Books / Gospels of Nithyananda

1. Gospels of Nithyananda

ொருளடக்கம் திருந்திரியா நிலை நிலையாவில்லை விடுவார் மு

in de and Lein (3

ﻳﺎ ﺃﻧﻪ ﺍﻟﺴﻴ

லு நாடல்பெற்று தானக்குக்கம்
1. இதரியசாலி அதிர்ஷ்ட சாலி ! 18 படு 13
2, அத்தனைக்கும் ஆசைபடலாமா ?16
3. கவலையின் விதை ஆசை18
4. மனபட்டிமன்றம்20
5. கடவுள்தான் எல்லாம்22
6. போலி திருப்தி என்றால் என்ன ?25
7. அறிவு, அனுபவம், அனுபூதி29
8. வாழ்க்கையை ஜெயித்துக்
காட்டுங்கள் பிர31
9. மன்னித்து மறந்துவிடுங்கள் !54
10.இளமை38
11.உங்கள் உலகம்40
12. சொர்க்கழும், நரகமும்
மனோரீதியானது புரு வர்க்கும்43
13. அவமானம் என்னும் நாடகம்- 46
14. கோப சக்தி விரயம் பாரண51
15. ஆனந்த பயணம்55
16. எங்கே இருக்கிறார் கடவுள் ?58
17. விழித்துக் கொள்ளுங்கள் ம். பருப்பு மி63
18. கனவு ! கற்பனை நிஜம் !66
19. எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும்,
துரதிர்ஷ்டமும் ?
69
20. எது பக்தி ?73
21. குழந்தைகளை வளரவிடுங்கள்76
22. சந்நியாசம்79
23. எது ஞானம் ?81
24. வாழ்க்கையை அனுபவியுங்கள்83

்ಕ

25. ஏன் பொறுத்துக்கொள்ளப்புழுவல் சாது
முடியவில்லை ? இருநாயகும் இருக்கு 20186
26. தேடுதல் 10 பாடு வாழு மொழுத்து முறைய சுடி 90
27 . மன்மென்னும் வேலைக்காரன் 1400 93
28. ஒப்பீடற்றவரே !老婆婆婆婆婆婆
29. மனிதர்களை மனிதர்களாக
மதியுங்கள் கிக்குலாசாகவு கிழாழில் இ
30 தெளிவென்னும் குழந்தை102
31. நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்105
32. குரு - சிஷ்யா ?108
33. அங்கீகாரத்தை வெளியே
தேடாதீர்கள்
34. ஞானம் அடைவதற்கு முதல்படி110
112
35.தெளிவற்ற தெளிவு114

and the state of the state of the states of the states of the states of

1960-8 198 1991 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 1999 199

And (1910) / 1993 H

36.எங்கே நிம்மதி ? பயவுக
(கேள்வியல்ல - வேள்வி) - வேள்வி) 117
37.வெளியே வாருங்கள்
் 1பிடிவாதத்தை விட்டு - ப்கும்பு - 120
3 21 122
38. வாழ்வின் மாயங்கள் திருவ
39. வெட்டிப் பேச்சா ?
வெட்டும் பேச்சா ?
GB Blal 4
125
40. கவலை ! சந்தோஷம் ! ஆனந்தம் !128
41. வேண்டுதல்கள் நிறைவேறுவது
எப்படி ?
131
42. ஞானிகளை நம்பாதே !135
43. கோபத்தை அடக்காதீர்கள்139
44. இறுக்கம் மறைய
இயல்பாகி விடுங்கள்
142
45. படிப்பு ஒரு திறன்145

and the comments of the comments of

Comments of

ಿ ಸಾರ್ವಾರ

46. படிப்பு சுமையா ? சுவையா ?147
47. ஞாபகச் சக்தி கிடங்கின் புதின் 19
ுப்புறங்கு பெற்றும் வி
150
48. ஆன்மீகம் - ஆனந்தம் துடுப்பு (153
49. பழக்கிக் கொள்ளுங்கள்155
/ம் உறுப்பு158
161
164
169
54. நிதானம் ஓர் தானம்
172
55. விழிப்புணர்வின்மையே
175
180
57 . அகங்காரத்தை அழிக்க வழி
185

ூ क्लू कर रहा है। प्रतिक्रिया के साथ की मानवासी के साथ कि में बाद में बाद में बाद में बाद में बाद में बाद में बाद में बाद में बाद में कि में बाद में कि में बाद में कि में बा

이상

58.ஆரோக்கியமான மனிதன்187
59. கற்றுக்கொள்ள
கற்றுக்கொள்ளுங்கள் !
190
60. மனச்சோர்வின் மாபாதகங்கள்193
61. அனுபவிக்கத் துடிப்பவனுக்கு198
62. நம்பிக்கையை வளப்படுத்துங்கள் 201
63. பாதகத்தை சாதகமாக்கும்
துணிச்சல்
205
64. காமம், காதல், நட்பு, அன்பு207
65.ஒரே செயல் இரண்டு
மிகப்பெரிய நிகழ்வுகள்
212

ು ಬಗ್ಗೆ ಬ್ಯಾಕ್ಷರ ಮತ್ತಿತ್ತದೆ.

் இருக்கு இருந்து இந்து விட்டிகள் இருக்கிய இணைப்பு

ക്കുന്നു. പ്രവേശം പ്രത്യേക അവലംബം

43 -

ា Komunist

  • 19 - 19 - 1

CALL MORE - -

AMERICAN OF

1000 10

ייר מערכת של המועד

ப் சக்கு ரன் மொழிகள்

தைரியசாலி அதிர்ஷ்டசாலி !

21 12 08. 18. 1999 199

< 1 - 2 பயம் என்ற ஒரு மன்ப்புண்தான் றேக் துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிது படுத்திக் காண்பிக்கும். கால

� ராடியயத்தை விட்டொழித்து விட்டுத் தைரியமாக வாழ்க்கையை அணுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பய முறுத்தாது.

'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வில்லையே ! எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா ?' என்ற ஏக்கம் இருக்காது.

  • பயத்திலிருந்து மனதைத் தைரியத் திற்குத் திருப்பினால் துர்திர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம். மனதின் பயமும், உழைப்பு குறைவும் தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்பு தீயை மூட்டுகிறது.

→ அதே செயல்கள்தான் உங்களால் ்ல மூன்ஜீரணிக்க முடியாது - விசாதாரண வாழ்க்கையும் அம்சங்களைச் சுற்றி டும் துக்கப் புகையை கிளப்பி துரதிர்ஷ்ட மாக காண்பிக்கிறது. நடுத்துட

  • ்டுப்பிதுரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ாணும் ஜீரணிக்கல் முடியாதப்பி சாதாரண வாழ்க்கை அம்சங்களே ! பிர
  • < அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும், ரட் பகதிரதிர்ஷ்டத்தை நினைத்து துக்கப் ியிணிப்டுவதும் வடித்திசாலி பாசெய்யும் காரியம் அல்ல. இந்து மீ வலை

� of a u த்திகாலி யுத்தியை பயன்படுத்தி ்து வழவாழ் வின் எல்லா அம்சங்களிலும் புகுந்து ஏதோ ஒரு விஷயத்தைக்

கற்றுக் கொண்ட புதுத் தெம்போடு வெளியே வருவான். ந

  • தைரியமாக சுறுசுறுப்போடு வாழ்க் -கையை அணுகுங்கள். சாதாரண வாழ்க்கை அம்சங்கள் அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும் பிரம்மிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின் குட்சுமம் இதுதான்.

  • கொட்டிக் கிடக்கும் வாழ்வில் அதிர்ஷ்டங்களை உங்களுக்கு சொந்த மாக்குங்கள் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.

் அத்தலைக்கும் ஆண சபடலாமா ?

கவலையை எதிர்கொள்ளும் துணிவு இல்லாதவன் - எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவன் கதி ! அதோ கதிதான்! ( 17 ( காரணம் நிறைவேறாத ஆசை, ் கவலையாக மாறும்)

எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத் தான் தூண்டும். ஆனால், ஆசைப் படும் முன் யோசியுங்கள், முடியா விட்டால் பின்னாவது யோசியுங்கள் - இது சாத்தியமா ? இல்லையா ?

ஆசைப்படுவது எளிது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித் தள்ளுவது கடினம். எனவே

ஆசைப்படும் முன் யோசிப்பது புத்தி சாலித்தனம், எளிதும் கூட.

எனக்கு ஆசைப்படவும் தெரியும் ! சாத்தியமில்லை, டிதேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்கு கவலையில்லை.

இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும் பக்குவம் பெற்றிருந்தால் நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அது சரியே.

கவலையின் விதை ஆணச

  • ிப்பரிஐங்கள் கவலையின் அளவு ் உங்கள் ஆசையின் அளவே.
  • எனக்கு மட்டும் ஏன் இவ்வள்வு கவலைகள் ? என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ..
  • உங்கள் கிவலைகளுக்கு காரணம் ு உங்கள் ஆசைகளே!
  • ஆசைகள் குறைந்தால், 4 கவலைகளும் குறைந்து விடும்.

உங்கள் கவலைகளை ... உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள்.

என் கவலைக்கு நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், ஆசை சரி. ர்கள் ஆசைப்படுங்கள் தவறில்லை.

இந்த உண்மையை முழுமையாக புரிந்து கொண்டாலே போதும், நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து விடலாம்.

பிமன பட்டிமன்றம்

'அவர் சொன்னார், இவர் சொன்னார்' 4 என்று பல விதமான விஷயங்களை நாம் நம் மனதில் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம்.

மதங்களின் பெயரால், இயக்கங் களின் பெயரால் பொழுதுபோக்கு அம்சங் கள் வழியாக நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற விஷயங்களைத் தவிர்த்து வேறெதுவும் நீங்கள் பேச முடியாது.

இவற்றைப் பொருத்துதான் உங்கள் 'inner chattering' (மன் உள்றல்) அமையும்.

வெட்டிப் பேச்சு - வெட்டி எண்ணங் உங்கள் மனதை வெட்டிக் கள் கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்.

தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில் உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள்.

பேச தூங்கிய பிபிறகு கனவில் ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிக் கொண்டே இருப் பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

  • ஓட்டமாய் ஓடும் மனக்குதிரையையும், ஒயாமல் நடக்கும் மனத்தின் பட்டி ம ன்றத் தை யு ம் , ஒ ரு வ ழிக் கு க் கொண்டு வராத வரை, 'நிம்மதி', 'ஆனந்தம்', 'நோயற்ற வாழ்வு' என்ற பேச்சுக்கே இடமில்லை.

புது கடவுள்தான் எல்லாம் ്തു കുടി പ്രസ്സ് അശ്രു

கடவுளுக்கு உருவம் உண்டு. 4

� கடவுளுக்கு உருவம் இல்லை.

உருவம், அருவம் இரண்டுமே கடவுள் தான்பரு இ

  • உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது கடவுள்.
  • கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய கருத்து. பு
  • கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் 4 0) 2 இல்லவே இல்லை.

� கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.

  • 4 கடவுள் தான் எல்லாம்' -் என்ற ஒரு உண்மையின் பல முகங்கள்தான் மேற்கூறிய 7 + 1 கூற்றுகள். இந்த 8 கூற்றுகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்குவது, அதைப் பற்றிக் கற்பனை செய்து விவாதித்துக் கொண்டே இருப்பது மனதின் இயல்பு. மனித சுபாவம். இரார்

  • கடவுளைப் பற்றி விவாதிப்பதைவிட, உங்கள் மனதை கடந்து உங்கள் உள்ளேயிருப்பதை (கடவுளை) அடை வது மாத்திரமே பயனைத் தரும். விவாதிப்பதால் நேரம் வீணாகும். பலன் இல்லை. ருதி

  • கடவுள் என்பது கடந்து உள் இருந்து 4 அனுபவிக்க வேண்டிய ஆனந்த ரசம் ! ஆனந்த நிலை !! ஆனந்தம் !!!

கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால் ! ஒருவேளை நிரூபித்து விட்டால் !!!

பாக அந்த விஷயம் கடவுளை விடப் பெரிதாகி விடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்கு தாழ்ந்த ஒன்றல்ல. சாதாரண விஷயமல்ல.

பகுத்தறிவினால் நிரூபிக்க முடியாத ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அதை அனுபவிக்க முடியும்.

ைக் க்டீவுள் நிரூபிக்கப்பட மேடியாமல் இருப்பதுதான் சாதாரண மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று கடவுள் என்பதற்கான நிரூபனம். இ

ையும் போலி திருப்தி என்றால் என்ன ?

  • திருப்தி இரண்டு வகை. ஒன்று - போலித் திருப்தி. இரண்டு - ஆழ்ந்த திருப்தி
  • உணவு, உறக்கம், காமம், கிளா்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படி Sal எடுத்து வைக்க முடியாது.
  • காரணம் முழுமையாக யோசிக்கும் மனம் அவற்றிடம் இல்லை. மனித இருந்தும் மனிதன் உணவு, மனம் உறக்கம், காமம், அந்தஸ்து தேடு வதில் சுகம் கண்டு - நான் திருப்தி யாகத்தான் இருக்கிறேன் என்று கூறி னால் அதுதான் போலித் திருப்தி.

அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து - அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்த திருப்தி.

போலி திருப்தி அதிருப்தியை விட மிக மோசமானது !

நான் நிம்மதியாக இருக்கிறேன் என்ற கற்பனை எண்ணமும், நான் திருப்தி யாக இல்லை என்ற உணர்வும் கலந்து வெளிப்படும் போது அது போலி திருப்தியாக மாறிவிடுகிறது.

உலக விஷயங்களில் திருப்தியே இல்லாமல் அடுத்து அடுத்து என்று செய்து கொண்டே இருப்பது நம் மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதி யைக் கூடக் கெடுத்து விடும். வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.

� உண்மையை உணர்வதில்

மையுற்று = தெரிருப்தி ! பார்.

பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்

திருப்தி ! கருணை காட்டுவதில் திருப்தி !

மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் திருப்தி !

  • என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக் கிடக்கிறது.

திருப்தி உங்களுக்குள் ஆழ்ந்த வரை 'போதும்' என்ற மலரும் உணர்வு மலராது. போலித் திருப்தி உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும் 'இதுக்கு மேலே என்ன வரை இருக்கும் ?' என்ற மந்த எண்ணம் எழுந்து கொண்டே இருக்கும்.

போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான வழி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் திருப்தியை காண்பதுதான். ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித் தனத்தை உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள் ...

போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து திருப்தியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்.

த்துறிவு அனுபவம் அனுபூதி

அறிவு :

ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட பிறகு, அது சுடும் ! என்று அறிந்து கொள்வது அறிவு.

அனுபவம் :

ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு, அது எரிகிறது என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்.

அனுபூதி : எடு நோ

ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப் படுவதிலிருந்தே 'தீ சுடும்' என்ற உண்மையை கிரகித்துக் கொள்வது அனுபூதி

வாழ்வின் ஒவ்வொரு துன்பதுக்கத் திலும் விழுந்து எழுந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வது அறிவு.

  • அறிவாளி செய்வது !

நாம் வாழ்வின் ஒரிரு துன்பதுக்கங் களை முழுமையாக எதிர்கொள்வதின் மூலமாக வாழ்க்கையை புரிந்து கொள்வது அனுபவம்.

  • புத்திசாலி செய்வது !

உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள் பாபடும் துன்பதுக்கங்களை புத்திசாலித் தனமாக கவனித்துப் பார்ப்பதினாலேயே வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொள்வது அணுபூதி.

ஆன்மீகவாதி செய்வது II mar

நீங்கள் . . . .

அறிவாளியா ? புத்திசாலியா ? ஆன்மீக வாதியா ?

ப்காவு வாழ்க்கை கணய கிர ஜெயித்துக் காட்டுங்கள் !

சாதனையின் ரகசியம், இந்த மூன்று வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது - அது நம்பிக்கை, ஒழுக்கம், உற்சாகம்.

நம்பிக்கை, உற்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவனுக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கமும் அவசியமென்பது பலருக்கு தெரியாத ஒன்று.

  • 'தனி மனித ஒழுக்கம் வேறு, சமுதாய ஒழுக்கம் வேறு' - நான் அவசியம் என்று கூறுவது தனி மனித ஒழுக்கத்தை. சாதிப்பவனை அவன் பாதையிலிருந்து சற்றுக்கூட தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனி மனித ஒழுக்கம். 'நம்பிக்கை', 'ஒழுக்கம்', 'உற்சாகம்' <> ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடே சாதனை !

ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும் ◆ உற்சாகமும் மிகுந்தால் அந்த மனிதனின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப் பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம் போல இருக்கும். எடுத்த இலக்கை அடைலாம். வழிதவற மாட்டார்கள்.

வெறும் நம்பிக்கையும் உற்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால் அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம்.

வெறும் ஒழுக்கம் மட்டுமே கடைப் பிடித்து நம்பிக்கையும், உற்சாகமும் மிகக் குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதனை ஒரு கிழட்டுக்குதிரை போல ஆக்கி விடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.

உங்களின் ஒட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?

கிழட்டு குதிரையின் ஓட்டமா ? 1 1 3 காட்டு குதிரையின் ஓட்டமா ? 1 1 1 2 ஜெயிக்கும் குதிரையின் ஓட்டமா ?

முடிவு மெய்யுங்கள்.

ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்து வெளிப்பட்டால் ஜெயம் உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள் !

மன்னித்து : "சாவிக மறந்துவிடுங்கள் !

உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது!

  • இரண்டுமே எதிராளி அல்ல நீங்கள்தான்.

தொடர்ந்து உங்கள் உடலும், மனதும் கொதித்துக் கொண்டிருந்தால் மாத்திரமே,

கோபக்கனல் மூலம் மற்றவர்களை சிறு தவறுக்காக கோபித்துக் கொண்டு சக்திவிரயம் செய்ய முடியும்.

வெறுப்பு கொள்ள முடியும்.

இதில் யாருக்கு பாதிப்பு அதிகம் ?

கோபப்படுவனுக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிய்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக் கொள்ளும் எதிராளிக்கா?

மன்னித்து விட்டால், மன்னித்த அடுத்த நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும் !

உடலும், மனமும் இலகுவாகிவிடும் !

சக்தி விரயமாவது கோபத்தால் மிச்சமாகும். பழி தீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.

சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது,

  • மன்னிப்பவரா ? இல்லை,
  • மன்னிக்கப்படுபவரா ?

யோசியுங்கள் !

சுயக்கட்டுப்பாட்டுத் திறனைப் பொருத்து கோபம் ஒரு சக்தி அல்லது கத்தி ! மன்னித்தல் ஒரு அருமருந்து !

அகங்காரத்திலேயே மிகவும் மோச மானிது 'நான் நல்லவன்' என்கிற நினைப்பினால் வரும் அகங்காரம் தான்.

நான் நல்லவன் என்ற கற்பனைதான் பல விஷயங்களை கெட்டது! மோசம்! என்று சுட்டிக்காட்டி கோபத்தை வளர்க்கும் .

ஒவ்வ உங்களின் கெட்ட குணங்களையும்', மற்றவரின் 'நல்ல குணங்களையும்' மட்டுமே ஆராயுங்கள்.

கோபம் தணியும்.

சுயக்கட்டுப்பாடு மலரும்.

மற்றவர்களை மன்னித்து விடுங்கள். அத்தோடு அதை மறந்துவிடுங்கள். மறக்க முடியவில்லை என்றால் 'மன்னித்துவிட்டேன்' என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம். முழுமையாக மன்னித்து விட்டால், மன்னித்தல் நிகழும் போது மறத்தலும் நிகழ்ந்து விடும் !

இளமை விக்கழ்படும் கு

இளமையில் இளமையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தாமல் இருப் பவன் 'இளைஞன்' என்ற போர்வைக் குள் இருக்கும் 'கிழவன் '.

வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி -இளமை !

படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த பகுதி - இளமை ! என்றாகிவிட்டது.

இன்று அதிகபட்ச சுவையும், அதிக பட்ச சுமையும் நிறைந்த வாழ்க்கைப் பகுதி இள்மை !

பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள் இளமையிலேயே ஊன்றப்படுகின்றன.

இளமை என்பது வாழ்வின் சாரம்.

பிழிந்து அர்ப்பணிக்கா விட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.

இளமையை எதற்கு அர்ப்பணிக் கிறீர்களோ அதன்படி உங்கள் வாழ்க்கை நிர்ணயமாகிறது.

இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்புதான் பின்னாளில் ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்து அமைகிறது.

உங்கள் உலகம் இ

உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும் !

உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும் !

உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும் !

உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும் !

உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும் !

  • புரிகிறதா ... இது ஒரு சக்கரம்.

மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுத்துகிறார்கள்.

நாம் மரியாதை கொடுத்தால், பெயர் மரியாதை கிடைக்கும்.

சீண்டினால் சீண்டப்படுவோம்.

அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும்.

எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் எரிச்சல்படுவதாகவும் திட்டம் போட்டு தோன்றும்.

ஒருவருடைய உலகத்திற்கும் மற்ற வருடைய உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர் கண்ணோட்டம் மனம் பொருத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.

உண்மையில் எல்லோரும் இயல்பான வர்கள், அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது. .. உணர ஆரம்பி யுங்கள். உண்மை புரியும் !

சொர்க்கமும், நரக மும் மனோரீதியானது

சொர்க்கமோ, நரகமோ புவியியல் ரீதியாக எந்த இடத்திலும் இல்லை. மனவியல் ரீதியாகவே உள்ளது.

கோபம், வெறுப்பு, கவலை.

துக்கம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான்.

அந்த நிமிடங்களில் ..

நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.

சாந்தம். சந்தோஷம். நிம்மதி,

அன்பு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் நிச்சய மாக வாழ்வது சொர்க்கத்தில்தான்.

அந்த நிமிடங்களில் ...

சொர்க்க உணர் வான இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.

துன்பத்தையும் இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம். நரகத்தையும், சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.

கோபத்தை போன்றே ...

மனிதனுக்கு துன்பத்தையும், வேதனை யையும், உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் நரகத்தில் வாழ்கிறான்.

சந்தோஷத்தைப் போன்றே ...

மனிதனுக்கு இன்பத்தையும், உற்சாகத் தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.

முயன்றால் சொர்க்கத்தை நாம் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

  • சொர்க்கழும், நரகமும் ஒரு தனி மனிதனின் கையில் இருக்கிறது. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.

"அவமானம்" (கொஞ்சம் இடம் கொடுத்தா என்மேல எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார் ! எல்லாம் ரொம்ப மோசம்! )

  • அவமானம் நிஜமா ? கற்பனையா ? பதில் - உங்களின் மனநிலையைப் பொருத்தது.
  • நிஜத்தில் அவமானம் மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்
  • பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள் :

முதல்வகை : மனிதர்களால், உறவு களால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்ப; திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை.

அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்க கூட மாட்டார்கள்.

மந்த மனம் படைத்தவர்கள்.

அவமானம் என்னும் நாடகம்

'அவமானம்' என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொருத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.

பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்மை விட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசி னாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - 'உரிமை' (ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக் கிறாங்க ! எல்லாம் பாசம்!)

மாறாக, அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாக பேசி னாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர்

இரண்டாவது வகை இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக் கொள் வார்கள். புதிது, புதிதாக கண்டுபிடித்து "நீ என்னை இங்கே, இப்படி அவமானப் படுத்தினாய்", "என் மதிப்பென்ன ... " என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.

அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள் !

மூன்றாவது வகை : அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்த வர்கள்.

நம் Egoவிற்கு விழும் அடியைத் தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Egoவை தொலைத் தவர்கள்.

அப்படியே மனிதர்கள் அவமதித் தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

தான் வேறு, தன் உடல் வேறு என்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதால் அவர்களை அவமதிக்க முடியாது அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.

எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு 'அவமானம்' என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.

  • அவமானத்தை மூன்று விதமாக அணுகலாம் :
  • அவமானத்தை அலட்சியப்படுத்துவது.
  • அவமானத்தை எதிர்கொள்வது.
  • அவமானம் என்னும் மாயையை தாண்டிச் செல்வது.

மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.

அவமானத்தால் பாதிக்கப்படுவர்கள் அதை அலட்சியப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள் !

அவமானத்தை அலட்சியப்படுத்து பவர்கள் அதை தாங்கக் கற்றுக் கொள்ளுங்கள் !

அவமானத்தைத் தாங்கத் தெரிந்த வர்கள் அதைத் தாண்டக் கற்றுக் கொள்ளுங்கள் !

கோப சக்தி விரயம்

  • நீங்கள் கோபப்படும் போது மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.
  • கோபப்படுவதை அடக்க முயற்சிப் பதை விட்டு விட்டு, கோபத்துக்கான காரணத்தை ஆராயுங்கள்.
    • தவறு நம் மீது இருக்கும் போது, நாம் ஏன் அடுத்தவர் மீது கோபப் பட வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப் பாருங்கள்.
    • கள்ளம் கபடமில்லாதவர், நீங்கள் கவர்ச்சி செய்யாதவர் என்றால் யாராவது உங்களைப் பார்த்துச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா ?

நாம் கோபப்படுகிறபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நம்மை விட வலிமை குறைந்தவர் களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதி யானவர் என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.

மவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.

ஒரு மடங்கு வேலைக்கு பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.

ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபப்படுகிறோம்.

ஒரு மடங்கு தவறுக்கு பல மடங்கு சக்தியைக் கோபமாகக் கொட்டுகிறோம்.

யாருக்கு இழப்பு அதிகம் ?

யோசியுங்கள் !

  • அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக்காட்டும்போது நம் கிரியா சக்தி அநியாயமாக வீணாகிறது.
  • எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்த கிரியாசக்திதான்.
  • அளவுக்கதிகமாகக் கோபப்படுகிற வர்கள் எளிதில் உற்சாகமிழந்து, மந்தமாவதற்கு கோபத்தால் விரய மாகும் கிரியா சக்தியே காரணம்.

கோப சக்தி வங்கியில் இருக்கும் பணத்திற்கு சமம்.

இடம் பார்த்து ! பதம் பார்த்து ! தேவை பார்த்து ! தேவையானவர்களுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

  • சக்தி விரயம் செய்யாதீர் ! சக்தியின்மையில் தவிக்காதீர் ! சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.

ஆனந்த பயணம்

ஆனந்தம் நோக்கி பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள் :

"என்னுடைய வீட்டில் இருப்பவர் களை திருப்பதிப்படுத்தினால் போதும். இவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும். அதுதான் என் வாழ்க்கையின் நோக்கம்"

முதல் வகையினர்.

"வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் . நான் திருப்தி அடைய வேண்டும்"

இரண்டாவது வகையினர்.

"வெளியில் அடையும் சந்தோஷமும், திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே! இந்த நிரந்தரத் தன்மையைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ? ஒரு வேளை அதுதான் ஆனந்தமா? அதுதான் நிம்மதியா?"

  • மூன்றாவது வகையினர்.

வாழ்க்கையின் எல்லை எட்டிப் பார்க்காத வரை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால் ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.

மனிதப் பிறப்பின் நோக்கமே நிலை யான, நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும் வரை ஏதோ ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

  • இப்படி வாழ்க்கையின் பல புதிர்களை விடுவிப்பது ஆன்மீகம்.

நீங்கள் . . .

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,

ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்,

நாம் அனைவரும் ஆனந்தம் நோக்கித் தான் பயணம் செய்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையை உணர்ந்து உற்சாகமாகுங்கள். 'ஆனந்த பயணம்' ஆனந்தமாக அமையட்டும்.

எங்கே இருக்கிறார் கடவுள் ?

இறைவன் எங்கும் நிறைந்திருக் கின்றான் என்றால், அவன் இல்லாத இடம் என்று ஒரு இடம், ஏன் ஒரு அணு கூட இருக்க முடியாது.

சக்தி வடிவமானவன், இறைவன் இறைவன் உருவமற்றவன் என்பது ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை.

இறை வன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது.

இறை சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள் தான் - இது ஒரு நல்ல துவக்கம். முடிவு அல்ல.

  • இறைவன், சக்தி வடிவில் இருக் கிறான் என்பதற்கு என்ன ஆதாரம் ? இதற்குக் குவாண்டம்பிசிக்ஸ் (Quantum Physics) அருமையான விளக்கம் சொல்கிறது.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 99.99 சதவிகிதம் வெற்றிடம்தான் இருக்கிறது.

அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள் இருந்து கொண்டே இருக் கின்றன.

அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன.

ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி மயம்.

ஒவ்வொரு பொருளும் சக்தி மயம்.

இன்றைய விஞ்ஞானம் 'அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது' என்று கூறுகிறது.

இதைத்தான் இறைவன் சக்தி வடி வானவன் என்றும், 'அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த என்றும் சொன் னார்கள் நம்முடைய ஞானிகள்.

  • இது மெய்ஞானம்.

சக்தி அழிவில்லாதது; ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும்.

பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.

அது போலத்தான் மனித உயிர் கருவான பின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனிதனாக இருந்துவிட்டு, பின்பு காற்றில் கலந்து விடுகிறது.

காற்றில் கலந்த உயிர் மீண்டும் மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படி சக்தி மாறி, மாறித் தோன்றித் கொண்டே இருக்கிறது.

  • பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்ச கால அட்டவணையில் மனிதத் தோற்றம் ஒரு கணநேர நீர்க்குமிழி போன்றது.
  • 'இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று ஞானிகள் சொன்னது இதைத்தான்.

மனிதனிலும், தூணிலும், துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே.

சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சக்திதான் இறைவன்.

ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவமெடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.

நமது உடல் கூட நமது உயிர்ச் சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறான். ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான்.

விழித்துக் கொள்ளுங்கள்

  • விழித்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை விட, விழி பிதுங்க! பிதுங்க ! வாழும் சதாசச்சரவு நிறைந்த வாழ்க் கை யில் தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை.
  • 'கண்களைத் திறந்தால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும்.

கண் இமைகளைத் திறப்பது,

கண்களைத் திறப்பது அல்ல ... என்றால் மனித மனது புரிந்து கொள்ளக் கடினப்படும்.

அதேபோல்தான் விழித்துக் கொள் வதும். மனித மனதால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

  • "விழித்துக் கொள்வது" தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி. விழித்துக் கொள்ளாதவரை ... வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டே தான் இருக்கும்.

நம்மில் பலபேர் வாழ்க்கையை மொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக் கிறோம்.

  • மீதமுள்ள சொர்ப்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி ?

  • என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.

எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில ரத்தினங்களுக்கு சமம்.

எஞ்சிய வாழ்நாட்களை அருமை யாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும். உங்களுடைய எல்லா மனத் துக்கங்களும் மறைந்து விடும். - இதற்குப் பெயர் தான் 'விழித்துக் கொள்வது'.

இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும், அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியை பெற்றுவிடுவீர்கள் !

கனவு ! கற்பனை ! நிஜம்!

வாழ்க்கையை பற்றிய நமது கற்பனைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.

கற்பனை என்ற திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப் படத்தையே விதம், விதமாக பார்த்து சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள் தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும் 'மகா பாவிகள்'.

எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் ? எப்படிப்பட்ட மனைவி, வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும்?

என்னென்ன சொத்து, சுகம், சவுகரியம் வேண்டும் ?

  • என்று எதிர்கால தேவைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள் வதற்கு உதவியாக, இறைவனால் மனிதனுக்குப் பரிசாகத் தரப்பட்ட ' மனதின் ஒரு செயல்பாடு' தான் கற்பனை.

கற்பனைகளை .. நிஜமாக்க முயல்பவனுக்கு, அந்த கற்பனை ஒரு உந்து சக்தி.

கற்பனைகளை ...

நிஜமாக்காமல்,

கற்பனை மேல் கற்பனை செய்து வாழ்வை வீணடிப்பவனுக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.

எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஓர் அற்புதம்!

நிகழ் காலத்தை வீணடிக்க துணை போகும் கற்பனை அற்பம்!

  • கற்பனை அற்புதமா? அற்பமா? - என்பது கற்பனைகளை நீங்கள் நிஜமாக்குவதைப் பொருத்து நிர்ண யிக்கப்படும்.

கற்பனை சக்தி - நீங்கள் உங்களின் காரியங்களை திட்டமிட்டு சரியாக முடிப்பதற்காக கடவுளால் வழங்கப் பட்ட ஓர் அற்புதம்.

கற்பனைகளை நிஜமாக்குவதற்காக இருந்தால் கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக கற்பனை சரியே !

எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்ட மும் ?

  • பொதுப்படையாக கூற வேண்டு மானால் - அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டுமே அதனதன் இஷ்டப்படி வாழ்வில் வந்து போகும் விஷயங்கள்.

  • வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும், பக்குவமும் இருந்தால் மாத்திரமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும், துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.

  • கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும். “அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே இல்லை" என்று தெரிய வரும்.

சுலபமாக்...

கை நோகாமல் ...

அதிகம் உழைக்காமல் ...

பலனைக் கொடுத்த வாழ்க்கை அம்சங்களை நாம் அதிர்ஷ்டம் என்று கூறிச் சந்தோஷப்படுகிறோம்.

கைநோக ...

உடல் நோக உழைத்தும் ...

எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை அம்சங்களுக்கு நாம் துரதிர்ஷ்டம் என்று கூறித் துக்கப்படுகிறோம்.

துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற இரண்டு வாழ்க்கை அம்சங்களுமே நமக்கு கிடைக்கும் பலனின் அளவைப் பொருத்து நாமே நிர்ணயிப்பவை.

துக்க சந்தோஷ மனநிலைகளைப் பொருத்து அதிர்ஷ்டம் கூடத் துரதிர்ஷ்டமாகத் தெரியலாம்.

துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாகத் தெரியலாம்.

உங்களுக்கு கிடைக்கும் பலன்களும், உங்களின் மனநிலையும் சேர்ந்துதான் -அதிர்ஷ்டத்தை அல்லது துரதிர்ஷ் டத்தை உருவாக்குகின்றன.

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தத் துடிப்பவனுக்கு,

நீங்கள் கற்பனைச் செய்யும், 'அதிர்ஷ்டங்கள் பல' வாழ்வில் காத்துக் கொண்டு இருக்கின்றன.

  • சுவரை நேரத்தை சரியாகப் பயன் படுத்தாமல் மந்தமாக நேரத்தை வீணடிப்பவனுக்கு,
    • நீங்கள் கற்பித்து கொள்ளும் 'துரதிர்ஷ்டங்கள் பல' காத்துக் கொண்டிருக்கின்றன.
  • அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங் கொளிகளின் பூதி!
  • சுறு சுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்து கொண்டே இருப்பார்கள்.

எது பக்தி

" பக்தி ! சக்தி ! முக்தி !

இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமிமான தொடர்புடையவை.

  • பக்தியின் பூரணம் சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் பூரணம் முக்தியின் வெளிப்பாடு. உங்களின் 'பக்தி' உணர்வின் அளவைப் பொருத்தே, நீங்கள் 'சக்கி'யை கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும்.

பக்தி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பது இல்லை.

"எனக்கு அது / இது வேண்டும் ... என்னைக் காப்பாற்று ! எனக்கு அதைக் கொடுத்தால் ... "

என்ற ரீதியில் பிரார்த்தனையும், பக்தியும் இருந்தால் , அது 'பக்தி' என்று நினைத்துக் கொண்டு இறைவனிடம் நாம் நடத்தும் 'பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்'.

"நன்றி ! நன்றி ! நன்றி ! இதை கொடுத்தாயே நன்றி ! இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேனே! நன்றி!

செய்ததற்கும், செய்யப்போவதற்கும் நன்றி! .. "

என்று 'பக்தியுணர்வு' நன்றி உணர்வாக பொங்கப் பொங்க ! இந்த நொடி நான் நன்றாக சுவாசிக்க காரணமான இறைசக்தியை, உள்ளத்தின் அழத்திலிருந்து போற்றினால், துதித்தால், தொழுதால் - அதுதான் பக்தி.

சக்தியின் திறவுகோல்

சக்தி முக்தியின் நுழைவாயில் !

குழந்தைகளை வெறுப்பேற்றி வளரவிடுங்கள்

  • குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
  • 'வளர்க்கிறேன்' என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

என் பிள்ளை என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஒரு உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு உயிர் என்று மதித்துப் பாருங்கள் -குழந்தை தெய்வமாகத் தெரியும்.

வெறும் உணவு, உடை, பாதுகாப்பு கொடுத்து விட்டு சில நேரங்களில் சபிப்பதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் 'வளர்ப்பு' அல்ல.

இந்த உண்மை புரிய வரும் போது குழந்தையை வளர்க்க நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.

  • குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்குச் செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல. 'குழந்தை வளர்க்கிறேன்' என்ற பெயரில் கெடுப்பது,

'இல்லை கெடுக்கக் கூடாது' என்ற பெயரில் வளர்க்கத் தவறுவது,

  • இரண்டுமே 100% தவறு. முதலில் உங்கள் குணக் கோளாறு களை முதலில் கண்டுபிடித்து அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்.

இரண்டாவது, ஒரு குழந்தைக்கு சராசரி பெற்றோர்கள் வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்யும் கெடுதல் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளை வளர்க்க நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.

சந்நியாசம்

நாட்டில் உள்ள எல்லாருமே துறவி களாகி விடுவது சாத்தியமில்லை.

ஆகவே என்னைப் போல சிலர் துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமய மாவது மாத்திரம் அல்லாமல் பிறருக்கும் ஆனந்த மயமாவதற்கான வழிகளைக் காட்டுகிறோம்.

இது ஒரு சமுதாயத் தேவை. இறைச்சித்தம்.

உண்மையான சந்நியாசிகள் உருவாக்கப் படுவதில்லை - பிறக்கிறார்கள். (Real sanyasis are not made, They are born).

சன்னியாசி ஆவதற்கு வீரர்களுக் கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும். வீரன், அடுத்தவர்களை வெற்றி கொள்கிறான். சன்னியாசி தன்னைத் தானே வெற்றி கொள்கிறான்.

ஆகவே, எல்லோரும் சன்னியாசி களாகி விட முடியாது.

100% சுதந்திரமயமான ...

100% ஆனந்த மயமான ...

வாழ்வு முறைக்கு பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுதந்திர மயமான வாழ்க்கை வாழ்பவனுக்கு பெயர் சந்நியாசி

பொதுவாக மனிதர்கள் ஞானத்தை விக்கடப்ற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு :

  1. விஷய ஞானம் அதாவது அறிவு.
  2. அனுபவ ஞானம் அதாவது அனுபவம்.

உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது.

அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அன்பூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மை யான ஞானம்.

வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவை தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.

அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால் ஓர் உண்மை தெரியவரும். அது பெரும்பாலான உலக அறிவுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று !

வாழ்க்கைப் பாடல்களை முழுமை யாக புரிந்துக் கொள்வதே பூரண ஞானம்.

அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி நகருங்கள் !

வாழ்க் கையை அனுபவியுங்கள் !

இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.

  • பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை ? - உடல், உயிர், மனதை ! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதை பாழாக்குவது எந்த வகையில் நியாயம்.

கொஞ்சம் யோசியுங்களேன் !

வாழ்க்கையை வீண்டிப்பது ...

ஒரு மகாபாவம் !

ஒரு கொடுஞ்செயல் !

ஒரு பெருங்குற்றம் !

'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும்' என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ் பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள் ...

நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.

வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால் பிச்சைக்காரனால் கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம் என்றால், ஏன் உங்களால் முடியாது ?

உங்களையும், உங்கள் சூழ்நிலை களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்கள் உள்ளே ... என்று கண்டுகொள்வீர்கள்.

வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா ! வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் !

ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

  • மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது எப்படி? என்பது தெரியாது. பொறுத்துக் கொள்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.
  • மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்ப படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த பொறுத்துக் கொள்ளும் தன்மை (Tolerance).
  • பொறுத்துக் கொள்ள முடியாமல் (Intolerance) போவது மனிதனின் பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாக பெற்றதால் தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்). மன வளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக் கொள்ள முடியாமை.
  • மனிதன் தன் பொறுத்துக்கொள்ளும் தன்மையை இழக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிருகமாகிறான்.
    • பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் புரிந்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்தது.
    • நான் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவதை ...

யார் எது செய்தாலும் அதற்கு எந்தவித பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வது - என்று தயவு செய்து மாற்றிப் புரிந்து கொண்டு விடாதீர்கள்.

  • பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது உணர்ச்சிகளை அடக்குவது கிடையாது. அது உணர்ச்சிப் பக்குவ நிலை. ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும் போது ஏன் இப்படி தத்தளிக்கிறேன்? ஏன் ? ஏன் ? ஏன் ? இப்படி என்று உள்முகமாக திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.

ஏன் ? ... ஏன் ? ... ஏன் ? ... என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும்.

உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரிய, புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள் !

குரு - சிஷ்யனுக்குத்தேடுதல் - குருவருளிற்க்காக

  • தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சிஷ்யனாக இருப்பதில்லை. குருவை தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டு உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உண்மையான தரம் பார்க்க முயலுங்கள். பிரயோஜனம் உண்டு.

நாம் உண்மையிலேயே தகுதியான சீடனாக மாறும் போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்பியே தீர வேண்டும். அனுப்பியே தீருவார்.

ராமகிருஷ்ணர் உயிரோடு இருந்த போது ஆயிரக் கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் சில் நூறு பேர்தான் அவரின் மகிமையையும், அவர் இறைவனின் வடிவம் என்பதையும் உணர்ந்தனர்.

  • பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும். எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்வதிலேயே இருந்தாலே போதும். குரு தானாகவே வந்து வாய்பார்.

  • நல்ல சீடனாக இருந்தால் கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும், "எங்கிருந்து வருகிறாய்? உன் அடையாள அட்டையைக் காட்டு. நீ கடவுள் என்ற நான் நம்பு வதற்கு என்ன ஆதாரம் வைத்திருக் கிறாய்?" என்போம். நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

'ஆனந்தமாக வாழ முழு மனதாக முடிவு எடுத்து விட்ட பட்சத்தில்' நீங்கள் தேடாவிட்டால் கூட குரு உங்களைத் தேடி வருவார்.

இதில் விந்தை என்னவென்றால் அப்படி முழு மனதாக முடிவு எடுத்து விட்ட பட்சத்தில் உங்களால் ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீண்டிக்க முடியாது.

உங்களின் முடிவு வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள் ! விடிவை இறைவன் பார்த்துக் கொள்வான் !

மனமென்னும் வேலைக்காரன்

  • மனிதன் மனிதனாகவே வாழ்வதற்காக இறைவனால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பே மனம்.
  • மனிதன் என்ற எஜமானன் ஆனந்த மாக வாழ், அவன் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஒரு வேலையாள் தான் மனம்.

மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மனம் மனிதனைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

ஒரு எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக் காரன் எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும்?

பக்குவப்படாத வேலைக்காரன் எஜமா னாக மாறுவது குரங்கைப் பிடித்து சிம்மாசனத் தில் உட்கார் வைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதை குரங்கோடு ஒப்பிட்டு குரங்கு மனம் என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாத வரை பிரச்சினைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.

மனம் பல பிரச்சிணைகளை, பல போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான் மாயை !

மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பது போல காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து அதனால் அதிகம் பயப் படபடுவது அல்லது அதற்காக அதிகம் ஆசைப்படுவது இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.

மனமே மாயை ! மனதின் மாயை பேயை விட விசித்திரமானது !

  • நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் நீர்க்குமிழி போல சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக்கூடியவை.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், மனதை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள் மனம் உங்களை கட்டுப்படுத்தாது !

ஒப்பீடற்றவரே !

வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.

மற்றவர்களோடு ...

தன்னை ஒப்பிட்டு நொந்து போவது - தாழ்வு மனப் பான்மை,

ஒப்பிட்டுக் கர்வப்படுவது - உயர்வு மனப்பான்மை.

மற்றவர்களோடு தினம், தினம் தன்னை ஒப்பிட்டு, ஒப்பிட்டு ... மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது பொறாமை யாகவும், வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது ஆதிக்க குணமாகவும் மாறும்.

ஒப்பீடற்றவரே !

மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நொந்துபோவதும் ...

ஒப்பிட்டு, ஒப்பிட்டு ஊக்கப்படுவதும் ... உங்கள் கையில் !

நாம் பிறந்ததற்கான நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் 'தவிப்புத்'தான் ...

ஒப்பிடுதல் !

பொறாமை !

போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.

நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும்.

Part 2

பிரபஞ்சம் என்னும் பூங்காவின் தனித்துவம் வாய்ந்த மலர் நீங்கள். உங்களுக்கு இணை நீங்களே !

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் துவத்தை வெளிக்கொண்டு வா முயற்சியுங்கள் ..

ஒப்பீடற்றவர்களாகுங்கள் !

மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்

பலரும் இயல்புக்கு மாறாக, தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடி தான் ஆட்களைத் தேடுகிறார்கள்.

கற்பனையில் இருக்கும் தன் எதிர் கால மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும், நிஜத்தில் வந்திருக்கும் மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

அதேபோல் தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை. காரணம் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைகள்தான்.

தன்னைப் போன்ற எல்லாவிதமான உடல் மன தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப் போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம்,

  • அதீத கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

கற்பனையில் தங்களுக்கு மகாராணியை எதிர்பார்ப்பவர்கள் ...

இயல்பாகவே தங்களை மகாராஜாக் களாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாகுவதும் இயல்பு.

இந்த கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி மிதிக்கத் தூண்டுகிறது.

இதேபோன்று கற்பனையில் அருமை யான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள் ...

  • இயல்பாகவே தங்களை அருமை யான ஹரோயினாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாகு வதும் இயல்பு.

இந்த கர்வம்தான் சில நேரங்களில் குடும்பத்தை குதூகலமாக வைத் திருக்கும், 'தாய்மை குணம்' முழுழுமை யாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.

  • மற்றவர்களைப் பற்றிய கற்பனைகளை எறிந்து விட்டு, நிஜத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள்.

நிம்மதி மலரும் !

தெளிவென்னும் குழந்தை

  • குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளரு கிறீர்கள் என்பதற்கான அறிகுறி தான் குழப்பம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • குழம்புவதில் தவறில்லை; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
  • நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்த வர்களைக் குழப்புவது அநியாயம்.
  • இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
    • எது சரி எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறை தான் குழப்பம்.

மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக் கொண்டாலே குழப்பத் தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.

  • பிரச்சினை குழப்பத்தில் இல்லை. குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
    • குழப்பமே குழம்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது குழிப்பத்தை குழிப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும் போது தான் சாத்தியம்.
  • குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள்.

குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள்.

குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும்.

இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம். குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எவ்வளவு முறை தெளிவைப் பிறக்க விடாமல் கருவிலேயே கலைக் திருக்கிறோம் என்பதைக் கணக் கிட்டுக் கொள்ளுங்கள்.

குழப்பத்தை வரவேறுங்கள் !

நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்

  • கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு திரும்பும் போது . ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே அது எதனால்?

இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும் போது ... .

ஒருவித அமைதி நம்முள் இருக் கிறதே அது எதனால் ?

காரணம் 'சக்தியூட்டம்' தான்.

இயற்கை சூழலில் இயற்கையாகவே இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும்.

பேட்டரி சார்ஜ் செய்வது போல் நமது உடலும், மனதும் இயற்கையால் சக்தி யூட்டப்படுவதால்தான் உடலுக்கு புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது.

  • கோயில்களுக்கு, சர்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழு பக்தி நிலையில்,

  • வேண்டிக் கொள்ளும் போது அவரை அறியாமலே திறந்த மனதோடு தெய்வ சந்நிதி முன் நிற்கிறார்.

(முழு பக்தி = தியானம்)

ஒவ்வொரு இறை சந்நிதியும் உலகின் சிறு, சிறு சக்தி நிலையங்கள் (Energy hours).

மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால் இயற்கை விதிப்படி, சக்தி குறைவாக இருக்கும், நம்முள் தேவையான அளவு சக்தி வந்து நிரப்பி விடும்.

இதனால்தான் கோயிலுக்கு செல்வது பலருக்கு மன நிறைவைத் தருகிறது.

கு ரு - சிஷ்யா !

வா !

அருகில் வா ! என் அருகில் வா! என்னோடு கலந்துவிட நான் நீயாகிவிட நீ நானாகி விட வா ! - என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துக்கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும், உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.

உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திரும்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவது தான் ஒரு குருவின் பணி.

  • குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பவன் சிஷ்யன்.
  • ஒரு குருவின் நோக்கம் கனி மனிதனுக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.
  • உண்மையான குருவிற்கு எந்தவொரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங் களிலும் பஞ்சம் இருந்துக்கொண்டே இருக்கிறது.

அங்கீகாரத்தை வெளியே தேடாதர்கள்

  • அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம்.

  • உண்மையால் சொல்லவும் வேண்டுமானால் உற்சாகமான மனிதனுக்கு வெளி அங்கீகாரம் தேவையில்லை. அங்கீகாரத்தை வெளியில் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவனால் உற்சாக மாக இருக்க முடியாது.

  • நீங்கள் நல்லவர் ? நீங்கள் அருமை யானவர் ? சில குறைகள் இருந்தாலும் சீக்கிரம் மாற்றிக் கொள்ளும் பக்குவம் பெற்றவர் நீங்கள் என்பது போன்ற அங்கீகாரங்களை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

  • நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.

  • நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம். இது உங்களை நீங்களே அவமரியாதை செய்வதற்குச் சமம்.

  • நீங்களே அங்கீகரிக்க உங்களை அர்ப்பணியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.

குரணம் அடைவதற்கு முதல்படி ...

  • சிரிப்பு உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.

  • சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப் போன முகத்திற்கும் வித்தியாசங்கள் மிகக் குறைவு.

  • சிரிப்பு உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராய இயங்கி கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி.

  • சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய சாதாரண விஷயம் அல்ல.

  • சிரிக்கத் தெரியாத சிலர், அது ஒன்றும் சீரியஸான விஷயம் இல்லை என்பார்கள் - இது தவறு.

சிரிப்பை விட சீரியஸாக எடுத்து அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம் வேறு எதுவும் இல்லை.

  • 'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' - இது வெறும் பழமொழி அல்ல. மருத்துவ குணம் கொண்ட 'தியான சூத்திரம்'. தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை.
  • வாய்விட்டு சிரிப்பது நமது அகங்காரத்தை உடைக்கிறது. அகங் காரம் பிடித்தவர்கள் பொதுவாக இறுக்க மாக இருப்பார்கள். சிரிக்கிற போது அகங்காரம் கரைந்து வெறுமையாகி விடுகிற சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வெறுமைதான் ஞானத்தை அடை வதற்கு முதல்படி.

தெளிவற்ற தெளிவு

நலிவடைந்த மனதை பெற்றவன் வாழ்வின் எதிர்பாராத திடீர், திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம்.

நலிவடைந்த மனதுதான் தெளிவற்ற தெளிவு.

வாழ்க்கையின் நெளிவு, சுழிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசிய மான தேவைகளில் ஒன்று.

தெளிவு மலிவானதல்ல -ஒரு சில புத்தகங்களைப் படித்தவுடன் கிடைப்பதற்கு !

பல தனி மனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டு பண்ணும்.

கஷ்டத்திற்கு தீர்வு - கஷ்டப்படுவதல்ல.

துக்கத்திற்கு தீர்வு - துக்கப்படுவதல்ல.

  • தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும், நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகி விட்ட 'தெளிவற்ற தெளிவாகத்தான்' இருக்கிறது.
  • தெளிவற்ற நிலையிலிருந்து -தெளிவது சுலபம் !
    • தெளிவற்ற தெளிவிலிருந்து -தெளிவது கடினம் !

புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கஷ்டங்களையும், துக்கங் களையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாக புரிய ஆரம்பிக்கும்.

கஷ்டங்களும், ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரண கற்கள் என்பது புரியும். இதழ் இதழாக தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.

எங்கே நிம்மதி ? கேள்வியல்ல - வேள்வி

  • பாதுகாப்பின்மையை (Insecurity) எதிர்த்தே வாழப் பழகியதின் பக்க விளைவாக மனிதனைத் தொற்றிக் கொண்ட குணம்தான் 'பற்றுதல்'.
  • நிஜப்பற்று நிம்மதியையும், சந்தோஷத் தையும் தரும்.
    • மனப்பற்று நிம்மதியையும், சந்தோஷத் தையும் திருடும்.
  • மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப் பற்று.

மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது

  • நிஜப்பற்று.

மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளும் தெய்வம் இருப்பதை பார்க்க முடியும். உண்மை யான நிம்மதி அடைய முடியும்.

நிஜப்பற்று :

உண்மையான ஈடுபாட்டோடு.

உங்களுடைய பொருள்களை முழுமையாக அனுபவிப்பது,

சொந்தங்கள் மற்றும் நண்பர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களோடு இனிமையான அன்பும், உறவும் கொண்டிருப்பது,

  • என தன் வாழ்வை முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.

மனப்பற்று : உண்மையான ஈடுபாடில்லாமல்,

பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பர மாக உங்களுடைய பொருள்களை விரயம் செய்வது.

பொறுமையின்மையால், வெறுப்பால், சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும், நண்பர்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப் பற்று.

இது மனநிம்மதியைக் குலைத்து விடும்.

உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான்.

வெளியே வாருங்கள் பிடிவாதத்தை விட்டு ...

  • பிடிவாதம் பக்கவாதத்தை விட மோசமானது.

  • பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.

  • மனிதனுக்குள் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது வெளியில் வந்து மற்றவர்களையும் அந்த மனிதனையும் நாசம் செய்யும் அரக்கன்தான் 'பிடிவாதம்'.

  • பிடிவாதம் - உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.

  • "நான் யார் ? நான் எவ்வளவு பெரிய ஆள் ? என் கவுரவம், என் கொள்கை"

என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால்,

  • உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம் !

  • இந்தப் பிடிவாதத்தால் பல இழப்பு களை நிச்சயம் சந்திக்க நேரிடும் !

பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.

பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இழப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் !

வாழ்வின் மாயங்கள்

'யார் நீ ? என்ற கேள்விக்கு - பெரும்பான்மையான் மேற்க்கூறும் பதில்கள்,

படிப்பறிவில்லாதவன்

  • 'உடல்தான் நான்' என்று நினைக்கிறான். படித்தவன்

  • 'மனம்தான் நான்' என்று நினைக்கிறான். பண்டிதன்

  • 'ஆத்மாதான் நான்' என்று நினைக்கிறான். இந்த மூன்று நினைவுகளும் மனதின் மாயங்களே! வெறும் கருத்துக்களே ! உண்மை யான நீங்கள் யார் ? என்று சுய அனுபவம் கிடைக்காத வரை ' நீங்கள் யார் ?' என்பதைப் புரிந்து கொள்ளவே முடியாது.

வாழ்வே மாயம் :

'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால் தத்தளிக்கும் சராசரி மனிதன் கூறினால் அது பொய். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக் கட்டு.

'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால் எதிர்க்கொள்ளும் தைரியசாலி கூறினால் அது உண்மை. வாழ்க்கையின் வலி களை அனுபவித்து வாழ்வைப் புரிந்து கொள்வதால் பிறந்த தெளிவான கருத்து.

'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது சத்தியம். வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.

'வாழ்வே மாயம்' என்று ஒரு ஞானி கூறியதை ஒரு சராசரி மனிதன் 100% தவறாகப் புரிந்து கொள்வான்.

அவனது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாக பயன்படுத்திக் கொள்வான்.

அவ்வளவே, இதுவே சத்தியத்தை மாற்றிப் புரிந்து கொண்டு சத்தியத்தை பொய்யாக்குவது.

இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.

வெட்டிப் பேச்சா ? வெட்டும் பேச்சா ?

ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம் ? என்ன பேச நினைத்திருந்தோம் ? எப்படிப் பேசிக் கொண்டிருக்கிறோம் ?

என்ற கேள்வியைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரணப் பேச்சு வெட்டிப் பேச்சாக மாறுகிறது.

வெட்டிப் பேச்சின் இயல்பே ஒரு சூழ்நிலையில் அது உறவை வெட்டும் பேச்சாக மாறும் தன்மை பெற்று இருப்பதே! - இது கவலைகளுக்கான காரணங்களில் ஒன்று.

உரையாடலில் வெட்டிப் பேச்சை அனுமதிப்பது ...

'பிரேக்' இல்லாத காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது !

வெட்டிப் பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது.

பேச்சின் போக்கு கட்டுப்பாடற்று மனதின் இஷ்டப்படி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இது பேசுபவர், கேட்பவர் என்ற இருவரையுமே பாதிக்கும்.

'வெட்டிப் பேச்சில்' அழியும் நேரம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப் பட்டால் பாரதம் தானாகவே வல்லரசாக மாறிவிடும்.

அகத்தின் (உணர்வின்) அழகு முகத்தில் தெரியும் : மனதின் (எண்ணத்தின்) அழகு பேச்சில் தெரியும்.

பொழுதுபோக்கு அம்சங்கள் பொழுதையே போக்கும் அம்சங் களாக மாறக்கூடாது. இது விதி யையும் மீறிய சதி.

ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால் கூட கூற முடியாது.

அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.

  • சந்தோஷத்திற்கு நச்சு கவலை.

  • கவலைக்கு மருந்து சந்தோஷம். கவலை ஒரு வலை ! சந்தோஷம் ஒரு தோஷம் ! ஆனந்தம் ஒன்றே நிரந்தரம்!

  • ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக் காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும்.

    • ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தடியே இல்லா மல் மனதில் கவலை தோன்றி விடும்.

: கவலை ! சந்தோஷம் ! ஆனந்தம் !

சந்தோஷம் என்ற ஒளி இல்லாத காரணத்தினால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடி யையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.

சந்தோஷம்,

கவலை,

  • என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.

  • சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக் கூட,

இந்த நேரத்தில் வரும், இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் கூற முடியும்.

தஞ்சாவூரில் கரூரார், திருவண்ணா மலையின் ஸ்தலத்தை அக்னி

பழனியில் திருக்கோயிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்து பிராணப் வைத்தவர் போகர் என்ற ஞானி.

இதற்கு பல உதாரணங்களை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.

செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கோயில்களுக்கு சக்தி கிடைத்தது எப்படி ? ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை

நிறைவேறுவது எப்படி ?

வேண்டுதல்கள்

சந்தோஷம் கவலையை மறைத்து விடும்.

ஆனால் ஆனந்தம் கவலையை வேரோடு பிடுங்கி எறிந்து விடும்.

கவலை மறந்து வாழலாம் - சந்தோஷித்தால். கவலை துறந்து வாழலாம் ஆனந்தித்தால் !

பிரதிஷ்டை செய்தவர் இடைக் காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி.

  • திருக்கோயிலை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.
  • திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தவர் கொங்கனவர் என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோயில் களும் வெவ்வேறு விஷயங்களுக்கு பிரசித்தி பெற்றிருக்கின்றன.
  • மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலைமோதுவதற்கு காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைதூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வ சக்திதான் காரணம். அங்கு தொடர்ந்து வரும் சக்தியால் தான் மக்கள் பயன் பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல் கிறார்கள்.

வேளாங்கன்னியில் மக்கள் கூட்டம் மோதுவதற்கும் அங்கே அலை இருக்கும் ஒரு தெய்வ சக்திதான் காரணம்.

  • தெய்வஸ்தலங்களில் நம் வேண்டு நிறைவேற்றப்படுவதற்கு தல்கள் இரண்டு முக்கிய காரணங்கள்,
  • உங்களின் திறந்த மனதும், பக்தியும்.
  • அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.

நீங்கள் எந்த இடத்திற்கு எந்த கோயிலுக்கு செல்கிறீர்கள் என்பது முக்கிய மில்லை.

உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படு கிறதா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.

கோயில்களுக்கு சென்று பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்' என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும், மனதிற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒரு எளிய முறை.

(வேண்டுதல்கள் நிறைவேறுவதின் சூட்சுமம் இதுதான்).

எதைச் செய்தாலும் முழுமையாக செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் 1/2 மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந் திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்.

ஞானிகளை நம்பாதே !

நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள், நம்ப முடியாவிட்டால், ஞானிகளின் கூற்றுக்களை 100% முழுமையாக நம்பாதீர்கள்.

ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.

ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும் போது -

  1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக் கொள்ளும் போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனி யிடுகிறீர்கள் .

நீங்கள் எந்த இடத்திற்கு எந்த கோயிலுக்கு செல்கிறீர்கள் என்பது முக்கிய மில்லை.

உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படு கிறதா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.

கோயில்களுக்கு சென்று ' பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்' என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும், மனதிற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒரு எளிய முறை.

(வேண்டுதல்கள் நிறைவேறுவதின் சூட்சுமம் இதுதான்).

எதைச் செய்தாலும் முழுமையாக செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் 1/2 மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந் திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்.

  • நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள், நம்ப முடியாவிட்டால், ஞானிகளின் கூற்றுக்களை 100% முழுமையாக நம்பாதீர்கள்.
  • ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.

ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும் போது -

  1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக் கொள்ளும் போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனி யிடுகிறீா்கள்.

  2. காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும், மனக் கண்ணோட்டத்தைப் பொருத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.

  3. அரைகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும் போது உங்கள் மனக் குறைகள் உங்களுக்கு நிறை போல தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.

  4. ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே சத்தியம், சத்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால் சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்குள் நுழையும்.

  5. உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டும் பெற்று அகங்காரத்தை வளர்க்க ஞானிகள் தேவையில்லை. வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்ட புத்தகங்களே போதுமானது. தரம் குறைந்து பேசும் சில மேடைப் பேச்சாளர்களின் பேச்சுக்களே போதுமானது.

  6. சத்தியத்தை முழுமையாக நம்பினால் மாத்திரமே அது உங்களுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

நம்புங்கள் ! நம்புங்கள் !! நம்புங்கள் !!! நம்பிக்கைதான் வாழ்க்கை ! நம்பிக்கைதான் எல்லாம் !

இல்லையெனில், நம்பாதீர்கள் !

அரைகுறையாக நம்பி, அரைகுறை யாகப் புரிந்து கொண்டு, "அந்த ஞானி இப்படித்தான் சொன்னார் ... அவர் சொன்ன கருத்துக்களிலேயே இது தான் சரி. எனக்கு பிடித்தது. அவர் ஞானிதான் ... அதுக்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ? அந்த ஞானி அதன் மூலம் என்ன சொல்லவரார்னா ?" என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள் பேச்சை கேட்டவர் அந்த ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்" என்று நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள் இழக்க நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது.

ஞானத்தையும், விஷயங்களையும் தொடக்கத்தில் ஆராய்ச்சி செய்யலாம், தவறில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதுதான் மகாதவறு. அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை.

நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாக பேச மாட்டீர்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவீர்கள் ...

கோபத்தை அடக்காதீர்கள்

  • எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்புடுங்கள்.
  • கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப் படாதீர்கள்.

கோபம் ஒரு மன உணர்வு.

உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும், தேவையும் இருக்கிறது.

ஆனால், அளவுக்கு மீறினால் அது தான் உங்கள் எமனாகவும் இருக்கும்.

  • கோபத்தை அடக்கி வைக்கிற போது, அது நம் மனசுக்குள் கிடந்து குமுறு கிறது. வெளிவர முடியாத கோபம் நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • அடிக்கடி கோபப்பட்டு, அதை வெளிக் காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அழுக்கி ரத்த அழுத்தம் வருகிறது; மாரடைப்பு வருகிறது; நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகிறது.

அதே போல், அளவுக்கு மீறி கோபப் படும்போதும் பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.

இறுக்கம் மறைய இயல்பாகி விடுங்கள்

அறிவு தரும் செருக்கு ! பதவி தரும் போதை ! பணம் தரும் மிதப்பு ! புகழ் தரும் மயக்கம் !

  • இவைதான் ஒரு மனிதனுள் இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்கள்.

இறுக்கத்தோடு குடித்தனம் நடத்துவதால் ஒருவருக்கு கிடைக்கும் பலாபலன்கள் :

  • சிரிக்கக் கஷ்டப்படும் முகம் !
  • வெளியில் பகிர முடியாத சோகம்!
  • எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத குணம் !

அறிவு ஞானமாக வேண்டும், பதவி சேவையாக வேண்டும், பணம் பகிரப்பட வேண்டும், புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்'

இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதனுள் இனியையை அழைத்து வரும் தேவதைகளாக மாறிவிடும். இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்களாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.

  • இறுக்கத்தால் இறுகிப்போன முகத் தசைகளுக்கும், உதடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும், வாழ்வும் பூரிப்பைத் தரும்.
  • மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற நினைவை தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷ்மாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.

வாழ்க்கை இயல்போடு கலந்து இயல்பாக செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்து விடும்.

படிப்பு இரு திறன்

படிப்பு ஒரு கலை.

  • வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாத வரை படிப்பில் துடிப்பும், ஆர்வமும் ஏற்படாது.
  • வரைபடிப்பைச் சுற்றி சமூதாயம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பை உண்டு பண்ணுகிறது.
  • மனதில் வெறுப்போடு ஒரு ஓவியக் கலையையோ, சிற்பக்கலையையோ கற்றுக் கொள்வது கடினம்.
  • வெறுப்போடு கற்றுக் கொள்ள முயற்சித்தால் கலை கூட கவலையைத்தான் உண்டுபண்ணும். அது சுமையாகத்தான் தெரியும். படிப்பு

சுமையாகத் தெரிவதின் குட்சுமம் இது தான்.

  • உண்மையான படிப்பு என்பது நீங்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்காக உதவும் ஒரு வழிமுறை.

நன்றாகப் படிக்க முடியாமல் போனதற்கு நீ பொறுப்பல்ல. ஆனால் நன்றாகப் படிக்கப் போவதற்கு நீதான் பொறுப்பு !

படிப்பு சுமையா ? சுவையா ?

நன்றாகப் படிக்காதவர்கள், நன்றாகப் படிக்க இயலாதவர்கள் - என்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்காமல் விட்டுவிட்டவர்கள் - என்பதுதான் சரி.

  • உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறன் கொண்டவர்கள்தான்.
  • படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கும் இன்றைய உலகத்திற்கும் அவசியமாகிப் போன ஒரு சுமை.

கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக் கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம். இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று புரிந்து கொள்ளுங்கள்.

பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான பகுதி வாழ்வில் சுதந்திரப் பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம்.

இந்த சுதந்திரம் சிறுவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுவதால் அல்லது மறுக்கப்படுவதாக நினைத்துக் கொள்வதால் - இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தை பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்து கொள்ள மனரீதியாக தயாராகிறார்கள். (இந்தத் தூண்டலுக்குக் காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும் தான்).

தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால் போதும். படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.

இதைப் புரிந்துக் கொண்டால் படிப்பின் மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பும் குறைய ஆரம்பிக்கும்.

பாரண் படிப்பின் மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும், துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.

ஞாபகச் சக்தி கிடங்கின் மந்திரசாவி

  • 'விருப்பம்' என்னும் மந்திரச் சாவி இருந்தால், ஞாபகம் என்னும் கிடங்கை திறப்பது வெகுசுலபம்.
  • படிப்பு ஒரு சுமை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலராத வரை இது உண்மை.
  • படிப்பு ஒரு சுவை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலர்ந்தபின் உணரப்படும் உண்மை.

படிப்பு ஒரு சுமை என்பதும், படிப்பு ஒரு சுவை என்பதும் அவரவர் விருப்பத்தின் அளவைப் பொறுத்தது.

உண்மையில் உங்களுடைய ஞாபக சக்தியில் எந்த குறையும் இல்லை.

உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது.

குறை ஞாபகசக்தியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.

  • படிப்பு ஒரு சுமை போல், இந்த காலத்தில் ஆகி விட்டதாலும், மனதைச் சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம் மனம் நம்மிடம் இல்லை. பெரும்பாலும் நமது விருப்பம் சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கும் விருப்பங்கள் தான்.

இப்போது உங்களிடம் இருக்கும் விருப்பங்களும், ஆசைகளும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.

எனக்குப் படிப்பின் மீது விருப்பமில்லை என்பதும், வெளி விஷயங் களில்தான் அதிக நாட்டமும் அதிக விருப்பமும் இருக்கிறது என்பதும் காலத்தின் கோலங்களே !

விருப்பம் திசைமாறியது விபத்து தான். இருந்தாலும் விருப்பத்தை திசை மாற்ற விரும்பினால் விருப்பத்தை நம் நோக்கத்திற்கு திருப்பி விடலாம். இது சாத்தியமே.

விருப்பத்தையும், நாட்டத்தையும் அதிகப்படுத்துங்கள். (படிப்பில்) ஞாபக சக்தி தானாய் அதிகமாகிக் கொள்ளும் ! - இது இயற்கையின் விதி.

ஆன்மீகம் - ஆனந்தம்

ஆனந்தமயமான வாழ்க்கைக்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை.

ஆனந்தமயமாக வாழ முடியாமல் போனதற்கு மனிதன் கண்டுபிடித்த புதுப் பெயர்தான் சாதாரண வாழ்க்கை.

இருந்தாலும் , ஆசை பலவாக தேடுதலின் நோக்கம் ஒன்றுதான் -நிம்மதி, ஆனந்தம்.

வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு கிடைக்காத திருப்தியையும், சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.

உங்களினுடைய அனுபவிக்கும் தன்மையின் அளவு அதிகமானால் சின்ன விஷயங்களில் கூட சந்தோஷம் அடைவீர்கள். சுகம் காண்பீர்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு அரை மணிநேரமாவது ஆனந்த வாழ்வு பற்றிய ஆன்மீகத்திற்கு ஒதுக்கா விட்டால் உங்கள் வாழ்க்கையின் ஒரு அற்புதமான பகுதியை இழந்து கொண்டே இருக்கிறீர்கள்.

பழக பழக்கிக்கொள்ளுங்கள்

  • உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகு சுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது - 'இமாலய சாதனைக்கு' சமம்.
  • மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம் உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டும்.
  • தன் உடல், மனம், உயிரை முழுமையாக மதிப்பவனால்தான் பிறரை முழுமையாக மதிக்க முடியும்.
    • தன் உடல், மனம், உயிரை அரை குறையாக மதிப்பவன் பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பான்.

சாதாரணமாகப் பழகுவது என்பது அசாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது, கொடுமையிலும் கொடுமை.

நான் ! நான் ! எனது ! எனது ! என்று குறுகிய வட்டத்தில் வாழும் வரை குதூகலம் என்பதைக் கற்பனை செய்வது கூடக் கடினம்தான்.

இனிமையாக பழக பழக்கிக் கொள்ளுங்கள் உங்களை நீங்களே! சுமுகமான உறவுகள் சுலபமாக கிட்டி விடும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதற்கு மனிதனாக பிறக்க வேண்டிய அவசியமில்லை. மிருகங்கள் ஏற்கெனவே அப்படித்தானிருக்கின்றன.

சுமுகமான மனித உறவுகளை வளர்த்துக் கொள்வது சுக-வாழ்விற்கு சுலபமான வழி.

இயல்பாக இருப்பதுதான் மனித இயல்பு.

சந்தோஷ்மாக பழகுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டால் சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப் படுத்திவிட முடியும்.

தர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய எல்லாச் செயல்களும் தர்மம்.

அதர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய எல்லா செயல்களும் அதர்மம்.

கிழவு ரல்குபக்தி சக்தி

பக்தி உணர்வு இல்லாமல் பெற்றவர்களும் மற்றவர்களும் சொன்னார்களே ! என்பதற்காக கோயிலுக்கு கடமைக்காக சென்று வந்தால் ...

அங்கு அவன் தன்னை ஆத்தீக வாதி என்று கூறிக் கொண்டாலும் அவன் ஒரு நாத்தீகவாதிதான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் ... -

பெயரளவில் ஆத்தீகவாதியாகவும், உணர்வளவில் நாத்தீக வாதியாகவும் இருப்பார்கள்.

கோயிலுக்குச் சென்று பக்தியுணர்வோடு தெய்வ சக்தியில் சிறிது நேரம் அமர்ந்திருக்கும் போது - அங்கே இருக்கும் சக்தி களத்தால் சக்தியூட்டப்படுவதால் தான் நம் உடலில் புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல் சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. 'சக்தி குறைவே'.

நம்முள் மனமானது அமைதி இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்தி குறைவே காரணம்.

எனவே, ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை கொடுப்பதற்கு கற்றுக் கொண்டால் போதும்.

எல்லா பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தாவான சக்தி குறைப்பாட்டை சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கலாம்.

பக்தியோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் தியானமே.

தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்களே பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு வழிமுறை.

  • அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின் - எல்லா வழிபாட்டு முறைகளும், எல்லா தியான முறைகளும் உங்களுக்குள் இருக்கும் இறைசக்தியின் விஸ்வரூபத்தை உணரத்தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
  • இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் சாத்தியம்.

கடவுளான மனிதன். மனிதனாக இருக்கும் கடவுள்.

எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன் இறைவன்(GOD) - மெய்ஞான கூற்று. எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி (Energy) - விஞ்ஞானக் கூற்று.

படித்த எந்த ஒரு மனிதனாலும் இரண்டையும் பொருத்திப் பார்த்து முடிவுக்கு வருவது எளிது.

அதாவது, மெய்ஞ்ஞானம் 'சக்தியை'த் தான் இறைவன் குறிப்ப்பிடுகிறது.

விஞ்ஞானம் 'இறைவனை'த் தான் சக்தி என்று குறிப்பிடுகிறது.

கடவுள் என்ற அந்த ஒன்றுதான் பிரபஞ்சம் உருவாக காரணம் !

நீ உருவாக காரணம் !

ஏன் ! நீயும் பிரபஞ்சமும் இயங்கு வதற்கே அதுதான் காரணம்.

விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார் - ஒரு செல்லுக்குள் பிரபஞ்சமே தெரியும் !

மெய்ஞானக் கண்ணோட்டத்தில் பார் - முழு பிரபஞ்சமே சாதாரண ஒரு செல்லாகத் தெரியும் !

பஞ்சு மனம்

தவறான மனிதர்கள் உருவாவதற்கு தவறான வளர்ப்பு முறை காரணமா என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்

வளர்ப்பு முறையில்தான் எப்போது தவறு இருக்கிறது என்று கூற முடியாத வளர்ப்பவரின் முதிர்ச்சியில் தான் எப்போதும் தவறு இருக்கிறது.

குழந்தையை கண்டிக்க - குழந்தையில் மனோநிலை பற்றிய ஞானமும் வாழ்க்கையின் போக்கு பற்றிய ஞானமும் வேண்டும்.

குழந்தைக்கு செல்லம் கொடுக்கவும் மேற்கூறிய இரண்டும் தேவை.

குழந்தைகள் மூளையிலிருந்து செயல் படுவதில்லை.

இதயத்தில் இருந்து குழந்தைகள் செயல்படுகிறார்கள்.

உங்களது வார்த்தைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏன் என்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.

உங்களுடைய 'முகமூடி', 'அமுக்கப்பட்ட உணர்வுகள்' 'வெறுப்புகள்' - ஆகியவை உங்களின் 'துக்கங்கள்'

முகபாவங்கள் மூலமும், உணர்ச்சிகளின் மூலமும் வெளிப்படும், அப்படியே அவை குழந்தைக்குச் சென்றுவிடும்.

காரணம் குழந்தையின் மனம் பஞ்சு போன்று நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே கிரகித்துவிடுவதுதான்.

  • இது சூட்சுமமான உண்மை.

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்து விடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட குழந்தைகள் கோபக்காரர்களாகவும், கலகக்காரர்களாகவும் எளிதில் மாறி விடுவார்கள்.

'சண்டை சச்சரவு' இல்லாமல் 'அன்போடும்'

'பரிவோடும்'

'ஒருவருக்கொருவர் ஆதரவாக" இருக்கும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும் .

இதுபோல் அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்கு கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்தல் என்பது எல்லாம் நஞ்சாகத் தெரியும்.

கபடம் இல்லாமல் கள்ளம் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களின் மன முதிர்ச்சியே அந்த அமிர்தம்.

உங்கள் குழந்தைகளுக்கு ...

பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள்.

புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.

குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

யுத்துவே குகாம் சக்கரம்

  • பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள் ? இறந்த பின் எப்படி இருப்பீர்கள் ?
    • தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன் ஒரு கட்டி போன்று உருவான கரு எப்போது தனி மனித உயிராக மாறுகிறது ? எப்போது அந்த கருவில் தனி உயிர் நுழைந்தது ?
      • உயிர் என்பது என்ன ? அது எப்படி இருக்கும் ? அதை சேகரிக்க முடியுமா? ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா ?

இந்த கேள்விகளுக்கு அனுபவப்பூர்வ மான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே 'கர்மா' போன்ற குட்சுமமான விஷயங் களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.

  • திருப்தி அடையாத ஆசைகளும், முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்ததுதான் கர்மா அல்லது கர்மவினை என்றழைக்கப்படுகிறது.
  • ஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது.

ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும் போது அவர்கள் கொண்டிருக்கும் ஆசை, எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப் பொருத்து அவர்களது அடுத்த பிறவி நிர்ணயமாகிறது.

மனிதர்கள் தொடர்ந்து விதம், வித மாக பிறவி எடுத்தாலும் முழு திருப்தியை அடையாவிட்டால் அரசனும், ஆண்டியும் ஒன்றே. இரண்டு வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்ம சக்கரத்தை (ஆசை - நிராசை) நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப் போது தோன்றுகிறார்கள்.

கர்மவினைகள் ...

வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது. ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவித திறமையும் இருக்கிறது. இது உண்மை.

இந்த உண்மை தெரியாமலேயே போய் விடும். தற்செயலாகத் தெரிந்தால் கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது. காரணம் அவர்களின் போலி நம்பிக்கை !

'என்னால் இவ்வளவுதான் படிக்க முடியும். இதற்கு மேல் முடியாது'.

'என்னால் இவ்வளவு தான் உழைக்க முடியும். இதற்கு மேல் முடியாது'.

'என்னால் இவ்வளவுதான் சந்தோஷ மாக இருக்க முடியும். இதற்கு மேல் முடியாது', - என்று தங்கள் குணம், திறமை, வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும் முறை என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு போட ஆரம்பித்து விட்டார்கள்.

வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும், சாத்தியக் கூறுகளும் இருந்தாலும் அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது.

மனித மனம் தோல்விகளையும், அவமானங்களையும் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் பதிய வைத்துக் கொள்வதில்லை.

  • இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள் எல்லோருமே இந்தப் போலி நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

  • கடந்த காலத்தில் தற்செயலாக நடந்து விட்ட சில அசம்பாவிதங்கள் மூலம் உங்களையோ உங்களின் திறமையையோ குறைத்து மதிப்பிட முடியாது.

  • முதலில், எவ்வளவு சலனப்படுகிறீர்கள் என்பதையும், எவ்வளவு மனத் தடுமாற்றம் உங்களுக்குள் இருக்கிறது என்பதையும் கண்டுபிடியுங்கள் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். இரண்டாவது, சலனப்படும் போது எல்லாம் விழிப்புணர்வோடு இருங்கள். எவ்வளவு சலனப்படுகிறீர்கள்? எப்படிச் சலனப்படுகிறீர்கள்? எதற்காகச் சலனப்படுகிறீர்கள் ? - என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.

இப்படியே தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்கும் போது உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும் - அதற்குப் பெயர்தான் நிதானம்.

விழிப்புணர்வின்மையே நிதானமின்மை

  • கோபம், சீற்றம் என்பவை நிதானம் இல்லாததற்கான வெளி அறிகுறிகள்.

  • தடுமாற்ற உணர்வு நிதானமின்மை இருப்பதற்கான உள் அறிகுறி.

  • கோபப்படும் போது ... சீற்றப்படும் போது .. தடுமாறும் போது ..

    • முழு உணர்வோடு இருப்பதுதான் விழிப் புணர்வோடு இருப்பது.
    • நம் எல்லோருடைய கோபமும் சிறு பிள்ளைத்தனமானது. இது மறுக்க முடியாத உண்மை.
  • கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.

  • வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி இல்லாமல் போவது எனச் சிறுச் சிறு விஷயங்களுக்குத்தான் நாம் கோபப்படுகிறோம்.

    • வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் தான் நம்மை சீற்றமடைய வைக்கிறது! நிலைகுலைய வைக்கிறது ! நிதானத்தையே கலைக்கிறது ! நிதான மின்மையை உருவாக்குகிறது !
  • எப்போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம்.

  • தடுமாற்றுவது உலகின் இயல்பு! ◆ தடுமாறுவது மனதின் இயல்பு ! தடுமாறாமல் இருப்பது ஆத்மாவின் இயல்பு !

    • எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கெவ்வளவு கோபமும், சீற்றமும் இருக்கும்.

சீற்ற மும் இருக்கும் கோபமும், நிதானம் பொறுத்து அளவைப் பாதிக்கப்பட்டு நிதானமின்மை ஏற்படும்.

  • நில நடுக்கத்தைப் போல ஒவ்வொரு கோபத்திலும் அக நடுக்கம் ஏற்படு கிறது ! நாடி நரம்புகள் உலுக்கப் படுகின்றன! ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது !

இதனால் யாருக்கென்ன பிரயோஜனம்? கொஞ்சம் யோசியுங்கள். கூடி

உங்களுக்குள் ஒளி ந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.

தடுமாற்றங்கள் எவ்வளவு ? கோபங்கள் எவ்வளவு ? எரிச்சல் எவ்வளவு ? என்று புரியவரும்.

நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக் களங்கப்பட்டு நிதானமின்மையாக மாறி யிருக்கிறது என்று தெரியவரும்.

தவறுகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? "ஆம்" என்றால் நிதானத்திற்கான முதல் படியை நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள்.

வெளி உலகில் வாழும் மனிதர்கள் <> தங்கள் உள் உலகிற்குள் செல்வதற்கான 'பாலத்தைக்' கண்டுபிடிப்பது தான் -உள்உலக சாதனையின் முதல்படி.

தன் துடுமாற்றங்களை கண்டுபிடிப்பது பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள், தடு மாற்றம் அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக் குள்ளேயே காத்துக் கொண்டிருக்கிறது.

தட்டுத் தடுமாறினாலும், பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டு வதற்கான எளிய வழி.

விழிப்புணர்வு ஓர் சக்தி. தடுமாற்றத்தை தாண்டும் வல்லமையை அது நமக்குத் தரும்.

நிதானமின்மைக்குள் புகுந்து நிதானம் நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல் ஆரம்பியுங்கள்.

போலி நம்பிக்கை என்றால் என்ன ?

இந்த நூற்றாண்டில் அதிகமாகியிருக்கும் பிரச்சினை 'போலி நம்பிக்கை' (Pseudo Belief self cheating in nature). இது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும்.

போலி நம்பிக்கை உங்கள் மனதிற் குள் நுழைந்து விட்ட HIV வைரஸ். (HIV - Happiness Insufficiency Virus) போலி நம்பிக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.

தான் முட்டாள் என்ற உண்மையைக் கடைசி வரை முட்டாளுக்குத் தெரிய விடாமல் மறைத்து விடும் - மனதின் மாயத் திரைதான் போலி நம்பிக்கை.

நம்மில் பலரும், இளம் வயதில் இயலாமை, சூழ்நிலை காரணமாகக் சிறுச்சிறு தோல்விகளை, ஏன் பெரிய கோல்வியைக் கூட சந்தித்திருக்கலாம். தோல்விகள் முடிவுகள் அந்தத் அல்ல.

அந்த அசம்பாவிதமான தோல்விகள் உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடும்.

  • முதல் முறையாகப் பங்கு கொண்ட � மேடைப் பேச்சில் ஒருவர் சரியாகப் பேசவில்லை என்றவுடன், தனக்குப் பேச்சுத் திறமையே இல்லை என்று ்கு நம்ப ஆரம்பித்துவிடுவார். அந்த நம்பிக்கை பிற்காலத்தில் மேடைப் பேச்சு பேசவே முடியாது என்ற இயலாமையாக மாறிவிடும்.

சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்த உங்களைத் தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி நம்பிக்கை என்னும் மாயகுணம்தான்.

வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம் ... போலி நம்பிக்கைகளைத் தாண்டித் தங்களுடைய உண்மையான சக்தியையும், சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் உணர்ந்து, உண்மையாக நம்பி செயல்பட்டு ஜெயித்தவர்கள் .

அகங்காரத்தை அழிக்க வழி

அகங்காரத்தைவிட தந்திரம் நிறைந்தது இந்த உலகில் இல்லை.

  • 'நான் பெரியவன்! அவன்! இவன்!' என்று கூறித் திரிவது மாத்திரம் அகங்காரமல்ல.

  • 'நான் சிறியவன்! பாவி! முடியா கூறித் திரிவதும் தவன்! ' என்று அகங்காரமே !

  • அகங்காரம், அது வாழ என்ன வேண்டு மானாலும் செய் யு ம் . ஏதாவதொரு வகையில் தன்னை மறைத்துக் கொண்டு வாழவே முயற்சி செய்யும்.

  • இகத்திலும் அகத்திலும் சுகமாக இருக்க முடியாமையே அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்.

  • அகங்காரம் இருப்பவரிடம் ஆனந்தம் இருக்காது. ஆனந்தம் இருப்பவரிடம் அகங்காரம் இருக்காது. தொடர்ந்து ஆனந்தமாக வாழ முயற்சி செய்வது, ஆனந்தமாக வாழ்வது - இரண்டுமே அகங் காரத்தை அழித்து விடும்.

ஆரோக்கியமான மனிதன்

  • மக்கள் தெய்வமாக, வீடு மாளிகை யாக உலகம் சொர்க்கமாக - நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமான மனிதர் .
  • ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள்.
  • ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியத்தோடு இருந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை -இது 'ஆனந்த சூத்திரம்'.
  • உடல் பிரச்சினை - நோய். மனப்பிரச்சினை விட - வேதனை. உணர்வுப் பிரச்சினை - ஆரோக்கிய குறைவு.

ஆரோக்கியம் குறைய ஆரம்பித்த திலிருந்தே நோய் உருவாக ஆரம்பிக் கின்றது.

நோய் திடீரென்று தோன்றுவது இல்லை. தோன்றவும் முடியாது.

ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்து பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து -எதிர்பாராத தருணத்தில் அது நோயாக வெடிக்கிறது.

  • நோய் என்பது பல நாட்களாக <> இருக்கும் ஆரோக்கியக்கேட்டின் வெளிப்பாடு. உங்கள் உற்சாகம், சந்தோஷம் <> குறைய ஆரம்பிக்கும் போதே, உங்களின் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீா்கள்.

  • மனதளவில் புண்பட்டு இருப்பவர் களே அடுத்தவர்களின் மனதைப் புண் படுத்துவார்கள்.

  • உங்களுடைய அணுகுமுறை ஆரோக் கியமாக இருந்தால் போதும். ஆரோக்கியமான உறவுகள் தானாகக் கிடைக்கும்.

ியா நிகற்றுக்கொள்ள ... கற்றுக்கொள்ளுங்கள் !

  • ← வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் ்கு கடதிருப்பங்களும் நீங்கள் கற்றுக் கொண்டே ஆக வேண்டிய பாடங் களை வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறது.

  • வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் - வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்

  • கற்றுக் கொள்ள வேண்டியதை, கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில் கற்றுக் கொள்ளத் தவறியதே நம் கஷ்டங் களுக்கான காரணகா்த்தா.

  • < ர்க் வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப் பெரிய ரகசியங்கள் பொதிந்தது. மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போது மாத்திரமே இந்த உண்மை நமக்குத் தெரியவரும்.

  • மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும். ◆ மதிப்பளிக்க கற்றுக் கொள்வதுதான் - கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுதல்.

    • முழுமையாக மதிக்க கற்றுக்கொண்ட பிறகு,

குரு,

வேதம்,

தியானம்,

  • ஆகிய அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள்.

வாழ்வின் ரகசியங்களை கற்றுக் கொள்ள ப கற்றுக் கொள்ளுங்கள். உலகையும், உறவுகளையும் மதிக்க ஆரம்பியுங்கள். உண்மைகள் தொடர்ந்து புலப்பட ஆரம்பிக்கும்.

மனச்சோர்வின் மாபாதகங்கள்

சொர்க்கத்தை பார்க்க எட்டிப் வேண்டுமா?

சிரி . குற

நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா? ுக்கப் வில் பொதுக்கப்படு.

உற்சாகமாக இருந்தால் -மனம்

புல் கூட ஆயுதமாகத் தோன்றும்! தோல்வி கூட குருவாகத் தோன்றும்!

சாத்தியம் இல்லாததில் கூட சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத் தெரியும் !

மனம் சோர்வுற்றிருந்தால் -படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும் !

பெரிய வெற்றி கூட 'இப்போதைக்கு இது O.K' அடுத்த தோல்வி எப்ப வருமோ ? என்று யோசிக்கத் தோன்றும் !

சாத்தியமாகக் கூடியதில் இருக்கும் சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !

கவலை முற்றினால் துக்கம். துக்கம் முற்றினால் மனச்சோர்வு. மனச் சோர்வு முற்றினால் மனக் கோளாறு.

சந்தோஷமும், துக்கமும் வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது.

சரியான மனத் தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும்.

இறந்த காலத்தின் கசப்பான அனுபவங் களும்,

எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை யின்மையையும்,

பயமும்தான் துக்கமாக வெளிப் படுகிறது.

பலர் துக்கப்படுவதற்கு காரணங் களைத் தேடிக் கண்டுபிடித்து துக்கப் படுகிறார்கள்.

வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம்.

ஆனால் எப்போதுமே துக்கம் கொடுமையிலும் அழைவிப்பது கொடுமை !

  • பலருக்கு துக்கம் என்பது ஒரு → மனப்பழக்கமாகவே (HABIT) மாறி விட்டது. துக்கமோ மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளா மல் இருக்க எளிய வழிகள் சில ...

    • எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப் போடு இருங்கள்.
  • வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.

பல புத்தகங்களைப் படித்து, "நான் உற்சாகமாக இருக்கிறேன், நான் உற்சாகமாக இருக்கிறேன்" என்று பல முறை மனதில் சொல்லிக் கொள்வ தால் மட்டும் உற்சாகம் வந்து விடாது.

நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது!

Part 3: Gospels of Nithyananda_Tamil_part_3.md

அனுபவிக்கத் துடிப்பவரைக்கு ...

சாதாரண வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்ற இரண்டு வகைப் பட்ட வாழ்வு முறைகள் இல்லை.

மனிதன் தான் ஆனந்தமாக இல்லை என்று உணர ஆரம்பித்தபின், சுய -பட்சாதாபத்தால் சப்பைகட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title-தான் சாதாரண வாழ்க்கை .

எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம். ஆனால் அதை நமக்கு பிடித்த வழியில் காதல், பேர், புகழ், பணம், பதவி என்று காளை போல வேகமாக அனுபவிக்க, உழைக்க ஆரம்பிக்கிறோம்.

< சுவாஜ் எால் நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் ரமணம்கரிஷி வரை வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள், கூறிகொண்டே இருக்கிறார்கள்.

் குஐந்து புலன்களின் மூலமாக இந்த ங்கு உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில் கூடத் தவறே இல்லை.

ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும், புத்தியும் தேவையான அளவு இல்லாமல் சுகம், திருப்தி தேடி அலைய ஆரம்பிக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

  • வாழ்க்கையை அனுபவிக்க தேவைப் படும் 'சக்தியை' தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்து கொண்டு நிம்மதியாக இருக்க உதவும் 'புரிந்து கொள்ளும் தன்மையை' வளர்க்க ஞானக் கருத்துகள் பெரிதும் உதவும்.

தியானமும், ஞானமும் வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவ விட்ட வயோதிகனை விட, வாழ்க்கையை அணு, அணுவாக அனுபவிக்கத் துடிக்கும் வாலிபனுக்குதான் மிக மிக அவசியம்.

நம்பிக்கையை வளப்படுத்துங்கள்

எடுத்த காரியத்தில் நம்பி கை வை. உன் நம்பிக்கைக்கு வாழக்கை கை கொடுக்கும்.

  • "என் பெயர் XY / XX நான் ஒரு மனிதன், மனுஷி எனக்கென்று ஒரு குடும்பம், தொழில். என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மன அளவில் நன்றாக இருக்கின்றேன்" -

  • என்ற சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன நிலையில் வாழ்கிறான்.

  • என்ற சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் மனிதனின் மனதை குளறு படியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன.

  • என்ற சில நம்பிக்கைகள் முழுவது மாக மனதை விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும் போது மனிதன் இறந்து விடுகிறான்.

  • உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொருத்தது.

  • நம்புங்கள் ... உங்களை நம்புங்கள் ! எதை நீங்கள் நம்புகிறீர்களோ அது வாகவே நீங்கள் மாறுவீர்கள்.

  • நம்பிக்கைதான் வாழ்க்கை ! → நம்பிக்கைதான் பிரச்சினை ! நம்பிக்கைதான் தீர்வு !

  • மனிதன் காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை; நம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான்.

  • சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.

  • அதேபோல் நம்பிக்கை மாசடைந் திருந்தால் நம் வாழ்க்கை நாசம் அடைவது உறுதி.

    • 'நான் மோசமானவன்' என்று கூறித் தாழ்வு மனப் பான்மையில் நோக வைப்பது அவனின் தவறான நம்பிக்கைதான்.
  • 'நான் பெரியவுன்' என்று நினைக்க வைத்து உயர்வு மனப்பான்மையால் நோக வைப்பதும் அவனைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.

  • ஒருவனின் நம்பிக்கைதான் அவனின் மன, குண செயல்பாட்டின் அச்சாணி. நம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும், மனிதன் தடுமாறுவான்.

  • நம்பிக்கை திடமானால் வாழ்க்கை திடமாகும். நம்பிக்கை சரியானால் வாழ்வு சரியாகும்.

  • உங்கள் நம்பிக்கையின் தன்மையைப் பொருத்துத்தான் அது வாழ்வா? இல்லை பிரச்சனையா? இல்லை தீர்வா? என்று முடிவு செய்யப்படும்.

நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும் !

ுபாத்கத்தை சாதகமாக்கும் துணிச்சல்

  • பார்த்து தயங்கினால் பாதகத்தை பாதையே மங்கலாகி வாழ்வின் வாழ்வே இருண்டு விடும்.
  • 'துணிச்சல்' மனித இனத்துக்கு கிடைத்த மாபெரும் பரிசுகளில் ஒன்று.

தயக்கம் !

மயக்கம் !

என்ற இரண்டுமே துணிச்சலற்ற தன்மையின் வெளிப்பாடுகள்.

  • இந்த நிமிடத்தில் உங்களிடம் இருக்கும் நிகழ்காலத்தில்தான், எதிர் காலத்தின் தலைவிதி எழுதப்படுகிறது.
  • ஒரு சிறிய ஆலம் விதைக்குள் மறைந் திருக்கும் மிகப்பெரிய ஆலமரத்திற்கு இணையானது, உனக்குள் இருக்கும் துணிச்சல்.
  • ஒவ்வொரு பிரச்சினை என்கிற கர்ப்பத்திற்குள்ளும் - தீர்வு என்கிற குழந்தை இருக்கிறது.

எனவே ... . . .

துணிச்சலை துயில் எழுப்பு ! துளிர்விடட்டும் சாதனை ! பாதகம் கூட சாதகமாகட்டும் !

காமம், காதல், நட்பு, அன்பு

ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!

ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்பு தான் !

ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!

ஒருவர் குணத்தை பார்த்த உடன் ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!

ஈர்ப்பு + இச்சை = காமம் ஈர்ப்பு + பாசம் = காதல் ஈர்ப்பு + மதிப்பு = நட்பு

  • மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை உணர்வு கலக்கும் போது அது காம உணர்வாக மாறுகிறது.

  • மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச உணர்வு கலக்கும்போது அது காதல் உணர்வாக மாறுகிறது.

  • மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும், மரியாதையும் கலக்கும் போது அது நட்பு உணர்வாக மாறுகிறது.

  • காதலும், அன்பும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள்.

  • காமம், காதல், நட்பு என்ற மூன்றையும் தாண்டியது அன்பு !

  • உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.

  • காதல் உணர்வில் தம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம்; காமத்தில் மற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருது கிறோம். இசையில் உங்க

  • நட்பு மலரும் போது உறவு பூரண நிலையை அடைகிறது. அன்பு மலரும் போது மனிதனே பூரண நிலையை அடைகிறான்.

  • ஹார்மோன்களின் திடீர், திடீர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால் எதைக் காமம் ? எதைக் காதல்? என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில் ஈகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று மனம்

அடித்து கூறும். வாலிப வயதும் அப்படித்தான் கூறும். கா

  • மிக அதிக விழிப்புணர்வும், புத்திசாலித் தனமும் பெற்றிருந்தால் மாத்திரம் தான் காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாக பிரித்துப் பார்க்க முடியும். → சிறந்த காதலன் -நல்ல நண்பன் சிறந்த காதலி நல்ல தோழி சிறந்த பெற்றோர் -நல்ல நண்பர்கள் சிறந்த சகோதரன் -நல்ல நண்பன் சிறந்த சகோதரி - நல்ல தோழி

  • இப்படி நம்முடைய சிறந்த உறவு களை குறிப்பிடும் போது, அவர்கள் நல்ல Friend ஆக இருக்கிறார்கள் என்று குறிப்பிட நாம் தவறுவதில்லை. The

எல்லா உறவுகளிலும் நட்பு மலரும் போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.

  • காதலிலிருந்து நட்பின் வழியாக அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள் ! வாரிக

மைவனுரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்

மேற்றவர்களைத் தொடர்ந்து >> பாடுபாராட்டுவது, நாது ப

  • சரியான விஷயங்களுக்கு !

மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது,

  • தேவையான விஷயங்களுக்கு !

தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது ...

தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷ மாக இருக்க வைக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது ...

  • இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.

்லை மற்கூறிய விஷயங்களை எப்போதாவது செய்வது அகங் காரத்தை வளர்க்க ஆரம்பிக்கும்.

  • எப்போதாவது முறேகூறியவற்றை → செய்வது 99% அந்த தனிப்பட்ட நபரின் சுய லாபத்திற்காக மாத்திரமே இருக்கும். இதனால் நான், எனது, எனக்காக என்ற அக்கறை உணர்வுகள் இன்னும் வேர்விட்டு வளரும்.
    • காரணமில்லாமல் பலனில்லாமல் எந்த ஒரு காரியத்திலும், நீங்கள் ஈடுபட அகங்காரம் உங்களை அனுமதிக்காது.

(மேற்கூறியவற்றைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும் போது ...

தடுமாற்றமோ,

'எனக்குத் தேவையில்லை' என்ற உணர்வோ,

'என்னால் முடியாது' என்ற எண்ணமோ தோன்றும்.

இது அகங்காரம் இருப்பதற்கான அடையாளம் ).

மற்றவர்களின் சுகத்தன்மையை (சந்தோஷத்தை) அதிகரிக்க நாம் செய்யும் செயல்கள், நம்முள்ளிருக்கும் அகங்காரத்தை அழித்து ஆனந்தத் திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

எல்லோரையும் சந்தோஷப்படுத்தி, நீங்களும் சந்தோஷமாக இருந்து. ஆனந்தத்திற்குள் குதியுங்கள் !