிதனின் பேராசை எத்தகைய தென்றால், �� வனை இந்த பூமிக்கே �� ரசனாக்கினாலும், �� வன் ''இந்தக் கடல்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை; இந்த சூரியனும் விண்மீன்களும் என் ஆணைக்குக் கட்டுப்பட வில்லை!'' என்று எண்ணுவான்.
சிவபுராணத்தில், சிவனும் பிரம்ம கபாலமும் என்றொரு கதை வருகிறது. பிரம்ம கபாலம் என்பது, சிவன் ஆண்டிக் கோலத்தில் �� லைந்து திரியும்பொழுது, பிச்சைப் பாத்திரமாக உபயோகப்படுத்தும் ஒரு மண்டையோடு. பிரம்ம கபாலத்தைப் பற்றிய ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், மக்கள் �� தில் என்ன பிச்சையிட்டாலும், �� து உடனே விமுங்கி விடும்! சிவன் �� தை நிரப்ப எவ்வளவு கடின முயற்சி செய்தும், �� ந்தப் பாத்திரம் எப்பொழுதும் காலியாகவே இருக்கும்! உண்மையில், இந்த பிரம்ம கபாலம் நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. �� து நமது �� ஹங்காரத்தைத் தவிர வேறெதுவுமில்லை; �� ணங்காரமே எல்லா வற்றையும் விழுங்கி இன்னும் நிறைய வேண்டும் என்று கேட்கிறது! இந்த �� ஹங்காரம்தான் நம் மீது பொழியப்படுவதை மகிழ்ச்சியுடன் �� னுபவிக்க முடியாமல் தடுக்கிறது.
எப்பொழுதும் உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம்தான்.
உங்களுடைய வாழ்க்கையை, கேட்பதன் �� டிப்படையில் �� மைத்துக் கொள்வதா �� ல்லது நன்றியுணா்வின் �� டிப்படையில் �� மைத்துக் கொள்வதா என்பது முழுவதும் உங்களைப் பொறுத்தது. நன்றியுணர்வு என்பது வெளியிலிருந்து உங்கள் மீது திணிக்கக் கூடிய ஏதோ ஒரு விதமான நல்லொழுக்கம் �� ல்ல. �� து பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றியும் �� தன் வழிகளைப் பற்றியும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து, உள்ளிருந்து மலர வேண்டிய ஒரு மனோபாவம். உண்மையான நன்றியுணர்வு நிகழும் பொழுது, �� து வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையே உருமாற்றி, உங்களுக்கு கொண்டுவரக் கூடியது.
ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒருவர் சென்று, ''பகவான், எனக்கு �� மைதி வேண்டும்!' என்றாராம். ரமணர் சொன்னாராம், ' நீங்கள் சொன்ன வாக்கியத்தில் இருந்து, என்ற வார்த்தையையும், 'வேண்டும்' என்ற வார்த்தையையும் �� கற்றி விடுங்கள் - பிறகு �� ங்கே இருப்பது �� மைதிதான்!''.
நிஐத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், உயிர்ப்புள்ள தொடர்பு வேண்டுமென்றால், �� தற்கு ஒரே வழி, உங்கள் நெறிப்படுத்தல்களையும், �� ஹங்காரத்தையும் விட்டுவிட்டு, உங்களைச் சுற்றி நீங்களே எழுப்பிக் கொண்டுள்ள சுவரை உடைத்துத் தள்ளிவிட வேண்டியது தான் ; �� ப்பொழுதுதான் உங்களால் �� ந்தத் தொடர்பு எப்பொழுதுமே இருக்கிறது என்பதைக் காணமுடியும்! �� தற்காக நீங்கள் விசேஷமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் எது இல்லையோ �� தை வெறுமனே விட்டுவிட வேண்டும், �� வ்வளவு தான்!
உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தாக்கத்தை விட்டு விட்டீர்களானால். தேர்ந்தெடுத்தல் இல்லாமலும், முயற்சியின்றியும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன் ஒரு நதிபோலப் பாய்ந்து செல்வீர்கள்.
நீங்கள் தன்மையுடனும், நன்றியுணா்வால் நிரம்பியும் இருப்பீர் களானால், உங்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மாபெரும் சக்தியை உங்களால் எப்பொழுதும் உணர முடியும்; நீங்கள் எப்பொழுதும் ஒரு மன நிறைவான உணர்வுடன் இருப்பீர்கள்; �� தனால் எதுவும் லாபம் கிடைக்கும் என்பதனால் �� ல்ல, �� துவே உங்கள் இருப்புத் தன்மையாய் ஆகி விடுவதால்! இந்த மன நிறைவே, �� வன் �� றியாவிடினும், ஒவ்வொரு மனிதனும் தேடும் இறுதியான மனநிறைவாகும். �� வன் மீண்டும் மீண்டும் �� தை லோகாயதமான விஷயங்களில் தேடித் தேடி, தவறவிட்டுக் கொண்டே இருக்கிறான்.
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம், �� தன் மீது விசு வாசம் வைத்து, நன்றியுணர்வுடன் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்க வேண்டியதே. பிறகு, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும்.
ஆனால், நம்மிடம் விசுவாசம் இல்லை. ஒரு சின்ன கதை....
கடவுளிடம் எந்தவிதமான விசுவாசமும் இல்லாத ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் �� வன் திடீரென்று மலையுச்சியில் இருந்து விழுந்து விட்டான்; வெறுமனே ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தான். �� வன் திகிலால் நிரம்பியிருந்தான். �� வனுக்கு திடீரென்று மக்கள் எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. கடவுளை ஏன் உதவிக்கு �� ழைக்க முயற்சி செய்யக் கூடாது என்று எண்ணினான். "ஓ கடவுளே! நான் ஒரு போதும் உன்னிடம்
நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும்பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது, மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
விசுவாசம் வைத்ததில்லை; நீ உண்மையிலேயே இருக்கிறாயா ? உன்னால் என்னைக் காப்பாற்ற முடியுமா?' - என்று கத்தினான். கடவுளின் குரல் இடிபோல முழங்கியது, "கண்டிப்பாக மகனே, நீ பிடித்துக் கொண்டிருக்கும் வேரைச் சற்று விட்டு விடு; நான் உன்னைக் கீழேயிருந்து தாங்கிக் கொள்கிறேன்''. �� வன் மீண்டும் கத்தினான், ''எனக்கு உதவ வேறு யாராவது இருக்கிறார்களா?''.
(சிரிப்பு!)
நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை மீது மனப் பூர்வமான நம்பிக்கை வைக்கத் தயாரில்லை! உங்கள் இருப்புத் தன்மையில் பிரபஞ்சத்தின் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்தப் பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்! உங்கள் சொந்த �� றியாமையினாலும் �� ஹங்காரத்தினாலும் இந்த �� ற்புதமான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களால் விழிப்புடன், இந்தப் பிரபஞ்ச சக்தியை நோக்கிய ஒரு தொடர்ந்த நன்றியுணர்வில் இருக்க முடியு மானால், உங்களை �� தன் மடியில் வைத்துப் பாதுகாப்பதை உணர முடியும். ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்வது போல, நம்மை இந்த சக்தி, தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதைக் காணலாம். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிடினும் இதுதான் உண்மை.
ஒரு மனிதன், �� வனும் கடவுளும், இந்த வாழ்க்கைப் பயணத்தில், ஒரு கடற்கரையில் நடந்து செல்வதாகக் கனவு கண்டான். �� வன் கடவுளிடம் சொன்னான், ''ஓ பிரபுவே! நாமிருவரும் கடற்கரை மணலில் நடந்து செல்வதாகக் கனவு கண்டேன். மணலில் நாம் கடந்து வந்த பாதையின் �� டிச்சுவடுகளைப் பார்க்கும் பொழுது,
நீரோட்டத்துடன் செல்லும்பொழுது, எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வேண்டியதில்லை : மேலும் களைப்படைய மாட்டீர்கள்; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள்.
வாழ்க்கையின் மிகவும் சோதனையான கால கட்டங்களில், நான் ஆழமான பிரச்சினை களில் இருந்தபோதெல்லாம், ஒரு வரிசைக் காலடிகளை மட்டும் தான் காண்கிறேன். மற்றதைக் காணவில்லை. �� ந்த சமயங்களில் எவ்வாறு நீ என்னை விட்டு விலகிச் செல்லலாம் ?'. கடவுள் சொன்னார், ''மகனே! �� ந்தச் சமயங்களில் நான் உன்னைச் சுமந்து கொண்டு நடந்தேன்!''.
என் சொந்த �� னுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் �� லைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில், கிலோ மீட்டருக்கும் �� திகமானதூரம் பயணம் செய்திருக்கிறேன். �� தில் கிலோமீட்டருக்கும் �� திகமான தூரத்தை நடந்தே கடந்திருக்கிறேன். வெறும் இரண்டே இரண்டு துண்டுத் துணிகளுடனும், உணவுக்காக ஒரு பிச்சைப் பாத்திரத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு பயணம் செய்தேன். பணத்தைத் தொடுவதில்லையென்றும், �� டுத்த வேளைக்காக உணவைச் சேமித்து வைப்பதில்லை என்றும் சபதம் செய்திருந்தேன்.
இது எவ்வாறு சாத்தியம் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன் .... நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்து, என்னுடைய குறிக்கோளான ஞானமடைதலில் மட்டுமே மனதை ஒருமுகப் படுத்தியிருந்தேன். பிரபஞ்ச இருப்புத் தன்மை என்னை கவனித்துக் கொண்டது; �� து இவ்வாறுதான் நிகழ்ந்தது.
பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசம் வையுங்கள் என்பது போன்ற விஷயங்களை நான் சொல்லும்போது, நீங்கள், இந்தக் கருத்தெல்லாம் �� ந்தக் கால நியாயமென்றும், மகான் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நினைக்கலாம். கண்டிப் பாக �� வ்வாறு �� ல்ல. என்னுடைய சொந்த �� னுபவத்திலிருந்து,
உலகின் ஏழு �� திசயங்கள்: என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும், சுவைக்க முடியும், தொட்டு உணர முடியும், (முகர்ந்து உணரமுடியும், சிரிக்க முடியும், நேசிக்க முடியும் ...
இப்பொழுது உங்கள் முன்னால் �� மர்ந்திருக்கும் எனக்கு நிகழ்ந்தவற்றில் இருந்து சொல்கிறேன்! மேலும் நான்தான் இந்தக் கூட்டத்திலேயே மிகவும் இளையவன் என்று எண்ணுகிறேன்! �� தனால் நான் �� ந்த காலத்தைப் பற்றிய எதையும் பேசவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; �� ற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள். நீங்கள் பொங்கும் இதயத்துடன், கேள்விகள் எதுவுமின்றி, பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தால், பிரபஞ்ச இருப்புத் தன்மை கொடுக்கிறது.
ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்வதாகவும், �� ங்கு ஒரு தேவதை �� வனுக்கு சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பிப்பதாகவும் கனவு கண்டான். �� வர்கள் இருவரும் �� ருகருகே ஒன்றாகச் சென்றனர். முதலில் �� வர்கள், நிறைய தேவதைகளால் நிரம்பி இருந்த ஒரு பெரிய தொழிற் கூடத்தினுள் நுழைந்தனர். �� ந்த �� றையில் செயல்கள் சுறுசுறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. �� ந்த வழிகாட்டும் தேவதை, நின்று �� வனுக்கு விளக்கியது. "இதுதான் பெற்றுக் கொள்ளும் பிரிவு. இங்குதான் பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு வரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வகைவகையாகப் பிரிக்கப்படுகிறது''. �� வன் சுற்றும் முற்றும் பார்த்தான்; �� ந்த �� றை மிகவும் சுறுசுறுப்பாயிருந்தது ; நிறையதேவதைகள்பல்வேறுவிதமான - நீளமான காகிதங்கள், வீணான காகிதங்கள் என்று பலவிதமாகவும் இருந்த - காகிதங்களிலும் இருந்து வந்த விண்ணப்பங்களை வகைப்படுத்திக் கொண்டிருந்தனர். �� வை உலகெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து, பல்வேறு மொழிகளிலும் இருந்தன.
�� வர்கள் மேலே சென்று இரண்டாவது பிரிவிற்குள் நுழைந்தனர். இதுவும் நிறைய சுறுசுறுப்பான தேவதைகளாலும்,
இந்த உலகில் பல இலட்சக்கணக்கான மக்களால் பார்க்க முடியாது. கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது ... நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை.
நிறைய பாக்கெட்டுகளாலும், காகிதங்களாலும் நிரம்பியிருந்தது. வழிகாட்டும் தேவதை விளக்கியது, ''இதுதான் பார்சல் கட்டும் மற்றும் வழங்கும் பிரிவு; இங்கு தான் மக்கள் கேட்கும், �� ருளும் ஆகளும், பகுத்தாராயப்பட்டு, கீழே பூமியில் வழங்கப்படுகிறது''.
�� வர்கள் மேலே நடந்து சென்று, �� ந்த நீளமான வராந்தாவின் இறுதியில் உள்ள, ஒரு சிறிய �� றையில் கதவின் முன்பு நின்றனர். �� வனுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, �� ங்கு ஒரே ஒரு தேவதை மட்டுமே, உட்கார்ந்து, மேசையின் மீது கவிழ்ந்தவாறு இருந்தது. �� வன் தேவதையிடம் கேட்டான், "ஏன் இந்தப் பிரிவு மட்டும் இவ்வளவு �� மைதியாக இருக்கிறது? இது என்ன பிரிவு?''. �� தற்கு தேவதை �� மைதியாகப் பதில் �� ளித்தது ''இதுதான் ஆசி களைப் பெற்றுக் கொண்ட தகவலைத் தெரிவிக் கும் பிரிவு. மக்கள், தாங்கள் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு விட்டதாகத் தெரிவிக்கும் தகவலைப் பகுத்தாராயும் பிரிவு இது''.
நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், நம்மில் எத்தனை போ, பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம்? நம்மில் எத்தனை போர், நமது பிரார்த்தனையில் கேட்பதுடன் நன்றியுணர்வையும் சேர்த்துக் கொள்கிறோம் ?
நீங்கள் உங்களுடன் இருக்கும் பொழுது, இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்: ஒரு இரண்டு மணி நேரத்திற்கு, உங்களுடைய எல்லாக் கவலை களையும் தேவை களையும் ஒதுக்கி வைத்து விட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுக்கு ஏற்கனவே கொடுத்த எல்லாவற்றையும் உங்கள் கவனத்தில் கொண்டு வாருங்கள். நீங்கள் உடனே, "என்னுடைய தேவைகளைப் பற்றி, நான் கவலைப்படவில்லையென்றால், எவ்வாறு �� வற்றை
நாம் எப்பொழுதும் �� டுத்தது என்னவென்றும், இன்னும் �� திகமாக என்ன கிடைக்கும் என்றுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
நிறைவேற்ற முடியும் ? யார் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வார்கள்? என்னுடைய வியாபாரம் என்னவாகும் ?'', என்றெல்லாம் எண்ணலாம். நீங்கள் இவற்றை யெல்லாம் பற்றி எண்ணத்தான் வேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், �� டுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும், இந்த எல்லாச் சுமைகளையும் உங்கள் தலையிலிருந்து எடுத்து விட்டு, நான் சொல்வதைச் செய்யுங்கள்.
எவ்வாறாயினும், உங்கள் குடும்பம் �� ல்லது உங்கள் வியாபாரம், உங்களால்தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? நான் சொல்கிறேன், எல்லாம் இலகுவாக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம் நாமல்ல; ஆனால், நாமிருந்தும் �� வை மென்மையாக நடந்து கொண்டிருக்கின்றன! பிரபஞ்ச இருப்புத் தன்மை, நமது குடும்பங்களையோ �� ல்லது நமது செல்வத்தையோ காப்பதற்கு நமது �� றிவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்திருக்குமாயின், நாமனைவரும் தற்சமயம் �� னாதை களாயிருப்போம்! மிகவும் தெளிவாக இருங்கள் ... வெறுமனே கவலைப்படுவதன் மூலம், எதையும் சாதிக்க முடியாது. நாம் கவலைப்படுதலைப் பற்றி ஏற்கனவே போதுமான �� ளவு பேசியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
�� தனால், வெறுமனே சில நிமிடங்கள் கண்களை மூடி, ஏற்கனவே உங்கள் மீது பொழியப்பட்டதன் மீதும், ஏற்கனவே உங்களிடம் இருப்பதன் மீதும் கவனத்தை வையுங்கள். மனப் பூர்வமாக எல்லா விஷயங்களையும் - உங்கள் உடல், உங்கள் செல்வம், உங்களை ஆதரிக்கும் மற்றும் உங்களுக்கு உதவும் மக்கள், உங்கள் வீடு, உங்கள் ஆடம்பரப் பொருட்கள், உங்கள் விடுமுறைகள் எல்லாவற்றையும் பாருங்கள். �� வை எல்லா வற்றையும் தளர்வுடனும், நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியாக
எதுவாயினும் நமக்குக் கிடைக்கும் வரையில், �� து மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது. ஆனால் கிடைத்த கணமே தன் மதிப்பை இழந்து விடுகிறது. �� னுபவியுங்கள். எவ்வளவு நேரம் முடிகிறதோ, �� வ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
மிகவும் �� வசரமாகவும், வேகமாகவும் ஓடாதீர்கள். �� வை எல்லாவற்றையும் நிதானமாக, உங்கள் மனதளவில் வாழுங்கள். �� ந்த உணர்விலேயே நிலைத்திருங்கள். சற்று நேரம், �� ந்த �� ற்புதமான மனநிறைவான உணர்விலேயே நிலைத்திருங்கள். நீங்கள் நன்றியுணர்வால் நிரம்புவதையும், பொங்கிப் பிரவகிப்பதையும் உணருங்கள். நீங்கள் கண்களைத் திறக்கும்பொழுது, உங்களிடம் இருப்பது, உங்கள் வாழ்க்கையை நடத்தத் தேவை யானதற்கும் �� திகமாகவே இருப்பதைக் காண்பீர்கள்! மேலும் நீங்கள், இதற்கு மேலும் என்ன வேண்டும் என்று ஆச்சரியப் படுவீர்கள்!
நீங்களே வெறுமனே நன்றியுணர்வாகி விட வேண்டும் ! நன்றியுணர்வாகி விடச் சிறந்த வழி, காரணமின்றியே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான். நீங்கள் காணும் எல்லாவற்றையும், நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாக்கிறது என்கிற உயர்ந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் �� னுபவியுங்கள். பிறகு, வெறுமனே, வாழ்க்கை உங்கள் கண்ணோட்டத்தில் உருமாறி விடும்; பின்னர் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பதால், எப்பொழுதுமே பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை....
ஒருவன் விதம் விதமான மாம்பழங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த ஒரு மாஞ்சோலையைக் கடந்து சென்று கொண்டிருந்தான். �� வன் சோலையின் உள்ளே புகுந்தான்; சுற்றும் முற்றும் பார்த்தான்; ஆராய்ந்தான்; ஏதோ புள்ளி விவரங்களை
நாம் எப்பொழுதும் '�� டுத்தது என்ன?' எனும் மனோபவாத்திலேயே இருக்கிறோம். �� தனால்தான் நம்மால் நன்றியுணர்வுடன் இருக்க முடிவதில்லை.
எடுத்தான்; ஒரு �� ரை மணி நேரங்கழித்து புள்ளி விவரங்களுடன் வெளியேறினான். சிறிது நேரங்கழித்து, இன்னொருவன் �� தே மாஞ்சோலை, வழியாகச் சென்றான். �� வனும் உள்ளே புகுந்தான்; சில மாம்பழங்களைப் பறித்தான்; �� வற்றைச் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்று விட்டான்!
( உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்! )
இப்பொழுது, தயவு செய்து ஏதாவது மாஞ்சோலையில் நின்று மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டு விடாதீர்கள். நீங்கள் கல்லடி பட நேரிடலாம்! நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கேள்வி எழுப்பாமல் வெறுமனே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டுமே இருங்கள் என்று நான் சொல்ல வில்லை.
நீங்கள் வேலை செய்ய வேண்டும்; �� தில் சந்தேகமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும் இருந்தால் உங்களுக்கு யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம், மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள் என்றுதான், �� வ்வளவே. கேள்வி இன்றி மகிழ்ச்சியுடன் �� னுபவியுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் �� டிப்படை இயல்பாகி விடட்டும்; பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத் தன்மையாகி விடும்.
உங்கள் தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் சமூக �� ந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் பொருளாதார �� ந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது என்பது, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எல்லோராலும் செய்யக் கூடியது.
ஆசையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியணர்வுடன் வாழவில்லை என்று பொருள்.
பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் உங்கள் மனதை இது போன்ற எண்ண வடிவ �� மைப்புகளைக் கொண்டு பழக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு, உங்கள் முயற்சிகளுக்குத் தகுந்த �� ளவு கொடுக்கப்படாத போது, மற்றவர்களுக்கு, �� வர்கள் தகுதிக்கும் மேலாகக் கிடைக்கிறது என்று நீங்கள் �� டிக்கடி எண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக இல்லை! கடினமாக உழைப்பது சரிதான்; �� னால் �� தற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; �� ந்தக் கருத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குறை கூறுவதை �� ல்லது �� திருப்தியாக இருப்பதை நிறுத்தும் ஒரே வழி இதுதான்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை பொழிந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் �� தை மகிழ்ச்சியாக �� னுபவிக்க விரும்பினால், �� னுபவிப்பீர்கள். �� து முழுவதும் உங்களுடைய தேர்ந்தெடுத்தல் தான். நீங்கள் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டு, பிறகு வேறு யாரையாவது குறை கூறுகிறீர்கள் �� ல்லது பழிக்கிறீர்கள். உங்களுக்கு நிகழும் எதற்கும் வேறு யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் வையுங்கள். எல்லாமே நீங்கள் விழிப்பற்ற நிலையில் செய்யும் விழிப்பான தேர்ந்தெடுத்தல்தான். உங்களிடம் போதுமான விழிப்புணர்வின்மையால், வெறுமனே விழிப்புணா்வற்ற, ஒரே மாதிரியான தீர்மானங்களை எடுத்து விட்டு, பிறகு வாழ்க்கையைப் பற்றிக் குறை கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.
எப்பொழுதும் நினைவில் வையுங்கள் ... சொர்க்கமும், நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் �� ல்ல; �� வை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை. நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதான மனப்பூர்வமான நம்பிக்கையை இழக்கும் கணமே, உங்களை �� திலிருந்து வேறு படுத்திக் கொண்டு, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுடன் நரகத்தையும் சுமந்து செல்கிறீர்கள். நரகம் ஏதோ உங்களுக்கு வெளியே இருக்கும் ஒன்று என்று எண்ணாதீர்கள். �� து உங்கள் மனதில்தான் இருக்கிறது. உங்களுடைய தேர்ந்தெடுத்தலே, உங்களுடைய இயல்பே, நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்களா �� ல்லது சொர்க்கத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்கிறது.
ஒரு ஆசிரியை ஒரு முறை �� வளது மாணவர்களிடம் கேட்டாள், முடியுமா?''. நீண்ட �� மைதிக்குப் பிறகு, ஒரு குழந்தை எழுந்து நின்று சொன்னது, "என் தந்தையின் படிக்கும் �� றையில், மிஸ்". ஆச்சரியமடைந்த ஆசிரியை, �� வன் ஏன் �� ப்படிச் சொன்னான் என்று கேட்டாள். �� தற்குக் குழந்தை பதில் சொன்னது, "ஒவ்வொரு முறை நான் என் தந்தையின் படிக்கும் �� றைக்குச் செல்லும் பொழுதும், �� வர் கத்துவார், 'இங்கிருந்து நரகத்தை எடுத்துக் கொண்டு போய்விடு1' (இங்கிருந்து ஒழி என்பதற்கு ஆங்கில வழக்கு ! ) ' .
(சிரிப்பு!)
குழந்தைகள் சிறுவயது முதலே, சொர்க்கமும், நரகமும் வெளியே இருக்கும் ஸ்தூலப் பொருட்கள் என்று எண்ண, பழக்கப்படுத்தப்பட்டு விடுகின்றனர். கடவுள், நமக்கு மேலாக ஒரு பெரிய சிம்மாசனத்தில் �� மாந்து கொண்டு, நம்முடைய ஒவ்வொரு �� சைவையும் கவனித்துக் கொண்டு, நமது பாவச் செயல்களையும், நல்ல செயல்களையும் குறித்துக் கொண்டிருக்கிறார், என்று எண்ணுவதற்கு �� வர்கள் பழக்கப்படுத்தப்பட்டு விடுகிறார்கள்.
இவ்வாறு எண்ணுவதால், நாம், நமது எல்லாச் செயல் களுக்கும் காரண-விளைவுச் சுழற்சியை ஏற்படுத்த ஆரம்பித்து விடுகிறேம். நல்ல செயல்களை சொர்க்கத்துடனும், தீய செயல்களை நரகத்துடனும் இணைக்கிறேம். நாம் கடவுளையும், இந்த முழுப் பிரபஞ்ச இருப்புத் தன்மையையுமே, ஒரு வர்த்தகப் பரிவர்த்தனை மையமாக எண்ண ஆரம்பித்து விடுகிறேம். நாம் வியாபாரியாகி விடுகிறோம்- நமது உண்மையான தொழில் எதுவாக இருப்பினும் !
நீங்கள் கோயிலுக்குச் சென்றால் என்ன செய்கிறீர்கள் ? தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, உள்ளே சென்று கடவுளுக்கு உங்கள் குடும்பத்தின் பெயரில் �� ர்ச்சனை ஒவ்வொருவருடைய பெயர், பிறந்த நக்ஷத்திரம் முதலியவற்றைச் சொல்லி சடங்குகளைச் செய்கிறீர்கள்
பரிதாபத்துக்குரிய �� ர்ச்சகர் கையில் ஒரு தட்டுடன் நின்று கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வருடைய பெயரையும், மற்ற எல்லா விவரங்களையும் ஒரு நீண்ட பட்டியலிட்டுக் கொண்டிருப்பீர்கள். கடவுள் தனது ஆசிகளை தவறான நபர்களுக்கோ, தவறான குடும்பத்திற்கோ �� னுப்பி விடப் போகிறார் என்று மிகுந்த �� ச்சத்தில் இருக் கிறீர்கள்! பூகோள ரீதியாக சரியான இடம் முதலியவற்றைச் சொல்லி, இந்த நிவேதனப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பது நீங்கள்தான், வேறு யாரோ ஒருவர் �� ல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள். இதைச் செய்த பிறகுதான் நீங்கள் கோயிலை விட்டுச் செல்கிறீர்கள். சரிதானே ?
என்னவோ இவற்றையெல்லாம் நீங்கள் சொல்லாவிடில், கடவுளுக்குத் தெரியாது என்பது போல! என்னவோ உங்கள் இருப்பைக் கடவுளுக்கு ஞாபகப்படுத்தினால்தான் �� வர் உங்கள் மீது பொழிவார் என்பது போல! நான் சொல்கிறேன் ... தொடர்ந்து �� வரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் இருங்கள், �� வ்வளவே. �� வர் எப்பொழுதும் உங்கள் மீது பொழிந்து கொண்டுதான் இருக்கிறார்.
�� வர் நீங்கள் ஏதோ பிரச்சினையில் இருப்பதைக் கண்டு, உங்களை �� திலிருந்து வெளியே கொண்டு வரத் தீர்மானிக்கிறார் என்பதோ, �� ல்லது, நீங்கள் பிரச்சினை எதுவுமில்லாமல் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு �� லட்சியமாக இருந்து விடுகிறார் என்பதோ �� ல்ல. இவையெல்லாம் நாம் கடவுளின் மீது பிரதிபலிக்கும் நமது சொந்த நெறிப்படுத்தல்கள். இவையெல்லாம் நமக்கு சிறு வயதிலிருந்தே சமூகம் கற்றுத் தந்தது.
நன்றியுணர்வு என்றும் கருத்தே நம்மிடையே மிகவும் திரிக்கப்பட்டு விட்டது. நன்றியுணர்வு என்பது, நாம் ஏதாவது ஆழமான தொல்லையிலிருந்து மீட்கப் பட்டாலோ �� ல்லது யாராவது ஒருவர் தனது �� க்கறையிலும் பகிர்தலிலும் வழக்கத் திற்கு மாறாக விசேஷமாக நடந்து கொண்டாலோ உணரப்பட வேண்டியது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குக் கற்றுத் தரப்பட்ட மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு நம்பிக்கை.
நான் சொல்கிறேன் ... கோயிலுக்குள் வெறுமனே ஒரு நன்றியுணர்வுடன் நுழையுங்கள். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும் சில நிமிடங்கள் ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் நில்லுங்கள். பிறகு கோயிலை விட்டு �� தே மனநிலையுடன் செல்லுங்கள். �� துவே போதுமானது. மற்றவை தானாகவே கவனித்துக் கொள்ளப்படும். இதுவே இறுதியான, உயர்ந்த பிரார்த்தனை. நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை �� ல்லது சமா்ப்பணம்.
நீங்கள் இங்கிருக்கும் சில நாட்களில், நான் சொல்வதை �� னுபவபூர்வமாக உணர, �� வற்றை பயனுள்ள வகையில் உபயோகியுங்கள். நீங்கள் வெளியுலகிலிருந்து விலகியிருக்கும் இந்த ஏழு நாட்களில், நன்றியுணர்வு உங்களிடம் வேர் விட �� னுமதியுங்கள். நீங்கள் திறந்து, உங்களை மலர �� னுமதியுங்கள். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு �� ரிய சந்தர்ப்பம். நீங்கள் உருமாற்றமடைவதற்கான ஒரு வாய்ப்பு. தவறவிட்டு விடாதீர்கள். உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் பொழுது, �� துவும் உங்களுடன் வரும்.
பாருங்கள், பிரச்சினை என்னவென்றால், நாம் எப்பொழுதும் நமது தலையின் (�� றிவின்) வழியாகவே கடவுளை �� டைய முற்படுகின்றோம். உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை �� டைய முடியாது. நீங்கள் வெறுமனே உங்கள் தலையை விட்டுவிட்டால், தானாகவே இதயத்தின் (உணர்வின்) வழியாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்; பிறகு �� வரை �� டையக் கூட வேண்டாம் - �� வர் ஏற்கனவே உங்களுள்தான் இருக்கிறார் -என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்!
உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் எப்பொழுதும் வெளியேதான் தேடுவீர்கள்; ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது. உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் நன்றியுணர்வுடன் இருப்பதற்கான காரணங்களைத் தேடுவீர்கள். நீங்கள் தலையிலிருந்து இதயத்திற்கு நகர்ந்து விடும்பொழுது, ஒரு முழுமையான, புதிய வெளி உங்களுக்காகத் திறக்கும்; �� து நீங்கள் எப்பொழுதும் �� றிந்ததுதான் என்பதை யும், இதை நீங்கள் உணரவிடாமல் தடுத்ததும், இந்த எல்லா சேதத்திற்கும் காரணமும் உங்கள் மனம்தான் என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் இதயத்திலிருந்து இயங்கும் பொழுது, எப்பொழுதும் நன்றியுணர்வுடன்தான் இருப்பீர்கள். நாம் எப்பொழுதாவது மூளைப்பூர்வமான நன்றியுணர்வு என்று சொல்கிறோமா ? இல்லை! இதய பூர்வமான நன்றியுணர்வு என்றுதான் சொல்கிறோம், இல்லையா ?
�� டுத்ததாக நீங்கள் கேட்பீர்கள், "எவ்வாறு நாங்கள் தலையிலிருந்து (�� றிவிலிருந்து) இதயத்திற்கு (உணர்வுக்கு) நகர்வது, ஸ்வாமிஜி?' என்று. வெறுமனே உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருங்கள், �� துவே போதும்! நீங்கள், உங்கள் தலையைப் பற்றிய கவனமின்மை யால்தான், ஒரே சீராகவும், ஒரு இயந்திர கதியிலும் �� தைச் செயல்பட �� னுமதிக்கிறீர்கள். ஒரு முறை உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருக்க ஆரம்பித்து விட்டால், உங்களால் �� தை விட்டுவிட முடியும்.
நன்றியுணர்வு என்பது ஒரு நற்பண்பல்ல. �� துவே உங்கள் �� டிப்படை மனோபாவமாக இருக்க வேண்டும். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்க, இதைவிட �� திகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நன்றியுணர்வுடன் மட்டும் இருந்தாலே, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் �� ற்புதமாக இசைந்திருக்க முடியும் ; பிறகு பிரபஞ்ச இருப்புத் தன்மை தன்னுடைய மந்திர ஜால வைபவங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும். பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாய்ந்து �� மாந்து கொண்டு மகிழ்ச்சியுடன் �� னுபவிக்க வேண்டியதுதான்.
உங்கள் இருப்புத்தன்மையில் பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழவைக்கும்.
ஆம், ஸ்வாமிஜி ....
சரி, �� தே வானொலி, �� தில் எந்தவிதமான உருவ மாற்ற மும் செய்யாமல், பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பும் பல வானொலி நிலையங்களுடன் இணைக்கப்பட முடியும், இல்லையா ? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைய ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஏதேனும் இடையூறோ �� ல்லது குறுக்குப் பேச்சோ வந்தால், என்ன செய்கிறீர்கள் ?
We Take Everything For Granted1 2
நாங்கள் இன்னும் �� தை நுட்பமாக இசைந்திருக்குமாறு சரி செய்கிறோம், ஸ்வாமிஜி.
மிகச் சரி! ஏதேனும் ஒரு நிலையத்தை இன்னும் மிகத் தெளிவாகக் கேட்பதற்கு, நீங்கள் �� தை நுட்பமாக இசைந் திருக்குமாறு சரி செய்ய வேண்டும், �� வ்வளவே. இப்பொழுது, இதே கருத்தை, நம்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்திருப்பதற்கும் பிரயோகியுங்கள்.
நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நம்மை எதனுடன் இசைவாக வைத்திருக்கிறோமோ, �� ந்த �� னுபவத்தை �� டைகிறோம். இப்பொழுது, ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நம்மை இசைவாக வைத்திருப்பது என்பது, முழுவதுமாக நமது சொந்தத் தேர்வு ; இதை யாராவது மறுக்கிறீர்களா? இல்லை. நீங்கள் கேட்க விரும்பும் நிகழ்ச்சியை தோ்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது, சரிதானே?
(கூட்டத்திலிருந்து முணுமுணுப்பு) ஆமாம், ஸ்வாமிஜி ...
�� தே போல, நீங்களும் உங்களைச் சுற்றி மனித மனதால் உருவாக்கப்பட்டுள்ள குழுப்பத்துடன் உங்களை இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர்களானால், நீங்களும் குழுப்பத்தில் ஆழ்ந்து விடுவீர்கள். நீங்கள் கவலை, �� திருப்தி, தடுமாற்றம் முதலியவற்றால் ஆன, முடிவற்ற சுழலில் சிக்கிக் கொள்வீர்கள்.
�� தே சமயத்தில், உங்களை, இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் மைய இழையான, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர் களானால், உங்களைச் சுற்றி இருக்கும் குழப்பத்திலிருந்து நீங்கள் சரியான இழையைப் பிடித்து விட்டீர்கள்; நீங்கள் எல்லா உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்று விடுவீர்கள். நீங்கள் ஒரு �� ழகான நறுமணம் பரப்பும் மலராக மலர்ந்து விடுவீர்கள்.
முன்பிருந்த உணர்ச்சிகளுடன், வாழ்க்கை ஒரு நிரந்தரமான �� திருப்தி நிலையாகத் தோன்றும். பிந்தையதில், வாழ்க்கையே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியான - இசையாகிவிடும்; நீங்கள் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் மகிழ்ச்சியாக �� னுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, �� வ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.
�� திருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும் ; கனமாகவும், துயரமாகவும் ஆக்கும். இன்னொரு பக்கம், நன்றியுணர்வும் �� தனுடன் வரும் மனநிறைவும், உங்களை இலேசாகவும், ஆனந்த மயமாகவும் ஆக்கும். நாம் �� திருப்தியுடன் இருப்பதற்குக் காரணம், விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுதான். நீங்கள் விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்பொழுது, நிறைய தவறவிட்டு விடுகிறீர்கள்; பிறகு உங்களை எதுவுமே சந்தோஷமாகவோ �� ல்லது மகிழ்ச்சியாகவோ ஆக்காது. நான் சொல்கிறேன் .... ஒரு போதும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள்.....
ஒரு பிச்சைக்காரன் தெருவில் நடந்து கொண்டிருந்த ஒருவனை நிறுத்திக் கேட்டான், ''இரண்டு வருடங்களுக்கு முன்பு, நீங்கள் எனக்கு 20 ரூபாய் கொடுப்பது வழக்கம்; சென்ற வருடம் முழுவதும் 10 ரூபாய்தான் கொடுத்தீர்கள்; கடந்த சில மாதங்களாக நீங்கள் வெறும் 2 ரூபாய்தான் கொடுக்கிறீர்கள். ஏன்?''. �� வன் சொன்னான், ''முதலில் நான் பிரம்மச்சாரியாக இருந்தேன்; பிறகு எனக்குக் கல்யாணமாயிற்று; இப்பொழுது எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. �� தனால்தான்''. �� ந்தப் பிச்சைக்காரன் கத்தினான், ''என்ன! உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறாயா ? ''.
(பலக்க சிரிப்பு!)
�� ந்தப் பிச்சைக்காரன் சொல்கிறான், "உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகிக்கிறாயா!' என்று. உண்மையில், நம்மில் பலரும், இன்னொருவர் நமக்கும், நம் தேவைகளுக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நமது பிறப்புரிமை என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம். முழு �� வற்றை நாம் வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற மனோபாவம் நம்மிடம் இருக்குமானால், நாம் எவ்வளவு ஆழமான �� றியாமையில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. நாம் இவ்வாறு இருக்கும் பொழுது, முழுக்குறைபாட்டுடன் இருக்கிறோம் என்பதைக் கூட �� றிவ தில்லை. இந்த முழு மனோபாவமும் ஒரு �� டிப்படையான மாற்றத்திற்குள்ளாக வேண்டும். உங்களுடைய சொந்தத் தந்தையோ �� ல்லது தாயோ �� ல்லது கணவனோ �� ல்லது மனைவியோ கூட, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடக் கூடாது.
ஒருவன் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்து, தன் மனைவி ஒரு மோசமான மனநிலையில் இருப்பதைக் கண்டான். �� வள் �� வனை நோக்கிக் கத்தினாள், "கடைசியில் நான் எப்படியோ சமாளித்து வேலைக்காரியை வீட்டு வேலையனைத்தும் �� வளே செய்து விடுமாறு பழக்கியிருந்தேன்; �� வள் இப்பொழுது விட்டுவிட்டுச் சென்று விட்டாள்!''. �� வன் இரக்கத்துடன் கேட்டான், ''என்ன காரணத்திற்காக, �� ன்பே?''. �� வள் சொன்னாள், ''நல்லது, �� தற்கு நீங்கள்தான் காரணம்! தொலை பேசியில் �� வளுடன் பேசும் பொழுது மிகவும் மூர்க்கத்தனமாக பேசினீர்கள் என்று சொல்கிறாள்; �� வளுடைய சுய மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று �� வள் நினைப்பதால் வேலையை விட்டுவிட்டாள்''. �� வன் குழப்பமடைந்து உள்றினான், ''ஆனால், நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதாக �� ல்லவா நினைத்தேன்!''.
(சிரிப்பு)
நாம் எப்பொழுதுமே உறவு முறைகளைச் சாதாரண மாகவே எடுத்துக் கொள்கிறோம்; �� தனால் சிக்கலுக்கு உள்ளாகிறோம். ஒவ்வொரு தனி மனிதரையும், முழுமையின் பகுதியாக நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்; �� வர்களை நோக்கிய நன்றியுணர்வுடன் இருங்கள்; பிறகு நீங்கள் ஒருபோதும் யாரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பிறகு நீங்கள் ஒவ்வொருவரையும், �� வரும் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாக இருப்பதற்காக, வழிபடுவீர்கள்; மரியாதையுடன் நடத்துவீர்கள்.
வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; �� ற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள்.
நீங்கள் கொள்ளாத பட்சத்தில், உங்களுக்குக் கிடைத்தவற்றைப் பெரிதாகக் கருதுவீர்கள். நீங்கள் உட்கார்ந்து ஆராய்ந்து பார்ப்பீர்களானால், நாம் எப்பொழுதுமே நமக்குக் கிடைக்காதவற்றைதான் பெரிதாகக் கருதுகிறோம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்! நமக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டாலும், நாம் சந்தோஷமாக இருப்பதில்லை; ஏனெனில் நாம், நமக்குக் கிடைக்காதவற்றைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்கிறோம் !
வாழ்க்கை உங்களுக்குக் கொடுத்ததாக நீங்கள் கருதுவதை யெல்லாம், �� மர்ந்து பட்டியலிட வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் �� ந்தப் பட்டியலை உங்கள் சொந்தக் கண்களிலிருந்தே ஆரம்பிக்கலாம். நான் முன்பே சொன்னது போல், எத்தனை போகளுக்குக் கண் பார்வை �� ருளப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, பார்வையை இழந்து விட்டீர்கள் என்பதை உணர நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா?. உங்களால் படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குக் கூடச் செல்ல முடியாது! நன்றியுணர்வேயின்றி நீங்கள் முன்னர் செய்த ஒவ்வொரு செயலும் இப்பொழுது உங்கள் முழுப் பிரயத்தனத் தையும் எடுத்துக் கொள்ளும்.
எவ்வாறாயினும், வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்கப் பட்ட எல்லா விஷயங்களையும், நீங்கள் பட்டியலிட ஆரம்பித்தால், �� து ஒரு நீண்ட பட்டியலாக முடியும். �� தை முடித்த பிறகு, உங்களுக்குக் கொடுக்கப்படாததாக நீங்கள் கருதும் விஷயங்களைப் பட்டியல் இடுங்கள். இதுவும் ஒரு நீண்ட பட்டியலாகவே... உண்மையில் மிக நீண்ட பட்டியலாகவே இருக்கும் ! �� து ஒருவேளை பென்ஸ் காரில் ஆரம்பித்து, பென்ஸ் காரை விடவும் நீளமான ஒரு பட்டியலாக முடியக் கூடும் ! நீங்கள் சிரத்தையுடன் ஒரு விஷயத்தைக் கூடத் தவற விடாமல் எழுதுவீர்களானால், இரண்டு பட்டியல்களுமே முடிவற்றவையாக, உண்மையில் எல்லையற்றவையாக இருக்கும்.
நீங்கள் நன்றியுணர்வுடன் செயல்படும்பொழுது, எப்பொழுதும் எல்லா விஷயங்களும் சரியாகவே இருக்கும்.
சரி, இப்பொழுது இரண்டு பட்டியல்களும் நம் முன் இருக்கிறது. இப்பொழுது நாம் எந்தப் பட்டியலைப் பார்க்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது நம்மிடம்தான் இருக்கிறது. நாம் நமக்குக் கொடுக்கப்படாத விஷயங்களைப் பார்த்து, நமது வாழ்க்கையை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கிக் கொள்ளப் போகிறோமா, �� ல்லது நமக்குக் கொடுக்கப்பட்ட விஷயங்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன், நமது வாழ்க்கையை �� ற்புதமாக ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? �� து முழுமை யாக நமது தேர்வுதான்!
எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒருவன், இரண்டாவது பட்டியலைப் பேராசையுடனும், �� திருப்தி யுடனும் பார்ப்பான். நீங்கள் பேராசையுடன் இருப்பீர்களானால், தானாகவே �� திருப்தியுடன்தான் இருப்பீர்கள்; ஏனெனில் உங்கள் பேராசைக்கு ஒரு முடிவே கிடையாது; �� தனால் திருப்தி என்பதே உங்கள் வாழ்வில் ஒருபோதும் நிகழ முடியாது! எப்படியோ, இவன், முதல் பட்டியலிலிருந்து கிடைக்கும் வாழ்வின் மகிழ்ச்சியை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறான்!
�� வன் வழியில் வரும் எதுவுமே, �� து பெரியதோ �� ல்லது சிறியதோ, �� வனுக்குச் சாதாரணமாகத்தான் தெரியும்; �� வன்
நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை போர் பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம் ?
�� டுத்ததன் வருகையை நோக்கி மட்டுமே காத்துக் கொண்டிருப்பான். �� டுத்தது வரும் பொழுது, �� துவும் சாதாரணமாகத்தான் தெரியும்; ஏனெனில் ஏற்கனவே �� வன் �� தற்கடுத்ததைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டு இருக்கிறான்!
�� தே சமயத்தில், எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்கும் ஒருவருக்கு, இரண்டாவது பட்டியல் என்ற ஒன்று இருப்பது கூடத் தெரியாது! �� வருக்கு ஒவ்வொரு கணமும் நன்றியுணர்வுடன் இருக்கவும், �� தையே சுவாசிக்கவும் மட்டும்தான் தெரியும். �� வருக்கு வாழ்க்கை என்பது ஒரு நிரந்தரக் கொண்டாட்டமாக இருக்கும். �� வர் மிகவும் இலேசாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார். �� வர் கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். �� வர், �� வருக்கேயுரிய தனித்துவம் வாய்ந்த �� ழகைப் பரப்பிக் கொண்டிருப்பார். �� வருக்கு இரண்டாவது பட்டியல் என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. �� வருக்கு �� ந்த மொழியே தெரியாது ! �� வருக்குத் தெரிந்ததெல்லாம் ஆழ்ந்த �� ன்புடனும், நன்றியுணர்வுடனும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் �� னுபவிப்பது மட்டுமே, �� வ்வளவுதான்.
எப்பொழுதும், வெறுமனே நன்றியுணர்வுடன் இருப்பதன் மூலமே, வாழ்க்கையில் ஒவ்வொரு பெயரளவிலான லோகாயதமான விஷயமும் புனிதமானதாகவும், �� ற்புதமானதாகவும் ஆகிவிடும் ! நான் சொல்கிறேன் ... வாழ்க்கை மிகவும் சலிப்பாகி விட்டது என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணம், உங்களு டைய எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கை கொள்ளும் மனோபாவம்தான். வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல் சலிப்பானதல்ல. ஒவ்வொரு சின்ன விஷயமும் மிகவும் �� ழகாகவே இருக்கிறது. சலிப்பாக இருப்பது உங்கள் மனம்தான்; உங்கள் மனம்தான், பிரபஞ்ச இருப்புத்தன்மை
உங்கள் குடும்பம் �� ல்லது உங்கள் வியாபாரம் உங்களால் தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா ?
�� ற்புகமாக பிரவகித்துச் செல்வதை ஊடுருவிப் பார்க்க உங்களை �� மைதிப்பதில்லை.
உங்கள் மனம், எப்பொழுதும் தொடர்ந்து '�� டுத்தது என்ன' என்றே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயிரற்ற வடிவ �� மைப்பாகி விட்டது.
உங்களால் மனோபாவத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், �� து உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது; ஏனெனில் �� ந்த சமயத்தில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்பதில்லை. நீங்கள் உங்கள் மனதை விளையாட �� னுமதிப்பதில்லை. நீங்கள் வெறுமனே உங்கள் இதயத்துடன் ஒத்திசைந்து கொண்டு இருக்கிறீர்கள். �� ப்பொழுது நீங்கள் ஒரு குழந்தையாகி விடுகிறீர்கள்; நீங்கள் ஒரு குழந்தையாகி விடும் பொழுது, எதுவுமே சலிப்பாக இருப்பதில்லை; எல்லாமே �� ற்புதமாகத் தான் இருக்கிறது!
�� தனால்தான் குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் �� ழகாக இருக்கிறார்கள். �� வர்கள் மனம் உயிரற்றுப் போய் விடுவதில்லை ; �� து புத்துணர்ச்சியுடனும் பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கிறது. சமூகம் இன்னும் �� வர் களுடைய மனதை பழக்கமான வடிவ �� மைப்புகளால் நெறிப்படுத்தி விடவில்லை.
எல்லாவற்றையும் ஒரு நன்றியுணர்வுடனும், வியப்புடனும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் சொந்த உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, வெறுமனே இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்! கீழே �� மர்ந்து, கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன விபத்தில் உங்கள் வலது கைச் சுண்டு விரல் துண்டாகி விட்டதாக, வெறுமனே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் சுண்டுவிரல், �� தன் �� சலான
நீங்கள் வெறுமனே நன்றியுணர்வாகிவிட வேண்டும். ரன்றியுணர்வாகிவிடச் சிறந்த வழி, காரணமின்றியே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான்.
�� ளவில் இப்பொழுது முக்கால் பாகம் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் வேறு எந்தவிதமான உருவச்சிதைவும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கும் உடலையே பெற்றிருக்கிறீர்கள். திடீரென்று உங்கள் சுண்டு விரல் மட்டுமே துண்டாகி விட்டது.
உங்களுடைய எதிர்ச்செயல் எவ்வாறு இருக்கும் ? உங்களுக்கு �� தை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் கையை உபயோகப்படுத்திச் செய்யும் ஒவ்வொரு சின்ன செயலிலும், உங்கள் சுண்டு விரலுக்கும் ஒரு பங்கு இருக்கிறது, இல்லையா ? உங்களுக்கு என்ன நிகழும் ? நீங்கள் மனச்சோர்வு கூட �� டைய நேரிடலாம்.
இப்பொழுது எண்ணிப் பாருங்கள், இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் எத்தனை விதமான உருவக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் என்று. எல்லா விரல்களும் இல்லாத மனிதர்கள் எத்தனை போர் இருக்கிறார்கள்! உங்கள் தலை முதல் கால் பெருவிரல் வரை ஒரே ஒரு சிறு ஊனம் இருந்தால் கூட, நீங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு �� ம்சத்தை �� னுபவிக்காமல் தவறவிட்டு விடுவீர்கள், சரிதானே?
தினமும் சில நிமிடங்கள் நீங்கள் உங்களுடனேயே ஒரு �� றையில் �� மாந்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் �� ன்புடன் தொட்டு, வாழ்க்கையில் பல விஷயங்களை �� னுபவிக்க சாத்தியப்படுத்தியதற்காக �� ந்தப் பகுதிக்கு நன்றி கூறுங்கள்.
நீங்கள் இது போன்ற எப்பொமுதாவது உங்கள் உடலை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா ? எவ்வளவு தூரம் உங்கள் உடலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் உங்கள் உடலை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? நம்மில் சிலா்,
மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள். கேள்விகள் எதுவுமின்றி எல்லாவற்றையும் வெறுமனே மகிழ்ச்சியுடன் �� னுபவியுங்கள்.
நமது உடல் �� வ்வளவாக �� ழகாக இல்லை என்று எண்ணுவதால், �� தை வெறுக்கக் கூட செய்கிறோம். சாமி சொல்கிறேன்... இந்தப் பயிற்சியை நீங்கள் தினமும் செய்வீர்களானால், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கிய ஆழமான �� ன்புடனும் நன்றியுணா்வுடனும் இருப்பீர்களானால், உங்கள் முழு உடலும் முகமும் முழுவதுமாக ஒரு புதிய பிரகாசத்துடன் ஒளிர்வதைக் காண்பீர்கள்.
உங்கள் உடல் உங்கள் மனதைப் பிரதிபலிக்கிறது. �� தை ஒருபோதும் �� லட்சியம் செய்து விடாதீர்கள்; �� ல்லது சாதாரண மாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள். உங்களுடைய இந்த உடலைக் கொண்டுதான் பல விஷயங்களை மகிழ்ச்சியாக �� னுபவிக்க முடிகிறது. இன்று இங்கு வருவதற்கும், இந்தப் பேச்சை எந்த முயற்சியுமின்றிக் கேட்பதற்கும் கூட, உங்கள் உடலின் எல்லாப் பகுதிகளும் சரியாகச் செயல்பட வேண்டும் இல்லையா ?
ஒரு சின்ன கதை ...
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில், ஒரு சிறுமி �� வளது தாயுடன், இரவு உணவிற்காக மேசையின் முன் �� மர்ந்து இருந் தாள். உணவு பரிமாறப்பட்டது; �� வள் பிரார்த்தனை செய்யாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். �� திர்ச்சியடைந்த தாயோ, �� வள் எவ்வாறு �� த்தகைய செயலைச் செய்யலாம் என்று கேட்டாள். �� தற்கு �� ந்தக் சிறுமி சொன்னாள், "நான் இதற்கு முன் ஒரு முறையாவது நன்றி சொல்லாத எதுவும் என் தட்டில் இல்லை!''.
எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். �� து சிறு குழந்தைகளிடம் வோ் விட்டுக் கொண்டிருப்பதைக் காண வருத்தமாக இருக்கிறது.
ரீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக �� தற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.
ஒரு சிறுமி, �� வளது தாயிடம் கேட்டாள், ''�� ம்மா. இன்மை கிறிஸ்துமஸூக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றன?''. �� ம்மா கேட்டாள், "�� தை ஏன் தெரிந்து கொள்ள விரும்பு கிறாய்?". சிறுமி சொன்னாள், "நான் நல்ல பெண்ணாக இருக்க ஆரம்பிப்பதற்கான நேரம் வந்து விட்டதா என்று பார்க்கிறேன்!''.
இவ்வாறுதான் நாம் குழந்தைகளை எண்ணவும், நடந்து கொள்ளவும் பழக்குகிறோம். �� வர்களுக்கு எவ்வாறு வர்த்தகப் பரிவர்த்தனை செய்வது என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் �� வர்களுக்கு எல்லாமே வா்த்தகப் பரிவா்த்தனையைத் தவிர வேறல்ல என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் �� வா்களுக்குத் தன்னிச்சையாகவும், பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கக் கற்றுத் தருவதில்லை. ஒரு நோக்கமின்றி வாழ்வதற்குக் கற்றுத் தருவதில்லை. நாம் �� வர்களுக்கு எல்லாவற்றையும் ஒரு குறிக்கோளை நோக்கியே இருக்குமாறு செய்து வைத்து விட்டோம். இவை �� னைத்தும் முற்றிலும் �� பத்தமானவை.
இவையெல்லாவற்றையும் நாம் �� வர்களுக்குச் செய்து விட்டபடியால், முதலில் �� வற்றைத் திருப்புவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் உங்களுக்குச் செய்வது எல்லாமே திருப்புவதற்காகத்தான். நான் தொடர்ந்து திருப்பி செய்து கொண்டு இருக்கிறேன். ஏற்கனவே உங்களுக்கு எவ்வளவு செய்யப்பட்டு விட்டது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். தலைமுறை தலைமுறையாக, மக்கள் தங்கள் கருத்துக்களை உங்களிடம் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் �� வற்றையெல்லாம் முதலில் திருப்பி விட்டு, பிறகு நீங்கள் மலர்வதற்கான ஒரு வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
ரீங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் - மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட - ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
நான் மக்களிடம் �� வர்கள் தொடர்ந்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னால், �� வர்கள் போய் விட்டு திரும்பி வந்து என்னிடம் சொல்கிறார்கள், ''ஸ்வாமிஜி, இப்பொழு தெல்லாம் நான் கார் ஒட்டுனர்களுக்கும், வீட்டில் வேலைக்காரர் களுக்கும் நன்றி சொல்கிறேன்'' என்று. மிகவும் தெளிவாக இருங்கள். நன்றியுணர்வு உங்கள் இருப்புத் தன்மையாகி விடும் பொழுது, நீங்கள் இது போன்ற விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்கள் ... உங்களுக்கு ப்ரியமான ஒருவரை இழந்து துக்கத்தில் தவிக்கும் பொழுது, உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வருவீர்களா ? உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வர முடியுமா? முடியாது! �� து மிகவும் ஆழமாக வேர் கொண்டு விட்ட ஒரு உணர்ச்சி; �� து உங்களுடைய இருப்புத் தன்மையின் ஒரு நிலையாகி விடுகிறது இல்லையா ? �� தை உணர மட்டுமே முடியும்; ஒருபோதும் கூற முடியாது இல்லையா ?
ஆமாம் ஸ்வாமிஜி ...
�� தே போல், நன்றியுணர்வு உங்களுடைய �� டிப் படையான இருப்புத் தன்மையாகிவிடும் பொழுது, �� து வெறுமனே உங்களுடைய ஒரு நிலையாகி விடும்; �� தைக் கூறிக் கொண்டிருக்க மாட்டீர்கள். �� தை உங்களால் ஒருபோதும் கூறவும் முடியாது. ஆனால், சமூக காரணங்களுக்காக நன்றி சொல்வது சரிதான்; ஏனெனில் நீங்கள் வெளிப்படுத்தாவிட்டால், �� து மற்றவருடைய காதுகளை எட்டாது.
ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், மனதின் நன்றியுணர்விலிருந்து, இருப்புத் தன்மையின் நாம்
மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் �� டிப்படை இயல்பாகிவிடட்டும் பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத்தன்மையாகிவிடும்.
நன்றியுணா்விற்கு, நகர்ந்து விட வேண்டும். நாம் பேசிக் கொண்டிருக்கும் வெளிப்படுத்த முடியாது; ஏனெனில் �� து மிகவும் ஆழமானது.
மக்கள் என்னிடம் �� டிக்கடி சொல்கிறார்கள்; ''ஸ்வாமிஜி, உங்களுடன் இணைந்த பிறகு, எங்கள் வாழ்வில் நடந்த பல விஷயங்களுக்கு, நாங்கள்உங்களிடம் மிகவும் நன்றியணர்வுடன் இருக்கிறோம்''.
நான் சொல்கிறேன் ... சமூகப் பண்பாட்டின் காரணமாக நீங்கள் எதற்காகவாவது ஒருவருக்கு நன்றி சொல்லலாம்; ஆனால் நன்றியுணர்வு என்பது ஒருவரை நோக்கியது �� ல்ல. நீங்கள் பெற்றுக் கொண்ட எதற்காகவாவது ஒருவரை நோக்கிய நன்றியுணர்வுடன் இருந்தால், �� து வெறுமனே மனதின் நன்றி யுணர்வுதான். �� து நன்றியணர்வின் ஆரம்பப்பள்ளி நிலை.
உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு; �� து ஏதேனும் கிடைத்ததன் விளைவாக வருவதில்லை; வெறுமனே இருத்தலினாலேயே வருவது; பரிவுமிக்க உயிராற்றலாகிய பிரபஞ்ச இருப்புக்கன்மையை எண்ணுந்தோறும் எழுவது, �� வ்வளவே. இந்த நன்றியுணர்விற்கு எந்தவிதமான உறவு முறையும் தேவையல்ல; �� து யாரையும் �� ல்லது எதையும் சார்ந்து இருப்பதல்ல; �� து இச்சை, கோபம், வெறுப்பு �� ல்லது �� ன்பு போன்ற உணர்ச்சிகளால் ஊசலாடிக் கொண்டு இருப்பதில்லை. �� து வெறுமனே இருக்கிறது, �� வ்வளவே.
நீங்கள் வெளிப்படுத்தக் காரணம் உங்கள் �� ஹங்காரம்தான்; நீங்கள் மரியாதை தெரியாதவர் என்று மக்கள் எண்ணுவதை நீங்கள் விரும்பவில்லை. �� தனால், �� தை வெளிப்படுத்தும் கணத்திலேயே
சொர்க்கமும் நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் �� ல்ல. �� வை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை.
�� தன் மதிப்பைக் குறைத்து விடுகிறீர்கள் �� ல்லது �� தைப் போலியாக்கி விடுகிறீர்கள்.
உண்மையில், உங்கள் உடல் மொழியே உங்களுடைய நன்றியுணர்வின் நிலையைத் தெரிவித்து விடும்; உங்கள் கண்கள் தெரிவிக்கும்; உங்கள் பன்னகை தெரிவிக்கும்; உங்கள் �� ன்பும் உற்சாகமும், �� தை வார்த்தைகளை விட இன்னும் நன்றாகவே தெரிவித்து விடும். நன்றியுணா்வினால் பெருகும் கண்ணீர் �� தை வேறெதை விடவும் இன்னும் நன்றாகத் தெரிவிக்கும். உங்களால் தாங்க முடியாதபோது, நீங்கள் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, கண்ணீர் பெருகுகிறது.
நான் உங்களை �� ழச் சொல்லவில்லை! நீங்கள் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும் பொழுது, �� தை உங்கள் உடல் வெளிப்படுத்தி விடும், �� தை உங்களால் மறைக்க முடியாது. �� துவே உங்களுடைய இருப்புத்தன்மையின் நிலையைக் காட்டும் உண்மையான �� றிகுறி என்றுதான் சொல்கிறேன்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்தக் கண்ணீர் எந்த ஜாதியையோ, இனத்தையோ �� ல்லது மதத்தையோ சார்ந்ததல்ல! �� தை ஹிந்துக் கண்ணீர், முஸ்லிம் கண்ணீர் என்று வகைப்படுத்த முடியாது; �� து எந்த மதத்தையும் சோ்ந்ததல்ல. �� து இருப்புத் தன்மையைச் சேர்ந்தது; இருப்புத் தன்மை இவையெல்லாவற்றை யும் கடந்தது. நன்றியுணர்வு மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும், நெறிப்படுத்தல்களையும் கரைத்து விடக் கூடிய ஒன்றாகும்; �� தனால்தான் �� து இறுதியான, உயர்ந்த பிரார்த்தனையாக இருக்கிறது.
ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தி விட முடியாது. கவிஞர்கள் �� தை வெளிப்படுத்த
நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை �� ல்லது சமாப்பணம்.
கவிதைகள் எழுதலாம், ஒவியா்கள் �� தை வெளிப் படுத்த ஒவியங்கள் வரையலாம், எழுத்தாளர்கள் �� தை வெளிப்படுத்த ஏதேனும் எழுதலாம்; ஆனால் இவை எவற்றின் மூலமாகவும், ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத ஒரு பகுதி இருந்து கொண்டுதான் இருக்கும். பிரபஞ்ச இருப்புத்தன்மையை ஒருபோதும் சாதாரண விஷயங்களால் வெளிப்படுத்தி விட முடியாது. �� தனால்தான் இது பெரும் புதிராகவும், கவர்ந்திமுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. �� தனால்தான் �� து உங்களுக்கு நிகழும் பொழுது, வார்த்தைகளின் விவரிப்பிற்கு �� ப்பாற்பட்ட கிளா்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது! �� தனால்தான் �� தை உங்களால் உணர மட்டுமே முடியும்; வெளிப்படுத்த முடியாது. �� தனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு என்னிடம் வருகிறீர்கள்!
என்னிடம் நீங்கள் எந்தவிதமான நன்றியுணர்வையும் வெளிப்படுத்த வெளிப்படுத்தாமலே கூட, என்னால் �� றிந்து கொள்ள முடியும். உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமற் போகும் பொழுது, �� து உங்களுக்குத் தெரியும் முன்பே கூட எனக்குத் தெரிந்து விடும்! எனக்கு உங்கள் இதயத்தின் துடிப்பு தெரியும்! �� தை உங்கள் கண் பார்வையின் ஆழத்தில் இருந்து தெரிந்து கொள்வேன்! உண்மையில், நீங்கள் உங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் பொழுது, உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடும்; ஏனெனில் பெரும்பாலான சமயங்களில், நீங்கள் முரண்பாடான வழிகளில் எண்ணவும் பேசவும் செய்கிறீர்கள். நீங்கள் உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்; வெளியே வேறொன்றை வெளிப்படுத்தக் கூடும்.
நினைவில் மலரும் பொழுது, �� தை பிரபஞ்ச இருப்புத் தன்மை �� றிகிறது.
உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை �� டைய முடியாது.
வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் இருங்கள்; �� துவே போதுமானது. �� தை வெளிப்படுத்த வேண்டியதில்லை; வெறுமனே �� துவாகவே ஆகிவிடுங்கள், �� வ்வளவே!
பாரதத்தில் குருநாதரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒரு பழக்கம் இருக்கிறது. நீங்கள் குருநாதரை நோக்கிய �� ளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, �� தை வெளிப்படுத்த, வழியெதுவும் கிடையாது. �� ப்பொழுது ரீங்கள் வெறுமனே �� வரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள் ; �� வருடன் ஒன்றாக உணர்ந்து, உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.
என்னைப் பார்க்க, பலரும் பல இடங்களிலிருந்தும் வருகின்றனர். �� வர்களில் சிலர், வெறுமனே என் முன் வந்து நிற்கின்றனர்; �� வர்கள் எதுவும் சொல்வதில்லை. �� வர்கள் கண்களிலிருந்து வெறுமனே ஆனந்தக் கண்ணீர் பொங்குகிறது. �� வர்கள் எதையும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக எண்ணுவதில்லை; கண்ணீரை விட �� திகமாக எதையும் தெரிவித்து விட முடியாது. �� வர்கள் வெறுமனே தங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒரு குருவின் இருப்பில் இருக்கும் பொழுது, ஆழ்ந்த நன்றியுணர்வுடனும், �� ன்புடனும் இருங்கள்; வெறுமனே �� வரது �� ருகாமையில் இருப்பதற்கான இருங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுடைய எல்லாக் கேள்விகளும் கரைந்து விடுவதையும், நீங்கள் ஒருவிதமான மகிழ்ச்சியால் நிரப்பப்படுவதையும் காண்பீர்கள்! நீங்கள் சுலபமாக நிரப்பப்படுவீர்களானால், சரியான இழையைப் பிடித்துவிட்டீர்கள்
உங்கள் தலையைக் கொண்டு நீங்கள் எப்போதும் வெளியேதான் தேடுவீர்கள். ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது.
என்று �� ர்த்தம். நீங்கள் சுலபமாக நிரப்பப்படவில்லையென்றால், �� திருப்தியுடனும் திரும்பிச் சென்றீர்களானால், தவறவிட்டு விட்டீர்கள் என்று �� ர்த்தம் !
ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, எப்பொழுதும் ஆழமான விழிப்புணர்வுடன் இருங்கள்; �� ப்பொழுது தவற விட மாட்டீர்கள். ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, நன்றியுணர் வுடன் இருப்பீர்களானால், குருவின் சக்தியானது உங்கள் இருப்புத் தன்மையின் மீது பொழியும்; வெறுமனே �� வரது �� னுபவத்தில் திளைப்பீர்கள்.
உங்களால் குருவை நோக்கி நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்க முடியுமானால், �� வரது உடல் �� ருகாமைக்கான தேவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விடும். நன்றியுணர்வானது கால தேசங்களைக் கடந்து செல்ல உதவும். �� து எல்லைகளைக் கரைத்து உங்களை விரிவடைய வைக்கும். நீங்கள் விரிவடையும் பொழுது, எல்லாவற்றுடனும் ஒன்றாக உணர்வீர்கள். சில காலம் கழித்து, நன்றியுணர்வு கூட ஒரு இடைஞ்சலாகத் தோன்றும் ; வெறும் �� மைதி மட்டுமே நிலவும் !
நான் சொல்கிறேன்... உறவுகளில் கூட, ஏதோ ஓர் உறவு �� ன்பை இழக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக நீங்கள் எண்ணினால், நீங்கள் வெறுமனே மற்றவரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் பிரிந்து விடலாம்; �� வ்வளவுதான். �� வருடன் �� த்தனை காலம் சேர்ந்திருந்ததற்காகவும், �� வருடன் சேர்ந்திருந்த காலத்தில் �� னுபவித்ததற்காகவும், நன்றியுணர்வுடன், �� வருக்கு விடை கொடுங்கள். �� ப்பொழுது, �� துவும் மிக �� ற்புதமாகவே இருக்கும் !
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, �� வ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, எவ்வாறு நாங்கள் எதிரிகளிடம் நன்றியுணர்வுடன் இருக்க முடியும் ?'' என்று.
''ஏன் முடியாது?'' என்று நான் கேட்கிறேன். பெயரளவிலான உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். �� வர்கள் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கின்றனர் ; உங்களை வளரச் செய்கின்றனர். உங்களைப் புண்படுத்துவதன் மூலம், நீங்கள் கையாள வேண்டிய, வாழ்க்கையின் வேறு விதமான தோற்றங்களைக் காட்டுகிறார்கள். �� தனால் ஏன் �� வர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது ?
நீங்கள் ஒவ்வொரு கணமும், நீங்கள் மேலும் மேலும் �� றிவுக் கூர்மையடைய விரும்புகிறீர்கள், இல்லையா ? இவர்கள், இந்த வாய்ப்புகளை உங்களுக்குத் திறக்கவில்லையெனில், சூழ்ந்துள்ள நண்பர்களால் மட்டுமே ஏமாற்றப்பட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். �� து ஒன்றும் பெரிதாக உதவிவிடப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட வேண்டும்; �� ப்பொழுதுதான் நீங்கள் உடைவீர்கள்; �� றிவு மலரும்.
விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். விதை, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்து விட்டால், �� து காலப்போக்கில் சிதைந்து, செத்துப் போய் விடும். �� வ்வளவே, �� தற்கு எந்த விதமான உருமாற்றமும் நிகழாது.
பெயரளவிலான சாதாரணமானவர்கள் �� தை �� சிங்கமாகத் தோன்றச் செய்து விடுவார்கள். எல்லாமே, வெறுப்பிலிருந்து வெறுப்பை நோக்கியே செல்லும், கொடிய சுழலாகிவிடும் �� ளவிற்கு, �� தை எடுத்துச் சென்று விடுவார்கள். பல குடும்பங்களில், குடும்பத் தகராறுகள்
�� திருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும்; கனமாகவும் துயரமாகவும் ஆக்கும்.
இருக்கின்றன. �� து �� சிங்கமாகவும், கையாள முடியாத �� ளவிற்கு �� திகமாகவும் ஆகிவிடுகிறது; ஏன்? �� தை �� வ்வாறு வளர விட்டது நீங்கள்தான். நீங்கள் ஆழமான விழிப்புணர்வுடனும், �� றிவுக் கூட்டையுடனும் செயல்படவில்லை. நீங்கள் மனநிறைவுடன் செயல்படவில்லையாதலால், �� தை �� ருவறுக்கத் தக்க வகையில் வளர விட்டு விட்டீர்கள்.
நீங்கள் மனநிறைவுடன் செயல்பட்டிருந்தால், பகைமை வளர்வதற்கே இடமிருந்திருக்காது! நான் சொல்வது புரிகிறதா? நீங்கள் எப்பொழுதும் ஒரு மனநிறைவான நிலையிலேயே இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்களுக்கு இடமேயிருக்காது. �� து உங்களுக்கு ஒரு தெரியாத பாஷையாக இருக்கும். மற்றவர் பகைமையைத் தொடர விரும்பினால் கூட, உங்களுக்கு �� வர் மீது எந்தவிதமான வெறுப்பும் இருக்காது. �� வர் உறவை முறித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் மீண்டும் �� தை நன்றியுணர்வுடனேயே முடிவுக்குக் கொண்டு வருவீர்கள்!
பல குடும்பங்களிலும், மக்கள் ஒருவரையொருவர் கண் களில் பார்த்துக் கொள்வதில்லை �� ல்லது ஒருவரையொருவர் பொது இடங்களில் தவிர்ப்பதற்காக, உண்மையில் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த தேவையற்ற விஷயங்கள் ? உங்கள் சக்தியை ஏன் இதுபோன்ற விஷயங்களில் விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? வெறுப்பு உங்களை விழுங்க ஒருபோதும் �� னுமதிக்காதீர்கள். �� மைதியான விழிப்புணர்வுடனும், �� றிவுக் கூர்மையுடனும் �� தைப் பாருங்கள்; வெறுப்பு மறைந்து, �� ன்பும் நன்றியுணர்வும் மட்டுமே எஞ்சியிருக்கும்.
சரி... ஏதேனும் கேள்விகள் ?
ஸ்வாமிஜி... இந்நாட்களில் நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்கிறேன்; ஒரு விதத்தில்,
நன்றியுணர்வும் �� தனுடன் வரும் மன நிறைவும். உங்களை இலேசாகவும், ஆனந்தமாகவும் ஆக்கும்.
உங்களிடம் எதையும் கேட்கும் விருப்பமும் இல்லை. ஆயினும் வினோதமாக நீங்கள் என் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு, �� வ்வப்பொழுது என்னைக் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்! இது என் தரப்பிலிருந்து ஒருவிதமான �� திருப்தியா �� ல்லது ஆசையா, ஸ்வாமிஜி?
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கிறார்...!)
நீங்கள் ஒரு �� ற்புதமான விஷயத்தைக் கொண்டு வந்திருக் கிறீர்கள். இது, நீங்கள் உங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பாருங்கள், நீங்கள் பொறாமையாலோ �� ல்லது �� திருப்தியாலோ, உங்கள் மனதிலிருந்து கவனத்திற்காக ஏங்கினால், �� து ஆரோக்யமற்றது. ஆனால் �� ன்புடனும், நன்றியுணர்வுடனும் கேட்கும் பொழுது, �� து ஒரு ஆசையல்ல; �� து என்னை நோக்கிய ஒரு ஆழமான �� ன்பு, �� வ்வளவே.
ஒரு விருப்பத்துடன் பிரார்த்தனை செய்யும் பொழுது, �� து வெறுமனே நன்றியற்றதாகவும், �� ஹங்காரத்தின் விளையாட்டாக வும் இருக்கிறது. ஆனால் ஆழமான �� ன்புடன் கேட்கும் பொழுது, �� து நன்றியுணர்வும், பக்தியும் பிரார்த்தனை யாகி விடுகிறது. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நீங்கள் �� திருப்தியென்றோ �� ல்லது ஆசையென்றோ �� ழைக்க முடியாது. காலப் போக்கில், இதுவும் உங்களிடம் இருந்து போய்விடும். இன்னொரு விஷயம்... உங்களுக்கு இந்த கேள்வியைக் கேட்கும் தைரியம் இருந்தது! பலரும் இதே போன்று இரகசியமாக எண்ணியிருப்பார்கள். ஆனால் வெளியே சொல்லவில்லை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்! �� வர்கள் பெயரில் என்ன இருக்கிறது என்றோ �� ல்லது வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்
உங்களால் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், �� து உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது.
கொண்டோ தங்களைத் தாங்களே குற்றிக் கொண்டிருப்பார்கள்! ஆம், பெயரில் ஒன்றும் இல்லைதான். ஆனால், நீங்கள் �� னுபவபூர்வமாக புரிந்து கொள்ளுதலுடன் �� தைக் கடந்து செல்ல வேண்டும்; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதே, �� தை நீங்கள் தைரியத்துடன் கடந்து செல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
சரி! புரிந்து கொண்டீர்களா ? !
ஆமாம் ஸ்வாமிஜி...
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, நாங்கள் எங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, பதிலுக்கு உங்களுக்கு என்ன செய்ய முடியும் ?'' என்று.
பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே! என்று நான் சொல்வது வழக்கம். �� துவே பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய, நான் உங்களுக்கு செய்யக் கூடிய மிகச்சிறந்த விஷயமாகும். �� தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் மனதில் புகுத்தி, நன்றியுணர்வை உங்கள் இருப்புத் தன்மையாகச் செய்தால், நீங்கள் பதிலுக்கு எனக்கு நிறையச் செய்ததாகக் கொள்ளலாம்.
ஆனால் என்னால் ஒரு விஷயம் சொல்ல முடியும் ... நீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு மகிழ்ச்சிக்கு, மற்றவர்களும் விழிப்படைய உதவுங்கள். �� தை �� வரங்காரத்தினாலோ �� ல்லது உயர்வு மனப்பான்மையாலோ
நீங்கள் ஒரு குழந்தையாகிவிடும் பொழுது, எதுவுமே ஒரு சலிப்பாக இருப்பதில்லை, எல்லாமே �� ற்புதமாகத்தான் இருக்கிறது.
Part 15: Guaranteed Solutions - For Lust Fear Worry...
செய்யாதீர்கள். பகிர்ந்து கொள்வதை நேசிப்பதாலும், பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சிக்காகவுமே �� தைச் செய்யுங்கள். உங்கள் முழுச் சக்தியையும் �� ளித்து, �� தைச் செய்வதில் மகிழ்ச்சி �� டையுங்கள். �� து உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தியானமாகவும், �� வர்களுக்கு ஒரு விழிப்படைதலாகவும் இருக்கும்.
நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தில்தான் இருக்கிறீர்கள். எப்பொழுதும் நன்றியுணர்வில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் எப்பொழுதும் தியானத்திலேயே இருப்பீர்கள்.
பாருங்கள் ... ஒரு விஷயம் ... நன்றியுணர்வை ஒருபோதும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்கு �� வர்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுதே, தெரிந்து கொள்வதற்காக, நன்றியுணர்வுடன் இருப்பதைப் பற்றிச் சொல்லலாம். ஆனால், �� துவும் வெறுமனே மற்ற விஷயங்களைப் போல பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொடுப்பதைப் போல, ஆசிரியர்களுக்கு முகமன் கூற கற்றுக் கொடுப்பதைப் போல - ஒரு சமூக நெறிப்படுத்தலாகவே இருக்கும். �� து வெறுமனே, மனதின் ஒரு இயந்திரத்தனமான �� மைப்பு; உங்களுக்குள்ளிருந்து வரும் ஒரு உண்மையான உணர்வு �� ல்ல.
பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு தொடர்பை உணர ஆரம்பித்தால், உங்களுக்குள் உண்மையான நன்றியுணர்வு எழும். வேறுவழியே கிடையாது. இவ்விதமாக நன்றியுணர்வு எழும் பொழுது, �� து குறிப்பாக எதையும் நோக்கியதாக இருக்காது. �� து வெறுமனே உங்களுடைய நறுமணமாக இருக்கும் ; �� வ்வளவே!
இது நிகழும்பொழுது, நீங்கள் தானாகவே தெரிந்து கொள்வீர்கள், நன்றியுணர்வே உங்களுடைய பிரார்த்தனை
உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு.
We Take Everything For Granted1 3
தான் என்று! இந்தப் பிரார்த்தனை உங்களை மேலே கொண்டு செல்வதாகத்தான் இருக்கும். �� து உங்களை �� ன்பிலும், மனநிறைவிலும் எழச்செய்யும். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்கும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்! எவ்வாறு எப்பொழுதும் ஒரு ஆழமான தொடர்பிலேயே இருப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். எவ்வாறு எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரு முழுமையின் பகுதியாகப் பார்ப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். கூறுபோட்டு, ஆராய்ந்து கொண்டு, துண்டிக்கப்பட்டதாக எண்ணிக் கொண்டிருக்காமல், �� தற்கு பதிலாக எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, குருவுடன் எவ்வாறு உறவு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும். �� துவரையில், நீங்கள் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்; கேட்கும் பொழுது, தவறவிட்டு விடுகிறீர்கள்.
இப்பொழுதும் கூட, மிகவும் தெளிவாக இருங்கள் ... நான் உங்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்கும்படி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. நான் உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவே முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்; �� ங்கு நீங்கள் நான் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும்: �� ங்கு, �� து உங்களுக்கு சொந்த �� னுபவமாகிவிடும். என் வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சக்தியால் �� ந்த வெற்றிடத்தை உருவாக்க முடியும், �� வ்வளவே.
எப்பொழுது உங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறதோ, �� ப்பொழுது நீங்கள் சிறந்த மனிதராகிறீர்கள்; திறப்பதற்குத்
ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது.
தயாராகிறீர்கள். நீங்கள் உளவியல் ரீதியான �� டிமைத்தனத்தில் இருக்கும் பொழுது, ஆராய்ந்து உங்கள் உள் வெளியைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எப்பொழுதும் சொல்வேன் .... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒரு விடுதலை �� ளிக்கும் குரு! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மக்களிடம் செயல்படும் பொழுது, �� வர்களுக்கு மாபெரும் சுதந்திரம் �� ளிப்பேன். �� ப்பொழுது தான் �� வர்களுக்கு ஆராய்வதும், வளர்வதும் சுலபமாகிறது.
ஆயினும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டு, இடையில் குறுக்கிடாமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. உளவியல் ரீதியான �� டிமைத்தனம் தவிர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். வெறுமனே �� வர்கள் வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தான்; ஆனால், �� வர்கள் தொண்டையில் வைத்துத் திணிப்பதற்குப் பதில், �� வர்களே உண்மையை �� னுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள விடுங்கள். �� வர்கள் வளர்வதற்கும், உள் ஆனந்தத்தை �� னுபவிப்பதற்கும் போதுமான வெற்றிடத்தை �� ளியுங்கள்.
சில சமயங்களில், மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். "ஸ்வாமிஜி, எவ்வாறு உங்களால் எப்பொழுதும் மிகவும் ஆனந்தமயமாக இருக்க முடிகிறது!'' என்று.
குருமார்கள் இருப்பதற்குக் காரணம், �� வர்களிடம் ஆழமான நன்றியுணர்வு வெறுமனே தொடர்ந்து பொங்கிக் கொண்டே இருப்பதுதான்; �� வர்கள் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்திருப்பதுதான்!
உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமல் போகும்பொழுது, �� து உங்களுக்குத் தெரியுமுன்பே கூட எனக்குத் தெரிந்துவிடும்.
நீங்கள் வெறுமனே என்னை நோக்கியோ, �� ல்லது வேறெவரையும் நோக்கியோ குனிந்தால், முழுவதையும் தவறவிட்டு விடுகிறீர்கள். ஏனெனில் தகுந்தவரை நோக்கி கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் திருப்பி விடுவதற்கு, நன்றியுணர்வு ஒன்றும் ஒரு ஒளிக்கற்றை �� ல்ல. �� து ஒரு நறுமணம். நீங்கள் �� தை �� ணியும் பொழுது, �� து வெறுமனே உங்களிடமிருந்து பரவிக் கொண்டிருக்கிறது. �� தனால்தான், ஒரு குருவானவர் எப்பொழுதும் மிகவும் ஆனந்த மயமாகத் தோன்றுகிறார். உங்களால் �� னுபவித்து மகிழக்கூடிய ஒரு நறுமணம் போல குருவானவர் இருக்கிறார்! �� தனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு கவர்ந்து இழுக்கப்படுகிறீர்கள்!
பாருங்கள், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் .... நீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே �� ற்புதமாகத்தான் இருக்கிறது. நாம் ஏதாவது ஒரு விழாவைக் கொண்டாடும் பொழுதோ, �� ல்லது வெற்றி காணும் பொழுதோ �� ல்லது சாதனை புரியும் பொழுதோ �� ந்தக் கணம் மட்டும்தான் �� ற்புதமாக இருக்கிறது என்றல்ல.
ஒவ்வொரு கணமும் �� ற்புதமாக இருக்கிறது; ஏனெனில் பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும் மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது; எல்லா நிகழ்வு களும் எப்பொழுதும் ஒருமித்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் புரிந்து கொள்ளும்பொழுது, எதுவும் எப்பொழுதும் உங்களுக்குத்தவறாகத் தெரியாது. பிறகு நீங்கள், மக்கள் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆச்சரியப்படுவீர்கள்!
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை
நீங்கள் குருநாதரை நோக்கிய �� ளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, �� தை வெளிப்படுத்த வழியெதுவும் கிடையாது. �� ப்பொழுது நீங்கள் வெறுமனே �� வரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள்.
முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடும். பிறகு நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு பிரார்த்தனைபூர்வமான, தியானபூர்வமான மனநிலையில்தான் இருப்பீர்கள். நீங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டிய தேவை இனியில்லை. நீங்கள் வெறுமனே முழுமையில் கலந்து, எப்பொழுதும் ஆனந்தமயமான உணர்விலேயே இருப்பீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுமையுமே கோயிலாகி விடும் பொழுது, மரங்களும், வானமும், பூமியும், எல்லாமே ஒன்றாகி விடும். �� தன் முன்பு குனிந்து தலைவணங்கும் பொழுது, எதைக் கேட்க முடியும் ?! இந்த ஆழ்ந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதற்காக நன்றி யுணர்வுடன் வெறுமனே குனிந்து தலைவணங்குவீர்கள், �� வ்வளவே!
இது நிகழுமானால், உங்களால் மரங்களுடனும், வானுடனும், பூமியுடனும், இன்னும் மற்ற எல்லாவற்றுடனும் உறவு கொள்ள முடியும். �� ப்பொழுது நீங்கள், மனதின் மொழியான தொடர்பு கொள்ளுதலில் இருந்து, இதயத்தின் மொழியான சங்கமித்தலை நோக்கி நகர்ந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் உங்களுடைய மையத்தை மூளையில் இருந்து இதயத்திற்கு நகர்த்தி விடுவீர்கள்.
கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக் கிறார் என்று நம்புகிறவர்களுக்கு, நான் ஒன்று சொல்கிறேன்... கடவுள் மிகவும் கருணையுள்ளவர்; �� வர் பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்காமல் விடுவதேயில்லை. �� து இவ்வாறு இருக்கிறது..
ஏற்கனவே ஜலதோஷத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஐஸ்க்ரீம் கேட்டால், நீங்கள் கொடுப்பீர்களா ? மாட்டீர்கள்.
உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். �� தனால் ஏன் �� வர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது ?
�� தற்காக, குழந்தை இப்பொழுது உங்களிடம் நன்றியுணர் வுடன் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் உங்களுக்குத் தெரியும், நீங்கள் குழந்தைக்கு நல்லதைத்தான் செய்கிறீர்கள் என்று. ஏனெனில் �� வன் கேட்பது �� வனுக்கு இந்தச் சமயத்தில் சரியானதல்ல என்பது �� வனுக்குத் தெரியாது.
�� தே போல, உங்களுடைய ஆழ்ந்த �� றியாமையினால், நீங்கள் கடவுளிடம் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் ; ஆனால் உங்களுக்கு நல்லது எது என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால், முழுமையான கருணையினால் கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளை மென்மையாக ஒதுக்கி விட்டு, உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் விஷயங்களை �� ளிக்கிறார்; மேலும் உங்களை இன்னும் சிறந்த �� றிவை நோக்கித் தூண்டி விடுகிறார்; �� துவே �� வருக்கு உங்கள் மீது இருக்கும் ஒரே �� க்கறை. நினைவில் வையுங்கள் ... உங்கள் உள் �� றிவுக் கூர்மையானது மேலும் மேலும் வளர வளர, உங்களு டைய பிரார்த்தனை �� ல்லது கேட்பது குறைந்து விடும்.
கடவளிடம் உங்களால் எதைக் கேட்க முடியும் ? �� வ்வாறு நீங்கள் கேட்கும் கணத்திலேயே, �� வருக்குத் தெரியாத சில விஷயங்களும் இருக்கின்றன என்று எண்ணுகிறீர்கள் என்றுதானே பொருள்! �� ப்படியென்றால், நீங்கள் கேட்காவிடில் �� வருக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள் என்றுதானே �� ர்த்தம். �� து சிறுபிள்ளைத்தனமாக இல்லை ?! கடவுளுக்குத் தெரியாத எதுவும் இருக்க முடியுமா?
புரிந்து கொள்ளுங்கள்... கடவுள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை �� ல்ல. �� வர் நீங்கள் விரும்புவதை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், நீங்கள் துயரத்திலிருந்து துயரத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பீர்கள்!
விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். �� து, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்துவிட்டால், காலப்போக்கில் சிதைந்து செத்துப் போய்விடும்.
�� வர் உங்களுக்குக் கேவை யானதைக் கொடுக்கும் பொழுது, நீங்கள் �� றிவிலிருந்து மேலும் �� றிவுக் கூர்மையை நோக்கியும் �� தற்கு மேலும் செல்வீர்கள்; கேட்பது போய் நன்றியுணர்வு மலரும்.
கடவுள் உங்களுக்குச் சிங்கடங்களைச் சமாளிக்கத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் தருகிறார். �� வர் உங்களுடைய பெயரளவிலான பிரச்சினைகளைக் கலைத்து விடுவதற்கான விவேகத்தைத் தருகிறார். �� வர் உங்களுக்கு வளத்தைக் கொண்டு வருவதற்காக, உங்களுடைய விலை மதிப்பற்ற மூலாதாரமான மேம்படுத்தப்பட்ட �� றிவைத் தருகிறார். உங்கள் சொந்த �� ன்பையும் �� க்கறையையும் ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தருகிறார். �� வர் உங்களிடம் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தேவையானதுதான் என்பதைப் புரிந்து கொள்வதற்காக, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். �� வர் நீங்கள் பக்குவம் பெறவும், மலர்ந்து மணம் பரப்பவும் தேவையான எல்லாவற்றையும் �� ளிக்கிறார்.
நமது �� டிப்படைப் பிரச்சினை என்னவெனில், கடவுளிடம் நாம் விரும்புவதை கொடுக்கக் கூடிய சக்தி �� ல்லது ஆற்றல் இருப்பதை நம்பத் தயாராக இருக்கிறோம்; ஆனால் �� து நமக்கு நல்லதா இல்லையா என்று தீர்மானிக்கும் புத்தி �� ல்லது �� றிவும் �� வரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்! ஏனெனில், கடவுளிடம் வெறுமனே சக்தி மட்டுமே இருப்பதாக நாம் நம்புவதால், நாம் தொடர்ந்து மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
நாம் எப்பொழுதும் நமக்குச் சிறந்தது எதுவென்று நமக்குத் தெரியும் என்று எண்ணுவதால், கடவுளிடம் �� தற்காகப்
உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, நீங்கள் எனக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே!
பிரார்த்தனை செய்கிறோம். நாம் விரும்புவதை �� டைய, நமது �� றிவையும், கடவுளுடைய ஆற்றலையும் உபயோகித்துக் கொள்ள விரும்புகிறோம்! நாம் �� வரிடம் தெளிவாகச் சொல்கிறோம்... இதுதான் எனக்கு வேண்டும், இவ்வாறுதான் எல்லாம் இருக்க வேண்டும், �� தனால் தயவு செய்து இதை உன் ஆற்றலினால் எனக்காகச் செய்து கொடு! நாம் நமது எல்லா விருப்பங்களையும்-முன்னுரிமைகளை �� டைப்புக் குறிக்குள் இட்டு-கடவுளிடம் பிரார்த்தனையாகச் சமாப்ப்பிக்கிறோம் !
இந்த மனோபாவம்தான் நம்மைச் சிக்கலில் மாட்டி விடுகிறது. கடவுளிடம் ஆற்றல் மட்டுமில்லை; உங்களுக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் �� றிவும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது, கேட்பதை நிறுத்தி விடுவீர்கள்.
இந்த உலகம் முழுமையும் உங்களுடைய �� றிவா லேயே நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள் ... உங்களுடைய �� றிவு இருந்தும் இந்த உலகம் நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் வா்த்தகம் செய்வதில் மிகவும் பழக்கப்பட்டு விட்டீர்கள்; �� தனால், உங்களுக்கு இரத்த சம்பந்தம் கூட இல்லாத ஒருவர், உங்களிடமிருந்து பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமலும், நிபந்தனையற்றும் உங்கள் மீது �� க்கறை செலுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இது உங்கள் நம்பிக்கைக்கு மிகவும் �� திகம்!
நான் சொல்கிறேன்.. பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்கள் மீது, மற்ற எவராலும் முடியாத �� ளவிற்கு, �� க்கறை கொண்டிருக்கிறது. இந்த உண்மையைத்தான் என்னால் முடியும்; ஆனால்
ரீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு உதவுங்கள்.
�� தை உள்ளுக்குள் இருந்து, உங்கள் சொந்த �� னுபவத்திலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது உங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்தது. �� ப்பொழுதுதான் �� து உங்களுடைய நேரடியான �� றிவாக இருக்கும்.
நான்எப்பொழுதும் சொல்வேன், ''என்னால் ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது, ஆனால் உங்களால் கற்றுக் கொள்ள முடியும்!' என்று. நான் உங்களுக்குப் பெரிய உண்மைகளைச் சொல்ல முடியும்; �� தனால் குறைந்தபட்சம் உங்களுக்கு எது தெரியவில்லையென்பதையாவது தெரிந்து கொள்ள முடியும். ஆனால் �� ந்த உண்மையை உங்களுடைய புரிந்து கொள்ளுதலாகச் செய்து கொள்வது உங்களைப் பொறுத்தது. நீங்கள் உண்மையை எத்தனை முறை கேட்க விரும்பினாலும் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
ஒரு சின்ன கதை ...
சங்கரா் ஒரு முறை பரிவ்ராஜக யாத்திரையில் (புண்ணிய ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லுதல்) �� வருடைய சீடர்களுடன் �� வருக்கு மிகவும் தாகமாக இருந்தது. �� வர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்; ஆனால் �� வரது தாகத்தைத் தீர்க்கும் எதுவும் கண்ணில் படவில்லை. பனை மரங்கள் �� டர்ந்த ஒரு சிறிய வனம் மட்டுமே இருந்தது; �� ங்கு கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சங்கரர் �� ந்த வனத்தில் நுழைந்து, �� ங்கிருந்த தொழிலாளர்களிடம், �� வரது தாகத்தைத் தணிப்பதற்கு ஏதேனும் இருக்குமா என்று கேட்டார். �� வர்களும், �� வர்களிடம் கள்ளைத் தவிர வேறெதும் இல்லை என்று சொல்லி விட்டனா். சங்கரா் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தார். சீடர்கள் சங்கரா் குடிப்பதைப் பார்த்தனர். உடனே �� வர்களும் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தனர்! கள் சங்கரரைப்
நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தினால்தான் இருக்கிறீர்கள்.
பாகிக்கவில்லை: எல்லையற்ற விழிப்புணர்வைப் பெற்றவர்! �� வர் நிதானமாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் �� வரது சீடர்களோ �� வருக்குப் பின் தள்ளாடிக் கொண்டிருந்தனர்! சில நாட்கள் கழித்து, மீண்டும் �� வர்கள் நடந்து கொண்டிருந்தனர்; ஆனால் இந்த முறை ஒரு பாலைவனப் பகுதியில். �� வர்களுக்குத் தாகமாக இருந்தது; இந்த முறை ஒரு இரும்புப் பட்டறைதான் கண்ணில் பட்டது. வேறெதுவும் இல்லை. �� ங்கிருந்த தொழிலாளி குடிப்பதற்கு எதுவுமில்லை என்று சொல்லி விட்டான். ஆனால் சங்கரா் �� ங்கிருந்த உருகிய இரும்பை, திரவ நிலையில் இருந்த இரும்பைப் பார்த்து விட்டு, �� தைக் கேட்டு வாங்கிக் குடித்து விட்டார். இரும்புக் குழம்பைக் குடித்த பிறகு, �� வர்களது சீடர்களை நோக்கித் திரும்பி, �� வர்களையும் குடிக்கச் சொன்னார்! சீடர்கள் பெரும் �� திர்ச்சியடைந்தனர்!
�� வர் சொல்வதைச் செய்ய வேண்டுமே தவிர, �� வர் செய்வதை �� ல்ல என்பதை, சங்கரர் �� வர்களுக்குப் புரிய வைக்க விரும்பினார். �� வர் எல்லையற்ற விழிப்புணர்வில் நிலை பெற்றிருந்ததால், கள் �� வரைப் பாதிக்கவில்லை. �� தை நீங்கள் �� னுபவிக்காத வரையில், உங்களால் �� றிந்து கொள்ள முடியாது. �� தனால் வெறுமனே வெளியி லிருந்து �� தைப் போல் நடிக்க முடியாது. �� து உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயிருந்து நிகழ வேண்டும்; �� ப்பொழுதுதான் நீங்கள் �� றிந்து கொள்வீர்கள்.
நீங்கள் உண்மையை உணர்வதில் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்கள் �� ல்லது உண்மையுடன் எவ்வளவு தூரம் இணைந்திருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய சொந்த முடிவு. தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்பவர்களுக்கு மட்டுமே என்னால் உதவ முடியும். நான் உங்களை மேலே தூக்கிவிட கையைக் கொடுக்க
நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகிவிடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும்.
முடியும்; ஆனால் குறைந்த பட்சம் உங்கள் கையை மேலே உயர்த்தி என்னுடைய கையை �� டைய விருப்பம் இருந்தால் மட்டுமே. நீங்கள் உண்மையிலேயே மேலே தூக்கிவிடப்பட வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்சம் உங்கள் கைகளை மேலே தூக்கி என்னை நோக்கி ரீட்ட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் வெறுமனே இருந்த இடத்திலேயே இருப்பதற்கான சுதந்திரத்தை நான் உங்களுக்கு �� ளித்து விடுவேன், �� வ்வளவுதான். �� தனால்தான், 'கடவுள் நீங்கள் �� டிமைத்தளையில் இருப்பதற்கான சுதந்திரத்தை �� ளிக்கிறார்!' என்று சொல்கிறார்கள்.
நம்மில் பலரும், நாம் கடவுளால் உதவப்பட வேண்டிய வகையில் உதவப்படவில்லை என்றே எண்ணுகிறோம். நான் சொல்கிறேன், கடவுளுக்கு உங்களைப் பற்றி, உங்களை விட நன்றாகவே தெரியும். இதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், �� வ்வளவே. உங்கள் சந்தேகத்தைச் சற்று விட்டுவிட்டு, கொஞ்சம் விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்; �� துவே போதுமானது. மற்றவை தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்.
ஒரு சின்ன கதை ...
ஒரு மீன் தொட்டியில் இரண்டு தங்க மீன்கள் இருந்தன. �� தில் ஒன்று மற்றொன்றிடம் கைட்டது, ''உண்மையிலேயே நீ கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறாயா ?''. மற்றொன்று சொன்னது, ''தினமும் நமது தண்ணீரை மாற்றுவது வேறு எதுவென்று நீ நினைக்கிறாய் ?''.
பிரபஞ்ச இருப்புத்தன்மை நமது எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது என்று நம்புவீர்களானால், நீங்கள் எந்த
கேட்கும்பொழுது தவற விட்டு விடுகிறீர்கள்.
விதமான கவலையுமின்றி இருப்பீர்கள். ஆனால் நினைவில் வையுங்கள், நான் சொன்னதுபோல், உங்கள் துவைகள், ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. உங்கள் தேவைகள் சில; ஆனால் ஆசைகளோபல. உங்கள்தேவைகள்தானாகவேபிரபஞ்ச இருப்புத் தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. உங்களுடைய ஆசைகள் �� திகரிக்கும் போது, �� வைகள் நிறைவேற்றப்படாததால், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மீதான உங்கள் நம்பிக்கையை இழக்கிறீர்கள்.
பாருங்கள், சாதாரண நம்பிக்கை என்பது வெறுமனே நம்புவது, நம்பிக்கையுடன், செயல்பாட்டில் இருக்கும் சக்தியும் சேர்ந்தது. நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்; ஆனால் விசுவாசத்தில் முடிய வேண்டும். நம்பிக்கையுடன், கொஞ்சம் சந்தேகமும் இருக்கும் ; ஆனால் விசுவாசத்தில் சந்தேகமே இருக்காது; ஏனெனில் நீங்கள் �� தை �� னுபவித்திருப்பீர்கள். நன்றியுணர்வின் �� ற்புதங்களை ரீங்களே �� னுபவிக்கும் பொழுது, நீங்கள் மேலும் மேலும் �� திர்ஷ்டத்தைக் கவர்ந்திழுக்கிறீர்கள். நான் இதை என் சொந்த �� னுபவத்திலிருந்து �� றிவிக்கிறேன்.
ஒரு சின்ன கதை ....
ஒரு முறை ஒரு சிறுவன் ஒரு �� ரசனது �� ரண் மனைக்குச் சென்றான். �� வன் ஒரே ஒரு இரவு �� ரண்மனை யில் தங்கிக் கொள்வதற்கு �� னுமதி கேட்டான். �� ரசன் ஏற்றுக் கொண்டான்; சி றுவன் தங்கினான். �� டுத்த நாள் காலை சிறுவன் �� ரசனிடம் வந்து �� வனுக்குத் தங்குமிடம் கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட குறைகளை, ஒரு முடிவின்றி புகார் கூறிக் கொண்டிருந்தான். �� ரசன், இது போன்றவர்களுக்கு ஒருநாள் தங்குவதற்கு இடம் கொடுத்துதே மிகவும் �� திகம் என்று சொல்லி, �� ந்தச் சிறுவனை உடனே
ரீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே �� ற்புதமாகத்தான் இருக்கிறது.
வெளியேற்றும்படிக்கட்டளையிட்டான். வருத்தமடைந்த சிறுவன் ஒரு கு ஃபி துறவியிடம் சென்று நடந்ததை விவரித்தான். �� வர் ஒன்றும் கூறவில்லை. �� வனிடம் வெறுமனே தன் சீடனாகி விடும்படிக் கூறினார். சில மாதங்கள் கழித்து, துறவி தான் �� ந்த �� ரசனைச் சந்திக்கப் போவதாகவும், �� வனையும் கூட வருமாறும் �� மைத்தார். �� வர்கள் �� ரசனிடம் சென்று, �� ரண் மனையில் சில நாட்கள் தங்குவதற்கு �� னுமதி கேட்டனர். �� ரசனும் �� னுமதியளித்தான். �� டுத்த நாள் காலை, �� ரசன் துறவியிடம் �� வருக்காகச் செய்திருந்த ஏற்பாடுகள் சௌகரியமாக இருந்ததா என்று கேட்டான். துறவி, �� வருக்குச் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். �� ரசன் மிகவும் சந்தோஷமடைந்து, �� வனது ஆட்களிடம் துறவிக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளை இன்னும் நன்றாகக் கவனித்துச் செய்யுமாறு உத்தரவிட்டான். துறவி சிறுவனிடம் சொன்னார், "இப்பொருது பார்த்தாயா ? இதுதான் வாழ்வின் இரகசியம். நன்றியுணர்வுடன் இரு; உன் மீது பொழியப்படும்."
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதில் தவறுகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுடன் இருக்கும்பொழுது இது நிகழ்கிறது. நன்றியுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் நேர்மறையான �� திர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள்; �� து தானாகவே, உங்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத �� ளவிற்கு �� திகமாகத் திரும்பக் கொண்டு வருகிறது.
நிறைய பெறுவதற்காக, மக்களை உதட்டளவில் புகழ்ந்து விட்டுப் பிறகு �� வர்களைத் தந்திரமாக ஏமாற்ற வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கண்டிப்பாக �� ல்ல! நீங்கள் வெளியுலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் ஒரு
ஒவ்வொரு கணமுமே �� ற்புதமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும், மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது.
நன்றியுணா்வான நிலையில் இருக்கும் பொழுது, உங்களுடைய நன்றியுணர்வானது உங்களிடமிருந்து பரவி பரவி ஒளிவீசிக் கொண்டிருக்கும். பிறகு, உங்களுக்குள் விஷயங்கள் வெறுமனே நிகழத் தொடங்கும்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நம்மைச் சுற்றி எவ்வளவு துன்பம். இது ஏன்?''. நான் சொல்கிறேன், இதெல்லாம் �� பத்தமானது. முதலில், நீங்கள் எண்ணுகிற �� ளவிற்கு �� வ்வளவு துன்பமில்லை. துன்பம் இருக்கிறது; சரி; ஆனால், �� து உங்கள் மனதினால் பெரிதாக்கப்படுகிறது. நீங்கள் சரியான புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தீர்களானால், இவற்றிலெல்லாம் உங்கள் மனம் எவ்வளவு தூரம் விளையாடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவற்றையெல்லாம் சொல்லி, மொத்த விஷயத்தையும் பெரிதாக்கி விடுவது சாதாரண சமூகப் பேச்சு வழக்காகிவிட்டது. இரண்டாவதாக, துன்பத்திற்குக் காரணம், நமது விசுவாசம் காணாமல் போய் விட்டதுதான், �� வ்வளவே. நமது விழிப்பற்ற வழிகளால் உந்தப்பட்டு, நாம் பேராசைக்காரர்களாகி விட்டோம்.
புரிந்து வெறுமனே, இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு வாத்திய இசைக் குழுவைப் போல் நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுகளும் மிகவும் ஒருமித்து நிகழுமாறு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது; இப்பொழுது குழப்பமாகத் தோன்றுவதெல்லாம், ரீங்கள் எவ்வளவு காரம் �� றிகிறீர்களோ, �� வ்வளவு தூரம் உங்களால் �� தில் ஆச்சரியப்படும்படியான ஒரு ஒழுங்கைக் காணமுடியும். இதை நாம் வெறுமனே �� றிந்து கொண்டு, நமது பாத்திரத்தை �� தற்கேற்றார் போல் சரியாகச் செய்ய வேண்டும்; �� ப்பொழுது வாழ்வு ஒரு இசை போலப் பாயும்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய ஒரு நன்றியணர்வுடன் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடுகிறது.
சிறிய நிகழ்வுகள் முதல் பெரிய நிகழ்வுகள் வரை, உங்களால் இந்த நிகழ்வுகளை நுட்பமாக உணர முடியுமானால், எவ்வாறு விஷயங்கள் ஒரு ஒழுங்காக மாற்றியமைக்கப்பட்டு நிகழும்படி செய்யப்படுகிறது என்பதையும், இந்த முழுச் செயல் முறையிலும் நீங்கள் ஒரு எளிய கருவியாக உபயோகப்படுத்தப் படுவதையும், ஒன்றாக நிகழ்வதன்- ஆற்றல், உங்களுக்குத் தன்னை முழு கோலாகலத்துடன் வெளிக்காட்டத் தொடங்கும். நீங்களும் இந்த பேரண்ட இசைக்குழுவின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் வெறுமனே �� ந்த இசையுடன் இசைந்து சென்று �� தை மகிழ்ச்சியாக �� னுபவிக்க வேண்டியதுதான் என்பதையும் �� றிந்து கொள்வீர்கள்! நீங்கள் �� ந்தப் பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான், �� தற்கு எதிராகச் செல்ல முயற்சிக்கும்பொழுது தான், பிரச்சினை ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை ....
ஒரு நாள் மக்கள் வேகமாக ஒருவனிடம் ஓடி வந்து, �� வனுடைய மனைவி ஆற்றில் விழுந்து விட்டதாகவும், �� டித்துச் செல்லப்படுவதாகவும் சொன்னார்கள். �� வன் உடனே ஆற்றிற்கு ஒடிச் சென்று, துணிகளைக் களைந்து விட்டு, ஆற்றில் குதித்து எதிர்ப்புறமாக நீந்தத் தொடங்கினான். மக்கள் கத்தினார்கள், "ஏன் எதிர்ப்புறமாக நீந்திச் செல்கிறாய் ? �� வள் கண்டிப்பாக நீரோட்டத்துடன்தான் சென்றிருப்பாள்''. �� வன் சொன்னான், ''என் மனைவியைப் பற்றி எனக்குத்தான் தெரியும்… ஆற்றில் கூட �� வள் நீரோட்டத்திற்கு எதிராகத்தான் சென்றிருப்பாள், �� தனுடன் �� ல்ல!".
(பலத்த சிரிப்பு ! )
Coincidence1
பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஏனெனில் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் நமக்கும் இடையில் �� ளங்காரம் உள்ளே வர �� மைதித்து விட்டோம். இன்னொரு பக்கம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்தைப் புரிந்து கொண்டு �� தனுடன் செல்வோமாயின் நாம் தன்னிச்சையாக இருப்போம். நம் வழியில் எதுவரினும் ஏற்றுக் கொண்டு நன்றியுணர்வுடன் விரிவடைந்து கொண்டிருப் போம்.
நீங்கள் தன்னிச்சையாக இருக்கும்பொழுது, எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள். நான் எப்பொழுதும் சொல்வேன் ... பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாக தக்க பதில் கொடுக்கும் திறமை 2. குருமார்கள் உலகம் முழுவதற்குமான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்! எவ்வாறு? ஏனெனில் �� வர்கள் எப்பொழுதும் தன்னிச்சையாகவும் பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் பிரவாகத்துடன் இசைந்து சென்று கொண்டும் இருக் கிறார்கள்! பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் வெறுமனே இசைந்து செல்லும் பொழுது, பிரபஞ்ச இருப்புத்தன்மையே எல்லாவற்றையும் ஒரு இயல்பான முறையில் நிகழக் செய்து விடும் என்பது �� வர்களுக்கு தெரியும் !
நீங்கள் நமது ஆசிரமத்திலுள்ள ஆசிரமவாசிகளிடம் பேசினீர்களானால், �� வர்கள் �� னுபவத்தைச் சொல்வார்கள். விஷயங்களை முன்பே தெரிந்து கொள்வதும், என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து கொள்வதும் �� வர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனெனில் நான் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் பிரவகித்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் �� வர்கள்
Responsibility is the ability to respond spontaneously1
செயல்படுவதற்கு போதுமான கால �� வகாசம் தேவை என்னும் கருத்தையே விட்டுவிடக் கற்றுக் கொள்கிறார்கள்; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதற்கும் எப்பொழுதும் தயாராக இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரமத்தில் விஷயங்கள் இவ்வாறு தான் நடைபெறுகிறது. எதுவும் எந்த முன்னேற்பாடும் இன்றி �� ந்த க்ஷணத்தில் கீர்மானித்துச் செய்யப்படுகிறது.
வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் ஆசிரமத்தில் நிகழும் இந்த ஒழுங்கான குழப்பத்தை கண்டு பேராச்சரியம் �� டைய நேரிடும். �� து பூஜையோ �� ல்லது வேறெதாவது நிகழ்ச்சியோ நான் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் சொல்வேன்; எல்லாம் செய்யப்பட்டு விடும். ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே சொல்வதற்குக் காரணம் நான் எந்த விதமான சட்டமோ திட்டமோ இல்லாமல் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருப்பதுதான்.
நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லக் கற்றுக் கொண்டு விட்டோமானால் எந்தவிதக் கவலையுமின்றி வாழ முடியும். ஆனால் எப்படியோ நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் போராடும் கலையில் தோச்சி பெற்று விட்டோம். �� தனால் துன்பப்படுகிறோம். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்துடன் உங்களை இசைவாக வைத்துக் கொண்டீர்களானால் ஒவ்வொரு கணமும் நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள். �� ந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன தேவையோ �� து கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டு கொள்வீர்கள்.
நீங்கள் உங்களை இசைவுபடுத்திக் கொள்ளும் பொழுது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரகாசத்தையும் சக்தியையும் உங்களுடன் எடுத்துக் செல்கிறீர்கள். விஷயங்கள் தானாகவே
Orderly Chaos
மாற்றியமைக்கப்படுவதையும், எல்லாம் �� தனதன் இடத்தில் வெட்டி ஒட்டி ஒன்று சேர்க்கும் ஜிக்ஸா புதிர்- போல தானாகவே பொருந்திக் கொண்டு, உங்களுக்கான விஷயங்கள் நடைபெறுவதையும் காண்பீர்கள். நீங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் இதற்குமுன் கேள்விப் பட்டிராத வகையில் தன்னிச்சையாகவும், உற்சாகத்துடனும் வரவேற்பளிப்பதையும் உங்களால் உணர முடியும்.
மக்கள் �� வர்கள் உங்களை நோக்கி ஒரு விவரிக்க முடியாத வகையில் கவாந்திழுக்கப்படுவதை உணர்வார்கள். உங்கள் வாழ்க்கை கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒரு இசைக் கலைஞனால் இசைக்கப்படும் பாடலாகிவிடும். நீங்கள் �� தற்கு வெறுமனே நடனமாடிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையே ஒரு இசையாகவும் நடனமாகவும் ஆகிவிடும். �� து ஒரு கொண்டாட்டமாகிவிடும் !
ஆனால் கொண்டாடுவதற்குப் பதிலாக நாம் எப்பொழுதும் மேலும் மேலும் தேடிக் கொண்டு இருக்கிறோம். �� ற்புதங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் �� ற்புதுங்களுக்காக காத்துக் கொண்டும் �� து நிகழவில்லை என்று எண்ணிக் கொண்டும் இருக்கிறோம்.
நான் சொல்கிறேன் ... �� ற்புதங்கள் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. �� வை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன! உங்களுடைய �� டையாளம் கண்டு கொள்ளும் திறனால் �� வை �� ற்புதங்களாக்கப்படுகின்றன! நன்றியுணா்வால் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் �� ற்புதங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள்! நன்றியுணா்வு உங்களை �� ற்புதங்களுடன் இசைவுபடுத்தும்.
Jigsaw Puzzle ஒன்று போல இருக்கும் பல சிறு துண்டுகளை ஒன்று சேர்த்து ஒரு உருவம் வரவழைக்கும் ஒரு புதிர்.
�� வற்றை மகிழ்ச்சியுடன் �� னுபவிப்பதோ �� ல்லது தவற விடுவதோ உங்கள் கேர்வு !
நீங்கள் �� வற்றைத் தவறவிடும் பொழுது �� திருப்தியுடன் இருப்பீர்கள். �� து இவ்வாறு இருக்கிறது ... கதவு திறந்துதான் இருக்கிறது; ஆனால் நீங்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்! 'உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது, நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்கள் �� தை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் ஏற்கனவே உங்களைச் சுற்றி நிகழும் �� ற்புதங்களைப் பார்க்காமல் �� வற்றை தேடிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள் ... தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் �� ற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான �� ற்புதம். முன்னதை சிறந்த மந்திர ஜால வித்தைக்காரரான பி.சி சர்க்கார் செய்வார். ஆனால் பின்னதைச் செய்ய ஆழமான புரிந்து கொள்ளுதல் தேவை.
இராமகிருஷ்ணர் �� டிக்கடி சொல்லும் ஒரு சின்ன கதை ... இரண்டு சகோதரர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மூத்த சகோதரன் வியாபாரத்தைத் தொடர முடிவு செய்தான்! இளையவன் சாதுவாகச் சென்றான். சில வருடங்கள் கழித்து �� வர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். �� வர்கள் கடந்த சில வருடங்களில் என்ன சாதித்தனர் என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். மூத்த சகோதரன் வெளியுலகில் சாதித்த எல்லா லோகாயதமான விஷயங்களையும் பட்டியலிட்டான். �� வனுடைய வியாபாரத்தைப் பர்றியும் �� வன் எவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறான் என்பது பற்றியும் விவரித்தான். பிறகு �� வன் இளைய சகோதரனிடம் �� வன் என்ன சாதித்திருக்கிறான் என்று கேட்டான். இளையவன் �� வனை
கடவுள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை �� ல்ல.
வெறுமனே ஒரு ஆற்றுக்கு �� ழைத்துக் சென்று �� தை சகஜமாக நடந்து கடந்தான். பிறகு பெருமிதத்துடன் �� றிவித்தான், "இதுதான் நான் சாதித்தது''. மூத்த சகோதரன் ஒரு படகை வாடகைக்கு �� மர்த்திக் கொண்டு �� தில் �� வனை மறுகரைக்கு �� ழைத்துச் சென்று �� வனிடம் சொன்னான், ''என்ன? இரண்டு �� ணாவில் சாதிக்க வேண்டியதை நீ பல வருடங்களில் சாதித்திருக்கிறாய்!''.
வெளியுலகில் �� திசயங்கள் புரிய முடிந்தால் ஆன்மீகவாதிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆகிவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். �� ப்படி �� ல்ல! புரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகம் என்பது வெளியுலகில் �� திசயங்கள் புரியும் விளையாட்டல்ல. �� து உள்ளுலக விளையாட்டு - உங்களுடைய மாபெரும் �� திசயம்! புறத்தன்மையை தனித்தன்மையாக மாற்றுவதே மாபெரும் �� ற்புதம்.
மக்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் �� திசயங்கள் செய்து காட்டுமாறு கெஞ்சுகிறார்கள். நான் �� வர்களிடம் சொல்கிறேன், பெயரளவிலான இந்த �� திசயங்களெல்லாம் என் நிலையை �� ளக்கும் ஒரு �� ளவுகோல் �� ல்ல. ஆனால் �� வர்கள் கேட்க விரும்புவதில்லை. வெறுமனே செய்து காட்டுவதற்காக சில எளிய உத்திகளான பொருள்களை வரவழைத்தல் போன்ற ஒன்றிரண்டை செய்தால் கூட, மக்கள் என்னிடம் இந்த �� திசயங்களை, மந்திர ஜால வித்தையைக் காண்பதற்காக வர ஆரம்பித்து விடுவார்கள். உருமாற்றத்திற்காக �� ல்ல! �� துதான் என் கவலையே.
ஒரு நாள் சில பக்தர்களின் விடாப்பிடியான கெஞ்சுதலின் காரணமாக ஒரு லக்ஷ்மி விக்ரகத்தை தொலைகடத்தல் மூலம் வரவழைத்து �� வர்களிடம் கொடுத்தேன். �� வர்களிடம் �� து
Changing Personality to Individuality is the greatest miracle
ஒரு �� ற்புதம் �� ல்ல என்று விளக்கினேன். உங்களுக்கு நீங்கள் பார்ப்பதன் காரண- விளைவு உறவு முறை தெரியாததால், நீங்கள் �� தை �� திசயம் என்று எண்ணுகிறீர்கள்.
உண்மையில் இந்த தொலைகடத்தலில் என்ன நிகழ்கிறது என்றால், தொலைபேசியில் எவ்வாறு உங்கள் குரல் ஒலியலைகள் மின்குறிப்புகளாக மாற்றப்பட்டு ஒரு ஊடகத்தின் வழியாகக் கடத்தப்பட்டு மறுமுனையில் மாற்றப்படுகிறதோ, �� தே போல, நான் வெறுமனே ஒரு பொருளை சக்தியாக மாற்றி காற்றின் வழியாகக் கடத்தி மீண்டும் �� தைப் பொருளாக மாற்றி விடுகிறேன், �� வ்வளவுதான். இதில் ஒன்றும் �� திசயமில்லை.
�� தனால் �� திசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுணர்வுடனும் �� ன்புடனும் வாழுங்கள்; தானாகவே �� திசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்களுடைய உருமாற்றமே ஒரு குருவின் மூலமாக நிகழக்கூடிய மாபெரும் �� திசயமாகும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு குருவிடம் இருந்து உங்களுக்குத் தேவை �� திசயங்கள் �� ல்ல; �� றிவு மட்டுமே.
�� றிவுக் கூட்மை வளரும் பொழுது உங்களுடைய தினசரிச் செயல்பாடுகளை முயற்சியின்றிக் கையாளுவீர்கள்; �� மைதியாக இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு மேலாளர் என்று வைத்துக் கொள்வோம்; உங்களுக்குப் பல கடமைகள் இருக்கின்றன, இல்லையா ? மக்களைக் கூலிக்கு �� மர்த்திக் கொள்கிறீர்கள், �� வர் களுடைய செயல்திறனை மேற்பார்வையிடுகிறீர்கள், �� வர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறீர்கள், இவ்வாறு பலவும் செய்கிறீர்கள். இவற்றை யெல்லாம் உங்களால் மன�� ழுத்தம் இன்றிச் செய்ய முடிகிறதா? �� றிவுக் கூர்மையினால் இவற்றையெல்லாம் உங்களால்
என்னால் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது; ஆனால் உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.
மன�� ழுத்தமின்றிக் கையாள முடியும். �� மைதியுடன் இருப்பீர்கள். உங்களுக்குத் தேவை �� றிவுக் கூர்மையே தவிர ஆற்றலல்ல. �� தை நினைவில் வையுங்கள்.
பிரஞ்ச இருப்புத் தன்மை உங்களை பாதுகாக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, �� னுபவித்து உணர்ந்தீர்களானால், நீங்கள் உருமாற்றமடைவீர்கள்; இதுபோன்ற ஏமாற்றங்களிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று தனித் தன்மையுடையவராவீர்கள். நாம் எப்பொழுதும் சொல்பவர்களையும் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் நம்புகிறோம்; ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் உயிர் மூலமான பிரபஞ்ச இருப்புத் தன்மையை ஒரு போதும் விசுவசிப்பதில்லை.
பாரதத்தில் மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கிளியிடம் கேட்கும் ஒரு பழக்கம் இருக்கிறது!
சாலையோர நடைபாதைகளில் ஒருவன் ஒரு கூண்டுக்குள் கிளியை வைத்திருப்பான். �� ந்த வழியாகச் செல்லும் மக்கள் �� வனிடம் நின்று கொஞ்சம் பணம் கொடுத்து �� வர்களது எதிர்காலத்தைப் பற்றி விசுவாசத்துடன் கேட்பார்கள். �� வன் கூண்டைத் திறந்து �� டுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்கட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்துத் தரும்படி கிளிக்குக் கட்டளை யிடுவான். கிளி கூண்டிலிருந்து வெளியே வந்து �� தன் �� லகால் ஒரு சீட்டை எடுத்து �� வனிடம் கொடுக்கும். �� வன் �� தில் எழுதப்பட்டிருப்பதைப் படிப்பான். �� துதான் கேட்பவருடைய எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு !
ஆற்றிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்லும்படிக் கேட்கிறான்! இது எவ்வாறு சாத்தியம்? நான் சொல்கிறேன்,
உங்கள் தேவைகள் ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. தேவைகள் தானாகவே பிரபஞ்ச இருப்புத்தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற முட்டாள்கனங்களையெல்லாம் விட்டு விட்டு இசைவுடன் இருக்கத் தொடங்குங்கள். மைய இழையான நன்றியுணர்வை பிடித்துக் கொண்டு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லுங்கள்.
நீங்கள் குருமார்களை கவனித்தீர்களானால், �� வர்கள் மிகவும் தன்மையுடனும் தோன்றுவார்கள். இதற்குக் காரணம் �� வர்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து செல்வதே. ஆனால் நீங்கள் �� வர்களது நிலையைப் புரிந்து கொள்ளாமல் �� ந்தஸ்தை மட்டுமே பார்க்கிறீர்கள். நீங்கள் �� வர்களது நிலையைப் புரிந்து கொண்டீர்களானால், �� வர்கள் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையில் கலந்து விட்டதால்தான் எப்பொழுதும் இவ்வளவு ஆனந்தமயமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த நிலையை �� டையத்தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "ஒ! �� வர் ஒரு குரு; �� வர் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்கிறார். �� வருக்கு எப்படி என்னுடைய பிரச்சினைகளைப் பற்றித் தெரியும் ? நான் இங்கு ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமே போராடிக் கொண்டு இருக்கிறேன்; �� வரோ எப்பொழுதும் நன்றியணர்வுடன் இருக்கச் சொல்கிறார்?''.
நான் சொல்கிறேன் ... நீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும்தான் பார்க்கிறீர்கள்; நீங்கள் �� வருடைய �� ந்தஸ்தை மட்டுமே பார்த்து �� வருக்கு உங்களுடைய தினசரி விஷயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று எண்ணுகிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் �� வருக்குக் கொடுக்கும் மரியாதை �� வரது நிலைக்காக;
நன்றியுணர்வின் �� ற்பதங்களை நீங்களே �� னுபவிக்கும்பொழுது, நீங்கள் மேலும் மேலும் �� திர்ஷ்டத்தைக் கவர்ந்திமுக்கிறீர்கள்.
�� ந்தஸ்துக்காக �� ல்ல. �� ந்த நிலையை �� டைவதற்கு �� வர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை ரீங்கள் �� றிய மாட்டீர்கள்.
நீங்கள் ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமான போராட்டத்தை பற்றிப் பேசுகிறீர்கள். நான் என் சொந்த �� றைபவத்திலிருந்து சொல்கிறேன் ... நான் �� லைந்து திரிந்த நாட்களில் பல நாட்கள் உணவின்றியே இருந்திருக்கிறேன். ஆனால் நான் �� தை ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு குறையாக நினைத்ததில்லை. நான் மிகவும் ஆர்வத்துடன் உண்மையைத் தேடிக் கொண்டிருந்ததால், எல்லாமே - உணவில்லாமல் இருப்பது கூட -கியானமாகிவிட்டது.
உங்களுக்குத் தெரியுமா ... சில தர்ம சத்திரங்களையும், சந்யாசிகளுக்கு நல்ல மரியாதை தரும் வட பாரதத்தையும் தவிர, மக்கள் எப்பொழுதும் பொதுவாகவே சந்யாசிகளைத் தவிர்த்து விடுகின்றனர். சந்யாசிகள் எப்பொழுதும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றனர். �� வர்கள் திருடிச்செல்வதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. நான் சொல்கிறேன் ... ஒரு போதும் �� வா்களைத் தவிர்த்து விடாதீர்கள். �� வர்களுக்கு ஏன் கொஞ்சம் உணவு கொடுக்கக் கூடாது ? �� துவே �� வா்களுக்குப் போதுமானது. மக்களுக்குக் கொடுக்கும்போது ஒருபோதும் குழுபோதும் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் உங்கள் செல்வத்தில் இருந்து கொஞ்சம் கொடுக்கும் 'தானி'யாக இருக்க விரும்பாவிட்டால் இறக்கும் பொழுது எல்லா வற்றையும் விட்டுச் செல்லும் 'மஹாதானி'யாகி விடுவீர்கள்!
எப்படியோ ... தயவுசெய்து நான் என் சொந்த �� னுபவத்திலிருந்துதான் புரிந்து
நன்றியுணர்வுடன் இருங்கள். உங்கள் மீது பொழியப்படும். இதுதான் வாழ்வின் இரகசியம்.
கொள்ளுங்கள். ஆழமான கஷ்டங்களிலும் போராட்டங்களிலும் கூட. �� லைபாயாத விசுவாசத்துடனும் நன்றியுணர்வுடனும் செயல்பட்டு, உங்கள் உள் �� றிவுக் கூர்மையை உபயோகித்து �� வற்றைக் கடந்து செல்வீர்களானால், நீங்கள் �� திக நன்றி யுணா்வுடனும் �� றிவுக் கூர்மையுடனும் வெற்றிகரமாக வெளிவருதைக் காண்பீர்கள்!
நீங்கள் மிகவும் விலைமதிப்பற்ற எதையேனும் இழந்து விட்டால் கூட �� தைச் சிலகாலம் மகிழ்ச்சியுடன் �� னுபவித்தற்காக வெறுமனே நன்றியுணர்வுடன் இருங்கள், �� வ்வளவே. நீங்கள் தூய்மையான நன்றியுணர்வாகி விடும்பொழுது, இழந்து விட்ட எதற்காகவும் �� ழுது கொண்டிருக்க மாட்டீர்கள். �� து இருக்கும் வரையில் வெறுமனே மகிழ்ச்சியாக �� பைவிப்பீர்கள்; �� து போன பிறகும் தொடர்ந்து நன்றியுணர்வுடனேயே இருந்து கொண்டிருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை ...
ஒரு �� ரசன் �� வனது நாட்டிலேயே இரவில் மாறு வேடத்தில் நகர்வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு இரவும் நகரம் முழுவதும் உறக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு குரு குரு முட்டும் ஒரு மரத்தினடியில் ஆனந்தமயமான நிலையில் �� மர்ந்திருப்பதைக் காண்பான். �� ந்த குருவிடம் �� வனுக்கு ஒரு ஒரு ஆழமான மரியாதை ஏற்பட்டது; ஒரு இரவு �� வனுடன் �� ரண்மனைவில் வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். குரு சொன்னார் "சரி. நான் இன்றே வருகிறேன். நாளை என்பது ஒருபோதும் நிச்சயமில்லை''. �� ழைப்பு திடீரென்று எதிர்பாராவிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், �� ரசன் �� ரண்மனைக்கு �� ழைத்துச் சென்றான். �� ரண்மனையில் �� வருக்கு �� றைகளில் சிறந்ததையும், சிறந்த உணவையும் �� ளித்தான்.
பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை.
குருவோ எல்லாவற்றையும் நன்றாக மகிழ்ச்சியுடன் �� னுபவித்தார். �� வர் எல்லா லோகாயதமான சுகங்களையும் �� பைவிப்பதை �� ரசன் கவனித்துக் கொண்டே யிருந்தான். ஒரு உண்மையான குருவானவர் இவ்வாறு �� னுபவிப்பார் என்பதை �� வனால் நம்ப முடியவில்லை. �� வனுக்கு குருவின் மீதான மரியாதை நாளாக நாளாகக் குறைந்து கொண்டே வந்தது. �� வன் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தான். இறுதியில் ஒருநாள் குரு �� வனிடம் சொன்னார். ''ஏதோஒன்று உன்னை தொல்லை செய்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே, நீ ஏன் �� தை வெளியே சொல்லக் கூடாது ?''. �� ரசன் சொன்னான், ''ஆம், நீங்கள் இவை எல்லாவற்றையும் என்னைப் போலவே �� பைவிப்பதைக் காணும் பொழுது, என்னால் உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை''. குரு புன்னகையுடன் சொன்னார் ''சரி நாம் சிறிது நடக்கலாம்''. �� ரசன் சம்மதித்தான். �� வா்கள் நடக்கலாயினர். வெகு நேரம் �� மைதியாக நடந்தனர். ஒரு ஆற்றையடைந்தனர்; �� த்துடன் �� ந்த �� ரசனின் எல்லை முடிவடைந்து விடுகிறது. குரு சொன்னார், "சரி, நான் தங்கும் காலம் முடிந்து விட்டது. நான் உன்னுடைய இராஜ்ஜியத்தை விட்டுச் செல்கிறேன். நீயும் வருகிறாயா?''. �� ரசன் சொன்னான், "என்னால் எவ்வாறு முடியும்? எனக்கு இராஜ்யம் இருக்கிறது; என்னுடைய மக்கள் இருக்கிறார்கள், இன்னும் நான் தீர்க்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன!''. குரு புன்னகையுடன் கேட்டார், ''இப்பொழுது உன்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?'. குருவின் வார்த்தைகள் �� ரசனை பலமாகக் குலுக்கியது.
எல்லாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையைச் சேர்ந்தது என்று குருவுக்குத் தெரியும். �� தனால்தான் �� ந்தக் கணத்தில்,
�� ற்புதங்கள் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. �� வை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன.
நன்றாக �� னுபவித்து, முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழப்படுகிறது. �� வர்கள் எதையும் இழப்பதைப் பற்றி �� ச்சப்படுவதில்லை : ஏனெனில் இழப்பதற்கு எது உன்னுடையது ?
ஒருபோதும் இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள் �� தைத் தற்காலிகமாக வைத்திருக்கிறீர்கள், �� வ்வளவுதான். உங்களிடம் எது இருப்பினும் இல்லாவிடினும் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருங்கள். �� துவே விடுதலை தரும் வாழ்விற்கான வழி. இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால், உங்களால் மாபெரும் சுதந்திரத்தை �� னுபவிக்க முடியும்.
இன்னொரு �� ருமையான சின்ன கதை .....
கடவுளும், உலகின் எல்லா விஞ்ஞானிகளும் சந்தித்து ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். கடவுள் எதைச் செய்தாலும், விஞ்ஞானிகளும் ஏதோ ஒரு பொருளிலிருந்து �� தை �� ப்படியே உருவாக்கினர். இறுதியாக கடவுள் மண்ணிலிருந்து மனிதனைப் படைத்து விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார். விஞ்ஞானிகள் மண்ணை எடுக்கத் துவங்கினர் ... கடவுள் சொன்னார், "பொறுங்கள்! �� தை உங்களுடைய மண்ணிலிருந்து செய்யுங்கள், என்னுடையதில் இருந்து �� ல்ல!''.
மனிதன், பிரபஞ்ச இருப்புத் தன்மையே படைத்தது, படைக்கப்பட்டது மற்றும் படைத்தல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். �� ப்பொழுதுதான் �� வனால் விஷயங்களை எந்தவிதக் கவலையுமின்றி, வெறுமனே �� னுபவிக்கத் தொடங்க முடியும். �� ப்பொழுதுதான் �� வனால் என்னுடையது என்பதையும் நான் செய்தேன் என்பதையும் கைவிட முடியும்.
�� தனால் மனோபாவத்தை �� திருப்தி, கவலைகள், மனச்சோர்வு ஆகியவற்றைத் தேடுவதிலிருந்து, நன்றியுணர்வுடன் நிகழ்காலத்தைத் தேடுவதை நோக்கி மாற்றியமைத்துக் கொண்டால், உங்களால் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சக்தியை இன்னும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்; பிறகு நன்றியுணர்வே உங்களுடைய மனோபாவமாகிவிடும்.
ஒரு சின்ன கதை ....
ஒருவன் �� வன் மனைவிக்குக் காய்கறிகள் வாங்கி வர கடைத்தெருவிற்குச் சென்றான். �� வன் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். �� தைப்பார்த்த மனைவி சொன்னாள், ''ஓ! இவையெல்லாம் மிகவும் முற்றிப் போய்விட்டது. என்னால் இவற்றைச் சமைக்க முடியாது''. �� வன் �� டுத்த நாள் கடைக்குச் சென்று, இந்த முறை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வெண்டைக்காய்களை வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். மனைவி சொன்னாள், "நீங்கள் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? எல்லாம் மிகவும் பிஞ்சு; இதை வைத்துக் கொண்டு நான் நினைத்த உணவைச் செய்ய முடியாது''. �� டுத்த நாள் �� வன் கடைத்தெருவிற்குச் சென்று, கடைக்காரரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான், "தயவு செய்து எனக்கு ரொம்ப முற்றலாகவோ �� ல்லது ரொம்பப் பிஞ்சாகவோ இல்லாத நல்ல வெண்டைக்காய்கள் கொஞ்சம் கொடு''. கடைக்காரரும், �� வரே சிறந்த வெண்டைக்காய்களாகப் பொறுக்கியெடுத்துக் கொடுத்தார்; �� வன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் காட்டினான். �� தைப் பார்த்த மனைவி சொன்னாள், "என்ன? இன்றைக்கும் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து விட்டீர்களா!' ' .
தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் �� ற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான �� ற்புதம். (பலக்க சிரிப்பு!)
நம்மில் பலருக்கும் பாராட்டுதல் என்பது ஒரு போதும் தன்னிச்சையாக பாராட்ட முடியவில்லையென்றால், நம்மிடம் குறை கூறும் �� ல்லது �� திருப்தியுடன் இருக்கும் இயல்பு இருக்கிறது என்று �� ர்த்தம். உண்மையில், �� திருப்தியே நமது மனதின் உணவாகும்.
�� திருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதைப் போன்றது. மனம் �� தை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். நாம் மிகவும் திருப்தியுடன் இருக்கும் பொழுது என்ன நிகழ்கிறது? மனதிற்கு உணவில்லாமல் போகிறது. �� தற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. �� து தன் உணவைத் தேட ஆரம்பிக்கிறது!
ஒரு பெண்மணி செருப்புக் கடைக்குச் சென்றாள். �� வள் கால்களுக்குப் பொருந்தும்படியான செருப்பைக் கைட்டாள்; விற்பனையாளரும் �� வளுக்குப் பொறுமையாக பல ஜோடி செருப்புகளைக் காண்பித்தார். �� வளும் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சிசெய்து, எதுவும் �� வளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்று எண்ணினாள். இறுதியாக, விற்பனையாளர் ஒரு ஜோடி செருப்புகளைக் காண்பித்து, �� வற்றை முயற்சி செய்து பார்க்குமாறு சொன்னார். �� வள் �� தை போட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள், ''இது மிகவும் சரியாகப் பொருந்துகிறது, ஆனால், இது சரியான �� ளவு தானா என்று நான் ஆச்சரியமடைகிறேன்''.
(சிரிப்பு)
நீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ
�� திசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள்.
முடியாது. �� து உங்கள் மனதின் ஒரு நிலை; �� தற்கு உங்களால் மட்டுமே உதவிக் கொள்ள முடியும். நம்மில் பலரும் �� திருப்தியாக இருப்பதிலும், உணர்கிறோம் ; ஏனெனில் �� தைப் பற்றிப் பேசுவதற்கு எப்பொழுதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது; மனதிற்கு எப்பொழுதும் வேலை இருந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் திருப்தியாக இருப்பது என்பது மனதை இழப்பதைப் போன்றது. நாம் எப்பொழுதும் திருப்தியாக இருக்க விரும்புவதாகச் சொன்னாலும், �� து நிகழும் பொழுது நாம் தயாராக இல்லாமல் இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணம். நமது மனம் தந்திரமாக விளையாடுகிறது; ஏனெனில் �� து மெல்வதற்கு ஏதேனும் தேவை.
தொடுவானத்தை நோக்கி ஓடும்பொழுது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். தொடுவானம் என்பது கற்பனையான ஒரு கோடு; ஆனால், �� தன் பின்னால் ஓடும்பொழுது பாதுகாப்பாக உணர்கிறோம்; இருக்கிறது! மனம் எப்பொழுதும் ஒடிக் கொண்டே இருப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது !
நீங்கள் இதுபோன்றிருந்தால், உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், �� வ்வளவுதான். நீங்களே உங்களுக்கு சுய முரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உதாரணமாக, உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; ஆனால் தொடர்ந்து குறை கூறிக் கொண்டிருப்பதன் மூலமும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க மறுப்பதன் மூலமும், உங்களை நீங்களே திருப்தியடைய விடாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் விரும்புவது ஒன்று; ஆனால் உங்கள்
மீது கொண்டு வருவது வேறொன்று. திருப்தியடைவகை வாம்நாள் சாதனையாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கிறது !
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... உங்களுக்கு சுயமுரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்ளும் �� ந்தக் கணத்திலேயே, உங்களுடைய துயரம் ஆரம்பித்து விடுகிறது. உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய ஒவ்வொரு �� வுன்ஸ் சக்தியையும் �� வ்வாறு செய்வதற்கான வழியில் செலுத்துங்கள். இதுபோன்ற தெளிவுடன் செயல் படுவீர்களானால், உங்களை ஒருபோதும் ஏமாற்றிக் கொள்ள மாட்டீர்கள்; விரைவில் நீங்கள் விரும்புவதைப் போல் ஆகி விடுவதையும் காண்பீர்கள்!
நன்றியுணா்வே உங்கள் தியானமாகி விடும் ஒரு வெளியில் நீங்கள் நுழையும் பொழுது, தானாகவே திருப்தி ஏற்படுகிறது. நமக்குத் தெரிந்த சாதாரண திருப்தியானது எப்பொழுதும் ஒரு காரணத்துடனேயே வருகிறது. �� து வெளியுலகில் நிகழ்ந்த ஏதோ ஒன்றுடன் தொடர்புடையது; �� து உங்களுடைய சுறுசுறுப்பான மனதிற்குத் தற்காலிகமாக கொஞ்சம் ஒய்வு கொடுக்கிறது, �� வ்வளவே. உங்கள் மனம் ஓய்வில் இருக்கும்பொழுது, நீங்கள் திருப்தியென்பது இது �� ல்ல.
உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரட்தரமான நன்றியணா்வுடன் இருப்பதாகும். உண்மையான திருப்தி என்பது எதையும் கேட்காது. �� து எல்லாவற்றையும் வெறுமனே
ஆற்றிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனம் ?
எந்தவிதமான காரணமும் இன்றி மகிழ்ச்சியுடன் �� னுபவிக்கும் ; �� தற்குக் காரணம் தேவையில்லை. நீங்கள் இந்த நிலையை �� டைந்தீர்களானால், என்னவென்று தெரியாது.
ஒரு சின்ன கதை ...
ஒருவன் டாக்டரிடம் சென்று �� வனுக்குத் தூக்கமின்மை இருப்பதாக முறையிட்டான். டாக்டர் கேட்டார், '' �� தனால், உங்களால் இரவில் தூங்கவே முடிவதில்லையா?'. �� வன் சொன்னான், "நான் இரவில் நன்றாகத் தூங்குகிறேன் டாக்டா்". டாக்டர் கேட்டார், ''பிறகு உங்கள் பிரச்சினைதான் என்ன?''. �� வன் சொன்னான், ''என்னால் முடிவதில்லை''.
(பலத்த சிரிப்பு ! )
நாம் மேலும் மேலும், ஒரு �� ளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை ஒரு �� ளவுகோல் இருந்தாலும், �� து முடிவற்றதாக இருக்கிறது; �� துதான் பிரச்சினை. நமது மேலும் மேலும் கேட்கும் மனோபாவத்தால், முழுவதுமாக குருடாக்கப்பட்டு விட்டோம். இதனால், நாம் எங்கு நிற்கிறோம் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. நாம் வெகுகாலமாக உள்நோக்கிப் பார்க்கவேயில்லை. நாம் வெறுமனே நமது மனதால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய �� றியாமை நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமே துன்பத்தை உள்ளே உருவாக்கிக் கொண்டு, நிவாரணத்தை வெளியே தேடிச் செல்கிறோம்.
உங்களால் இந்த நகைச்சுவைக்குச் சிரிக்க முடிந்ததன் காரணம், நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ரீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும் தான் பார்க்கிறீர்கள். �� ந்நிலையை �� டைவதற்கு �� வர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை நீங்கள் �� றிய மாட்டீர்கள்.
என்பது உங்களுக்குத் தெரியும்; நீங்களும் �� தில் ஒரு பகுதியல்ல என்பது உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையில், பல சமயங்களில், நீங்களும் இதே சூழ்நிலையில் இருக்கிறீர்கள்; �� து உங்களுக்குத் தெரிவதில்லை. �� ந்த சமயங்களில், நீங்கள் கவனிப்பவர் �� ல்ல. நீங்கள் முழு விஷயத்திலும் மிகவும் ஆழ்ந்துவிட்டதால், �� து உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகிவிடுகிறது. �� து உங்களுக்கு ஒரு திடமான உண்மையாகிவிடுகிறது.
ஏதேனும் ஒரு விஷயம் உங்களைத் தொந்திரவு செய்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம். இந்த நகைச் சுவையை ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடனே இந்த நகைச்சுவையுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து, விழிப்புணர்வுடன், உங்களைத் தொந்திரவு செய்வது எது என்பதைப் பாருங்கள். ஆழமாகச் சென்று, உண்மையிலேயே உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதா, �� ல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட �� மைதித்துக் கொண்டிருக்கிறீர்களா, என்பதைப் பாருங்கள். இறுதியில் ரீங்கள் வெறுமனே சிரித்து விடக் கூடும்!
ஒரு பெண்மணி நீண்ட தூர விமானப் பயணம் செய்து கொண்டிருந்தாள். உணவு பரிமாறிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். �� வள், �� ந்தப் பெண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, �� டுத்தவரை நோக்கி நகர்ந்து சென்று விட்டாள். சிறிது நேரத்தில் �� ந்தப் பெண்மணி விழித்துக் கொண்டு, �� வளது உணவைக் கேட்டாள். விமானப் பணிப்பெண் �� வளுக்கு உணவைக் கொண்டு வந்தாள். உணவைத் தொட்டுப் பார்த்த �� ந்தப் பெண்மணிக்கு சுரீர் என்று கோபம் வந்தது, "நீங்கள் என்ன விமானக் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உணவு குடாக இல்லை. நான் இந்த
இழப்பதற்கு எது உன்னுடையது ?
விமானத்திற்கு மூக்கு முட்டப் பணம் கொடுத்திருக்கிறேன்; எனக்கு குடான உணவு கூடக் கொடுக்க முடியாதா!". விமானப் பணிப்பெண் மன்னிப்புக் கேட்டாள், "மேடம், தயவுசெய்து எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். சூடு செய்யும் �� டுப்பு வேலை செய்யவில்லை. மற்ற �� னைவரும் இப்படித்தான் சாப்பிட்டார்கள்''. �� ந்தப் பெண்மணி சொன்னாள், "�� ப்படியா? �� ப்படியென்றால் சரி!".
(சிரிப்பு!)
பாருங்கள், உணவு இப்பொழுதும் குளிர்ந்துதான் இருக் கிறது; ஆனால், �� ந்தப் பெண்மணிக்கு இப்பொழுது வருத்த மில்லை; ஏனெனில் எல்லாரும் �� ப்படித்தான் சாப்பிட்டனர் என்பது �� வளுக்குத் தெரியும்! எல்லாம் மனதின் விளையாட்டு என்று நான் சொல்வது இதைத்தான்; எல்லாம் மனதின் சரி செய்து கொள்ளுதல் - மனது �� தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறது; நீங்கள் �� தை ஆக்ரமிக்க �� னுமதித்து விட்டதால், உங்களிடம் விளையாடுகிறது. நீங்கள் திருப்தியில் மையம் கொள்ளவில்லை; �� தனால் உங்கள் மனதிற்கேற்றவாறு �� லை பாய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
�� தனால், நான் சொன்னதுபோல், இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் �� னைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று �� ர்த்தம்; நீங்கள்தான் மொத்த உலகத்தையும் உங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்களால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாருங்கள், ஆழ்ந்து பார்க்கும் பொழுது, உண்மை என்ன வென்றால், நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தவர்கள்;
Adjustment¹
�� துவே இறுதியான, எங்கும் பரவியிருக்கும் சக்தியாகும்: �� துவே �� னைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது உள்ளார்ந்த இயல்பும் கூட, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை திரும்பப் பெறுவதுகான்; �� தனால் நாம் எந்தப் பிரச்சினையும் இன்றி இசைந்து செல்ல முடியும். ஆனால், எங்கோ நாம் புரிந்து கொள்ளுதலைத் தவறவிட்டு விட்டு, நம்மைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையில் இருந்து துண்டித்துக் கொண்டு, லோகாயதமான
என்ற எண்ணத்தில், ஒடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மிருகக்காட்சி சாலைக்குச் கூண்டுகளின் முன்னால் மிக நீண்ட வரிசையிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எப்பொழுதும் மக்கள் சிங்கம் மற்றும் புலிகளின் முன்னால் வெகுநேரம் நின்றுவிட்டு, ஒரு பயங்கலந்த வியப்புடனும், மரியாதையுடனும் �� வற்றைப் போற்றிப் பாராட்டி
விட்டுச் செல்வதைக் காணலாம்.
விஷயங்களின் பின்னால், �� தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்
உணர்ந்து கொள்ளாமல் கூட, இதை நாம் செய்வதன் காரணம், நம்மை விடப் பெரிய �� ல்லது வலிய விஷயங்களைப் பார்ப்பதன் மூலம், நாம் மீண்டும் உறுதி செய்து கொள்கிறோம்; நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் �� ல்ல என்பதே நமக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் �� ல்ல என்பது நமக்குத் தெரியும். உண்மையில் நமது இருப்புத் தன்மை, இந்த பேரண்டப் பிரபஞ்சத்தில், நமது உண்மையான பங்கை ஞாபகப்படுத்தும் இது போன்ற ஏதாவதொரு கம்பீரத் தன்மையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
�� திருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதை போன்றது. மனம் �� தை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.
மக்கள் பார்க்கும் பொழுது �� வர்களுக்குக் கிடைக்கும் இந்த உறுதி மொழிக்காகவே. இது போன்ற உறுதி மொழியைக் கோயில்களில் பெறுகிறார்கள். எப்படியோ, நமது உள் ஆழத்தில், நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் �� ல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த உணர்வு நமக்கு �� னுபவமான உண்மையாக வேண்டும். பிறகு நாம் நிச்சயமாகத் தெரிந்து கொண்டு விடுவோம்.
நீங்கள் இமயமலைக்குச் சென்றால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஆழத்தைப் பற்றி, நிரந்தரமாகவும் உறுதியாகவும் ஞாபகப்படுத்தப் படுவீர்கள். ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்கு மலைகள் எழும்பி நிற்பதும், மலைகள் பள்ளத் தாக்கு களாகி விடுவதும், பள்ளத் தாக்குகள் மலைகளாக எழும்புவதும், ஆதியந்தம் காண முடியாமல் இருக்கிறது; கங்கை நதி பள்ளத்தாக்குகளில் பல மனநிலைகளிலும், பல வண்ணங்களிலும் வழிகளிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியில் சலசலத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருக்கிறது. மனிதனால் செய்யப்படாத உலகம் ஒன்று இருக்குமானால், �� தை நிரூபிக்க இமயமலை எழுந்து நிற்கும். மனிதர்கள் இறுதியான மன்னர்கள் �� ல்ல என்பதை இமயமலை நிரூபிக்கிறது. நீங்கள் இமயமலையைப் பார்க்கும்பொழுது, எவ்வாறு பல நூறு கிலோ மீட்டர்களில், பனிமலைகள் வெறுமனே பனிமலைகளாக தோன்றுவதையும், பிறகு மலைகளாகவும் நீராகவும் மாறி விடுவதையும், பின்னர் வெறுமனே நீராக மட்டுமே ஆகிவிடுகிறது என்பதையும் காண்பீர்கள். இயற்கையின் �� ற்புதங்கள் �� தன் உச்சத்தில் இத்தகையதாக இருக்கிறது.
ரீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ முடியாது.
புத்தகங்களால் வார்க்கைகளால் கற்பிக்க முடியாததை, இமயமலையால் வெறுமனே பார்ப்பதன் மூலமாகவே �� னுபவமாகக் கற்றுக் கொடுத்து விட முடியும், நீங்கள் �� தைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது மட்டுமே தேவை. இமயமலை, ஊடுருவிச் செல்லும் �� மைதியுடன் இருக்கும், உயிருள்ள ஒரு சக்தி வடிவம். நீங்கள் வெறுமனே �� தை ஊடுருவிச் செல்ல �� னுமதியுங்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் �� ற்புகத்தில் ஒரு புள்ளிதான் என்பதை புரிந்து கொண்டீர்களானால், �� தை எந்தக் கேள்வியுமின்றி, கருணையுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்வீர்கள்.
நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குத் திறக்கும் பொழுது, �� து உங்களை நிரப்புகிறது. நீங்கள் உங்களை எவ்வளவு திறக்கிறீர்களோ, �� து �� வ்வளவு நிரப்புகிறது. நீங்கள் �� னைவரும், கடவுளைப் பற்றிக் கொள்ளக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக �� ல்ல. குரங்குக் குட்டி எவ்வாறு �� தன் தாயைப் பற்றிக் கொள்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா? �� து விட்டுவிட்டு விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. ஆனால் பூனை விஷயத்திலோ, தாய் குட்டியைக் கவ்விக் கொள்கிறது; குட்டி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.
நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டாம். வெறுமனே உங்களை �� னுமதியுங்கள்; உங்கள் கடமையைச் செய்து விட்டு மற்றவற்றை விட்டு விடுங்கள்; கடவுள் உங்களைப் பற்றிக் கொள்வார். கடவுளிடம் விழுவது பெரிய விஷயமல்ல. கடவுளை உங்களிடம் விழ வைப்பதே பெரிய விஷயம்! �� து, நீங்கள் தோல்விகளால் துவளாத விசுவாசத்துடன்,
உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரந்தரமான நன்றியுணர்வுடன் இருப்பதாகும்.
�� ன்பும் சேவை மனப்பான்மையும் கூடிய வாழ்க்கையை வாழும் பொழுது நிகழும்.
ஒரு �� ருமையான சின்ன ககை ...
கடவுள் சிந்தனையும், �� ன்பும் நிறைந்த, தன் வாழ்வில் நிறைய நற்கருமங்களைச் செய்த மனிதர் ஒருவர் இருந்தார். யாரோ ஒருவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், �� தில் கடவுளை மிகவும் நேசிப்பவர்களின் பெயர்கள் இருப்பதாகவும் �� வருக்குத் தெரிய வந்தது. �� வர் தன் பெயரும் �� தில் இருக்கிறதா என்று பார்க்க விரும்பி, �� வனிடம் சென்று, தான் �� ந்த புத்தகத்தைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். �� வர் பலமுறை எல்லாப் பக்கங்களிலும் தேடிப் பார்த்தும் �� வர் பெயரைப் பார்க்க முடியவில்லை. �� வர் மிகவும் ஏமாற்ற மடைந்து திரும்பிச் சென்றார். ஒரு வருடம் கழித்து, தன் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க மீண்டும் திரும்பி வந்தார். இந்த முறையும், �� வரால் எங்கும் காணமுடியவில்லை. �� வர் திரும்ப முயற்சிக்கும் பொழுது, �� வன் சொன்னான், "ஐயா, தயவு செய்து பொறுங்கள். இந்த புத்தகத்தில் கடவுளை நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள்தான் இருக்கிறது. கொஞ்சம் பெயர்களுடன், என்னிடம் இன்னொரு சின்ன புத்தகம் இருக்கிறது. �� தில் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள் இருக்கிறது'. �� வன் �� வரிடம் �� ந்தப் புத்தகத்தைக் காண்பித்தான். �� தில் �� வரது பெயர் இருந்தது.
கடவுளிடம் விழுவது மிகவும் சுலபம். ஏனெனில் கடவுள் �� ன்புமயமானவர்; �� னைத்தையும் கொடுப்பவர்; ஆற்றல் மிக்கவர். நீங்கள் தொடர்ந்து �� வரை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருந்த இடத்திலேயே இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனை இருப்புத்தன்மை நிலையில் உணர ஆரம்பித்தீர்களானால்,
நான் மேலும் மேலும் ஒரு �� ளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
உங்களிடம் உருமாற்றம் நிகழும்; கடவுள் உங்களிடம் விமவார்! இதுவரை உங்களுக்குத் தெரியாத பல வழிகளிலும் நீங்கள் நேசிக்கப்படுவதைக் காண்பீர்கள். இறைவனின் பரிவான �� ன்பு �� க்ககையது.
ஆரம்பத்திலிருந்தே நாம் இயற்கையைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், பிரபஞ்ச இருப்புத்தன்மை பற்றியும் எச்சரிக்கையுடன் இருக்கவே கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கிறோம். பூமி நம்மை காயப்படுத்தி விடாமல் இருக்க, செருப்புகளை �� ணியக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். மழையில் இருந்து விலகி இருக்கக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம். காற்று பலமாக வீசும்பொழுது வீட்டிற்குள் இருக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம் மிருகங்களிடம் இருந்து விலகி நிற்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்.
நான் சொல்கிறேன் ... இந்த பூமியில், பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுடைய ஒரே சிரேகிதம். இந்த பூமியை உணர்ந்து நடப்பது எவ்வளவு �� ற்புதமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் என் சிறுவயதில், கல்லூரி நாட்களைத் தவிர, ஒருபோதும் செருப்பை �� ணிந்ததே கிடையாது. கல்லூரி நாட்களில் கூட �� வர்களது விதிமுறைகள் �� வ்வாறு இருந்ததால் �� ணிந்து கொண்டேன். வீட்டிலோ �� ல்லது பள்ளியிலோ �� ல்லது �� லைந்து திரிந்த நாட்களிலோ, நான் வெறுமனே வெறும் காலுடன் நடப்பதுதான் வழக்கம்.
இப்பொழுது ஆசிரமத்திலும், பல சமயங்களில் நான் வெறும் காலுடன்தான் நடக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் �� ன்பினால், கால்கள் புண்ணாகி விடும் என்று சொல்லி செருப்பை �� ணிவித்து விடுகிறார்கள். நான் �� வர்களிடம் கேட்பேன்,
இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் �� னைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று �� ர்த்தம்.
'வெறுமனே செருப்பின்றி பாரதத்தின் குறுக்கும் நெடுக்கும் �� லைந்த என்னுடைய கால்கள், இப்பொழுது எவ்வாறு புண்ணாகி விட முடியும் ?' என்று !
இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை இயற்கையிலிருந்து முழுமையாக துண்டித்துக் கொண்டு விடுகிறீர்கள். பலர் என்னிடம் கேட்கிறார்கள், ''ஸ்வாமிஜி, பல வருடங்கள் கரடு முரடான பிரதேசங்களில் �� லைந்து திரிந்தும் எவ்வாறு உங்கள் பாதங்கள் இவ்வளவு மிருதுவாகவும் வெடிப்பின்றி யும் இருக்கிறது?' என்று. நான் இப்பொழுது சொல்கிறேன் ... நான் ஒருபோதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு �� ந்நியமாக உணர்ந்ததில்லை, �� தனால்தான்; �� துவே உண்மையான காரணம். நான் எப்பொழுதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாகத்தான் எண்ணுகிரோன்.
நான் எப்பொழுதும் என்னை இயற்கையைச் சேர்ந்தவனாகத் தான் எண்ணுகிறேன். �� தனால்தான் நான் ஒரு கவலையுமின்றி, எதைப் பற்றிய �� ச்சமுமின்றி �� லைந்து திரிவது வழக்கம்.
வெறுமனே கற்பனை பண்ணிப் பாருங்கள்.. இருண்ட காட்டில் நீங்கள் தனியே, கொடிய வன விலங்குகளுடன், உணவின்றி, �� டுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாமல், உறங்கக் கூட இடமின்றி, வானமே கூரையாக! எவ்வாறு நீங்கள் இருப்பீர்கள் ? முழுவதும் பயத்துடன், இல்லையா ?
இதற்குக் காரணம், பிரபஞ்ச இருப்புத் தன்மை, உங்களின் ஏமாற்றமடையச் செய்யாக சிரேகிதம் என்பது ஒரு போதும் உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை. நீங்கள் உதவிக்கு எப்பொழுதும் மக்களையே பார்த்து பழக்கப்பட்டு விட்டீர்கள்; ஏனெனில் மக்கள் மட்டுமே உதவுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
உங்களுக்கு உண்மையிலேயே பிரச்சினை இருக்கிறதா, �� ல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட �� னுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பாருங்கள். இறுதியில் நீங்கள் வெறுமனே சிரித்து விடக்கூடும்.
பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் மக்களின் வழியாக உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள். உங்கள் விசுவாசம் எப்பொழுதும் மக்களின் மீதே இருக்கிறது; ஒரு போதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது �� ல்ல.
உங்கள் விசுவாசத்தைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது வைத்தீர்களானால், நீங்கள் இந்த பூமியில் கடவுளைப் போல வாழ முடியும். நான் �� லைந்து திரிந்த நாட்களை மகிழ்ச்சியுடன் �� னுபவித்தேன். எங்கு போகிறோம் என்ற எண்ணம் துளியுமின்றி, வெறுமனே கால்போன போக்கில் நடப்பது வழக்கம். ஏதோ ஒரு இரயிலில் ஏறி, எங்கு என்னை இயற்கைக் காட்சி கவர்கிறதோ, �� ந்த இரயில் நிலையத்தில் இறங்கி விடுவது வழக்கம். �� ப்பொழுது எனக்கு ஹிந்தியும் தெரியாது; பெரும்பாலும் �� லைந்து திரிந்தது வட பாரதத்தில், இமய மலையில்தான். வழியைத் தெரிந்து கொள்வதற்காக, வெறுமனே �� னுபவத்தில் ஹிந்தி வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.
உண்மையில், ஏதேனும் ஒரு மொழியைக் கற்பதானால், முதல் தடை, உங்களுக்கு �� ந்த மொழி தெரியாது என்ற எண்ணம்தான். நீங்கள் முதலில் உங்களை �� ந்த மொழியிலிருந்து �� ந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்; �� து கடினமாகத் தோன்றுகிறது. இங்கு மீண்டும், உங்களுடைய 'எல்லாம் தெரிந்த' இயல்பினால், உங்களை �� ந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்.
எப்படியோ, பல சமயங்களிலும், நான் எந்த சாதுக் கூட்டத்துடனும் இல்லாமல், தனியாகவே �� லைந்து திரிந்தேன். ஒருபோதும் நான் தனியாக இருந்ததாக எண்ணவில்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.
நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குத் திறக்கும்பொழுது, �� து உங்களை நிரப்புகிறது. நீங்கள் எவ்வளவு திரக்கிறீர்களோ �� வ்வளவு நிரப்புகிறது.
நீங்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மகிழ்ச்சியை உங்களால் உணர முடியும். நான் உணவிற்காக ஒரு போதும் பிச்சையெடுக்க வேண்டிய தேவையே இருந்ததில்லை. எனக்குப் பசியெடுக் கிறதோ இல்லையோ, உணவு யார் மூலமாகவோ ஏதோ ஒர் வடிவத்தில் வந்து விடும். இதைத்தான் நான், வெறுமனே நம்பிக்கை வை, (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடும், பிரபஞ்ச இருப்புத் தன்மை கவனித்துக் கொள்ளும், என்று சொல்கிறேன்.
மக்கள் ''நீங்கள் வாழ்க்கையில் மிகவும் போராடியே உங்கள் இலக்கை �� டைந் திருக்கிறீர்கள். நாங்களும் எங்கள் இலக்கை �� டைய கஷ்டப்பட வேண்டாமா?'' என்று. �� வர்களிடம் சொல்கிறேன், என்னுடைய போராட்டத்திற்குக் காரணம், நான் ஒரு பூட்டைத் திறக்கும் முயற்சியில் 10,000 சாவிகளை உபயோகப் படுத்தியதுதான். நான் பல வருடங்களாக சோதனை செய்து சரியான சாவியைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் சரியான சாவி இருக்கிறது. நான் �� தை யார் விரும்பினாலும் �� வா்களுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். �� தைக் கொண்டு திறப்பதற்கு உங்களுக்கு ஒரே ஒரு கணம் மட்டுமே பிடிக்கும்! ஆயினும், நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினீர்களானால், �� து உங்களுடைய சுதந்திரம்; நான் �� தில் குறுக்கிட மாட்டேன்!
உங்களுடைய ஒரே ஒரு முயற்சி, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் வழியாக பாய்ந்து செல்ல �� னுமதிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு உங்களுடைய
Let go1
எதிர்ப்பு குறைவாக இருக்கும் பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியும் குறைவாகவே இருக்கும். �� து நேரான விகிதத்தில் தொடர்பு கொண்டுள்ளது. நீங்கள் ஞானமடை யும் பொழுது, ஒரு காலியான ஊடகமாகி விடுகிறீர்கள்; உங்கள் வழியாக பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து பாய்கிறது, �� வ்வளவே. உங்கள் தரப்பிலிருந்து எல்லா முயற்சிகளும் நழுவி விழுந்து விடும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையால் உங்கள் வழியாக முயற்சியின்றிப் பாய முடியும்.
சரி, ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா ?
�� த்தியாயம் - 10 ஆனந்த தரிசனம்
(இந்தப் பகுதி ஆனந்த தரிசனத்தைப் பற்றியது. தரிசன நேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தெய்வீக சக்தி �� வர் வழியாகப் பாய்வதற்குத் தூய ஊடகமாகி விடுகிறார்; �� தை �� வர் �� ங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தெய்வீகப் பரிசாக �� ளிக்கிறார். )
ஆனந்த தரிசன தேரத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிரபஞ்ச விழிப்புணர்வில் விரிவடைகிறார். �� வர் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றாகி விடுகிறார். �� ந்த நிலையில், �� வர், தெய்வீக சக்தி �� வர் வழியாகப் பாய்வதற்கு, பிரபஞ்ச சக்தி �� வர் வழியாகப் பாய்வதற்கு, வெறுமனே ஒரு ஊடகமாகி விடுகிறார்.
தரிசன நேரத்தில் சாதாரண நேரங்களை விட இன்னும் கொஞ்சம் �� திகமான வோல்ட்டுகள் - நம்மால் தாங்க முடிந்த �� ளவு பிரபஞ்ச சக்தியை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தனக்குள் கொண்டு வருகிறார்! THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வார்த்தைகளில், "தரிசன நேரத்தில், இந்த உடலைக் கையாளுவதற்காக நான் கொண்டு வரும் மெல்லிய இழையான �� ஹங்காரமும் கரையத் தொடங்குகிறது. நான் வெறுமனே விரிவடைந்து பிரபஞ்ச சக்தியைப் பரப்புகிறேன்''.
�� ப்பொழுது குருவிடமிருந்து மிகப்பெரும் சக்தி பரவுகிறது. நாம் �� ந்த சக்தியை ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இருந்தால், �� து நம்மை ஊடுருவிச் சென்று, இருப்புத் தன்மை நிலையில் நம்மை உருமாற்றமடையச் செய்யும். நம்மால் வெறுமனே உள்பேச்சின்றி இருக்க முடியுமானால், சலிப்படைய வைக்கும் தர்க்கத்தின் பிடியிலிருந்தும், எண்ணங்களிலிருந்தும், வார்த்தைகளிலிருந்தும்
விடுதலை பெற்று இருக்க முடியுமானால், தரிசன நேரத்தில் உருவாக்கப்படும் ஆனந்த ஸாகரத்தில், நம்மாலும் வெறுமனே ஒரு துளியாக இருக்க முடியும்.
குருவின் �� ன்பு பரவிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நமது தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே ஒரு விஷயம் மனப்பூர்வமான நம்பிக்கையும், ஏற்றுக் கொள்ளும் �� ணுகு முறையும் மட்டுமே. �� ந்த சில மணி நேரங்களுக்கு நம்மால் நமது மனதை விட்டுவிட்டு �� ங்கு உருவாக்கப்படும் மனநிலையுடன் இசைந்திருக்க முடியுமானால், �� துவே குருவின் கருணைக்கு, பதிலுக்கு நாம் செலுத்தும், நமது ஆழமான நன்றியுணர்வாகும்.
தரிசன நேரத்தில் கீர்த்தனையும் நடனமும் இருக்கும். குருவின் பரவச நிலையிலான இருப்பும், �� ப்பொழுது வெளியிடப்படும் சக்தியும், �� ந்த சுற்றுப்புற சூழ்நிலையையே உன்னதமான தெய்வீகம் நிறைந்ததாக உருமாற்றி விடும். �� து பிரபஞ்ச இருப்புத் தன்மையின் முழுமையான கொண்டாட்டமாகும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பேசுவது �� னைத்தும், நமக்கு புத்தகங்களில் இருந்தும், குறுந்தகடுகளில் இருந்தும், எப்பொழுது வேண்டு மானாலும் கிடைக்கும். �� வர் பேசுவது எதையேனும் தவற விட்டிருந்தால் கூட, நாம் �� வற்றை மீண்டும் குறுந்தகடுகளின் மூலமாக கேட்க முடியும். ஆனால் தரிசன நேரத்தில் �� வர் பேசுவதில்லை; �� வர் வெறுமனே சக்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். �� துவே குருவிடமிருந்து நம் ஒவ்வொரு வருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய மற்றும் நேரடியான பரிசாகும்.
ஆனந்ததரிசனத்தின்போது ஒவ்வொருவரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM �� ருகில் சென்று முழந்தாளிட்டு கண்களை மூடிக் கொள்வர். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நமது புருவ மத்தியில் ஆக்ஞா சக்ரத்தில்தொட்டு,
�� வர் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் தெய்வீக சக்தியை நமக்குள் புகுத்துவார்.
சாதாரணமாக நம்மிடம் சக்தி மேலாக, மூலாதார சக்கரத்திலிருந்து ஸ்ஹஸ்ரார சக்கரத்திற்கு, புவியீர்ப்பு விசைக்கு எதிராக இருக்க வேண்டும். ஆனால் நமது நெறிப்படுத்தல்களாலும், �� ழிவு பூர்வமான வழிமுறைகளாலும், இந்த சக்தி ஓட்டம் மேலிருந்து கீழாக, மூலாதார சக்கரத்தை நோக்கி பாயத் தொடங்குகிறது. �� தனால்தான் மூலாதார சக்கரத்தில் எப்பொழுதும் ஒரு விதமான சுமை இருந்து கொண்டேயிருக்கிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, �� வர் விரலை, நமது ஆக்ஞா சக்கரத்தில் வைத்து, சக்தியை மீண்டும் மேல் நோக்கிப் பாயுமாறு தூண்டி விடுகிறார். ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடத்திலுள்ள, சாட்சியாக இருக்கும் மூன்றாவது கண்ணானது, நமது எல்லா சக்தியும் மேல் நோக்கிப் பாய ஆரம்பித்து, �� தை �� டையும் பொழுது திறக்கிறது.
உலகம் முழுவதிலும், பலர் தங்களது �� ற்புதமான ஆனந்த தரிசன �� னுபவங்களை நினைவுகூர்கிறார்கள். மக்கள், பல �� ற்புதமான �� னுபவங்களையும், பல தெய்வீகக் காட்சிகளையும், தரிசன நேரத்தில் பலரது வியாதிகள் வெளியே இழுக்கப்பட்டு விடுவதையும், பல குணப்படுத்தும் சம்பவங்களையும், பல ஆன்மீக �� னுபவங்களையும் பெறுகிறார்கள்.
வெளியே எந்தவிதமான �� னுபவங்களும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். �� தனால் ஒன்றுமில்லை. சக்தி பலராலும் பவவிதமாகப் பார்க்கப்படுகிறது, �� வ்வளவே. �� தனால் தரிசன நேரத்தில் எந்தவிதமான �� னுபவத்திற்காகவும் ஏங்க வேண்டிய தேவையில்லை. எது நிகழ்ந்தாலும், வெறுமனே �� து நிகழ �� னுமதித்தாலே போதும். �� ப்பொழுது, தரிசனத்தைப் பெறுவதற்கு,
நமக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்கிறோம். சக்தியே �� றிவு; என்ன செய்ய வேண்டும் என்பது �� தற்குத் தெரியும்.
எந்த விதமான எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஜோதியைப் பார்த்தல், சூன்யத்தைப் பார்த்தல், சக்தியை உணர்தல், �� ல்லது இது போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட �� னுபவத்தையும் எதிர் பார்க்க வேண்டிய தேவையில்லை. குறைந்தபட்சம் �� ந்த சில வினாடிகள் தரிசனத்தின் பொழுதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் வெறுமனே ஒன்றாக இருந்தால் நல்லது.
இந்த சமயத்தில், வெறுமனே பிரார்த்தனைபூர்வமான மனநிலையில் இருப்பது, நமக்கு வார்த்தைகளால் முடிந்தை விட, �� திக உருமாற்றத்தைத் தர முடியும். பிரார்த்தனைபூர்வமாக இருப்பது என்பதற்கு எதையேனும் கேட்பது என்று �� ர்த்தமல்ல. ஆயினும், தரிசனம் முடிந்த பிறகு, நாம் எழுந்து செல்வதற்கு முன்னால், நாம் என்ன கேட்க விரும்பினாலும் கேட்கலாம் என்றே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எப்பொழுதும் சொல்கிறார். நமது மனதிலிருக்கும் எந்தக் கேள்வியையும், நாம் விடை தேடிக் கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினையையும் �� வரிடம் கேட்கலாம் என்றே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்.
ஆனால் �� ந்த கூஷணம் மிகவும் திக்குமுக்காட வைப்பதாலும், லோகாயதமான விஷயங்களுக்கு �� ப்பாற்பட்டிருப்பதாலும், எதையேனும் கேட்பதற்குக் கடினமாகி விடுகிறது. நாம் கேட்கும் மனநிலையில் இருக்கும் கண்மே �� னைத்தையும் தவற விட்டு விடுகிறோம். ஏனெனில் கேட்பதற்கு மனம் உள்ளே வர வேண்டும். மனம் உள்ளே வரும் கண்மே நாம் மொத்த �� னுபவத்தையும் தவற விட்டு விடுகிறோம்.
குரு மிகவும் விரிவடைந்த நிலையிலும், நுட்பமான உணர்வுடனும் இருப்பதால், நாம் �� வரிடம் எதுவும் கேட்க வேண்டிய தேவையில்லை. தரிசனத்திற்காக �� ருகில் செல்லும் பொழுது, தங்களது உடலில் வலி �� ல்லது பிரச்சினை இருக்கும் பகுதியில், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சரியாக கையை வைத்ததாக நினைவு கூறும் நிகழ்ச்சிகள் பல இருக்கின்றன. �� வர்கள் வெறுமனே �� திர்ச்சியடைந்திருக்கிறார்கள். �� து கட்டியாகவோ வீக்க மாகவோ �� ல்லது வேறு ஏதாவதாகவோ இருக்கலாம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, �� வர்கள் எதுவும் சொல்லாமலேயே, கவனிக்கப்பட வேண்டிய �� ந்தப் பகுதியில் சரியாக கையை வைக்கிறார். விரிவடைந்த நிலையில், குரு நம் மீது கொண்ட �� ன்பினால், நமது சொல்லப்படாத பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறார்.
�� ந்தச் சில கணங்களிலாவது, நமது பிரார்த்தனைகளை மறந்து பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைக்க முடியுமானால், நாம் �� ளப்பரிய �� னுகூலம் �� டையலாம். நமக்கு எது நல்லது என்று பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குத் தெரியும் என்கிற விசுவாசம் கொஞ்சம் இருந்தாலே போதுமானது. நாம் இந்த மனப்பான்மையுடன் செல்வோமாயின், குருவால் நமக்கு கொடுக்க முடிந்ததை �� திகபட்சம் பெற முடியும். �� து ஒவ்வொருவருக்கும் ஒரு �� ரிய கணம்.
தரிசன �� ற்புதமான வாய்ப்பு. எல்லா பிரசங்கங்களிலும், நாம் மேலும் மேலும் புத்திபூர்வமான தெளிவிற்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் மனதுடன் தொடர்பு கொள்ளவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு �� மாவிலும், மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துக் கொண்டு திரும்பிச் செல்கிறோம். இன்னும் கேள்விகளுடனும் திரும்பி வருகிறோம்!
�� தனால் குறைந்தபட்சம் தரிசன நேரத்திலாவது, நமக்குள் சில �� னுபவங்கள் நிகழ �� னுமதிக்க முடியும். குறைந்தபட்சம் �� ந்த நேரத்திலாவது, மனதை விட்டுவிட்டு, இதயத்துடன் இருக்க முயற்சி செய்வது நல்லது. நமது மனதை வைத்துக் கொண்டு, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக முடியாது. �� து நமது இதயத்துடன் �� ல்லது இருப்புத் தன்மையுடன் மட்டுமே நிகழமுடியும். எந்தக் கலத்தலுமே நமது இதயத்துடன் �� ல்லது இருப்புத் தன்மையுடன் மட்டுமே நிகழ முடியும். ஒவ்வொரு ஆனந்த தரிசனத்திலும் இன்னும் கொஞ்சம் வளர்ச்சி �� டைந்த வேறு மனிதனாகத் திரும்பிச் செல்கிரோம்.
ஆனந்த தரிசன சமயத்தில், குருவின் சக்கியானது நேரடியாக நம்மை ஆசையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட முடியும். நாம் �� ன்புடனும், திறந்தும் இருப்போமாயின், �� து நம்மைப் பல வழிகளில் உருமாற்றி விட முடியும். உறுதியான, புத்திபூர்வமான புரிந்து கொள்ளுதலின் மூலமும், தியானத்தின் மூலமும் ஆசையற்ற நிலையை �� டைய முடியும். ஆனால், ஆனந்த தரிசன நேரத்தில், குருவின் கருணையினால் ஒருவரை நேரடியாக ஆசையற்ற நிலைக்குத் தள்ளிவிட முடியும்.
நம்மால் முழுவதுமாக மகிழ்ச்சியும், நன்றியுணாவும் நிறைந்து, நிகழ்காலத்தில் முழுமுமையாக இருக்க முடியுமானால், சக்தி நம்மை ஊடுருவிச் சென்று நமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வைத்து, �� தற்கப்பால் ஆசையற்ற நிலைக்கும் எடுத்துச் செல்லும்.
இதற்கு நாம் எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டிய தில்லை. வெறுமனே நமது எல்லா முயற்சிகளையும் விட்டுவிட வேண்டும், �� வ்வளவுதான்! பிறகு சக்தியே கவனித்துக் கொள்ளும். �� துவே மற்ற �� னைத்தையும் செய்து விடும். சக்தியே �� றிவு. நாம்
வெறுமனே �� னுமதித்தால், பிரபஞ்ச இருப்பு சக்தி நம் வழியாகப் பாய்ந்து தேவையானதைச் செய்து விடும்.
தரிசனம் என்பது தெளிவான காட்சியைப் பெறுதல்; பளிச்சென்ற பார்த்தல். பரவும் சக்தியால், வெறுமனே இருப்புத்தன்மை நிலையில் �� ற்புதங்களைச் செய்ய முடியும். ஒவ்வொரு தரிசனத் திற்குப் பிறகும் - நமது �� றிவுக் கூர்மை படிப்படியாக �� திகரிப் பதையும், ஆசைகள் மேலும் தெளிவைப் பெறுவதையும், ஒன்று �� வைகள் நிறைவேறுவதையும் �� ல்லது �� வைகள் வெறுமனே போய் விடுவதையும் - நம்மால் தெளிவாக கவனிக்க முடியும்.
குரு விரிவடைந்த நிலையில் இருப்பினும் இல்லா விடிணும், நாம் �� வர் முன்பு முழுமையாக திறந்தே இருக்கிறோம். �� வர் எப்பொழுதும் நம்மை இருப்புத்தன்மை நிலையில் பார்க்கிறார். எதையேனும் கேட்க முயற்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் �� றியாமையால் நாம் நமது ஆழமான குழப்பங்களையே வெளிப்படுத்துவோம். நமக்கு என்ன தேவை என்பதே சரியாக நமக்குத் தெரிவதில்லை. நம்மை மேலே எடுத்துச் செல்ல நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பது �� வருக்குத் தெரியும்.
இசை நமக்குள் நுழைந்து, தன்னைநடனமாகவெளிப்படுத்திக் கொள்ள, நம்மால் வெறுமனே �� மைதிக்க முடியுமானால், தரிசன நேரத்தில் நம்மால் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க மடியுமானால், நம்மை முழுமையாக மறந்து சக்தியுடன் ஒத்திசைந்து இருக்க முடியுமானால், தானாகவே இதுவரை நாம் சேர்த்து வைக்க வார்த்தைகளும் எண்ணங்களும் மறைந்து, நாம் வெறுமையாகி விடுவோம்; எண்ணங்கள் �� ற்றுப்போய் விடுவோம். பிறகு நாம்
தரிசனத்திற்காக �� ருகில் செல்லும் பொழுது, நம்மிடம் வெறும் சூன்யமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.
�� ந்த மன நிலையில் நாம் தானாகவே உள்ளே �� மைதியாகத்தான் இருப்போம்; நாம் தானாகவே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் �� ன்பாகவும் இருப்போம்; வெறுமனே உள் �� மைதியினால் ததும்பிக் கொண்டிருப்போம், �� வ்வளவே. பிறகு சக்தியால் நமக்குள் ஒரு ஒளிக்கதிர் போல், மின்னல் போல் நுழைய முடியும்; �� து நமக்குள் ஆழமாகச் சென்று விதை நிலையில் தொட்டு, நமக்குத் தெரியாத பல வழிகளிலும் நம்மை உருமாற்றி விடும்.
தரிசன நேரத்தில் வெறுமனே �� ங்கே இருப்பதும், குருவைப் பார்த்துக் கொண்டிருப்பதுமே ஒரு பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய தியானமாகும். �� து ஒரு வாழ்நாள் வாய்ப்பாகும். ஏனைய விவரங்களில் சிக்கி இதைத் தவற விட்டு விடுதல் உசிதமல்ல. பேராசையின்றி, முழுமையான �� ன்புடனும் நன்றியுணர்வுடனும், �� ங்கு வெறுமனே முழுமையாக இருப்பதே போதுமானது.
குரு எப்பொழுதுமே பார்ப்பதற்கு மிகவும் �� ழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறார்; தரிசன நேரத்தில் �� து இன்னும் பன்மடங்கு கூடுகிறது. தரிசன நேரத்தில் �� வர் உச்ச நிலையில் இருக்கிறார். பிரபஞ்ச இருப்பு சக்தி, குரு உருவின் ஒவ்வொரு �� ணு வழியாகவும் பாய்ந்து கொண்டும், தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. �� ந்த சமயத்தில் �� வரை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பதே, �� வரது பரவச நிலைக்குப் பின்னால் இருக்கும் �� னுபவத்தின் �� டிச்சுவடுகளை நமக்குக் காட்டும்.
தரிசன நேரத்தில், குருவானவர், பிரபஞ்ச இருப்புத் தன்மை பிரவகித்துக் கொண்டும், ஒத்திசைந்து கொண்டும் இருக்கும், ஒரு உள்ளீடற்ற மூங்கிலைப் போல இருக்கிறார். �� தனால்தான், வெறுமனே �� வரைக் கவனித்துக் கொண்டிருப்பது கூட, மிகவும் �� ற்புதமாகவும் பரவசத்தைக் தருவதாகவும் இருக்கிறது. இது �� னைத்திலும், நாம் கரைந்து விட, நம்மை எவ்வளவு �� னுமதிக் கிறோமோ, �� தனுடன் �� வ்வளவு ஒத்திசைவுடனும், பிரபஞ்ச இருப்பு சக்தியின் தொடுதலுக்கும் பிரவாகத்திற்கும் �� ந்த �� ளவிற்கு விழிப்படையவும் முடியும்.
ஆனந்த தரிசனம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கொண்டாட்டமாகும்; நாமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான். �� தனால் எல்லாவற்றையும் வெறுமனே விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் �� னுபவிக்க இது உகந்த நேரமாகும் ! இது வெறுமனே உட்கார்ந்து ஹூக்கா புகைப்பதற்கான நேரமல்ல.
இது நமது போலி �� டையாளங்களையும், சமூக நெறிப் படுத்தல்களையும், சமூக �� ஹங்காரத்தையும் உடைத்து விட்டுக் கொண்டாடுவதற்கான நேரம். நமது இருக்கை பெல்ட்டுகளை இறுக்கிக் கொண்டு பின்னால் சாய்ந்து உட்காருவதற்கான நேரமல்ல. சக்தி நம்மைத் தொடும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் �� தை ஏற்றுக் கொள்ள நாம் திறந்த நிலையில் இருக்க மாட்டோம் ! �� தனால் என்ன பயன் ?
தரிசன நேரத்தில், நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM �� ருகில் இருக்கும் பொழுது, நமது எல்லா விழிப்புணா்வற்ற பயங்களும், குற்றவுணர்வுகளும், ஆசைகளும், வருத்தங்களும் மேலே வரும். நாம் �� ழ நேரலாம் �� ல்லது �� மைதியாக உணரலாம் �� ல்லது ஆனந்தக் கண்ணீர் பெருகலாம் �� ல்லது இது போன்ற வேறு ஏதாவது உணர்ச்சிகளுக்காளாகலாம். இவற்றின் பின் இருக்கும்
காரணங்களை நாம் �� றியோம்; ஏனெனில் இவையெல்லாம் நமது ஆழமான விழிப்பற்ற �� டுக்குகளிலிருந்து குருவின் வெறும் இருப்பினாலேயே மேலே வந்து விடுகிறது.
இந்த உணர்ச்சிகளைத் தடை செய்யவோ �� ல்லது �� டக்கவோ தேவையில்லை. குருவின் முன்னிலையில் �� வை சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெறுமனே நாம் �� னுமதிக்கலாம். �� வை முழுமையாக வெளியே வந்து விடும். நம்மால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத, நாம் �� றியாத, ஆனால் நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும், ஆழமாகப் பதிந்த விழிப்பற்ற நினைவுகள் �� னைத்தும், உணர்ச்சிகளாக வெளி வந்து விடும். இது, இது போன்ற ஆழமாகப் பதிந்த நினைவுகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு �� ரிய வாய்ப்பு. இந்த உணர்ச்சிகள் �� னைத்தும் வேருடன் களையப்பட்டு விடுகிறது. குருவின் பொங்கும் கருணை யானது �� வற்றை வெறுமனே �� ழித்துவிடுகிறது.
ஒவ்வொரு தரிசனத்திலும், குரு, நமது இருப்புத் தன்மையை ஒளியேற்றுகிறார். �� வரிடமிருந்து உண்மையான தருதல் ஆனந்த தரிசனத்தின் பொழுதுதான் நிகழ்கிறது. �� துவே �� வரால் நமக்குக் கொடுக்க முடிந்ததும், இறுதியானதும், உயர்வானதும் ஆகும். �� வர் நமக்கு �� வரது சொந்த ஒளியைக் கொடுக்கிறார். ஒரு முறை �� வர் நம்மில் ஒளியேற்றிவிட்டால், நாம் �� னுமதிக்கும்பட்சத்தில் நாம் எங்கிருப்பிடைம், எங்கு சென்றாலும், என்ன செய்யியை, �� தை நமது தீபமாக நம்முடன் எடுத்துச் செல்ல முடியும். வெறும் ஒரு தொடுதலே போதுமானது.
மேலும் �� ந்த சக்தியானது, நம்மை ஆழமாகத் தொட்டிருப்பின், �� து நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் உருமாற்றி விடும். நமக்குள் ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டு,
விழிப்புணர்வால் நிரப்பப்பட்டு, �� து நமது எல்லாக் கேள்வி களையும் கரைத்து விடும்.
மேலும், இந்தச் சமயத்தில் கிடைக்கும் சக்தியானது, நுண்ணறிவின் மூலம் வழிகாட்டுதலை நோக்கி, நமது எண்ணங் களை வலுப்படுத்தும். �� து நமது �� றிவைத் தூண்டி, நம்மை புத்தியிலிருந்து நுண்ணறிவை நோக்கி எடுத்துச் செல்லும். நாம் பெரும்பாலும், நமது மனதின் ஆழமான விழிப்பற்ற எண்ண வடிவ �� மைப்புகளில் சிக்கிக் கொள்கிறோம்; �� து நம்மை மீண்டும் மீண்டும் பழக்கமான துயர வடிவ �� மைப்புக்களை நோக்கியும், விழிப்பற்ற நிலையில் தீர்மானம் எடுத்தலை நோக்கியுமே இழுக்கிறது. நுண்ணறிவின் ஆற்றலினால், நமது இருப்புத் தன்மையில் இருந்து சக்தியை எடுக்கும் திறமை பெற்று, �� தை நமது வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் தீர்மானம் எடுக்க உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். தரிசன நேரத்தில் கிடைக்கும் சக்தியானது, இந்த நுண்ணறிவு ஆற்றலை நமக்குள் திறக்கும் வல்லமை பெற்றது.
ஆனந்த தரிசனத்தில் நமக்கு நிகழ்ந்ததன் ஆழத்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரும் பரிசை, நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்; ஆனால் குறைந்த பட்சம் நாம் �� தை மகிழ்ச்சியுடன் �� னுபவிக்கவும், திறந்த தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும் முயற்சி செய்யலாம்; மற்றது தானாகவே நிகழும்.
ஆனந்த தரிசனமானது, செல்வதற்கும், �� வரது �� ன்பை உணர்வதற்கும் �� வரிடமிருந்து நேரடியாக சக்தியைத் தருவதை உணர்வதற்குமான விரு நேரமாகும். தரிசனமானது, எவையெல்லாம் நாம் இல்லையோ �� வையனைத்தையும், எவையெல்லாம் நம்மிடம் ஒரு மாயையான
பொய்த் தோற்றத்தைத் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ �� வையனைத்தையும், நமது துயரத்திற்குக் காரணமான எல்லா கடன் வாங்கப்பட்ட ஆசைகளையும் �� ழித்து விடும். தரிசன நேரத்தில், குருவின் இருப்பானது, தூய பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறது. நிரந்தர ஆனந்தமான நித்யானந்தத்துடன் ஒன்றாகவும் ஒளிவீசவும் இது ஒரு மிகப்பெரும் வாய்ப்பாகும்!