1. Bhagavad Gita Explained Chapter 9
பொருளடக்கம்
I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை
II. பகவத் கீதை ஒரு பின்னணி
III. முன்னுரை
IV. உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
1. வினாக்களின் வாசலில்
| 1. இரகசியங்களின் இரகசியம் | ||
|---|---|---|
1 , குழந்தைகளின் கேள்விகள் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை, 2. எல்லாப் பட்டறிவுமே கடன் வாங்கப்பட்டவைதான்.
2. முடிவில்லாததும், எளிதானதும்
| 1 , இதுவரை இழந்தது போதும் இனி எதையும் இழந்திட வேண்டாம் | |
|---|---|
| 2. வாழும் ஞானியை அடைந்தவர்கள் அடைய வேண்டியது எதுவும் இல்லை | |
| 3. அவரது அந்தஸ்தை காணாமல் அவரது நிலையைக் கண்டு பொறுாமை | |
| டுகொண்டால் சாதனை புரிவர்கள் | |
| 4. துன்பங்களிலிருந்து உங்களைச் சுதந்திரமாக்கும் இரசுசியம் | |
| 6. தெளிவு ஒன்றேபோதும் லட்சியத்தை அடைந்திடலாம் |
| 7. Bß«P® uõÚõ# ©»µ @Ási¯ § | 53 |
|---|---|
| 8. £USÁ® ©»º¢vmhõÀ öu#Á µP]¯•® ÂÍUP¨£k® | 54 |
| 9. £USÁ® Aøh¯õuÁøµ PhÄ@Í @£]Úõ¾® ¦›¯õx | 57 |
| 10. GÆÁÍÄ AÁŒµ@©õ, AÆÁÍÄ uõ©u©õS® | 59 |
| 11. Áõ̯À wºÄPøÍ¨ £i²[PÒ, ÁõÊ®Pø»ø¯@¯ PØÔkúPÒ | 61 |
| 12. Œzv¯® G¨@£õx® JßÖuõß, ¦›¢xöPõÒЮ Põ»®uõß @ÁÖ£k® | |
| 13. AÝ£ÁzvÚõÀ Œzv¯zøu ®¦Á@u ÁõÌøÁ@¯ ]Ó¨¤US® | 68 |
| 14. ®¤UøP vh©õÚõÀ éz¯[PÒ AÝ£Á©õS® | 70 |
| 15. ÂȨ¦nºÄ Eøh¯ÁºP@Í ©ÛuºPÒ | 71 |
| 16. ézé[P[PÒ QÎU {PÊ® Ch[PÒ | 74 |
3. GúUsò C¸[Pò
| 1. JÆöÁõ¸ ÂÚõi²® ¤µ£gŒ® E[PÐUS¨£v»ÎUQÓx | 78 |
|---|---|
| 2. CÛ G¢uUSǨ£•® ÁõÌUøP°À @uøÁ°Àø» | 80 |
| 3. ¤µ£g\÷© E[PøÍ¨ £õµõmik® | 83 |
| 4. ö£õ¸ÍõÀ BÚuÀ», A¸ÍõÀ BÚ@u ¤µ£gŒ® | 85 |
| 5. Gsn[PÒ BPõŒzøu@¯ ©õ"£kzxQÓx | 88 |
| 6. Gsn[PøÍ Œ›öŒ#¯ ¤µ£gŒzøu²® Sn¨£kzu»õ® | 91 |
| 7. ÁõìxÂØS® Aºzu•sk | 94 |
| 8. PhÄÐU@P AÔÄøµ öŒõÀ¾® ©õ¯ ©Ú® | 96 |
| 9. ÃÚ ÂgbõÚ•® @ÁuPõ»zvØS v¸¨¦QÓx. | 98 |
| 10. £õº¨£øÁ GÀ»õ® \Uv°ß ÁiÁ÷© | 100 |
| 10. JÆöÁõ¸Á¸® AÁµÁº E»øP@¯ PõsQßÓÚº | 102 |
4. எப்படிப் பற்றில்லாமல் இருப்பது
| 1 , இது ஒரு தெய்வீக விளையாட்டு இது ஒரு தெய்வீக விளையாட்டு | |
|---|---|
| 2, பந்தத்திலிருந்து விடுபடுவதே பிரச்சினைக்கான தீர்வு | |
| 3. மனதின் இணைப்பை அறுத்தால் இறைவனுடனேயே இணைந்து | |
| விடலாம் | |
| 4, வாழ்க்கைனனும் நாடகத்தில் பார்வையாளராய் மட்டும் இருங்கள் | |
| 5, உங்கள் உலகை நீங்களே படைக்கின்றீர்கள் | |
| 6, ஆனந்தம் வேறு, சந்தோஷம்வேறு | |
| 7. சத்தியங்களைப் பேசுவதற்கு குறிப்பு தேவையில்லை | |
| 8. அனுபவமாகிவிட்டால், எதுவும் எனிதாகிவிடும் | |
| 8. உங்கள் அருகிலிருக்கும் போதே என்னை அனுபவியுங்கள் | |
| 9, எல்லோருக்கும் நல்ல நேரம் பிறந்து விடும் | |
| 1 3. ஞானிக்கு மனம் கிடையாது |
5. என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள் ஆனால் பக்தியுடன்
| 1 , பக்தியின் வெளிப்பாடாக பிரார்த்தனை இருக்கட்டும் | |
|---|---|
| 2. காப்பாற்றுவதற்கும் இறைவனை அழைக்காதவர், சீரணாகதியில் | |
| மலாந்தவர் | |
| 3. ஆனந்தத் தென்றல் உங்கள் வாழ்வில் வீசட்டும் | |
| 4. அனுபவித்த சத்தியங்களை மட்டும் பேசுங்கள்! மரியாதைக் | |
| குரியவராவீர்கள். | |
| 5. எல்லா மார்க்கங்களும் என்னை அடைவதற்கே | |
| 6, உண்மை வேறு-சத்தியம் வேறு |
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
6. நானே மரணமற்றவனும் மரணமும்
| 1 . என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே | |
|---|---|
| 2, உருவ வழிபாடே உன்னத ஆரம்பம், | |
| 3, விஞ்ஞரனம் முடியும் இடத்தில் மெய்ஞானம் ஆரம்பிக்கிறது |
7. சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்
| 1, சடங்குகள் செய்வதனால் சொர்க்க வாசல் திறப்பதில்லை | ||||
|---|---|---|---|---|
| 2, அவர் அளித்த தெய்வீக வாக்கு | ||||
| 3, பிரபஞ்சம் நம் எண்ணங்களுக்குப் பதிலளிக்கும் | ||||
| 4, இவ்வுலகே மாறியும் நம் பார்வை மாறினால் | ||||
| 5, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்களே வச்சுரிக்கிறீர்கள் | ||||
| 6. ஆண்டுகள் 1 | ||||
| 7. இதுபோன்ற அதிசயங்கள் உங்கள் வாழ்விலும் நிகழ்கிறது | ||||
| 8. ஆர்வம் இல்லாமல் துக்கப்படவும் மாட்டோம் | ||||
| 9, உள்ளுலைகைப் பொறுப்பெடுத்தால், வெளியுலகம் செல்வங்களைப் பொழியும் 1 9 | ||||
| 1 1, பிரபஞ்சம் தோழனானால், மரணமும் நம் தோழனாளும் | ||||
| 8. வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை | ||||
| 1. தினம்தினம் ஒரு புது உடல் | ||||
| 2, விழித்ததும் வரும் முதல் எண்ணம் | ||||
| 3. 110 ன் ஜென்மத்து சாயல் இந்த ஹென்றத்திரைப் இருக்கும் |
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
| 4. எளிமை - தெய்வீகத்தின் உயர்ந்த குணம் | ||
|---|---|---|
| 5, எங்கிருந்தாவும் உங்களைத் தேடி வந்திருவார் | ||
| 6. மனிதராய் பிறந்த யாராலும் ஞானமடைய முடியும் | ||
| ச. உங்களை ஊரிருவ கடவுளுக்குத் தூரும் அனுமதிசீட்டு 'பூஜை | ||
| 8. ஜ்ஞாந குரு பூமிக்கு வருவது ஒரு சிலருக்காக அல்ல நம் | ||
| ஒவ்வாருவருக்காகவும் | ||
| 9. சீரணாகதியில் இறைவனை உங்களுக்குப் பொறுப்பெடுப்பார் | ||
| 1 6, இது படிக்க வேண்டியதல்ல, அனுபவிக்க வேண்டியது | ||
| 11. இவைனே உங்களைப் பொறுப்பெருக்கும் தூடிணம் |
9. யார்வேண்டுமானாலும் என்னை அடையலாம்
| 1 , குரு பூமியில் வாழ்வதும் கருணையின் வெளிப்பாடே | |
|---|---|
| 2, பிரபஞ்சம் போன்று உங்களாவும் வாழ முடியும் | |
| 3, பிரபஞ்சமே நம் தோழனானால் வாழ்க்கையே கொண்டாட்டம் தூன் | |
| 4. அஹங்காரத்தை தியாகம் செய்வதே நிஜமான தியானம் | |
| 5, உன்னதமான பக்தி பாறையையும் சிவனாக்கிவிடும் | |
| 6. விழிப்புணர்வோரி செய்யும் எல்லாமே தர்மமே | |
| உ உண்மையான பக்தியில் பக்தூடிம் கிருஷ்ணராகிவிரிவார் | |
| 8. பக்தியைத்தவிர எந்தவொரு க்குத்யும் தேவையில்லை | |
| 9, விரூப்பத்திற்கேற்ப எதையும் ஈர்கலாம் | |
| 1 3, எல்லையற்ற பேரானந்தத்தில் முழ்கிடலாம் |
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
V. பிற்சேர்க்கை
| * | பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி | |
|---|---|---|
| * | கிருஷ்ணர் மற்றும் அற்ஜுனனின் - வேறு சில பெயர்கள் | |
| * | குரு வம்சம் | |
| பகவத் கீதையின் முக்கிய ததாபாத்திரங்கள் | ||
| 8 | அருஞ்சொற்பொருள் | |
| * ஸ்லோதங்கள் | ||
| જુન | ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | |
| 发 | தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு, , |
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்கான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு 'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | தடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | ஸ்ட்ஸ் (dha) | |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு 'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரூ தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூ த்த்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ த்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸ்நா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகுத்தறிவை ஒரு பகவதிசை
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
ஹிந்து உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அபைவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகக் தாப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.
பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூ ்தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிறாஸ் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
ஹிந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிகமான ஞானக்கருத்துக்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான சீ சீர்குதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பயழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அதீயத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்
போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த க்கிறாஸலோ அல்லது இதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. க்கை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். குற்பொழுது குற்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த கிதிரைம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை
சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ரூத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்தர்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுக்கம்'.
இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.
அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசா்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்
குருக்கூஷ்த்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீதை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களக்கில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ரூதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான முக்கியத்துவமாக உள்ளது.
பகவத்தீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. அது நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷேக்ரம்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'
நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.
ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஞான சத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஞான சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியுன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுதபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம் வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. ஐம்புலன்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்தீரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '
மஹாபாரதம் ஒரு சரித்திர கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.
மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தை, ஞானமடைதலுக்கான கையேடு !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக சத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருவின் சத்திய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM IT ழும் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜா, மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமணர் ஆகியோர் ஞானக்கருத்துக்களைப் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றொன்றும் வாழும் மலையாராகம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத்தீதை சத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸ்தித்யை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
அத்தியாயும் – 9
ஆகமம், உங்களை அறிந்துகொள்வதற்கு ஒரு போதும் வழி நடத்தாவு. தர்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதலே 'உண்மை அறிதல்' நீகழ்வதற்கு சாத்தியும்.
வினாக்களின் வாசலில் ...
ஸ்வாமிஜி,
நீங்கள் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் அர்ஜுனனின் கேள்விகள், எப்படிச் சந்தேகங்களாக மாறின என்பதைப் பற்றியும் பேசினீர்கள். தயவுசெய்து இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?
ஸ்வாமிஜி,
நாங்கள் உங்கள்மேல் நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வது எப்படி? நாங்கள் இதய ரீதியாகச் செயல்புரியவே விரும்புகிறோம் ஆனால் எங்கள் மூளை, தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, எங்களால் எப்படி அந்தக் கேள்விகளை அப்படியே விட்டுவிட முடியும்?
"இருள் சார்ந்த உலகத்தை ஒதுக்கி விடுங்கள்,
அதற்குப் பின்னால் இருக்கும் சக்தியில் கவனம் செலுத்துங்கள், '' என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அது மிகவும் கஷ்டம்.
நாம் எதையெல்லாம் பார்க்கிறோமே அது எல்லாமே ஒரு பொருள்தான். பொருளுக்குப் பின் இருக்கும் அந்தச் சக்தியை உணரும் தன்மையை நாங்கள் பெற்றிருக்கவில்லை. வெளிப்படையாய்த் தெரியும் பொருளைத் தாண்டிச் செல்வது எப்படி ?
- கிருஷ்ணர், ''என்னைப் பின்பற்றுங்கள். நான்தான் மேலான கடவுள்," என்று சொல்லும்போது, அவர் அதை எந்த அர்த்தத்தில் சொல்கிறார் ?
- உருவ வழிபாட்டிலிருந்துதான் அருவ வழிபாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சில மதங்கள், உருவ வழிபாட்டை நாகரிகமற்றது என்று சொல்லி, அதை முழுவதுமாக எதிர்க்கிறார்கள். தயவுசெய்து இதை விளக்குவீர்களா ?
- பலவிதமான மதச்சடங்குகள் ?
மக்கள் மதச்சடங்குகளுக்கு ஏன் முதலிடம் கொடுக்கிறார்கள். எந்த வழியிலாவது அவை ஆன்மீகத்தோடு தொடர்பு பெற்றிருக்கின்றனவா ?
- சடங்குகளின் நேரக்கத்தைப் பற்றி நீங்கள் விளக்கிய பிறகும் கூட எனக்குள் தெளிவு ஏற்படவில்லை. நாம் கோவிலில் பலவித பூஜைகள் சடங்குகளைப் பார்க்கிறோம்.
வீடுகளில்கூட மக்கள் பூஜைகள் செய்கிறார்கள். இதற்கு என்ன தேவை ?
என்னால் பிரபஞ்ச சக்தியிடமே நேரடியாகப் பிரார்த்தனை செய்துகொள்ள முடியும். பிறகு ஏன் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். பூஜையின் அர்த்தம் என்ன ?
- நம்முடைய சொந்த ஆசைகளையும் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகளையும் நாம் எப்படி வித்தியாசப்படுத்திப் பார்ப்பது ?
இரகசியங்களின் இரகசியம்
நீங்கள் இப்போது பகவத் கீதையின் நடுப்பகுதியில், மத்தியப் பகுதியில் இருக்கிறீர்கள். அர்ஜுனன் தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்தார். அதனால் அர்ஜுனனுடைய கேள்விகள் கேட்கப்பட்டனவாகவும் இருந்தன.
அர்ஜுனன் கேள்வி கேட்ட விதத்தைப் பார்த்தோமேயானால், அது, கிருஷ்ணர் அவருக்குச் சொன்ன பதில்களையே கவனிக்காததுபோல் இருந்தது. நான் ஏற்கெனவே சொன்னதைப்போல், உள்ளிருக்கும் வன்முறையிலிருந்து தோன்றுபவையே கேள்விகள்!
அவை, ஒருவரின் சரியான தன்மையை நிரூபிப்பதற்காக அவருடைய அஹங்காரத்தில் இருந்து எழுதப்படுபவையே.
இந்தக் கேள்விகள்தான் பின்னர் படிப்படியாகச் சந்தேகங்களாக மாற்றமடைகின்றன. தேடுதல் உடையவர்களுக்குச் சந்தேகங்கள் அவசியம். சந்தேகமும் நம்பிக்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நம்முள் சந்தேகமே இன்றி, நாம் நம்பிக்கையை மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியாது.
தேடுதல் உடையவர்களுக்கு குருட்டு நம்பிக்கை உதவாது. ஏனென்றால் குருட்டு நம்பிக்கை, சமுதாயக் கட்டுறு மனப்பாங்கைச் சார்ந்தே இருக்கும். மேலும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது, இது முழுவதுமாக அழிந்துவிடக்கூடியதாகவே இருக்கும். தேடுதல் உடைய ஒருவர் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்கும்போது, அது அவருக்குள் உண்மையான சிரத்தையை வளர்க்கிறது.
| ஒரு ஞானமடைந்த குருவின் | சந்தேகங்கள், | உண்மையில் | |
|---|---|---|---|
| ஒரு குழந்தை நிறைய கேள்விகளுடன் | மனிதரை | ஒருமுகப்படுத்துவதிலும், | |
| இருப்பது அவசியமாகிறது. | அவரது நம்பிக்கையைப் பலப்படுத்துவதிலும் | பெரும் பங்கு வகிக்கின்றன. | |
| அதுதான் நுண்ணறிவும், புத்திசாலித்தனமும் | அர்ஜுனனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற | மாற்றங்களைக் கிருஷ்ணர் | |
| மலர்வதற்கான வழி. | அர்ஜுனனுக்குள் தனிமனித விழிப்புணர்வு | மலர்வதையும், அது அவரது உள் உலகம் |
இப்பொழுது குருவானவர், இந்த உள் உலக மாற்றங்களை மனப்போரட்டத்தையும் வன்முறையையும் நீக்குவதையும் உணர்ந்து கொண்டார்.
நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதற்காகவே தமது உரையாடலின் போக்கையே மாற்றி, உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகிறார்.
முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து, பற்றில்லாமல் வாழ்வது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார். கடைசி அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, மரணம் மற்றும் விடுதலை இவற்றின் செயல்முறைகளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைத் தருகிறார். இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இரகசியங்களிலேயே மேலான இரகசியமான தம்மைப் பற்றிய (அவரைப் பற்றிய) இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
குழந்தைகளின் கேள்விகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை.
கேள்வி: இடையேயான வித்தியாசத்தைப் பற்றியும், அர்ஜுனனுடைய கேள்விகள் சந்தேகங்களாக மாறின என்பதைப் பற்றியும் பேசினீர்கள். தயவு செய்து இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா ?
நாம் சிறுவயதினராக இருந்தபோது கேள்விகள் கேட்டோம்.
குழந்தைகள் இருப்பார்கள். ''வானம் ஏன் உயரத்தில் இருக்கிறது? அந்த மேகம் ஏன் பறவையைப்போல் இருக்கிறது?' என்று அவர்களின் கேள்வியின் பட்டியல் எப்போதுமே நீளமாகத்தான் இருக்கும்.
ஒரு குழந்தை நிறைய கேள்விகளுடன் இருப்பது அவசியமாகிறது. அதுதான் நுண்ணறிவும் மற்றும் புத்திசாலித்தனம் மலர்வதற்கான வழி. பெரும்பாலான கேள்விகளுக்குப் பெரியவர்களிடம் பதில் இருப்பதில்லை. அப்படியே அவர்கள் பதில்
அளித்தாலும் அவை முட்டாள்தனமான பதில்களாகத்தான் இருக்கும்.
குறைந்த பட்சம், காரண காரியங்களுக்குட்பட்ட கேள்விகளாக, அதாவது
"ஏன் வானம் நீலமாக இருக்கிறது?" என்பது போன்ற கேள்விகளாக இருந்தால் கூட அதற்கு நாம் விஞ்ஞானப்பூர்வமாகப் பதில் அளித்துவிட முடியும்.
ஆனால் அந்தக் குழந்தை "வானம் ஏன் உயரத்தில் இருக்கிறது?' என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும்பொழுது, அதற்கு நமது பட்டறிவு மனத்தை வைத்துக்கொண்டு எப்படிப் பதிலளிக்க முடியும் ?
பதிலளிக்க குழப்பமடைகிறோம். ஆனால் ஆனால் அந்தக் குழந்தை, பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை. அது, இயற்கையைப் பற்றிய தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. அது ஒரு ஆனந்தமான வெளிப்பாடு.
குழந்தையிடம், ''குழப்பமடைந்து கொண்டிருக்காமல், அமைதியாக இரு,'' என்று சொல்கிறோம்!
இந்தக் கேள்விகளை ஒரு குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தோடு அணுகினோமானால், நாம் நமது மன எல்லைகளைத் தாண்டிச் சென்று விடுவோம். இப்படித்தான் மிகப்பெரிய விஞ்ஞானிகள் மிகப்பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். இவ்வாறுதான் நியூட்டன் புவிஈர்ப்பு விதியை உருவாக்கினார். இதனால்தான் ஆர்க்கிமிடிஸ், தாம் ஒரு புது நுட்பத்தை உணர்ந்த விநாடியே, குளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே வெளியே ஓடிச் சென்றார்.
குழந்தை அறியாமையால் கேள்வி கேட்கிறது; ஆர்வமிகுதியால் கேள்வி கேட்கிறது. பெரும்பாலான நேரங்களில் அது பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை.
அது, இயற்கையைப் பெற்றிய தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. அது ஒரு ஆனந்தமான வெளிப்பாடு.
ஒரு குழந்தை உடல் ரீதியாக வளரும்போது, அதனைச் கட்டுப்படுத்தப்படுகிறது.
அவர்கள் அக்குழந்தைக்கு, என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட வளரும் குழந்தை, பேராசையும் பயமும் நிறைந்த ஒரு மனிதராக மாறிவிடுகிறது.
இதுவரை எந்த ஒரு குழந்தையுமே தன்னுடைய அடையாளத்தை தானாக உருவாக்கிக் கொண்டதே இல்லை.
நம்முடைய அடையாளங்கள் எல்லாம் நம்முடைய ஆசைகளாலும் ஆசைகளின் விளைவுகளாலும் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
'இது என்னுடையது' 'இது நம்முடையது' என எதையெல்லாம் கருதுகிறோமோ, அவைதான் நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் அபிப்ராயத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால்தான் நாம் ஏழையாகவோ அதிகாரமற்றவராகவோ இருக்கிறோம். மேலும் இத்தகைய அந்தஸ்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வளரும்போது மற்றவர்களின் ஆசைகளையும் உள்வாங்கிக்கொள்கிறோம். பேராசையின் காரணமாக அடுத்தவர்களின் ஆசைகளையும் கடனாகப் பெற்றுக்கொள்கிறோம்.
ஆசைகளுக்கேற்ப பொருட்களையும் பணத்தையும் சம்பாதிக்கிறோம். ஆனால் சம்பாதித்த பிறகு, சம்பாதித்தவற்றை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம்.
நமது வாழ்க்கையே பேராசையாலும் பயத்தினாலும் வழி நடத்தப்படுகிறது. இந்த மன அமைப்புதான், நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ, நாம் என்னவாக இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அந்த அடையாளங்களைத் தீர்மானிக்கிறது.
நமது அஹங்காரத்தை நாம் வளர்க்கிறோம், அதோடுமட்டுமல்லாமல், இந்த அஹங்காரத்தை அதாவது நமது இந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தோடுகூடத்தான் தொடர்ந்து வாழ்கிறோம்.
பட்டறிவு, சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டை என்பதை உணர ஞானமும், விழிப்புணர்வும் தேவை.
நமது அஹங்காரம் அச்சுறுத்தப்படும்போது, அஹங்காரம் என்கிற இந்த அச்சமே நமக்குள் வன்முறையை உருவாக்குகிறது.
நமது அந்தஸ்துக்கோ, நமது உடைமைகளுக்கோ, நமது ஆசைகளுக்கோ அச்சுறுத்தல் ஏற்படுவதன் மூலம், நமது அடையாளத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அப்போது உள்ளுக்குள் வன்முறை தூண்டப்படுகிறது. இறுதியில் இந்த உள் வன்முறையே தன்னைக் கேள்விகளாக வெளிப்படுத்திக்கொள்கிறது.
ஒரு குழந்தையின் கேள்வி கேட்கும் மனநிலைக்கும், பெரியவர்களின் கேள்வி கேட்கும் மனநிலைக்கும் இதுவே அடிப்படையான வித்தியாசம். குழந்தையின் கேள்வி, தீவிரமான ஆர்வ நிலையிலிருந்தும் சந்தோஷமான நிலையிலிருந்தும் வருகிறது. பெரியவர்கள் அஹங்காரத்திலிருந்தும், உள் வன்முறையிலிருந்தும் வருகின்றன. அங்கிருந்து வருகிற தூண்டுதலுக்கேற்பவே அவர்கள் செயல்படுகின்றனர்.
எல்லாப் பட்டறிவும் கடன் வாங்கப்பட்டவைதான்.
நமது பட்டறிவைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பும்போது, அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். நமது பட்டறிவு வெளியே தெளிவாகத் தெரியக்கூடிய உடைமை அல்ல.
பட்டறிவை நாம் ஏதோ பெரியதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் அந்தப் பட்டறிவையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதற்கு ஒரு சவால் ஏற்பட்டால் உடனே நாம் வன்முறையாளர்களாக மாறி விடுகிறோம்.
புலன்களில் இருந்து உருவான அறிவானாலும், பார்த்தல், கேட்டல் போன்ற புலன்களின் மூலமாக அவை உணரப்பட்டாலும், அந்த அறிவு மற்றவரிடம் இருந்து பெறப்பட்டதுதான். வேறு எங்கோ இருந்து வந்ததுதான். கடனாகப் பெற்றதுதான். இதை நம்முடைய சொந்த அறிவாக உரிமை கோர முடியாது. இப்படிக் கடனாகப் பெற்ற இந்தப் பட்டறிவைப் பற்றி யாராவது கேள்வி கேட்கும்போது நாம் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ?
ஆனால் நமது பட்டறிவுக்கு நாமே பொறுப்பு என்று எண்ணுகிறோம். ஏனென்றால் இது நம்முடைய மற்றொரு உடைமையாகி விட்டது. இது நமது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பதால்தான், நாம் இதைக் கவனமாக உருவாக்கி வளர்க்கிறோம்.
இந்தப் பட்டறிவு, சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டைதான் என்பதை உணர ஞானமும் விழிப்புணர்வும் தேவை.
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட சீட்டுக்கட்டில் ஒன்றை மொத்தமும் என்பதையும் உணர உள் விழிப்புணர்வு தேவை.
இந்த ஞானத்தைக் கடனாகப் பெற முடியாது. இந்த ஞானம் உள்ளேயிருந்து வரக்கூடியது. இது ஆழ்ந்த உள் சிந்தனையாலும் தியானத்தாலும் ஏற்படுகிறது.
உள்நோக்கித் திரும்பும்போது, அந்தக் கணமே உள் வன்முறை சுருங்கிவிடும். நம்மைப் பற்றிய அடையாளம் எதன்மீதும் திடமான ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்துகொள்வோம். வாழ்க்கை என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது; அது யூகிக்க முடியாதது; நிலையில்லாதது; கட்டுப்படுத்த முடியாதது.
எந்த ஒருவர் ஒரே அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. எந்த ஒரு அடையாளமுமே நிலையாக ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியாது. இந்த விழிப்புணர்வு மலர்ந்தவுடன், நமது கேள்விகள் சந்தேகங்களாக மாறுகின்றன.
குருவிடம் ஏற்படும் சரணாகதி ஒன்றே தைரியத்தால் பிறக்கிற சரணாகதி.
நமது அடையாளங்களைப் பற்றி நமக்கிருக்கும் நிச்சயமற்ற தன்மையின் பிரதிபலிப்பே சந்தேகங்கள்.
அவை, வாழ்க்கையின் நிஜத்தைப் பற்றிய நம்முடைய தெளிவான புரிந்துகொள்ளுதலையே பிரதிபலிக்கின்றன. இவை உள் வன்முறையினால் உருவாவதில்லை; ஆனால் மாறாக அதிகரித்து வரும் விழிப்புணர்வால் உருவாகின்றன.
சிலநேரங்களில் என்னிடம் சீடர்கள், அவர்கள் மேற்கொண்டுள்ள ஆன்மீகப் பாதை பற்றிய சுய சந்தேகங்கள் அவர்களுக்குள்ளேயே எப்படியெல்லாம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்று சொல்வதுண்டு.
அப்போது நான் அவர்களிடம், இது அவர்களுடைய வளரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே என்று சொல்வதுண்டு. நம்பிக்கையும் சந்தேகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றொன்றைப் பெற முடியாது.
நம்பிக்கை என்ற அடுக்கை வெளிப்படுத்த, நாம் சந்தேகம் என்ற அடுக்கின் மேல் தோலை உரிக்க வேண்டியுள்ளது. மீண்டும் இந்த நம்பிக்கை மற்றொரு சந்தேகமாக வெளிப்படுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்,
உள் மையத்தில் ஒன்றுமே இல்லை என்று நாம் கண்டுபிடிக்கும் வரை! நாம் எந்த இடத்தைச் சார்ந்தவர்களோ அந்த இடத்தை அடைகிறோம்; அதாவது முடிவிலா ஆனந்தத்தை, நித்யானந்தத்தை.
அங்கு உள்மையத்தில், பட்டறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்வதால் ஏற்படும் நம்பிக்கையோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான ஏற்றுக்கொள்ளுதலோ கூட இருப்பதில்லை. நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, இப்படிப்பட்ட நம்பிக்கை, தன்கூடவே சந்தேகங்களையும் கொண்டு வருகிறது.
நமது புரிந்துகொள்ளல் உள்முகமாக்கப்படும்போது, இது நமக்குள்ளே ஆழமாக உணரப்பட்ட லட்சியமாக மாறுகிறபோது, நமது குருவுடன், நமக்கு இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வகையில் ஒரு ஆழமான, திடமான உறவு மலர்கிறது. இங்குதான் நமது குருவுடனான நமது உறவில், இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று ஆழமாகவும், உறுதியாகவும் மலர்கின்றது. நாம் நம்பிக்கையை வளர்க்கிறோம்.
கேள்விகளும் சந்தேகங்களும் மறையும் போது நாம் சரணாகதி நிலையில் இருக்கிறோம். இது பலவீனத்தால் ஏற்பட்ட சரணாகதி அல்ல; நாம் எங்குச் செல்வது, எந்தப் பாதையில் திரும்புவது எனத் தெரியாததால் ஏற்பட்ட சரணாகதியும் அல்ல.
அப்படிப்பட்ட சரணாகதி முட்டாள்தனமானது, அப்படிப்பட்ட சரணாகதி, ஒருவர் அதிகாரிகள் அல்லது மதத்தலைவர்கள் அல்லது அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் காலில் விழுவது போன்றதுதான்.
ஏனென்றால் அவர், தம்மைப் பலஹீனமானவர் என்று நினைக்கிறார். மேலும் தாம் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதும் அவருக்குத் தெரிவதில்லை, இத்தகைய சரணாகதி அச்சத்தின் காரணமாக ஏற்படுகிறது.
குருவிடம் ஏற்படும் சரணாகதி ஒன்றே தைரியத்தால் பிறக்கிற சரணாகதி. இது, அடுத்து நாம் எங்குச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொண்டதின் காரணமாகவே நமக்குள் எழுந்த உறுதியான நம்பிக்கையிலிருந்து நிகழ்கிற சரணாகதி. இது விழிப்புணர்வுடன் நிகழ்ந்த சரணாகதி .
முடிவில்லாததும், எளிதானதும்
-
- 1 கிருஷ்ணர் சொல்கிறார், "அர்ஜுனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன் மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய்.
-
- 2 இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன் போன்றது. இதுதான் எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம். இதுவே தூய அறிவு, புனிதமானது. மேலும் 'தன்னைத்தானே உணர்தலு'க்கு நேரடியாக வழி நடத்திச் செல்லக்கூடியது. இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
-
- 3 இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஓ எதிரிகளை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள்.
இதுவரை இழந்தது போதும், இனி எதையும் இழந்திட வேண்டாம்
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த ஸ்லோகங்கள் மூலம் உறுதி அளிக்கிறார். ''என் அன்பிற்குரிய அர்ஜுனா, நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன் மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய்.''
அருமையான வரிகள். அவர் அர்ஜுனனிடம். 'நீ என்னிடம் ஒருபோதும் பொறாமை கொள்வதில்லை, ' என்று சொல்கிறார்.
இந்தப் பகுதியைப் பொறுத்தவரை இந்தச் செய்யுளின் பொருளை, இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, 'நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், ' அல்லது ''என்னை ஆழ்ந்து நம்புகிற காரணத்தால். ' '
கிருஷ்ணர் மீது அர்ஜுனன் எவ்வாறு பொறாமைப்பட்டிருக்க முடியும் என்று நமக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.
தயவு செய்து மிகத்தெளிவாக இருங்கள், மனித மனம் எந்தெந்த வழிகளில் எல்லாம் வேலை செய்யும் என்று உங்களுக்குத் தெரியாது; உண்மையாகவே, நமக்கு மனித மனங்கள் வேலை செய்யும் விதம் பற்றித் தெரியாது. குறிப்பாக, இன்றைய தலைமுறையின் மனங்களைப் பற்றித் தெரியவே தெரியாது.
நாம் இப்பொழுது மனிதராகவும், கிருஷ்ணரைக் கடவுளாகவும் நினைக்கிறோம். கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில், அவர் மனித சீரீரத்தில் இருந்த காலத்தில் மக்கள் அவரைக் கடவுளாக நினைக்கவில்லை.
மேலும் அர்ஜுனனும் கிருஷ்ணரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருந்த நண்பர்களாக அர்ஜுனன் நடத்தினார். அதனால் அவர் கிருஷ்ணருடன், மனிதர்களுக்குரிய பகையுணர்வைக் காட்டினார்.
கிருஷ்ணர் சொல்கிறார்.
''எனது அன்பிற்குரிய அர்ஜுனா, நீ என்னிடம் பொறாமை கொள்ளாத காரணத்தால், முக்கியமான இரகசியமான அறிவையும், 'தன்னை அறிதலை'யும் சொல்கிறேன். இதனை அறிந்துகொள்வதன் மூலம், பொருள் சார்ந்த உலகில் உள்ள துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய். ''
உண்மையில், புகைப்படத்தை வழிபடுவது எளிது. இதற்கு எந்தத் தியாகமோ, உணர்வுருமாற்றமோ தேவையில்லை.
முதலில் நாம் இந்தச் சூழ்நிலையையும் பின்னணியையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்மால் இந்த முழு அத்தியாயத்தையும் கிருஷ்ணரால் அது எப்படி வெளிப்படுத்தப்பட்டதோ அப்படியே ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்குப் பிறகுதான் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணருடைய இந்த வாக்குமூலம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகக்கூட இருக்கலாம். அர்ஜுனன் கிருஷ்ணர் மேல் பொறாமை கொண்டிருக்கலாம் என்ற கருத்தே நம்மை வியப்பில் ஆழ்த்தலாம்.
உங்களுக்கு ஒரு உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், குருமார்கள் மனித உடலில் இருந்தபோதெல்லாம், மக்கள் அவர்களை ஒருபோதும் மதித்ததே இல்லை. இது எப்போதும் இருக்கும் பிரச்சினையாகும். அவர்கள் மனித உடலை விட்ட பிறகுதான் மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு வழிபடுகிறார்கள்.
உண்மையில், புகைப்படத்தை வழிபடுவது எளிது. இதற்கு எந்தத் தியாகமோ உணர்வுருமாற்றமோ தேவையில்லை. ஆனால் வாழும் ஒருவரை வழிபடுவது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதா் எப்பொழுதும் கேள்விகளுக்குள்ளாகிறார், பொறாமைக்குள்ளாகிறார்.
ஒரு அருமையான ஒரு வரிச் செய்தி.
வாழ்ந்துகொண்டிருக்கும் தாத்தா, வீட்டுத்திண்ணையில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார். இறந்தவிட்ட தாத்தா, வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மதிக்கப்படுகிறார் புகைப்படமாக!
அவர் உயிரோடு இருக்கும்வரை வீட்டிற்கு வெளியில் இருக்கும் இடத்தில் வாழ்கிறார்.
பாரதத்தில், குறிப்பாக கிராமங்களில் ஒவ்வொரு ஒரு திண்ணை இருக்கும். எவ்வளவு நாள்
நாம் வாமம் காலந்தளில் இருக்கும் ஜ்ஞாந குருமார்களைப் பற்றி நாம் ஒருபோதும் உணர்வதில்லை.
வாழ்கிறாரோ அதுவரை அவர் அந்தத் திண்ணையிலேயே வாழ்கிறார். நகரத்தில் வாழ்பவர் எனில் வீட்டின் வராந்தாவில் வாழ்கிறார். அவர் இறந்தபிறகு அவருடைய புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகிறது.
உயிரோடு இருந்தபோது அவருக்கு வீட்டிற்குள் இடம் இல்லை, ஆனாலும் இறந்தபிறகு வீட்டிற்குள் அவரது புகைப்படம் மரியாதைக்குரிய இடத்தைப் பெறுகிறது.
ஞானமடைந்த குருமார்களுக்கும் இதே நிலைதான். ஒரு ஞானி வாழும்போது அவர் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அவர் ஒருபோதும் மதிக்கப்படுவதும் இல்லை, வரவேற்கப்படுவதும் இல்லை. அவர் மனித உடலை விட்ட பிறகு, மனித உருவத்தில் இல்லாதபோது, அவரை வணங்குவதுதான் எளிதாக இருக்கிறது.
வாழும் ஞானியை அடைந்தவர்கள் அடையவேண்டியது எதுவும் இல்லை
ஒரு அருமையான நிகழ்ச்சி:
ஒருமுறை சைதன்ய மஹாபிரபு அவதரித்த இடமாகிய மாயாபூரில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று இராமகிருஷ்ணரைச் சந்திக்க வந்திருந்தது.
அவர்கள் இராமகிருஷ்ணரிடம், '' குரூவி, நாங்கள் சைதன்ய மஹாபிரபுவை
இழந்துவிட்டோம். எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஞானமடைந்திருப்போம். கிருஷ்ணருடன் வாழ்ந்த அனுபவத்தை அடைந்திருப்போம், '' என்றனர்.
உடனே இராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, "சைதன்ய மஹாபிரபு உயிரோடு வாழ்ந்த காலத்தில் அநேக மக்கள் அவரிடம் சென்று, 'ஒ சைதன்ப மஹாபிரபுவே, நாங்கள் கிருஷ்ணரைக் காண முடியவில்லை, கிருஷ்ணரை இழந்து விட்டோம். கிருஷ்ணரை நாங்கள் பார்த்திருந்தால் அவர் மீதான பக்தியை அனுபவித்திருப்போம், அவரின் சூக்தியை உணர்ந்திருப்போம்' என்றுதான் முறையிட்டார்கள், '' என்று சொன்னார்.
இராமகிருஷ்ணர் சொல்கிறார், ''உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். சைதன்யர் இங்கே இருக்கிறார். மக்கள் சைதன்யரிடம் சென்று கிருஷ்ணரைப் பற்றிப் பேசியதைப் போல், நீங்கள் இங்குச் சைதன்யரைப் பற்றிப் பேச வந்துள்ளீர்கள். நீங்கள் சைதன்யரை இழந்தது பற்றி என்னிடம் முறையிடவே வந்துள்ளீர்கள்."
ஜ்ரூர் குருமார்கள் உடலோடு வாமும் போதெல்லாம். மக்களுக்கு அவர்களது தெய்வீகத்தை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு கடினமான செயலாகவே இருக்கிறது.
ஆனாலும், ஜ்ஞார குருமார்கள் உடலைவிட்ட பிறகு, பிறகு, பிறகு, பு 'நாங்கள் இராமகிருஷ்ணரை இழந்து விட்டோம், இரமண மகரிஷியை இழந்து விட்டோம், சைதன்யரை இழந்து விட்டோம், மீராபாயை இழந்து விட்டோம்,' என்று மக்கள் சொல்கிறார்கள். நாம் இழந்தவர்களைப் பற்றியே முறையிடுகிறோம்.
நாம் வாழும் காலங்களில் இருக்கும் ஜனுகர குருமார்களைப் உணர்வதில்லை.
கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்.
''நீ காரணத்தால், நான் உனக்கு இறுதியான ரகசியத்தைச் சொல்கிறேன். ''
தயவு செய்து இங்கே புரிந்துகொள்ளுளுங்கள்,
உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், நீங்கள் தேடுகின்ற தெய்வீகம் உங்கள் எதிரில்தான் இருக்கிறது !
கிருஷ்ணர் இறுதியான ரகசியத்தைச் சொல்கிறார். இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட உட்டனேயே நமக்கும் தெய்வீகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வோம். கிருஷ்ணர் இங்கு நேரடியான, முடிவான ரகசியத்தைச் சொல்கிறார்.
இந்த வியாபார உலகில், எந்தவொரு தலைவரும் எந்தவொரு ரகசியத்தையும் யாருக்கும் கொடுப்பதில்லை. இந்தத் தலைவா்கள், தங்களுக்கு எவ்வளவு எநருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, தங்களுக்காக மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, அவர்களுக்கு இவர்கள் தங்கள் ரகசியத்தை மட்டும் ஒருபோதும் சொல்வதில்லை.
மிகப்பெரும் நிறுவனங்களில் இருக்கும் மக்கள், ரகசியங்களை வெளிவிடாமல் தக்க வைத்துக்கொள்கின்றனர்.
"நான் எந்த ரகசியத்தையும் என்னிடமே வைத்துக்கொள்ளப் போவதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படுத்தப் போகிறேன். ' -கிருஷ்ணர் !.
கிருஷ்ணர் ரகசியத்தையும் என்னிடமே வைத்துக்கொள்ளப் போவதில்லை.
எல்லாவற்றையும் நான் வெளிப்படுத்தப் போகிறேன்,'' என்று சொல்கிறார். மேலும், அறிவு சுதந்திரமயமானது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்வது நம்மைச் சார்ந்தது என்றும் சொல்கிறார்.
இந்த நவீன உலகில், ககவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், "அறிவு சுதந்திரமானது,"
என அறிவித்துள்ளன. ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணர் 'அறிவு சுதந்திரமானது' என அறிவித்துள்ளார்.
மேலும் அவர், 'நான் எல்லா ரகசியங்களையும் வெளிப்படையாகச் சொல்லப்போகிறேன்,'' என்று சொல்கிறார்.
நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால் இந்த ரகசியத்தை உனக்குத் தருகிறேன்,'' என்று சொல்கிறார்.
அவரது அந்தஸ்தைக் காணாமல் அவரது நிலையைப் கண்டு பொறாமை கொண்டால் சாதனை புரிவீர்கள்
மக்கியமான விஷயம் என்னவெனில், ஜ்ஞாத குருமார்களுக்கு அருகில் இருப்பவர்கள், குறிப்பாக அவரைச் சுற்றி வாழ்பவர்கள் ஒன்றை நன்றாகத் கெரிந்துகொள்ளவேண்டும்.
விரைவிலேயே, இந்தச் சீடர்கள் குருவிதுடைய நிலையை அடைய முயற்சி செய்வதை விட்டு விட்டு, அவர் பெற்றிருக்கும் அந்தஸ்தைப்
பெற முயற்சி செய்கின்றனர். 'நிலை' என்பது 'அந்தஸ்தி'லிருந்து வேறுபட்டது. குருவின் 'ஞான நிலை'தான் அடையப்படவேண்டுமே தவிர, அந்த ஞான நிலை அவருக்கு அளித்துள்ள 'அந்தஸ்தை' அல்ல.
நாம், குரு அடைந்திருக்கும் ஞான நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அந்த ஞான நிலையால் அவர் அடைந்த அந்தஸ்தை அல்ல.
அந்தஸ்திற்காக நாம் பாடுபடும்போது நாம் பிரச்சிணைக்குள்ளாகிறோம்.
ஒருமுறை ஒரு வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன். இது தமிழ்நாட்டில் நடந்த தீயான ஸ்கீஸங்கம். கல்லூரி மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று உங்களுக்குகே கெரியும்.
ஒரு இளைஞர் என்னிடம் கேள்வி கேட்டார். "நீங்கள் ஏன் இந்த அளவுக்கு உயர்வாக மதிக்கப்பட வேண்டும் ? நீங்களும் என் வயது இளைஞர் தானே!''
நிச்சயமாக இது உண்மை. நான் அந்த இளைஞரைக் காட்டிலும் சில ஆண்டுகளே மூத்தவன். அந்த இளைஞர் கேட்டார், 'நீங்கள் வரும்போது ஏன் இவ்வளவு ரோஜா மலர்கள் உங்கள் பாதங்களில் தூவப்படுகின்றன?'' பாரதத்தில், ஜனுரை குருமார்கள் எங்குச் சென்றாலும், அவர்களை மலர்களைத் தூவித்தான் வரவேற்பார்கள். அவர்கள் மலர்களால்தான்
வாவேற்கப்படுகிறார்கள்.
நான்இந்த ஸத்ஸங்குநிகழ்ச்சி அமைப்பாளரிடம். ''என்னை வரவேற்கும்போது ம்போது மலர்களைத் தூவ நடைபெறப்போகும் கல்லூரியில் ஸ்த்ஸங்கலென்பதல், அதனால் இது பொன்று செய்ய வேண்டாம். பிறகு, இயல்பாகவே இது போன்ற பொன்ற கோள்விகளைக் குக்க த்தான் எதிர்கொள்ள என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலியுறுத்திச் சொல்லிருந்தேன்.
ரும். குரு அடைந்திருக்கும் ளூன நிலையை அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர, அந்த ரூான நிலையால் அவர் அடைந்த அந்தஸ்தை அல்ல.
இருந்தபோதிலும் அந்த அமைப்பாளர், நமது பக்தா். இதன் மூலம் தமது பக்தியை வெளிப்படுத்த விரும்பினார். நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்த, மலர் தூவ ஏற்பாடு செய்திருந்தார்.
ஸ்தீஸங்க நிகழ்ச்சியின் கேள்வி - பதில் பகுதியில், அந்த இளைஞர் நேரடியாகவே என்னிடம் கேட்டார், "உங்கள் பாதங்களில் ஏன் இவ்வளவு மலர்கள் தூவப்பட வேண்டும் ? நீங்கள் மட்டும் ஏன் உயர்ந்தவராக மதிக்கப்பட வேண்டும் ?'''
உண்மையில் இது, இயற்கையாகவே எழுகிற ஒரு பொறாமையே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
அந்த இளைஞரிடம் முதலில் நான் சொன்ன விஷயம் இதுதான்: இதுபோன்ற ஏற்பாடுகளைத் தவிர்க்கும்படி நான் சொல்லியிருந்தேன். இருந்தபோதிலும் பக்தியின் காரணமாக இதை அவர்கள் செய்து விட்டார்கள்.
அடுத்த விஷயம், இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, இன்று என் பாதங்களின் மீது மலர்கள் தூவப்படுவதை மட்டும்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தப் பாதங்கள் எத்தனை முட்களை கடந்து வந்தன என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது.
மேலும் இந்த உடல், எத்தனை கடுமையான தவங்களை உறுதியாயிருந்து, பொறுமையுடன் செய்திருக்கிறது என்பது பற்றியும் உங்களுக்குத் தெரியாது.
இந்த மலர்களை வந்தடைவதற்கு இந்தப் பாதங்கள் எவ்வளவு முட்களைக்
கடந்து வந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் எனது 'அந்தஸ்தை'ப் பார்த்து மட்டுமே பொறாமைப் படாதீர்கள். எனது 'நிலை'யைப் பார்த்து பொறாமைப்படுங்கள்.
நான் வாழும் இந்த 'நிலை'யை அடைய முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் மலர்களால் மட்டுமல்லாமல் எல்லாவற்றாலும் அர்ச்சி க்கப்படுவீர்கள். 'நிலை'யை அடைய முயற்சி செய்யுங்கள். அந்தஸ்தை அடைய முயற்சி செய்யாதீா்கள், '' என்று அவருக்குச் சொன்னேன்.
நீங்கள் அந்தஸ்தைப் பார்த்தால், எப்போதும் பொறாமையின் பிடியில்தான் இருப்பீர்கள். நீங்கள் என்னுடைய 'நிலை'யைப் பார்த்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு உத்வேக ஊற்றாக மாறுவேன்.
நான் எந்த நிலையில் வாழ்கிறேனோ அந்த நிலையைப் பார்த்தீர்கள் என்றால், நான் வாழும் அதே நிலையை நீங்களும் அடைவதற்கு உத்வேகம் அளிக்கிற ஆதாரமாக இருப்பேன்.
அப்போதுதான் நீங்கள் எனது நிலையை அடைய முடியும். நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பேன்.
''இவர் இதைச் சாதிக்கும்போது, என்னால் ஏன் முடியாது?'' என்று நீங்கள் நினைப்பீர்கள். நான் உங்களுக்கு உத்வேகத்தின் மூலாதாரமாக இருப்பேன்.
நான் மக்களிடம் ஒன்றைச் சொல்வேன். சாதாரண மனிதருக்கும் ஞானிக்கும் உள்ள ஒரு வித்தியாசம், இல்லை இல்லை, ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், சாதாரண மனிதா் எப்போதும் உறக்க நிலையில் உள்ளார், ஞானி எப்போதும் விழிப்பு நிலையிலேயே உள்ளார். அவ்வளவுதான்.
ஆனால் இருவருக்கும் ஒன்றுதான்.
குன்பங்களிலிருந்து உங்களைச் சுதந்திரமாக்கும் இரகசியம்
மீண்டும் மீண்டும் நான் தொடர்ந்து சொல்கிறேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உணர்ந்தாலும் தெய்வீகமானவர்கான்.
உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, 'நீங்கள் கடவுள்தான்' என்ற இந்த ஸத்யத்தைஉணராமல், நீங்கள் விரும்பும்வரை தூங்கிக் கொண்டே இருக்கலாம் அல்லது நீங்கள் ஜீவன் முக்த தன்மையை உணர்வதற்கான வாய்ப்பை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை என்னவென்றால், 'நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள்'.
கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனிடம் "நீ எனது அந்தஸ்தை அடைய முயற்சி செய்யாததால், நான் உனக்கு எனது நிலையை அளிக்க முயற்சி செய்கிறேன், ' என்று சொல்கிறார்.
ஒரு அவரின் நிலையை அடைகிறார். முதலில், 'நிலை'வருகிறது. பின், 'அந்தஸ்து' தானாகவே வந்துவிடுகிறது. அந்தஸ்தை உருவாக்க முயற்சி செய்தோமேயானால், ஒருபோதும் நிலையை அடைய முடியாது.
''முதலில் கடவுள், பிறகுதான் உலகம்,''என்று இராமகிருஷ்ணர் சொல்கிறார்.
நீங்கள், தூங்கிக்கொண்டே இருக்கலாம் அல்லது 'ஜீவன் முக்க' தன்மையை உணர்வதற்கான வாய்ப்பை விழ்ப்புணர்வுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த உலகம் நிழலைப் பொன்றது. அந்தஸ்தும் நிழலைப் போன்றது. நாம் அதற்குப் பின்னால் ஓடினால், ஒருபோதும் நம்மால் அதனை பிடிக்க முடியாது; நாம் அதை எவ்வளவு தூரம் விரட்டிச் செல்கிறோம், எவ்வளவு காலம் விரட்டிச் செல்கிறோம் என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை.
ஆனால் நாம் நம் பாதையில் நடந்து செல்லும்போது அது தானாக நம்மைப் பின் தொடர்ந்து வரும்.
வெளி கான். நாம் அதன் பின்னால் ஒடி, அதைப் பிடிக்க ஒருபோதும் அதைப்பிடிக்கவும் முடியாது ; பற்றிக்கொள்ளவும் முடியாது. ஒரு நிழலின் பின்னால் ஓடி, அதைப் பிடிக்க உங்களால் முடிந்தவரை முயற்சிசெய்யுங்கள். உங்களால் அதைப்பிடிக்க முடியுமா? முடியாது. ஆனால் நம் பாதையில் நாம் நடந்து சென்றால், நிழல் நம்மைப் பின் தொடரும்.
'நிலை'யை நோக்கிச் செல்லுங்கள், அந்தஸ்து உங்களைப் பின்தொடர்ந்து வரும். நாம் அந்தஸ்திற்குப் ஒருபோதும் அதைப்பிடிக்க முடியாது.
இங்குதான் கிருஷ்ணர் சொல்கிறார், 'நீ ஒருபோதும் என்னைக் குறித்தும், எனது அந்தஸ்தைக் குறித்தும் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு எனது இந்த நிலையின் முடிவான ரகசியத்தைத் தருகிறேன்.''
நான் மேலும் சொல்கிறேன். 'இதுதான் இறுதியான ரகசியம். உண்மையாகவே இதுதான் இறுதியான இரகசியம். இதை நன்றாகத் தெரிந்துகொண்டால், இந்தப் பொருள் சார்ந்த அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவாய். ''
பொருள் சார்ந்த உலகின் துன்பங்கள் எவை? நாம் ஏதாவது ஒன்றை அடைந்தாலும் துன்பம், அடையாவிட்டாலும் துன்பம்; நாம் ஒன்றை அடையவில்லையெனில், அதனை அடையவில்லையே என்ற துன்பம். நாம் அடைந்துவிட்டாலும் துன்பம்தான், நான் அதைப் பாதுகாக்க வேண்டுமே' என்ற துன்பம்!
யாக என்றால் 'அடைதல்' என்று பொருள். கீஷம என்றால் 'பாதுகாத்தல் என்று பொருள். இரண்டுமே துன்பங்கள்தான். நாம் அடைந்தாலும் அடையாவிட்டாலும், அது துன்பமே.
கிருஷ்ணர் ஏற்படுகிற இந்த இரண்டு துன்பமுமே பொருள் சார்ந்த உலகினால்தான் ஏற்படுகிறது. பொருள் இத்துன்பங்கள், நான் சொல்லப்போகும் இரகசியத்தை உணர்ந்து கொண்டவுடன் மறைந்துவிடும்.
இதுவே நீ புரிந்துகொள்ள வேண்டிய இறுதி லக்கம். இந்த ரகசியத்தைப் பற்றிய அறிவு உன்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் சுதந்திரமாக்கும். ''
அவர் மேலும் சொல்கிறார்.
'இந்த அறிவே மற்ற அறிவுகளுக்கெல்லாம் அரசன். எல்லா ரகசியங்களிலும் இதுவே மிகப்பெரிய ரகசியம். இதுவே தூய அறிவு.
ஏனென்றால் இது நேரடியாகவே தன்னை உணர்வதற்கான அறிவைத் தருகிறது. ஒரு மதத்தின் 'முற்றுப்பெற்ற நிலை' அதாவது 'முழுமைத் தன்மை' இதுவே. இதுவே எப்போதும் இருக்கக்கூடியது. ஆனந்த்தமாக நிகழ்த்தப்படுவது. ' '
தெளிவு ஒன்றே போதும் லட்சியத்தை அடைந்திடலாம்
பாருங்கள். ஒரு மதமோ அல்லது ஆன்மீகப் பாதையோ மூன்று கோட்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலில், அது வாழ்வின் இலட்சியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியைத் தெளிவாக விளக்க வேண்டும். மூன்றாவதாக, அந்தப் பாதையில் உங்களை மகிழ்ச்சியாகப் பயணிக்கச் செய்ய வேண்டும். அந்தப் பாதையே இனிமையாக இருக்க வேண்டும்.
ஒரு மகமோ அல்லது ஆன்மீகப் பாதையோ , அது வாழ்வின் இலட்சியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஒரு சின்ன கதை::
சில மூலிகை மைத்தியர்கள் தாங்கள் எந்த நாயையும் குணப்படுத்துவோம் விளம்பரப்பலகைகளில் என்று விளம்பரப்படுத்தினார்கள். அதில் மருத்துவர், பலகையில் 'உங்களுக்குப் பெயர் தெரிந்த அல்லது பெயர் தெரியாத எல்லா வகை நோய்களுக்கும் இங்கு இங்கு சிகிச்சைகள் தரப்படும்' என்று விளம்பரம் செய்திருந்தார்.
அவரிடம் ஒரு நோயாளி வந்தார்.
Part 2: Bhagavad Gita Explained
வைத்தியர், ''உங்களுக்கு என்ன வியாதி ?'' என்று சொன்னார், ''எனக்கு வியாதியின் பெயர் கெரியாகு. நீங்களே கண்டுபிடியங்கள்.''
அந்த மருத்துவர் வியாதியைக் கண்டுபிடிக்க சகல இருந்தாலும் என்ன வியாகி என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் எந்த வியாகியையும் குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார். அதனால் அதை அவர் குணப்படுத்தியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஒரு மருந்தைக் கொடுத்தார்.
அந்த மருந்து என்னவெனில், "உங்கள் பல்லில் படாமல் ஒரு கடப்பாரையை விழுங்கி விட்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் . நீங்கள் குணமாகி விடுவீர்கள்.''
என்ன மாதிரியான மருந்து இது? இந்த மருந்து நடைமுறைக்குப் பொருந்தாது என்பது எல்லோரும் அறிந்த தெளிவான உண்மை.
இதுபோல், நம்முடைய பாதையும் அதாவது நாம் தரக்கூடிய தீர்வும் நடைமுறைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கக் கூடாது. நாம் காட்டும் வழி நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கக் கூடாது. அது நடைமுறைக்கு உகந்ததாக இல்லை எனில், இயற்கையாகவே நம்மால் அதை நடைமுறைப்படுத்த முடியாது.
இமயமலையில் ஒரு மயாகி இருந்தார். அவரது சீடர்கள் அவரிடம் வந்தபோது, அவர் ஒரு நுட்பத்தைக் கொடுத்தார். ''இரண்டு மணி நேரத்துக்கு மூக்கைப் பிடித்துக்கொண்டு அமருங்கள், நீங்கள் இதைச் செய்தால் ஞானமடைவீர்கள்," என்று சொன்னார்.
யாராவது இவ்வாறு உட்கார முடியுமா?
இப்படிப்பட்ட பாதையில் யார் செல்ல முடியும் ? யாராலும் செல்ல (மடியாது. நாம் செல்லும் பாதை கடினமானதாக இருக்கக் கூடாது. அது செல்வதற்கு எளிமையானதாக இருக்க வேண்டும்.
அதனால்தான் கிருஷ்ணர் இங்கே, ''இதுவே நிலையானது,'' என்று குறிப்பிடுகிறார். அதாவது நாம் அடையும் பலன் எப்போதும் மாறாதது. அவர் எல்லா வித விளம்பர வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்! இதை நம்மால் மகிழ்ச்சியுடன் செயல்படுத்த முடியும். இது எளிமையானதும்கூட. நாம் இதற்காகப் போராடக் கேவையில்லை.
நாம் துன்பப்படத் தேவையில்லை. இதுவே ஆழமான ரகசியமாகும். நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் இந்த ரகசியத்தை உணர வேண்டும். இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஏன் ரகசியமாய் இருக்கிறது? இது மிகவும் உதவக்கூடியது எனில் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும் ? இது இவ்வளவு முக்கியமானதாக
இருக்கும் பட்சத்தில் ஏன் ஏக் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் ? ஏன் உலகம் முழுவதும் இதைப் பயன்படுத்தக் கூடாது ?
'ரகசியம்' - இந்தக் கருத்தை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.
தயவு செய்து இந்த இறுதி ரகசியமும், இந்த இறுதி அறிவும் சாதாரண மக்களுக்கானது அல்ல என்பதில் தெளிவாக இருங்கள். சாதாரண மக்கள் எப்போதும் சிறு விஷயங்களுக்காகச் ச ண் டை யிடு டு ப வர்களை ாகவு ம் , கேளிக்கை கொண்டாட்டங்களில் நாட்டமுடையவர்களாவும் இருக்கிறார்கள்.
இதனால்தான், நாம் ஒரு சினிமா தியேட்டரை நடத்தும் போது, அங்கு எவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது என்பதை நாம் காண முடியும்! அல்லது பொதுநிகழ்ச்சிகள் நடத்தும்போது எவ்வளவு மக்கள் அதில் பங்கு பெறுகின்றனர். அதற்குக் கூட்டம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.
இன்று இங்கு சில நூறுபேர் மட்டுமே வந்திருக்கிறீர்கள். ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே உரியது, எல்லோருக்குமானது அல்ல. கோயிலுக்கு வருவதற்கு புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஆன்மீகப்பாதையில் நுழைவதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. இது எல்லோருக்குமானது அல்ல.
ஆன்மீகம்.
கானாய் மலர வேண்டிய பூ
நேற்று ஒரு பெண்மணி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். '' ஸ்வாமிஜி !எனது ஏற்றுக்கொள்வதும் இல்லை, புரிந்துகொள்வதும் இல்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
ஆனால் இந்தக் கருத்துக்களோடு ஒத்துப்போவதற்கு என் கணவருக்குக் கடினமாக இருக்கிறது. எனக்கும் என் கணவருக்குமான இந்த இடைவெளிக்குப் பாலம் கட்ட ஒரு யோசனை தந்து உதவுகிறீர்களா?'' என்றார்.
கணவரையோ அல்லது மனைவியையோ ஆன்மீகப் பாதைக்கு எவ்வாறு தயார் செய்ய முடியும் ?
ஆன்மீகத்திற்கு அவர்களை எப்படி மாற்ற முடியும் ? மக்கள் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வியைக் கைட்கும்போது நான் சிரித்துவிட்டு அவர்களிடம், ''இந்த இரகசியம் மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இந்தப் பொருள் சார்ந்த உலகத்தைத் துறந்துவிட்டு, நான் ஸர்யாலி ஆகியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா!'' என்று கேட்பதுண்டு. '
நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கான பதில், "நாம் இதைச் செய்ய முடியாது.' இது தானாக நிகழ வேண்டும். அந்த மனிதருக்குள் இது தானாகவே நிகழ வேண்டும்.
என்னால் ஒன்றைச் உங்களால் வாழ்க்கையைப் பற்றிய புத்திசாலித்தனத்தை கொடுப்பதுதான். அவருக்குக்
நீங்கள் நேரடியாக ஆன்மீகத்தைக் கொடு க்க முடியாது. தயவு செய்து அவரை தயானம் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
ஆன்மீகம், அது தானாக ந்தழ வேண்டும். கோயிலுக்கு வரச்சொல்லியும் வற்புறுத்தாதீர்கள்.
வாழ்க்கையைப் பற்றி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசுங்கள்.
''எந்த மாதிரியான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?
நாம் என்ன செய்து கொண்டிருகிறோம் ? நாம் ஏன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது? நாம் ஏன் இந்தப் பழக்கப்பட்ட வாழ்க்கையிலேயே தொடர்ந்து சிக்கிக்கொள்கிறோம் ?' என்று மீண்டும் மீண்டும் பேசுங்கள்.
இந்த முறையில் பேசிப் பேசி, அவருக்கு இந்த உலகியல் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான அறிவைக் கொடுப்பதுதான் உங்களால் செய்யமுடிகிற ஒரே விஷயம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
பக்குவம் மலர்ந்திட்டால் தெய்வ ரகசியமும் விளக்கப்படும்
தெளிந்த புத்திசாலித்தனம் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆன்மீகத்திற்குள் வர முடியும். இதனால்தான் இது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
கேட்பவரின் பற்றிய தெளிவு எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால், அந்த மனிதர் தம்மைத்தாமே வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் துக்கத்திற்குள்ளாக்குவார்.
முதலில், இதை அவர் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால் தம்மைத்தாமே துக்கப்படுத்திக்கொள்கிறார். உஉதாரணமாக, ஒரு குற்றவாளியிடம், "நீதான் கடவுள்," என்று சொல்லி விட்டோமேயானால், அவன் அடுத்து என்ன செய்வான் ?
"நான் "கடவுள், அதனால் அதனால் நான் விரும்புவதையெல்லாம் செய்யலாம். நான் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை, " என்று நினைத்துக்கொண்டு, இந்த அறிவைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்து வி(டுவான்.
அவன் பயன்படுத்துவதில்லை. அவன் அறிவை வீணாக்குகிறான். இதனால்தான் அவன் தன்னைத்தானேயும் வருத்திக்கொள்கிறான், மற்றவர்களையும் வருத்துகிறான் என்று சொல்கிறேன்.
கடவுள் தன்மையை உணர்ந்தவர் கருணையை வெளிப்படுத்துகிறார்,
எளிமையை வெளிப்படுத்துகிறார், குழந்தை போன்ற வெளிப்படுத்துகிறார்.
தெய்வீக பண்புகள் அவர் மூலமாக வெளிப்படுகின்றன. அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. அவரிடம், குழந்தைத்தனம் நிறைந்த ஒரு குற்றமற்ற அழகு மிளிர்வதையும், அதே போன்ற எளிமை திகழ்வதையும் நாம் காண முடியும்.
ஞானி யாரையும் துன்புறுத்துவதில்லை. யாருக்கும் தீங்குசெய்வதில்லை.
நாம் தளர்வான, ஆனந்தமான, ஒரு நல்ல மனநிலையில் இருக்கும்போது, நமது வேலையாளோ அல்லது உடன் பணியாற்றுபவரோ தவறு செய்து விட்டார்கள் என்றால் அவர்களைப் பார்த்துச் சத்தம் போடுவோமா? இல்லை, அப்போது அவர்களை பார்த்து நாம் சத்தம் போடுவதில்லை.
''பரவாயில்லை, விட்டு விடுங்கள் நாம் என்ன செய்ய முடியும்?'' என்று சொல்லிவிட்டு, அவர்களை வேறு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவோம்.
ஆனால் நாம், ஒரு மோசமான, எளிச்சலூட்டும் மனநிலையில் இருக்கும்போது யாராவது தவறு செய்துவிட்டால், அவ்வளவு ஏன், யாரும் தவறு செய்ய வேண்டியதுகூட இல்லை, மனிதர்களைப் பார்த்தாலே போதும், ஒவ்வொருவரையும் நாம் காரணமே இல்லாமல் சத்தம் போட்டுக்கொண்டிருப்போம்.
யாருக்காவது பெரியதாக அறிவுரை சொல்வதற்கும், அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்வதற்கும் தயாராகக் குக் காத்துக் கொண்டிருக்கிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாம் சத்தம்போடுவதற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறோம்.
நமது மனநிலையே நமது செயலைத் தீர்மானிக்கிறது. நாம் ஆனத்தமான மனநிலையில் இருந்தோமானால், ஒருபோதும் தவறு செய்வதில்லை. நாம் ஒரு மோசமான, நரக மனநிலையில் இருந்தோமானால், எப்போதும் கவரே செய்கிரோம்.
மக்கள் தவறுகளைச் செய்த பிறகுதான் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று தயவுசெய்து நினைத்துவிடாதீா்கள். ஒருபோதும் இல்லை.
நாம் நரகத்தில் இருக்கிற காரணத்தால்தான் தவறுகளைச் செய்கிறோம்.
ஆனந்தமான நிலையில் இருப்பதால்தான் நல்ல செயல்களைச் செய்கிறோம்.
''நான்கடவுள்,'' என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒருவர் செய்வதும் துன்புறுத்துவதும் இல்லை. எல்லோருக்குமே இந்த அறிவு அறிவு அறிவுமுதிர்ச்சி வழங்கப்பட்டால், இயற்கையாகவே அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் துன்புறுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களைத் காயப்படுத்துகிறார்கள்.
''நானே கடவுள், இங்கே வாருங்கள், நான் எதை விரும்புகினேனோ,
அதையெல்லாம் செய்வேன், '' என்று சொல்கிறார்கள். இதனால்தான் இந்த வைக்கப்படுகிறது. இது, அணுகுண்டைப் பற்றிய ரகசியம் தீவிரவாதிகளிடம் இருப்பதைப் போன்றது. உண்மையில் அது அவர்களுக்கும் விளைவிக்கும்; உலகிற்கும் தீங்கை விளைவிக்கும்.
தகுதியில்லாத ஒருவா இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அது அவருக்குத் தீங்கையே விளைவிக்கிறது. அதேபோல்தான், கிருஷ்ணர் வெளிப்படுத்தும் ஆன்மீக உலகைப் பற்றிய, நம் உள் உலகைப் பற்றிய இந்த ஞானக் கருத்துக்கள் இரகசியங்களாகவே இருக்கின்றன.கிருஷ்ணர் இந்த இரகசியத்தை தகுதியுடைய மக்களுக்கே வெளிப்படுத்துகிறார்.
எனவேதான் கிருஷ்ணர், ''இரகசியகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இந்த இரகசியம்தான், அறிவுகளுக்கெல்லாம் அரசனாகவும் விளங்குகிறது," என்று சொல்கிறார்.
பக்குவம் அடையாதவரை கடவுளே பேசினாலும் பரியாகு
கிறிஸ்துவின் கதையைப் பாருங்கள். அவர், "நான் கடவுளின் மகன்," என அறிவித்தார். இது உண்மையே. ஏசு கிறிஸ்து அவர் அடைந்த அனுபவத்தில் இருந்து இதை அறிவித்தார். அவர் ஞானத் தன்மையை உணர்ந்தார். அவர் கடவுளின் இராஜாங்கத்தை உணர்ந்தார். அவர் எனவேதான் அவர், "நான் கடவுளின் மகன், நான் தெய்வீகத்தின் மகன், '' என்று தெளிவாக வெளிப்படுத்தினார்.
ஆனால் அங்கு ஒரே விஷயம்தான் இருந்தது:
அவர் உள் உலக ராஜ்ஜியத்தைப் பற்றியே பேசினார். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். ஆட்சியாளர்களிடம் இருந்து அவர் ஆட்சி யைப் பிடுங்க முயற்சி செய்வதாக எண்ணினார்கள்.
இயேசு கிறிஸ்து முற்றிலும் மாறுபட்ட உண்மையைப் பற்றியே பேசினார்; ஆனால் மக்களோ அதை முற்றிலும் மாறுபட்ட வழியில் புரிந்துகொண்டனர். கருத்து பரிமாற்றத்தில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே அவர் இளம் வயதில் மரணமடைய நேர்ந்தது. கொடுரமான முறையில் கொல்லப்படவும் நேர்ந்தது. இது எல்லாமே ஒரு சிறிய தவறான புரிந்துகொள்ளுதலாலேயே நிகழ்ந்தது!
இயேசு சொல்லும்போது, மகன். நான் சொந்தக்காரன், '' என்று சொல்கிறார். உள் உலகம் பற்றியும் உள் உலக ரகசியங்கள் பற்றியுமே அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். தாம் உணர்ந்த அனுபவத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அனாலும் தும்மீது பொறாமைகொண்ட மக்களிடம் அவர் இதை வெளிப்படுத்தினார்.
ஆழ்ந்த இரகசியங்கள், ஒரு குருவிடமிருந்து சீடனுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும்
அவரது உள் உலக சுதந்திரத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டவர்களும், அவரைப் பார்க்கு கொன்றனர்.
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், "நான் கடவுள்கூட இல்லை. கடவுளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறேன். கடவுளைப் பெற்றி நீங்கள் நினைப்பது எதுவாயிருந்தாலும் அது எனக்குள் ஒடுங்குகிறது. படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் என்னில் ஒடுங்குகின்றன," எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால் கிருஷ்ணர் கொடுமைப்படுத்தப் படவில்லை. ஏனென்றால் அவர் இந்த ஸதீயங்களைப் புரிந்துகொண்ட, ஏற்றுக்கொண்ட ஒருவருக்கே வழங்கினார்; உணர முடியாத ஒருவருக்கு வழங்கவில்லை.
நாம் ஒருவருடன் லத்யங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் தேவையான முழுதிர்ச்சி அடைந்தவரா, இல்லையா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இங்கே கிருஷ்ணர், ''இதுவே ரகசியம். ஏனென்றால் பெற்றுக்கொள்ள தகுதி உடைய ஒருவருக்கே இதை வழங்க முடியும்,'' என்று சொல்கிறார்.
ஆரம்பத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களில் கிருஷ்ணர் கா'ஸ்த்ரங்களைப் பற்றி அதாவது பட்டறிவைப் பற்றிப் பேசுகிறார். பட்டறிவை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.
ஆனால் உள்ளடக்கியவனவாக உண்மையிலேயே அறிவைப்பெற ஆர்வமுள்ள, உண்மையாகவே இந்த
அறிவை விரும்புகிற ஒருவருக்கே வழங்க முடியும்; குருவால் சீடனுக்கு மட்டுமே வழங்க முடியும்.
என்னிடம் ஒருவர், ''ஸ்வாமிஜி, தயவு செய்து கடவுளைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள். எனக்கு ஞானத்தை வழங்குங்கள், ' என்று கேட்டார். நான் அவரிடம், 'இது சென்று உணவருந்துங்கள். அங்கிருப்பவா்கள் உங்களுக்குப் பரசாகும் கொடுப்பார்கள், '' என்று சொன்னேன்.
பாரதத்தில் நாம் எந்தவொரு ஆச்ரமத்திகுச் சென்றாலும் சரி அல்லது கோயிலுக்குச் சென்றாலும் சரி, அங்குக் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பிரசாதம் எல்லோருக்கும் வழங்கப்படும். இதுவே நம் பாரம்பரியம்.
இந்துக்கள் ஆதி தேவோ மல என்று நம்புகிறார்கள். இதன் பொருள் 'விருந்தினரோ கடவுள்', நாம் அவர்களுக்கு உணவு வமங்குகிறோம், நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.
எனவே நான் அவரிடம், "தயவுசெய்து உணவு எடுத்துக்கொண்டு வாருங்கள். மாலை வகுப்பில் உங்களிடம் பேசுகிறேன், '' என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார். ''இல்லை ஸ்வாமிஜி, நான் அடுத்த பேருந்துக்குப் புறப்பட்டாக வேண்டும். எனக்கு இருப்பது அரைமணி நேரமே. இந்த அரைமணி நேரத்தில் எனக்கு கடவுளைப் பற்றிச் சொல்லுங்கள்.''
எவ்வளவு அவசரமோ, அவ்வளவு தாமதமாகும்
அரைமணி நேரத்தில் கடவுளைப் பற்றி நான் என்ன பேச முடியும் ? அரைமணி நேரத்தில் ஒருவர் என்ன புரிந்துகொள்ள முடியும் ? உண்மையில், காபிபோல் கொடுக்க முடியாது! காப்பி, கோகோ - கோலாவை உடனடியாகப் பெற முடியும்.
கடவுளை உடனடியாகப் பெற முடியாது. நாம் கடவுளை உணர்ந்தாக வேண்டும்.
ஒருவரால் நமக்குக் கடவுளைக் கொடுக்க முடியாது. நாமேகான் அவரை உணர்ந்தாக வேண்டும்.
நமக்குக் கொஞ்சம் பொறுமையும் வேண்டும்: கடவுளை உடனடியாகக் கொடுக்கவும் முடியாது, பெறவும் முடியாது.
நாம் எவ்வளவு அவசரப்படுகிறோமோ, அவ்வளவு காமகமாகும். கயவு செய்து பரிந்துகொள்ளுங்கள், வேகம் உள் உலகிற்கான நுட்பம் இல்லை; உள் உலகில் அதிகமாக அவசரப்படும்போது, அடைவது காலதாமதமாகிவிடும்.
அவசரப்படுதல், மன அழுத்தம், மனச்சோர்வு - இவை செயல்முறையைத் தள்ளிப்போடுகின்றன. அனுபூதி அடைவதைத் தள்ளிப்போடுகின்றன. அது நம்மைத் தளர்வாய் இருக்க விடுவதில்லை.
கவனித்தார்கள்.
எனவேகான் கிருஷ்ணர், உண்மையிலேயே உள்ளவர்களுக்கும், ஆர்வம் நெருக்கமானவர்களுக்கும், உண்மையாகவே தெரிந்துகொள்ள மட்டுமே இப்படிப்பட்ட இப்பட்ட ரகசியங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிறார்.
அருமையான வார்க்கைகள்! நமது எல்லா 6வக நூல்களும் உபரிஷதங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. உபரிஷ்தம் என்றே அழைக்கப்படுகிறது.
கீதாஸ் அருவத்ஸூல் பாவர்மவித்யாயாம் மயாக சாம்ஸ்த் ர மூர் கிருஷ்ணார்ஜுந ஸம்வாதே என்பது ஒவ்வொரு
அத்தியாயத்தின் இறுதியிலும் காணப்படுகிறது. இதன் பொருள்: 'ப்ரூற்ம வித்தையைக் கற்பிப்பதும், யோக சாஸ்திரமானதும், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கிடையில் நடக்கும் உரையாடலுமாக வந்துள்ள பகவத்தீதை என்னும் உபநிஷதம் இது'.
உபரிஷத் என்ற வார்த்தைக்கு 'ஒருவரின் அருகில் அமர்ந்திருத்தல்' என்று பொருள். இது பாரம்பரிய வேக பள்ளியின் கற்பிக்கும் முறையை அதாவது குருகுல கல்வியைக் குறிப்பிடுகிறது. முற்கால பாரதத்தில், குருகுல பள்ளியில் மாணவர்கள் குருவுக்கு அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கவனித்தார்கள். இப்படித்தான் அறிவானது கொடுக்கப்பட்டது.
குருவிடம் நம்பகமான சூழ்நிலையில் நெருங்கி இருந்தவர்களுக்கு, அறிவு வழங்கப்பட்டது.
இந்த அறிவு வெறும் பட்டறிவுப்பூர்வமாக நடைபெற்ற வார்த்தைப் பரிமாற்றம் மட்டும் அல்ல. ஒருவருடைய அனுபவத்தை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்ளும் தோழமை உணர்வாகவே இருந்தது.
ரம் வீட்டில் வெளி உலக வாழ்விற்கான பொருட்களை எல்லாம் நாம் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். நமக்குத் தேவையானதெல்லாம் அங்கு இருக்கின்றன. தூங்குவதற்கு ஒரு படுக்கை, சமைக்க ஒரு சமையலறை, உட்கார்ந்து சாப்பிட மேஜை. இந்தப் பொருட்களையெல்லாம் நாம் ஒவ்வொன்றாகச் சேகரிக்கிறோம். மேலும் ஆடம்பர பொருட்களான நகை களையும் சேகரிக்கிறோம்.
நமது புடவையின் நிறத்திற்கு ஏற்றபடி நகைகளைக்கூட மாற்றுகிறோம். சில நேரங்களில் நமது செருப்புக்களைக்கூட மாற்றுகிறோம். ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பொருத்தமாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்திருக்கிறோம். நம் சௌகரியமான வெளி உலக வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நாம் சேகரித்துப் பாதுகாக்கிறோம்.
வாழ்வியல் தீர்வுகளைப் படியுங்கள், வாழும் கலையையே கற்றிடுவீர்கள்
ஆனால் நாம் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறோம். வெளி உலக வாழ்வுக்கு நாம் எவ்வாறு பொருட்களைச் சேகரித்து வைக்கிறோமோ, அவ்வாறே நம் உள் உலக வாழ்வுக்கு அறிவைச் சேகரிக்க வேண்டியுள்ளது; வாழ்வியல் தீர்வுகளையும் உள் உலகத் தீர்வுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது.
மனச்சோர்வடைந்தாலோ, நாம் மனப்பான்மையில் இருந்தாலோ அல்லது நமக்கு விரோதமான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலோ, என்ன செய்கிறோம் ? அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறோம் ?
இந்தச் சூழ்நிலையைக் கையாள நமக்கு உள் உலக அறிவு தேவைப்படுகிறது.
வெளி உலக வாழ்வுக்கான பொருட்களைச் சேகரித்து வைப்பது போலவே, மகிழ்ச்சியான, ஆனந்தமான வாழ்விற்கான வாழ்க்கைத்
கீர்வுகளையும் நாம் சேகரிக்க வேண்டியுள்ளது.
வாழ்க்கைக்கான தீர்வுகளைத்தான் கிருஷ்ணர் ஜனுரை யஜ்ஞுய என்று அழைக்கிறார். எது ரித்யும், எது ஆரித்யம், எது ஸக்யும், எது அலகுமம் இவற்றைப் பற்றிய புரிந்துகொள்ளுகலைப் பெறுவதே ஜீஞாரூ யஜ்ஞுய.
நாம், ஜீஞார என்ற இந்த வார்த்தையைச் சரியாக மொழியாக்கம் செய்தால், ஜ்ஞாத என்பது உயர்ந்த அறிவைக் குறிக்கிறது. யஜ்ஞம் உயர்ந்த அறிவைப் பெற உதவும் சுத்திகரிப்பு முறையைக் குறிப்பிடுகிறது.
ஜ்ஞார யஜ்ஞுய என்ற வார்த்தை மூலம் கிருஷ்ணர், 'தன்னை உணர்தல்' நிலைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பாதையைக் குறிப்பிடுகிறார். இது, நமது கடவுள் தன்மையைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் உண்டாக்கும் பாதை.
'தன்னைப் பற்றிய ஆழ்ந்த லத்யங்களை உணர்ந்துகொள்ளல்' என்ற இந்தச் செயல்முறை, பெரும்பாலான சமயங்களில், இரண்டு விஷயங்கள் ஒருங்கிணைவதன் மூலமாக நடக்கிறது.
ஒன்று, மற்றவர்களைக் கவனித்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆன்ம அனுபவங்களைப் புரிந்துகொள்வது; மற்றொன்று, நமது சொந்த முயற்சியால் இந்த ஆன்ம அனுபவங்களை மீண்டும் மீண்டும் தியானிப்பது. இந்த இரண்டு விஷயங்களும் ஒருங்கிணைந்தால்தான், நமக்குள்ளும் அதே அனுபவங்கள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.
ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன். அறிவைச் சேகரிக்க
முற்படும்போது, குருமார்கள் வழங்கிய வாழ்வியல் தீர்வுகள் மீது தயவு செய்து கவனம் செலுத்துங்கள். நான் மக்களை கேட்டுக்கொள்வதெல்லாம், நமக்கு வாழ்வியல் தீர்வுகளை அஅளிக் கக்கூடிய குறித்துச் சொல்லும் நூல்களைத் தினமும் அரைமணிநேரம் படியுங்கள் என்பது ஒன்றுதான்.
ராமகிருஷ்ணர், விவேகானந்தா் மற்றும் பல சிறந்த குருமார்கள் வழங்கிய நூல்களைப் படியுங்கள்.
எப்படி நடத்த வேண்டும் என்ற ஆழமான பார்வையைத் தரும் ஏராளமான நூல்கள் இருக்கின்றன.
ஆனந்த வாழ்வு வகுப்புகளில் நான் வழங்கிய நுட்பங்கள், 'நிச்சயமான நிரந்தரமானதீர்வுகள்' என்ற நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாழ்வியல் இன்னும் எக்கனையோ எாாளமான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.
ஜ்ஞாந அவர்களுடைய அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்த
உள் முகப் பார்வையைத் கரக்கூடியதாக இருக்கும் எதையாவது படிக்கவும் பார்க்கவும் கவனிக்கவும் செய்யுங்கள்.
நூல்களைப் படிப்பதற்காகத் தினமும் அரை மணி நேரம் செலவழியுங்கள்.
படிப்பதற்காக அரைமணி நேரம் செலவழிக்க முடியவில்லையெனில், காரில் குறுந்தகடு (CD) போட்டுக் கேளுங்கள். சராசரியாக இந்த நாட்டில் நாம் ஒரு மணி நேரம் கார் ஒட்டுவதற்காகச் செலவு செய்கிறோம். சராசரியாக ஒரு மணி நேரம், நாம் எந்தத் தொழிலில் இருந்தாலும் சரி, இல்லை எந்தத் தொழிலுமே இல்லாவிட்டாலும் சரி, ஒரு சந்தோஷத்திற்காக அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவாவது கார் ஒட்டுகிறோம்.
கடைக்குச் சென்று தேவையான பலசரக்கு வோங்க வேண்டுமானால்கூட, குறைந்தது ஒரு மணிநேரமாவது கார் ஒட்டுகிறோம். அந்த நேரத்தைக்கூட வீணாக்காதீர்கள். வாழ்வியல் தீர்வுகளைத் தரக்கூடிய குறுந்தகடுகளைக் காரில் எப்போதும் வைத்திருங்கள்.
அவை என்னுடைய விரிவுரைகளாகக்கூட இருக்கவேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கையை நன்றாக நடத்துவதற்குத் தேவையான உள்முகப் பார்வையைத் தரக்கூடியதாகவும் உங்களுடைய மதிப்பை உயர்த்தகூடியதாகவும் இருக்கும் எதையாவது படிக்கவும் பார்க்கவும் கவனிக்கவும் செய்யுங்கள்.
அது ஞானமடைந்த மூலத்திலிருந்து வருவதாகவும், உங்கள் வாழ்க்கைக்கு வாழ்வியல் தீர்வுகளைத் தருவதாகவும் இருக்க வேண்டும்.
அந்த அரைமணிநேரம் உங்களுடைய ஜ்ஞாருயஜ்ஞ்சுய, அதாவது உங்களுடைய ஆன்மீகப் பயணமாக மாறட்டும்! உங்கள் உள் உலகத்திற்குள், வாழ்வியல் தீர்வுகளை மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருங்கள்.
நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் தீவிரமான மனச்சோர்வினை அனுபவிக்கும்போது, இந்த வாழ்வியல் தீர்வுகளில் ஏதாவது ஒன்று 'பளிச்' என்றுமேல் எழுந்து வந்து, நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனச்சோர்வின் ஆழத்தை அதாவது அதன் தீவிரத் தன்மையைக் குறைக்கக்கூடும்.
நமக்குத் தேவையான நேரத்தில், நமது உள் உலகத்திலிருந்து, நமது உள் விழிப்புணர்விலிருந்து ஒரு வாழ்வியல் தீர்வு வெளிப்பட்ட அந்த வினாடியே, உடனடியாக அதன்மூலம் நமது மனச் சோர்வின் தீவிரத்தை, நம் உள் உலக வாழ்வுக்கு, உள் உலகத் தீர்வுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது. ஆழத்தைக் குறைத்துவிட முடியும்.
தாழ்வாக வளைந்து போயிருந்த கோடு நேராக்கப்பட்டவுடன், தாழ்வு நிலை சமப்படுத்தப்பட்டவுடன், நாம் ஒரு உத்வேத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்வில் முன்னேறுகிறோம். அதனால்தான், நான் உங்களிடம் உங்கள் ஜ்ஞார யஜ்ஞய, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள் என்று சொல்கிறேன்.
இந்த தீர்வுகளைச் சேகரிக்கப் பயன்படுத்துங்கள். தேவையில்லாத கதைகளாலும், பிற ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளாலும் உங்கள் உள் இடத்தை நிரப்புவதற்குப் பதிலாக இந்த நேரத்தை உண்மையாகவே உபயோகமான நேரமாக்குங்கள்.
அதை நீங்கள் சரி. புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, கவனியுங்கள் இது உங்கள் பழக்கமாக மாறட்டும்.
தானாகவே இந்தத் தீர்வுகளும், அந்த வார்த்தைகளும் உங்கள் உள் மனத்தில் தங்கிவிடும். இவை, உங்களுக்குத் தேவையானபோது மேலெழுந்து வந்து, உங்களுக்கு உதவுவதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !
Cøua öŒ#¯õ©À C¸¢@uõ©õÚõÀ, |õ® Põøµ KmiUöPõsi¸US®÷£õx, |©x PÁø»PøÍ¨ £ØÔ÷¯ |õ® {øÚzxUöPõsi¸¨÷£õ®.
ÁõÌUøPUPõÚ wºÄPøÍU Psk¤i¨£vÀ |õ® ÷|µzøu öŒ»ÁÈUPõÂiÀ, ¤µa]øÚPøÍU Psk¤i¨£vÀ ÷|µzøua öŒ»ÂmkU öPõsi¸¨@£õ®. |õ® ¤µa]øÚPøÍ÷¯ E¸ÁõUSQß@Óõ®. |©US¨ ¤µa]øÚ÷¯ CÀ»õÂmhõÀTh, |õ® ¤µa]øÚPøÍ¨ ¦vuõP E¸ÁõUQUöPõÒ÷Áõ®!
ö©õzu¨ ¤µ£g\•® 'Uv÷¯ GÚ |õ® ¦›¢xöPõshx® uõÚõP÷Á |® C¸¨¤¼¸¢x £¯® Põnõ©À ÷£õ´ÂkQÓx.
|õ® ¤µa]øÚ÷¯õk C¸¢uõÀ, AÁØøÓ¨ £ØÔU PÁø»¨£k÷Áõ®. |©US¨ ¤µa]øÚ÷¯ CÀ»õ©À GÀ»õ® \›¯õP |hUS®@£õx GßÚ {øÚUQ@Óõ®?
""CßøÓ¯ vÚ® |ßÓõP @£õ#UöPõsi¸UQÓx. |õøÍ¯ vÚ® GßÚ |hUS@©õ, öu›¯ÂÀø»@¯!'' GÚ {øÚUPz öuõh[SQ@Óõ®. ""ìÁõªâ, J¸ |õÒ CßÖ |ßÓõPU PÈ¢xÂmhõÀ, ©Ö|õÒ G¨÷£õx® GÚUS HuõÁx ¤µa]øÚ Á¢xÂkQÓx,'' GßÖ ]»º GßÛh® öŒõÀÁxsk.
|®•øh¯ ¤µa]øÚ@¯ GßÚöÁßÓõÀ, CßÖ ¤µa]øÚP÷Í CÀø»ö¯ÛÀ, |õøÍ ¤µa]øÚPÒ Á¢xÂk® GßÖ |õ® EÖv¯õP |®£z öuõh[Q ÂkÁxuõß. Cx |®•øh¯ BÇ©õÚ |®¤UøP¯õP ©õÔÂkQÓx.
|®ªh® ¤µa]øÚPÒ C¸¢uõ¾® CÀ»õÂmhõ¾® |õ® PÁø»¨£kQ@Óõ®. ©Úzøu, PÁø»¨£kÁuØS AÝ©vUPõ©À C¸¨£xuõß |À»x. E[PÒ ÁõÌUøPUSz wºÄ u¸® HuõÁx JßÔß «x PÁÚ® öŒ¾zx[PÒ. A¢u J¸ ©o ÷|µ® |® ÁõÌÂÀ äbõ| ¯äb©õP ©õÓmk®.
äbõ| ¯äb® öŒ#Áx |® ÁõÌÂÀ "J¸ £i' GßÖ Q¸ènº öŒõÀQÓõº. "C¢u ö©õzu¨ ¤µ£g\•® ŒUv@¯' GßÖ ¦›¢xöPõÒÁx J¸ £i. C¸¨£öuÀ»õ® 'Uv©¯÷© GÚ |õ® ¦›¢xöPõshx®, uõÚõP÷Á |® C¸¨¦z ußø©°¼¸¢x £¯® Põnõ©À ÷£õ#ÂkQÓx.
ணக்யும் எப்போதும் ஒன்றுதான். புரிந்துகொள்ளும் காலம்தான் வேறுபடுகிறது
'' ஸ்வாமிஜி, இருப்பதெல்லாம் சக்தியே என்று நாம் எவ்வாறு சொல்ல முடியும் ? அது ஒருபோதும் முடியாது. இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இவை நடைமுறைப்படுத்த முடியாத லட்சியங்கள். இருப்பதெல்லாம் கடவுள் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும் ?'' என்பதுதான் நம்முள் எழுகிற அடுத்த கேள்வி.
இந்த சத்தியங்களை நாம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும், மேலும் அதை நாம் அனுபவமாக உணரவும் முடியும் என்ற உண்மையை நம் மனம் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் கிருஷ்ணர் தொடர்கிறார்; அவர் மீண்டும் மீண்டும் இந்த அடிப்படை இரகசியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகிறார்.
இங்கே கிருஷ்ணர், 'அவரை' அடைவதற்கு மக்களிடம் இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மக்களில் யார் யாரால் 'அவரை' அடைய முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். நான் 'அவரை' என்று சொல்லும்பொழுது கிருஷ்ணர் என்ற பெயருள்ள உருவத்தில் இருப்பவரைப் பற்றிச் சொல்லவில்லை.
நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்று சொல்லும்போது, ஆறு அடிஉருவில் இருக்கும் இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMவைச் சொல்லவில்லை. இந்த ப்ரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சக்தியை (காஸ்மிக் எனர்ஜி) என்று அழைக்கப்படும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, முடிவிலா ஆனந்தத்தைக் குறிப்பிடுகிறேன்.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், ''நான் சொல்லப்போவது மிகப்பெரும் சத்தியும், நான் உனக்கு வெளிப்படுத்தப்போவது மிகப்பெரும் ரகசியம்,'' என்று சொல்கிறார் இப்பொழுது, அந்த ரகசியங்களை எப்படிப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
'' தூமத்தில் நம்பிக்கையில்லாத மக்களும், எனது போதனைகளில் நம்பிக்கை இல்லாத மக்களும், ஞானமடையாமல் மறுபிறவி என்னும் பாதைக்கு மீண்டும் வருகிறார்கள்,'' என்று சொல்கிறார் கிருஷ்ணர். அவரது போதனைகளில் நம்பிக்கைகொள்வதே இருக்கவேண்டிய 'அடிப்படை தகுதி' என்று சொல்கிறார்.
பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து இத்தகைய மக்களால் மட்டுமே வெளிவர முடியும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்பிக்கைகொள்வது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். குறிப்பாக ஞானம் பெற்ற குருமார்கள் பேசும்போது, அவர்கள் வலியுறுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
நம்பிக்கை கொள்வது என்பதுதான் ஆன்மீகப் பாதையில் மிக முக்கியமான விஷயம்.
அதனால்தான் நான் தர்க்கத்திற்குப் பொருத்தாத, முரண்பட்ட சில சத்தியங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ''நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், '' என்ற வார்த்தைகளைச் சேர்க்கிறேன்.
'முரண்பட்ட சத்தியங்கள்' என்று நான் சொல்லும்போது, எல்லைக்குட்பட்ட அறிவேகொண்ட சாதாரண மனித மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத சத்தியங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
உண்மையில், முரண்பட்ட சத்தியம் என்று எதுவும் இல்லை. சத்தியம் எப்போதும் சத்தியமே. முரண்பாடு இருக்கலாம்.
உதாரணத்திற்கு, பூமி உருண்டையானது எனச் சொன்னவர்களை அக்கால மக்கள் கொன்றே விட்டார்கள். ஏனென்றால் அக்காலத்தில் இருந்த மனித மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று, அது முரண்பட்ட சத்தியம்; ஆனால் இன்று, அது சத்தியம்.
நாம் அனைவரும் ஒரே விழிப்புணர்வின் பாகமாக இருக்கிறோம், நாம் அனைவரும் ஒன்றே என்று நான் சொல்லும்போது, உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
ஏனென்றால் உங்கள் மனம் தர்க்க ரீதியான தீர்வையும், அறிவுப்பூர்வமான பதிலையுமே ஒவ்வொன்றிலும் தேடுகிறது. அதனால் நான் என்ன பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் என் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.
அமைவத்தினால் வாழ்வைச் சிறப்பிக்கும்
இன்னும் ஒரு விஷயம் ஞான குருமார்கள் சொல்லும் உபதேசத்தில் நீங்கள் நம்பிக்கைகொள்ள மூன்று நிலைகள் இருக்கின்றன.
முதல் நிலையில், உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இது பொதுவாக ஏற்படக்கூடியதுதான். நான் சொல்வதில், ஞான குருமார்கள் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஏனென்றால் நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
நன்கு கவனியுங்கள், உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கலாம். உண்மையில் உங்களுக்குச் சந்தேகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே, நான் என்ன பேசுகிறேன் என்று நீங்கள் கேள்வி கேட்க முடியும்.
இருந்தபோதிலும், இந்தச் சந்தேகங்கள் நியாயமானவையா என்று நீங்கள் பார்க்க வேண்டும். சந்தேகங்கள், அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை என்றால் உங்கள் மனம் விளையாடுகிறது என்று அர்த்தம். உங்கள் மனம் உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு சுவரை உருவாக்குகிறது.
உங்கள் சந்தேகங்கள் நியாயமானவையாக இருக்கும்வரை, நீங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கேள்வி கேட்கிறவரை, கேள்விகள் நல்லதுதான்.
என்னுடைய கேள்விகள் கேட்கவும் சந்தேகங்களை எழுப்பும்படியும் அப்போதுதான் உள்முகப்படுத்தப்படுகிறீர்கள்.
இரண்டாவது நிலையில் இருப்பவர்கள், நாம் சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள். இந்தநிலை ஆபத்தானது.
நான் பேசுவதைப் புரிந்துகொள்ளாமலும், அனுபவப்பூர்வமாக உணராமலும் அப்படியே நம்புவது உங்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடும். அடிப்படையை உருவாக்குகிறது.
'நீங்கள் கடவுள்' என்று நான் சொல்லும் போது, நேரடியாக நம்பினால் அது ஆபத்தானது. ஏனெனில் அதை நீங்கள் இன்னுமும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கவில்லை.
நீங்கள் தியானம் செய்தால்தான் நான் பேசுவதைப் பற்றி அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
உங்களது நம்பிக்கை பற்றி யாராவது கேள்வி கேட்டால், உங்களால் அவர்களுக்கு உறுதியான வகையில் பதில் சொல்ல முடியாது. நீங்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவீர்கள். திக்கித் திணறுவீர்கள். உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக்கொள்வீகள்.
என் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வரும் பலரை எனக்குத் தெரியும். ''நீங்கள் தியானம் செய்கிறீர்களா,'' என்று கேட்டால், அவர்கள் திக்கித் திணறி, ''இல்லை ஸ்வாமிஜி, எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது! அதற்கெல்லாம் நேரம் இல்லை!''என்று பதிலளிக்கின்றனர்.
மேலும், "நாங்கள் தினமும் உங்களை வணங்குகிறோம் ஸ்வாமிஜி, உங்களுக்குப் புதிய மலர்களைப் படைக்கிறோம். மணமுள்ள பத்தி ஏற்றுகிறோம்," என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏதோ எனக்கு மிகப்பெரும் உதவி செய்வதுபோல் பேசுவார்கள்.
இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்களே. இவர்களின் அடிப்படை ஆதாரம் பலவீனமானது; அவர்கள் தியானம் செய்தால் மட்டுமே நான் பேசுவதைப் பற்றி அனுபவப்பூர்வமாக உணர முடியும். இல்லாவிட்டால், இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே.
சத்தியங்கள் அனுபவமாகும்
மூன்றாவது வகையினர், நீங்கள் என்னிடம் நம்பிக்கைகொள்ளும்போது, நான் சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் உள்ளன.
இருந்தபோதிலும், நீங்கள் இந்தச் சந்தேகம் என்னும் சுவரை உடைக்க முயற்சி செய்கிறீர்கள்.
நான் சொல்வதை அனுபவப்பூர்வமாக உணர முயற்சி செய்கிறீர்கள்.
என்னிடம் ஆழ்ந்த நம்பிக்கைகொள்வதால், உங்கள் அடிப்படை ஆதாரத்தைப் பலமாக அமைக்கிறீர்கள், இதுதான் இதுதான் வளர்வதற்கான வழி. இப்படித்தான் அது வளர்ந்தாக வேண்டும்.
உறுதியான ஆதாரத்திலிருந்துதான் நம்பிக்கை உதிக்க வேண்டும். முதலில் என்னிடம் நம்பிக்கைகொள்ளுங்கள். பின் நான் பகிர்ந்துகொள்ளும் சத்தியத்தைத் தேட முயற்சி செய்யுங்கள்.
சத்தியத்தின் ஒரு துளியை நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும், என்னை நீங்கள் உறுதியாக நம்பத் தொடங்குகிறீர்கள்.
| உங்கள் நம்பிக்கையை | இப்போது யாராலும் அசைக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் வலுவான அடிப்படை |
|---|---|
| மன அமைப்பை வளர்த்துக் கொண்டீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த வேலையைச் செய்து கொண்டீர்கள். | |
| திடமான அடிப்படையிலிருந்தே சத்தியம் உதீக்க வேண்டும். | உபதேசங்களில், கிருஷ்ணர் அவரது தூமத்தின் மீது நம்பிக்கை வைப்பது பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வார்த்தையை நாம் ஆழமாகப் அப்போதுதான் கிருஷ்ணருடைய உபதேசங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். |
புத்தரும் அதையேதான் சொல்கிறார்.
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
புத்தர், அவரிடம் சரணடைவதைப் பற்றிப் பேசுகிறார், அது புத்தம் .
அவருடைய போதனைகளிடம் சரணடைவது பற்றிப் பேசுகிறார், அது தம்மம்.
அவருடைய சங்கத்திடம் சரணடைவது பற்றிப் பேசுகிறார், அது சங்கம்.
எதுவெல்லாம் நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச் செல்கிறதோ. அதுவெல்லாமே தர்மம்தான்.
புத்தர், ''என்னுடைய போதனைகளிடம் சரணடையுங்கள்,'' என்கிறபொழுது அவர் தம்முடைய தர்மத்தைக் குறிப்பிடுகிறார். அவற்றை நம்புங்கள், அவற்றை முயற்சி செய்யுங்கள், அவற்றில் உண்மையாய் இருங்கள் என்று சொல்கிறார்.
விழிப்புணர்வு உடையவர்களே மானுடர்கள்
நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நாம் விலங்குகளில் இருந்து வேறுபட்டவர்கள். ஏனென்றால் நம்மால் தர்மத்தில் அதாவது உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் நம்பிக்கை வைக்க முடியும். தர்மம் இல்லை என்றால் நாமும் விலங்கும் ஒன்றே. ஒரு விலங்கு பசிக்கும்போது சாப்பிடுகிறது. தூக்கம் வந்தால் தூங்குகிறது. அது முழுவதுமாகத் தன்னுடைய இயல்பான இயற்கை அறிவால் கட்டுப்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வோடு எந்த ஒரு முடிவையும் அந்த விலங்கால் எடுக்க முடியாது.
இருந்தாலும், மனிதனுக்கு விலங்கைக் காட்டிலும் அதிகமாக ஒரு சக்தி உண்டு. அவனுக்கு தர்மத்தைப் பின்பற்றுவதற்குச் சுதந்திரமான அறிவு இருக்கிறது. ஒன்றைச் செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
கிருஷ்ணர், தர்மம் என்று சொல்லும்போது எதுவெல்லாம் நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச் செல்கிறதோ அதையே தர்மம் என்று குறிப்பிடுகிறார்.
'விழிப்புணர்வில்லாத மனிதன் ஒரு விலங்கு' - கானவு.
இரண்டு வகையான மனிதர்கள் இருப்பதாக இந்து புராணங்கள் சொல்கின்றன. மானவ, தானவ அல்லாதவர்கள். முதல் வகை மனிதர்கள் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருப்பவர்கள்.
கர்மத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து விடுபடுங்கள்.
தானவ - என்றால் விலங்குகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவர்கள் தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அதனால் அவர்களின் விழிப்புணர்வு நிலை மிகக் குறைந்த நிலையிலேயே இருக்கிறது.
மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நமக்குள் விழிப்புணர்வு மலர்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது. நாம் அதற்கு நீர் ஊற்றி, முளைக்க அனுமதிக்க வேண்டும். மேலும் நன்றாக வளர்ச்சி அடைந்து, முழு மரமாக வளரக்கூடிய அளவிற்கு அதைப் பராமரிக்க வேண்டும். விழிப்புணர்வு என்னும் வேண்டுமானால், நாம் தர்மத்தின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார், நமக்கு தர்மத்தில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் பிறப்பு, இறப்பு சுழலில் சிக்க வேண்டும். அவர் இதை நேரடியாகச் சொல்கிறார். "நம்மில் விழிப்புணர்வு மலர அனுமதிக்க வேண்டும். இந்த மலர்தல் நிகழ நாம் தர்மத்தின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும், '' என்றும் குறிப்பிடுகிறார்.
நமது நம்பிக்கை முழுமை அடையும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களிலும் அவரின் தூமத்தை ஒருங்கிணைக்கும்போது நமது விழிப்புணர்வு தானாகவே மலர்கிறது.
நாம் இம்மாதிரியான விழிப்புணர்வு நிலையை அடையும்போது, நாம் பிரபஞ்ச விழிப்புணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம். அப்போது பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைகிறோம்.
கிருஷ்ணர் ஒரு உத்தியைத் தருகிறார்.
அவர், ''தர்மத்தின் மீது நம்பிக்கைகொள், இது உன்னை இறுதி நிலைக்கு அழைத்துச் செல்லும்,'' என்று சொல்கிறார்.
கேள்வி: குரு உபதேசம் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது, சந்தேகங்களைக் கீழே போட்டுவிட்டு எவ்வாறு நாம் செய்ய விரும்பியவற்றை இதயப்பூர்வமாகச் செய்வது?
இது அருமையான கேள்வி, மிகவும் நேர்மையானதும்கூட! இதே பிரச்சினை பற்றித்தான் பலரும் சந்தேகம் கேட்கின்றனர்.
நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் முதலில், உங்களால் நம்பிக்கையை உருவாக்க முடியாது. நம்பிக்கை தானாகவே நிகழ வேண்டும். திடமான நம்பிக்கை என்பது சாதாரண நம்பிக்கை மாதிரி அல்ல. திடமான நம்பிக்கை என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் 'ச்ரத்தா' என்ற ஒரு அழகான வார்த்தை உண்டு. 'ச்ரத்தா', இதற்கு இணையான வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. 'ச்ரத்தா', இது, புரிந்துகொள்ளுதலின் உயர்ந்த நிலையை உணர்த்துகிறது உண்மையும் நம்பிக்கையும் நம்முடைய கட்டுறு மனப்பாங்குகளாக இருக்கின்றன. இது நமக்கு சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.
குழந்தைகள், பிறர் சொல்வதை அப்படியே கேட்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை அவர்களது மூளை அலை அமைப்பு ஆல்பா நிலையிலேயே உள்ளது என்று நமக்குத் தெரியும். அது மூத்தவர்களின் கருத்தாலும், வழிகாட்டுதலாலும் எளிமையாகப் பாதிக்கப்படுகிறது.
நமது சிறுவயதில் இருந்தே, யாரை நம்பவேண்டும், யாரை நம்பக்கூடாது என்பது பற்றியெல்லாம் நாம் கற்றுக்கொடுக்கப்பட்டு விடுகிறோம்.
'ச்ரத்தா' நான் சொல்லிக்கொண்டிருக்கும் கட்டுறு உண்மையிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும் வேறுபடுகிறது. சாதாரண நம்பிக்கையும் உண்மையும் நம் மூளையிலிருந்தும் தர்க்க அறிவிலிருந்தும், அறிவு என்று நம்மால் அழைக்கப்படும் வெளிஉலக படிப்பிலிருந்தும் வருகிறது.
உணர்வுகளின் கிளிக் நிகழும் இடங்கள்
இருந்தாலும், நம்முடைய ஆழ்மனத்தில், நமது இருப்புத் தன்மையில், தொடர்ந்து தொல்லையளிக்கும் ஒரு நிரந்தரமான திருப்தியின்மை, நமது கட்டுறு மனப்பாங்கின் காரணமாக ஏற்படுகிறது.
மக்கள் பலர் இந்தத் தொல்லையைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்டு, வெளி உலக விஷயங்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்.
பற்று முழுவதும் வெளியேற்றப்படுவது என்பது நமக்குள் 'பளிச்'சென ஒரு கணத்தில் நிகழும் நிகழ்வாகும்.
ஆனாலும் சிலர், தங்களால் இந்த உள்முக அழைப்பைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள், அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்பதைக் கவனிக்கிறார்கள். பிறகு அந்தக் குரல் வரும் திசையை நோக்கி நகர்ந்து, அதனோடு இயைந்து செல்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மதத்தின் பக்கமும், வேத நூல்களின் பக்கமும் திரும்புகிறார்கள். இறுதியில், வெளி உலகில் அவர்கள் இதுவரை எதை அனுபவித்து இருந்தாலும் சரி, அவற்றில் ஒரு தீவிரமான திருப்தியின்மையை உணரும்போது ஜ்ஞான குருவை நோக்கித் திரும்புகிறார்கள்.
வெளி உலகங்கள் மீது நமக்கிருக்கும் சந்தேகங்கள்தான், நம்மை உள் உலகத் தேடுதலுக்கு அழைத்துச் செல்கின்றன. நாம் பெறுகிற ஒவ்வொரு பதிலிலிருந்தும், டஜன் கணக்கில் புதிய கேள்விகளைப் பெறுகிறோம். அதுதான் இயற்கை, அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.
பிறகு, ஒரு கட்டத்தில் பட்டறிவு முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இது நமக்குள் 'பளிச்'சென ஒரு கணத்தில் நிகழும் நிகழ்வாகும்.
நாம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போதோ, பார்த்துக்கொண்டிருக்கும் போதோ, யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதோ அல்லது எந்தவொரு காரணமும் இல்லாமலும்கூட நிகழலாம். அப்போது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும், நமக்குள் இருக்கும் எல்லாச் சந்தேகங்களும் நீங்கிவிடும். இந்த அனுபவத்தைத்தான் நாம் கிளிக் என்கிறோம்.
இந்தக் கிளிக் நம் உள் உலகைக் கடைந்தெடுக்க ஆரம்பிக்கிறது. உளவியல் ரீதியான புரட்சியை ஏற்படுத்த ஆரம்பித்துவிடுகிறது.
இப்படிப்பட்ட சீற்றம் பிறக்கும்போது, தீவிரமான சீற்றம் பிறக்கும்போது, அது நமது பட்டறிவை உயர்ந்த நிலையான புத்திசாலித்தனத்திடம் சரணாகதி அடையச் செய்கிறது.
எனது சீடர்கள் தங்களுக்கு இந்த அனுபவம் எப்போது நிகழ்ந்தது என்பதைச் சரியாக நினைவு கூறுகின்றனர். இப்படிப்பட்ட சத்சங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அல்லது ஞான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும் அந்தக் கணத்தில்தான், தங்களுக்குள் இந்த அனுபவம், கிளிக் நிகழ்ந்ததாக, எல்லோரும் ஒரேவிதமாக எந்த வித வேறுபாடும் இல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களுக்குள் ''விழித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கான நேரம் வந்துவிட்டது; மேலும் கேள்விகள் வேண்டாம்,'' என்கிறது. அவர்களது மூளை, தர்க்கத்தைப் புறக்கணிக்கக் கட்டளையிடுகிறது.
நாம் இதைக் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. நாம் தயாராக இருக்கும்போது இது தானாக நிகழ்கிறது.
''நீங்கள் இங்கே இல்லாதபோது நாங்கள் எவ்வாறு உங்களை நினைவுபடுத்திக்கொள்வது ?'' என்று மக்கள் கேட்கிறார்கள்.
''நான் உங்கள் குருவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் என்னை உங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், என்னை மறக்க முயற்சி செய்வதுதான் பிரச்சினை. நினைவுபடுத்திக்கொள்வது அல்ல. உங்களுடைய குரு உங்கள் மொத்த உள் உலகத்தையும் மூளை, இதயம், உங்கள் இருப்பு எல்லாவற்றிலும் நிறைந்து விடுவார்''.
அதற்குப்பிறகு பிரச்சினையாக இருப்பதில்லை; அவரை மறக்க முயற்சி செய்வதுதான் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும்.
உங்கள் மூளை சார்ந்த பட்டறிவும் தர்க்கமும் தாங்களாகவே கேள்விகள் மூலமாக வெளியேறட்டும். அவை தானாகவே களைப்படைந்துவிடும். ஏனென்றால் தர்க்கத்திற்கு முடிவு உண்டு, ஆன்மீகத்திற்கு முடிவு இல்லை.
எனக்குள் இருங்கள்
- 9.4 என்னால் ஊடுருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
-
- 5 என்னிடம் உள்ள ஈச்வர தன்மைகளை, யோக சக்தியைப் பார். நானே எல்லா உயிருள்ளவற்றையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.
-
- 6 எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான பெருவெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இருக்கின்றன.
- 9.7 குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.
9.8 எனது பொருள் சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் படைக்கிறது; எனது பொருள் சார்ந்த இயல்பினால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.
ஒவ்வொரு கணமும் பிரபஞ்சம் உங்களுக்குப் பதிலளிக்கிறது
ரகசியங்களை வெளிப்படுத்த இதுவே தருணம்.
கிருஷ்ணர் ஆரம்பிக்கிறார்;
मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना । मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥ 9.4 ॥
''என்னால், எனது உருவமற்ற இருப்பால், மொத்தப் பிரபஞ்சமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்பும் என்னில் உள்ளன. நான் அவற்றில் இல்லை. ''
இது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த ஸ்லோகங்களுக்குள் நுழையும் முன்பு இந்த வரிகளின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நோபல் பரிசு பெற்ற சார்லஸ் டௌன்ஸ் என்பவரை நான் சந்தித்தது பற்றி மிகப்பெரிய விஞ்ஞானி. அவர் 'லேசா' (Laser) மற்றும் 'மாசா' (Maser) தொடர்பானவற்றைக் கண்டுபிடித்துள்ளார். அவர் அவற்றை பற்றிய சில ரகசியங்களை, சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார்.
''நீங்கள் இவற்றை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? இந்த விஷயம் உங்கள் இருப்புக்குள் எவ்வாறு நிகழ்ந்தது?'' என்று கேட்டேன்.
அவர் அருமையாகப் பதிலளித்தார்.
"ஸ்வாமிஜி. உங்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், நான் வாஷிங்டனில் உள்ள ஒரு பூங்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அது அதிகாலை சுமார் 6 மணி இருக்கும். அன்று காலை 9 மணி அளவில் அங்கு வரவிருக்கும் ஒரு குழுவினருக்கு லேசர் சம்பந்தமான வகுப்பு எடுப்பதற்குத் தயராகிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன், ஏனென்றால் என்னால் முடியவில்லை. திடீரென ஒரு வெளிப்பாடு, ஒரு உள்ளுணர்வாக, ஒரு தீர்க்கமான முடிவாக என்னிடம் வெளிப்பட்டது.
மொத்த புலப்பட்டது. நான் அதைக் கண்டுபிடித்தேன்! நான் அடைந்ததை உடனே பேனாவை எடுத்து குறித்துக் கொண்டேன். ''
அவர் மேலும் சொன்னார்.
அதற்குப் பிறகுதான், இதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஏனென்றால் எனக்கு முடிவு தெரிகிறது; எனக்கு லட்சியம் தெரிகிறது, ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. அந்த முடிவை அடைவதற்கான அறிவு ரீதியான வழிமுறைகள் எனக்குத் தெரியவில்லை !
வழிமுறைகள் தெரியாததால் இந்த முடிவுகளை என்னால் வெளியிட முடியவில்லை. அதனால் அதற்குப் பிறகு, தர்க்க ரீதியான வழிமுறைகளைக் கண்டறிவதற்காகச் சிந்தனை செய்யவேண்டி இருந்தது.
அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்கும் இதை என்னால் வழங்க முடிந்தது. திடீரென உதித்த உள்ளுணர்வால் இது நிகழ்ந்தது, எனக்குள் வெளிப்பட்டது.
சார்லஸ் டௌன் மட்டுமல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டின்கூட, "தமது சார்பியக்கக் கொள்கை, தம்முடைய ஆழ் நிலை தியானத்தில் வெளிப்பட்டது என்றும், விண்வெளியில், தாம் ஒரு ஒளித்துகளின் விளிம்பில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இருந்தது என்றும், இது உள்ளுணர்வாகவே வெளிப்பட்டது என்றும் சொல்கிறார்.
உண்மையில், இப்படிப்பட்ட அனுபவம் பெரிய விஷயமே அல்ல. முக்கியமான சத்தியம் என்னவென்றால், நான் சார்லஸ் டௌன்ஸிடம் ''இது உங்களுக்குள் நிகழ்ந்தபோது, உங்களிடம் நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் ?'' என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த விடைதான். ஏனென்றால் அவருக்குள் நிகழ்ந்த அந்த உள்ளுணர்வு அனுபவம், நம்முடைய ரிஷிகள் அனுபவித்த அனுபவம் போன்றே இருந்தது.
இனி எந்தக் குழப்பமும் வாழ்க்கையில் தேவையில்லை
யார் ஒரு விஷயங்களை மந்திரமாக அனுபவித்திருக்கிறாரோ, அவர் ரிஷி என்றழைக்கப்படுகிறார். புனிதமான, ஆழ்ந்த உட்பொருள்கொண்ட வார்த்தைகளைத்தான் மந்திரங்கள் என்கிறோம். நம் முன்னோர்களான ரிஷிகள் இந்த மந்திரங்களைப் பார்த்திருக்கிறார்கள் - மந்திர த்ரயதே இதி ரிஷி: மந்திரத்தை பாவனை செய்து, அதனை அனுபவப்பூர்வமாக அனுபவித்தவர் யாரோ, அவரே ரிஷி.
இறுதி வெளிப்படுகின்றன. அவர்கள் உள் உலகில் அக்காட்சியை அனுபவமாக உணர்கின்றனர். பிறகு அவர்கள் தங்கள் அனுபவத்தை வார்த்தைகளாக, மந்திரங்களாக, வெளிப்படுத்துகின்றனர்.
இதேபோல்தான் இந்த விஞ்ஞானி, சார்லஸ் டௌன்கூட ரிஷிதான்.
அவர் வெளி உலக இரகசியங்களின் வெளிப்பாட்டை பெற்றிருந்தார். அவரது உள்ளுணர்வு இந்த உண்மையை அவருக்கு வெளிப்படுத்தியது. ''இந்த உள்ளுணர்வு உங்களிடம் தோன்றியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள், உங்கள் உணர்வு எப்படி இருந்தது?'' என்று அவரிடம் கேட்டேன்.
அவர், எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஒன்று நிச்சயம். அந்த நொடிப்பொழுதில் இந்த மொத்தப் பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனதுதான் என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டேன்! ' என்றார்.
இதுவே நுண்ணறிவால் ஆனது. மொத்தப் பிரபஞ்சமும் இறந்து போன பொருள் அல்ல. இது விபத்து இல்லை. தானாக உருவானதல்ல. இது சுத்த நுண்ணறிவால் ஆனது. நமது எண்ணங்களுக்கு அதனால் பதில் அளிக்க முடியும்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் மொத்தப் பிரபஞ்சமும், கிரகங்கள், காற்று, பெருங்கடல்கள், ஆறுகள், பூமி, நெருப்பு, ஆகாசம், சூரியன், நிலவு ஆகிய இந்த மொத்தப் பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனதுதான். அதனால் பதிலளிக்க முடியும். பதிலுக்குச் செயல்பட முடியும். நமது எண்ணங்களுக்கு ஏற்றபடி எதிர்ச்செயல் செய்யவும் முடியும்.
நுண்ணறிவின் சக்திக்குள் தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்துகொண்ட அந்தக்கணமே, உடனடியாக அமைதியான, தளர்வான நிலைக்கு சென்று விடுகிறோம்.
இதுவே முக்கியமாக, அடிப்படையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
நாமும் இந்த நுண்ணறிவே என்று புரிந்துகொண்ட அந்தக் கண்மே, இந்த நுண்ணறிவின் சக்திக்குள்தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்துகொண்ட அந்தக் கணமே, உடனடியாக ஆழ்ந்த தளர்வான நிலைக்கு சென்றுவிடுகிறோம்.
இந்த அனுபவம் நமக்குள் நிகழ்ந்த அந்தக் கண்மே, நமக்குள் பலவிதமான புரிதல்கள் நிகழ்கின்றன: புத்திசாலித்தனமான சக்தியின் வழிகாட்டுதலின்படியே நாம் இருக்கிறோம், புத்திசாலித்தனமான சக்தி நம்மைக் கவனித்துக்கொள்கிறது.
மிகப்பரந்த சக்தியோடு இருக்கிறோம், அதனோடு நாம் சண்டையிடத் தேவையில்லை. நம்மை நாமே மனச்சோர்விற்குள் ஆழ்த்திக்கொள்ளத் தேவையில்லை.
நாம் மன இறுக்கம் கொள்ளத் தேவையில்லை, தேவையற்ற பிரச்சினைகளாலும், தேவையில்லாத கவலைகளாலும் நம்மை நாமே வருத்திக்கொள்ளத் தேவையில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
உண்மையில், நமக்கிருக்கும் பிரச்சினைகள், மன இறுக்கங்கள், மனக்குழப்பங்கள் எல்லாமே, ஒவ்வொரு செயலையும் நாமே செய்கிறோம் என்று நினைத்துக்கொள்வதாலேயே ஏற்படுகின்றன.
நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பு என்று நினைத்துக்கொள்கிறோம். மொத்தப் பிரபஞ்சமும் நம்மால் இயங்குகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.
பிரபஞ்சம் நம்மால் இயங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது, நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்புரிகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்ச சக்தியை நம்பும்போதுதான், நாம் எவ்வளவு இலகுவானவர்கள் என்பது அனுபவப்பூர்வமாகத் தெரியவரும்.
நாம் நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும், நாம் செய்கிற செயல் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு என்று நினைப்பது உட்பட, எல்லாக் கவலைகளையும் நாம் கீழே இறக்கிவைத்துவிட முடியும்.
உடனே நாம் வெறுமனே உட்கார்ந்துகொண்டு ஓய்வாக, நுண்ணறிவால், புத்திசாலித்தனத்தால் ஆனது தான் எல்லாம் கவனித்துக்கொள்ளும் என்று இருந்து கொண்டிருக்கக் கூடாது. அந்த அர்த்தத்தில் இது சொல்லப்படவில்லை.
இப்படிப் பேசுவது நமது சோம்பேறித்தனத்தையும் செயல்பாட்டிலிருந்து நாம் தப்பிக்க முயற்சி செய்வதையுமே குறிக்கிறது. நாம் செய்ய வேண்டிய செயல்களை, முயற்சியுடன் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும்.
நாம் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தொடர்ந்து வேலை செய்தாலும், நம்மால் இந்தச் செயல்முறைகளை அனுபவித்து மகிழ முடியும்.
பிரபஞ்சமே உங்களைப் பரவசப்படுத்தும்
நீங்கள் ஆழந்து பார்த்தீர்கள் என்றால், நாம் எல்லாக் காலங்களிலும், விளைவுகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை உணர முடியும். பேராசை மற்றும் பயத்தின் காரணமாகவே நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றன: நாம் செய்கிற செயல் நல்ல பலனைத் தருமோ தராதோ என்கிற அச்சம் அல்லது விரும்பியதை மேலும் மேலும் பெற வேண்டும் என்கிற பேராசையின் காரணமாகவே நமக்குள் எண்ணங்கள் எழுகின்றன.
ஆனால் நாம் ஒருபோதும் ஆனந்தத்துடன் அனுபவிப்பதே இல்லை. இந்தச் செயல்முறையை நாம் அனுபவிக்கும்போது, பிரபஞ்ச சக்தி புத்திசாலித்தனத்தால் ஆனது என்று நம்பும்போது, அச்சம் மற்றும் பேராசை மறைந்து விடுகின்றன.
நாம் செயல்முறையை அனுபவிக்கும்போது, அந்தச் செயலுக்கான பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அந்தப் பிரபஞ்ச சக்தியின் பொறுப்பிலேயே விட்டு விடுகிறோம்; முடிவுகளை எடுக்க பிரபஞ்ச சக்தியை அனுமதிக்கிறோம்.
வெளி உலகங்கள்மீது நமக்கிருக்கும் சந்தேகங்கள்தான், நம்மை உள் உலகத் தேடுதலுக்கு அழைத்துச் செல்கின்றன.
கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில், ''எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய். அதன் பலன்களை என்னிடம் அர்ப்பித்து விடு." என்று சொல்கிறார். அவர் 'என்னை', என்று குறிப்பிடுவது, பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான், பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைத்தான்.
இதைத்தான் அடுத்த ஸ்லோகத்தில் 'அவை என்னைச் சார்ந்திருக்கவும் இல்லை, நான் அவற்றைச் சார்ந்திருக்கவும் இல்லை,' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நிச்சயமாக, தெளிவாக நம்மால் ஒன்றைச் சொல்ல முடியும். அது, இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சார்ந்திருக்கவில்லை. இது வெளிப்படையாகத் தெரிகிற ஒரு உண்மைதான்.
ஆனால் நாம் கொண்டிருக்கும், இந்த உயிர்கள் அதைச் சார்ந்திருக்கவில்லை என்று கிருஷ்ணரால் எப்படிச் சொல்ல முடியும் ?
அவர் அப்படிச் சொல்வதன் பொருள்: நாம் ஒன்றும் செய்யாமல், மந்தமாக இருந்துகொண்டு, எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. நாம், செயலாற்றும் திறமையுடன்கூடிய புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது.
ஒருவர் தம் வாழ்க்கை நடைமுறையின் பாகமாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் அவற்றின் மீது பற்றோ அல்லது அவற்றை உரிமை கொண்டாடும் மனப்பாங்கோ இல்லாமல் செய்ய வேண்டும். எந்தப் பாதையில் நாம் சென்றாலும் சரி, எந்த வழியில் நாம் இருந்தாலும் சரி நாம் பிரபஞ்சத்திற்குள்தான் இருக்கிறோம். மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனத்தால் ஆனது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப அது பதிலளிக்கிறது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்களை அதுவே நிகழ்த்துகிறது.
பிரபஞ்சத்தின் பாகமாக இருக்கிற காரணத்தால், பிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோடுங்கள். அதை எதிர்க்காதீர்கள். இந்தப் புரிந்துகொள்ளல், நமது வாழ்வில் ஊடுருவினால் அதுவே போதுமானது!
பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது என்பதை நாம் தெரிந்துகொண்டால், 'வாழ்க்கை எப்படி நடக்கும், அது எவ்வாறு வெளிப்படும்' என்பது போன்ற கேள்விகளை ஒருபோதும் கேட்க மாட்டோம். ''நான் நேர்மையுடனும் சத்தியத்துடனும் வாழ்கிறேன். இருந்தும் நான் எப்போதும் துன்புறுகிறேன் ஆனால் தர்மத்திற்குக்கட்டுப்படாமல் இருப்பவர்கள்தான் சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதை நான் பார்க்கிறேன்!' என்று சொல்ல மாட்டோம்.
நாம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கவும் மாட்டோம், ஏமாற்றமடையவும் மாட்டோம். ஏனென்றால் பிரபஞ்ச சக்தியின் புத்திசாலித்தனம் இறுதியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் தெரிந்துகொள்கிறோம்.
ஒருவர் தவறாக நடந்தாலோ, தர்மத்தை மீறி மற்றவர்களைத் துன்புறுத்தினாலோ, இயற்கையாகவே அவர் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரபஞ்ச நுண்ணறிவு அதைக் கவனித்துக்கொள்ளும்.
இதேபோல, நேர்மையான, ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மீக வாழ்வை வாழ்ந்தோமானால், நாம் அழகான வாழ்வு வாழ்வோம். நாம் பாராட்டப்படுவோம், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகிறோம். ஏனென்றால் புத்திசாலித்தனத்தால் வழிநடத்தப்படுகிற இந்தப் பிரபஞ்சம், நமது செயல்களுக்கு பதில் அளிக்கிறது, பிரதிச்செயல்புரிகிறது.
பொருளால் ஆனது அல்ல. அருளால் ஆனதே பிரபஞ்சம்
பரந்த அவ்வாறு நினைத்தால், பொருள் சார்ந்தவர்களாக, உலகாயதவாதிகளாகி விடுகிறோம். பிரபஞ்சம் நுண்ணறிவு கொண்டது, புத்திசாலித்தனமானது என்பதைப் புரிந்துகொண்டால், நாம் ஆன்மீகவாதியாகி விடுவோம். அவ்வளவுதான்.
பொருளைச் சார்ந்தவருக்கும் அதாவது ஒரு உலகாயதவாதிக்கும், ஒரு ஆன்மீகவாதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பொருளைச் சார்ந்தவர் மொத்த உலகும் பொருள் மயமானது என நினைக்கிறார். மேலும் மேலும் நிலத்தைச் சேர்க்க வேண்டும், மேலும் மேலும் பொருட்களை அடைய வேண்டும் என நினைக்கிறார்.
ஆன்மீகவாதி, இருக்கிற அனைத்துப் பொருளுமே ஆன்மாவாலும், சக்தியாலும் ஆனது என்பதைப் புரிந்துகொள்கிறார். இருக்கிற மொத்தமும் ஆன்மாவாலும், சக்தியாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆக்கப்பட்டுள்ளன என்பதை நாம் புரிந்துகொண்டால், அளவற்ற, நிலையான அமைதி நம்முள் நிகழ ஆரம்பிக்கும்; ஆனந்த உணர்வு நம்முள் பொங்க ஆரம்பித்துவிடும்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தம் என்பது வெறும் ஒரு மனநிலை மட்டும் அல்ல. அது நம் விழிப்புணர்வையே குறிக்கிறது.
அது நமது மனநிலையைப்போல் வருவதும், போவதுமாக இருந்தால், நாம் ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களை மட்டுமே பெறுவோம். ஒரு பக்தர் என்னிடம், "ஆனந்தம், அது வருகிறது, பிறகு போய்விடுகிறது, நான் என்ன செய்ய வேண்டும் ?'' என்று கேட்டார்.
நாம் அவரிடம், 'நீங்கள் ஆனந்தத்தின் ஆரம்ப துளிகளை அனுபவித்து இருக்கிறீர்கள். உங்கள் மனத்தின் மூலம் ஆனந்தத்தைத் தொட முயற்சி செய்கிறீர்கள், வேறு ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருங்கள், அதுவே போதும்.
எது எப்படியானாலும், இந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டவுடன், ஒரு ஆழ்ந்த அமைதி நம்மிடம் உருவாகிறது.
இப்படிப்பட்ட ஆழ்ந்த அமைதியில், நாம் நேரடியாக ஆனந்த உணர்வை அனுபவிக்கிறோம். அந்த ஆனந்தத்தை அனுபவமாக ஒருமுறை பெற்றாலே போதும், அது நிரந்தரமாக நம்முள் தங்கிவிடுகிறது.
ஆனந்தமான மனநிலை வந்து வந்து தங்கிவிடுகிறது. உணர்வு நிரந்தரமாகிவிடுகிறது. கிருஷ்ணா் சொல்கிறார், ''என்னுடைய உருவமில்லா இருப்பால், மொத்தப் பிரபஞ்சத்தையும் ஊடுருவியுள்ளேன். எல்லா உயிர்த்திரள்களும் என்னிலேயே இருக்கின்றன," என்று சொல்கிறார். அவர் பிரபஞ்ச சக்தியின் நுண்ணறிவைப் பற்றிச் சொல்கிறார்.
எந்தப்பாதையில் நாம் சென்றாலும் சரி, எந்த வழியில் நாம் இருந்தாலும் சரி நாம் பிரபஞ்சத்திற்குள்தான் இருக்கிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மொத்தப் பிரபஞ்சமும் நகர்ந்துகொண்டும், நிகழ்வாக நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. எல்லா க்ரூறங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
நமது சூரிய குடும்பத்தில், புளூட்டோவுக்கு அப்பால் 'செட்னா' (Sedna) என்ற கோவத்தையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் இப்போது நவக்ரூங்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. தச க்ரூரங்கள் என்று சொல்லலாம்.
சூரிய மண்டலத்திற்கு அருகில் 'சைக்னஸ்'
(Cygnus) என்ற மற்றொரு சூரிய மண்டலம் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இது மூன்று சூரியன்களைப் பெற்றுள்ளது. ஒரு சூரியன் அல்ல; மூன்று சூரியன்கள். ஒரு சூரிய குடும்பத்தை மூன்று சூரியன்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு சூரிய குடும்பமும் அதற்கான நிலவுகளைப் பெற்றுள்ளது.
பிரபஞ்சத்தில் நிறைய நிலவுகள் உள்ளன, நிறைய க்ரூறங்களும் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் சரியாகப் பயணம் செய்கிறது. ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் சரியாகச் செல்கிறது.
ஆனந்தம் என்பது வெறும் ஒரு மனநிலை மட்டும் அல்ல. அது நம் விழிப்புணர்வையே குறிக்கிறது.
அங்கே போக்குவரத்து போலீஸ் இல்லை! விபத்துக்களும் அரிது!
மொத்த இயக்கமும் புத்திசாலித்தனத்தால் இயக்கப்படவில்லை யென்றால், இவையெல்லாம் இத்தனை ஆழமாக, அருமையாக நிகழும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
இந்தப்பூமி க்ரூரத்தில்கூட அனைத்தும் எவ்வளவு அருமையாக உள்ளது என்று பாருங்கள்! மொத்தமும் தெளிவான பாதையிலேயே நிகழ்கிறது. அனைத்தும் ஒரு வரிசைக்கிரமமாகவே உள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே மட்டும்தான் குழப்பம் நிலவுகிறது.
மனிதர்களைத் தவிர, வேறு எதுவும் குழப்பங்களை உருவாக்குவதில்லை. குழப்பங்களில்கூட, தெய்வீக தன்மை ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குகிறது. மனிதர்களே குழப்பங்களைக் கொண்டு வருகிறார்கள். மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனத்தால் ஆனது, புத்திசாலித்தனத்தாலேயே இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கிறது, நாம் அந்தப் புத்திசாலித்தனத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
இதை நாம் ஆழமாக உள்வாங்கிக்கொண்டோமானால், இயற்கையாகவே, ஒரு ஆழ்ந்த அமைதியான அனுபவத்தை நம்மால் உணர முடியும். சாந்தம், ஒரு உண்மையான சாந்தம், உச்சபட்சமான சாந்தம் மற்றும் வாழ்வதற்கான ஒரு திடமான நம்பிக்கை இந்த இரண்டும் நம்முள் நிகழ்கிறது. இந்த உலகம் பொருளால் ஆனது என்று நாம் நினைக்கும்வரை, நாம் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை, நாம் அடைவதற்கும் ஒன்றும் இல்லை.
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
ஏனென்றால் ஜனாதிபதியாக ஆனால்கூட, மற்ற நாடுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
ஒருபோதும் உலகுக்கும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் இயற்கையாகவே, நாம் ஒருபோதும் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது.
உலகம் பொருள்மயமானது என்று நம்பும்வரை நாம் மேலும் மேலும் வன்முறையையே உருவாக்குகிறோம். ஏனென்றால் நாம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். மற்றவர்களின் பொருட்களைப் பறித்துக்கொள்வதையே, பொருள்மயமானது என்கிறேன்.
பிரபஞ்சத்தில் நிறைய சூரியன்கள். நிறைய நிலவுகள். நிறைய கோவங்களும் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் சரியாகப் பயணம் செய்கிறது. அங்கே போக்குவரத்து போலீஸ் இல்லை!
ஒருவகையில் இல்லாவிட்டாலும்,
வன்முறையே எஞ்சியிருக்கும்.
மொத்த விஷயமும் சக்தியும், புத்திசாலித்தனமே என்பதை யார் புரிந்துகொள்கிறார்களோ, அனுபவமாக உணர்கிறார்களோ, அவர்களே அமைதியாகவும் தளர்வாகவும் இருக்க முடியும்
எண்ணங்கள், ஆகாசத்தையே மாசுபடுத்துகின்றன
அடுத்த ஸ்லோகத்தை நான் மீண்டும் சொல்கிறேன்.
यदा काशस्थतो नित्यं वायुः सर्वत्रगो महान्। तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय॥
கிருஷ்ணர், ''எல்லா இடங்களிலும் வீசக்கூடிய பலம் வாய்ந்த காற்றானது ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, எல்லாப் படைப்புகளும் என்னில் நிலைபெற்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,'' என்று சொல்கிறார்.
தயவுசெய்து இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
''காற்று ஆகாச' சக்தியில் நிலைபெற்றிருப்பதுபோல.'' என்று கிருஷ்ணர் சொல்கிறார், பூமியே சக்தீமயம் என்பது நமக்குத் தெரியும்.
ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். கல் நம் மீது எறியப்பட்டாலோ அல்லது நாம் கல்லை எறிந்தாலோ, அந்தக் கல்லுக்குப் பின்னால் இருக்கும் சக்தியை நம்மால் உணர முடியும். அடுத்து தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நீருக்கு உள்ள சக்தியும் நமக்குத் தெரியும்.
நீர் சக்தீமயமானது. நாம் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக நெருப்பு- அக்னி. நெருப்பின் சக்திநம் எல்லோருக்கும் தெரியும். அடுத்ததாக, காற்று; சூறாவளி, புயல், சுழல் காற்று என்று இவை எல்லாமே காற்றின் அம்சங்கள்தான். காற்றின் சக்தீயும் நமக்குத் தெரியும்.
இதேபோன்று, ஆகாசம்கூட ஒரு சக்தியே. அதன் சக்தி பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இது நம் வாழ்க்கையில் எந்தவிதமான நேரடியான தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அது நம் கூட்டு எதிர்மறை எண்ணங்களால் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
பிரபஞ்சத்தின் கூட்டு சக்தியே ஆகாச மீ. கூட்டு எதிர்மறை தன்மை, கூட்டு விஷத் தன்மைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது ஆகாச் மீ.
பூமியின் அல்லது விஷமாக்கப்பட்டாலோ, ஒரே ஒருவர்தான் பாதிக்கப்படுவார். உதாரணமாக, நாம் விஷமாகிவிட்டால், நமது உடல் நாம் பாதிக்கப்படுவோம். அவ்வளவுதான்.
மனிதர்களைத்தவிர, மற்றவை எதுவுமே குழப்பங்களை உருவாக்குவதில்லை.
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
தண்ணீர் விஷமாக மாறினால், அந்தப் பகுதி முழுவதும் பாதிக்கப்படும். யார் யாரெல்லாம் அந்த நீரைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர்கள். நமக்குள் அக்னியை வளர்க்கவும், நம் உடம்ப மாசுபடும்போது, அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
உதாரணத்திற்கு, மருந்துகள் எடுத்துக்கொள்வோம். ஏனென்றால் மருந்துகள், நம் உள்ளே இருக்கும் அக்னியை உயிரோட்டத்தோடு வைக்கின்றன.
நாம் ஆரோக்கியமாக இருக்க, உடல் ரீதியாக நன்றாக இருக்க முருந்துகள் தேவைப்படுகின்றன. கலப்படம் இருந்தால், உட்கொள்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
வேதிப்பொருட்கள் காற்றை மாசுபடுத்தினால், காற்று பாதிக்கப்படுகிறது.
காற்று மாசுபடுத்தப்பட்டால், களங்கப்படுத்தப்பட்டால் மொத்த நாடும் அந்தச் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் ஆகாசம் மாசுபடுத்தப்பட்டால் மொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது.
சக்தியின் உயர்ந்த அம்சங்கள் அசுத்தம் அடைந்தால், அது அநேக மக்களைப் பாதிக்கிறது.
மொத்த விஷயமும் சக்திய, என்பதை யார் அனுபவமாக உணர்கிறார்களோ, அவர்களே அமைதியாகவும் தளர்வாகவும் இருக்க முடியும்.
உயர் நிலை சக்திகள் மாசுபடுத்தப்படும்போது, அது மேலும் மேலும் அதிக மக்களைப் பாதிக்கிறது. எந்த அளவுக்கு உயர் நிலை சக்தி களங்கமாகிறதோ, அந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நமது எண்ணங்கள் ஆகாசத்தை களங்கப்படுத்துகின்றன. ஆகாசம சக்தீமயமானது.
ஏனென்றால் ஆகாசம் மிகவும் ஸூஷ்மமானதாகவும் மிகவும் நுட்பமானதாகவும் இருப்பதால், அதில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர முடிவதில்லை.
மற்ற நான்கு இடங்களில் அதாவது பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகிய நிலைகளில் நடப்பவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் ஆகாசம் சக்தீமயமானது. வலிமையானது என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். இது நுட்பமானது, வலிமையானது. நுட்பமாக இருக்கிற அளவிற்குத்தான், அது மேலும் வலிமை அடைகிறது, மேலும் சக்தீமயமாக மாறுகிறது.
எண்ணங்களைச் சரிசெய்தால் பிரபஞ்சத்தையும் குணப்படுத்தலாம்
நாம் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, ஆகாசங்களில் மூன்று வகைகள் இருக்கின்றன.
முதல் நிலை, நாம் இந்த உடலின் எல்லைக்குள் கட்டுப்பட்டிருக்கும் நிலை. இதைத்தான் கடாகாசம் என்கிறோம், அதாவது நம் உடலுக்குள் இருப்பது.
நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் நமது உடல் மட்ட அளவிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த உடல் ஒன்றுதான் இறுதியான எல்லை என்று நினைத்துக்கொள்கிறோம். இந்த உடல் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும், எப்படிப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதிலேயே நமது உணர்வு முழுவதையும் செலுத்துகிறோம்.
'இந்த உடல்தான் நாம்; நாம் இந்த உடலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை' என்று நினைக்கிறோம். இது ஒரு அடிமட்ட நிலை.
அடுத்த நிலை சிதாகாசம் ஆகும். நமது மனம் இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறதோ, அதனை சிதாகாசம் என்கிறோம். உதாரணத்திற்கு, நாம் இங்கே உட்கார்ந்திருக்கிறோம், ஆனால் நமது மனம் லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறதென்றால், அதுவே நமது மனத்தால் உணரப்படுகிற ஆகாசமாக அதாவது சிதாகாசமாக மாறுகிறது.
அடுத்த கணம் நம் மனம் பெங்களூருக்குச் செல்கிறது. பிறகு அது நமது தமது சிதாகாசம்மாக மாறுகிறது. நம் மனம் இயங்குகிற தளமே, அதாவது ஆகாசம் சிதாகாசம் எனப்படுகிறது.
மூன்றாவதும், இறுதியான வகையுமான ஆகாசம், மறைகாசம். மொத்தப் பிரபஞ்சத்திற்கு உள்ளும் புறமும் நிறைந்துள்ள 'வெளி'யே மஹாகாசம் எனப்படும்.
இதுவே வெவ்வேறாகப் பார்க்கிற எல்லாமே ஒரே பொருளாக மாறி விடுகிற நிலை.
நுட்பமாக மாறுகிற அளவிற்குத்தான், ஒரு பொருள் மேலும் வலிமை அடைகிறது, மேலும் சக்தீமயமாக மாறுகிறது.
மூன்று ஆகாசங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
நமது தோலுக்குள் இருக்கக்கூடிய, நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எல்லாம் கடாகாசம். அடுத்தது நம் மனத்தாலும், எண்ணங்களாலும் ஆளப்படும் ஆகாசம் சிதாகாசம். இறுதியாக இந்த மொத்த உலகமும், இந்த மொத்தப் பிரபஞ்சமும், மறைகாசம் எனப்படுகிறது.
இப்பொழுது உடனே உணர்ந்துகொள்கிறோம். நமக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதை நாம் தெளிவாகப் பார்க்கிறோம், இரத்தம் ஓடுவதைப் பார்க்கிறோம். கட்டிகளையும் காயங்களையும் விபத்துக்களையும் பார்க்கிறோம்.
கடாகாசத்தில் ஏற்படும் தொந்தரவையோ, நிகழ்வையோ நாம் தெளிவாகப் பார்க்கிறோம். தெளிவாக உணர்கிறோம். கடாகாசத்தில் நிகழ்கிற இந்த நிகழ்வு ஸ்தூல அளவில், வெளிப்படையாக நிகழ்கிறது.
அடுத்து நாம் இரண்டாம் நிலையான சிதாகாசத்திற்குச் செல்வோம். இந்த ஆகாச்த்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் மாற்றியமைக்ககூடிய நிகழ்வுகள் மிக நுண்ணியனவாகவும் நுட்பமானவையாகவும் இருக்கின்றன. நமது எண்ணங்கள் சிதாகாசத்தைப் பாதிக்கின்றன.
நன்கு தெரிந்துகொள்ளுங்கள், நாம் நம்பினாலும் சரி, நம்பாவிட் டாலும் சரி, நமது எண்ணங்கள் வெளி உலகில் பெரும் பாதிப்பை உருவாக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. என்ன மாதிரியான எண்ணம் வந்தாலும், அது சாதாரணமாக வந்துபோகும் எண்ணம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
ஒவ்வொரு எண்ணத்திற்குமே சக்தி உண்டு. அது வெளி உலகில் ஏதோ ஒன்றை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த விளைவை நாம் விழிப்பணர்வோடு கவனிப்பதில்லை என்பதே பிரச்சினை.
நமது எண்ணங்களை நாமே ஊக்குவிப்பதால், அதனால் விளையும் பாதிப்புகளை நம்மால் உணர முடிவதில்லை. அதோடு மட்டுமல்லாமல் இந்தப் பாதிப்பு நூண்ணியதாக இருப்பதால் நம் மனத்தால் அதைக் காண முடிவதில்லை.
நமது மனம் ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டே இருக்கிறது. அது இந்த ஆகாச்த்தைப் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் வெளி உலகிற்குள் செலுத்தப்படுகின்றன. ஆனாலும் நம் மனத்தால் இவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. நாம் பார்க்கிற இந்த பாதிப்புகள் எல்லாமே நம்முடைய எண்ணங்களினால் விளைந்தவைதான் என்பதை நாம் புரிந்துகொள்வதும் இல்லை, உணர்ந்துகொள்வதும் இல்லை.
அதனால் நாம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு உயர்ந்த நிலைக்கு செல்கிறோம். அவ்வாறு முன்னோக்கிச் செல்லும்போது இந்த மாற்றங்கள் மேலும் நுட்பமானவையாக இருக்கின்றன. ஆனால் அதன் விளைவுகள் சக்திவாய்ந்தனவாக இருக்கின்றன.
கடாகாசத்தில், ஏற்படுதிற விளைவு நம் உடலில் வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. சிதாகாசத்தில், நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றியுள்ள இடத்தைப் பாதிக்கிறது. இதன் விளைவுகளை அதிகமான இடத்தில் பார்க்கலாம். இதன் விளைவுகள் அதிக தூரம் பரவியிருக்கும்.
அடுத்ததாக, மறைகாசம் இங்கு நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் மொத்தப் பிரபஞ்சத்தையும் பாதிக்கிறது. இந்த வெளியில் ஏதாவது நிகழ்ந்தால், மொத்தப் பிரபஞ்சமும் அதனைப் பிரதிபலிக்கிறது. அதற்கு எதிர்ச்செயல் புரிகிறது.
மறைக்குத்திற்குள் நாம் நுழையும்போது, இறுதியான, நிலையான ஸ்தீயத்தை உணர்ந்துகொள்கிறோம். நாம் எல்லாவற்றுடன் கலந்து விடுகிறோம். மொத்தப் பிரபஞ்சத்துடனும் கலந்து விடுகிறோம்.
வாஸ்குவிற்கும் அர்த்தம் உண்டு
பஞ்ச பூதங்களுள் ஐந்தாவது பூதமான ஈதர் தான் மூன்றாவது ஆகாசமான மறைகாசம் எனப்படுகிறது, உண்மையில் இவை எல்லாமே ஒன்றுதான். ஆகாசம் எல்லா இடத்திலும் இருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால் இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முறாகாசம் எல்லாப் பொருட்களிலும் கலந்து, ஊடுருவி பரவியிருக்கிறது. இதைப் பற்றிய விழிப்புகூட நமக்கு இல்லை. இந்த 'வெளி' எந்த வடிவத்தையும் உருவத்தையும் எடுக்கக்கூடியதாக இருக்கிறது. வெற்றிடத்திலும்கூட அது இருக்கிறது.
இந்த உதாரணத்தை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நீரைக் கம்ப்ரெஸ்சரால் அழுத்தும்போது, அது சக்தியாக மாறுகிறது. காற்றைக் காற்றழுத்தியால் அழுத்தும்போது அதனால் ஒரு ரயிலைக்கூட நகர்த்த முடியும். காற்று, சக்தியாக மாறுகிறது. இதைப்போலவே ஒருவரை ஒரு குறிப்பிட்ட வெளியில், குறிப்பிட்ட வடிவத்தில் அழுத்தினால் மீண்டும் சக்தியாக மாறுகிறது.
ஒரு இரும்புத் துண்டு ஒரு சதுர வடிவ துண்டாய் இருக்கும்போது, மாறுபட்டதாய் இருக்கிறது. இதுவே 'I' வடிவத்தில் இருக்கும்போது
எண்ணம், அது வெளி உலகில் ஏதோ ஒன்றைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதைச் சாதாரணமாக வந்துபோகும் எண்ணம் என்று மட்டும் நினைத்துவிடாகீர்கள்.
முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதோடு இதனை பல தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். ஒருகிலோ இரும்பு, சதுர வடிவ சட்டமாக இருக்கும்போது இதனுடைய வலிமை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும். இதுவே 'I' வடிவச் சட்டமாக இருந்தால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.
நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறதா? இது ஒரு நுட்பமான கருத்து. ஆனால் இந்த நுண்ணிய கருத்தை நாம் புரிந்துகொண்டால், நமது ஞான குருமார்கள் செய்த மிகப்பெரிய ஆராய்ச்சியைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நமக்கு வழங்கியுள்ள
கொடையை உணர முடியும்.
அவர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தி, இந்த எல்லா விஷயங்களையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.
பூமியைப் போலவே, ஆகாச்த்தையும் கையாள முடியும். அதைப் பல வகைகளிலும், பல வடிவங்களிலாம் பயன்படுத்த முடியும். சில குறிப்பிட்ட நுட்பங்கள், ஆகாசத்தின் சக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்த உதவுகின்றன.
ஒரு அறைக்கு
ஒரு வாஸ்து வைக்கப்படும்போது, அங்கு வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆகாசத்தால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்; அந்த ஆகாசமும் அவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களது எண்ணங்கள் ஆகாசத்தை பாதிக்கின்றன. ஆகாசம் அவர்களது எண்ணங்களைப் பாதிக்கிறது.
ஆகாசம் அல்லது ஈதரின் சக்தியைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துதான் வாஸ்து சாஸ்த்ரத்திற்கே அடிப்படையாக இருக்கிறது. கட்டிடக்கலை பற்றி விஞ்ஞானப்பூர்வமாக விளக்கூடிய பழமையான வேத கால அறிவியலையே வாஸ்து சாஸ்த்ரம் என்கிறோம்.
பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்ச சக்திக்குப் பொருந்துகிறவகையில், அதற்கு இணக்கமான முறையில், நாம் குடியிருக்கும் வீட்டையும் மற்ற கட்டுமானப் பணிகளையும் கட்டுவதன் மூலம் பிரபஞ்ச சக்தியோடு ஒருங்கிணைந்து நம்மால் வாழ முடியும்.
கட்டிடத்தில் எந்தெந்த இடங்களில் எந்ததெந்த செயலுக்குரிய அறைகள் அமைய வேண்டுமென்பதோடு மட்டுமல்லாமல், அவை எந்ததெந்த திசைகளை நோக்கி அமைய வேண்டும் என்பதையும் வாஸ்கு சாஸ்த்ரம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.
வீட்டின் எந்த இடத்தில் சமையலறை இருக்கவேண்டும். எந்த இடத்தில் நடவடிக்கைகள் வீட்டின் எந்தப் பகுதியில் அமைய வேண்டும். வீட்டின் எந்தப் பாகத்தில் படுத்தால் நன்றாக ஓய்வெடுக்க முடியும் என்பது மாதிரியான பல விஷயங்களைச் சொல்கிறது. வாஸ்து சாஸ்த்ரம், இடத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு பழமையான வேத அறிவியல்.
கடவுளுக்கே அறிவுரை சொல்லும் மாய மனம்
கிருஷ்ணர் சொல்கிறார்,
'காற்று ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, பிரபஞ்சமும் என்னில் நிலைபெற்றிருக்கிறது. ''
ஆகாசம் வெற்றிடமே என நினைத்துவிடாதீர்கள். அது வெற்றிடம் மட்டும் இல்லை. அது சக்திமயமானது. நம்மால் அதைப் பார்க்க முடியாததால், 'அது வெற்றிடம்தான்' என்று நம்மால் சொல்லிவிட முடியாது. அது சக்தீமமானது.
காற்று ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, நமது இருப்பு உள்பட மொத்தப் பிரபஞ்சமும் கடவுளிடம் நிலைபெற்றிருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார். "எல்லா இருப்பும் என்னில் நிலைபெற்றிருக்கிறது."
கிருஷ்ணர் ஏன் அவர் பேசும் எல்லாவற்றையும் ஒரு இரகசியம் என்று அழைக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நம்பகமான அறிவையோ அல்லது ரகசியத்தையோ யாரிடம் சொல்ல வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். இவை அனைத்தையும் ஒரு தகுதியானவருக்கு சொல்ல வேண்டும் என விரும்புகிறார்.
குந்தியின் மகனுக்கும் காண்டீபன் என அழைக்கப்படுபவருமான அர்ஜுனன் ஒரு நண்பராகவும் இரகசியங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு அர்ஜுனன் இப்போது தயாராக இருக்கிறார் என்பதைக் கிருஷ்ணர் தெரிந்துகொள்கிறார்.
உண்மையில் இதுவரை இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள அர்ஜுனனைக் கிருஷ்ணர் மெதுவாகத் தயார் படுத்திக்கொண்டிருந்தார்.
ஸ்தீயங்களை, பிரபஞ்சத்தின் சில
ரகசியங்களை அர்ஜுனன் தயாராக இருக்கிறார் என்பதைக் கிருஷ்ணர் இப்போது தெரிந்துகொள்கிறார். இந்த வலிமையான ஸ்கீயங்களை கீதையின் தொடக்கத்தில் கிருஷ்ணர் சொல்லியிருந்தால், அர்ஜுனன் இதைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார். ஆரம்பத்தில் அர்ஜுனன் நிறைய சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.
கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் பேசுவதையும், கிருஷ்ணர் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதையும் மட்டுமே நாம் காண முடியும். கிருஷ்ணர் பேசுகிறார்.
நம்பகமான அறிவையோ அல்லது ரகசியத்தையோ யாரிடம் சொல்ல வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருங்கள்.
அர்ஜுனனுடைய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடை கொடுக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு அர்ஜுனன் அமைதி ஆகி விடுகிறார். அவர் அதற்குமேல் கேள்வி கேட்கவில்லை. கிருஷ்ணர் வழங்கிய இறுதியான அறிவை அவர் உள்வாங்கிக்கொள்கிறார்.
இந்த இரண்டு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சம் உருவாவதைப் பற்றியும் அழிவதைப் பற்றியும் சொல்லுகிறார். அவர் தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தருகிறார்.
ஒரு ஜ்ஞாந குருவால் மட்டுமே இப்படிப்பட்ட தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தர முடியும். ஏனென்றால் அவற்றை அவர் அனுபவங்களில் இருந்து சொல்கிறார். நாம் குறிப்பிடுவதைச் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் புரிந்துகொண்டவையே சரியானவை என்று நினைக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லும்போது,
'' ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி அப்படிச் சொல்ல முடியும் ? நிறைய புத்தகங்களில் இதுமாதிரிதான் எழுதப்பட்டிருக்கிறது.'' என்கிறார்கள். நான் அவர்களிடம் அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை. ஒன்றும் பேசாமல் சிரித்துவிட்டு விட்டுவிடுவேன்.
உண்மையில், என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருப்பதோடு மட்டுமல்லாமல், நான்தான் தவறாக சொல்கிறேன் என்றும் சொல்கிறார்கள். என்ன செய்ய முடியும் ? நான் வாதிட்டால்கூட அவர்கள் அதைக் காதில் வாங்கிக்கவே மாட்டார்கள். எல்லா வயதானவர்களும் அபாயகரமானவர்களே! நாம் இடங்களில் எல்லாம் வயதானவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் எல்லாவற்றையும் இருக்கிறோம் பார்க்கு நினைக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கவனிக்கவும் விரும்புவதில்லை.
நவீன விஞ்ஞானமும் வேதகாலத்திற்குத் திருப்புகிறது.
கிருஷ்ணர், துணிச்சலான வாக்குமூலங்களையும் ஸ்தீயங்களையும் தருகிறார்.
ஒரு ஜ்ஞாந குருவால் மட்டுமே இப்படிப்பட்ட தெளிவான, துணீச்சலான வாக்குமூலங்களைத் தர முடியும். ஏனென்றால் அவற்றை அவர் அனுபவங்களில் இருந்து சொல்கிறார்.
இந்த இருப்பதையும் தெரிந்துகொள்கிறார். அவர் பிரபஞ்சத்தின் படைப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்து சிமிட்டும் ஒவ்வொரு முறையும் புது உலகம் உருவாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
முதல் ஸ்லோகத்தில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்,
'பிரபஞ்சம் அழியும்போது, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் அவருக்குள் நுழைகின்றன. அவர் அவற்றை மீண்டும் வெளிப்படுத்தி பிரபஞ்சத்தைப் படைக்கிறார். '
''பிரபஞ்சம் என்னுள் நுழைகிறது,'' என்று கிருஷ்ணர் குறிப்பிடுவதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர் 'என்னுள்' என்று குறிப்பிடுவது பிரபஞ்ச கிருஷ்ணரை, பிரபஞ்ச விழிப்புணர்வை, மனித உருவில் நாம் பார்க்கும் கிருஷ்ணரை இல்லை. இதை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.
நெடுநாளாகவே, பிரபஞ்சம் உருவானதை விளக்கப் பிபேரண்ட வெடிப்புக்கொள்கையே' பயன்படுத்தப்பட்டது. ஒரு மிகப்பெரிய நெருப்புப் பந்து இருந்ததாகவும், அது வெடித்ததாகவும் இக்கொள்கை சொல்கிறது. இந்த வெடிப்பிற்குப் பின் சில சிறிய பாகங்கள் குளிர்ச்சியாகி கோள்களாகவும் வால்நட்சத்திரங்களாகவும் எரிகற்களாகவும் மாறின.
பெரிய பாகங்கள் நட்சத்திரங்களாகவும் சூரியன்களாகவும் மாறின.
டார்வின், பூமியில், நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியைப் பற்றியகொள்கையில், 'உயிர் தோன்றிய விதம்' பற்றி குறிப்பிடுகிறார்.
ஆனால், தற்கால அறிவியல் இக்கொள்கைகளை மறுக்கின்றன. தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் பழங்கால இந்து வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை நோக்கிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உபநிடதங்கள் சொன்னதை நோக்கிச் செல்கின்றன.
தைத்ரேய உபநிடதத்தில், முதலில் ஆகாசம் இருந்தது. ஆகாசத்திலிருந்து காற்று உருவானது. காற்றில் இருந்து நெருப்பு உருவானது. பிறகு நீர் தோன்றியது, இறுதியாக பூமி தோன்றியது. பூமியில் இருந்து மற்ற உயிரினங்கள் தோன்றின என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையாகவே இந்த வரிசை, ஆழமான பொருள் கொண்டது.
இது ஸூக்ஷ்ம சக்தியைக்கொண்ட ஆகாசம், ஸ்தூல பூமியாக உருவான பரிணாம முறையைக் காட்டுகிறது. இவ்வாறு நம்மால் புலன்கள் மூலம் உணர முடியும்.
ஆனாலும், இது அனுபவப்பூர்வமாகத்தான் உணர முடியும். பூமியைக் கையில் பிடிப்பதுபோல, தண்ணீரை நம் கைகளால் பிடிக்க முடியுமா ?
நீரை உணர்வதைப் போல, நெருப்பை நம்மால் உணர முடியுமா ? நெருப்பைப் பார்ப்பது போல, காற்றை நம்மால் பார்க்க முடியுமா? முடியாது.
சக்தியானது, ஸ்தூல வடிவில் இருந்து ஸூக்ஷ்ம வடிவிற்குச் செல்லும்போது, அதை நாம் அனுபவிக்கும் முறையும் மாறுகின்றது. பூமியானது தெளிவாகத் தெரிகிற பொருள். ஆகாசம் தெளிவாகத் தெரியாத, கண்ணுக்குப் புலப்படாத சக்தி. சக்தியிலேயே மிகவும் நுட்பமானது ஆகாசம். அதை தியானம் செய்வதால் மட்டுமே அனுபவமாக நம்மால் உணர முடியும்.
இந்து புராணங்களின்படி, படைப்புக்கடவுளாகிய பிரம்மா கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் புது உலகம் உருவாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
கிருஷ்ணர் சொல்கிறார்.
கல்பம் என ஸம்ஸ்க்ருதத்தில் அழைக்கப்படும் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், பொருள் ரீகியாகக் கெளிவாகக் கெரிகிற பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்புகளும் அவரிடம் ஒன்றாகக் கலக்கின்றன.
'பேரண்ட வெடிப்புக்கொள்கையை' (Big BangTheory) ஆராய்ந்தோம் என்றால், நாம் கேட்கும் முதல் கேள்வி, ''இந்த நெருப்புக் கோளம் எங்கிருந்து வந்தது என்பதாகத்தான் இருக்கும். பேரண்ட வெடிப்புக்கொள்கையால் இந்த அடிப்படை கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.
மொத்தப் பிரபஞ்சமும் ஆகாசத்திலிருந்து உருவாக்கப்பட்டு, அது மீண்டும் ஆகாசத்திற்கே திரும்புகிறது. பிரபலமான விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்களால்கூட இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலளிக்க முடியாததை நீங்கள் பார்க்கலாம்.
ஆனாலும் கிருஷ்ணர், உள் உலக விஞ்ஞானி, இந்தக் கேள்விக்கு இந்த ஸ்லோகங்கள் மூலம் பதிலளிக்கிறார். வெற்றிடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. இப்போது ஸூஷ்ம வடிவமான ஆகாசம்தான் அந்த வெற்றிடத்தில் இருக்கிறது என்பதை அறிவியல் இப்போது நிரூபித்திருக்கிறது. அறிவியல் எப்படி ஆன்மீகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள்.
பார்ப்பவை எல்லாம் சக்தியின் வடிவமே
மொத்தப் பிரபஞ்சமும் ஆகாசத்திலிருந்து உருவாக்கப்பட்டு, அது மீண்டும் ஆகாசத்திற்கே திரும்புகிறது. வெளியில் நாம் பார்க்கக்கூடிய, இந்தப் பொருள் சார்ந்த உலகம், அந்த ஸூஷ்ம சக்தியின் ஸ்தூல வெளிப்பாடே. நம்மால் பார்க்க முடிகிற பொருள் சார்ந்த உலகம் சக்தியின் ஸ்தூல வடிவமே.
Part 3: Bhagavad Gita Explained _ Chapter 9_Tamil_part_3.md
சக்தியின் ஸ்தூல வடிவக்கையே நம்மால் பார்க்க முடியும்.
''பொருட்களாகத் தெரிபவை எல்லாம் என்னையே அடைகின்றன,'' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, பிரபஞ்ச உணர்வை அடைகின்றன என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.
உலகமாக அல்லது ஸ்தூல வடிவமாக நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சம், நுட்பமான சக்தியின் வெளிப்பாடே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச உணர்வின் பாகமே. ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் இதைப் பொருள் வடிவமாக மட்டுமே பார்க்கிறோம்.
எல்லாவற்றையும் பொருள்வடிவமாகவே நாம் பார்த்தோமானால், அந்த நிலையிலேயேதான் சிக்கிக்கொள்வோம். இவையெல்லாம் பொருட்களே என்று நாம் நினைக்கும்வரை பொருள் சார்ந்த உலகிலேயே நாம் இருக்கும்வரை நாம் அவற்றின் பின்னாலேயே ஓடுகிறோம்.
நம் மனம் இயங்கத் தொடங்கிவிடுகிறது; "இந்தப் பொருட்கள்தான் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் அவற்றைப் பெறுங்கள்," என்று சொல்லவும் தொடங்கி விடுகின்றன.
தவறான புரிந்துகொள்ளுதலின்படி நம் மனம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த எண்ணம் நம்முள் எழுந்த அடுத்த கணமே, நம்முடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஓடக்கூடிய எலி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கிறது. நம் துக்கங்களும் ஆரம்பிக்கின்றன.
நாம் பார்ப்பது, உணர்வது, எவற்றின் பின்னால் எல்லாம் ஓடுகிறோமோ அவை அனைத்துமே ஸூக்ஷ்ம சக்தியினுடைய பொருள் சார்ந்த ஸ்தூல வெளிப்பாடே என்பதைப் புரிந்துகொள்ளும்போது, ஒரு மாறுபட்ட தளத்தில் இயங்குவோம். நாம் ஓடும் எலி ஒட்டப்பந்தயத்தால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் பார்க்க முடியும்.
ஒவ்வொன்றையும் மாறுபட்ட கோணங்களில் நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் நமது சொந்த இருப்புத் தன்மையின் வெளிப்பாடே
சக்கியானது. ஸ்தூல வடிவில் இருந்து ஸூக்ஷ்ம வடிவிற்குச் செல்லும்போது, அதை நாம் அனுபவிக்கும் முறையும் மாறுகின்றது. என்பதையும் நாம் உணர்கிறோம்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள்; நாம் பார்க்கிற பொருட்கள் எல்லாம் நமது சொந்த இருப்புக் கன்மையின் வெளிப்பாடுகளே.
நமது பார்க்கும் நாம் வெளிப்படுகின்றன. எப்படியிருந்தாலும், உண்மையில் இப்படிப்பட்ட தனியான, சுதந்திரமான அனைத்தும் ஒன்றே; அனைத்தும் சக்தியே!
எல்லாவற்றையும் பொருள்வடிவமாகவே நாம் பார்க்கோமானால், அந்த நிலையிலேயேதான் சிக்கிக்கொள்வோம்.
கிருஷ்ணர் இதைத்தான், 'நான் என்னுடைய
சொந்த விருப்பத்தால் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கவும் அழிக்கவும் முடியும்,' என்று சொல்கிறார். இந்த மொத்தப் பிரபஞ்சமும் நம்முடைய சொந்த வெளிப்பாடுதான்.
ஒவ்வொருவரும் அவரவர் உலகையே காண்கின்றனர்
சிலர், ''நமது சொந்த உலகை நாமே உருவாக்குகிறோம்,' என்று சொல்கிறார்கள். இந்த வரிகள் ஆழமான பொருள் கொண்டவை.
நாம் இந்த உலகமாக, பிரபஞ்சமாகப் பார்க்கிற எல்லாமே நாமே உருவாக்கியவைதான்.
நமது எல்லா உறவுகளும்கூட, நமது பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் நமது ஆசைகளின் வெளிப்பாடுகள்தான். யாரோ ஒருவரை நாம் தந்தை அல்லது தாய் என்று அழைக்கிறோம். ஏனென்றால் நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம்மைக் கவனித்துக்கொள்ள ஒருவர் வேண்டியுள்ளது.
நாம் வளர்ந்தவுடன் நம்மைக் கவனித்துக்கொள்ள ஒரு வாழ்க்கைத் துணை தேவையாக இருக்கிறது. நமக்கு வயதான பிறகு, நம்மைக் கவனித்துக்கொள்ள நம் குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்.
நமது தேவைகள் அல்லது ஆசைகளின் அடிப்படையிலேயே நமது உலகத்தை உருவாக்குகிறோம். ஞானமடைந்த ஒருவர் மட்டுமே உண்மையான ஸ்கீயத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.
நம்முன் பார்க்கிற ஒவ்வொன்றுமே, கண்ணாடியில் பிரதிப்பலிக்கிற பிரதிபிம்பம்போல, நம்முடைய சொந்த பிரதிபலிப்புதான் என்பதைப் புரிந்துகொண்ட உடனே, நாம் ஞானமடைந்து விடுகிறோம்.
நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லாமுமே அந்த ஒரே சக்தியின் அல்லது ஒரே விழிப்புணர்வின் பாகங்கள்தான் என்பதை உணர்ந்தவுடன், நாம் ஞானமடைந்து விடுகிறோம்.
இந்த இரண்டு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர் இந்த ஸத்யத்தைத் தெளிவாகச் சொல்கிறார். வெளிப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே அவராலேயே உருவாக்கப்படுகின்றன. அவரிடமே திரும்ப போய்ச் சேர்கின்றன.
ஒவ்வொன்றுமே அந்த ஒரே சக்தி அமைப்பின், அதாவது பிரபஞ்ச விழிப்புணர்வின் பாகமாக இருக்கிறது. கிருஷ்ணர், அவரது சொந்த விருப்பத்தினால் மட்டுமே படைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்கிறார்.
இதன் பொருள் என்னவென்றால், 'நாம் பார்க்கும் இந்த உலகம், நாம் உணரக்கூடிய இந்தப் பிரபஞ்சம், நம்முடைய சொந்த வெளிப்பாடே' என்பதுதான்.
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் சொல்லும்போது, பொருள் சார்ந்த உலகைப் புறக்கணித்து, பொருளுக்குப் பின்னால் இருக்கும் சக்தியின்மீது கவனம் செலுத்துமாறு சொல்கிறீர்கள். இது கஷ்டமாக உள்ளது. நாங்கள் பார்ப்பதெல்லாம் பொருள் வடிவமாகவே இருக்கிறது. அதற்குப் பின்னால்
உள்ள சக்தியைப் பார்ப்பதற்கான நுட்பமான உணர்வுத்திறனை நாங்கள் பெறவில்லை. வெளிப்படையாகத் தெரிகிற பொருட்களைத் தாண்டி எப்படிச் செல்வது?
நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்த பட்டறிவையும் தர்க்க அறிவையும் கொண்டு உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கிற அழியக்கூடியதுதான், நிரந்தரமில்லாததுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பார்க்கிற பொருட்கள் எல்லாம் நமது சொந்த இருப்புத் தன்மையின் வெளிப்பாடுகளே.
இப்போதைய நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அது உங்கள் பட்டறிவைப் பயன்படுத்துவதுதான், ஆகவே அதனைப் பயன்படுத்துங்கள்.
ஆனால் உங்கள் பட்டறிவை இந்த அத்யத்தைப் புறக்கணிப்பதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துங்கள்.
உலகில் நாம் பார்க்கிற, பொருளாக வெளிப்பட்டிருக்கிற எல்லாப் பொருட்களுமே காலாவதி தேதியுடன் தான் வருகின்றன. இதை நீங்கள் உங்கள் அனுபவங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடியும்.
சில பொருட்கள் உங்கள் வாழ்நாளைக் காட்டிலும் அதிக நாள்கள் நீடிக்க முடியும். ஆனால் நீண்டநாள்களுக்கு இருக்க முடியாது.
மலைகள்கூட உடைந்துபோகலாம், ஆறுகள் வற்றிப் போகலாம், கடல்கள் உள்வாங்கலாம் அல்லது கொந்தளிக்கலாம். எந்தப் பொருளும் அது எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையிலேயே நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை.
பொருட்கள் வாயிலாக நீங்கள் அடைந்த மகிழ்ச்சியும்கூட குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஒரு அனுபவமே என்பதை நீங்கள் உங்கள் அனுபவங்கள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். எதுவும் எப்போதும் நீடித்து இருப்பதில்லை; அது உணவாகட்டும், அல்லது புலனின்பமாகட்டும், ஒரு சம்பவமாகட்டும் அல்லது நீங்கள் நேசிக்கும் ஒரு அனுபவமாகட்டும், எதுவும் நீடித்து நிலைத்திருப்பதில்லை. நீங்கள் அனுபவிக்கிற மகிழ்ச்சி
நம்முன் பார்க்கிற ஒவ்வொன்றுமே, நம்முடைய சொந்த பிரதிபலிப்புதான் என்பதைப் புரிந்துகொண்ட உடனே, நாம் ஞானமடைந்து விடுகிறோம்.
களும் துக்கங்களும் அதிகரித்தும் குறைந்தும் வருவதை நீங்கள் அனுபவமாக உணர முடியும். எதுவுமே நிரந்தரமானது இல்லை.
மாயா என்றால் 'பொய்தோற்றம்' என்று பொருள். நாம் பெரும்பாலும் பொருள் கொள்கிறோம். மாயா என்றால் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே பொய்யானது, அது உண்மை இல்லை என்று பொருள்கொள்ளக் கூடாது. 'இது நிரந்தரமற்றது' என்பதே இதன் பொருள். 'இது இறுதியான சத்தியும் இல்லை' என்பதுதான்
இதன் இருக்கிறது ; அதுவே நிரந்தரமானது' என்பதே இதன் பொருள்.
இந்தக் வாழ்க்கையில் நீங்கள் அடையும் துக்கமும், அதனால் உங்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஏற்படுகிறது. நிரந்தரமாக அப்படியே இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் ; மகிழ்ச்சியானது நிரந்தரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நம்மால் நேசிக்கப்படுபவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இது எதுவுமே எப்போதும் நடக்கப் போவதும் இல்லை; நடக்கவும் முடியாது. முதலில் நீங்கள் இந்தக் கருத்தை உங்கள் தர்க்க அறிவு அமைப்பிற்குள் ஆழமாக ஊடுருவச் செய்து பதிக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கருத்து மட்டுமே தர்க்கப்பூர்வமானது. இதனோடு மட்டுமே நம் புத்திசாலித்தனம் வாதிட முடியாது.
பொருட்களின் நிலையற்ற தன்மையை மட்டுமல்லாமல், அந்தப் பொருள் சார்ந்த அனுபவங்களின் நிலையற்ற தன்மையையும் நம் தர்க்க அறிவு ஏற்றுக்கொண்ட உடனேயே, அது, காலாவதி தேதி குறிக்கப்படாத பொருள் அதாவது காலத்தால் அழியாத பொருள் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்பதையும், நிரந்தரமற்ற பொருட்களுக்கு நடுவிலே நிரந்தரமான பொருள் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கும் ஆவலுடன் தேட ஆரம்பிக்கிறது.
இந்தத் தேடுதல் வலிமையாக இருந்தால் போதும், இதைப் பற்றிய புரிந்துகொள்ளலும் தானாக நிகழ்ந்துவிடும்.
இது 'நிகழ்கிறது'; ஏனென்றால் இது உங்களுக்குள்ளேயே இருக்கிற ஸ்வீயம்; அதனால் அது தானாக நிகழ்கிறது. இதைப் புரிந்துகொள்வதற்கென்று நீங்கள் தனியாக எந்தவித முயற்சியும் வேண்டிய தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், சத்தியத்தை மூடியிருக்கும் ஒருசில அறியாமை அடுக்குகளை அகற்றுவதுதான்.
நமக்குள் இருக்கும் சக்தியும், நம்மைச் சுற்றி இருக்கிற சக்தியும் மட்டுமே காலாவதி தேதி குறிக்கப்படாமல் வருபவை என்கிற புரிதலும், இவை இரண்டும் ஒன்றே என்கிற விழிப்புணர்வுமே 'ஞானமடைதல்.
இதைப் நிகழ்ந்துவிட்டாலும் போதும், அதற்குப்பிறகு, 'ஸ்தூலமாக வெளிப்படுகிற பொருட்கள் எல்லாமே அழியக்கூடியவைதான்' என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க தர்க்க அறிவு தேவைப்படுவதில்லை. சக்தி ஒன்றுதான் நிரந்தரமானது, சக்தி ஒன்றுதான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
இதற்கு நீங்கள் கடவுள், புத்தர், கிருஷ்ணரின் விழிப்புணர்வு, கிறிஸ்து, அல்லா அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்று என்ன பெயர் கொடுத்தாலும் சரி, அது நிலையான சக்தியே என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
எப்படிப் பற்றில்லாமல் இருப்பது
-
- 9 தனஞ்ஜயா, இந்தச் செயல்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இருக்கிறேன்.
-
- 10 எனது வழிகாட்டுதலின்படியே வேலை செய்கிறது. ஒ, குந்தியின் மகனே! எனது மாயா சக்தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் ஆட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
-
- 11 நான் மனித உருவில் அவதரிக்கும் போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர். எல்லாவற்றையும் கடந்து நிற்கிற எனது இயல்பான தன்மையையும் எல்லாவற்றின் மீதான எனது மேலான ஆட்சி யைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.
-
- 12 தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள், அசுரத் தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது இந்தத் தவறான நம்பிக்கையால், இவர்கள் 'விடுதலை' அடைவதற்கான சாத்தியமும், பலன்கருதி இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயனற்றுப் போகின்றன.
இது ஒரு தெய்வீக விளையாட்டு
நாம் செய்கிற செயல்களில் பந்தப்பட்டு இருப்பதும், அதற்கு நாம் கட்டுப்பட்டு இருப்பதும், நாம் வைத்திருக்கும் நமது உடமைகளும்தான், நாம் நம்மைப் பற்றி உணர்ந்துகொள்வதில் ஒரு பெரும் தடைகளாக இருக்கின்றன. இந்தப் பிரபஞ்ச செயல்பாடுகளால் தாம் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதனால்தான், இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படும்போதோ, அழிக்கப்படும்போதோ தாம் பாதிக்கப்படுவதில்லை என்றும், சொல்கிறார். 'தாம் பந்தப்படவே இல்லை' என்றும் கிருஷ்ணர் சொல்வதற்கான காரணம் இதுவே.
இவ்வளவு பெரிய செயல் நிகழும்போது, தாம் எந்த வகையிலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மொத்தப் பிரபஞ்சமும் அவருக்குள் இருந்தே உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட அவர் அந்தச் செயல்களால் பாதிக்கப்படவே இல்லை. ஏனென்றால் அவர் இந்தப் பிரபஞ்சக்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவர் வெறும்
நமது தினசரி வாழ்க்கைச் சூழ்நிலையில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வளவு உயர்ந்த ஸ்தீயங்களை நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு செயல்களில் ஒருங்கிணைக்கும்போது, நம்முள் பெரும் மாற்றம் நிகழத் தொடங்குகிறது. கிருஷ்ணர் ஒரு தெய்வீக விளையாட்டைப் பற்றிப் பேசுகிறார். பிரபஞ்ச விழிப்புணர்விலிருந்து உருவாக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமான பிரபஞ்சத்தைப் பற்றி அவர் பேசுகிறார்.
நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டோம் என்றால், நமது தினசரி வாழ்க்கையில் அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும். அதனால்தான் பகவத்கீதை ஒரு அருமையான நடைமுறை வேத நூலாக இருக்கிறது.
எந்த ஒரு வயதினருக்கும் தலைமுறையினருக்கும் பொருத்தக்கூடிய வகையிலே கிருஷ்ணர் இந்த நுட்பத்தை வழங்குகிறார். நம் அன்றாட வாழ்க்கையில் மிக எளிதான முறையில் ஒருங்கிணைக்கக்கூடியனவாகவும் இது இருக்கின்றன.
இந்த நாம் உணர்வோம்.
பந்தத்திலிருந்து விடுபடுவதே பிரச்சினைக்கான தீர்வு
நாம் வைத்திருக்கும் பொருட்களில் கட்டுப்பட்டோ அல்லது பந்தப்பட்டோ நாம் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாப் பொருட்களும் நம்முடையதே என்று நினைக்கிறோம்.
இந்தப் பற்றுதலை உருவாக்கும்போதுதான் நாம் பலமான பந்தத்தையே உருவாக்குகிறோம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை:
பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறந்த ஒருவர், தம் குறையைப் போக்க ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் கண்களைப் பரிசோதித்த
மருத்துவர், செய்துகொண்டால் அவருக்குத் தெளிவான கண்பார்வை கிடைக்குமென்றும், அதற்குப் பிறகு அவர் கைத்தடியைப் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் சொன்னார். அதைக் கேட்ட அவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்.
அவர் மருத்துவரைப் பார்த்து ''ஐயா, அறுவை சிகிச்சைக்குப் பின் எனக்குப் பார்வை வந்துவிடும். என்னால் எதையும் நன்றாகப் பார்க்க முடியும் என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு
ஸ்தீயத்தை மூடியிருக்கும் ஒருசில அறியாமை அடுக்குகளை அகற்றுவதுதான் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று. எனக்குக் கைத்தடி தேவையில்லை' என்று சொல்வதைத்தான் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை, '' என்று சொன்னார்.
இக்கதையில் கண்பார்வையற்றவர் தமது உடைமையான கைத்தடிமீது கொண்டுள்ள பற்றை நாம் பார்க்க முடிகிறது. அவர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தம்மால் நன்கு பார்க்க முடியுமென்று உணர்ந்தபின்னும், தமது கைத்தடியை விட்டுப் பிரிய அவரால் முடியவில்லை. இதுபோல, நாம் தெளிவான பார்வையைப் பெற்றிருந்தும்கூட கைத்தடி ஒன்றைப் பற்றிக்கொண்டுள்ளோம். நாம் குருடர்கள் இல்லை என்றாலும்கூட, நாம் பொருள் சார்ந்த உடைமைகளுக்கும் உறவுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்டு இருக்கிறோம்.
நம் வாழ்வில் காணப்படும் இந்தப் பல்வேறு வகையான பற்றுதல்கள் நம்மை எவ்வாறு கட்டிப் போட்டுள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
நமது பொருள் சார்ந்த உடைமைகள்தான் நம்முள் பேராசையையோ அல்லது பயத்தையோ உருவாக்குகின்றன. ஒன்று, நாம் அவற்றை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறோம் அல்லது அவற்றை மேலும் மேலும் அதிகமாகப் பெற வேண்டுமென்ற ஆசையில் இருக்கிறோம்.
நாம் பொருட்களின் பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். உடைமைகளை மேலும் மேலும் பெருக்கிக்கொள்வதற்கு நம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குகிறோம். முடிவில், அது ஒன்றே நம் வாழ்வின் ஒரே குறிக்கோளாக மாறிவிடுகிறது.
நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டோம் என்றால், நமது தினசரி வாழ்க்கையில் அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும்.
அதிகமான உடைமைகளை நம்மிடம் குவித்து வைத்துக்கொள்ளும்போது இயற்கையாகவே, அது அழிந்து விடுமோ, அதை இழந்து விடுவோமோ என்ற பயத்தை நம்முள் நாம் உருவாக்கிக்கொள்கிறோம்.
பொருள் நம்மை நாமே இணைத்துக்கொள்வதுதான் பிரச்சினை. இதைத்தான் 'வாழ்க்கை' என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம் 'நாம் யார்' என்பதையே மறந்துவிட்டு, நாம் மீண்டும் மீண்டும் உடைமைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதனாலேயே நம்மில் பலர் நம்முடைய அஹங்காரத்தைத் திருப்திப்படுத்தும் இருக்கிறோம்.
அவர்கள் பணத்தையும் பங்களாக்களையும் வாகனங்களையும் சேர்ப்பதிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கிறார்கள். வாழ்க்கையின் இறுதியில் தங்களது தவறுகளை நினைத்து மனம் வருந்தி, நாம் வாழ்வில் இதுவரை என்ன சாதித்தோம் என நினைத்து வியப்புறுகின்றனர்.
நமது உடைமைகளின் மீதான பற்று இதை த்தான் செய்யும். இது பேராசையையும் பயத்தையுமே விளைவிக்கிறது. மேலும் மேலும் பொருட் செல்வத்தைப் பெறுவதையே வாழ்வின் இலட்சியமாக உருவாக்கிக்கொள்கிறோம்.
போதுமான செல்வம் நம்மிடம் இருந்தாலும்கூட நாம் அதோடு திருப்தி அடைவதில்லை. மேலும் மேலும் அவற்றையே விரும்பி நாம் மரணக் குழியில் விழும்வரை அவற்றை நோக்கியே ஓடுகிறோம். இப்போது, நாம் அதிகமான பொருட்களை நமது உடைமைகளாக்கிக்கொள்ளும் போது, இயற்கையாகவே அதை இழந்து விடுவோமோ என்ற பயமும் நமக்குள் ஏற்படுகிறது. ஏதோ நாம் பிறக்கும்போதே கொண்டு வந்த உடைமை போல நினைத்துக்கொண்டு அவற்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறோம். நாம் தொடர்ந்து பயத்தின் பிடியில்தான் இருக்கிறோம். இது ஒரு வகையான பந்தம் .
மற்றொரு வகையான பந்தமும் இருக்கிறது. நாம் உற்றார், உறவினர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் அவர்களுடனான
உறவை வலிமையானதாக உருவாக்கிக்கொள்கிறோம். இவைகூட பந்தங்கள்தான். நாம் மனிதர்களையே உடைமையாக்கிக்கொள்ளத் தொடங்குகிறோம்.
நமது உடைமையாக்கிக்கொள்ளும் தன்மை வளரும்போது, நமக்குரியவர் எவரேனும் மரணமடைந்தால் நாம் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.
அவரையே முழுமையாகச் சார்ந்திருப்பவராக நாம் மாறி விடுவதால், அவர் இறக்கும்போது நமது முழு வாழ்வுமே அர்த்தமற்றதாகி விட்டதாக உணர்கிறோம்.
உண்மையில் இவ்வகையான பந்தத்தில் என்ன நடக்கிறதென்றால், நம்மைப் பற்றி மற்றவர் சொல்லும் கருத்துக்களை வைத்து நம்மை நாமே வரையறுத்துக்கொள்கிறோம். அவர்கள் தரும் சான்றிதழ்களைக்கொண்டுதான் நம்மை நாமே அறிந்துகொள்கிறோம்.
மற்றொரு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், நாம் மற்றவர்களின் வார்த்தைகளைக்கொண்டு அதனால்தான், நம் உறவுகளை இறுகப் பற்றிக்கொள்கிறோம். ஏனென்றால்
அதுவே நமக்கு சக்தியூட்டுவதாக இருக்கிறது. அந்த உறவுகள்தான் நம்மைப் பற்றி நாமே வரையறுத்துக்கொள்வதற்கு உதவுகிறது.
அதனால்தான், நாம் நம்முடைய சக்தியின் மூலம் என்று யாரை இதுவரை இறுகப் பற்றிக்கொண்டு இருந்தோமோ, அவர் நம்மை விட்டு மறையும்போது நாம் மன விரக்தியடைகிறோம்.
நம்மை வரையறுத்த ஒன்று இதுவரை இருந்தது. இப்போது அது அது இல்லை, மறைந்துவிட்டது. நம்மை வலுவூட்டிய ஒன்று மறைந்துவிட்டதால், நம்முடைய மொத்த அமைப்பும் ஆட்டுவிக்கப்படுகிறது; ஆட்டம் கண்டுவிடுகிறது.
மனத்தின் இணைப்பை அறுத்தால் இறைவனையே இணைந்துவிடலாம்
மூன்றாவது வகை பந்தம் அல்லது பற்று ஒன்றும் இருக்கிறது. அது எண்ணங்களோடும், உணர்ச்சிகளோடும் தொடர்புடையது.
ஏதோ கடந்தகாலத்தோடும் எதிர்கால கற்பனைகளோடும் தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்குகிறோம்.
நன்கு தெரிந்துகொள்ளுங்கள், ஒரு எண்ணம் நம் மனத்தில் எழுகிறது என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்குத் தாவிக் கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். ஒரு எண்ணம் எழும்போது நாம் அந்த ஒரு எண்ணத்தை மற்ற எண்ணங்களோடு இணைத்துக் கொண்டே இருக்கிறோம்.
நீங்கள் ஒரு நாயைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதைப் பார்த்தவுடனேயே உங்கள் மனம் கடந்தகாலத்திற்குச் சென்றுவிடும். முன்பொரு நாள் நீங்கள் மருத்துவமனைக்குச் சென்றதையும் அங்கொரு மருத்துவர் சிகிச்சையளித்ததையும் எண்ணுகிறது.
நீங்கள் சாலையில் பார்த்த நாய்க்கும் அந்த மருத்துவருக்கும் தொடர்பேதும் இல்லையென்றாலும், அனைத்தையும் இப்படித்தான் தொடர்புபடுத்தி அவற்றோடு உங்களைத் தொடர்புபடுத்துகிறது ! எண்ணங்களுக்கிடையே ஒரு தொடர்பு சங்கிலியை நீங்கள் உண்டாக்குகிறீர்கள். பல்வேறு எண்ணங்களை இணைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
நமது உடைமைகளின் மீதான பற்று பேராசையையும் பயத்தையுமே விளைவிக்கிறது.
வாழ்க்கை எனும் நாடகத்தில் பார்வையாளராய் மட்டும் இருங்கள்
ஒரு சிறுபயிற்சியைச் செய்யுங்கள். ஒரு காகிதத்தை எடுத்து, உங்களது மனத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள். எதையும் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள். உங்கள் மனத்தில் தோன்றும் எல்லாவற்றையும் எழுதுங்கள். இதை ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். வெறுமனே ஐந்து நிமிடங்கள்தான். பிறகு அதை வாசித்து பார்க்கும்போது, தலைக்குள் ஒரு குழப்பம் நடந்துகொண்டு இருப்பதைப் பார்ப்பீர்கள்!
இந்த எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். அவை நோக்கமில்லாமலும், தொடர்பில்லாமலும், தர்க்கமற்ற எண்ணங்களாகவும் இருக்கும்.
இந்த எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவற்றாக இருந்தாலும் அவற்றை ஒன்றுக்கொன்று இணைக்கத் தொடங்கி விடுகிறோம். எல்லா எண்ணங்களையும் இணைக்கிற ஒரு தண்டை உருவாக்குகிறோம்.
நம் மனத்தில் எழும் ஒவ்வொரு எண்ணமும் மீன் தொட்டியில் உருவாகும் நீர்க்குமிழியைப் போன்றதுதான்.
அந்த நீர்க்குமிழிகளை நீங்கள் பார்த்தீர்களானால் அவை தொடர்பற்றவை; இணைப்பற்றவை.
இருந்தாலும் நாம் நீண்ட தண்டு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவற்றை இணைக்கிறோம்.
அந்தத் தண்டோடு நம்மை நாமே இணைத்துக்கொண்டு, அவற்றை அனுபவிக்கத் தொடங்குகிறோம். இவ்வெண்ணங்களில் நாம் பங்குபெறத் துவங்கி, அவை நம்மையே கட்டுப்படுத்துமளவிற்கு விட்டு விடுகிறோம்.
இதே வழியில்தான் நாம் நமது உணர்ச்சிகளையும் கையாளுகிறோம். நமது எல்லாச் சந்தோஷங்களுக்கும், எல்லா வலிகளுக்கும் ஒரு தண்டை உருவாக்குகிறோம்.
சந்தோஷத் தண்டைவிட துக்கத்தண்டு நீளமானதாக இருந்தால், கஷ்டமான, துக்கமான வாழ்வு நமக்கு கிடைத்துள்ளது என்றும், அப்படி இல்லையென்றால் சந்தோஷ வாழ்வு கிடைத்துள்ளது என்ற முடிவுக்கும் நாம் வருகிறோம்.
ஒரு எண்ணம் நம் மனத்தில் எழுகிறது என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்குத் தாவிக் கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள்.
இதை ஆழமாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு தொடர்பற்றதாகவும் இணைப்பற்றதாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.
உதாரணமாக, நீங்கள் இன்று உணரும் தலைவலிக்கும் போன வாரம் நீங்கள் அனுபவித்த தலைவலிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதேபோல் போன வருடம் நீங்கள் அனுபவித்த தலைவலிக்கும் சென்ற மாதம் உணர்ந்த தலைவலிக்கும் தொடர்பில்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
எல்லாக் தலைவலிகளையும் ஒன்றாக இணைத்து, ''நான் எப்போதும் தலைவலியால் அவதியுறுகிறேன், '' எனச் சொல்கிறோம்.
நாம் தலைவலியால் பாதிக்கப்பட்டவராகிறோம்.
இவை ஒவ்வொன்றும் தனித்தனி செயல்கள் என்பதை உணரத் தவறவிடுகிறோம். எல்லாத் துக்கங்களையும் ஒரே தண்டில் இணைத்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.
இதைப்போலவே, நாம் ஒரு சந்தோஷமான அனுபவத்தைப் பெறும்போதும் சரி, நாம் அதையே இறுகப் பற்றிக்கொள்கிறோம்.
நம் மனத்தில் எழும் ஒவ்வொரு எண்ணமும் மீன் தொட்டியில் உருவாகும் நீர்க்குமிழியைப் போன்றதுதான்.
அதையே மீண்டும் மீண்டும் அனுபவிக்க விரும்புகிறோம்.
அதனால் நாம் தொடர்ந்து அம்மகிழ்ச்சிக்கான காரணத்தைத் தேடி அலைகிறோம். இது மீண்டும் நம்மை எலி ஓட்டத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
இங்குக் கிருஷ்ணர், தம்மை ஒரு நடு நிலையானவர் எனச் சொல்கிறார். நாம் எப்படி இப்பற்றுதல்களிலிருந்து விடுபட முடியும் ?
'நமது பொருள் சார்ந்த உடைமைகளிலிருந்து விடுபடுதல்' என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வது அல்ல என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள்.
உறவுகளிலிருந்து விடுபடுதல் என்றால், உங்கள் உறவுகளை -குழந்தைகளை, பெற்றோரை மறந்து விடுங்கள், விட்டு விடுங்கள் என்று அர்த்தம் இல்லை.
இதை ஆழ்ந்து உணரவேண்டும்.
'நடு நிலையானவனாக, தொடர்பறுத்தவனாக இருத்தல்' என்பது ஆழ்ந்த பொருளுடையது. நடு நிலையாளராக இருத்தல் என்பது நாம் ஒரு 'பார்வையாளராக', ஸாக்ஷியாக இருப்பதே. இது நீங்கள் படம் பார்க்கும்போது, திரையில் எதையோ பார்க்கிறீர்கள். அதில் நீங்களும் ஒரு நடிகராகி விடுகிறீர்களா? இல்லையே! திரையில் நடப்பதைப் பார்த்துவிட்டு, அதை அப்படியே விட்டு விடுகிறீர்கள்.
இதே பற்றுதல்களையும் நாம் பார்க்க வேண்டும். நாம் அவற்றை ஒரு பார்வையாளராக மட்டுமே கவனிக்கும்போது, நாம் அவற்றிலிருந்து விலகி விடுகிறோம். சொல்வதன் அர்த்தம் என்ன? நம்முடைய பொருட் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக நாம் அதன்பின்னே ஓடமாட்டோம்.
ஞானிகள், உண்மையை உள்ளது உள்ளவாறே பேசுகிறார்கள்.
நாம் நமது வேலையைச் செய்வோம்; அதை நேசிப்பதால் மட்டுமே!
வேலையை செய்வோமே தவிர செல்வத்தைப் பெருக்குவதற்காக அல்ல. ஒரு விஞ்ஞானி தம்முடைய ஆராய்ச்சியை விரும்பிச் செய்ய வேண்டுமே தவிர அதிலிருந்து வேறு ஏதாவது கிடைக்கும் என்பதற்காகச் செய்யக் கூடாது.
இந்த மனப்பான்மை நமக்குள் ஏற்படும்போது, பிரபஞ்சம் பொழியத் தொடங்குகிறது. நம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க ஆரம்பிக்கிறது. பொருள் சார்ந்த செல்வம் தானாகவே வந்து சேருகிறது.
நம் சொந்த வாழ்க்கையிலும்கூட, நாம் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும். நாம் ஒருவரை நம்முடைய உடைமையாகப் பார்ப்பதை விட்டுவிட்டு பார்வையாளராகும்போது, அவரைச் சார்ந்திருப்பதும், அவரிடமிருந்து எதையோ எதிர்பார்க்கும் நம்முடைய மனப்பான்மையும் இல்லாமல் போய்விடுகிறது.
எப்போது விடுபடுகிறதோ, அப்போது அந்த உறவில் கொடுக்கல் வாங்கல் என்பது இல்லை. அங்கே கொடுப்பது என்பது மட்டுமே இருக்கும். அப்போது அந்த உறவு வலுப்பெறுகிறது. 'கொடுப்பது' மட்டுமே இருக்கும் உறவு எப்போதுமே வலுப்பெறுகிறது.
எப்போது நாம் நமது எண்ணங்களுக்கும் ஒரு பார்வையாளராக ஆகிறோமோ அப்போது விடுதலையுணர்வை உணர்கிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றுதான். அது, தொடர்பற்ற எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே நாம் உருவாக்கி வைத்துள்ள தண்டைத் தகர்த்தெறிவதுதான். நாம் அன்க்ளட்ச் செய்ய வேண்டும்.
நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வானில் கடந்துபோகிற மேகங்களைப் போன்றுபார்க்கும்போது, நாமாக அவற்றோடுகொண்ட இணைப்பை, நம் உறவை நிறுத்திக்கொள்வோம். அதற்குப் பிறகு நாம் அவற்றால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்.
இப்படி வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பதென்றால், நம் எண்ணங்களை வெறுமனே அழுத்தி வைப்பதோ அல்லது அவற்றை அழிப்பதோ இல்லை என்பதைச் சரியாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாம் உயிரினங்களைப் படைக்கும் பிரும்மாவோ, காக்கும் விஷ்ணுவோ, புதுப்பிக்கும் சிவனோ இல்லை. நாம் வெறும் பார்வையாளராக மாறுகிறபோது இந்த மூன்று நிலைகளையும் கடக்கிறோம்; மூன்று நிலைகளையும் கடந்த நிலைக்குச் செல்கிறோம்.
வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கும்போது, நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமலும், அதனோடு தொடர்பில்லாமலும் நம்மால் இருக்க முடியும். இது சத்தியம். நம்மால் இதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியுமானால், இந்த நிமிடமே நாம் ஞானமடைந்து விடுவோம் !
அவர் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தாலும், நடப்பவையெல்லாம் அவரது மேற்பார்வையிலேயே நடப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
இங்கே அவர் தமது அதிகாரத்துவத்தைக் காண்பிக்கிறார். மேலும் இந்தப் பொருள் சார்ந்த உலகம் அவரது விருப்பப்படி அவரது இயற்கை சக்தியான ப்ரக்ருதியினாலும், மாயா சக்தியினாலும் உருவாக்கவும் அழிக்கவும் படுகிறது என்று சொல்கிறார்.
உங்கள் உலகை நீங்களே படைக்கிறீர்கள்
உண்மையில் முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொன்னாரோ அதையே மீண்டும் சொல்கிறார். அவர் இந்த முக்கியமான கருத்தை அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறார். அதனால் இதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.
அர்ஜுனன் இதைத் தெளிவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணா விரும்புகிறார். பிரபஞ்ச விழிப்புணர்வின் சக்தி வெளிப்பாடுதான் இந்தப் பொருள் சார்ந்த உலகத் தோற்றமாக வெளிப்பட்டுள்ளது.
இதுவே நம்முள் தனிமனித விழிப்புணர்வாகவும் பிரதிபலிக்கிறது. நாம் பார்க்க விரும்புவதையே படைக்கிறோம். நாம் எதை நம்புகிறோமோ அதையே சத்தியம் என்று வெளிப்படுத்துகிறோம்.
இது எதுபோல என்றால், கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே பார்த்துக்கொள்வது போன்றது. இப்பொழுது உங்கள் மனத்திற்குள் என்ன இருக்கிறதோ அதுவே வெளியே பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
கிருஷ்ணர், ''நானே மேலான சக்தி,'' என்கிறார். நடப்பது எல்லாமே தமது மேற்பார்வையில் நடைபெறுகிறது என்று சொல்கிறார். அப்படி அவர் சொல்வது எளிமையான ஒன்றுதான். எதுவெல்லாம் நிகழ்கிறதோ அது எல்லாமே இயற்கையின் மூலமாகவும் மாயையின் மூலமாகவும் நடத்தப்படும் நாடகங்கள்தான்.
கிருஷ்ணரே இந்தப் இயக்குனராகவும் இருக்கிறார். அவர், இவற்றை இயக்கமற்ற நிலையில் ஓர் பார்வையாளராக இருந்தே நடத்துகிறார்.
நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வானில் கடந்துபோகிற மேகங்களைப் போன்றுபார்க்கும்போது, அவற்றால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்.
மேற்சொன்ன பிரதிபலிக்கிறது. நம்மை நாமே படைக்கவும் அழிக்கவும் செய்கிறோம்.
நம் வருத்தங்கள், செயல்கள் அனைத்துமே படைக்கப்படுகின்றன. உன்னதமான நிலையிலிருந்து பார்த்தால், இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் நம்மால் ஆதிக்கம் உணர்ந்துகொள்ள முடியும்.
இதனால் நாம் எவ்வளவு சக்தி மிக்கவர்கள் என்பதையும் நம்முடைய உள் இருப்புத் தன்மை என்பதையும் கிருஷ்ணர் காட்டுகிறார்.
நாம் இதை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் எதையெல்லாம் பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, கேட்கிறோமோ அவற்றையே நாம் படைக்கிறோம். இதுவே நமது ஆன்மாவின், உள் இருப்புத் தன்மையின் சக்தி.
கிருஷ்ணரோ இந்த பிரபஞ்ச நாடகத்தின் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார்.
ஆனால் நம்மால் கிருஷ்ணரைப்போல பற்றில்லாமல் இருக்க முடிவதில்லை.
நம் எண்ணங்களும், உள் மனத்தின் பேச்சுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பிரபஞ்ச விழிப்புணர்வு நம் எண்ணங்களுக்கேற்ப பதிலளிக்கிறது. எல்லா ஞானமடைந்த குருமார்களும் இது பற்றிப் பேசியிருக்கின்றனர். நாம் எதை நினைக்கிறோமோ, எப்படி நினைக்கிறோமோ அது நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எப்போதும் அமைதியாக இருக்கும் சிலரை நாம் பார்த்திருப்போம். மற்றும் சிலர், எப்போதும் தங்களது கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் உள் மனத்தில் நிலவும் அமைதியற்ற நிலையே!
ஏதேனும் தவறு நிகழ்ந்தால், அதற்கு நாம் மற்றவரையே குறை சொல்கிறோம். சின்னச் சின்னச் செயல்களால்கூட நாம் எரிச்சலடைகிறோம். நம்முள்ளே இருக்கிற அமைதியற்ற நிலைதான் இப்படியெல்லாம் நிகழ்வதற்குக் காரணமாக இருக்கிறது.
இருந்தபோதிலும் இதற்கான காரணத்தை நம்முள்ளே ஆழ்ந்து சென்று கண்டறிவதற்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? நாம் மற்றவர் மீதே குற்றம் சுமத்துகிறோம்.
நம்முள்ளே குடிகொண்டிருப்பதால்தான், நம்மைச்சுற்றிலும் எதிர்மறைத் தன்மையையே நாம் பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் நம்முள் இருப்பதால்தான், நாம் சிறு விஷயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டாலும்கூட உடனே எரிச்சல் அடைந்து, அந்த எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம், வெளியே கொட்டுகிறோம். இப்படித்தான் நமக்கான உலகை நாமே உருவாக்கிக்கொள்கிறோம்.
நமது எண்ணங்களாலும், உள் மனப் பேச்சுக்களாலும் புற உலகில் எதிர்மறையான விஷயங்களை உருவாக்கி விடுகிறோம்.
ஆனந்தம் வேறு சந்தோஷம் வேறு
குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள், அவர்கள் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு குழந்தை எரிச்சலடைவதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை.
குழந்தைகள் அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகச் சீராக அடுக்கி வீடு ஒன்றை உருவாக்குவதை நாம் பார்த்திருப்போம். அவ்விளையாட்டில் அவர்கள் முழுவதுமாக மூழ்கி விடுவதையும் நாம் பார்க்கலாம். அப்போது சில சீட்டுகள் சரிந்து விழுந்தாலும், அதனால் அவர்கள் ஏமாற்றமடைவதோ, மனவெறுப்படைவதோ இல்லை. மாறாக, அவற்றை மீண்டும் அடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு உள் மனப் பேச்சோ, கட்டுறு மனப்பாங்கோ இல்லை. அதனால் அவர்கள் வெளி உலகில் வெளிப்படுத்தும் வெளிப்பாடும் ஆனந்தமயமானது. அவர்கள் தங்களுக்கான ஓர் அழகான உலகத்தைச் சிருஷ்டித்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களும் இல்லை.
எனவே நம் எண்ணங்களின் சக்தியை உணருங்கள். ஒருவர் ஆனந்தமயமாக இருப்பது என்பது வெளியே நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அவருக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தது அது.
மற்றொரு முக்கிய கருத்து என்னவென்றால், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஆனந்தமாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது, மகிழ்ச்சி என்பது வெளிப்புறக் காரணிகளால் நமக்குள் நிகழ்கிற ஒன்று. நமக்கு வெளிப்புறம் நிகழ்கிற ஒரு நிகழ்வால் நாம் நமக்குள் சந்தோஷத்தை உணர்ந்தோமானால், அந்தச் சந்தோஷத்தைத்தான் 'மகிழ்ச்சி' என்கிறோம்.
இந்த மாதிரியான மகிழ்ச்சியில் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், அது உருவாகும் இடம் அதாவது மகிழ்ச்சி உண்டாவதற்குக் காரணமாக இருந்த அந்த 'வெளிப்புறக்காரணி' தான்.
அந்த வெளிப்புறக் காரணி திடீரென்று மறையும்போது நமது சந்தோஷங்களும் மறைந்து விடுகின்றன. அதனால் நமது உள் பாதிப்படைகிறது. வெளி உலகம் நமது உள் உலகைப் பாதிக்கிறது.
ஆனால் ஆனந்தம் என்பது அதைப் போல இல்லை. ஆணந்தமாக இருப்பது என்பது வெளி உலகக் காரணிகளைச் சார்ந்து இல்லை.
நமது ஆழ்மனம் அமைதியாக இருந்தால், நாம் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறோம்; எந்த வெளிப்புற நிகழ்வும் அதை பாதிப்பதில்லை. ஆனந்தம் என்றும் நிலையானது. ஆனால் மகிழ்ச்சி தற்காலிகமானது. நம்முள் ஆனந்தமாக இருந்தோம் என்றால், நாம் ஆனந்தத்தையே வெளியிலும் வெளிப்படுத்துகிறோம்.
நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நமக்கு வெளிப்புறம் நிகழ்கிற அனைத்தையுமே நாம் அனுபவிக்கிறோம்.
வெளி உலகத் தோற்றங்களை, பொருள்களின் வெளிப்பாடுகளை அனுபவிக்கிறோம். ஏனென்றால் நாம் நம் உள் தளத்தில் ஆனந்தமாக இருக்கிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமது உள் உலக ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும் இந்தப் பொருள்சார்ந்த வெளி உலகத் தோற்றங்களை, ஒரு பார்வையாளராக, சாக்ஷியாக இருந்து அனுபவிக்கும்வரை அது சரியாகவே இருக்கிறது. அது நல்லதுதான்.
குழந்தைகளுக்கு உள் மனப் பேச்சோ, கட்டுறு மனப்பாங்கோ இல்லை. அதனால் அவர்கள் வெளி உலகில் வெளிப்படுத்தும் வெளிப்பாடும் ஆனந்தமயமானது.
ஆனால் அதில் நாம் பங்குகொள்ளும்போது, அந்த முயற்சி செய்யும்போது, அதை இறுகப் பற்றிக்கொள்ள முயற்சி செய்யும்போதுதான் ஆனந்தம் மறைந்துவிடுகிறது. ஏனென்றால் நாம் இவ்வாறு நினைக்கும்போது, நம் மனம் உள்ளே நுழைந்துவிடுகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்; நம் மனத்தால் நினைப்பதும், மனத்தின் மூலம் அனுபவிப்பதும் ஆனந்தம் ஆகாது.
கிருஷ்ணர், நமக்கான உலகை நாமே உருவாக்கிக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தின் வரிகளில் சொல்கிறார். நம் பொருள் சார்ந்த உலகின் வெளிப்பாடுகளுக்கு எல்லாம் நம் ஆன்மாவே, நம் உள் இருப்பே காரணம்; தவிர, புறக்காரணிகள் எவையுமே காரணம் இல்லை.
'குறிப்பு' தேவையில்லை
அடுத்த ஸ்லோகத்தில் "நான் மனித உருவத்தில் அவதரிக்கும்போது 'முட்டாள்கள்' என்னை ஏளனம் செய்கிறார்கள். எனது இறுதியான, இயல்பையும், அழிவற்ற எனது இயற்கை தன்மையையும், எல்லாவற்றிற்கும் மேலான மிக உயர்ந்த இறைசக்தி நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை."
இங்கே கிருஷ்ணர் 'முட்டாள்கள்' என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார். ஜீவன் முக்தி அடைந்த ஞானிகள் மனத்திலிருந்து எழும் வார்த்தைகளைக் கூட்டியோ, குறைத்தோ சொல்லாமல் அப்படியே சொல்கிறார்கள். அவர்கள் உண்மையை உள்ளது உள்ளவாறே பேசுகிறார்கள். வழக்கமாக, சாதாரண மனிதர்கள் மற்றவரின் கருத்துக்களுக்குப் பயந்து உண்மையைப் பேசாது, ஒட்டியோ வெட்டியோதான் பேசுவார்கள்.
பொதுவாக நம் எல்லார் மனங்களிலும் மூன்று செயல்கள் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அவை, முதலாவதாக வார்த்தைகளை உருவாக்குவது, பிறகு அதைச் சீரமைப்பது, கடைசியாக அதை வழங்குவது என்பன. அதாவது உருவாக்குதல், சீரமைத்தல் மற்றும் வழங்குதல். ஞானிகளிடையே இம்மூன்று நிலைகளும் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறார்கள்.
பல ஆன்மீகச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்ட ஒரு அமெரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் "ஸ்வாமிஜி, பல மணி நேரங்களாக நீங்கள் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் எந்தவித குறிப்புமே நீங்கள் வைத்துக்கொள்வதில்லையே!" என்று கேட்டார்.
உண்மையில் நமது இணையதளத்தைக் காணும்போது, தினமும் இவ்வுலகில் நிகழ்ந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடியும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒருநாள்கூட ஆன்மீக நிகழ்வு நடைபெறாமல் இருந்ததே இல்லை. எப்போதும் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில சொற்பொழிவுகள் என ஏதோ ஒன்று நடந்துகொண்டேதான் இருக்கிறது.
அவர் என்னிடம், "ஸ்வாமிஜி, தங்களால் எப்படிக் குறிப்புகளின் உதவியில்லாமல் தொடர்ந்து பேச முடிகிறது?" என்று கேட்டார். என் முன்னே ஸ்லோக புத்தகம் மட்டுமே இருக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். இது தவிர வேறெந்தக் குறிப்பும் இல்லை.
ஸ்லோகங்களை வேண்டுமென்பதற்காகவே அதை என் முன்னே வைத்திருக்கிறேன். அவற்றின் 'மூல'க் கன்மை காக்கப்பட வேண்டும்.
நாம் அவற்றுக்கு எப்போதுமே மதிப்பளிக்க வேண்டும். அவற்றின் உச்சரிப்புகளை நாம் மாற்றியமைக்கக் கூடாது. வேதங்கள் மிகப் புனிதமானவை, எந்தக் கலப்புமில்லாத படைப்புகள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
அதனால் அதில் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க முடியாது; உச்சரிக்கும் ஒலியைக்கூட மாற்ற முடியாது. ஒலியை உச்சரிக்கும்முறை, பண்ணிசைப்பு என்று சொல்லப்படும் தந்தல் முறையும் மாற்றப்பட முடியாததாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதே உச்சரிப்பு ஒலி காக்கப்பட வேண்டும் இது வாசிப்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதைக் கேட்டுத்தான் கற்றுக்கொள்ள வேண்டும், ஸ்ருதி என்றால் அது கேட்கப்பட வேண்டியது என்று பொருள்.
கேட்டலின் கற்க முடியும். அதனாலேயே அந்த ஒலிப்புமுறை, உச்சரிக்கும் முறை மாற்றப்பட முடியாததாகிறது. ஒலியமைப்பு முடியாதவை. அப்புனிதத் தன்மையைக் காக்க வேண்டுமென்பதற்காகவே, அப்புத்தகத்திலிருந்து நான் படிக்கிறேன். நான் வேறு எந்தக் குறிப்புகளையும் வைத்துக்கொள்வதில்லை.
அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம், "ஸ்வாமிஜி குறிப்புகளின் உதவியில்லாமல் எவ்வாறு தங்களால் தொடர்ந்து பேச முடிகிறது?" எனக் கேட்டார். புத்தகத்தை வைத்துக்கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறை. நீங்கள் இதற்கு முன் பங்கு பெற்றுள்ள நான்கு நாள் பயிற்சிமுகாமிலோ அல்லது ஐந்து நாள் பயிற்சி முகாமின்போதோ நான் குறிப்புகளை வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறீர்களா? சம்ஸ்க்ருத இலக்கியத்தைப் பற்றிச் சொல்வது இதுவே முதன்முறை என்பதினாலேயே, சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை என் முன்னே வைத்துள்ளேன்.
அமைதியாகிவிட்டால், எதுவும் எளிதாகிவிடும்
அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம், "குறிப்புகளே இல்லாமல் எப்படி உங்களால் தொடர்ந்து பேச முடிகிறது," என்று கேட்டபோது, நான் அவரிடம், "அச்செயலானது எனக்கு மிக எளிதாக இருக்கிறது; நான் சொல்ல விரும்புவதை வெட்டுவதோ, ஒட்டுவதோ இல்லை.
வார்த்தைகளை உருவாக்குதல், சீரமைத்தல் மற்றும் வழங்குதல் என்ற மூன்றுபடிகளை நான் எப்போதும் பின்பற்றுவதில்லை.
ஆனால் சாதாரணமாக, எல்லா மக்களுக்குள்ளும் இந்த மூன்று நிலைகளுமே நிகழவேண்டியிருக்கிறது," என்று சொன்னேன்.
அப்பேராசிரியர் மேலும் ஒரு கேள்வியை என் முன்னே வைத்தார். "ஸ்வாமிஜி, பல மணி நேரம் ஆன்மீகத் தலைவர்கள் இருப்பது என்பதே ஒரு மேலான தனியான சிறப்பம்சம்தான்.
அந்தக் கருத்து ஒருபுறம் இருந்தாலும், இன்னும் ஒரு சந்தேகமும் என்னுள் இருக்கிறது.
நான் ஒரு மணிநேரம் விரிவுரையாற்ற வேண்டியதிருந்தால் குறைந்தது மூன்று மணி நேரம் என்னைத் தயார்படுத்திக்கொள்வேன்.
ஞானிகளின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள்.
இதேபோல் ஏதேனும் கருத்துக்களையோ, கொள்கைகளையோ ஒரு மணி நேரம் பேச வேண்டியிருந்தால் தயாரித்தலுக்கு மூன்று மணி நேரம் செலவிடுவேன்.
ஆனால் நீங்கள் நிகழ்த்துகிற ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கான குறிப்புகளைத் தயாரிப்பதற்குத் தங்களுக்கு கால அவகாசமே இல்லை என்பதையும் உறுதியாக அறிவேன்," என்று சொன்னார்.
நமது தியான முகாம்களில், சிலசமயம் நிகழ்ச்சிகள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரங்கூட நீடிக்கின்றன. அந்நேரம் முழுவதும் மக்கள் உரைகளை செவிமடுப்பதும், தியானம் செய்வதுமாகவே இருக்கிறார்கள்.
பாரதத்தில் இதே நிகழ்ச்சி நான்கு நாள்களுக்கு, சுமார் நாற்பது மணி நேரம் அல்லது அதற்கும் மேலாகக்கூட நடைபெறுகிறது.
"இப்படிப்பட்ட மிக நீண்ட சொற்பொழிவுகளுக்கு உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்ள முடிகிறது? 'முழுமையான தயாரிப்பே' இல்லாமல் உங்களால் எப்படிப் பேச முடிகிறது?" என்று கேட்டார்.
ஏனென்றால் நீங்கள் உரையாற்றப்போகும் கருத்து, உங்களுக்குள் அனுபவமாக மலராததால்தான், நீங்கள் முன்கூட்டியே உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது," என்று பதிலளித்தேன்.
அதற்குப் பிறகு அவரிடம், "யாராவது உங்கள் பெயரைக் கேட்கும்போது அதற்கு விடையளிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதா அல்லது குறிப்புகளைப் பார்த்து பதிலளிக்கிறீர்களா," எனக் கேட்டேன்.
உங்கள் பெயரானது அனுபவமாகி, நீங்கள் அதுவாகவே ஆகி விடுவதால்தான், கேட்டவுடனேயே உங்களால் பதிலளிக்க முடிகிறது.
இதுபோலத்தான் நான் எதைப் பற்றிப் பேசினாலும், அது எனது அனுபவத்திலிருந்து வருகிறது. அதனால் நான் அதைத் தன்னிச்சையாக வெளிப்படுத்துகிறேன். மேலும் அதற்கு எந்த ஒத்திகையும் எனக்குத் தேவையில்லை. அதனால் தயாரிக்கப்படவேண்டிய குறிப்பு என்று எதுவும் இல்லை; 'தயாராகுதல்' என்பது தேவையற்றதாகிவிடுகிறது.
நான் எதைப் பற்றிப் பேசினாலும் அது எனது அனுபவத்திலிருந்து வருகிறது. அதனால் நான் அதைத் தன்னீச்சையாக வெளிப்படுத்துகிறேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நான் மேலும் ஒன்று சொல்கிறேன்.
மக்கள் ஏன் பலர் முன்னிலையில் பேச அச்சமடைகின்றனர்? அதற்காக ஏன் அவர்கள் மீண்டும், மீண்டும் தயாரித்துக்கொண்டும், ஒத்திகை பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்?
தாங்கள் நினைப்பதை அப்படியே பேசி விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது!
அவர்கள் தங்கள் மனத்தில் தோன்றியதை, உள்ளது உள்ளவாறு சொல்ல விரும்புவதில்லை. அவர்கள் மென்மையான, சாியான வார்த்தைகளை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறார்கள். உள்மனத்தின் உணர்வுகளை அவர்களையும் மீறி, அவர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்படுத்தி விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதற்காகவே அவர்கள் திரும்பத் திரும்ப தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.
எந்தவொரு மனிதரின் வார்த்தைகள் மட்டுமில்லாது, உள் பேச்சும் தூய்மையாக இருக்கிறதோ, அப்பொழுது அவரது சிந்தனைகளும் தூய்மையடைகின்றன.
அப்படிப்பட்ட ஒருவரால்தான் மக்கள் கூட்டத்தில் பல மணி நேரங்கூட மிகவும் தளர்வாக இலகுவாகப் பேச முடியும்.
மக்கள் கூட்டத்தில் வேண்டுமானால், அதுவும் எளிமையான தளர்வான, சாதாரண முறையில் உரையாற்ற வேண்டுமானால், நமது உள் இருப்பு மிகத் தூய்மையாக இருப்பது அவசியமாகிறது. அந்நிலையை அடைந்த பின்னரே நம் மனத்தில் தோன்றியதை அப்படியே பேச முடியும். நாம் தளர்வான மனநிலையில் இருக்க முடியும்.
எந்தவொரு மனிதரின் வார்த்தைகள் மட்டுமில்லாது உள் பேச்சும் தூய்மையாக இருக்கிறதோ, அப்பொழுது அவரது சிந்தனைகளும் தூய்மையடைகின்றன.
இல்லையென்றால், நாம் எப்போதுமே நம் வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் மிகைப்படுத்தியும் சுருக்கியும்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
பேசும்போது, வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் பேசினால், நம்மால் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணிநேரமோ மட்டுமே பேச முடியும். அதற்குப்பிறகு நாம் சோர்ந்து விடுவோம். வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு நாம் வறண்டுவிட்டதாக உணர்வோம்.
நம்மால் அதே சக்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்த முடியாது. பேசும்போது வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் பேசுபவர்களுக்குப் பேச்சுக்கலை என்பது பெரும் சவாலான வேலையாகிவிடுகிறது. அவர்களால் தளர்வாகவோ, சந்தோஷமாகவோ இருக்க முடியாது.
ஞானிகள் சுருக்கியோ, அதிகமாக்கியோ பேசாமல், தங்களுக்குள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே வெளியிடுவார்கள். அவர்களது எண்ண ஓட்டம் மிகத் தூய்மையானதாக இருப்பதால், சுருக்கியும் அதிகமாக்கியும் பேசுவது தேவையற்றதாகிவிடுகிறது. அவர்கள் சற்று கடினமான வார்த்தைகளைப் பிரயோகிப்பதுகூட உங்களை விழிப்படையச் செய்வதற்காகத்தான்.
உங்கள் அருகிலிருக்கும்போதே என்னை அனுபவியுங்கள்
இங்கே கிருஷ்ணர் முட்டாள்கள்- மூடர்கள் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அவர் அந்த ஆணவத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். "முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கிறார்கள்." அவர் ஆணவத்தை உலுக்குகிறார். 'நான் மனித வடிவெடுக்கும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கிறார்கள். எனது அழிவற்ற இயற்கைத் தன்மையையும் எல்லாவற்றிற்கும் நானே பரமாத்மா என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
அவர் மேலும், "நான் இப்பூவுலகிற்கு மனித உருவில் ஒரு ஞானியாகவும் குருவாகவும் வரும்போது முட்டாள்கள் என்னை உணர்ந்துகொள்ளாமல் கேலி செய்கிறார்கள், அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதில்லை,'' என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர் திரும்பத் திரும்ப இதையே அர்ஜுனனிடம் சொல்கிறார். நமக்கும் ஞானிக்கும் இடையேயுள்ள குறைகளை நம்மால் குணமாக்க முடியும்.
"நான் இந்த உடலில் இருக்கிறேன் என்பதற்காக, உனது நண்பனாக மட்டும் எண்ணாதே. பிருந்தாவனத்தில் அமர்ந்திருந்த உனது சொந்த நண்பனாக மட்டும் என்னை எண்ணிவிடாதே! என்னை அந்த மனிதனாகப் பார்க்காதே! இவ்வுலகம் முழுவதையும் காக்கிற இறைசக்தி நானே! நான் இங்குள்ள இவ்வுலகத்து மக்களை துக்கங்களிலிருந்து விடுதலை செய்யவே மனித உருவில் வந்துள்ளேன்.
'முட்டாள்கள்' மட்டுமே என்னை ஏளனம் செய்கிறார்கள். நீ என்னை இழந்துவிடாதே, தேவனே, நானே மிக உயர்ந்தவன் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும் உணர்ந்துகொண்டு, நீயே உன்னை விடுதலை செய்துகொள்."
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா சில சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்கிறார். இந்த காலத்தில் இந்து நடைமுறையிலும் இந்த கருத்து இருந்தது. முக்தியடைந்த ஒரு நபர் இருக்கும்போது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்.
உண்மை என்னவெனில் மக்கள், 'அவர், ஒரு ஜீவன் முக்தி பெற்ற ஞானிதான்' என்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
அந்த ஜீவன் முக்த குரு உயிருடன் வாழும்வரை மக்கள் அவரை விட்டு விலகியே இருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஞானி உடலை விட்டுச் சென்ற பிறகு, அனைவரும் அவர் வாழ்ந்த அந்த இடத்திற்குச் சென்று, பூக்களை அர்ப்பணித்து பூஜை முதலிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது பல ஞானிகளுக்கு நேர்ந்த ஒன்று.
உதாரணமாக, இயேசுகிறிஸ்து கொல்லப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர் ஒரு பைத்தியக்கார பூசாரியாகவே கருதப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர், பரவச நிலைக்குச் செல்லும்போது, அவர் போலியாக நடிப்பதாகவே சொன்னார்கள்.
ஆனால் இராமகிருஷ்ணர் தம் வாழ்நாள்களின் பெரும்பகுதியைக் கழித்த தட்சிணேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடுவதைக் காண முடியும். இவ்வுலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இப்போது இராமகிருஷ்ண மடங்களுக்குச் செல்கிறார்கள்.
தற்போது தக்ஷிணைச்வர் முக்கிய புனிதச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது. மக்கள் இராமகிருஷ்ண பரமஹம்ஸரை வழிபட்டு வருகிறார்கள். அவரது திருவுருவப்படத்தை வீடுகளிலும், தங்கள் பைகளிலும் வைத்திருக்கிறார்கள்.
காலங்கள் பல சென்றாலும் எதுவுமே மாறவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். உண்மையில் அது மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்களின் விழிப்புணர்வு நிலையானது சினிமாவினாலும், தொலைக்காட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பகவான் இராமகிருஷ்ணர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சினிமாவும் தொலைக்காட்சியும் இல்லை. அப்படியிருந்தும் அவர் பைத்தியம் எனச் சொல்லப்பட்டார். மக்கள் அவரை ஏளனம் செய்தார்கள்.
ரூானி விரும்புவதெல்லாம், தாம் அடைந்த ஆனந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்!
இப்போது நூறாண்டுகள் கடந்த நிலையிலும், தேவையற்ற பல விஷயங்கள் நம்மை உறுதியாகத் தொடர்ந்து தாக்கினாலும், இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தக்ஷிணேச்வரத்திற்குச் சென்று வருகிறார்கள். அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். அவரை அவதாரம் என்றும், கடவுள் என்றும் கருதுகிறார்கள். அவரைக் கடவுளாகவே வழிபடுகிறார்கள்.
நான் பிடதியிலுள்ள இருக்கும்போது, மக்கள் பல விதமான யூகங்களோடு என்னிடம் வருவதைப் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது பற்றியும், எனது உடையைப் பற்றியும், இன்னும் நான் செய்கிற எல்லாவற்றைப் பற்றியுமே, பலவிதமான கேள்விகளை அவா்களுக்குள் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள், 'நீங்கள் மிகவும் இளையவராக இருக்கிறீர்கள். பிறகு எப்படி உங்களால் ஞானம் அடைய முடியும்," எனக் கேட்கிறார்கள். சிலர், "நீங்கள் ஞானம் அடைந்துவிட்டீர்கள் என்றால், எதற்காக தங்கத்தால் ஆன ருத்ராணு மாலையை அணிகிறீர்கள் ?' மேலும் நீங்கள் தியான பயிற்சி வகுப்புகளுக்கு ஏன் பணம் பெறுகிறீர்கள் ?'' என்று கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
இதே மனிதர்கள் நூறாண்டுகளுக்குப் பிறகு எனது ஜீவ ஸமாதீ இடத்திற்கு வந்து மலர்தூவி என்னை வணங்குவார்கள். நான் மனித உருவில் ஆச்ரமத்தில் இல்லாதபோது என்னை அவர்களது குருவாக ஏற்றுக்கொள்வார்கள்.
கிருஷ்ணர், ''நான் மானுட வடிவில் இருக்கும்போது முட்டாள்கள் என்னை இழக்கிறார்கள், ' என்று சொல்கிறார். பரமாத்மா அவர்களை 'முட்டாள்கள்' என்று அழைக்கிறார். இதுவே உண்மை.
ஞானமடைந்த குரு மனித உருவில் உயிருடன் இருக்கும்போது, அவரை நமது குருவாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தமது பூதவுடலை விட்டு நீங்கிய பிறகுதான், அவரை நமது குருவாகக் ஏற்றுக்கொண்டு நாம் மரியாதை செலுத்துகிறோம். இதற்கான காரணம் என்ன ? ஏன் மக்கள் இதைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள் ?
ஒரு குரு வரும்போது, நம்மில் ஒருவராக இருக்கும் அவரை நம் மனம் மற்றொரு மனிதராகவே பார்க்கிறது.
மற்ற மனிதர்களைப்போல அவரும் ஒரு மனிதரே என்று மற்றொரு மனிதராகவே நாம் அவரைப் பார்க்கிறோம். பிறகு நமக்கும் அவருக்கும் இடையே அஹங்காரம் வந்துவிடுகிறது. அது, 'இவரும் நம்மைப் போன்ற ஒருவர்தானே! நான் ஏன் இவருடைய பேச்சைக் கேட்க வேண்டும் ? ஏன் மக்கள் இவரை வழிபடுகிறார்கள் ? இவர் ஏன் எனக்குப் போதிக்கிறார் ? போன்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. நாம் மற்றொரு மனிதரைப் பின்பற்றக் கூடாது. அவர் பின்னே செல்லக் கூடாது எனத் தீர்மானித்து அவரை விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிவிடுகிறோம்.
அஹங்காரத்தின் ஒரு சிறு செயல்கூட, நாம் ஒரு ஞானியை இழக்கக் காரணமாகிவிடக்கூடும் என்பதைத் தயவுசெய்து தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.
நம் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அது நமது அஹங்காரத்தைத் தூண்டிவிடுகிறது. அந்த ஞானியிடமிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நம் இருப்பு அதை விரும்பினாலும்கூட நம் மனதும் அஹங்காரமும் நமக்கும் ஞானிக்கும் இடையில் கேள்விகளால் ஆன ஒரு பெரிய சுவரை எழுப்பி விடுகின்றன.
ஞானி சொல்வதையெல்லாம் காரண காரியத்தோடு அணுக நினைக்கிறோம். ஒரு குருவை நாம் அணுகும்போது, நம்மில் தொடர்ந்து உள்மன பேச்சுகள் இருந்தால், நம் மனதும் அஹங்காரமும் நமது இருப்புத் தன்மையை ஆட்சிசெய்ய ஆரம்பித்து விடுகின்றன. அதனால் நாம் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறோம்.
மற்றொரு விஷயம் என்னவென்றால், சிலர் தங்கள் குரு அவரே என்பதைத் தெரிந்துகொள்வார்கள், மேலும், அவர் சொல்வதெல்லாம் தங்களுக்கு நன்மையே செய்யும் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். இருந்தாலும் அவர்கள் அவரிடமிருந்து தப்பிக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடுபவர்களாகவோ அல்லது அவரைச் சந்திக்கமுடியாமல் போவதற்கு மன்னிப்பு கேட்பவர்களாகவோ இருக்கிறார்கள்.
அந்த ஞானியால் தங்களை ஊடுருவி, தங்கள் மனத்திலிருப்பதைப் பார்க்க முடியும் என்பதினால்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். தங்களுக்குள் எந்த வகையான எண்ணக் குழப்பங்கள் உருவாகி இருக்கின்றன என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஞானமடைந்த குரு அவர்களுக்குள் இருப்பதைப் படித்து விடுவார் என்று பயப்படுகிறார்கள். அந்த உணர்வுருமாற்றத்திலிருந்து தப்பிக்கவே விரும்புகிறார்கள். ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமேயானால், நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம். நாம் அவரை இழக்கவோ அல்லது அவரைக் கண்டு ஓடவோ மாட்டோம்.
ஒரு ஜீவன் முக்த ஞானி என்றால் என்ன என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் உணர்ந்துகொண்டோமேயானால், நமக்கும் அந்த ஞானிக்கும் இடையேயுள்ள சுவரை, தடைகளைத் தகர்க்க முடியும்; நம் இருப்புத் தன்மையை, அந்த ஞானியின் சக்தியை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.
எல்லோருக்கும் நல்ல நேரம் பிறந்துவிடும்
ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமேயானால், நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம். நாம் அவரை இழக்கவோ அல்லது அவரைக் கண்டு ஓடவோ மாட்டோம்.
ஒரு ஜீவன் முக்த ஞானி என்றால் என்ன என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் உணர்ந்துகொண்டோமேயானால், நமக்கும் அந்த ஞானிக்கும் இடையேயுள்ள சுவரை, தடைகளைத் தகர்க்க முடியும்; நம் இருப்புத் தன்மையை, அந்த ஞானியின் சக்தியை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.
பகவான் இராமகிருஷ்ணர் சொல்லும் ஒரு சின்ன கதை:
மூன்று மனிதர்கள் ஒரு கிராமத்தினருகே நடந்து செல்கிறார்கள். அப்போது அங்கே உயர்ந்த மதிற்சுவரால் சூழப்பட்ட ஒரு இடத்தைப் பார்க்கிறார்கள். மூவருள் ஒருவர், உள்ளே குதித்துச் சென்று உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பார்க்கிறார்.
அவர் உள்ளே செல்லும்போது, அங்கே ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அதிகமான மகிழ்ச்சியும் ஆனந்தமும் அங்கு நிலவுவதைப் பார்க்கார். அங்கிருக்கிற ஒவ்வொருவரும் பரவசத்தை அனுபவித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். அம்மனிதரும் வெளியிலிருக்கும் இருவரையும் உள்ளே அழைத்துக்கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்.
நேரங்கழித்து வெளியில் சற்று நின்று கொண்டிருந்த இருவரும் பொறுமையிழந்தார்கள். இரண்டாமவர் தாம் உள்ளே போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வருவதாகச் சொல்லி உள்ளே குதிக்கிறார். அவர், அங்கு மக்கள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும்,
ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் புரிந்து கொண்டோமேயானால், நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம்.
பொழுதை அனுபவித்துக்கொண்டும் இருப்பதைக் கண்டார்.
அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்முன், இதை மூன்றாமவருக்குச் சொல்ல வேண்டும் என எண்ணினார். மூன்றாமவரின் நலனில் அக்கறை கொண்டவராக இவர் இருந்ததால், மூன்றாமவருக்கு அதைப் பற்றிச் சொல்லிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்குள் ஓடி விருந்தில் கலந்து கொண்டார்.
இப்போது மூன்றாமவர் உள்ளே செல்கிறார். உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கிறார். அவர் இது பற்றி அக்கிராம மக்கள் எல்லோருக்குமே சொல்ல வேண்டும்; அவர்கள் அனைவருமே இந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரும் பரவசத்தில் நடனமாட வேண்டும் என்று எண்ணினார்.
அதனால் அவர் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி கிராமத்திற்குள் சென்று அனைவருக்கும் இதைச் சொல்லி எல்லோரையும் அங்கு அழைத்து வருகிறார்.
ஞானிகள் இம்மூன்றாவது மனிதரைப் போன்றவர்கள். அவர்கள் சத்தியத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தவர்கள். அவர்கள் கருணையின் வடிவானவர்கள். நாம் ஒவ்வொருவரும் பூரணத்துவத்தை உணரவேண்டும் என்பதே அவர்களது விருப்பம். அவர்கள் ஒரே நோக்கத்தோடேதான் இருக்கிறார்கள்.
ஞானிகளுக்கு உள்ள ஒரேயொரு குறிக்கோள் என்னவென்றால் நம் ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்களாக ஆக்குவதுதான் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும். இது தவிர அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் நோக்கம் வேறொன்றும் இல்லை. எந்தப் பலன்களுதியுமின்றி இதை அவர்கள் செய்வதில்லை.
மக்கள், ''இது ஏன்?, அது எதற்கு?'' என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பதன் மூலம், நான் ஏதோ பலனடைவதாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் அவர்களை தியான வகுப்பில் கலந்துகொள்ள அறிவுறுத்தினால், நான் பணம் பண்ணுவதாக நினைக்கிறார்கள்.
நான் அவர்களை விரும்புவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் ஓடி விடுகிறார்கள்.
ஒரு ஞானி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தங்களது அறியாமையினால்தான் ஞானியுடன் இணைந்திருக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
ஞானிகளுக்கு உள்ள ஒரேயொரு குறிக்கோள் என்னவென்றால் நம் ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்களாக ஆக்குவதுதான்.
ஒரு சின்ன கதை:
குளிர்ச்சியான, பனி படர்ந்த இடத்தில் ஒரு பாம்பு உறைந்து போய், ஒரு மரக்குச்சி போல படுத்துக் கிடந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு பார்வையற்ற மனிதர் அந்தப் பாம்பு கம்பின் மேல் இடறி விழுந்து விட்டார். அதை மரத்தினால் ஆன கம்பு என நினைத்துக்கொண்டு, கையில் எடுத்துக் கொண்டார். ''எனக்கு ஒரு நல்ல ஊன்றுகோல் கிடைத்தது,'' என்று மகிழ்ந்து போனார்.
அந்த வழியாகச் சென்ற ஒரு ஞான குரு இவர் செய்வதைப் பார்த்து, ''ஐயா, இது ஊன்றுகோல் இல்லை. இது ஒரு பாம்பு. சீக்கிரம் சூரிய வெளிச்சம் வந்துவிடும். சூரியன் வந்தவுடன் பாம்பு உறைபனியில் இருந்து விடுபட்டு, சாதாரண நிலைக்கு வந்துவிடும், உங்களைக் கடித்துவிடும்," என்று எச்சரித்தார்.
பார்வையற்றவரோ, விட்டுவிட்டார். அந்த ஞான குரு தம்மை ஏமாற்றிவிட்டு, தம்முடைய ஊன்றுகோலை எடுத்துச் செல்ல முயற்சி செய்வதாகவும் நினைத்துக் கொண்டார். தொடர்ந்து ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தார்.
சூரியன் வந்தவுடன், பாம்பு உறைபனியிலிருந்து விடுபட்டது; அவரைக் கடித்தும்விட்டது. ஞானி சொன்ன உண்மையை அவர் சாகும்போதுதான் உணர்ந்தார்.
இதைப்போலவே ஞானிகள் எப்போதெல்லாம் மனித குலத்தைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்களோ, அப்போது மக்கள் தங்களது அறியாமையாலும், சந்தேகங்களாலும் அவரை ஏற்றுக்கொள்ளாமல், தங்களது வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்கிறார்கள்.
ஞானிகளுக்கு பலனை அடிப்படையாகக்கொண்ட செயல் நோக்கமே அவர்களிடம் இருப்பதில்லை.
ரூானி விரும்புவதெல்லாம் ஒன்றுதான். அது, தாம் அடைந்த ஆனந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.
சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவர் பிறவி எடுக்கும்போது முந்தைய பிறவியின் ஆசைகளே கிடையாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ரூானிகளுக்கு ஆசைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டுதான் வருகிறார். அவற்றை வாஸனை என்கிறோம். ஆனால் ஜீஞாந குரூவிற்கு ஆசைகளோ அல்லது வாஸனை என்றோ எதுவும் இல்லை.
ஞானிக்கு மனம் கிடையாது
ஞானி மனமற்ற நிலையிலேயே வாழ்கிறார். அவருடைய ஆன்மா பிரபஞ்ச சக்தியுடன் நேரடியாகக் கலக்க முடியும்.
எப்போதெல்லாம் பூமியில் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தேவையை நிறைவேற்றும் நோக்கத்தோடு ஜ்ஞார குருவின் சக்தி இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ஞானிக்கும் இடையில் ஒரு சந்தேகச் சுவரை நாம் உருவாக்கி விட்டோமேயானால், யாராலும் நமக்கு உதவ முடியாது.
சந்தேகச் சுவரை நாம் உடைத்தால்தான், ஞானி நம்மீது பொறுப்பு எடுத்துக்கொள்ள நாம் அனுமதித்தால்தான், ஞானியால் நமக்கு உதவ முடியும்.
நமது அஹங்காரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்வரை நாம் முட்டாளாகவே இருப்போம். ஒரு ஜ்ஞார குருவின் சந்திப்புதான் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய, நிகழவேண்டிய ஒரு நல்ல நிகழ்வு. இப்பொழுது இது நம்மை மேல்நோக்கி எடுத்துச் செல்வதற்கான நேரம், இதை நல்லதாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது தவறவும்விடலாம்; அது நம்மைப் பொறுத்தது.
கிருஷ்ணர் ஒவ்வொருவருக்கும் சொல்கிறார்.
'நீங்கள் ஒரு ஜ்னூர் குருவைத் தவற விட்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு முட்டாள். ஒரு ஞானியும் மற்ற மனிதரைப் போன்றவரே என்று நமது அஹங்காரத்தினால் நினைத்தோம் என்றால், நாம் சத்தியத்தைத் தெரிந்துகொள்ளும் ஞானமடையும் வாய்ப்பையும் இழந்து விடுகிறோம்.
கேள்வி: முதன்மையாய் இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் என்ன பொருளில் சொல்கிறார் ?
நீங்கள் குருவை பின்பற்றாவிடில், நீங்கள் உங்கள் அஹங்காரத்தைப் பின் தொடர்வீர்கள்.
நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் அல்லது கிருஷ்ணரைப் பின்பற்றுங்கள் என்று நான் சொல்லும்போது, ஆறு அடி உயரமுள்ள THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரையோ அல்லது கரிய நிறமுடைய கிருஷ்ணரையோ பின்பற்றுங்கள் என்று பொருளில் சொல்லவில்லை.
ஞானிகளுக்கு ஆசைகளே கிடையாது பலனை அடிப்படையாகக்கொண்ட செயல் நோக்கமே அவர்களிடம் இருப்பதில்லை.
இதன் பொருள், பிரபஞ்ச கிருஷ்ண விழிப்புணர்வை அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMத்தை, அதாவது நிலையான ஆனாந்தத்தை, அல்லது பிரபஞ்ச விழிப்புணர்வைப் பின்பற்றுங்கள் என்பதுதான்.
கிருஷ்ணருடைய பக்தர்கள் குழு ஒன்று பாரதத்தில் உள்ள நமது ஆச்ரமத்தைப் பார்வையிட வந்திருந்தார்கள். அப்போது எனது சொற்பொழிவின்போது அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், ''கீதையில் கிருஷ்ணர், அவரே மஹோன்னதமான தனித் தன்மை வாய்ந்தவர் என்று சொல்கிறார். ஆனால் கிருஷ்ணரும் நீங்களும் ஒரே தளத்தில் இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும் ?''
இவர்கள் தங்களைக் கிருஷ்ணருடைய பக்தர்கள் என்றும், தாங்கள் கீதையைப் பலமுறை படித்திருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆனால் கிருஷ்ணர் உபதேசிக்க வார்த்தைகளின் மொத்த சாரத்தைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள்.
கிருஷ்ணருடைய உடல் ரீதியான வடிவத்தில் ஒட்டிக்கொள்கிறார்கள். அவருடைய வார்த்தைகளிலும் ஒட்டிக் கொள்கிறார்கள்.
நான் மக்களுக்குச் சொல்கிறேன். கிருஷ்ணரும் இயேசுவும் சந்தித்தால் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொள்வார்கள். ஆனால் கிருஷ்ணருடைய பசுக்களும், இயேசுவின் ஆடுகளும் சண்டையிட்டுக்கொள்கின்றன!
எப்படியென்றாலும், வாழும் ஜ்ஞார குருமார்களைத் தவறவிட்டவர்கள் முட்டாள்கள் என்பது கிருஷ்ணருடைய கருத்தாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அணங்காரம் சொல்கிறபடி செயல்பட்டார்களேயானால், அவர்கள் ஒரு அருமையான சந்தாப்பத்தை இழந்து விடுவார்கள். பிறப்பு, இறப்பு சுழற்சியில் அவர்கள் மீண்டும் விழுந்து விடுவார்கள்.
மேலும், யாராவது ஒருவர் ராமா, ராமா, ராமா என்று ஒரு மில்லியன் தடவை உச்சரித்தாலும், அது அவர்களை விடுதலையடையச் செய்துவிடும் என்று சொல்ல முடியாது.
நிறையபேர் ஏதாவது மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி விஷ்ணுவின் 1008 பெயர்களை உடைய விஷ்ணு ஸகஸ்ரநாமத்தைப் படிக்கிறார்கள். அவர்கள் படிக்கிறேன், அதைப் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் இருவா் வீண்பேச்சில் ஈடுபட்டால், அந்த வீண் பேச்சையும் ஒரு காது கவனிக்கிறது.
அவர்களுடைய தொடர்பை இழக்கிறது.
அவர்கள் செய்கிறார்கள். வீண்பேச்சு அவர்களது உடலும் மனமும் மொத்தமாகத் தொடர்பை இழக்கின்றன.
சிலர் மந்திர உச்சரிப்பை நிறுத்திவிட்டு, நடு நடுவே ஆலோசனைகளை பேசுபவர்களுக்கு வழங்குவதும் உண்டு.
ரைனியை நம் மீது பொறுப்பு எடுத்துக்கொள்ள நாம் அனுமதித்தால்தான், ளூணியால், நமக்கு உதவ முடியும்.
யாராவது ஒருவர் ராமனையோ, கிருஷ்ணரையோ இந்த வழியில் பின் பற்றினால், அதனால் எந்தவித நன்மையும் மேன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. இல்லையென்றால், இப்படிப்பட்ட மத சடங்குகளைச் செய்வதில் எந்தவித சிறப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
ஒரு மத வழிபாட்டு முறையை ஆத்மம்பூர்வமாகச் செய்யும்போதுதான், அது ஆன்மீகமாகிறது.
முக்கியமான விஷயம் என்னவெனில், வழிபாடுகளையும் சமயச் சடங்குகளையும் நாம் அஹங்காரத்துடன் செய்தால் நாம் பிறப்பு, இறப்புச் சுழற்சியில் மீண்டும் விழுந்து விடுவோம்.
இராமாயணத்தில் வில்லனாக வரும் இராவணன் ஒரு போரசர். அவர் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்; ஆனாலும் அவரது எண்ணங்கள் ராமரின் மனைவியான சீதையைப் பற்றியே இருந்தது.
அவர் மிகப்பெரிய ஆட்சியாளர். இலங்கையில் தங்கக் கோட்டைகள் இருந்தன. அது ஒரு வளமான நாடாக இருந்தது. மக்கள் அரசனிடம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருந்தாலும் அதனால் என்ன பயன்?
இராவணன் அஹங்காரத்தோடுதான் எல்லாவற்றையும் செய்தார். மாயையால், அவருடைய அஹங்காரத்தால் ஏமாற்றப்பட்டார். இராமா யார் என்று அவருக்குத் தெரியவில்லை. இராமரிடம் இருந்த ஞானத் தன்மையையும் அவர் பார்க்கவில்லை. விரைவில் அவர் இராமரால் கொல்லப்பட்டார்.
நாம் கடவுளுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறோம் என்பதற்காக, யாரும் நம்மைக் கடவுளிடம் கூட்டிச் செல்ல மாட்டார்கள்.
நம்மால் கோயில்களைக் கட்ட முடியும் கோயில்களுக்கு நன்கொடையும் வழங்க முடியும். இவற்றைச் செய்யும்போது பக்தியுடன் செய்யுங்கள்,
நன்றியணர்வோடு செய்யுங்கள். கோயில் கல்வெட்டுகளில் நம் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அஹங்காரம் நம்மை வழிநடத்த அனுமதிக்காதீர்கள்.
கிருஷ்ணர், தமது வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவரது சக்தியை பின்பற்றவே நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.
அவரை நாம் உள்வாங்கி, அவருடைய கருத்துக்களை நம் வாழ்வில் ஒருங்கிணைத்து, அவரை விரும்புகிறார்.
புத்தர், ''புக்தம் கரணம் கச்சாமி, ''என்று சொல்லும்போது, அது புத்தரின் ஸ்தூல வடிவத்தைக் குறிக்கவில்லை ; புத்தரின் ஞான சக்தியையே குறிக்கிறது. கும்மம், என்பது புத்தரின் போதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதன்மூலம் மட்டுமே அவருடைய குரனச்க்தியைப் பின்பற்றுவது சாத்தியப்படும் என்பதைக் குறிக்கிறது. சங்கம் அவருடைய நோக்கத்திற்காகச் சேவை செய்வதைக் குறிக்கிறது.
கிருஷ்ணருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவரது வடிவத்தைப் பற்றிக் கற்பனையாகப் புரிந்துகொண்டு வைத்திருப்பதைப் பின்பற்றாதீர்கள்.
கிருஷ்ண உணர்வு என்றாலும் சரி, சிவ உணர்வு, புத்த உணர்வு, கிறிஸ்து உணர்வு அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணர்வு எப்படிச் சொன்னாலும் சரி இதில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாமே ஒன்றுதான்.
அதனால்தான், கிருஷ்ணர் ''நான் மனித வடிவத்தில் வரும்போது, முட்டாள்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், வடிவத்தைக் கேலி செய்யாதீர்கள், உணர்வைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டாம், நிலையான ஆனந்தத்திலேயே இருங்கள்,'' என்று சொல்கிறார்.
என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள் ஆனால் பக்தியுடன் ...
ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த ஆன்மாக்கள், நான் மாற்றமில்லாதவன் என்பதை அறிந்துகொள்கிறார்கள். நான்தான் சிருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கிறார்கள். ஸ்திரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையைப் பாடிக்கொண்டும், உறுதியான தீர்மானத்துடன் கடினமான சாதனைகளைச் செய்து கொண்டும் என்னையே சரணடைகிறார்கள். சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஜ்ஞானத்தை உலகில் பரப்புவதன் மூலம் என்னை வழிபடுகிறார்கள்.
மற்றவர்கள் என்னை ஒரே பொருளாக அதாவது அதாவது அத்வைத கருத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது தீவைத கருத்துப்படி இருபொருள் கருத்துப்படி மொத்தப் பிரபஞ்ச வடிவாகவோ வழிபாடு செய்கிறார்கள்.
பக்கியின் வெளிப்பாடாக பிரார்த்தனை இருக்கட்டும்
கிருஷ்ணர் இந்த வரிகளில் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்.
பாருங்கள். துறவிகள் இந்த உலகிற்கு பக்தியின் பாதையைக் காட்டி இருக்கிறார்கள். சைதன்ப மஹாபிரபு கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பக்தியுடன் இருந்திருக்கிறார். அவர் கிருஷ்ணரின் பெருமையைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் கிருஷ்ணரைப் பற்றிப் பாடும்போது பரவச நிலையில் நடனமாடுவார்.
கிருஷ்ணரின் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த மற்றொரு பக்தை மீரா. அவரின் கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் பாடல்கள், இன்றும் மீரா மஜன்ஸ், மீராவின் பக்தீப் பாடல்கள் எனப் பாடப்படுகின்றன.
மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு சக்தி வாய்ந்த வழிதான்; ஆனாலும் நாம் பக்தியை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது. மக்கள் பலர் கோயில்களுக்குச் செல்வார்கள். சிலபேருக்கு ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வாராவாரம் செல்லும் பழக்கம் உண்டு.
யாராவது அவர்களிடம் கேட்டால், ''ஒ! ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வேன். ஒவ்வொரு செவ்வாயும் நான் ஹனுமான் கோயிலுக்குச் செல்வது வழக்கம்,'' என்பார்கள். இப்போதெல்லாம் கோயில்களுக்குச் செல்வதுகூட ஒரு நாகரிகமான பழக்கமாக மாறிவிட்டது.
கோயிலுக்கு யந்திரத்தனமாகச் செல்வதற்குப் பெயர் பக்தி இல்லை. அதுவும் ஒருவிதமான அஹங்காரமே! பெரும்பாலும் நாம் கோயிலுக்குச் செல்வதே ஏதோ ஒன்றை இறைவனிடம் கேட்பதற்காகத்தான்.
வெங்கடேசப் பெருமாளிடம் நாம் காட்டும் பக்தியின் அளவு, அவர்
எப்படி நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது. நாம் ஏதாவது வேண்டிக்கொண்டு அவர் கொடுத்திருந்தால் அவரை மிகவும் மேன்மையானவர் என்கிறோம். இல்லையென்றால் அவரை வணங்குவதை நிறுத்தி விடுகிறோம்.
அதற்குப்பிறகு, நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று நாம் நினைக்கிற வேறு ஏதாவது கடவுளிடம் செல்லத் தொடங்குகிறோம்.
ஒரு சின்ன கதை:
ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நகரத்திற்குப் புறப்பட்டார்கள். நகரம் செல்வதற்கு முன்பாக அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அவர்கள் சென்றார்கள், அங்கிருக்கும் கடவுளிடம், "கடவுளே பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் நகரத்திற்குச் செல்கிறோம். நாங்கள் பணக்காரர்களாவதற்குத் தயவு செய்து உதவி புரியுங்கள்.
ஒரு வருடத்திற்குள் நாங்கள் பணக்காரர்களாகிவிட்டால், எவ்வளவு சம்பாதித்தோமோ, அதில் சரிபாதியை உங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறோம். நாங்கள் அந்தப் பணத்தைக் கோயில் உண்டியலில் போட்டு விடுகிறோம்,' என்று வேண்டிக்கொண்டார்கள் இவ்வாறு அவர்கள் கடவுளிடம் வியாபார உடன் படிக்கை, இலாப பங்கீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நகரத்திற்குச் சென்ற அவர்கள் வியாபாரம் ஒன்றை தொடங்கினார்கள். ஒரு வருடம் சென்றது. அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து,
கோடி அவர்கள் மூவரும் கடவுளுக்குக் கொடுத்து இருந்த வாக்குறுதியை நினைவில் வைத்து இருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காகத் திரும்பவும் கிராமத்திற்கு வந்தார்கள்.
கிராமம் சம்பாதித்த கடவுளுக்கு ஐம்பது சதவிகிதம் கொடுத்து விட்டால், மீதமுள்ள பணத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் கணக்குப்போட்டுக்கொண்டே என்று வந்தனர். 'கடவுளுக்கு ஐம்பது லட்சம்
இப்போதெல்லாம் கோயில்களுக்குச் செல்வதுகூட ஒரு நாகரிகமான பழக்கமாக மாறவிட்டது. இந்த மனப்பாங்கு மாறவேண்ம்.
ரூபாயை உண்டியலில் போடுவதா?' என்று நினைத்தனர்.
கிராமத்தை அடைந்தவுடன், கோயிலுக்குச் செல்வதற்கு முன், மூன்று பேரில் ஒருவர் சொன்னார், "கடவுளுக்கு ஏன் இவ்வளவு பெருந்தொகை தேவைப்படப்போகிறது. எப்படியானாலும் அவர் ஏற்கெனவே மிகப்பெரிய பணக்காரர்தான். அவரிடம் நமக்கு உள்ள பக்தியை, நன்றியை வேறு ஏதாவது வழியில் காட்டலாமே!'' என்றார்.
உடனே மற்ற இருவரும் இதற்குச் சம்மதித்தார்கள். பாருங்கள். மனித மனம் எப்படி வேலை செய்கிறது! அவர்கள் தங்களிடம் எதுவும் இல்லாதபோது கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இப்போது அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் விட்டுக் கொடுக்கத்தான் மனம் இல்லை.
கோயிலுக்கு யந்திரத்தனமாகச் செல்வதற்குப் பெயர் பக்தி இல்லை. அதுவும் ஒருவிதமான அஹங்காரமே!
எது எப்படியோ முடிவில், அவர்கள் ஒரு திட்டத்துடன் கோயிலுக்குள் வந்தார்கள். அவர்கள் ''கடவுளே! நாங்கள் ஒரு வட்டம் போடுகிறோம். எல்லாப் பணத்தையும் மேலே தூக்கிப் போடுகிறோம். எவை எவையெல்லாம் இந்த அவை எங்கள் மூவருக்கும் சொந்தம். எவையெல்லாம் வட்டத்திற்கு வெளியில் விழுகிறதோ அவற்றை உங்களுக்கே காணிக்கையாக்குகிறோம். ''
இப்போது மற்றொரு கவலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அவர்கள் பணத்தை மேலே போடும்போது, அதிகமான அளவு பணம் வட்டத்திற்கு வெளியில் விழுந்துவிடும்.
அதிகப் பணத்தை அல்லவா கடவுளுக்குத்தர வேண்டியிருக்கும். 'இப்போது என்ன செய்வது ?' என்று யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் பேராசை மறுபடியும் இப்போது செயல்படத் தொடங்கியது. உடனே, "வேண்டாம், இது சரியான திட்டம் இல்லை," என்று திட்டத்தை மாற்றத் தொடங்கினார்கள்.
அவர்கள், 'வட்டத்திற்குள் விழுவதைக் கடவுளுக்குக் கொடுக்கலாம் வேண்டுமானால்கடவுளுக்காகச்சற்றுபெரிய வட்டமாகப்போட்டுவிடலாம்' என்று முடிவு செய்தார்கள். ஆனால் அதுவும் அவர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. வட்டத்திற்குள் விழுகின்ற பணமும் கூட அவர்களுக்கு அதிக அளவாகத் தோன்றியது.
அவர்கள் இப்படி விவாதித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களுள் ஒருவர் மேலே பார்த்துச் சொன்னார்.
'' கடவுளே! நீங்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று உங்களுக்கே தெரியும், நாங்கள் எங்கள் பணம் மொத்தத்தையும் மேலே தூக்கி எறிகிறோம். உங்களுக்குத் தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவை, மீதமானவை கீழே விழுவதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் !''
நாம் நம்முடைய வியாபார திட்டங்கள்தான் கடவுளிடம் போட்டுக்கொண்டு இருக்கிறோம் ; ஆனால் பக்தி செய்வதில்லை.
நாம் கேட்டுக்கொண்டு நாம் என்ன வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் கடவுள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவரை நாம் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக்கொள்கிறோம். அப்படித் தரவில்லை என்றால் அவரை நாம் கடவுளாக ஏற்பதில்லை.
நம்முடைய பிரார்த்தனைகள், கடவுளின் மேல் நமக்கிருக்கும் நன்றி பக்தி உணர்வு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணர் மற்றும் ராமருடைய மகாபக்தர்கள் எல்லோரும் முழுமையான நன்றி உணர்வையும் அன்பையும் காட்டி இருக்கின்றனர்.
அவர்களின் இறுதி விழிப்புணர்வை அடைகிறார்கள்.
இதில் மேலும் ஒரு விஷயம் இருக்கிறது. பிரார்த்தனைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றாலும், நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது. ஆரம்ப நிலையில், கடவுளை நோக்கி நாம் அடிவைக்கத் தொடங்கும்போது பிரார்த்தனைகள் சக்தி வாய்ந்தவைதான். வரங்களைக் கேட்பதற்காக
இல்லாமல், நம் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நம் பிரார்த்தனைகள் இருக்கட்டும். நாம் வார்த்தைகளைத் தாண்டி செல்ல வேண்டும்.
காப்பாற்றுவதற்கும் இறைவனை அழைக்காதவர், சரணாகதியில் மலர்ந்தவர்
நாம் பிரார்த்தனைகள் செய்யும்போது, வெறும் வார்த்தைகளிலேயே நின்று விடுகிறோம். நாம் வார்த்தைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். கிருஷ்ணர் அல்லது ராமர் இருக்கும் எல்லையற்ற
பக்தி இருக்க வேண்டும்.
உண்மையில், முழுமையான பக்தியானது, நம்மை முழுமையாக வேறு ஒரு தளத்தில் வைக்கிறது. நாம் யாரிடமாவது பக்தியுடன் இருக்கும்போது, நம்மை அவர்களிடம் சரணாகதி பிரஹ்லாதன் கதை தெரியுமா ?
சக்தியை உணர்வதற்கு உதவியாக நம்முடைய
பிரஹ்லாதன் பத்து வயதிற்குக் கீழே உள்ள ஒரு சிறுவன். அவனது தந்தை ஹிரணியகசிபு, சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவை வணங்கும் ஒரு மஹாபக்தன். ஹிரண்யகசிபு கடுந்தவம் செய்து, பிரம்மாவிடம் தனக்கு இறவா வரம் வழங்குமாறு கேட்கிறான்.
ஆனால் பிரம்மா, இது நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று என்று சொல்லி விடுகிறார். பிறகு ஹிரண்யகசிபு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு வரம் கேட்கிறான். அதாவது அவன், தனக்கு விலங்குகள், பறவைகள், மனிதர்கள், உயிர் வாழ்வன மற்றும் பொருட்களாலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, ஆகாயத்திலோ அல்லது பூமியிலோ மரணம் நிகழக் கூடாது என்று வரம் கேட்கிறான். பிரம்மாவும் வரத்தை அளித்தார்.
எந்தெந்த வழிகளில் மரணம் நேரக்கூடுமோ, அந்தந்த வழிகளையெல்லாம் தான் அடைத்துவிட்டதாகவும் இந்த வரத்தின் மூலம், தான் இறவாநிலை பெற்றுவிட்டதாகவும் ஹிரண்யகசிபு நினைத்தான். அதனால் 'நானே கடவுள்' எனப் பிரகடனம் செய்தான். தன் ராஜ்ஜியத்தின் மக்கள் அனைவரும் தன்னைத்தான் வழிபட வேண்டும் என்று ஆணையிட்டான் அதனால் மக்கள் அவனது உருவச்சிலையை வழிபட்டனர்.
அனைத்து மந்திர உபாசனைகளிலும் அவன் பெயரே உச்சரிக்கப்பட்டது. ஆனால் ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹ்லாதன் கடவுள் விஷ்ணுவின் உன்னதமான பக்தன். அவன் வயதில் மிகச்சிறியவன். ஆனாலும், விஷ்ணுவின் மேல் அவனுக்கு இருந்த பக்தி மிகவும் ஆழமாக இருந்தது.
ஹிரண்யகசிபுவிற்கு பிரஹ்லாதனின் இந்தச் செயல் சந்தோஷத்தை தரவில்லை. ஹிரண்யகசிபு தம் மகனுக்கு எடுத்துரைத்து அவனை மாற்ற முயற்சி செய்தான். ஆனால் அதனால் எந்தப்
பயனும் விளையவில்லை. பிரஹ்லாதனிடம் பேசப்பேச, பிரஹ்லாதனின் பக்தி மேலும் மேலும் ஆழமானது. அதற்குப் பின் பல்வேறு வழிகளில் கொல்வதற்கு முயற்சி செய்யத் தொடங்கினான்.
விஷ்ணுவை பிரஹ்லாதன் மிக மேன்மையான முறையில் வழிபாடு செய்து வருவதால், அவனின் பக்தியின் உயர்வினால், விஷ்ணுவே அவனை காத்து வந்தார். பிரஹ்லாதனின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு சுவாசமும் விஷ்ணுவை வழிபடுவதிலேயே கழிந்தது.
பிரார்த்தனைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றாலும், நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது.
அவனின் பக்தி எந்த அளவு ஆழமாக இருந்தது என்றால், தன்னைக் கொல்லும்போதுகூட, அவன் விஷ்ணுவிடம் நன்றி உணர்வுடனும் அன்புடனும் பிரார்த்தனை செய்து வந்தான்.
அவனுடைய பக்தியானது, தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டிக்கொள்ளும் ஒரு பிரார்த்தனையாக இல்லாமல் ஆழ்ந்த சரணாகதி நிலையில் இருந்தது.
நரசிம்ம அவதாரம் என்னும் விஷ்ணுவின் ஒரு அவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் கதை இது. இந்த அவதாரத்தில் விஷ்ணுவானவர் பாதி சிங்கமாகவும் பாதி மனிதராகவும் இருப்பார்.
ஆனந்தத் தென்றல், உங்கள் வாழ்வில் வீசட்டும்
மக்கள் தன்னை எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் வழிபடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தொடர்ந்து விவரிக்கிறார். இங்கு அவர் ஞானப்பாதையைப் பற்றி அதாவது அறிவைப் பற்றிப் பேசுகிறார்.
அறிவுப் பாதையைப் பின்பற்றுபவர்கள் கடும் முயற்சிகளின் மூலம் அறிவைப் பெற்று, திறமையாலும் அனுபவத்தாலும் பெற்ற அந்த அறிவை பரப்பி அதன் மூலம் என்னை வணங்க முயற்சி செய்கின்றனர்.
ஒரு சின்ன கதை:
ஒரு தத்துவ மேதையாளர் ஒருவர், தம்மிடம் இருந்த ஒரே ஒரு ஜோடி காலணிகளைச் சரி செய்வதற்காக, செருப்பு தைக்கும் நபரிடம் சென்று, அதனைச் சரி செய்து தருமாறு கேட்டார்.
அதற்குச் செருப்பு தைப்பவர், "மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இப்போதுதான் என்னுடைய கடையை மூடினேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள், '' என்றார்.
அதற்கு அந்தத் தத்துவமேதை, ''என்னிடம் ஒரே ஒரு ஜோடி காலணிதான் இருக்கிறது. என்னால் காலணி இல்லாமல் நடக்க முடியாது, ' என்றார்.
உண்மையில், முழுமையான பக்தியானது, நம்மை முழுமையாக வேறு ஒரு தளத்தில் வைக்கிறது.
அதைக் கேட்ட செருப்புத் தொழிலாளி, "சரி என்னிடம் உள்ள வேறு ஏதாவது காலணிகளை நான் இரவல் தருகிறேன், '' என்றார்.
தத்துவமேதை அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிடத் தொடங்கினார், "என்ன ? என்னை மற்றவர்கள் காலணிகளை அணியச் சொல்கிறீர்களா? நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
உடனே செருப்புத் தொழிலாளி, "ஏன் நீங்கள் மற்றவர் காலணிகளை அணிய மறுக்கிறீர்கள் ? உங்களால் மற்றவர்கள் கருத்துக்களையும்
Part 4: Bhagavad Gita Explained _ Chapter 9_Tamil_part_4.md
எண்ணங்களையும் சுமக்க முடியும்போது மற்றவர் காலணிகளை அணிவதால் என்ன ஆகப் போகிறது?'' என்று பதிலளித்தார்.
புரிந்துகொள்ளுங்கள், வெறுமனே அறிவைச் சேர்த்துக்கொள்வதால், உங்கள் அஹங்காரம் தான் வளர்கிறது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் வெறுமனே ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்வதால் மட்டும் ஞானம் கிடைக்காது. அந்த ஆன்மீக அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து, அதை உங்கள் அனுபவமாக, அனுபூதியாக மாற்றுங்கள்.
ஆன்மீக அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து, அதை உங்கள் அனுபவமாக, அனுபூதியாக மாற்றுங்கள்.
அதற்குப் பிறகு உங்களின் வாழ்வில் சந்தோஷத் தென்றல் வீசத் தொடங்கிவிடும்.
நாம் எப்படி அறிவை உள்முகமாக்குவது? நாம் எப்படி அந்த அறிவை உள்ளே பதிப்பது? தியானம் செய்யுங்கள். நீங்கள் தனித்திருக்கும்போது, உயர்ந்த சிந்தனையில் நம்மை நாமே மூழ்க வைத்துக்கொள்வதே தியானமாகும். உங்களுக்கு உள்ளேயே அந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்; விடைகளையும் தேடுங்கள்.
ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார்: நாம் நாள் கணக்காக நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் படித்தும், மனப்பாடம் செய்துகொண்டும் இருந்தால்கூட, நம் தலை சற்று பெரியதாக மாறுவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. அவ்வளவுதான்!
சத்யத்தின் ஒரு பரிமாணத்தை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதை முழுமையாக உள்வாங்குங்கள். அதுவே போதுமானது. அதனால் பல அதிசயங்கள் நிகழ முடியும். ஏதாவது ஒரு போதனையை எடுத்துக்கொண்டு ஆழ்ந்து உள்வாங்குங்கள்.''
நம்முடைய அனுபவங்களை ஒன்று திரட்டவும், அந்த அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் தியானம் உதவுகிறது. அது நமக்கு உள்ளே நிகழும் ரஸவாதம். அந்த ரஸவாதம் நம் முழு வாழ்க்கையையும் உணர்வுருமாற்றம் அடையச் செய்துவிடும். தியானம், சத்யத்தை அனுபவமாக அறிய நமக்கு உதவுகிறது.
அனுபவித்த மரியாதைக்குரியவராவீர்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். வேறு ஒரு வழியிலும் அறிவைப்பெற முடியும். பல்வேறுவிதமான புத்தகங்களையும் புனித நூல்களையும் படிக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் அலமாரி முழுவதும் புத்தகங்களாகவே நிறைந்து இருக்கும்.
நூலகத்தை மிகவும் பெருமையுடன் காட்டுவார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் தங்களது அறிவை வெளிக்காட்டிக்கொள்வார்கள். அதனைப் பெருமையாகக் கருதிக்கொள்வார்கள்.
பலர் ஆன்மீகம் பற்றிப் பலவித வாக்குவாதங்கள் செய்வார்கள். ஆன்மீகக் கருத்தரங்கே அங்கு நடக்கும். கருத்தரங்குகள் நடப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் எதற்காக விவாதம் செய்கிறார்களோ, அந்தக் குறிக்கோள் சரியானதாக இருக்க வேண்டும்.
தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று மற்றவர்களுக்கு காட்டிக்கொள்வதற்காக அந்த விவாதம் நடைபெற்றால், அது முழுக்க முழுக்க அஹங்காரத்தின் வெளிப்பாடாக நடைபெறும் விவாதமாகவே இருக்கும். புரிந்துகொள்ளுங்கள், நமக்கு எத்தகைய அறிவு இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருந்தால், அந்த அறிவால் ஆழ்ந்த சிந்தனையில் எந்தவிதமான பயனும் இல்லை.
நம்மை நாமே தாழ்த்தி வைத்துக்கொள்வதே தியானமாகும்.
வேத நூல்களால் நாம் பெற்ற அறிவு, நமக்கு உதவ வேண்டும் என்றால் அந்த அறிவு நமக்கு அனுபவமாக மாற வேண்டும். நாம் கற்ற அறிவைப் பற்றி வாக்குவாதம் செய்வதை விட்டுவிட்டு, அதைப் பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடல் செய்வதை விட்டுவிட்டு, அதை மற்றவர்களிடம் பெருமைகாட்டிக்கொள்வதை விட்டுவிட்டு, நம்முடைய தினசரி வாழ்க்கையில் அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
அதன்மூலம் ஏற்படும் பலன்களை நீங்கள் முதலில் பாருங்கள். அதை அனுபவமாக உணருங்கள். அதற்குப் பிறகுதான் அதனைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதுவரை அந்த அறிவு என்பது வெறும் வார்த்தைகள்தான். வார்த்தைகள்தானே தவிர அவற்றில் வேறு ஒன்றும் இல்லை.
எல்லா மார்க்கங்களும் என்னை அடைவதற்கே
முக்கியமாக, நாம் ஞானப்பாதையில், அறிவுப் பாதையில் செல்வதற்கு தியானம் செய்வது நமக்கு மிகவும் உதவுகிறது. நன்கு கவனியுங்கள். ஞானத்தின் பாதை மிகவும் சுலபமானதல்ல. பக்தி மார்க்கத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஏதாவது ஒரு விக்ரகத்தின் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
அது ராமரோ, கிருஷ்ணரோ யாராக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கடவுளுக்கு நம்முடைய முழு நம்பிக்கையுடன் நம்மை அவர்களிடத்தில் முழுமையாகச் சரணாகதி செய்ய வேண்டும். உண்மையில் சரணாகதி செய்வது என்பது மிகவும் கடினமான செயல்தான்.
\begin{array}{ccccccccc}\hline\\mathbf{z}\sigma\mathbf{e}\sigma\mathbf{u}\sigma\mathbf{g}\mathbf{u}\mathbf{\hat{o}} & \mathbf{\hat{u}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma & \mathbf{\hat{o}}\sigma\mathbf{u}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma \\ \mathbf{z}\sigma\mathbf{e}\sigma\mathbf{u}\sigma\mathbf{e}\sigma\mathbf{g}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} \\ \mathbf{z}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} & \mathbf{\hat{o}}\sigma\mathbf{e}\sigma\mathbf{e} \\ \hline\end{array}
வேண்டிக்கொள்வதைக் கேட்பதற்கு நம்மைப் பற்றி அக்கறைகொள்ளவும் ஒருவர் இருக்கிறார்.
ஞானமார்க்கத்தில் ஆனால் ஒருவரும் இருப்பதில்லை. குறிப்பிட்டுக் கூற ஒருவரும் இருப்பதில்லை. யாரும் நமக்கு முன்பு இருப்பதில்லை. இந்தப் பாதையில் 'நீங்கள்' என்பதற்கோ 'அவர்' என்பதற்கோ ஒருவரும் இல்லை. பக்திமார்க்கத்தில் நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையே பிரிவு இருக்கிறது.
நம்முடைய அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க தியானம் உதவுகிறது. ஆனால் ஞானமார்க்கத்தில், 'இருப்பது எல்லாமே கிருஷ்ணர்தான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அங்கு இரண்டு என்பது இல்லை. எல்லாமே ஒன்றுதான்.
நாம் தியானம் செய்யும்போது மேலான அத்யங்களை உணர்கிறோம். தியானத்தின் மூலம்தான் நாம் நம்முடைய உள் தளத்துடன், உள் உலகத்துடன் தொடர்புகொள்கிறோம்.
உபநிடதங்களில் உள்ள ஞானக்கருத்துக்கள் பிண்டாண்டத்தைப் பற்றியும் பிரம்மாண்டத்தைப் பற்றியுமே பேசுகின்றன. அந்த நூல்கள் எல்லாம் எப்படி இவையிரண்டும் ஒன்றாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றன என்பதைப் பற்றி விவரித்துள்ளன.
நாம் தியானம் செய்யாமல் இருந்தோமேயானால், நம்முடைய அறிவு என்பது வெறும் பேச்சளவிலேயே நிற்கும். அப்போது அவை வெறும் புத்தக அறிவாகத்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது.
நாம், புத்தகங்கள் நிறைந்த மற்றொரு நூல் நிலையமாகத்தான் இருப்போம். அது நமக்கு எந்த பயனும் ஏற்படுத்தாது. தியானத்தின்போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்று கலக்கிறோம். நம்முடைய உள் உலகம் வெளி உலகோடு இணையும் இடத்திற்குள் நாம் நுழைவதற்கும், நம்முடைய பிண்டாண்டம், பிரம்மாண்டத்தோடு கலப்பதற்கும் தியானம் உதவுகிறது.
உண்மையில் எல்லாப் பாதைகளுமே ஒன்றுதான். ஆரம்ப நிலையில் நாம் ஒரு வடிவத்தை தியானம் செய்தால்கூட, ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு வடிவம் என்ற ஒன்றே கிடையாது என்பதைத் தெரிந்துகொள்வோம். எல்லாம் ஒன்றுதான் என்பது புரியும்.
அதனால் ஞானம் அடைந்து புரிந்துகொள்ளுங்கள். எதுவும் எதைவிடவும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ கிடையாது. எல்லாமே ஒன்றுதான்.
அத்வைதம் என்கிற இரண்டல்லாத நிலையைப் பற்றிப் பிரியமான குருவான ஸ்ரீசங்கரர் பற்றிய பல்வேறுவிதமான பாடல்களை எழுதியுள்ளார். பட்டறிவே உருக்கொண்ட விவேகானந்தர்கூட சிஷ்யையான கோபாலோமா என்பவரின் கிருஷ்ண பக்தியைப் பார்த்துத் தலை வணங்கி இருக்கிறார்.
அதைத்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார். இங்குப் பல மார்க்கங்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் அவர் கர்மாவைப் பற்றி பேசியுள்ளார். இங்கே அவர் ஞானமார்க்கத்தைப் பற்றிச் சொல்கிறார்.
''சிலர் சிலா வடிவங்களை வணங்குகிறார்கள். வேறு சிலர் வடிவமற்ற நிலையை வழிபாடு செய்கிறார்கள். என்னை வழிபாடு செய்வதற்குப் பல்வேறு வகையான வழிகள் இருக்கின்றன,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மக்கள் தெய்வீகத்தை வேறு வேறு வகைகளில் வழிபாடு செய்கிறார்கள்; நாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கொடுக்கப்படுகிறது. பல்வேறு வழிகளில் நமக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.
நம்முடைய அகவளர்ச்சிக்கு உதவக்கூடியவகையிலே உருவாக்கப்பட்ட பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அதனால் இயல்பாகவே நாம் எங்கிருந்தாலும் சரி, அந்த நிலையிலிருந்து உயர்ந்தநிலைக்கு, அதாவது நாம் எத்தகைய வளர்ச்சியை அடையவேண்டுமோ அந்த நிலைக்குச் செல்லலாம்.
நமக்கு பல்வேறு அளவுகளில் ஏணிகளும், பலவிதமான படிகளும் இருக்கின்றன. நமக்குப் பலவகையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் இயல்பாகவே ஒருவர் ஏதாவது ஒரு பாதையை பின்பற்றுகிறார்.
கிருஷ்ணர் இங்கு பல்வேறு மார்க்கங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நமக்காகத் தருகிறார். கடவுளின் மகிமையைப் பாடி வழிபடுவது அல்லது ஞானத்தை வளர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் கடவுளின் பாதங்களில் காணிக்கையாக்கி வழிபடுதல் போன்ற பலவழிகளை நமக்காகச் சொல்கிறார்.
உண்மை வேறு ஸத்யம் வேறு
கேள்வி: ஸ்வாமிஜி, பிரஹ்லாதன், மீரா இவர்களின் பக்தியைப் பற்றிய கதைகள் பல இருக்கின்றன? உண்மையில் அவை நிகழ்ந்தவைதானா? அவற்றை நம்பலாமா?
பாருங்கள். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிக் கேட்கும்போது, உண்மையில் அவை நடந்தவைதானா என்கிற ஆராய்ச்சியின் அடிப்படையில் செயல்படக் கூடாது. உண்மையில் அவை நடக்கவில்லை என்றால், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களில் ஆழமாகச் செல்லக் கூடாது என்று அர்த்தம் இல்லை. இந்தச் சந்தேக மனப்பாங்கு நம்மைத் திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. இவற்றால் எல்லாம் நாம் வழிமாறக் கூடாது.
பட்டறிவின் மூலம் இவற்றை நாம் ஆராயாமல் இருக்க வேண்டும். அந்தக் கதையில் நாம் பாராட்ட வேண்டிய ஸத்யம் இருக்கிறது. அப்படி நாம் செயல்பட்டால், அது நடந்ததா, இல்லையா என்பதைப் பொருட்படுத்த மாட்டோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட கதைகள் உள்வாங்கப்பட வேண்டியவை. அந்தக் கதைகளில் நடந்தவை எல்லாம், எங்கே, எப்போது நடந்தது என்றோ அல்லது அது நடந்ததா, இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதால், நாம் அதில் சொல்லப்பட்டுள்ள ஸத்யத்தை இழந்து விடுவோம்.
அது உண்மையில் நடந்ததா என்ற கேள்விக்கு வரலாற்று ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள், அந்தக் கருத்தில்தான், அந்த ஸத்யத்தில்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஸத்யம் என்பது உண்மையிலிருந்து மாறுபட்டது. ஒரு உண்மை, ஸத்யமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு யாராவது உங்களிடம் நேரத்தைக் கேட்கும்போது, நீங்கள் 10. 30 என்று சொன்னால்
அது உண்மை, ஆனால் அது ஸத்யம் இல்லை. ஏனென்றால் இங்கே இப்போது 10. 30 ஆக இருந்தாலும் வேறு எங்காவது 12. 30 என நேரம் இருக்கலாம்.
இவை எல்லாம் உண்மைகள். இங்கே நீங்கள் ஸத்யத்தை சொல்ல வேண்டியது இல்லை. நிஜத்தை சொன்னால் போதும்.
அதனால் நாம் கதைகளைக் கேட்கும் போது, அதில் உள்ள ஸத்யத்தைத்தான் பார்க்க வேண்டும். நிஜம்தானா ? என்பதற்கான தகவல்களைத் தேடக் கூடாது. பிரஹ்லாதன் கதையில் இருக்கும் பக்தியைப் பற்றிய ஸத்யத்தைத்தான் நாம் உள்வாங்க வேண்டும். அவனுடைய
பிரஹ்லாதன் விஷ்ணுவிடம் பிரார்த்தித்த உணர்வை நாம் நமக்குள் மீண்டும், மீண்டும் உணரவேண்டும். அவன் பக்கிக்குள் இருக்கிற அவனது உணர்ச்சிகளை உணரவேண்டும். அவனுக்குள் இருந்ததெல்லாம் முழுமையான சிரணாகதி. முழுமையான நம்பிக்கை. முழுமையான நன்றி உணர்வு.
மிகப்பெரிய தங்களது அனுபவங்களைக் கலைகள் மற்றும் உருவகக் கதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இயேசுநாதர், புத்தர் மேலும் பல உயர்ந்த குருமார்கள் பல நீதிகளைப் போதிக்கும் உருவகக் கதைகளை உள்ளடக்கியுள்ளனர்.
தர்மங்களின் புராணங்கள், மாபெரும் காவியங்கள் எல்லாம் மனித விழிப்புணர்வின் உருமாற்றத்தைப் பற்றியவை.
அவர்களின் மத வேத நூல்களில் ஒன்றுபடுத்தி இணைத்துள்ளார்கள். இவை அத்தகைய சிறந்த குருமார்களின் அனுபவமாக இருப்பதால் இந்தக் கதைகள் எல்லாமே ஸத்யமானவைதான். அதில் சந்தேகம் என்பதே கிடையாது.
ஹிந்துக்களின் புராணங்கள், மாபெரும் காவியங்கள் எல்லாம் வெறும் சரித்திர உண்மைகள் மட்டும் இல்லை. அவை யாவும் சரித்திரச் சம்பவங்கள் மற்றும் மனித விழிப்புணர்வின் மாற்றம், இவை இரண்டும் கலந்த கலவை. நம் விழிப்புணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் அவற்றைக் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து உதவுகின்றன.
நான் முதலில் அறிமுக உரையில் விவரித்ததைப்போல், மஹாபாரதம் என்கிற காவியம் இரண்டு உறவுமுறை, அரச மரபினரின் இடையில் நிகழ்ந்த போரை மட்டுமே சொல்லும் கதை இல்லை. அது ஒரு வரலாறு. ஆனால் அதனுடைய முக்கியத்துவமே என்னவென்றால், ஒரு மனிதனுடைய நல்ல சம்ஸ்காரத்திற்கும் கெட்ட சம்ஸ்காரத்திற்கும் இடையில் நிகழும் சண்டையைப் பற்றி அது உணர்த்தும் சிறப்பு மிக்க உருவக போதனைகள்தான்.
இந்தக் காவியங்களைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் மூலம் நம்முடைய சம்ஸ்காரங்களைப் பற்றியும் அவற்றை எப்படி விலக்குவது என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம் என்றால் அது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
அதைப்போலவே, பிரஹ்லாதன், மீரா போன்ற கதைகளிலும், மேலும் கணக்கிலடங்கா மற்ற குருமார்களின் கதைகளிலும் கூட மிகப்பெரிய ஸத்யங்கள் பொதிந்து இருக்கின்றன. ஒருமுறை அவற்றை ஆழந்து புரிந்துகொண்டு, அவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து, அதன்மூலம் நம் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
9. 16. , 17, 18, 19
நான்÷Ú \©¯a \h[SPÒ, நான்÷Ú ¯õP®, நான்÷Ú BSv, நான்÷Ú ¯õPzvÀ \©º¨¤UP¨£k® vµÂ¯¨ ö£õ¸mPÒ, நான்÷Ú ©¢vµ®, நான்÷Ú ö|#, நான்÷Ú AUÛ, நான்÷Ú ÷íõ©®.
நான்÷Ú C¢u¨ ¤µ£g\zøuz uõ[S£Áß, நான்÷Ú u¢øu, நான்÷Ú uõ#, £õmhÝ® நான்÷Ú, AÔ¯z uUPÁÝ® நான்÷Ú, AÔÂß ö£õ¸Ð® நான்@Ú, K[Põµ•® நான்÷Ú, ¦Ûu©õÚ Áõºzøu¯õÚ ›U, éõ©, ¯áúº GßÓ ‰ßÖ ÷Áu[PЮ நான்÷Ú.
C»US® நான்÷Ú, uõ[S£Áß நான்÷Ú, PhÄЮ நான்÷Ú, Œõm]²® நான்÷Ú, C¸¨¤h•® நான்÷Ú, AøhUP»•® நான்÷Ú, |s£Ý® நான்÷Ú, ¤Ó¨¤h•® நான்÷Ú, Jk[Sªh•® நான்÷Ú, ¦P¼h•® நான்÷Ú, Buõµ•® நான்÷Ú, PÍg]¯•® நான்÷Ú, அழிவற்ற விதையும் நானே, வெயிலைத் தருபவனும் நானே. மழையைப் பொழிவிப்பவனும் நானே, அதை நிறுத்துபவனும் நானே.
நானே அழிவற்றவன். மரணமும் நானே, நிலையானதும் நானே, நிலையில்லாததும் நானே ஓ! அர்ஜுனா.
என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே
கிருஷ்ணர் குறிப்பிட்ட வார்த்தைகளின் மூலம் தாம் யார் என்பதை இங்குச் சொல்கிறார். செயலைச் சிருஷ்டிப்பவர் அவரே, செய்பவரும் அவரே, செயலும் அவரே!
யாகங்களில் அளிக்கப்படும் ஆகுதியும் அவரே, யாகங்களும் அவரே, பார்ப்பவுரும் அவரே, பார்க்கப்படுவதும் அவரே, பார்த்தலும் அவரே!
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நாம் செய்கிற, பார்க்கிற, உணர்கிற செயல்கள் எல்லாமே, அதாவது நாம் தெரிந்து வைத்திருக்கிற ஒவ்வொன்றுமே, அது எதுவாக இருந்தாலும் சரி, அது அவருடைய அருளால்தான் நடக்கிறது என்றும், எல்லாம் அவரிடமிருந்துதான் வந்துள்ளன என்றும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் விதையாகவும் அவரே இருக்கிறார். நாம் பார்க்கும் அனைத்துமே பரா சக்தி என்கிற ப்ரபஞ்ச சக்திதான். இதுவே கிருஷ்ணர் இங்கு சொல்லும் செய்தி.
உயர்ந்த குருமார்கள், இந்த உணர்வு நிலையில்தான் வாழ்ந்தார்கள். ரமணமகரிஷி, ராமகிருஷ்ணர், ஸ்ரீசிவப்ரம்மேந்திரர், ராகவேந்திரர், போன்ற பல மகான்களும் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய நிலையான, இந்த விழிப்புணர்வு நிலையில்தான் வாழ்ந்தார்கள்.
பலரால் இத்தகைய குருமார்களின் அனுபவ வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால், அந்த அனுபவங்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த குருமார்களை எல்லாம் பித்தன், பைத்தியம் என்று நினைத்தார்கள்.
ஒரு சின்ன கதை:.
ஒரு சீடர் தம்முடைய ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். காட்டில் வரும்போதே ஆஃ²ரமம் அருகில் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்பதைப் பார்த்தார். கூட்டத்தை தள்ளிக்கொண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாய் அவரது குருவின் பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த உணவைச் சாப்பிட முயற்சி செய்துகொண்டு இருந்தது. அவருடைய குரு அந்த நாயின் மேல் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மிகவும் குழம்பிய நிலையில், ''இங்கு என்ன முட்டாள்தனம் நடந்துகொண்டிருக்கிறது. குருவே! நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.
குரு அமைதியாகப் பதில் சொன்னார். "உனக்குத் தெரியவில்லையா? யாரோ ஒரு ப்ரவர்மம், கொஞ்சம் ப்ரூற்மத்தை இந்த ப்ரூற்மத்தில் வைத்துள்ளது. நாலுகால் ப்ரூற்மம் ஒன்று அதைச் சாப்பிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. வேறு ஒரு ப்ரூற்மம் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. பல பர்மூல்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவ்வளவுதான். ''
இதைக்கேட்ட கூட்டம், ''இது என்ன பைத்தியக்காரத்தனம்?'' என்று சொல்லிக்கொண்டே கலைந்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் அந்தச் சீடர் தம்முடைய குரு உண்மையல்லாததை ஒருபோதும் பேசமாட்டார் என்று நினைக்கார்.
அவர் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, அதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார் சாப்பாடு வைத்தவர், சாப்பாடு, தட்டு, நாய், குரு, மக்கள் எல்லாமே பிரம்மம் என்ற வார்த்தைகள் மீண்டும், மீண்டும் அவர் காதுகளில் ஒலித்தன. அவரது குருவின் வார்த்தையின் சக்தி அவருள் இறங்க, இறங்க அவருக்கு ஒரு ஸத்யம் புரியத் தொடங்கியது.
எல்லாப் பொருட்களும், அவரைச் சூழ்ந்து இருக்கும் அனைத்தும் ஒரே ப்ரூற்மம்தான் என்பதை உணர்ந்தார்.
நாம் பார்க்கும் அனைத்துமே பராசக்தி என்கிற பிரபஞ்ச சக்திதான். தெய்வீக சக்தியானது, ஆனந்தமயமாக எல்லாவற்றிலும் ஊடுருவி பரவிச் செல்கிறது என்பதைச் சீடர் புரிந்துகொண்டு, அதை உணரத் தொடங்கினார். ஒரே ஒரு நொடியில் எல்லாமே மாறிவிட்டதாகச் சீடருக்குத் தோன்றியது.
'நான்' என்கிற எண்ணம் உதிர்ந்தவுடனேயே ஆத்மன் என்கிற உணர்வு உதிக்கத் தொடங்கியது. அனைத்தும் ப்ரூற்மம் எங்கும் ப்ரூற்மம், என்னுள்(ளும் ப்ரூர்மம்தான் இருக்கிறார் என்கிற பூரணமான உணர்வு பிறக்கத் தொடங்கியது. சீடருக்கு, 'ஞானமடைத'லின் முதல் அனுபவம் கிடைத்தது.
நாம் எல்லோருமே பரமாத்மாதான். நாம் எல்லோரும் தெய்வீகமானவர்கள்தான். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தியானது எங்கும் நிறைந்து எல்லா இடங்களிலும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கிறது. இதைத்தான் கிருஷ்ணர் இந்த வரிகளில் சொல்கிறார்.
இதுதான் அடிப்படையான ஸத்யம். அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், இதுதான் மெய்க்கும். நாம் அதைக் கடவுள் என்றோ, கிருஷ்ணர், ராமர், இயேசு, பிரபஞ்ச சக்தி, அண்ட சராசர சக்தி என்றோ பராசக்தி அல்லது ப்ரவர்மம் என்றோ எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். நாம் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும் சரி, என்ன பெயரிட்டு அதை அழைத்தாலும் சரி, அந்த சக்தி எங்கும் நிறைந்துள்ளது.
உருவ வழிபாடே உன்னத ஆரம்பம்
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நாம் ஒருவரை வழிபடும்போது, சிலர் என்னிடம் கேட்பதுண்டு, ''நாங்கள் ஏன் உங்கள் போட்டோவை எங்கள் முன் வைத்து பிரார்த்தனை செய்யவேண்டும் ? வடிவமற்றதை தியானம் செய்யக்கூடாதா ? ' '
நான் அவர்களிடம் சொல்வேன், முதலில் வடிவத்தை தியானம் செய்யுங்கள். பிறகு
வடிவமற்றதை தியானம் செய்யலாம். நமது மனம் மது அருந்திய குரங்கைப் போன்றது. நீங்கள் அது இங்கும் அங்கும் இருக்கும். இருக்கிற குரங்கே அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருக்கும்; கள் அருந்திய குரங்கைப் பற்றிச் சொல்லவேண்டுமா ? அது எந்த அளவிற்கு குதிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போதாதென்று, இப்போது இந்தக் குரங்கை ஒரு தேள் வேறு கொட்டி விட்டால் எப்படிக் குதிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
நம் மனமும் அதைப் போன்றதே. அது தொடர்ந்து எல்லா இடத்திற்கும் குதித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நம்முடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வர முதலில் நமக்கு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. ஆரம்பநிலையில் நம் மனத்தை அமைதிப்படுத்த ஒரு வடிவம் தேவைப்படுகிறது. நாம் வடிவத்துடன் தியானம் செய்வதற்கு நன்றாகப் பழகியபிறகு, வடிவமற்றதை தியானம் செய்வது மிகவும் சுலபமாகிறது.
ஆரம்ப நிலையில் மட்டுமே நாம் உருவ வழிபாடோ அல்லது உருவ தியானமோ செய்ய வேண்டும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் வடிவத்தை தியானம் செய்யும்போதுகூட, நம் முன்னால் இருக்கும் அந்த விக்ரகத்தை மட்டுமே பார்க்க வேண்டும். வேறு எதைப் பற்றியும் நினைக்கக் கூடாது. நாம் விக்ரகத்தின் மூலமாக வழிபடுகிறோமே தவிர விக்ரகத்தையே நாம் வழிபடவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் ஒருவிஷயம், கடவுள் வடிவமற்றவர். என்பதுதான் அடிப்படையான சத்தியம். கடவுள் என்பவர் ஒரு தனிமனிதராக இருக்க முடியாது. அவர் சக்தி வடிவத்தில்தான் இருக்க முடியும்.
மதங்கள், இந்த தெய்வீக சக்திக்கு வடிவமும், உருவமும் கொடுக்கின்றன. அது ஒரு நல்ல ஆரம்பம்தான். ஆனால் நல்ல முடிவு கிடையாது. நீங்கள் உருவ வழிபாட்டில் தொடங்கி, உருவமற்ற சக்தியை வழிபடுவதற்கு மாற வேண்டும்.
விஞ்ஞானம் முடியும் இடத்தில் மெய்ஞானம் ஆரம்பிக்கிறது
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நம் நாட்டின் முனிவர்கள், 'எல்லாம் சக்திமயமானது, சக்தியிலிருந்துதான் சிருஷ்டி வெளிவந்துள்ளது' என்பதை மிகத் தெளிவாக உபநிடதங்களில் விளக்கி இருக்கிறார்கள். ஆனாலும், புரிந்துகொண்டிருக்கிறது.
இந்த உலகில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது தான் என்பதை விளக்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் நிலை கோட்பாட்டை இந்த உலகமே சந்தேகத்துடன் நோக்கியது. உலகத்தால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
உண்மையில், இப்போதுகூட மிகச்சிலரே அவரது கோட்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதாவது, மக்கள் அவரது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும், நமது முனிவர்கள் பல ஆயிரம் காலத்திற்கு முன்பே இந்தக் கோட்பாட்டைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐன்ஸ்டீன்
கடவுள் வடிவமற்றவர். அவர் சக்தி வடிவில்தான் இருக்கிறார் என்பதுதான் ஆன்மீகத்தின் அடிப்படையான சத்தியம்.
உபநிடதங்களைப் படித்த போது, ''விஞ்ஞானம் முடியும் இடத்தில் ஆரம்பமாகிறது, '' ஐன்ஸ்டீன் தம் வாழ்நாளின் இறுதியில் ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார்.
வடிவமற்ற கடவுள் என்றால் பெருவெளி, ஆகாசம், அல்லது சக்தி இது அன்றி வேறு எதுவும் இல்லை. ஆகாசம் உள்ளது என்கிற உண்மை விஞ்ஞானப்பூர்வமாக இப்போது நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சக்தியானது எங்கும் எதிலும் பரவி இருக்கிறது. அது எங்கும் உள்ள சக்தி.
இப்போது சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம், ஓர் அணுவின் 99. 99% அளவு இடமானது தெரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.
வெற்றிடத்திற்குள் இடைவிடாது அதிர்வுகள் நிகழ்ந்து அதிர்வுகள் தங்களைப் பொருட்களாக வெளிக்காட்டுகின்றன. பொருளும் சக்திதான்.
இப்போது விஞ்ஞானம், "அனைத்தும் சக்தியால் நிரம்பியுள்ளது, '' என்று சொல்கிறது.
நம் ஞானமடைந்த குருமார்கள் இதையே ''கடவுள் சக்திமயமானவர். அவர் எல்லா வெளிகளிலும் நிரம்பி இருக்கிறார். கடவுள் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கிறார்,'' என்று வெளிப்படுத்தியிருக்கின்றனர். கிருஷ்ணர் இந்த வரிகளில் இந்தக் கருத்தைத் தெளிவாக உரைக்கிறார்.
இந்தச் சக்தியை அழிக்க முடியாது. அதன் தன்மையைத்தான் மாற்ற முடியும். நாம் மின்சார விளக்கின் சுவிட்சைத் தட்டியவுடன் விளக்கு எரிகிறது. மின்சார சக்தியானது, ஒளி சக்தியாக மாற்றப்பட்டு உள்ளது. மின்சார சக்தி அழிக்கப்படவில்லை. அதன் தன்மை மாற்றப்பட்டு உள்ளது; அவ்வளவுதான்.
இதைப்போலவே, ப்ரபஞ்ச சக்தியானது எங்கும் நிறைந்து இருக்கிறது. அது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இருக்கிறது. அது நமக்குள்ளும் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்த உயர்ந்த அத்யத்தை நாம் உணர்ந்துகொண்டபின், நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம்மைப் போன்றதுதான் என்ற புரிந்துகொள்கிறோம். அனைத்திலும் இருக்கிற அந்த சக்தியின் வடிவம்தான் மாறியுள்ளது. கிருஷ்ணர் இந்த மிகப்பெரிய சத்தியத்தை இந்த ஸ்லோகங்களில் விளக்க முற்படுகிறார்.
நான், 'அனைத்தும்' என்று சொல்லும்பொழுது, எல்லாம் கிருஷ்ணன், எல்லாம் பூர்ணம் என்ற பொருளில்தான் சொல்கிறேன்.
நீங்கள் உருவ வழிபாட்டில் தொடங்கி, உருவமற்ற சக்தியை வழிபடுவதற்கு மாற வேண்டும்.
கேள்வி: வடிவமற்றதை வழிபடுவதற்கு மாறவேண்டும் என்று சொல்கிறீர்கள். சில மதங்கள் உருவ வழிபாட்டை முழுவதுமாக எதிர்க்கின்றன. உருவ வழிபாட்டை காட்டுமிராண்டித்தனம் என்கின்றன. இதைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா ?
'எங்கும் நிறைந்தும், பரந்தும் இருப்பது சக்தி' கிடையாது. எல்லா ஜடப்பொருட்களும் சக்தியிலிருந்துதான் வந்துள்ளன என்பது முற்றிலும் உண்மையானது.
வெற்றிடத்தில்கூட ஆகாசம் உள்ளது என்கிற உண்மை விஞ்ஞானப்பூர்வமாக இப்போது நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.
முதல் உபநிடதமான ஈசாவாஸ்ய உபநிடதத்தின் முதல் வாக்கியமே, 'ஈசா வாஸ்யம் இதம் ஸர்வம்' என்றே தொடங்குகிறது. இதன் பொருள் இந்த சக்தியிலிருந்துதான் எல்லாப் பொருட்களும் உருவாக்கப்பட்டன என்பதாகும்.
இந்த வாக்கியத்தைச் சொன்ன அதே ஞான குருமார்கள்தான் சடங்குகள், மற்றும் வேறு நுட்பங்கள் மூலம் வடிவத்தை வழிபாடு செய்வது பற்றியும் விளக்கி உள்ளார்கள். கிருஷ்ணர், எல்லா ஞானிகளுக்கும் குரு. தம்மையே அந்த நுட்பங்கள் என்று இந்த ஸ்லோகங்களால் வெளிப்படுத்துகிறாரே அது ஏன் தெரியுமா ?
பிரபஞ்ச நிலையிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சக்திமயமானவை. அதேசமயம் பொருள் சார்ந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, நாம் பார்ப்பது உணர்ந்துகொள்வது எல்லாமே ஜடப்பொருள். நாம் காமத்தின் மூலம், ஒரு சக்தியை மீண்டும் உருவாக்கித் தரமுடியுமா ?
வாதம் செய்வதற்காக வேண்டுமானால் நாம் மாசற்ற முறையில் கரு உருவாவதைப் பற்றிப் பேசலாம். நாம் இந்த உடம்போடு வாழ்ந்து கொண்டிருக்கும்வரை இனப்பெருக்கம் நிகழ்வதற்கு உடல் ரீதியான பங்கு தேவைப்படுகிறது. தம்பதியா்கள் காமத்தில் ஈடுபடும்போது, அவர்களின் மனநிலையானது, உடல் தாண்டி, உயர்ந்த அதி உன்னத நிலையில் இருக்குமேயானால், தூய்மையான சக்தி நிலையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டார்களேயானால் மாசற்ற கரு உருவாதல் நிகழும். அவ்வளவுதான்.
இத்தகைய கரு உருவாகல்தான் ஞான நிலை ஆன்மாக்களை உருவாக்கும். உடல்தாங்கி இருக்கும் யாராக இருந்தாலும், வடிவத்துடன் இருக்கும் எவரும் சக்தியுடன் தொடர்புகொள்ள முடியாது. அவர் ஞானமடைந்தவராக இருந்தால் மட்டுமே சக்தி நிலையோடு தொடர்புகொள்ள முடியும். நாம் பொருள் சார்ந்தே இருக்கப் பழகி விட்டோம். சக்தியைச் சார்ந்து இருக்கப் பழகவில்லை.
நாம் பொருளைப் பார்க்கிறோம்; பொருளை உணர்கிறோம். பொருள் எல்லாம் சக்திமயமானவைதான் என்பதை அறிவியல் ரீதியாக நாம் புரிந்துகொண்டாலும், நாம் அவற்றைப் 'பொருள்' என்றே உணர்கிறோம்.
அனைத்துப் புரிந்துகொள்ளவும், அதேசக்திதான் எல்லாப் பொருட்களிலும் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவும் நிறைய காலம் தேவைப்படுகிறது. இந்த அனுபவம் கிடைப்பதற்கு நமக்கு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது.
இந்த மனப்பக்குவம் நமக்குள் ஏற்படுவதற்கு முன், இந்தப் புதிரான, நம்மால் தொடமுடியாத, உணர்ந்துகொள்ள முடியாத சக்தியின் மேல் நம்முடைய கவனத்தைச் செலுத்தும்படி நாம் கட்டாயப்படுத்தப் படுவோமேயானால், அதை ஒரு ஒழுக்கக் கோட்பாடாக நினைத்து வேண்டுமானால் புரிந்துகொள்ளலாம், அல்ல.
மற்ற மதங்களின் தெய்வங்களைப் பொய் என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் சொல்லும் மதங்களில்தான் இப்படி நிகழ்கிறது. அவர்களுக்கு, பொருள் - சக்தி இவை பற்றிய கருத்துக்களை விஞ்ஞான ரீதியாகவும் சரி, ஆன்மீக ரீதியாகவும் சரி, சரியான முறையில் புரிந்துகொள்வதில் குறைபாடு இருக்கிறது.
சக்தியும் பொருளும் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டவை. காலம், இடம் அல்லது வெளி இவற்றில் சக்தியும் பொருளும் இரண்டு பண்புகளிலும் மாறும்.
சென்ற நூற்றாண்டில்கூட இத்தகைய விஞ்ஞானப்பூர்வமாக கருத்து, ஏற்றுக்கொள்ளப்படுவதாய் உண்மையில் நாம் கதிர்வீச்சு அற்றல் அலைவரிசை இயற்பியலில் (Quantum
Physics) ஏற்பட்ட முன்னேற்றத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் ஒன்றாய்ச் சேர்ந்து இணையும் இடத்தை நாம் அடைந்திருக்கிறோம்.
நியூட்டனின் இயற்பியல், ஐன்ஸ்டீனின் இயற்பியலுக்கு வழிவிட்டுள்ளது. பொருள் சார்ந்த விஞ்ஞானம், சக்தி நிலை விஞ்ஞானமாக மாறத் தொடங்கியுள்ளது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து முனிவர்கள் இந்த சத்தியங்களை உணர்ந்திருக்கிறார்கள். மற்ற எல்லா மதங்களும் இதைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டது என்று சொல்ல முடியாது.
காலப்போக்கில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இந்த சத்தியங்களை உறுதியான முறையில் நிரூபித்ததால், வேறுவழியில்லாமல் இதை மறுக்க முடியாமல் அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. வடிவம், வடிவமற்ற தன்மை இரண்டுமே ஒரே அனுபவத்தின் இரண்டு வெளிப்பாடுகள்; பொருள், சக்தி இவை இரண்டுமே ஒரே உண்மையை வெவ்வேறுவிதமாக வெளிக்காட்டுபவை, அவ்வளவுதான்.
வடிவம், வடிவமற்றதைவிட தாழ்ந்தது என்று உருவ வழிபாட்டை மறுக்கும் மதங்களால் ஏற்படும் அபாயம் என்னவென்றால், அவர்கள் இந்தக் கருத்தின் மூலம் தங்களின் உண்மைத் தன்மையையே மறுத்துக்கொள்கிறார்கள். உருவமற்ற ஒன்றுதான் தெய்வீகம் என்று நீங்கள் நம்பினால், பிறகு நீங்கள் யார் சொல்லுங்கள்? அப்படியென்றால் நீங்கள் சக்தி இல்லாத வெறும் ஜடப்பொருட்களா ?
ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டவை.
இத்தகைய மதங்கள், தங்களது கருத்துக்களால் தங்களுக்குள்ளே ஆழமான மனச்சோர்வை உருவாக்கிக்கொள்கின்றன. தங்கள் கருத்துக்கு மாறாக நினைக்கும் மற்றவர்களை எதிரியாக நினைத்து அவர்கள் மேல் வெறுப்பையும் உருவாக்கி விடுகின்றன.
மேலும் இப்படி இட்டு வடிவமற்ற கருத்தின் மேல் கவனம் செலுத்துவதால், அமைதி உண்டாவதற்கு மாறாக, பொருள்சார்ந்த விஷயங்கள் மேல் அதீத ஆசை உண்டாகத் தொடங்குகிறது.
அதனால்தான் இத்தகைய கலாச்சாரங்களால், இத்தகைய அவதாரம் போன்ற ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.
மறுபிறப்பு என்கிற கருத்தே, அழிக்கமுடியாத ஆதாரமாகக்கொண்டு சக்தியைப் பற்றி சொல்லப்படுவதுதான். பிறகு ஏன் நாம், 'குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு ஜடப்பொருளே நாம்' என்று நம்மைப் பற்றி கருதிக்கொள்ள வேண்டும் ?
மறுபிறப்பு என்கிற கருத்தே அழிக்க முடியாக சக்தியை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுவதுதான்.
இருப்பது அனைத்தும் ஒரே சக்தி என்பதை
ஒப்புக்கொள்ள மறுப்பதால் இத்தகைய கலாச்சாரங்கள் எல்லாம் தங்களின் ஆழ்ந்த சக்தியை, தெய்வீகத்தை நம்பவில்லை என்பதையே இது குறிக்கிறது. அவர்கள் தங்களை இயற்கையிலிருந்து, பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வினால் வன்முறைகள், தீவிரவாதம் இவை பெருகுகின்றன. ஆழமாகப் புதைந்துள்ள தாழ்வுமனப்பான்மையின் காரணமாகவும், தங்களின் சொந்தத் தன்மையின் மேல் தாங்களாகவே தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட சந்தேகத்தின் காரணமாகவும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால், தங்களுக்குள் மயம் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள்.
அதனால்தான், பல உண்மையான மதங்கள், தங்கள் மத நம்பிக்கைகளைப் பரப்பவேண்டும் என்ற கருத்தையோ அல்லது மத மாற்றத்தையோ நம்புவதில்லை. அவை மற்றவர்களைப் பயமுறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்வதில்லை. அதற்கான தேவை இருப்பதாக அவை நினைப்பதும் இல்லை.
ஏதோ ஒன்றிற்காகப் பயப்படுபவர்கள் மட்டும்தான், தாங்கள் நல்லவர்கள் என்று சொல்லி, மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வார்கள். மனித இன வரலாற்றில் மற்ற காரணங்களைவிட, மதக் காரணங்களுக்காகத்தான் அதிக மக்களைக் கொன்று குவித்து இருக்கிறார்கள்.
முதலில் நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வடிவமற்ற தெய்வீகத்தை நேரடியாக நாம் வழிபாடு செய்வதற்கு வழி எதுவும் கிடையாது. முதலில், வடிவத்தைக் கொண்டே தொடங்க வேண்டியுள்ளது. தங்களால் உருவமற்றதை வணங்க முடியும் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வடிவத்தின் இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் தந்திரவேலை செய்கிறார்கள் ; அதற்குப் பதிலாக அவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள்; குறிப்பிட்ட திசைகளைப் பயன்படுத்துகிறார்கள்; புனிதமான இடங்களைப் பயன்படுத்துகிறார்கள்; இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தாங்கள் உருவமற்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தளவில், ஹிந்து கடவுள் என்பது கல்லில் வடிக்கப்பட்ட உருவம், அது விக்ரக ஆராதனை. ஆனால் அவர்கள் வேறு வடிவத்தை, வேறு பெயரில் வழிபாடு செய்தால் அது சரியானது, ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது!
வகுங்கள், படிப்படியான பரிணாம வளர்ச்சியைத்தான் பரிந்துரைக்கின்றன. ஒருவர் கோயில்கள், சடங்குகள் என்பவற்றிலிருந்து தொடங்குகிறார். ஒருவர், ஒரு உருவத்தைத் தேர்ந்தெடுத்தோ அல்லது பல உருவங்களைத் தேர்ந்தெடுத்தோ, அந்த ஆராதனையில் அவர் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறார்.
பிறகு அவர், 'வெளி உலகச் சடங்கு'களிலிருந்து மந்திர உச்சாடனங்கள், உச்சரிப்புகள் என்று 'உள் உலக ஆராதனை'க்குச் செல்லத் தொடங்குகிறார். குறிப்பிட்ட ஒரு விக்ரகத்தை மட்டுமே வழிபடுகிறார். பிறகு அதிலிருந்து அந்த விக்ரகத்தின் மேல் தியானம்செய்யும் நிலைக்குச் செல்கிறார். கடைசியாக வடிவமற்ற கடவுளைத் தியானிக்கத் தொடங்குகிறார்.
எல்லையற்ற பரம்பொருளை ஒரே அடியில் அடைய முடியாது. நமக்கு அதற்கு முன் ஆயத்தங்கள் தேவைப்படுகின்றன. இல்லையென்றால், லட்சியத்தைவிட்டு வழிமாறும் அபாயம் இருக்கிறது. நாம் உருவத்தை வழிபடும்போது, அந்த வடிவத்தின் மூலம், அந்த வடிவத்தின் சக்தியையே வழிபடுகிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அந்த வடிவத்தை விட்டுவிட்டு, எல்லா வடிவங்களிலும் ஊடுருவி நிற்கும் சக்தியை நம்மால் அடையாளம் காண முடியும்.
-
- 20 எவர்கள் வேதச் சடங்குகளைச் செய்து, சோமபானம் அருந்தி என்னைப் பூஜிக்கிறார்களோ, அவர்கள் மறைமுகமாகச் சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகிறார்கள்.
சொர்க்கத்திற்கு செல்லுங்கள்
அவர்கள் தேவலோகத்தை அடைந்து மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய புலனின்பங்களை அனுபவிப்பார்கள்.
-
- 21 அவர்கள் ஸ்வர்க்கலோக ககபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள். பலன்களைக் கருதி வேத தா்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-
- 22 என்னுடைய உணர்வில் நீ நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம் என்ன குறைகிறதோ, அதை நான் தருகிறேன். உன்னிடம் எது இருக்கிறதோ அதைப் பாதுகாக்கிறேன்.
-
- 23 குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள். அனால் உண்மையான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.
-
- 24 யாகத்திற்குரிய சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக அனுபவிப்பவனும் நானே.
மனித மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.
சடங்குகள் செய்வதனால் சொர்க்க வாசல் திறப்பதில்லை
யார் ஒருவர் வேதங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றின் அடிப்படையில், யாகம் போன்ற புனித சடங்குகளைச் சொர்க்கலோக போகங்களைப் பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் செய்கிறாரோ, அவர் இந்தக் தேவலோக போகங்களை அனுபவித்த பின்பு, மீண்டும் இந்த உலகிற்கே வந்து, பிறப்பு இறப்பு என்றும் சுழற்சியை அடைகிறார் என்று கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், மக்கள் பலவிதமான சமயச் சடங்குகளைச் செய்கிறார்கள். வேத நூல்களைக் கற்கிறார்கள். இவை நிச்சயமாக அவர்கள் உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைய உதவுகிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆனாலும் அவர்கள் சம்ஸார சக்கரத்தில், பிறப்பு இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொள்கிறார்கள். வேத நூல்களைப் படிப்பது, வேத நூல்களில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்துவது போன்றவற்றால் கிடைக்கும் நிலையில்லாத சுகங்களை நாம் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார்.
இந்த வரிகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். வேத நூல்களை படிப்பது, சமய சடங்குகள் பலவற்றைச் செய்வது இவற்றால் நாம் இந்திரலோக சுகபோகங்களை அடைந்து அனுபவிக்க முடியும். ஆனாலும் அந்தக் கோரிக்கையை முன்வைத்து யாகங்கள் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டால், மீண்டும் பிறப்பு இறப்பு எனும் விஷச் சுழலில் நாம் நுழைந்து விடுவோம்.
வகுங்களையும், உபநிடதங்களையும் நாம் எந்த மனப்பாங்கில் படிக்க வேண்டும் என்பதையும், சடங்குகளை நாம் எந்த மனநிலையில் செய்ய வேண்டும் என்பதையும் கிருஷ்ணர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.
வேத நூல்கள் யாவும் மிகச்சிறந்த அறிவை தன்னகத்தே கொண்டுள்ளன; சடங்குகள் யாவும் அளப்பரிய சக்தி கொண்டவையே; அவை எல்லாமே தியானங்கள் தான். ஆனாலும் அவை பயத்தாலும், பயபக்தியாலும் செய்யப்பட்டால், அவற்றால் பயன் ஏதும் கிடையாது.
பெரும்பான்மையானவர்கள் பயத்தால்தான் இவற்றைச் சடங்குகளைச் செய்யாவிட்டால், தாங்கள் நரகத்திற்குப் போய் விடுவோம் என்ற பயத்தினால் அவற்றைச் செய்கிறார்கள். சில சடங்குகளைச் செய்யாவிட்டால் தங்களுக்குச் சொர்க்கத்தில் இடம் தரமாட்டார்கள் என்ற பயந்துகொண்டு அவற்றைச் செய்கிறார்கள்.
இந்தியாவில் ஒரு மனிதர் மரணமடைந்தபிறகு,
சில குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் செய்யப்படவில்லை என்றால், இறந்தவர் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது, தாங்களும் நிம்மதியாக வாழ முடியாது என்கிற பயத்தினால்தான் மக்கள் அவற்றைச் செய்கிறார்கள்.
மக்கள் பேராசையின் காரணமாகச் செயல்படுபவர்களாக சில இருக்கிறார்கள். அவர்கள் பெருந்தொகையைத் தானமாகக் கொடுத்துவிட்டு,
சொர்க்கத்தின் நிச்சயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் தங்களின் பெயர்கள் கோயில் சுவர்களில் பதித்து வைக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்புடன் தானங்களைச் செய்கிறார்கள்.
அவர்கள் தருவதற்காக தானமாகத் தந்து, அதில் பாதி வெளிச்சத்தை தங்களின் பெயரை எழுதியே மறைத்து விடுகிறார்கள்! அத்தகைய தானத்தினால் என்ன பயன் ?
வேத நூல்களில் சொல்லப்பட்டவற்றை செயல்படுத்துவதினால் கிடைக்கும் நிலையில்லாத சுகங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும்
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நாம் இறைவனுக்காக பக்திப்பூர்வமான செயல்களை, பயம் அல்லது பேராசையுடன் செய்யும்போது அதன்மூலமாக ஏதோ சில முன்னேற்றங்கள், சில உணர்வுருமாற்றங்கள் நிகழ்ந்தாலும், நாம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுவோம். அதைத்தான் கிருஷ்ணர் இங்கு இந்திரலோகம் என்கிறார், அதாவது சிலகாலம் மட்டுமே நீடிக்கக்கூடிய மாற்றம், நம் நிலையில் ஏற்படும் தற்காலிகமான உயர்வு என்று குறிப்பிடுகிறார்
நாம் சில சடங்குகள், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யும்போதும், வேத நூல்களைக் கற்கும்போதும், அந்தச் செயல்களே ஒரு தியானமாக மாற வேண்டும். நமது அஹங்காரமோ அச்சமோ அல்லது பேராசையோ நம்முடைய பாதையின் நடுவில் வரக் கூடாது.
அதை இப்படித்தான் செய்ய வேண்டும்: சடங்குகளைச் செய்யும்போது, இதுதான் நாம் நிகழ்த்தும் கடைசி சடங்கு என்று நினைத்து, ஆழ்ந்த உத்வேகத்துடன் செய்யுங்கள்.
அவர் அளித்த தெய்வீக வாக்கு
அடுத்த வரிகள்தான் முக்கியமான பாகம். அது ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும் நம் எல்லோருக்கும் சொல்கிறார்.
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே । தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ॥ (9.22)
வேத நூல்கள் யாவும் மிகச்சிறந்த அறிவைக் கொண்டுள்ளன. சடங்குகள் யாவும் அளப்பரிய சக்தீ கொண்டவை.
''எவர் என்னை எப்போதும் ஆராதித்தும், எவர் நிலைத்தும் இருக்கிறார்களோ, எவரெல்லாம் அநந்யாஶ்சிந்த, இரட்டைத் தன்மையற்ற மனநிலையில், நானாகவே மாறிய நிலையில், எல்லையற்ற விழிப்புணர்வு நிலையை அடைந்திருக்கிறார்களோ, அதாவது அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதேநானாக மாறிய எல்லையற்ற விழிப்பு உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களை நானே தாங்குகிறேன். அவர்களிடம்
இல்லாதவற்றைத் தருகிறேன். இருப்பவற்றை பாதுகாக்கிறேன். அவர்களை கவனித்துக்கொள்கிறேன். ''
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். வேறு எந்த மஹா அவதாரமும் இந்த சத்தியத்தை இவ்வளவு தெளிவாக ''நீங்கள் நிலையான விழிப்புணர்வு நிலையில், தெய்வீக சக்தியில், ஆனந்த விழிப்புணர்வில் நிலைத்திருந்தீர்கள் என்றால், நானே உங்களை எல்லா வழிகளிலும் தாங்குகிறேன், ' என்று தெளிவாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
சில சடங்குகள், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யும்போதும், வேத நூல்களைக் கற்கும்போதும், அந்தச் செயல்களே ஒரு தியானமாக மாற வேண்டும்.
யோக க்ஷேமம் வஹாம்யஹம் - ''அவர்கள் ஆன்மீக ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி உலகியல் ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி, அதைத் தருகிறேன். அது அவர்களிடமே நிலைத்திருக்கவும் செய்கின்றேன். அதை யாரும் அவர்களிடமிருந்து எடுத்துச் செல்லாமல் பாதுகாக்கிறேன்.'' இது மிகவும் அழகான ஒரு உறுதிமொழி மற்றும் வாக்குறுதி.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது வெறும் உறுதிமொழி மட்டும் இல்லை. இது ஒரு சத்தியம். உறுதிமொழி என்பது வேறு. சத்தியம் என்பது வேறு.
இது ஒரு ஸத்யம். கிருஷ்ணர், ''நீங்கள் என்னுடைய விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருந்தால், நீங்கள் நிலையான விழிப்புணர்வான நித்யானந்த நிலையில் இருந்தால், உங்களிடம் இல்லாதவையெல்லாம் அளிக்கப்படும், இருப்பவை அனைத்தும் காக்கப்படும்,''என்கிற ஸத்யத்தைத் தருகிறார்.
இதில் நமக்கு வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், நமக்கு அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்றும், எதையுமே நாம் இழக்க மாட்டோம் என்றும் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றுதான் !
பிரபஞ்சம் நம் எண்ணங்களுக்குப் பதிலளிக்கும்
இல்லை. அந்தப் பிரபஞ்சமும் நம்முடைய
அதிலும், நாகரிக கல்வி என்றழைக்கப்படும் இன்றைய கல்வியைப் பழகியவர்களுக்கு, இந்தக் கருத்து நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கும் !
'' தியானம் செய்வதால், நான் விரும்புவது எப்படி எனக்குக் கிடைக்கும் ?'' என்கிற கேள்விதான் உடனே எழும்.
| தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்றைய நாகரிக | |
|---|---|
| முக்கியமாக யுகத்தில், | |
| இயற்பியல் கோட்பாடு வெளிப்படுத்திய | |
| தெய்வீக சக்தியில், ஆனந்த விழிப்புணர்வில் நிலைத்திருந்தீர்கள் | கருத்தால், நம் எண்ணங்களால்தான் இந்தப் பிரபஞ்சம் உருவாகி உள்ளது என்பதனை |
| என்றால், நானே உங்களை எல்லா வழிகளிலும் தாங்குகிறேன். | விஞ்ஞானம் மிகத் தெளிவாக நிரூபித்து இருக்கிறது. நம்முடைய எண்ணங்கள்தான் |
| - ஸ்ரீ கிருஷ்ணர் | இந்த முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கி இருக்கின்றன. |
| விழிப்புணர்வு நாம் | நிலையில், எல்லையற்ற நிலையில் நிலைபெற்றிருக்கும்போது, |
| நாம் நம்முடைய நெருங்கிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறோம். அதுமட்டும் | |
| த்தை |
எண்ணங்களுக்குப் பதில் அளிக்கிறது.
ஒரு சிறிய, மிகவும் முக்கியமான சோதனை பற்றி நான் ஒரு இதழில் படித்தேன்.
ஒரு பேராசிரியர், மூன்று ரோஜாச்செடிகளைப் பயன்படுத்தி இந்தச் சோதனையை நிகழ்த்தி இருக்கிறார். அந்த மூன்று செடிகளும் ஒரே வகையானதாகவும், ஒரே அளவு உயரமும் கொண்டதாகவும் இருந்தன. அவர் அந்த மூன்று செடிகளையும் மூன்று வெவ்வேறு அறைகளில் வைத்தார்.
முதலில் அவர் முதல் அறைக்குள் நுழைந்து, மிகவும் அழகிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். 'நீ மிகவும் அழகாயிருக்கிறாய். நீ மிகவும் மென்மையாக இருக்கிறாய். நீ சிறந்ததாக இருக்கிறாய். கவலைப்படாதே. நான் உன்னைப் பாதுகாக்கிறேன். பிறகு உனக்கு எதற்கு இந்த முட்கள்?' என்று மிகவும் நம்பிக்கையான, அக்கரையுள்ள வார்த்தைகளை அந்த செடியிடம் சொன்னார். அவர், ஒரு அன்பு நிறைந்த சூழ்நிலையை அங்கு உருவாக்கினார்.
இரண்டாவதாக, அவர் அடுத்த அறைக்குச் சென்றார். இரண்டாவது செடியிடம் சென்று அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதை சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, எதிர்மறை அல்லது நேர்மறையாகவோ எந்த வார்த்தைகளையும் சொல்லாமல் வெளியே வந்தார்.
மூன்றாவது செடியிடம் சென்று, "என்ன முட்டாள்தனம் செய்துகொண்டு இருக்கிறாய், நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய் ?' என்று கடுமையான வார்த்தைகளை உருவாக்கினார்.
அவர் தம்முடைய பரிசோதனையை இருபத்தியோரு நாள்களுக்குச் செய்தார். நம்முடைய எண்ணங்களுக்கு, செடிகள் எப்படி எதிர்ச்செயல் செய்கின்றன என்று ஆராய்ச்சி செய்தார்.
அந்த ஆய்வறிக்கையின் முடிவில் சொல்லப்பட்ட தகவல் உண்மையில் அதிர்ச்சியைத் தந்தது. முதல் செடி, நேர்மறையான வார்த்தைகளைப் பெற்று அது தன்னுடைய அளவில் இரட்டிப்பாக வளர்ந்து, தன் முட்களையெல்லாம் கொட்டிவிட்டது! நான் அந்தச் செடியின் போட்டோவைப் பார்த்தேன்.
அந்தச்செடியில் முட்கள் இல்லாமல் போனதின் காரணம், அந்தப் பேராசிரியர் கொடுத்த நம்பிக்கை, "நான் உன்னைப் பாதுகாப்பேன் கவலைப்படாதே. நீயே ஏன் உன்னைப் பாதுகாத்துக்கொள்ள முட்கள் தேவைப்படுகிறது. முட்கள் இல்லாத ஒரு கற்பனை செய்துபார், '' என்று அவர் சொன்ன வார்த்தைகள்.
இரண்டாவது ஒரு சாதாரண ரோஜா செடி. அது சாதாரண நிலையில் வளர்ந்தது. அவ்வளவுதான். அவர் அந்தச் செடியிடம் நேர்மறையாகவும் இல்லாமல் எதிர்மறையாகவும் இல்லாமல் நடந்துகொண்டார். அதனால் அந்தச் செடியானது சாதாரணமாக ஒரு ரோஜாச் செடி எப்படி வளருமோ அந்த வகையில் வளர்ந்தது.
அவர் எதிர்மறை வார்த்தைகளை மட்டுமே பேசிய அந்த மூன்றாவது செடி இறந்துவிட்டது! அந்த எதிர்மறை வார்த்தைகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது செடி இறந்தே விட்டது. இப்படி ஒருமுறை அல்ல, பல முறைகள் அதே போன்ற பரிசோதனைகளைப் பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் அவர் சோதித்துப் பார்த்தார். எதிர்மறையான வார்த்தைகளைப் பெற்ற மூன்றாவது செடியானது எப்போதுமே செத்துப்போனது! எல்லா முறையுமே அந்தச் செடி செத்துப் போனதாக அவர் சொல்கிறார்.
சர் ஐகதீஷ் சந்திரபோஸ், நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானி, தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு நிரூபித்து உள்ளார். நம்முடைய எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மறுமொழிதரும் ஆற்றலைத் தாவரங்கள் பரிசோதனைகள் மூலம், நம்முடைய எண்ணங்களுக்கு வெளி உலகம், அதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மை மறுமொழி தருவது நிரூபணமாகிறது.
அதுமட்டும் இல்லை. மேலும் ஒரு நுணுக்கமான ஆராய்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். ஒரு கருவியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது நமது ECG உபகரணம்போல் இருக்கும். அதை வைத்து மரங்கள், தாவரங்கள், செடிகள் இவற்றில் ஏற்படும் அதிர்வுகளைப்
நாம் நிலையான, எல்லையற்ற விழிப்புணர்வுநிலையில் நிலைபெற்றிருக்கும்போது பிரபஞ்சமும் நம்முடைய எண்ணங்களுக்கு பதில் அளிக்கிறது.
பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு மரங்களுடன் அந்தக் கருவியை இணைத்து அதில் ஏற்படும் அதிர்வுகளைச் சோதித்தார்கள். பரிசோதனைக்காகவே, ஒரு குறிப்பிட்ட மரத்தை வெட்டும் நோக்கத்துடன் ஒரு மரம் வெட்டுபவரை தோட்டத்திற்கு உள்ளே வருமாறு செய்தார்கள்.
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தோட்டத்திற்கு உள்ளே வந்தவர் அந்தக் குறிப்பிட்ட மரத்திற்கு அருகில்கூட செல்லவில்லை.
ஆனாலும் அவர் நுழைந்தவுடனேயே, அதிர்வுகளைக் நிலையற்று இங்கும் அங்கும் குதிக்கத் தொடங்கியது. அந்த மரத்திற்குத் திகில் பிடித்தது. அது கடக்கப்பட தொடங்கியது. அந்த மரம் அச்சத்தை உணர்ந்தது.
அடுத்த நாள், அந்த மரம் வெட்டுபவர் வேறு ஒரு மரத்தை வெட்டும் எண்ணத்துடன் தோட்டத்திற்குள் நுழைந்தார். அன்று அந்தக் குறிப்பிட்ட மரத்தின் வரைபடம் நிலையற்று
நம்முடைய எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மறுமொழிகரும் ஆற்றலை தாவரங்கள் பெற்றிருக்கின்றன
அதேபோல் ஒவ்வொரு முறையும் உதாரணத்திற்கு அவர்'அ'என்னும் மரத்தை வெட்டும் நோக்கத்தில் வந்தால் அந்த 'அ' என்ற மரத்தின் வரைபடம் ஊசலாடியது. அவர் 'ஆ' என்னும் மரத்தை வெட்டும் எண்ணத்தில் வந்தால் அவர் எண்ணப்படி 'ஆ' என்ற மரத்தின் வரைபடம் ஆடத் தொடங்கியது. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழியளிக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தீவு இல்லை. நாம் தனிப்பட்டவர்களாக இல்லை. நாம் நம்முடைய உள்வெளியில் நமக்கு விருப்பமானபடி எப்படி வேண்டுமானாலும் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம்,
ஆனால் நம்முடைய வெளி வாழ்க்கை வேறுமாதிரி இருக்கும் என்று எண்ணாதீர்கள். நம்முடைய வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன.
நாம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆன்மீக நண்பர்களை வசீகரிக்கிறோம். நம்முடைய வெளி உலகமும் ஆன்மீகமாக மாறிவிடுகிறது. மற்ற உறவுகள் எல்லாம் தானாகவே விலகி விடுகின்றன. நாம் அவர்களுடன் உறவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட உணர்வதில்லை.
இவ்வலகே மாறிம்ம் நம் பார்வை மாறினால் ...
பல பக்தர்கள் என்னிடம் சொல்வதுண்டு, "ஸ்வாமிஜி, இப்போதெல்லாம் என்னால் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லமுடிவதில்லை. அப்படியே நான் சென்றால்கூட அவர்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இல்லை. அவர்களிடம் எதைப் பற்றியும் என்னால் பேசமுடிவதில்லை.''
விருந்து நிகழ்ச்சிகளில் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் ?
பங்குச் சந்தை விபரங்கள், யார்யாரோடு ஓடிப் போனார்கள் போன்ற
நம்முடைய வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன.
எதற்கும் பயனற்ற விஷயங்களையும், தகவல்களையும் பற்றிக்கான் பேசுகிறார்கள்.
மேலும் மட்டுமே ஏதோ சில ரகசியங்கள் தெரியும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மைக் கூப்பிட்டு, ''நான் சொல்வதை யாரிட்டும் சொல்லாதே. இதை உனக்கு மட்டும் சொல்கிறேன். போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?''என்று ஆரம்பித்து விலாவாரியாக எதையோ பேசுவார்கள்.
''இது ஒரு ரகசியம். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. உனக்கு மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்,'' என்று சொல்லி,
நம்மிடம் ஸத்யம் வேறு வாங்கிக்கொள்வார்கள் ஒரு பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு பார்த்தால், அந்தத் தெரு நாய்க்கூட அந்தத் தகவலைச் சொல்லியே குலைக்கும் !
அமெரிக்காவில், மக்கள் ஒருவரையொருவா அடிக்கடி சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனிப்படுத்தப்பட்டு, தங்கள் வேலையிலேயே மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் பாரதத்தில், மற்றவர்களின் அந்தரங்கத் தகவல்கள் பற்றிய விவரங்கள் தெரிந்துவிட்டால் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. குறைந்தபட்சம், நூறுபேருக்காவது இந்தச் செய்தியைப் பரப்பாவிட்டால், அவர்களால் ஓய்வாக இருக்க முடியாது.
எப்படியோ ஆகட்டும், நன்கு புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத்
தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது. அதற்கு நெட்வொர்க் எதுவும் தேவையில்லை.
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுக்கு, இந்த வகையான பேச்சுகள், யார் யாரோடு இருக்கிறார்கள், யார் யாரோடு ஓடிப்போனார்கள் என்கிற தகவல்கள் ஏற்புடையதாக இருப்பதில்லை.
அந்த மாதிரியான விஷயங்களுக்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவற்றில் அடிப்படையிலேயே, நம் உறவுகள், நண்பர்கள், சமுதாயம், நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள் என்று, நம்முடைய மொத்த உலகுமே உருவாகிறது.
மீண்டும் சொல்கிறேன்: எதை உருவாக்குகிறோம். எந்தக் கோணத்திலேயே நம்முடைய உலகையும் சிருஷ்டிக்கிறோம். கோணங்கள் சுற்றியுள்ள உலகமும் மாறுகிறது. நம்முடைய பார்வையை மாற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் மாற்ற முடியும். நாமே நம்முடைய உலகை உருவாக்கி, அதைப் பார்க்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது சத்யம்.
நாம் ஆண்மீக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆண்மீக நண்பர்களை வசீகர்க்கிறோம். நம்முடைய வெளி உலகமும் ஆன்மீகமாக மாறிவிடுகிறது.
நம்முடைய திரைக் கருவியின் முன் எந்த வகை கண்ணாடிச் சில்லை வைக்கிறோமோ, எப்படிப்பட்ட படங்களை வைக்கிறோமோ, அவை திரையில் வெளிக்காட்டப்படுகிறது. நாம் கடவுளின் படத்தை வைத்தால் திரையில் கடவுளின் படம் தெரியும். ஒரு நடிகையின் படத்தை வைத்தால் அந்த நடிகை திரையில் தெரிவார்.
நாம் எந்தக் கண்ணாடிச் சில்லை பயன்படுத்துகிறோமோ, அது திரையில் தெரியவரும். அந்தத் திரையானது வெளிஉலகைக் குறிக்கிறது. நாம் நம் விழிப்புணர்வு என்னும் கண்ணாடியின் முன் எதையெல்லாம் வைக்கிறோமோ, அவையே வெளிஉலகில், நம்முடைய வாழ்க்கையில், நம் உலகில், நம்முடைய அனுபவத்தில் வெளிப்படுகிறது.
கிரையில் காட்சியானது நாம் வைக்கும் கண்ணாடி வில்லையைப் பொறுத்தது. அதே போன்று நம்முடைய மனத்தின் தன்மைதான், நாம் இந்த உலகை நம் புலன்கள் மூலமாக எப்படி உணர்கிறோம், இந்த உலகை எந்த வழியில் அனுபவிக்கிறோம் முடிவுசெய்கிறது.
சின்னதாக வில்லையில் மாற்றம் செய்தால் திரையில் வரும் காட்சியும் மாறும். நம்முடைய மனத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், நம்முடைய முழு உலகையே மாற்றிவிடுகிறது. ஒரே திரைதான். இரண்டிற்கும் பின்னால் உள்ள திரையும் ஒன்றுதான். ஆனாலும் காட்சிகள் மாறி விடுகின்றன.
அதேபோல நம்முடைய உள் உலக எண்ணங்கள் மாறும்போது இந்த மொத்தப் பிரபஞ்சமும் மாறிவிடுகிறது. நம்முடைய உள்வெளிக்கு இந்த மொத்தப் பிரபஞ்சமும், இந்த மொத்த உலகமும் மறுமொழி தருகிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகள் என்று நினைக்காதீர்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பு தன்மையின் ஒரு பகுதி. நாம் இங்குத் தனியாக இல்லை. நாம் தனியாக இருப்பதாக நினைத்தோம் என்றால், நாம் தொடர்ந்து இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், இந்த முழு உலகத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருப்போம். இந்த உலகத்தை நாம் எதிரியாகப் பார்ப்போம். ஒரு முழுமையின் பகுதியாக இருக்கும் ஒன்று,
அந்த முழுமையை எப்போதும் எதிரியாகப் பார்க்கவே கூடாது. பிரபஞ்சம், முழுமை; நாம் அதில் ஒரு பகுதி.
முழுமையை பார்த்தோமானால், நம்மால் அமைதியாக இருக்க முடியாது. இந்த முழுமைதான் தம்முடைய இருப்பு நிலை என்பதையும், தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும் புரிந்துகொள்ளும் அத்தமான அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்கிறார்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்களே வசீகரிக்கிறீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார்.
''என்னுடைய விழிப்புணர்வு நிலையில் நீங்கள் நிலைபெற்று இருந்தீர்கள் என்றால், உங்களிடம் எவையெல்லாம் குறைவாக இருக்கிறதோ அவற்றை நானே தருகிறேன். எவையெல்லாம் உங்களிடம் நிறைவாக இருக்கிறதோ அவற்றை நானே பாதுகாக்கிறேன். ''
முழுமைதான் கம்முடைய இருப்பநிலை என்பதையும். தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும் புரிந்துகொள்ளும் மனிதர் மட்டுமே அதீதமான அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்கிறார்.
நீங்கள் நினைக்கக்கூடும், ''சரி சரி எண்ணங்களுக்கு மறுமொழி தருகிறது என்று நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் எங்களுக்கு விருப்பமானவற்றை நாங்கள் எப்படிப் பெறுவது ? ''
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நம்முடைய எண்ணங்களை நாம் மாற்றிக்கொண்ட மறு கணமே, நம்முடைய உள் வெளியானது மாறிய மறுகணமே, தானாகவே நாம் நல்ல விஷயங்களை, நம்மிடம் வசீகரிக்கத் தொடங்குகிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நம்முடைய தொலைக்காட்சியைத் தூர்தர்ஷன் அலைவரிசைக்கு இசைவு செய்தவுடனே நாம் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறோம். அதேபோல் ஸ்போர்ட்ஸ் அலைவரிசைக்குத் திருகினால் நாம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி களைப் பார்க்கிறோம். அதேபோல News அலைவரிசைக்கு இசைவு செய்தால், செய்திகள் அலைவரிசையைப் பார்க்கிறாம். அதேபோல் நம்முடைய உணர்வுகளை ஆனந்தத்தை நோக்கித் திருப்பும்போது, தொடர்ந்து இடைவிடாமல் ஆனந்தம் பொங்கத் தொடங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல் உலகியல் செல்வமும்கூட நம்மேல் பொழியத் தொடங்குகிறது.
ஆண்டுகள் 1000 சென்றாலும் இன்றுவரை வாக்கைக் கடைப்பிடிக்கிறார்
உடனே நீங்கள், 'இது எப்படி நடக்க முடியும் ? இது எப்படிச் சாத்தியப்படும் ? ஸ்வாமிஜி என்ன சொல்கிறார்?' என்று நினைக்கலாம். ஆனால் நான் சொல்கிறேன். இப்போது வேண்டுமானால் பார்ப்பதற்கு கஷ்டம்போல் தெரியும். புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருப்பதுபோல் நாம் உணரலாம். ஆனால் இதை வேண்டுமானால் பரிசோதித்துப் பாருங்கள். நேர்மையாக நான் சொல்கிறேன், என்னுடைய சொந்த பொறுப்பில் நான் இதை அறிவிக்கிறேன், இந்த வரிகள் திடமான ஸ்தீயம்.
நான் இதை அதிகாரப்பூர்வமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நான் இந்த ஸ்தீயத்தை அனுபவப்பூர்வமாக ஒன்பது வருடங்கள் உணர்ந்திருக்கிறேன். நான் சொல்கிறேன், இது தெய்வத்தின் வாக்கு. ஒன்பது வருடங்கள் நான் முழுமையாகப் பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கிருஷ்ணர் இன்றும் தம் வார்த்தைகளை நிரூபணம் செய்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உத்தரவாதமானவை. வாகலேஷமம் வறையம்முறம், அவர்
நம்முடைய உணர்வுகளை ஆனந்தத்தை நோக்கி கிரும்பும்போது, நமக்குள் தொடர்ந்து இடைவிடாமல் ஆனந்தம் பொங்கத் தொடங்குகிறது.
அதைச் செய்கிறார்!
பல ஆயிரக்கணக்கான சம்பவங்களை என்னால் குறிப்பிட முடியும்! பக்தர்களான துக்காராம், துளசிதாஸ் வாழ்க்கையிலிருந்து பல பல சம்பவங்களை, இந்த வார்த்தைகளை உறுதி செய்யும் பல சம்பவங்களை என்னால் மேற்கோள் காட்ட முடியும். நான் சந்தித்த மக்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஞானமடைதல் நிகழ்வதற்கு முன்பு, ஆன்மீகப் பாதையில் பரிவ்ராஜகமாக அலைந்து திரிந்துகொண்டிருந்த நாள்களில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி இது.
நான் ஹரித்வாரில், கன்கல் என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். அப்போது நான் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில், துறவிகளுக்கு உணவளிக்கும் இடங்களுக்குப் பிக்ஷைக்காகச் செல்வேன். பல ஆச்ரமங்களில் துறவிகளுக்குப் பிக்ஷை அளிப்பார்கள். நான் என்னுடைய உணவைப் பெற்றுக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்த பின்னர் தியானம் செய்யத் தொடங்கி விடுவேன்.
திடீரென ஒருநாள் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மிக அதிகமான காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதால், என்னால் நடக்க முடியவில்லை. நடக்கக்கூட முடியாமல் போனது. "நம்மால் என்ன செய்ய முடியும் ? பரவாயில்லை, அது அப்படியே இருக்கட்டும்,'' என்று நினைத்து, ஒன்றும் செய்யாமல் நான் அமைதியாக இருந்துவிட்டேன்.
திடீரென்று, ஒரு இளம் துறவி, எங்கிருந்தோ வந்து எனக்கு உணவு கொண்டுவந்து தந்தார். ஒருநாளுக்கு மட்டும் கொண்டு வந்து தரவில்லை. தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார். உணவோடுகூட மருந்துகளும் கொடுத்தார்.
நான் அவரிடம், "ஐயா நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் ''என் பெயர் சங்கர். மற்றவர்கள் என்னை சங்கர் மஹாராஜ் என்று அழைப்பார்கள். நான் சாதனாசதன் என்ற ஆச்ரமத்தில் தங்கி இருக்கிறேன் அந்த ஆச்ரமம் அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி, அவர் அங்கிருந்து தூரத்தில் உள்ள ஒரு இடத்தைக் காண்பித்து, தாம் அங்குதான் தங்கியுள்ளதாகச் சொன்னார்.
எனக்குக் குணமாகும்வரை தினமும் மருந்தும், கொடுத்தார். அவர் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாள்களுக்காவது வந்திருப்பார். நான் அவருடன் பேசுவேன். அவரும் தினமும் வந்ததால், நாங்கள் இருவரும் நன்கு அறிமுகமானோம்.
வைரம் பதித்த மிகவும் அழகான பேனா ஒன்றை அவர் சட்டையில் அணிந்திருந்ததை நான் பார்த்தேன். அது மிகவும் அழகான பேனா. ஒரு துறவிக்கு எப்படி வைரம் பதித்த பேனா கிடைக்க முடியும் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம், ''ஸ்வாமிஜி இது என்ன?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர், ''இது ஒரு வைரம் பதித்த பேனா. ஒரு பக்தர் எனக்கு இதைக் கொடுத்தார். இது மிகவும் அழகாக இருந்தது. அதனால் இதனை அணிந்திருக்கிறேன். ஆனால் எனக்கு இதெல்லாம் பெரிய பொருட்டு இல்லை, '' என்று சொன்னார்.
சில நிலைக்குத் திரும்பினேன். அவர் எனக்கு உணவும் நிறுத்திவிட்டார். நான் நன்றாக ஆனவுடன் 'இப்போது நம்மால் நன்றாக முடிகிறது. இடம் விட்டு இடம் செல்ல முடிகிறது. அதனால் நாம் அவரைப் பார்க்கச் செல்ல வேண்டும்' என்று நினைத்தேன்.
அவர் எனக்குச் சேவை செய்ததால் அவருடன் இணைந்த உணர்வு எனக்குத் தோன்றியது. நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். முழுவதும் குணமானபின்னர், நான் அவரைப் பார்க்க அவர் குறிப்பிட்ட ஆச்ரமத்திற்குச் சென்றேன்.
உங்களுக்கு எது விருப்பமோ, அதை நீங்கள் பெற முடியும்.
நான் அந்த ஆச்ரமத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்த பெரியவரிடம், '' ஸ்வாமிஜி, நான் சங்கர் மஹராஜைப் பார்க்க வேண்டும்,'' என்று கேட்டேன். அதற்கு அந்த ஸ்வாமிஜி ''சங்கரா! யாரைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் ?'' என்று மீண்டும் என்னிடமே கேள்வி கேட்டார்.
அதற்கு நான், சங்கர் என்பவரை "நான் பார்க்க வேண்டும். அவர் ஒரு இளம் துறவி. மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்னர் நான் அவரைச் சந்தித்தேன். அவர் தினமும் வந்து என்னைப் பார்த்தார். எனக்கு உணவும் கொடுத்தார். இது சாதனாசதன்தானே?'' என்று கேட்டேன்.
உடனே அந்த ஸ்வாமிஜி, ''ஆமாம். இது சாதனா சதன்தான். எங்களது ஆச்ரமத்தில் ஒரே ஒரு சங்கர் மஹராஜ்தான் இருக்கிறார். கோயிலுக்குள் சென்றுபாருங்கள். அவர்தான் எங்களது ஒரே ஒரு சங்கர் மஹராஜ்,'' என்று சொல்லிவிட்டு, அவர்களின் கோவிலை நோக்கிக் கையைக் காட்டினார்.
இப்போது நான் உங்களிடம் சொல்வது ஸ்தீயம். நான் கோயிலுக்குள் நுழைந்தவுடன், அங்கு ஒரு சிவனின் சிலை இருந்தது. அந்தச் சிலையானது, சலவைக் கல்லில் செய்யப்பட்டு, மேலே உடைகள் அணியப்பட்டு இருந்தது. அந்த உடையின் மேல் வைரம் பதித்த அந்த பேனா அணிவிக்கப்பட்டிருந்தது !
என் கண்களில் கண்ணீர் வழிந்தது. எனக்குள்ளே நன்றி உணர்வு பொங்கி வழிந்தது. பிறகு அந்தக் கோயில் பண்டிதரிடம், 'இந்தப் பேனா சிவனிடம் எப்படி வந்தது ? யார் அந்தப் பேனாவை சிவன் மேல் அணிவித்தார்கள் ?' என்று விசாரித்தேன்.
அதற்கு அவர், 'ஒரு வாரத்திற்கு முன்பு, பக்தர் ஒருவர் இந்தப் பேனாவை எனக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அது வைரம் பதிக்கப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் சிவனை வைரத்தால் அலங்கரிக்க விரும்பினோம். அதனால் அந்தப் பேனாவை அணிவித்தோம், '' என்று சொன்னார்.
அதே பேனா நான் பார்த்த அதே வைரம் பதித்த பேனா!
வேறு ஏதாவது நகையாக இருந்தால் சரி, ஒரே மாதிரி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வைரம் பதித்த ஒரு பேனா ? !
நான் கேட்டேன் ''யார் பேனாவைச் சிவனுக்குத் தந்தது ?''
அவர் பதில் சொன்னார். "எனக்குத் தெரியாது. ஒரு பக்தர் எனக்குப் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். நான் அவரிடம், 'ஒரு ஸ்த்ரீயாலிக்கு வைரப் பேனா தேவையில்லையென்பதால், நான் அதைக் கடவுளுக்கு அணிவித்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு அந்தப் பேனாவை சிவனின் துணியின்மேல் சொருகி வைத்தேன்,'' என்று சொன்னவர் மேலும் தொடர்ந்தார், "கடந்த சில நாள்களாக அவருக்குப் படைக்கப்பட்ட எல்லா உணவும் பிரசாதமும் காணாமல் போய்விட்டன. எலிகள் வந்து அந்த உணவை உண்டு விடுகின்றன என்று நினைக்கிறேன். அதனால் நான் இப்போது கவனமாக இருக்கிறேன். உணவை வைத்தபின் சிறிதுநேரம் சங்கர் மஹராஜின்
முன் நான் உட்கார்ந்திருக்கிறேன்,' என்று சொல்லிமுடித்தார்.
சங்கர் மஹராஜின் உணவைச் சாப்பிட்ட அந்த எலி நான்தான் என்று சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லாததால் நான் சொல்லவில்லை!
நம்மால் கனவு நிலையிலேயே உலகத்தை உருவாக்க முடியும்போது, விழிப்பு நிலையில் உருவாக்க முடியாதா ? நம்மால் முடியும்.
இது போன்ற அதிசயங்கள் உங்கள் வாழ்விலும் நீகழ்கிறது
2006ல் இமயமலை பயணத்தின் போது, நான் என்னுடைய பக்தர்களுடன் சேர்ந்து இந்த ஆசிரமத்தையும் சங்கர் மஹராஜ் கோவிலையும் தேடினேன். பல வருடங்கள் சென்ற பின்பும் அந்தக்
கோயில் முன்பு போலவே இருந்தது. சங்கர் மஹராஜும் முன்பு போலவே இருந்தார். ஆனால் வைரப் பேனா இப்போது இல்லை!
இந்த ஒரு சம்பவத்தை வைத்து, முழு விஷயத்தையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையில் இதனை நீங்களே சோதித்துப் பார்க்கலாம். நீங்கள், "இது உங்கள் அனுபவம். இது எங்களுக்கு எப்படி ஸ்தீயமாக இருக்க முடியும் ஸ்வாமிஜி?'' என்று கேட்கலாம் ; சாதாரண மனம் சந்தேகப்படத்தான் செய்யும்.
நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் விழிப்புணர்விற்கு, உங்கள் உள்வெளிக்கு உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க முடியும். உங்களுக்கு எது விருப்பமோ, அதை நீங்கள் பெற முடியும். தொடர்ந்து அற்புதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
உங்கள் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை சில உதாரணங்களுடன் உங்களுக்குச் சொல்கிறேன். சில சமயம்
நித்யானந்த நிலையில் நிலைபெறும்போது நாம் தன்னீச்சையாகவே, அதனோடு ஒன்றுபடும் இசைவான நிகழ்வுகளையே வசீகர்க்கிறோம்.
தொலைபேசி மணி அடிக்கும்போது, திடீரென யாராவது ஒரு நண்பர் நினைவுக்கு வருவார். போனை எடுத்து பேசும்போது அதே நண்பர் எதிர்ப்பக்கத்தில் இருப்பார்.
சில சமயம் கதவு தட்டும் ஓசை கேட்கும்போது, குறிப்பிட்ட நபர் நினைவுக்கு வருவார். கதவைத் திறந்து பார்த்தால் அதே நபர் அங்கு நிற்பார். அதைத்தான் நான் தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளின் சக்தி என்கிறேன். இவையெல்லாம் தானாகவே அதன் வழியில் நிகழும் அதிசயங்கள்.
நம் ஆற்றல் உள்ளது; அதிசயத்தை உருவாக்கும் ஆற்றல் உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. நாம் செய்யவேண்டியது எல்லாம் அதனைத் திறக்க வேண்டும். புரிந்துகொள்ளுங்கள், நம்மிடம் ஒத்திசைவான நிகழ்வுகளை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது.
உங்களது விழிப்புணர்வு எப்போதுமே பிரபஞ்சத்துடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறது என்பதை நம்புங்கள். பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்வீகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அது உங்களது எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது.
நாம் எதை விரும்புகிறோமோ அதனையே நாம் கனவுகளின் மூலம் இந்த முழு உலகத்தையும் உருவாக்குவதைப் விழிப்புணர்வோடு இருக்கும்போது. நம்முடைய விழிப்பு நிலையில், நம் விருப்பப்படி இந்த உலகத்தை உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. நம்மால் கனவு நிலையிலேயே உலகத்தை உருவாக்க முடியும்போது, உருவாக்க முடியாதா? நம்மால் முடியும். இப்பொழுதுகூட நம்முடைய உலகத்தை நாமேதான் உருவாக்குகிறோம்.
ஆர்வம் இல்லாமல் துக்கப்படவும் மாட்டோம்
அடுத்த கேள்வி நம்முள் எழுகிறது, "ஸ்வாமிஜி, நம்முடைய உலகத்தை நாமே உருவாக்குகிறோம் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களை நாம் உருவாக்கிக்கொள்கிறோம் ? ''
இதற்கான விடை மிகவும் எளியது. நமக்கே நம்முடைய துயரங்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது.
தயவுசெய்து துயரங்கள் மேல் நமக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது. நாம் துக்கத்தில் இருக்கும்போது எங்கேயோ ஒரு இடத்தில் அது நமக்கு சௌகரியமாக இருக்கிறது. அதனால்தான் நாம் இந்த முழுச்செயலையும் உருவாக்குகிறோம்.
நம்முடைய உள் விழிப்புணர்வு மாறும்போது, நாம் நிலையான, பேரானந்தமான, தித்யாணந்த நிலையில் நிலையெறும்போது நாம் தன்னிச்சையாகவே, அதனோடு ஒன்றுபடும் இசைவான நிகழ்வுகளையே வசீகரிக்கிறோம். நாம் அதே போன்ற ஆனந்த நிகழ்வுகளையே நம்மிடம் ஈர்க்கிறோம்.
இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்திதான் ஊடுருவி பரந்து இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்ட
பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்வீகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
மறுகண்மே, விஷ்ணுவின் மனைவியான லஷ்மியை, செல்வத்தின் கடவுளை நம்மிடம் வசீகரிக்கிறோம். இந்தப் தெய்வீக தன்மைகொண்டதுதான் என்பதைப் புரிந்துகொள்ளும் போதும், விஷ்ணுவை அனுபவப்பூர்வமாக நிலையான ஆனந்தம் என்பதன் பொருளை அனுபவப்பூர்வமாக அரைபவிக்கும் போதும், நாம் லக்ஷ்மியை, செல்வத்தை நம்மிடம் ஈர்க்கிறோம்.
உள் உலகைப் பொறுப்பெடுத்தால், வெளி உலகம் செல்வங்களைப் பொழியும்
தந்த்ர சாம்ஸ்த்ரத்தில் மிகவும் அழகான மந்த்ரங்கள் இருக்கின்றன. ஆனந்த காடிப்பார்: இதன் அர்த்தம் என்னவென்றால், ஆனத்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பதே ஆகும். நம் உள்ளே மிகவும் ஆனந்தமயமான உள்வெளியை நாம் உருவாக்கினோமானால், தானாகவே வெளி உலகச் செல்வங்களை நாம் ஈர்க்கத் தொடங்குகிறோம்.
சொல்லுங்கள், செல்வங்களை எவை உருவாக்குகின்றன ? அதற்காக நமக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. தெளிவான எண்ண ஓட்டம், படைக்கும் செயல்திறன், இயல்பாகவே உடனுக்குடன் சரியாக முடிவெடுக்கும் திறன்.
உடனுக்கு உடன் உடன் இயல்பாக முடிவெடுக்கும் அற்றலே 'பொறுப்பெடுத்தல்' தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன்தான் பொறுப்பெடுத்தல் ஆகும். எந்தச் சூழ்நிலையிலும் தன்னிச்சையாகப் பதில்செயல் செய்யும் திறன் நம்மிடம் இருக்கிறதென்றால், நாமே அந்தப் பொறுப்பை எடுத்து க்கொள்கிறோம். தெளிவான சிந்தனை, படைப்பாற்றல், பொறுப்பெடுக்கும் திறன் இவை மூன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த மூன்றும்தான் செல்வக்கை உருவாக்கி, அதைப் பாதுகாக்கின்றன.
நாம் ஆனத்த வெளிக்குள் நுழையும்போதும், நம்முடைய உள்வெளியை ஆனந்தமாக வைத்திருக்கும் போதும், நாம் ஆனத்த விழிப்புணர்விற்குள் நுழையும்போதும், இந்த மூன்றும் தானாகவே நிகழ்கின்றன. அதற்குப்
பிறகு நம்மைச் சுற்றியும் செல்வங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்குப் பிறகு அவை நம்மிடமே தங்கி விடுகின்றன.
லாட்டரிச் செல்வத்தைப் பொழியும் என்று இல்லை. ஆனந்தமான உள்உள்ளுகை உருவாக்குவதன் மூலமே, செல்வத்தை நம் பக்கம் எளிமையாக ஈர்க்கழவிட முடியும். அது மட்டுமல்ல, அந்தச் செல்வம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், லாட்டரிச்சீட்டு மூலம் செல்வம் சம்பாதித்தவர்கள் எல்லாம் அந்தத் தெளிவான சிந்தனை, படைக்கும் திறன், பொறுப்பெருக்கும் ஆற்றல் இவை மூன்றும் நமக்குத் தேவைப்படுகிறது.
செல்வத்தைக் காப்பாற்றிக்கொள்வதில்லை. லாட்டரிப் பணத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஒரு நபரைக்கூட நான் பார்த்ததில்லை. அதன் அருமை புரியாமல் அவர்கள் அந்தச் செல்வங்களை ஊதி அழித்து விடுகிறார்கள்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், கிடைக்கவேண்டும் என்று இல்லை. செல்வம் புத்திசாலித்தனத்தினால் கிடைக்கிறது. கிடைக்கும்போதுதான், அது நம்முடனேயே தங்கவும் செய்கிறது. நாம் நம்முடைய உள் உலகைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது தானாகவே வெளி உலகம் நம்மேல் செல்வங்களைப் பொழிகிறது. நாம் இந்தப் பூமிக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறுகிறோம். இந்தப் பூமியும் நம்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது.
நம்முடைய உள் உலக ஆனந்தத்திற்கு, இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை மறுமொழி தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறது. பிரபஞ்சம் உயிரோட்டமாய் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காதீர்கள். அது உயிரோட்டமான புத்திசாலித்தனம்.
பலர் என்னிடம், '' ஸ்வாமிஜி, நான் ஒரு குருவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் குருதான் இன்னும் கிடைக்கவில்லை, ' என்று சொல்வதுண்டு.
நான் அவர்களுக்குச் சொல்வேன், புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக குருவைத் தேடுவீர்களானால், கடவுளே உங்களுக்காக ஒரு குருவை அனுப்புவார். கடவுள் ஒருபோதும் தம்முடைய பொறுப்பிலிருந்து நழுவுவதில்லை. உங்களுக்குச் சரியான குரு கிடைக்கவில்லை என்றால், சரியாக வழிகாட்டுபவர் இல்லை என்றால், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் தேடுதலில்தான் ஏதோ கடுமையான தவறு இருக்கிறது என்பதே அதன் பொருள்."
உங்கள் தேடுதல் சரியாக இருந்தால், உங்களின் வாழ்க்கையில் குருவின் வருகை நேரடியாகவே நிகழ்ந்திருக்கும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தடையில்லாத மின்சாரம் தரும் UPS ஐ-விடவும், ஒரே இரவில் வந்துசேரும் கூரியர் சேவையைவிடவும் தன்வசம் அதிவேகமான அமைப்பை அவர் கொண்டுள்ளார். ஒரே நொடியில் அவரால் உங்களிடம் வர முடியும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தெய்வீகம் ஒருபோதும் தாமதிக்காது. கிருஷ்ணர் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காதீர்கள். அது உயிரோட்டமான புத்திசாலித்தனம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் உங்கள் உள்வெளியை நீங்கள் மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. முதலில் இந்த ரகசியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது ஒரு ஸத்யம், அடிப்படையான ரகசியம்.
ஆன்மீக நாம் நுழைந்துவிட்டோமானால், நாம் ஆன்மீக வாழ்க்கையைத்தான் வாழவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோமானால், இந்த வெளி உலக விஷயங்களைப் பற்றிய பொறுப்பை தெய்வீகம் எடுத்துக்கொள்கிறது.
நமக்கு தேவையானவற்றைக் கொடுப்பதற்கும் நம்மிடம் இருப்பதைப் பாதுகாப்பதற்குமுமான பொறுப்பைத் தெய்வீகமே எடுத்துக்கொள்கிறது. இதை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொண்டு. ''ஸ்வாமிஜி இன்றிலிருந்து நான் வேலை செய்வதை நிறுத்தி விடுகிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்குமா?' என்று கேட்கலாம்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் ஆன்மீக மனநிலைக்கு மாறிவிட்டால், நாம் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டால் நாம் தீயான நிலை வாழ்க்கையை நடத்துவதால், நாம் வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு ஒருபோதும் வந்துவிடாதீர்கள். நாம் ஏன் வேலைகளை விடுவதைப் பற்றி நினைக்கவேண்டும் ?
நாம் வேலை செய்வதைப் பற்றிய கவலையைத்தான் விடவேண்டும். அப்போது நாம் மேலும் சிறந்த முறையில் செயல்படுவோம். நமக்குள் அபரிமிதமான தன்னம்பிக்கை நிறையும். ''இந்த முழுப் பிரபஞ்ச இருப்புத் தன்மையும் என்னைப் பாதுகாக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை என்னுடைய நண்பன். நான் இந்த முழுமையின் எதிரி இல்லை. நான் இந்த முழுமையின் நண்பன், '' என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருப்போம்.
உங்கள் தேடுதல் சரியாக இருந்தால், உங்களின் வாழ்க்கையில் குருவின் வருகை நேரடியாகவே நிகழும்.
பிரபஞ்சம் தோழனானால், மரணமும் நம் தோழனாகும்
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் நண்பன் என்பதை புரிந்துகொண்டு விட்டோமானால், நாம் மரணத்திற்கு அஞ்சமாட்டோம். ஏனென்றால் நம்முடைய மரணத்திற்குப் பின்புகூட நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் இருப்போம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதனால் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்கிறோம்.
சாக்ரட்டீஸின் சீடரான பிளேட்டோ என்பவர் சாக்ரட்டீஸ் மற்றும் பிளேட்டோவிற்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை அவசியம் படிக்கவேண்டும். அவர்கள் சாக்ரடீஸிடம் 'நீங்கள் மரணத்தைப் பற்றி கேட்கிறார்கள்.
அதற்கு சாக்ரடீஸ் சொல்கிறார், 'இரண்டு விஷயங்கள்தான் நிகழ முடியும். ஒன்று நான் இந்த உடலை விட்டு சென்ற பிறகு வேறு ஏதோ ஒரு வடிவில், வேறு ஏதாவது வழியில்
குரு எப்போதும் ஏமாற்றமாட்டார். தெய்வீகம் ஒருபோதும் ஏமாற்றாது. க்ருஷ்ணர் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
வேறு எங்காவது உயிரோடு இருப்பேன். அப்படி நடக்கும் பட்சத்தில் நான் ஏன் பயப்பட வேண்டும் ? ஏதோ ஒரு வகையில் நான் உயிரோடுதான் இருக்கப் போகிறேன்.
இரண்டாவது விஷயம், ஒருவேளை நான் இல்லாமலேயேகூட போகலாம். நான் முழுவதுமாக மறைந்து போகலாம். அப்போது பயப்படுவதற்கு என்று யாரும் அங்கு எந்த வடிவிலும், எந்த வழியிலுமே இருக்கப் போவதில்லை! ஒன்று நான் இருப்பேன் அல்லது இல்லாமல் போவேன். நான் இருக்கப் போகிறேன் என்றால், நான் ஏன் பயப்படவேண்டும். நான் வேறு ஒரு வடிவத்தில், வேறு ஒரு பெயரில், வேறு எங்காவது நான் இருக்கப் போகிறேன்.
நான் இல்லாமல் மறைந்து போனால், அங்கே துக்கப்படுவதற்கு என்று யார் இருக்கப் போகிறார்கள் ? இரண்டு வழிகளிலும் பார்த்தால் அச்சப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை."
இந்தப் பதில் அறிவுப்பூர்வமானது. ஆனால் நான் இதனை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: ''இது நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடியதே!''
என் அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன். நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் தொடர்ந்து ஏதோ வடிவத்தில், எங்காவது இருந்துகொண்டே இருக்கிறோம்.
நாம் ஞானமடைந்தால்கூட, நாம் தூய விழிப்புணர்வு சக்தியாக மாறி விடுகிறோம். நாம் அப்போது எல்லா இடத்திலும் இருக்கிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது ஒரு பேரறிவு என்பதை நாம் புரிந்துகொண்டால், மரணமடைவதில்லை.
கேள்வி: சடங்குகள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன ? மக்கள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக ? சடங்குகளுக்கும் ஆன்மீகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?
உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். சடங்குகள் செய்யும் மக்கள் அனைவரும் ஆன்மீகத்தைப் பின்பற்றவில்லை என்று நினைக்காதீர்கள். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வேத நூல்களைப் படிப்பவர்கள், சடங்குகள் செய்பவர்கள், இவர்களும் ஆன்மீகப் பாதையில்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு அவசியமாகிறது. தாங்கள் நிகழ்த்தும் குறிப்பிட்ட சடங்கைப் பற்றியும் அதை எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆதிகாலம் தொட்டே, குருமார்கள் தங்களுக்கு உள்ளே இருக்கும் தெய்வீகத்துடன் உள்ள தொடர்பை உணர, பல தூய நுட்பங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் காலப்போக்கில், இந்த தூய நுட்பங்களின் ஆழ்ந்த அர்த்தம் காணாமல் போய்விட்டது.
த்யான முறைகளுக்கும் உடல் அசைவுகளுக்கும் பின்னால் இருக்கும் ஆழ்ந்த தத்துவத்தை அதனுடைய கருத்தைத் தெளிவான முறையில் மக்களுக்கு விளக்காமல், அதை வெறுமனே ஒரு தூய முறையாகவும் உடல் அசைவாகவும் மட்டும் கொடுத்திருப்பதால் அந்த த்யான நுட்பங்கள் யாவும் சடங்குகளாக மாறிப்போயின. முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும் எதுவுமே ஒரு சடங்காகிவிடும். அதுவே ஒரு தூய நுட்பமாக மாறிவிடும்.
நாம் வேலை செய்வதைப் பற்றிய கவலையைத்தான் விடவேண்டும். அப்போது நாம் மேலும் சிறந்த முறையில் செயல்படுவோம்.
நுட்பங்களும், த்யான முறைகளும் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் நிகழ்த்தப்படும்போது அவை இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. இந்த இரண்டுவகை முறைகளும் நம்மைப் பிரபஞ்ச சக்தியுடன் இணைத்துவிடக்கூடிய சக்தி படைத்தவைதான்.
நாம் பஞ்சபூதங்களால் உருவாகியிருக்கிறோம். ஆகாசம், காற்று, அக்னி, நீர், மண் என்பவை அந்தப் பஞ்சபூதங்கள். முனிவர்கள் இந்த ஐந்து பூதங்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொள்வதற்காக, வெவ்வேறு விதமான தூய நுட்பங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
நாம் முழு விழிப்புணர்வுடன், ஒரு விக்ரகத்திடம் பிரார்த்தனை செய்யும்போது, நாம் நில சக்தியோடு ஒன்றுபடுகிறோம். திட உருவில் நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நில சக்தியைச் சார்ந்தது. நாம் விக்ரக வழிபாட்டின் மூலம் நில சக்தியுடன் ஒன்றுபடுகிறோம்.
நாம் பல புனிதமான நதிகளில், நீராடும்போது நாம் நீர் சக்தியுடன் இணைப்பை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் அக்னிமூலம் சடங்குகள் செய்யும்போது நெருப்பு சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
நாம் புனிதமான மந்திர உச்சாடனங்கள் செய்யும்போது, நாம் காற்று பூதத்துடன் இணைகிறோம். நாம் தியானம் செய்யும்போது ஆகாச சக்தியுடன் ஒன்றுபடுகிறோம்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது? இவை எல்லாம் வெறும் சடங்குகளாய் மாறிப்போயின. இவை எல்லாம், ஆத்மாவைப் பிரபஞ்சத் இருப்புத் தன்மையுடன் இணைக்கும் தூய நுட்பங்கள். ஆனால் அவை யாவும் இப்போது குருட்டுத்தனமாய்ச் செய்யப்படுகின்றன. பகுத்தறிவுகொண்ட மனங்கள், இவற்றைச் சமயசார்புடையதாய்ப் பார்க்கின்றன. மக்கள் அவற்றை மூடநம்பிக்கைகள் என்கிறார்கள்.
''நீங்கள் ஏன் விக்ரகங்களை வழிபடுகிறீர்கள். நீங்கள் ஏன் பலவகையான அக்னிசடங்குகளைச் செய்கிறீர்கள் ?'' என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நமக்கு இந்த தூய நுட்பங்களைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாததால்தான், நாம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறோம். அதனால்தான், நாம் அவற்றைச் சடங்குகள் என்கிறோம்.
வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.
-
- 26 ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது நீரை அன்புடனும் பக்தியுடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (திருப்தியுடன்) ஏற்று புசிக்கிறேன்.
-
- 27 குந்தி மகனே! நீ எதைச் செய்கிறாயோ, எதைப் புசிக்கிறாயோ, எதைப் படைக்கிறாயோ எதைத் தானம் செய்கிறாயோ எந்தத் தவம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய் !
- 28 பலன்களைத் துறப்பதின் மூலம் நல்லது, தீயது என்ற பலன்கரும் கருமங்களின் தளைகளிலிருந்து விடுபடுகிறாய். நீ விடுதலை பெற்று என்னையே வந்தடைவாய்.
தினம் தினம் ஒரு புது உடல்
நாம் இந்த வரிகளை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். கிருஷ்ணர், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார். அவர், நாம் அடுத்து எடுக்கப்போகும் பிறப்பைப் பற்றியும் சொல்கிறார். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை, முந்தைய பிறவியில் வாழ்ந்ததின் விளைவு.
நாம் இதை கொண்டாலும்கொள்ளாவிட்டாலும் இது சத்தியம். நாம் ஞானமடையாமல் இருக்கும்வரை மரணத்திற்குப் பிறகும் நமக்கு வாழ்க்கை இருக்கிறது. நாம் ஞானமடையும்போதுதான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் கலக்கிறோம். அதுவரை நாம் பிறவிகளை எடுத்து பிறப்பு இறப்பு சூழலில் உழல்வோம்.
கிருஷ்ணர் இங்கு, நாம் இப்போது வாழும் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் மரணமடையும்போது கடைசியாக எந்த எண்ணம் நமக்குள் வருகிறதோ, அதுதான் நம்முடைய மறுபிறவியை, மறுவாழ்க்கையை முடிவு செய்கிறது.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மறுபிறவியானது, நாம் மரணமடையும்போது நமக்குள் வரும் கடைசி எண்ணத்தையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. நாம் இறக்கும்போது பணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு பணக்காரராய்ப் பிறக்கிறோம். இல்லையென்றால் பணத்தைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் அதிருப்தியான மனநிலையைகொண்ட ஒருவராகப் பிறக்கிறோம்.
நாம் உணவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு பெருந்தீனிக்காரராகவோ அல்லது பன்றியாகவோ மறுபிறவி எடுக்கிறோம். நாம் சோம்பேறியாக ஓய்வெடுப்பதைப் பற்றி நினைத்தால் நாம் ஒரு எருமையாக மறுபிறவி எடுக்கிறோம்.
இது சத்தியம். முற்பிறவியில் நினைக்கும் நம்முடைய கடைசி எண்ணமானது, நம்முடைய மறுபிறவியின் முதல் எண்ணத்தை முடிவு செய்கிறது. உண்மையில் இதைப் புரிந்துகொள்ள மரணம்வரை காத்திருக்க வேண்டாம். நாம் இதனை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்கலாம். நம்முடைய கடைசி எண்ணம், நம்முடைய முதல் எண்ணத்தைப் பாதிக்கிறது.
ஒவ்வொரு இரவும் நாம் இறக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் மீண்டும் பிறக்கிறோம், பகல் நேரத்தில், நம்முடைய நனவு நிலையில், இந்த ஸ்தூல சரீரத்தின் மூலம் நம்முடைய செயல்களைச் செய்கிறோம். நாம் தூங்கும் போது, நம்முடைய ஸூக்ஷ்ம சரீரத்தைக்கொண்டு, நாம் கனவில் வரும் பல இடங்களுக்குப் பயணம் செய்கிறோம். நாம் ஆழ்ந்த உறக்கத்தில், கனவுகள் வாராத தூக்கத்தில், நம்முடைய காரண சரீரத்தில் இருக்கிறோம்.
நாம் இரவில் உறங்கும்போது, உண்மையில் நாம் நம்முடைய உடல்களை மாற்றுகிறோம். இது நிகழ்வதை நாம் உணர்வதில்லை. நாம் கனவு காணும்போது, கனவில் நாம் வெவ்வேறு செயல்களைச் செய்து கொண்டிருப்பதை நாமே பார்க்கிறோம். நாம் ஓடுகிறோம், பேசுகிறோம், சாப்பிடுகிறோம், கனவில் பல விஷயங்கள் செய்கிறோம்.
கனவில் நாம் ஒரு உலகத்தையே சிருஷ்டி செய்து அதில் வாழ்கிறோம். நம்முடைய உடல் படுக்கையில் இருக்கும்போது, இந்தக் கனவில் இருக்கும் இந்த உடல் யாருடையது ? நம் ஸ்தூல உடல் படுக்கையில் இருக்கிறபோது, நம்முடைய ஸூஷ்ம சரீரம் கனவில் செயல்படுகிறது. அதேபோல நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில், நம் காரண சரீரம் செயல்படுகிறது.
தினமும் நாம் தூங்கும்போது, உண்மையில் நாம் இறக்கிறோம்; பிறகு காலையில் மீண்டும் இந்த உடலில் புதியதாய்ப் பிறக்கிறோம். நாம் தூங்கும்போது நமக்குள் ஓடும் கடைசி எண்ணம், நம்முடைய விழிப்பின்போது வரும் முதல் எண்ணத்தைப் பாதிக்கிறது.
நம்முடைய மேலதிகாரியின் மீதுள்ள எரிச்சல் மனநிலையிலேயே உறங்கப் போனீர்கள் என்றால், மறுநாள் காலையில் அதே மனநிலையுடன்தான் விழிப்பீர்கள். ஆனால் ஒரு ஆனந்தமான மனநிலையுடன் உறங்கப் போனீர்கள் என்றால், மறுநாள் காலையில் ஆனந்தமான மனநிலையுடன் விழிப்பீர்கள்.
முந்தைய பிறவியில் வாழ்ந்ததின் விளைவு. நாம் இரவில் தூங்குவதற்கு முன்னர், கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தூங்கவேண்டும் என்று சொல்வதின் காரணம் இதுதான். நாம் முழு விழிப்புணர்வுடன் பிரார்த்தனை செய்தால், தியான நிலைக்குள் நுழைகிறோம்.
தியான நிலையில் நாம் ஆனந்தமாக மட்டுமே இருக்க முடியும். நாம் ஆனந்தமான நிலையில் தூங்கப்போனால், மறுநாள் கண்விழிக்கும்போதும் அதே ஆனந்த நிலையில் விழிக்கிறோம்.
இதில் மேலும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், காலையில் விழிக்கும்போது நாம் எத்தகைய உணர்வில் இருக்கிறோமோ, அதே உணர்வு நிலைதான் அன்றைய நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.
விழித்ததும் வரும் முதல் எண்ணம் ...
நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். காலையில் விழிக்கும்போது இருக்கும் முதல் எண்ணம், அன்றைய நாள் முழுவதும், நம்மோடு இருக்கும். எவ்வளவு பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? எழுந்திருக்கும்போது சோர்வாக எழுந்தீர்கள் என்றால், அன்றைய நாள் முழுவதுமே சோர்வாக இருப்பீர்கள். எழுந்திருக்கும்போது, சக்தியூட்டப்பட்ட உணர்வில் எழுந்திருப்பீர்களானால், நீங்கள் சுறுசுறுப்பாகவும் சக்தியுடனும் அன்றைய நாள் முழுவதும் இருப்பீர்கள்.
நான் சொல்கிறேன். விழித்தவுடன் குளியல் அறைக்குச் செல்லும்போது நடனமாடிக்கொண்டே செல்லுங்கள்; பல்துலக்கும்போது உங்கள்
முற்பிறவியில் நினைக்கும் நம்முடைய கடைசி எண்ணமானது, நம்முடைய மறுபிறவியின் முதல் எண்ணத்தை முடிவு செய்கிறது.
பற்களில் பற்பசைபடுவதை உணருங்கள், குளிக்கும்போது உங்கள் தண்ணீரின் ஸ்பரிசத்தை உணருங்கள். உங்களது ஒவ்வொரு செயலிலும், உங்களது விழிப்புணர்வை முழுவதுமாகக் கொண்டு வாருங்கள்.
அன்றைய நாளை, ஆனந்தமான எண்ணத்துடன் தொடங்குங்கள். அவ்வாறு ஆனந்தமான எண்ணத்துடன் விழிக்க வேண்டும் என்றால், முதல் நாள் தூங்கும்போதே நாம் ஆனந்தமான மனநிலையுடனே தூங்கவேண்டும்.
Part 5: Bhagavad Gita Explained _ Chapter 9_Tamil_part_5.md
ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போது என்ன நடக்கிறதோ, சரியாக அதேதான் நாம் மரணம் அடையும் நேரத்திலும் நடக்கிறது. ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்: நாம் மரணம் அடைந்து, புது பிறவி எடுக்கும் நேரம் என்பது, நம்முடைய ஆத்மாவானது மாற்று உடைகளை அணிவது போன்றது. மரணத்தின்போது, நம்முடைய ஆத்மாவானது தம்முடைய பழைய உடலை விட்டுவிட்டு, அடுத்த பிறவிக்குத் தேவையான புது உடையை அணிகிறது.
ஒரு ஆனந்தமான மனநிலையுடன் உறங்கப் போனீர்கள் என்றால், மறுநாள் காலையில் ஆனந்தமான மனநிலையுடன் விழிப்பீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தூங்கும் செயலும், இறப்பதும் வேறுவேறானது இல்லை. மரணத்தின்போது, ஆத்மாவானது தாண்டிச் செல்கிறது. அதன் வாஸனையைப் பொறுத்தோ அல்லது முற்பிறவியின்போது ஏற்பட்ட ஏதாவது ஒரு ஆசையைப் பொறுத்தோ அடுத்த உடலை எடுக்கிறது. அடுத்த பிறவியில் முற்பிறவி வாஸனையை உதிர்க்க உதவும் உடலை, நம்முடைய ஆன்மா தேர்வு செய்கிறது.
தயவுசெய்து இதனை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இப்போது எடுத்துள்ள, இந்த உடலானது, முற்பிறவி வாஸனாவை அல்லது முற்பிறவி ஆசைகளைப் பொறுத்துத்தான் அமைந்துள்ளது. நம்முடைய ஆத்மாவானது, நிறமற்ற, வடிவமற்ற அந்தப் பிரபஞ்ச உணர்வோடு ஒன்று கலக்கவே எப்போதும் முயற்சி செய்கிறது. ஆனால் வாஸனைகள் ஆத்மாவின் மேல் மெல்லியதாக ஒருவித வண்ணத்தைப் பூசி விடுவதால், அதனால் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்று கலக்க முடிவதில்லை. அதனால் ஆத்மாவானது மற்றொரு பிறவியை எடுக்கிறது. அந்தப் பிறவியில் அந்த சாயத்தடத்தை அழித்து, பிரபஞ்சத்துடன் ஒன்றுகலக்க முயற்சி செய்கிறது.
இப்போது, இந்தப் பிறவியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது நம் கையில்தான் உள்ளது. முற்பிறவியில், நிறைவேறாத ஆசைகளை இப்போது நிறைவேற்றிக்கொள்ளலாம் அல்லது மேலும் ஆசைகளைத் தேக்கிக்கொள்ளலாம். அடுத்த பிறவியின் வாழ்க்கை நிலையை, ஆன்மா தேர்வு செய்வது, நம்முடைய முற்பிறவி வாஸ்னையையும், மரணத்தின்போது நினைக்கும் கடைசி எண்ணத்தையும் சார்ந்து இருக்கிறது.
முன் ஜென்மத்து சாயல் இந்த ஜென்மத்திலும் இருக்கும்
பலர் என்னிடம் கேட்பதுண்டு, ''ஸ்வாமிஜி எனக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் கிடையாது. நான் தியானம் செய்தது கிடையாது. ஆனாலும், நான் தியானம் செய்யும்போது, பலநாள்கள் தியானம் செய்தது போன்ற உணர்வை அடைந்தேன். அதற்கு என்ன பொருள் ? அது ஏன் அப்படிக் தோன்றுகிறது ?''
நீங்கள் இந்த ஒரு பிறவியை மட்டும் பார்க்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். இந்த பிறவியில் நீங்கள் தியானம் செய்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் தியானத்தில் ஆழ்ந்த பிணைப்பை உணர்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் முன்பிறவியில் தியானம் செய்திருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை:
ஒரு காட்டில் ஒரு மனிதர், காளியின் முன்பு அமர்ந்து ஆழமாக தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் பலவிதமான சடங்குகளை, ஆழ்ந்த தியான நிலையில் செய்துகொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போது என்ன நடக்கிறதோ, சரியாக அதேதான் நாம் மரணம் அடையும் நேரத்திலும் நடக்கிறது.
ஒருநாள் அந்தவழி சென்ற வழிப்போக்கன் ஒருவன், அவர் செய்யும் பூஜையைப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு புலி, பூஜை செய்து கொண்டிருந்தவரின் மீது பாய்ந்து, அவரை இரையாக உண்டுவிட்டது. அந்தப் புலி காட்டிற்குள் சென்று மறைந்த பின்னர், இந்த வழிப்போக்கன் காளியின் முன்பு சென்று அந்தச் சடங்குகளை முழுமைப்படுத்தினான்.
பூஜையின் முடிவில், ஆச்சரியப்படத் தக்க வகையில் காளி அந்த வழிப்போக்கனின் முன் காட்சி கொடுத்தார்.
அந்த வழிப்போக்கனுக்குத் திகைப்பாக இருந்தது. அவன் காளியிடம், ''அன்னையே! இத்தனை நாள்களாகப் பூஜை செய்தவருக்கு தங்கள் தரிசனம் கிடைக்கவில்லை. நீங்கள் அவர் முன் தோன்றவில்லை. மேலும் அவர் புலிக்கு இரையாகிவிட்டார். நான் சில நிமிடங்களுக்கு முன்புதான் வந்தேன். பூஜையை முடித்தேன். ஆனால் நீங்கள் என் முன்னே தோன்றி காட்சி அளிக்கிறீர்கள்! இதற்கு காரணம் என்ன, '' என்று கேட்டார்.
அடுத்த பிறவியின் வாழ்க்கைநிலையை, ஆன்மா தேர்வு செய்வது, நம்முடைய முற்பிறவி வாஸனையையும், மரணத்தின்போது நினைக்கும் கடைசி எண்ணத்தையும் சார்ந்து இருக்கிறது
அதற்கு காளி, ''உன்னுடைய முன்பிறவியில் நீ ஆழ்ந்த தேடலுடன் இருந்தாய். உன்னுடைய போன பிறவியில் ஆழ்ந்து தியானம் செய்திருக்கிறாய். அதனால்தான் நான் உனக்குக் காட்சி கொடுத்தேன்!'' என்று பதில் உரைத்தார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய அடுத்த பிறவி நம்முடைய கடைசி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. நம்முடைய வாழ்க்கை முழுவதும் பணம், சாப்பாடு என்று நினைத்துக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென சாகும்தறுவாயில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று இதற்கு அர்த்தம் இல்லை.
நாம், நம்முடைய வாழ்நாள் முழுவதும் செல்வத்தையும் பேர் புகழையும் மட்டுமே எண்ணி வாழ்ந்திருந்தோமேயானால், சாகும்போது திடீரென கடவுளைப் பற்றிய நினைவு எப்படி நமக்கு வரும்? இயல்பாகவே அப்போதும் நாம் பணத்தைப் பற்றிதான் நினைப்போம்.
இதைத்தான் கிருஷ்ணர் முதல் ஸ்லோகங்களில் சொல்கிறார். நாம் தொடர்ந்து பிரபஞ்ச சக்கியை உணர்ந்துகொண்டும், தொடர்ந்து அதனையே தியானித்துக்கொண்டும், நம் எண்ணங்கள் முழுவதும் எல்லா நேரங்களிலும் அதன் மேலேயே நிலைநிறுத்திக்கொண்டும், கிருஷ்ணர், ராமர், ஏசு, புத்தர், ப்ராச்சு சக்தி பராசக்தி அல்லது வேறு ஏதோ பெயர், எதைச் சொல்லி அழைத்துக்கொண்டும் இருந்தோமேயானால், நாம் அத்தகைய எண்ணத்துடனேயேதான் உயிரையும் விடுவோம்.
நமக்கு அதுபோதும். நாம் அந்தச் சக்தியுடன் வாழத் தொடங்கி விடுவோம். இதனால் நமது அடுத்த பிறவி, அந்தச் சக்திக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடிய பிறவியாகவும், பிறப்பு இறப்பு சுழலிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய பிறவியாகவும் இருக்கும்.
எளிமை - தெய்வீகத்தின் உயர்ந்தகுணம்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பாயச்சதி |
ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும் ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ கொடுத்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை, தெய்வீகம் உயிர்ப்புடன் இருப்பதால், எளிய விஷயங்களுக்கும் மறுமொழி அளிக்கிறது.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர், ''நான் ஏற்றுக்கொள்வேன்,'' என்று சொல்லவில்லை. அவர் சொல்கிறார், "எளிய விஷயங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்."
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் நயா மே பக்கியா பாயச்சுதி | ததறைம் பக்தியுபவற்ரு 'தமச்'ரூரமி ப்ரயதாத்மாநா: || 9. 26
ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ இவற்றை அன்புடனும் பக்தியுடனும் யார் எனக்குக் கொடுத்தாலும், நான் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
நம்முடைய வாழ்நாள் முழுவதும் செல்வத்தையும் பேர் புகழையும் மட்டுமே எண்ணி வாழ்ந்திருந்தால், சாகும்போது திடீரென கடவுளைப் பற்றிய நினைவு எப்படி நமக்கு வரும் ?
இதுவே தெய்வீகத்தின் சிறப்பு. கடவுளின் உயர்வே, அவர் மிகவும் எளிமையானவர் என்பதே. எளிமைத் தன்மையே கடவுளின் மேன்மை. புரிந்துகொள்ளுங்கள், எளிமைக் தன்மைதான் உண்மையான உயர்வு ; உங்களை உயர்த்திக்கொள்வதற்கு உங்களுக்கு அறிவு தேவை இல்லை. யார்வேண்டுமானாலும் தம்மை உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ளலாம்.
ஜென் மதத்தில் ஒரு சிறிய மிகவும் அழகிய வாக்கியம் இருக்கிறது. ஜென் பக்தர் ஒருவர், எல்லோரிடமும் மிகவும் மரியாதையாகவும் எளிமையாகவும் பழகுவார்.
அதற்கு ''எளிமையாக அந்த அளவிற்கு நீங்கள் உயர்ந்தவரோ, மஹோன்னதமானவரோ இல்லை,'' என்று சொன்னார்.
'எளிமையானவராக நீங்கள் மிகவும் உயர்ந்தவராக இருத்தல் வேண்டும் ! '
ஒரு இலையோ, பூவோ, பழமோ அல்லது நீரோ இவற்றை அன்புடனும் பக்தியுடனும் யார் எனக்குக் கொடுத்தாலும் நான் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
தெய்வீகத்தின் மிக உயர்ந்த பயண்பே எளிமைதான். பகவான் சொல்கிறார், பத்ரம் புஷ்மம் பலம் தோயம்
'ஒரு இலையோ, பூவோ, பழவோ, சிறிது தண்ணீரோ. . . இவ்வகை எளிய பொருட்கள் எனக்குப் போதும். நான் அவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.''
எங்கீருந்தாலும் உங்களைத் தேடி வந்திடுவார்
இந்த அத்தியாயத்தின் நான்காவது வரிகளில் கிருஷ்ணர் சொல்கிறார்.
மயா ததமிதம் ஸாவம் ஐகதவயக்குமூர்திருவ
'நானே எங்கும் எல்லா இடங்களிலும் பரந்து இருக்கிற மேலான இறுதியான தெய்வீகம். ''
இப்போது, எல்லாவற்றின் உள்ளும் பரவி இருந்தாலும்கூட, அவர் மகோன்னதமானவராக இருந்தாலும்கூட, அன்புடனும் சமாப்பிக்கப்பட்ட எந்த ஒரு சிறிய பொருளையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.
ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் ஒருவரை உயர்ந்தவராக, மேன்மையானவராக உணர்ந்து கொண்டாலும்கூட, அவரே நம்முடன் ஒரு தொடர்பை, உறவை ஏற்படுத்திக் கொண்டால் அன்றி, நாமே சென்று முடிவதில்லை. அவரே நம் நிலைக்கு இறங்கி வந்தால்தான், நாம் அவருடன் தொடர்பை ஏற்படுக்கிக்கொள்ள முடியும்.
உண்மையான உயர்வு என்பது உயர்ந்தவராக இருந்தால் மட்டும் போதாது. அவர் எல்லோராலும் முடிந்தவராக இருத்தல் வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர் உயர்ந்தவராக இருந்தாலும், அதை வைத்து என்ன செய்துவிட முடியும் ?
பரதத்தில் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். இது பலருக்கும் தெரியும். பலர் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வி இது.
'' ஆமாம் ஸ்வாமிஜி, பரதத்தில் உயர்ந்தவர்கள் பலர் இருப்பது தெரியும். ஆனால் நான் அவர்களுடன் தொடர்புகொள்வது எப்படி? அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். என்னால் எதுவும் செய்யமுடியாதே ? அவர்களால் எனக்கு ஒரு பயனும் இல்லை. அவர்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடியாது.
அவர்கள் மிகவும் மஹோன்னதமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களை எப்படி அடைவது ? அவர்களுடன் தொடர்புகொள்ள எனக்கு எந்த வழியும் தெரியவில்லை.''
இங்கே தொடர்புகொள்வதற்கான ஒரு வழியை உருவாக்கித் தருகிறார். ஒரு பக்கம், தம்முடைய மிக மிக உன்னதமான நிலையையும் காட்டுகிறார். தம் உயர்ந்த நிலையை அழுத்தமாக, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறார்.
இன்னொரு பக்கம், தன்னுடன் இணைந்துகொள்வதற்கான வழியையும் காட்டுகிறார். பழத்தையோ அல்லது நீரையோ சமாப்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடன் தொடர்புகொள்கிறேன்,'' என்கிறார்.
அதனால்தான், ஜன்னுரை குரூமார்கள் பிக்ஷை எடுத்து வாழவேண்டும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஞானிகள் திக்ஷை எடுத்து உண்ணவேண்டும் என்பதே தொன்றுதொட்டுவரும் கோட்பாடு. ஏனென்றால், அப்போதுதான் சாதாரணமக்களாலும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
பரதத்தில் ஸ்ரீயாஸிகள் வீதிவழியாக மிக்க்ஷை எடுத்துச் செல்வார்கள். புத்தர்கூட தம் காலத்தில் பிக்ஷை எடுத்திருக்கிறார். இங்கேதான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். புத்தர் தமக்கு உணவு வேண்டும் என்பதற்காக பிக்கூடி எடுக்கவில்லை.
அவர் தம்முடைய இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு இருந்தால் போதும், அரசர்கள் அவருக்கு வேண்டிய உணவைக் கொண்டுவந்து கொடுப்பார்கள்! அவர் கீழே இறங்கி வந்து பிக்கூடி எடுத்தது எதற்கு என்றால், அப்போது மட்டுமே நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும் என்பதற்காகத்தான்.
அப்போதுதான் நம்மைப்போலவே அவரும் ஒரு மனிதர் என்பதை நாம் உணர்வோம். அவருக்கு அவருடன் பேசுவோம். ஒரு இணைப்பை, ஒரு தொடர்பை பெறுவோம். அவரும் நம்மைப் போன்றவர்கள்தான் என்பதை உணர்ந்துகொள்வோம். நம்மை சௌகரியமாக உணரவைப்பதற்காகத்தான், அவர் நம்முடைய நிலைக்கு இறங்கி வருகிறார். நவீன மனோதத்துவ நூலில் ஒரு அழகான வார்த்தை உள்ளது.
க்ருஷ்ணர், சாதாரண மனிதர்களும் அவரோரு தொடர்புகொள்வதற்கான ஒரு வழியை உருவாக்கித் தருகிறார்.
'தூரத்தைச் சூன்யமாக்குதல்'
இடைவெளியை இல்லாமல் செய்தல்! தூரத்தைச் சூன்யமாக்கவே புத்தா் பிக்ஷை எடுத்தார். இங்கே கிருஷ்ணர் தூரத்தை முழுவதுமாக இல்லாது சூன்யமாக்குகிறார். இந்த வரிகள் நமக்கும் தெய்வீகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை இல்லாததாக்குகிறது.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா ப்ரயச்சதி | ததவறம் பக்தியுபவற்ரு
''எளிமையாக ஒரு இலையோ, பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ போதும். இதை நீங்கள் அன்புடன், பக்தியுடன் தந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.''
இப்படிக் தெய்வீகத்திற்கும் உள்ள தூரத்தை முழுவதுமாக இல்லாமல் பூஜ்யமாக்கிவிடுகிறது.
கிருஷ்ணர் வெளிப்படுத்திய அடுத்த மிக முக்கியமான ஸத்யம் இதுதான்.
மனிதராய்ப் பிறந்த யாராலும் ஞானமடைய முடியும்
அன்போடு ஒரு இலையையோ, பூவையோ, பழத்தையோ அல்லது நீரையோ சமர்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
- கிருஷ்ணர்.
இந்தப் பிரபஞ்சமும், பிரபஞ்ச சக்தியும் புத்திசாலித்தனமானவைதான் என்று நிரூபித்ததுதான் கிருஷ்ணர் வெளிப்படுத்திய முதல் விஷயம்.
மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனமானது என்பதை நாம் புரிந்துகொண்ட அந்தக் கணமே, நம் பதட்டங்கள், கவலைகள், பயம், பாதுகாப்பின்மை இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு தளர்வுகொள்கிறோம். மேலும் கிருஷ்ணர், அவர் நம் பக்கத்திலேயே இருப்பதையும், நம்மால் அவருடன் எளிதில் தொடர்புகொள்ள முடியும் என்பதையும் நமக்குப் புரியவைக்கிறார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த உலகம் பொருள், பொருள்சார்ந்த நிலை கொண்டது என்று நாம் நினைக்கும்வரை, அந்த உலகிலிருந்து நாமேதான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோம்.
அது முழுமையானது, நாம் அதில் பகுதியானவர்தான் என்று நினைப்பதால், அந்த முழுமையுடன் சண்டையிடத் தொடங்குகிறோம். அதனால் வேரோடு பிடுங்கப்பட்டதுபோல், ஆதாரமில்லாமல் தள்ளாடுவது போல் உணர்கிறோம். அதனுடன் இணைப்புத் தன்மையுடன் இருப்பதை நாம் உணர்வதில்லை. நம்மால் தளர்வாக இருக்கமுடிவதில்லை. முழுமையுடன் நெருக்கமுள்ளவராக, அன்பானவராக நம்மை உணரமுடிவதில்லை. ஏனென்றால் நாம் எப்போதுமே அதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் அந்த முழுமையின் பகுதிதான் என்பதையும், அது நம் விழிப்புணர்விற்குப் பதிலளிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளும் போது, நாம் ஞான நிலையில் தளர்வாக இருக்கத் தொடங்குகிறோம் !
சோம்பேறி மனிதர் கூட, ஞானம் அடைவதற்கான வழிகாட்டுதலாக இந்த ஸ்லோகம் இருக்கிறது என நான் மக்களுக்குச் சொல்வதுண்டு. ஒருவர் சோம்பேறியாக இருந்துகொண்டு, ஞானம் அடைய விரும்பினால், இந்த வரிகள்தான் சரியான வழி! ஒரே வழி!
இந்தப் பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது. அது, நம் எண்ணங்கள், செயல்கள், உணர்வுகளுக்கு மறுமொழி அளித்து, இசைந்து செல்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால் போதும், நாம் உடனே தளர்வாக, ஒய்வாக தெய்வீக உணர்வு நிலைக்குள், நிலையான விமிப்புணர்விற்குள் நுழைந்து விடுகிறோம்.
உங்களை ஊருருவ கடவுளுக்கு நீங்கள் தரும் அனுமதீச்சீட்டு 'பூஜை
அடுத்து கிருஷ்ணர் ''நீங்கள் நிலையான விழிப்புணர்வு நிலைக்குள் உங்களை விழ அனுமதித்த மறுகணமே, நானே உங்கள் யோகத்தையும் க்ஷமத்தையும் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். உங்களிடம் என்ன குறைவாக உள்ளதோ, அதைப் பற்றிய அக்கறைகொள்கிறேன். உங்களிடம் எது இல்லையோ, அதனை நானே தருகிறேன். எது உங்களிடம் உள்ளதோ அதை நானே பாதுகாக்கிறேன், '' என்று சொல்கிறார்.
அடுத்து அவர், அவர், இலையோ, நீரோ பழமோ, அல்லது பூவோ எதுவாக இருந்தாலும், பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது அதைநான் ஏற்றுக்கொள்கிறேன், '' என்று சொல்கிறார். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தம்மிடம் இந்தப் பொருட்கள் இல்லை என்று அவர் இவற்றை உங்களிடம் கேட்கவில்லை.
நாம் நம் குழந்தைக்குப் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு அக்குழந்தை அதைப் பிரிக்கும்போது என்ன சொல்கிறோம் ? ''அம்மாவிற்கு ஒன்று கொடுடா!' என்கிறோம். நம்மிடம் பிஸ்கட் இல்லை என்றோ, நமக்கு அது வேண்டும் என்றோ அதற்கு அர்த்தம் இல்லை.
ஆனால் குழந்தை அந்தப் பாக்கெட்டைப் பிரித்து அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து நம்மிடம் தரும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் ? நாம்தான் பிஸ்கட்டைக் கொடுத்தோம். ஆனால் குழந்தை நமக்கென்று ஒன்று திரும்பத் தரும்போது மனத்திற்குள் ஒரு இனிமையை உணர்கிறோம். குழந்தையுடன் ஒரு நெருக்கத்தை உணர்கிறோம். மேலும் அவனும் நம்முடன் நெருக்கமாக இருக்க, தொடர்பு நிலையில் அன்புடன் இருக்க விரும்புகிறான் என்று தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
அதைப்போலதான், நீங்கள் தெய்வத்திற்கு காணிக்கையாகச் அவரிடம் அது இல்லை, அதனால் நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று என்று நினைக்காதீர்கள். முதலில் எல்லாவற்றையும் அளித்துள்ளார்! அவர் கொடுத்ததையே சமா்பிக்கும்போது, நாம் தெய்வீகத்திடம், "நான் உங்களுடன் தொடர்பகொள்ள, நெருக்கமாக இணைந்துகொள்ள விரும்புகிறேன்,'' என்று நம் விருப்பத்தைத் தெரிவிக்கிறோம்.
"கடவுளே! உங்களுடன் நான் இணைய விரும்புகிறேன்!' என்று குருவிடம் நம்மைக் காட்டுகிறோம். குருவும் உடனே, 'நீ என்னுடன் இணைய விரும்பும்போது, நானும் உன்னுடன் இணைகிறேன், '' என்று உணர்கிறார்.
தெய்வீகம் நம் உள் தளத்திற்குள் வருவதற்கு, நாம் சம்மதம் தெரிவித்து, பச்சைக் கொடி காட்டுகிறோம்.
கடவுள் எப்போதுமே தயாராகவே இருக்கிறார். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'தட்டுங்கள் கதவு திறக்கப்படும்,' என்று பைபிள் சொல்கிறது.
நான் சொல்கிறேன்.
"கடவுள் தட்டிக்கொண்டிருக்கிறார். நீங்கள் திறங்கள்.
நாம் தட்டவேண்டிய அவசியம் இல்லை. அவர் அழகாக, இயல்பாக, நாம் உள்ளே அழைத்துச் செல்லப்படுவோம்.
நான் மக்களிடம், மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு சத்தியம்: ''கோயிலுக்கு வெறும் கை களுடன் செல்லாதீர்கள் இரண்டு அல்லது மூன்றுபழங்கள் அல்லது வேறு உங்களிடம்
தெய்வத்திற்குக் கொடுக்கும்போது தெய்வத்தோடு இணைவதற்கான, உங்களின் மனப்பூர்வமான ஒப்புதலை வெளிப்படுத்துகிறீர்கள்.
என்ன இருக்கிறதோ அதை எடுத்துச் செல்லுங்கள். குறைந்தபட்சம் சிறிது பணமாவது எடுத்துச் செல்லுங்கள்.
கடவுளுக்கு எதையாவது காணிக்கையாகக் கொடுங்கள். தெய்வத்திற்கு ஏதாவது படையுங்கள். தெய்வத்திடம் ஒன்றும் இல்லை, அதனால் உங்களைக் கொடுக்கச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
தெய்வத்திற்குக் கொடுக்கும்போது நீங்கள் நேர்மறையான குறிப்புகளைக் காட்டுகிறீர்கள். மனப்பூர்வமான ஒப்புதலை வெளிப்படுத்துகிறீர்கள். தெய்வத்திற்குச் சமா்ப்பிக்கும்போது அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். உங்களோடு இணைந்துகொள்கிறார். ''
ஜ்ஞாந குரு பூமிக்கு வருவது ஒரு சீலருக்காக அல்ல, நம் ஒவ்வொருவருக்காகவும். . .
கிருஷ்ணர் தமது கருணையினால், மீண்டும் மீண்டும் ஸ்தீயங்களையும் நுட்பங்களையும் அர்ஜுனனுக்கு வெளிப்படுத்துகிறார். அர்ஜுனன் தம்மை விடுவித்துக்கொள்வதற்கான பலவிதமான நுட்பங்களை அவனுக்குத் தருகிறார். அதுதான் ஞானமடைந்த குரு செய்யும் செயல்.
அவர் பூமிக்கு இறங்கி வருவதன் காரணமே, ஞான வழியைத் தம்மால் எவ்வளவு மக்களுக்குக் காட்டி உதவ முடியுமோ, அத்தனை மக்களுக்கும் உதவுவதற்காகத்தான்! மனித குலத்தை ஞானமடையச் செய்ய, நம் ஜீஞாந குருமார்கள் அளித்த பல வேறு விதமான தியான நுட்பங்களை உள்ளடக்கிய வேகு நூல்கள் பல இருக்கின்றன.
சி'வஸூத்ரத்தில், நூற்றி பனிரெண்டு ஸ்தீயங்களையும் நுட்பங்களையும் சிவன் நமக்காக, நாம் குானமடைவதற்காகக் கொடுத்திருக்கிறார். ஞானமடைந்த குருமார்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கருணை மிகுதியால், அனைவருமே ஞானம் பெறவேண்டும் விடுதலை பெறவேண்டும் என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த வரிகளில் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் எல்லாவற்றையும் தம்மிடம் ச்ரணாகதி செய்யுமாறு சொல்கிறார். ஞானமடைவதற்கு சுலபமான வழி, ஜ்ஞார குருவிடம் சீரணாகதி செய்வதுதான் என்று நான் சொல்கிறேன்.
மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் பிரபஞ்ச சக்தி அல்லது ஜ்ஞாந குருவிடம் முழுமையாக நம்மால் சரணாகத் செய்ய முடியும் என்றால், நாம் ஞானம் அடைந்து விடுவோம். நம்முடைய ஒவ்வொரு செயலையும் உன்னதமான ஆதமாவிடம் சீரணாகதி செய்யும்போது, நம்மால் ஒரு மிகப்பெரிய சுதந்திரத்தை உணர முடியும்.
நாம் எப்போதுமே கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதும் ஒரு வித மன அழுத்தத்தில்தான் இருக்கிறோம். திரும்பத், திரும்ப கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றியே நினைக்கிறோம். நாம் ஏன் இப்படிச் செய்கிறோம். ஏன் எப்போதும் வருத்தத்துடன் கவலையோடு தொங்கிய முகத்துடன் இருக்கிறோம்.
அர்ஜுனன் தம்மை விடுவித்துக்கொள்வதற்கான பலவிதமான நுட்பங்களை அவருக்குத் தருகிறார். அதுதான் ஞானமடைந்த குரு செய்யும் செயல்.
நாம் நம் தோள்களின் மீது அளவுக்கு அதிகமான சுமைகளை எடுத்துக்கொள்கிறோம். நாம்தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொள்கிறோம். வெற்றிகள் பெறும்போது, நம்மால்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று நினைப்பதன் மூலம் நம் அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிறோம்.
சில விஷயங்கள் நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை நம்முடைய அஹங்காரம் காயப்படுகிறது, அடிவாங்குகிறது. "'எனக்கு எப்படி இது நடக்கலாம்? நான் எவ்வாறு தவறாகச் செல்ல முடியும்? என் திட்டம் எப்படித் தவறாக முடியும் ? என்று எண்ணுகிறோம்.
நம் அஹங்காரம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒன்று பொருமகிழ்ச்சி அடைகிறது அல்லது காயப்படுகிறது. இத்தகைய செயல்பாட்டில் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? நாம் நம் அணங்காரத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும், அதைக் காயப்படுத்தாமல் பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றியும்தான் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? மீண்டும், மீண்டும் நாம் இந்த அஹங்காரத்தை எப்போதும் மகிழ்ச்சியான நிலையிலேயே வைக்கும் வழிகளையும், அது வழிகளையுமே கேடுகிரோம்.
'துறந்து விடுதல்' மூலமும், பிரபஞ்ச சக்தியிடம் ச ஏ ரணாகதி செய்தல் முழுலமை நாம் விடுதலை சுதந்திரம் அடைய முடியும் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. சரணாகதியில் நிச்சயம் நாம் முழுச் சுதந்திரம் அடைய முடியும். அப்போது நம்முடைய எல்லாச் சுமைகளும் நீங்கி விடுகின்றன. ஆனால் நாமோ இதைப் பற்றி உணர்ந்துகொள்வதில்லை.
பிர்பஞ்ச சக்கி அல்லது ஜ்ஞாந குருவிடம் முழுமையாக நம்மால் சரணாகத் செய்ய முடியும் என்றால், நாம் ஞானம் அடைந்து விடுவோம்.
சரணாகத்யில் இறைவனே உங்களுக்குப் பொறுப்பெருப்பார்
ஜ்ஞாந குரூமார்கள் அனைவருமே சரணாகதி பற்றிப் பேசியுள்ளார்கள். அது மிகமிக எளிமையான வழி; ஆனால் நாம்தான் நம் அஹங்காரத்தால் அதை மிகவும் கஷ்டமான வழியாக மாற்றி விடுகிதோம்.
பிரபஞ்ச சக்தியிடம் நாம் மூன்று நிலைகளில் சரணாகதி செய்யலாம். முதல் நிலை, நம் செயல்கள் அனைத்தையும் பிரபஞ்ச சக்தியிடம் சீரணாகதி செய்து விடுவது.
நாம் எதைச் செய்தாலும், நம் செயல்கள் எல்லாவற்றையும் அது நல்லதே தா, அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் பிரபஞ்ச சக்தியிடம் ச்ரணாகதி செய்வதால் நம்மைப் பற்றிய அக்கரையையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறது. இதுதான் அடிப்படையான முதல் நிலை.
கிருஷ்ணர் இந்த இந்த ஸ்லோகங்களில், ''உங்களின் செயல்கள், பூஜைகள், தவங்கள் இவற்றை என்னிடம் முழுமையாக சீரணாகதி செய்யும்போது, உங்களின் நல்ல அல்லது கெட்ட செயல்களின் விளைவுகளுக்கு நானே பொறுப்பாகிறேன்,'' என்று தெளிவாகச் சொல்கிறார்.
மக்கள் பலர் தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். அவர்கள், நாம் இதைச் செய்கிறோம் என்ற அஹங்காரத்தோடு செய்யும்போது என்ன ஆகிறது? பக்தியில்லாமல் யந்திரத்தனமாக சில மந்திரங்களைச் சொல்லி, கொஞ்சம் பூக்களை இறைவன் மேல் போடுவார்கள். அவ்வளவுதான். கோயில்களில் பண்டிதா்கள் என்ன செய்கிறார்கள் ? கடந்த பதினைந்து வருடங்களாக அவர்கள் எதை ஒதிக்கொண்டிருக்கிறார்களோ, அதை வெறுமனே வெளியில் கொட்டும் ஒரு செயலாகத்தான் அவா்களுடைய பூஜை இருக்கிறது.
பூஜைசெய்யும் போதும், நீங்கள் மர்த்ர உச்சாடனம் செய்யும்போது, அவற்றை தெய்வத்திடம் முழு ஈடுபாட்டுடன், சீரணாகதி மனநிலையுடன் செய்யுங்கள். அதுதான் உங்களின் முடிவான, கடைசி பிரார்த்தனைபோல் செய்யுங்கள். இந்த நிலையில் இருப்பது போலவும் இதுதான் உங்களின் கடைசி பிரார்த்தனை போலவும் செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனையை முழுமையாக உணருங்கள்.
உங்களின் பிரார்த்தனையில் மைத்து தெய்வத்திடம் ச்ரணாகதி அடையுங்கள். நீங்கள் என்றுத் செயல் செய்தாலும் இதேபோன்ற உணர்வு நிலையிலேயே செய்ய வேண்டும்.
பிரார்த்தனை என்பது மட்டும் இல்லை, நம்முடைய இப்படிப்பட்ட ச்ரணாகதி உணர்வுடன்தான் நிகழ வேண்டும். ச்ரணாகதி செய்யும்போது நாம் மிகவும் லேசானதுபோல் உணர்கிறோம்! தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ச்ரணாகதி செயல்திறன் உயர்கிறது. இது முற்றிலும் உண்மை.
நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் ச்ரணாகதி செய்யும்போது, அந்த செயல்களால் வரும்
உங்களின் பூரணமான விழ்ப்புணர்வை பிரார்த்தனையில் வைத்து தெய்வத்திடம் ச்ரணாகதி அடையுங்கள்.
கவலைகளும் நமக்கு இல்லாமல் போகிறது. பந்து இப்போது கடவுளின் பக்கம் உள்ளது. அவர் சொன்னபடி சுழல்கிறது. எது நடந்தாலும் எல்லாவற்றையும் அவரே கவனித்துக்கொள்வார். எது நல்லது என்று அவருக்குத் தெரியும்.
ச்ரணாகதி செய்யும்போது, நம் எல்லாச் சுமைகளையும் கடவுளின் தோள்களில் போட்டு விடுகிறோம். நல்லது, கெட்டது எது நடந்தாலும் அது அவரின் பொறுப்பு என்றாகிறது. அவர் எதையும் தவறாகச் செய்யமாட்டார் என்கிற தெளிவும் நமக்கு வருகிறது.
எது படிக்க வேண்டியதல்ல. அனுபவிக்க வேண்டியது
இரண்டாம் நிலை சீரணாகதி, நமது பட்டறிவையும் மனத்தையும் பிரபஞ்ச சக்தியிடம் சீரணாகதி செய்வது. இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முதல் நிலை சுலபமானது. உங்களின் செயல்களைச் சீரணாகதி செய்யுங்கள்,'' என்று நான் சொல்லும்போது, ''சரி சுவாமி, நான் முழுவதுமாக சீரணாகதி செய்துவிட்டேன், '' என்று எல்லோரும் சொல்ல முடியும்.
ஆனால் மனத்தை சிரணாகதி செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அது நம் கைகளில் இல்லை. நீங்கள் உங்கள் செயல்களைப் பார்க்க முடியும். அதனால் ''கடவுளே! நான் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் உங்களிடம் சீரணாகதி செய்து விடுகிறேன், " என்று சொல்ல முடியும்.
ஆனால் இதைக்கேட்டுக்கொண்டு நம் மனம் சும்மா இருக்குமா? ''இல்லை, இல்லை நீ எப்படி இதைச் செய்ய முடியும் ? உன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் எப்படி இருக்க முடிகிறது ? உன் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாயா?'' என்று நம் மனம் சொல்லும். அது தொடர்ந்து இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும் !
மேலும் ஒரு விஷயம், நான் மிகப்பெரிய ஸத்யங்களைப் பற்றிப் பேசும்போது, உங்கள் மனம் தொடர்ந்து அதைப் பகுத்து ஆராய்ந்து கொண்டே இருக்கும். தன்னிடம் உள்ள ச்ரணாகதி செய்யும்போது, எல்லாச் சுமைகளையும் கடவுளின் தோள்களில் போட்டுவிடுகிறோம்.
குறைந்த பட்டறிவைக்கொண்டு அலசிக் கொண்டே இருக்கும்.
''ஸ்வாமிஜி என்ன சொல்கிறார்? அது எப்படி நடக்க முடியும் ? அவருக்கு வேண்டுமானால் அது நிகழலாம்; எப்படி ஆனாலும் எனக்கு சரிவராது. அதனால் முழுமையாகத் தெய்வத்திடம் சீரணாகதி செய்வது பற்றி நான் எப்படி நினைப்பது ?' என்று உங்கள் மனம் எண்ணிக்கொண்டிருக்கும். உங்களைத் வாய்ப்புகளைத்தான் புத்திசாலித்தனத்தைக்கொண்டு மீண்டும் தர்க்க ரீதியாக இதைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கும்.
நூறு வருடங்களுக்கு முன் யாரோ ஒருவர், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னார். அதைக் கேட்ட மக்கள், சொன்னவர் மேல் கற்களை எறிந்தார்கள். ஆனால் இப்போது விஞ்ஞானப்பூர்வமாக அந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இருநூறு வருடங்களுக்கு முன்பு யாராவது, உலகின் மறுபக்கம் உள்ள மக்களோடு நம்மால் பேச முடியும் என்று சொன்னால், மக்கள் அவரைப் பார்த்து சிரித்து ஏளனம் செய்து இருப்பார்கள். ஆனால் இப்போது அது ஒரு உண்மை நிகழ்வாக இருக்கிறது.
நமது மனம் பட்டறிவைச் சார்ந்தே இருப்பதால்தான், சில விஷயங்களை நம்முடைய மனத்தால் உடனே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உங்களது அமைப்பில் பதினொரு பரிமாணங்கள் இருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் ?
''ஸ்வாமிஜி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அது எப்படி முடியும் ?'' என்று சொல்லி இருப்பீர்கள். அதனால்தான், மனம், பட்டறிவு இவற்றை ச்ரணாகதி செய்தல் வேண்டும் என்கிறேன். பிரபஞ்ச சக்தியிடம் உங்களது மனம், பட்டறிவு இவற்றைச் சீரணாகதி செய்தீர்கள் என்றால், பல உயர்ந்த ஸத்யங்களைப் பற்றிய உண்மை புரியவரும். சீரணாகதி செய்யவில்லை என்றால் நீங்கள் தடைப்பட்டு நின்று விடுவீர்கள். உங்கள் பட்டறிவு உங்களை முன்னேறவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை சீரணாகதி செய்து, அந்த அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அதீத முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வார்த்தைகளைத் தாண்டி சென்று, அனுபவிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
இறைவனே உங்களைப் பொறுப்பெடுக்கும் தருணம்
மூன்றாவது நிலை சீரணாகதி மிக கடினமானது. அது புலன்களை சீரணாகதி செய்வது. மஹாபாரதத்தில் சொல்லப்பட்ட சிறியகதை ஒன்று இப்படிப்பட்ட ச்ரணாகதியைப் பற்றி விளக்குகிறது.
ஒருமுறை கிருஷ்ணரும் அர்ஜுனனும் வெளியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்படி சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் திடீரென ஒரு மரத்தை அர்ஜுனனுக்குக் காட்டி, "இதோ பார் அர்ஜுனா! அந்த மரத்தில் ஒரு பச்சைநிற காக்கை இருக்கிறது. அது உனக்குத் தெரிகிறதா ?'' என்றார்.
உடனே அர்ஜுனனும் "ஆமாம் கிருஷ்ணா, தெரிகிறது. அந்தப் பச்சைநிற காக்கை தெரிகிறது, '' என்று பதில் சொன்னார்.
சிறிது நேரத்தில் காக்கையைக் காட்டினார். அர்ஜுனா அங்கே பார். ஒரு கருப்புக் காக்கை,'' என்றார்.
உடனே அர்ஜுனன்னும் 'ஆமாம் கிருஷ்ணா! எனக்கும் தெரிகிறது,'' என்றார்.
நான் மிகப்பெரிய ஸத்யங்களைப் பற்றிப் பேசும்போது. உங்கள் மனம் தொடர்ந்து அதைப் பகுத்து ஆராய்ந்து கொண்டே இருக்கும்.
கிருஷ்ணர் முட்டாளா? முதலில் நான் ஒரு காக்கையைக் காட்டி பச்சைக் காக்கை கொக்கை தெரிவதாகச் சொன்னபோது, உனக்கும் அது தெரிகிறது என்றாய். இப்போது நான் கருப்புக் காக்கையைக் காட்டியபோது, நீயும் அதைப் பார்ப்பதாகச் சொல்கிறாய், நீ மடையனா ? எப்படிக் காக்கை பச்சைநிறமாகத் தெரிய முடியும் ?'' என்று கேட்டார்.
காக்கையைப் பார்க்கச் சொன்னபோது, நான்
உடனே எனக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்கள் என்னைப் பச்சைநிற
ஒருமுறை ச்ரணாகதி செய்து, அந்த அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அதீத முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
பச்சைக் காக்கையைப் பார்த்தேன். பின் நீங்கள் கருப்புக் காக்கையைக் காட்டியபோது நானும் கருப்புக் காக்கையைப் பார்த்தேன்'' என்று பதில் சொன்னார்.
இதுதான் புலன்களைச் சீரணாகத் செய்வது! அர்ஜுனன் முழுமையாக எல்லாவற்றையும் கிருஷ்ணரிடம் சீரணாகதி செய்து உள்ளார். தம்முடைய புலன்களைக்கூட அவர் கிருஷ்ணரிடம் சீரணாகதி செய்து உள்ளார்.
குரு எதைச் சொன்னாலும், சீடன் அப்படியே அதை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் உண்மையான ச்ரணாகதி நிலை. இந் நிலையான சீரணாகதி நமக்கு வரும்போது தெய்வீகத்துடன் நாம் ஒன்றி விடுகிறோம். தெய்வம் நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. கிருஷ்ணர் இதைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறார். ஒவ்வொரு ஜ்ஞான குருவும் இந்த உறுதிமொழியைத் தருகிறார்கள். நாம், நம்மை முழுமையாக, குருவிற்கோ, ச்ரணாகதி செய்யும் போதும், நம் செயல்கள் எல்லாவற்றையும் அதற்குச் சமாப்பிக்கும் போதும் அது நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது.
நம் தோள்களின் மேல் உள்ள முழுச் சுமையும் இறக்கப்பட்டுவிடுகிறது. நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். ஒவ்வொரு ஜீஞாந குரூவின் வாக்குறுதியும் இதுதான்.
கேள்வி: பின்புகூட எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. கோயில்களில் பலவகை பூஜைகள், பிரார்த்தனை சடங்குகள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். மக்கள் தங்களின் வீடுகளிலும் பூஜைகள் பல செய்கிறார்கள். இப்படி பலவகையான விஷயங்கள் செய்வதின் காரணம் என்ன? நேரடியாக கடவுளிடம் பிரார்த்தித்துக்கொள்ளலாம் அல்லவா? பிரபஞ்சத்திடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம் அல்லவா? பூஜையின் உட்கருத்து என்ன ?
தெளிவாகச் சக்தி இருக்கிறது. தர்க்க ரீதியான மக்கள் அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். அதனுடைய சக்தி அவர்களுக்குத் தெரியாததால் நவீனகால மனிதனுக்குப் பூஜைகள் தேவை இல்லை என்கிறார்கள். பூஜையின்போது கடவுளை, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிப்பதுபோல் மிகவும் மரியாதையுடன் அழைக்கிறோம்.
கோவிலில் பண்டிதர்கள் கடவுளை விருந்தினரைப்போல் மரியாதையுடன் அழைத்து வருகிறார்கள். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவரை மிகவும் மரியாதையுடன் உபசிப்போம். அவர் அமர்வதற்காக நாற்காலியை கொடுப்போம். பின் அவரின் கால், கை அலம்ப நீர் கொடுப்போம்.
பின் அவரிடம், நீங்கள் குளியல் அறை செல்ல வேண்டுமா? என்று கேட்டு, குளிப்பதற்கு நீரைக் கொடுப்போம். அவருக்கு மலர்களைத் தந்து உபசரிப்போம்.
பிறகு அவரை உணவருந்த அழைத்துச் செல்லுவோம். முடிவில், அந்த நாளின் முடிவில் அவர் சுகமாக உறங்குவதற்கு வேண்டிய ஏற்பாட்டினை அல்லது வசதிகளை செய்வோம்.
விஷயங்கள்தான் இதேபோன்ற பூஜையின்போது பூஜையை இந்து மதத்தில் தேவை என்று சொல்வதன் காரணம் அதுதான்.
சேவையின் நாம் கருத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். கல்லில் உயிரோட்டமான சக்தி இருக்கிறது என்பதையும், அந்தச் சக்திக்கு இரவும் பகலும் நம்மால் சேவை செய்ய முடியும் என்பதையும் தா்க்கரீதியில் உள்ளவர்கள் புரிந்துகொள்வது கடினம்.
குரு எதைச் சொன்னாலும், சீடன் அப்படியே அதை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் உண்மையான ச்ரணாகதி நிலை.
ஒரு சிலையின் உள்ளே, விக்ரஹத்தின் உள்ளே இருக்கிற உயிரோட்டமான சக்திக்குச் சேவை செய்வதைப் புரிந்துகொள்வது கடினம். இருந்தாலும், முழுஉணர்வுப்பூர்வமாக சேவை செய்யும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உணர்வுப்பூர்வமாக மட்டும் அல்லாமல், அவர்கள் தங்கள்
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்க்கை சரிதத்திலிருந்து நான் ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். இது வெறும் கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு. பக்தியைப் பற்றியும் வழிபாட்டின் ஆற்றல், மற்றும் சிறப்பு பற்றியும் அது காட்டுகிறது.
பாரதத்தில், கல்கத்தாவின் அருகில் தக்ஷிணேச் வர் என்னும் இடத்தில் காளி கோவிலில் இராமகிருஷ்ணர் இருந்தார். அந்தப் பக்கங்களில் சங்கு அல்லது கடல் சிப்பி, இவற்றால் செய்யப்பட்ட வளையல்களை காளிக்கு காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவ்வகையான பழக்கம் அந்தக் கோயிலிலும் உண்டு.
ஒருமுறை, ஒரு பக்தர் நான்கு வளையல்களை அன்னைக்கு காணிக்கையாகக் கொடுத்தார். அன்னைக்கு நான்கு கைகள் உண்டு. ஒரு கை அபய முத்திரையையும் ஒரு கை வரத முத்திரையையும் காட்டும். ஒரு கையில்
ஞானத்தைக் குறிக்கும் கூரிய வாளும், மற்றொரு கையில் அஹங்காரத்தைக் குறிக்கும் விதத்தில் ஒரு அசுரனின் தலையும் இருக்கும்.
காளி பூஜையின்போது ராமகிருஷ்ணர் அன்னையின் மூன்று கைகளிலும், அந்தச் சங்கு வளையல்களை அணிவித்து விட்டார். வாளை எடுத்து விட்டு, திரும்பவும் வைக்கமுடியுமாதலால், வாள் வைத்திருக்கும் கையில் கூட வளையலைப் போட்டுவிட்டால். ஆனால் அசுரன் தலை இருக்கும் கையில் வளையலை நுழைக்க முடியவில்லை. அதனால் அந்த வளையலை அவர் போட்டுவிடவில்லை.
அங்கிருந்த மற்றொரு பண்டிதா் இராமகிருஷ்ணரைக் கிண்டலாக, ''ஏன் நான்காவது வளையலைப் போடவில்லை?,' என்று கேட்டார். அசுரன் தலை இருப்பதால் தம்மால் அணிவிக்க முடியவில்லை என்று இராமகிருஷ்ணர் பதில் சொன்னார்.
அதற்கு அந்தப் பண்டிதா், "நீங்களோ சிறந்த காளிபக்தா். அம்மா கையில் உள்ள தலையைக் கொஞ்சம் கீழே வையுங்கள் என்று காளியிடம் கேட்டிருக்கலாமே ? நீங்கள் அப்போது வளையலைப் போட்டு இருக்கலாமே,''என்றார்.
இராமகிருஷ்ணர் இதை மிகவும் சிரத்தையாக எடுத்துக் கொண்டார். உடனே அன்னையிடம், ''அம்மா என்னைக் கொஞ்சம் வளையலைப் போட விடு," என்று கேட்டுக் கொண்டார். அன்னையும் தலையைக் கீழே போட்டாள். உடனே அவர் வளையலை அணிவித்துவிட்டு, பின் தலையை எடுத்து
மீண்டும் அன்னையிடம் கொடுத்தார்.
இப்போதுகூட தக்ஷிணேச் வர் காளி கோவிலில் உள்ள காளியின் கைகளில் இந்த நான்கு வளையல்களையும் நீங்கள் பார்க்கலாம். காளியின் கையில் எந்தவித பிளவும் இல்லை. வளையலிலும் எந்தப் பிளவும் இல்லை.
அன்னையின் கைகளில் அந்த வளையல்கள் இருக்கும். அது எப்படி அணிவித்து இருக்க முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக தோன்றும்.
ஒரு சிலையின் உள்ளே, விக்ரஹத்தின் உள்ளே இருக்கிற ஒரு உயிரோட்டமான சக்திக்குச் சேவை செய்வதைப் புரிந்துகொள்வது கடினம்.
காளியிடம் இராமகிருஷ்ணருக்கு நம்பிக்கை உள்ளவர்களாலும், மதிப்பவர்களாலும் மட்டுமே இதை நம்ப முடியும் கல்கத்தாவிற்கு எப்போதாவது செல்லும்போது தவறாமல் இந்தக் காளியைச் சென்றுபாருங்கள்.
நான் அந்தக் கோயிலுக்குச் சென்று உள்ளேன். அப்போது இராமகிருஷ்ண ஆச்ரமத்தில் நான் ஆச்ரமவாஸியாக இருந்தேன். அதனால் வளையலைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். தொட்டு மட்டும் பார்க்கவில்லை. எங்காவது பிளவு உள்ளதா என்று சுழற்றியும் பார்த்தேன். ஒருவேளை இராமகிருஷ்ணர் வளையலைப் பிரித்துப் போட்டுவிட்டு, பிறகு ஒட்டிச் சேர்த்து விட்டாரோ என்று சோதித்துப் பார்த்தேன்!
அந்த வளையல் முழுதாக இருந்தது. எங்கும் பிளவுபடவில்லை. விக்ரஹமும் பிளவுபடாமல் முழுமையாக இருந்தது. மேலும் அது 300 அல்லது 400 வருட பழைய நிகழ்வும் இல்லை. சுமார் 125 வருடங்கள் முன்புதான் நடந்துள்ளது. ராமகிருஷ்ணர் 1886 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார் அதனால் அவர் இந்த உலக வாழ்வை விட்டு சுமார் 125 வருடங்கள்தான் ஆகின்றன. இந்த நிகழ்வுக்கு எந்தவிதமான தர்க்க ரீதியான விளக்கங்களும் இல்லை. ஆனால் அது முற்றிலும் உண்மை, பக்தியின் அற்றலைக் காட்டுவது. உடல் சார்ந்த தளத்திலும், ஸ்தூல நிலையிலும்கூட பக்தியின் சக்தி தன்னைத்தானே இப்படி வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
மக்தியுடன் வழிபாடு செய்யும்போது, நம்மையே அந்த விக்ரஹத்தில் உள்ள சக்தியிடம் கொடுக்கிறோம்.
நம்மை நாமே அந்தப் பிரபஞ்ச சக்தியிடம் சீரணாகதி செய்கிறோம். ச்ரணாகதி உணர்விலேயே பற்றுக்கொண்டு தடைபட்டு நின்றுவிடாமல், விக்ரஹத்தில் உள்ள தெய்வ சக்தியை உணரவேண்டும்.
சடங்குகள் எல்லாமே ஒரு தியானம் போலவே நிகழ்த்தப்பட வேண்டும். சடங்குகளைச் செய்யும்போது நம்முடைய முழு விழிப்புணர்வையும் அதில் ஈடுபடுத்தவேண்டும். அப்போது அது, வெறும் சடங்காகவோ, பூஜையாகவோ இல்லாமல், முழு தியானமாகவே மாறிவிடும்.
யார் வேண்டுமானாலும் என்னை அடையலாம்
- 9.30 பாபியான ஒருவர்கூட, தம்மை பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
-
- 31 அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி, முடிவில்லா அமைதி நிலையைப் பெறுகிறார். குந்தி மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!
-
- 32 பிரீதாவின்மகனே! இருந்தாலும்சரி, - பெண்கள், வைச்யர்கள், வேலை செய்பவர்கள் மட்டுமல்ல பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும்.
- 9.33 (பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள் போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு எளிதான காரியம் !
-
- 34 உன்னுடைய மனத்தை என்னிடம் சீரணாகதி செய்து விடு. என்னிடம் பக்தி செய், எனக்கே பூஜை செய். என்னையே வணங்கி இரு.
நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன் முலம் நிச்சயமாக நீ என்னையே அடைவாய்.
ஒரு ஞானமடைந்த குரு இந்த உலகத்திலிருந்து எதையுமே பெற விரும்புவதில்லை. உயர்ந்த ஏருளனத்தை உணர்ந்தபிறகு அவர் பொருள்சார்ந்த விஷயங்களைத் தாண்டி சென்று விடுகிறார். அவர் மற்றவர்களிடம் இருந்து எதை விரும்ப முடியும் ? இந்த அத்யத்திற்குள் மனித குலத்தை விழிக்கச் செய்ய வேண்டும் என்ற தங்களுடைய கருணையின் காரணமாகவே இந்தப் பூமியில் இருக்கிறார்கள்.
குருவின் வார்த்தைகள், செயல்கள் இவற்றில் எல்லாம் அவருக்கு என்று தனிப்பட்ட விருப்பமோ, பயனோ எதுவும் இல்லை என்பதை ஒரு பக்தர் புரிந்துகொள்ளுகிறவரை, அவர் தமக்குள் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருப்பார். அதன் மூலம் தமக்குத்தாமே துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
குருவிடம், ஞானம் பொங்கிப்பெருகிக் கொண்டிருப்பதையும், தம்முடைய கருணையின் காரணமாக மட்டுமே அந்த ஞானத்தை மற்றவர்களுடன் அவர் பகிர்ந்துகொள்கிறார் என்பதையும், அதுவே அவரது இயல்பாக இருப்பதினால்தான் அவர் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளும்வரை, அவர் குருமை பின்பற்றுவதற்கு முன் எப்போதுமே இரண்டு மூன்றுமுறை யோசிப்பார்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உண்மையான குருவாணவர் யார்மீதும் பொறாமையுடன் இருப்பதில்லை. இந்த முழு பிரபஞ்சமும் தம்முடையது என்று குருவிற்குத் தெரியும். அப்படியிருக்க அவர் ஒருவா் மேல் பொறாமைகொள்ள வேண்டிய அவசியம் எங்கே உள்ளது?
பாருங்கள், எப்போது பொறாமை உள்ளே வருகிறது? நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று, நாம் விரும்பும் ஏதோ ஒன்று வேறு ஒருவரிடம் இருக்கிறது என்கிறபோதுதான் பொறாமை தோன்றுகிறது.
நமக்கு அவசியமான தேவையாக இருக்கும்
| ஒன்றின் | ஆசைகொள்வதில் |
|---|---|
| தவறு | இல்லை. அனால் |
| வைத்திருக்கிறார்கள் மற்றவர்கள் | |
| என்பதற்காகவோ | அல்லது |
| விரும்புகிறார்கள் என்பதற்காகவோ | |
| ஒன்றை | விரும்பும்போதுதான் |
| பிரச்சினைகள் | |
| பிறக்கும்போதே, ஒவ்வொருவரும் | |
| குறிப்பிட்ட | |
| இருக்கிறோம். அந்த | |
| நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான | |
| சக்தியையும் நம்முடன்கொண்டு | |
| இருக்கிறோம். |
சடங்குகள் எல்லாமே ஒரு தியானம் போலவே நடத்தப்பட வேண்டும்.
ரமண மகரிஷி மிகவும் அழகாகச் சொல்கிறார். "எல்லா மனிதர்களுடைய தேவையையும் பூர்த்தி செய்கிற அளவிற்கான சக்தியை இந்தப் பிரபஞ்சம் கொண்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு தனிமனிதனுடைய விருப்பத்தைப் பூர்த்திச் செய்வதற்குத் தேவையான சக்தி அதனிடம் இல்லை."
மற்றவர்களைப் ஆசைகளைப் பார்த்து அவற்றை நமது குறிப்பேட்டில், நமது வரிசைப் பட்டியலில் நாம் சேர்த்துக்கொள்கிறோம். அதனால் மற்றவர்களின் ஆசைகளும் நமது ஆசைகளாக மாறிவிடுகின்றன.
நம்முடைய பக்கத்துவீட்டுக்காரர் புதிதாகக் குளிர்சாதனப் பெட்டி வாங்கினால், நம் வீட்டின் வெப்பம் திடீரென்று அதிகமாகவிடுகிறது. உங்கள் வாழ்க்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய செயல்கள் எல்லாமே, மற்றவர்களின் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துதான் செய்யப்படுகின்றன என்பது தெரியும்; இந்த ஒப்பிடுதல்தான் உங்கள் செயல்களைத் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
புத்தர் சொல்கிறார், ''ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதில்லை. ''
நல்லது கெட்டது, உயரம் ஒல்லி, அழகு அகோரம் என்று மற்றவர்களுடன்
குருவின் வார்த்தைகள், செயல்கள் இவற்றில் எல்லாம் அவருக்கு என்று கனிப்பட்ட விருப்பமோ, பயனோ எதுவும் இல்லை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் எல்லாப் பெயரெச்ச சொற்களும் வருகின்றன. நான் சொல்வது சரிதானே ?
நீங்கள் மனிதர்கள் இல்லாத தனியான தீவு ஒன்றில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுடன் மட்டும் இருப்பீர்கள். அப்போது இந்தச் சொற்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? உங்களுடன் அதற்கு ஏதாவது தொடர்பு உள்ளதா ?
கெட்டதான ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்
தெரிகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கையே நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டிருப்பதன் மூலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் நம்மிடம் இல்லாத, ஆனால் நாம் விரும்பும் ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, பொறாமை, எரிச்சல் போன்ற உணர்வுகள் எழுவது இயற்கைதான். அவை வெளிப்பட்டே தீரும்.
உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான பார்வை நம்மிடம் இருந்தால் போதும். மற்றவர்கள் நினைப்பதைப் பற்றியோ அவர்களிடம் இருப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் நம்முடைய தேவைகளை முழுமையாக்க மட்டுமே நம் சக்தியைச் செலவிடுவோம்.
இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தாம் யாரையும் வெறுப்பதில்லை என்று சொல்கிறார். தாம் யாரிடமும் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார்.
பிரபஞ்சம் போன்று உங்களாலும் வாழ முடியும்
சாதாரணமாக நாம், நமக்கு யார் உதவி செய்கிறார்களோ, அவா்களிடம் நல்லவிதமாக ஒருதலைப்பட்சமாக வாழ்க்கைக்கு உபயோகமாக இருப்பவர்களுடன் நட்புடன் இருக்குமாறு, நமது குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குக் கற்றுத்தரப்பட்டுவிடுகிறது. நமக்கு அவர்களிடமிருந்து பிரதிபலனாக என்ன கிடைக்கிறதோ, அதை வைத்துதான் நண்பர்களையே சேர்த்துக்கொள்கிறோம்.
எல்லாமே வியாபார் போலாகி, தரம் தரம் குறைக்கப்பட்டுவிட்டது. யாராவது நடந்து கொண்டார்கள் என்றால், நாமும் அவருடன் நல்லவிதமாக இருக்கிறோம். யாராவது நம்மைக் காயப்படுத்துவதுபோல் ஏதாவது சொல்லிவிட்டால், அவர்கள் நமக்கு எதிரியாகி விடுகிறார்கள்.
நாம் வெளி உலகச் சூழ்நிலைகளால் அதாவது மற்றவர்கள் சொல்வது, செய்வது போன்றவற்றால் அடைகிறோம். நம்மிடம் யார், யார் எப்படி நடந்துகொள்கிறார்களோ, அதை வைத்து அவர்களை வெவ்வேறு இடங்களில் வைக்கிறோம்.
அன்பு சக்தி எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.
நாம் பிச்சைக்காரர்களாக இருக்கும்வரை, மற்றவர்களை பணக்காரர், ஏழை என்று பாகுபடுத்திப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பிச்சைக்காரர், எப்போதுமே பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் எதைப் பிச்சையாகக் கேட்கிறாரோ, அதைக் கொடுக்கும் நபரைத் தேடிக்கொண்டு இருப்பார்.
அவர் சாலையில் காசுகளுக்காகப் பிச்சை கேட்கிறார். நாமோ கோவிலில் கடவுளிடம் ஏதாவது ஒன்றிற்காகப், பிச்சை கேட்கிறோம். உண்மையில் இவை இரண்டிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை! நாம் யாரிடமாவது எதையாவது தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாம் பிச்சை கேட்கும்போது, நாம் கேட்பதைத் தருபவர்களை நல்லவர்கள் என்கிற பட்டியலில் சேர்க்கிறோம். யார் நாம் கேட்பதைத் தருவதில்லையோ அவர்களையெல்லாம் கருப்புப் பட்டியலில் சேர்க்கிறோம். நாம் தெரிந்தோ, தெரியாமலோ எல்லா நேரங்களிலும் இதுபோலத்தான் செய்கிறோம்.
ஒரு ஜ்ஞான குருவிற்குத் தேவைகள் என்று எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அது முற்றிலுமான மாறுபட்ட ஒரு பந்து விளையாட்டு. அன்பை எப்போதும் வெளிப்படுத்தி அவர் பாவச் செய்கிறார். ஏனென்றால் அதுவே அவரது உண்மையான இயல்பு! யார், யார் அதனைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைகொள்வதில்லை. வெறுமனே கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
இருக்கும்வரை மற்றவர்களை பணக்காரர், ஏழை என்று பாகுபடுத்திப் பார்க்துக்கொண்டு இருக்கிறோம்.
மலையிலிருந்து புறப்படும் நதியானது, கடலில் சென்று கலக்கும்வரை உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஆனந்தமாகக் கடந்து செல்கிறது. தனது பாதையில் பலவகையான கற்களையும் புற்களையும் அது சந்திக்கிறது. பல்வேறு வகை மக்கள் அந்த நதியில் நீராடுகிறார்கள். ஏன் எருமைகள்கூட குளிக்கின்றன. அந்த நதியானது அவர்களை எல்லாம் வேறுபடுத்தி பார்க்கிறதா ?
''நான் இந்த இந்த மக்களுக்குத்தான் தண்ணீர் தருவேன்,''என்று அந்த நதி சொல்கிறதா? யார் வந்து தன்னைத் தொடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தச் நதி தொடர்ந்து மகிழ்ச்சியாக ஓடிக் கொண்டே
இருக்கிறது. ஒரு ஜ்ஞான குருவின் செயல்கள் எல்லாமே இதேபோலத்தான்.
இந்த வழியில், இந்தமுறையில் வாழ்க்கையை நாம் எல்லோருமே வாழ முடியும். இந்தப் பிரபஞ்சம் நமக்குத் தேவையானவற்றை நம் மீது பொழிகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால், பின் நாம் யாரிடமும் சென்று எதற்காகவும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது.
நம்மைச் சுற்றி யார் இருந்தாலும், நாம் தொடர்ந்து அன்பான வார்த்தைகளையே பேசி, அன்பு சக்தியையே நம்மைச் சுற்றி பரவச் செய்வோம். நாம் எங்குச் சென்றாலும் நேர்மறை சக்தியின் மூலப்பிறப்பிடமாக நாம் இருக்கத் தொடங்குவோம். அந்த சக்தி எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.
பிரபஞ்சமே நம் தோழனானால் வாழ்க்கையே கொண்டாட்டம்தான்
இப்போது கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "ஒருவர் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்து இருந்தாலும், பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடும்போது அமீவில்லாதவராகி, நிலையான முடிவில்லாத விழிப்புணர்வு நிலையை பெறுகிறார். ஓ கௌந்தேயா (குந்திமகனே), என் பக்தனுக்கு என்று மே அழிவில்லை என்பதை துணிவுடன் அறிவிப்பாயாக!''
தம்முடைய பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். "நான் உனக்கு மட்டும் இதனை வெளியிடவில்லை. நீ இதனை இந்த முழு உலகத்திற்கும் அறிவிப்பு செய் என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை, " என்று அவர் சொல்கிறார்.
அவர் இந்த வரிகளில் சொல்கிறார்.
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சச்'வச்சாந்திம் நிகச்சதி l கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணச்யதி | |
எவர் விரைவில் நல்லொழுக்கம் உள்ளவராக மாறி இந்த லட்சியத்தைப் புரிந்துகொள்கிறாரோ, அவர் நிலையான ஆனந்தத்தில் நுழைந்து நித்யானந்த நிலையை அடைகிறார். குந்தி
நாம் தொடர்ந்து அன்பான வார்த்தைகளையே பேசி, அன்பு சக்தியையே நம்மைச் சுற்றி பரவச் செய்வோம்.
மகனே, அவர் நிலையான விழிப்புணர்வு நிலையை அடைகிறார், இதனை துணிவுடன் அறிவிப்பாயாக.
ப்ரதி என்பதாகும்.
மீண்டும், புத்திசாலித்தனம் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு என்றுமே அழிவில்லை. உங்களுக்கு என்றுமே மரணம் கிடையாது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது,வேறு ஏதாவது வடிவில் நீங்கள் இருந்துகொண்டு இருப்பீர்கள். இந்த உடல் வேண்டுமானால் போய்விடலாம்; ஆனால் நீங்கள் என்றுமே இருந்துகொண்டு இருப்பீர்கள்.
இந்த முழுப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனம் நிறைந்தது. இந்த அண்டவெளி படைப்பு சக்தியானது புத்திசாலித்தனமானது என்பதை நாம் புரிந்துகொண்டவுடன், நமது வாழ்க்கை முழுவதுமே, நாம் விரும்பியதை அடையும்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம். நமது மொத்த வாழ்க்கையுமே ஆசீர்வாதமாக மாறிவிடுகிறது. நமக்கு என்ன குறைவாக இருக்கிறதோ, அவை கொடுக்கப்படும். நம்மிடம் என்ன உள்ளதோ, அது பாதுகாக்கப்படும்.
நடைமுறைக்குக் கேளுங்கள்.
''இன்றிலிருந்து நான் ஆனந்தமான மனநிலையில், ஆனந்தம் தரும் வழிகளில், முழுமையான ஆனந்த உணர்வில் வாழ்வேன்," என்று இப்போதே முடிவெடுங்கள். நீங்கள் லஷ்மியை வசீகரித்து உங்களிடம் ஈர்ப்பீர்கள் என்று நான் உங்களிடம் ஈர்ப்பீர்கள். தங்கம் செய்பவரைவிட அதிகமாக நீங்கள் உருவாக்குவீர்கள்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த முழுப் பிரபஞ்சமும் சக்தி; இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒரு மாபெரும் சக்தி என்கிற லட்சியத்தை ஆழ்ந்து நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்றால், விருக்சமும் க்ஷமமும் உங்கள் வாழ்வில் நடக்கும்.
சாமி, என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து உங்களுக்குச் சொல்கிறேன். என்னால் பல மிகச்சிறந்த பக்தர்களைப் பற்றிச் சொல்ல முடியும். அவர்களின் வாழ்க்கையில் தெய்வீகமே இறங்கி வந்து அவர்களுக்கு சேவை செய்ததையும், தெய்வீகம் அவர்களைப் பற்றிய
உங்களுக்கு என்றுமே அழிவில்லை. உங்களுக்கு என்றுமே மரணம் கிடையாது
பொறுப்பை எடுத்துக்கொண்ட நிகழ்வுகளைப் பற்றியும் ஏராளமாகச் சொல்ல முடியும்.
மீராபாய் அன்னைக்கு விஷம் அளிக்கப்பட்ட உடனேயே ஸ்ரீகிருஷ்ணபகவானே இறங்கி வந்து அவரைக் காப்பாற்றினார். இதைப் போன்றே கோடிக்கணக்கான கதைகளை என்னால் விவரிக்க முடியும்.
ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினேழாவது வயதில் வீட்டைவிட்டு வெளியில் சென்றேன்.
பணத்தைத் தொடாமல் என் வாழ்க்கையை நடத்தத் தொடங்கினேன். ஒரு சின்ன தண்ணீர் பாத்திரம், இரண்டு துண்டு துண்டு துணிகளுடன் பாரதத்தின் பல பாகங்களுக்கும் நடந்தே சென்று கொண்டிருந்தேன்.
உணவிற்காக மர நிழலில் வாழ்க்கையை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். நான் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது தெய்வம் என்னை எப்போதும் காத்துக் கொண்டிருந்தது. நம்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உங்களுக்குத்
இந்த அண்டவெளி படைப்பு சக்தியானது புத்திசாலித்தனமானது என்பதை நாம் புரிந்துகொண்டவுடன், நமது வாழ்க்கை முழுவதும்மே, நாம் விரும்பியதை அடையும்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம்
தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் தெய்வம் உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உறுதியான லட்சியும்.
இந்த சத்தியத்தை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். நாம் இந்த உலகில் மட்டும் அல்ல, எங்குச் சென்றாலும் சரி பாதுகாக்கப்படுவோம். பிரபஞ்ச இருப்பு நிலை தொடர்ந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறது, நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது என்கிற உணர்வில் நாம் அமைதியாக இருக்கத் தொடங்குவோம்.
முழுமை நமது பகைவன் என்று எண்ணும்போது நாம் தொடர்ந்து அதை எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். முழுமை நம்முடைய நண்பன் என்று நாம் உணர்ந்துகொள்ளும்போது, நாம் ஓய்வாக முழுமையைக் கொண்டாடத் தொடங்குகிறோம். நம் வாழ்க்கையை சொர்க்கம் அல்லது நரகமாக்குவது, இந்த ஒரு ஸ்லோகத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தது; பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் புரிந்துகொண்டு, அதை முழுமையாக நம்புவதைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது.
இந்த முழு அத்தியாயமும் வெளிப்படுத்தும் ஒரே ரகசியம் இதுதான். இந்த முழுப் பிரபஞ்சமும், இந்தப் படைப்புச் சக்தியும் புத்திசாலித்தனத்தைக் கொண்டது என்பதுதான் அது. அது நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்ப, எதிர்ச்செயல் புரிகிறது; அது, மீண்டும் மீண்டும் நம் கனவுகள், எண்ணங்கள், நம்முடைய உணர்வுகளுக்குப் பதில் அளிக்கிறது.
அஹங்காரத்தைத் தியாகம் செய்வதே நிஜமான தியானம்
கடவுளின் முன் நிகழ்த்தப்படும் சடங்குகள், யாகங்களைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுகல் பற்றி மீண்டும் கிருஷ்ணர் பேசுகிறார். பெரும்பான்மையான மக்கள் கோயிலுக்குச் சென்று வெவ்வேறு வகையான யாகங்கள், தான தர்மங்களைச் செய்கிறார்கள். இந்த யாகங்களைப் பற்றிய ஆழ்ந்த அர்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
கணக்கிலடங்காத மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் நூற்றியொரு தேங்காய்களை எடுத்துச் சென்று கடவுளின் முன் உடைக்கிறார்கள். திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோயிலில் மக்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். முடி காணிக்கை செய்வதின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் முடி காணிக்கை செலுத்தி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் எதுவும் நடக்கப் போவதில்லை.
நாம் எதையாவது காணிக்கையாகக் கொடுக்கும்போது, நாம் எதையாவது தியாகம் செய்யும்போது அந்தச் செயல் நம் அஹங்காரத்தை சரணாகதி செய்வதைக் காட்டுகிறது. திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும்போது, நம்முடைய அஹங்காரத்தை வெங்கடேச பெருமாளிடம் சரணாகதி செய்கிறோம். தேங்காய் உடைக்கும்போது, நம்முடைய அஹங்காரத்தின் ஓடுகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்படுகின்றன.
முழுமை நம்முடைய நண்பன் என்று நாம் உணர்ந்துகொள்ளும்போது, நாம் ஓய்வாக முழுமையைக் கொண்டாடத் தொடங்குகிறோம்.
ஆனால் பொதுவாக என்ன நடக்கிறது? நாம் எதையாவது காணிக்கையாகக் கொடுக்கும் போது, மற்றவர்களிடம் நாம் பெருமையாக நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று சொல்கிறோம். இன்றைய நாள்களில், நாம் திருப்பதிக்குச் சென்று தலை மழிக்கப்பட்ட மொட்டைத் தலையுடன் வருவதைப் பார்த்து மற்றவர்கள் "ஆஹா, அவர் திருப்பதிக்குச் சென்று, தம் பக்தியின் மிகுதியால் தம் தலை முடியை மழித்து க்கொண்டு வந்து இருக்கிறார்,' என்பார்கள்.
மற்றவர்கள் இப்படி நம்மைப் பற்றிச்
சொல்வதைக் கேட்டவுடன் நம் அஹங்காரம் மேலும் இம்மாதிரியான தியாகங்கள் செய்யும்போது, நாம் ஏதோ பெரியதாகச் செய்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறோம். நாம் செய்யும் தியாகங்கள் எல்லாமே நம் அஹங்காரத்தை ஊக்க ப்படுத்துவதற்காகத்தான் செய்யப்படுகிறது.
ஏராளமான மக்கள் கோயில்களுக்கு பெரிய தொகைகளைத் தானமாகக் கொடுப்பார்கள். அவர்கள் கருவறைக்குத் தேவைப்படும் இருக்கைகள், திரைச்சீலைகள், விளக்கு கள் என்று பல பொருட்களை வாங்கிக்
நாம் எதையாவது தியாகம் செய்யும்போது அந்தச் செயல் நம் அஹங்காரத்தை சரணாகதி செய்வதைக் காட்டுகிறது.
கொடுப்பார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் தானமாகக் கருதுகிறார்களோ, அவற்றின் மேல் தங்களின் பெயரை வண்ண மையினால் எழுதுவார்கள்! கருவறைத் திரைச்சீலைகளில் அவர்களின் பெயர் தைக்கப்பட்டு இருக்கும்.
பல கோயில்களில், பளிங்குக் கல் பலகையில் கொடுத்தவரின் பெயரும் அவர் கொடுத்த தொகையும் பதிக்கப்பட்டு இருக்கும். நம்மைப் பற்றி விளம்பரம் செய்வதற்காகவே கொடுக்கப்படும் இத்தகைய தானங்களால் என்ன பயன் ?
முழு நன்றியுணர்வுடனும் சரணாகதியுடனும் ஒரு தியாகம் நிகழ்த்தப்பட்டால் அது மிகவும் சிறந்தது. அஹங்காரத்தினால் செய்யப்பட்டால், அதனால் எந்தவிதமான செய்யப்பட்டால், அது உபயோகம் இல்லாதது. அவர்களின் பெயர்கள் கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தால், தாங்கள் சொர்க்கம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
நான், ஒவ்வொரு வருடமும் பக்தா்கள் குழுவை இமயமலைக்கு அழைத்துச் செல்வேன். அங்குக் கோயில்களில் பல பண்டிதா்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், நீங்கள் ஒரு பசுவைச் சிவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தால், நிச்சயமாகச் சொர்க்கம் செல்வீர்கள்,'' என்பார்கள். அந்தக் காணிக்கைக்குப் பண்டிகர்கள் பெரும்தொகையைக் கட்டணமாகக் கேட்பார்கள்.
நாம் அடுத்த வருடம் செல்லும்போது, அதே பசு மறுபடியும் காணிக்கையாகத் தரப்படுவதைப் பார்ப்போம். எத்தனை முறை இந்த பசு
சிவனுக்கு காணிக்கையாகத் தரப்படுகிறது என்பதையும் அந்த நபர் அதை வைத்து எவ்வளவு பணம் சம்பாதித்துக்கொள்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
கோயிலுக்கு இப்போதெல்லாம் ஒரு வியாபாரமாக மாறி இருக்கிறது. அது இரண்டு வழிகளின் வியாபாரமாக மாறிவிட்டது.
அஹங்காரத்தினால் கடவுளிடம் ஒரு வியாபார வைப்பந்தம் செய்துகொள்கிறார்கள், "நான் கோயிலுக்கு மிக அதிகமாகப் பணம் தானம் செய்கிறேன்.
முழு நன்றியுணர்வுடனும் சரணாகதியுடனும் ஒரு தியாகம் நிகழ்த்தப்பட்டால் அது மிகவும் சிறந்தது.
எனக்கு என்று சொர்க்கத்தில் ஒரு இடம் தந்து விடுங்கள், ' கோயில்களில் இப்படித்தான் தானச்செயல்கள் நடக்கின்றன.
மற்றொரு வகையான மக்கள் கோயிலின் வாசலில் உட்கார்ந்துகொண்டு தானம் செய்வதற்கு வேண்டியவற்றை வைத்துக்கொண்டு பணம் பண்ணுகிறார்கள். அவர்கள் 'நீங்கள் தானம் செய்தீர்கள் என்றால், உங்களுக்கு நிச்சயமாக சொர்க்கத்தின் வாசலில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும், '' என்று அவருக்கு உறுதி தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
மேலும் ஒரு விஷயம், ஒவ்வொரு கோவிலிலும் பலவிதமான கடவுள்களும், தேவதைகளும் இருக்கிறார்கள். மக்கள் ஒரு குறிப்பிட்ட தேவதைக்குக் காணிக்கையைச் செலுத்துகிறார்கள். அது சரியே! அனால் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் நாம் அந்த ஒரு தேவதையிடம் மட்டும் பிரார்த்தனை செய்யவில்லை என்பதே!
அந்தக் கடவுளின் பின்னால் உள்ள எங்கும் பரவி உள்ள சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதே பிரபஞ்ச சக்திதான் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தை நாம் ஒருமுறை சரியாகத் தியாகத்தைச் செய்தாலும், எந்தத் தெய்வத்திற்குச் செய்தாலும், எல்லையில்லாத அந்தப் பிரபஞ்ச சக்திக்குத்தான் நாம் தியாகம் செய்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
உன்னகமான பக்கி பாறையையும் சீவனாக்கிவிடும்
''காணிக்கைகள் கொடுப்பது, வேண்டுதல்களைச் செய்வது தவறா? ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்குப் பூஜைகள், வேண்டுதல்களைச் செய்வது தவறா?'' என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.
கிடையாது. அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த ஒரு கடவுளுக்கு மட்டும் நாம் கடமைகளைச் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான் முக்கியம். நாம் அதையும் தாண்டிச் செல்லவேண்டும். நாம் நம்முடைய இருப்பு நிலையில் இருந்துகொண்டு தானதர்மங்களைச் செய்தோம் என்றால், பிரபஞ்ச சக்தியுடன் நாம் ஒன்றுகலந்து விடுவோம்.
ஒரு தெய்வத்திற்கும் மற்றொரு தெய்வத்திற்கும் நடுவில் வேறுபாடுகளை பார்க்கமாட்டோம். எல்லாத் தெய்வங்களும் நமக்கு ஒன்று போலவே தெரியும்.
நாம் அனைத்தையும் கிருஷ்ணராகவும் ஏசுவாகவும், ராமராகவும், புத்தராகவும் பார்ப்போம். அதைத்தான் கிருஷ்ணர் இங்கு சொல்கிறார், எல்லா தானதர்மங்களையும் ஏற்றுக்கொள்பவர் அவர் ஒருவரே!
நம்மைச் சுற்றி உள்ள அனைத்திலுமே ஊடுருவி, கலந்து பரவி நிற்கும் அவருடைய எல்லையற்ற இயல்பை நாம் புரிந்துகொண்டு, வெறும் ஒரு பாறையின் முன், நம் இருப்பு நிலையிலிருந்து ஒரு சிறு காணிக்கை வைக்கும்போது, அதுவே பெரிய தான தர்மங்களுக்குச் சமமானதுதான்!
எந்தத் தியாகத்தைச் செய்தாலும், எந்தத் தெய்வத்திற்கு செய்தாலும், எல்லையில்லாத அந்தப் பிர்பஞ்ச சக்திக்குத்தான் நாம் தியாகம் செய்திறோம்.
அந்தப் பாறை சிவனைப்போன்றோ அல்லது கிருஷ்ணரைப் போன்றோ வடிவமைத்து இருக்க வேண்டியதில்லை. அந்தப் பாறைக்குப் பெயர் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அந்தப் பாறைக்குப் பின்னால் இருக்கும் சக்தியைப் பார்க்கிறோம்.
இந்த இரண்டு ஸ்லோகங்களையும் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் நம்முடைய விருப்பம்போல் செயல்களைச் செய்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்கு இந்த ஸ்லோகங்களை மேற்கோள்காட்டுவோம். நம் விருப்பத்திற்கேற்ப, அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம். செயல்களைச் செய்வதற்கு இங்கு அனுமதிச் சான்றிதழ் தரவில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். சமுதாயம் கற்றுத்தந்த வழியில் நாம் செய்யும் செயல்களை நல்லது கெட்டது, தர்மம், பாவம் என்று பாகுபடுத்தி பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் மனசாட்சியின்படிதான் செயல்படுகிறீர்கள். எந்தச் செயலுமே அதனளவில் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருப்பதில்லை. முழுக் சூழ்நிலையையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். செயல் வேண்டுமானால் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால் சூழ்நிலை முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும்.
விழிப்புணர்வோடு செய்யும் எல்லாமே தர்மமே
ஒரு சின்ன கதை:
ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கிராமத்து மக்களை,
நாம் நம்முடைய இருப்பு நிலையில் இருந்துகொண்டு கானதர்மங்களைச் செய்தோம் என்றால், பிர்பஞ்ச சக்தியுடன் நாம் ஒன்றுகலந்துவிடுவோம். அவர்கள் அதனைத் தொல்லை செய்யாமல் இருந்தால்கூட, அவர்களை எல்லாம் கடித்து வந்தது. அதனிடம் நெருங்கிச் செல்வதற்கு யாருக்குமே தைரியம் இல்லை. அது தங்கியிருந்த பகுதி முழுவதுமே பயத்துடன் பார்க்கப்பட்டது. யாருமே அந்தப் பகுதிக்குள் நுழையவில்லை.
ஒருநாள் துறவி ஒருவர் அந்தக் கிராமத்தின் வழியாகச் சென்றார். அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குக் கிராமத்தினர் யாரும் வருவதில்லை என்பதைப் விசாரித்ததில் அங்கு உள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்.
"ஏன் எல்லோரையும் கடிக்கிறாய் ? பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்! சீற்றத்துடன் இருப்பதால் உனக்கு என்ன லாபம் ?'' என்று கேட்டார்.
துறவி சொல்வதைக் கேட்டவுடன் பாம்பு, அன்றிலிருந்து திருத்திக்கொள்வதாக சத்தியம் செய்தது.
நாள்கள் சென்றன. மெல்ல மெல்லக் காட்சிகள் மாறத் தொடங்கின. அந்தப் பாம்பு மற்றவர்களுக்குத் துக்கம் கொடுப்பதை விட்டுவிட்டது. அது அமைதியாக ஒரே எந்தச் செயலுமே அதனளவில் நல்லதாகவோ. கெட்டதாகவோ இருப்பதில்லை.
இடத்தில் படுத்து இருந்தது. மக்கள் ஒரு குச்சியைக்கொண்டு பாம்பைக் குத்திப்பார்த்து, அது உண்மையில் சாந்தமாகிவிட்டதா என சோதிக்கத் தொடங்கினார்கள். அந்தப் பாம்பு எந்த எதிர்ச்செயலும் செய்யாமல் இருந்தது.
இப்போது அவர்கள் பாம்பைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். கிராமத்துக் குழந்தைகள் அதன் மீது கற்களை எறிந்தார்கள். அதைச் சிறுமைப்படுத்தி விளையாடத் தொடங்கினார்கள். அந்தப் பாம்பு அமைதியாக இவற்றையெல்லாம் அனுமதித்தது. ஒரு முறைகூட சீறவில்லை.
விரைவில் வாழ்க்கையையும் இழக்கத் தொடங்கியது.
சில மாதங்கள் கழித்து அந்தத் துறவி மறுபடியும் அந்தக் கிராமம் வழியாக வந்தார். அந்தப் பாம்பின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பாம்பிடம் என்ன நடந்தது என்று கேட்டார். அந்தப் பாம்பு நடந்தவற்றையெல்லாம் அவரிடம் சொல்லியது.
"நான் உன்னைக் கடிக்கவேண்டாம் என்று தானே சொன்னேன். நீ சீறக் கூடாது என்று சொன்னேனா?'' என்று கேட்டார்.
பாருங்கள். மனசாட்சியின் நிலையில் இருந்து செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும். ஏனென்றால் யாராவது ஏதாவது சொன்னார்கள் என்றால், நாமும் உடனே தற்போது உள்ள சூழ்நிலையைப் பார்க்காமல் கண்மூடித்தனமாக
அதனைப் பின்பற்றத் தொடங்கி விடுவோம். நாம் நமக்குத் துக்கத்தை வரவழைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தில் அந்தப் பாம்பு துறவி சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டது. அதனால் அது துன்பத்தை அடைந்தது.
விழிப்புணர்வுடன் ஒன்று உண்டு. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மனசாட்சி என்பது விழிப்புணர்விலிருந்து வேறுபட்டது. விழிப்புணர்வின்போது நாம் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையை அடைகிறோம்.
நமக்குள் விழிப்புணர்வு மலரும்போது, நாம் என்ன செய்யவேண்டி உள்ளது என்பதையும் அந்த நேரத்தில், அந்த இடத்தில் எது சரி என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். இது நிகழும்போது எதையெல்லாம் நாம் செய்கிறோமோ, அது எல்லாமே எல்லோருக்குமே நல்லதாக முடியும்.
சமுதாய சட்டதிட்டங்களை மீறுவதுபோல ஒரு செயல் தெரிந்தாலும் அது எப்போதுமே நன்மைக்காகவே. அது சமூதாயத்திற்குத் தெரியாமல் இருக்கலாம். எப்படியானாலும் விழிப்புணர்வோடு செயல்படும் ஒருவர் எப்போதும் மனிதகுலத்தின் நன்மைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.
கிருஷ்ணர் அசுரா்களைக் கொல்வது பார்ப்பதற்குக் கொலை செயல்போல் தெரியலாம். ஆனால் அப்படிச் செய்ததினால் அவர் ஸ்தீயத்தையும் தர்மத்தையும் நிலைநிறுத்தினார்.
உண்மையான பக்தியில் பக்தரும் கிருஷ்ணராக விடுவார்
உண்மையில் கிறிஸ்துகூட இதைத்தான் சொன்னார். ஒருவன் கிறிஸ்துவின் உணர்வில் இருந்து எதைச் செய்தாலும் நல்லதாகவே செய்கிறார். அவர் பாதுகாக்கப்படுகிறார். உண்மையில் 'கிறிஸ்து விழிப்புணர்வைப்' பற்றிதான் அவர் பேசியுள்ளார். ஆனால் சமுதாயம் அதை அதை 'மனசாட்சியின் நிலை' என்று தவறாகப் புரிந்துகொண்டது.
விழிப்புணர்வு மலரும்போது, எதையெல்லாம் நாம் செய்கிறோமோ, அது எல்லாமே எல்லோருக்குமே நல்லதாக முடியும்.
அதன் காரணமாகவே குவோலயங்களில் பாவமன்னிப்பு உருவாகியது. அமைதியாக எடுத்துக்கொண்டு தாங்கள் விரும்புவதை எல்லாம் செய்கிறார்கள். ஏனென்றால் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால், அது அவர்களை விடுதலை செய்துவிடும்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், பக்தி இருக்கும்போது விழிப்பணர்வு மலர்கிறது. பக்தி வேண்டுமானால் அது வேறுபட்டுத் தெரியலாம்.
விமீப்பணர்வோர செயல்படும் ஒருவர் எப்போதும் மனிதகுலத்தின் நன்மைக்கு எதிராக துவம் செய்ய முடியாகு.
ஆனால் பக்தியும் ஞானமும் அவை பழுக்கும்போது சந்தித்துக்கொள்ளும் இடம் ஒன்றுதான்.
அவருடைய பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். பக்தி என்றால் தினமும் கிருஷ்ணரின் படத்திற்குப் பூஜைகள் செய்து, கற்பூரம் காட்டி விளக்கு ஏற்றிவைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்வது மட்டும் இல்லை.
ஒருவர் கிருஷ்ணரின் உண்மையான பக்தனாக இருந்தால், அவர் கிருஷ்ணராகவே ஆகி விடுகிறார். அவர் கிருஷ்ண உணர்வை அனுபவமாக அடைகிறார். எல்லையற்ற முடிவான விழிப்புணர்வு நிலை என்பது, நல்லது கெட்டது, தீயவை சிறப்பானவை என்று எதுவும் இல்லாமல் இருப்பது.
பக்தியைத் தவிர எந்தவொரு தகுதியும் தேவையில்லை
பக்தி அறிவு, ஞானம் எல்லாமே பழுக்காதபோது வெவ்வேறாக தெரியும். அவை முதிர்ச்சி பெறும்போது ஒன்றாகிவிடும். ஒருவர் உண்மையான ஞானத்தை பக்தியின் உச்சத்திலோ, அறிவின் உச்சத்திலோ அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ளுகிறார்.
திரிவேணி சங்கமத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரதத்தில் அதனை ப்ரயாக் என்பார்கள். அலகாபாத்திற்கு அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி என்கிற மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் அது. முதல் இரண்டு நதிகள் நம் கண்களுக்குத் தெரிந்து பாய்கிறது. மூன்றாவது நதி பூமிக்கு அடியிலேயே நம் கண்ணுக்குத் தெரியாமல்தான் பாய்ந்து வருகிறது. ஆனால் யமுனை, கங்கையுடன் சங்கமிக்கும் அந்த இடத்திற்கு வரும்போதுதான் நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
கங்கை, சிவபெருமானின் நதி, அது அறிவைக் குறிக்கிறது. சிவனின் கோயில்கள் எல்லாம் கங்கைக் கரைகளில் அமைந்து இருக்கும்.
எல்லையற்ற முடிவான விழிப்புணர்வு நிலை என்பது. நல்லது கெட்டது. தீயவை சிறப்பானவை என்று எதுவும் இல்லாமல் இருப்பது.
யமுனை ஆறு கிருஷ்ண பகவானுடையது. யமுனை பக்தியைக் குறிப்பது. கிருஷ்ணரின் கோயில்கள் எல்லாம் யமுனை நதிக் கரைகளில் அமைக்கப்பட்டு இருக்கும்.
கங்கையும் யமுனையும் கலக்கும்போது, அறிவும் பக்தியும் சங்கமிக்கும்போது சரஸ்வதி, ஞானம் தன்னிச்சையாகவே நிகழ்கிறது! சங்கமிப்பு நிகழாதவரை நம்மால் ஞானத்தைப் பார்க்கவோ, உணரவோ முடியாது. அதனால்தான், சரஸ்வதி சங்கமம் நிகழும்வரை மறைந்து இருக்கிறது !
இந்த இரண்டு ஸ்லோகங்களும் தவறாக விளக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பெண்களோ, வைச் யா்களோ அல்லது வேலை செய்பவர்களோ அல்லது பாபிகளாக இருந்தாலும்கூட. பக்தியினால் என்னை அடைய முடியும்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தம்மை அடைவதற்கு வேறு முன் தகுதி எதுவும் தேவை இல்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். கிருஷ்ணரின் காலத்தில்கூட வியாபாரிகளுக்கு இடையே பலதரப்பட்ட வேறுபாடுகள் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்கூட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
கிருஷ்ணர் அறிவுப்பூர்வமான நடைமுறை அணுகுமுறை கொண்டவர். அவர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்தப் பிரிவுகளை அவர் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை.
ஒருமுறை ரமணமகரிஷியிடம் யாரோ ஒருவர்தாம் ஆன்மீகப் பாதையில் நுழைவதற்குத் தகுதியானவரா என்று கேட்டார். அதற்கு இரமணர் அவரிடம், '' நீங்கள் இன்னும் சுவாசிக்கிறீர்கள் அல்லவா ?'' என்று கேட்டார்.
அந்த மனிதர் சற்று பின்வாங்கி, "ஆமாம்," என்றார். "அந்த ஒரு தகுதி போதுமானது,'' என்று இரமண மகிரிஷி சொன்னார். ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதே போதுமானது; அவர் தகுதி பெற்றவராகிறார்.
கிருஷ்ணர் சொல்லும் செய்தியும் இதுவே. கிருஷ்ணரின் உரைகளும் இதனையே வெளியிடுகின்றன. கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலையை அடைய ஒருவருக்குத் தேவையானது எல்லாம் முழுமையான பக்தி மட்டுமே! அவ்வளவுதான். வேறு எதுவும் தேவை இல்லை.
வேதகால அமைப்பில் நடைமுறையிலிருந்த ஜாதிப்பிரிவு என்பது விஞ்ஞானப்பூர்வமானது. அது ஒவ்வொருவரின் ஆற்றலையும் வெளிப்படுத்திப் பரவச்செய்தது. பழங்காலம்தொட்டு இந்து மக்களால் பின்பற்றப்பட்டு வந்த வர்ணம் அல்லது ஜாதிப்பிரிவின் வேர் குருகுல கல்வியில்தான் வேரூன்றி இருந்தது.
உண்மையில் வர்ணம் என்பதின் அர்த்தம் 'வாழ்க்கைத் தொழில்' என்பதே. அது குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப தீர்மானம் செய்யப்பட்டது. பிறப்பினால் வருகிற ஒரு பிறப்புரிமையாக அதைக் கருதாமல் அதாவது பிறப்பின் அடிப்படையில் ஒருவருடைய தொழில் தீர்மானிக்கப்படவில்லை; அந்தக் குழந்தையை அடிப்படையாகக்கொண்டே அதனுடைய தொழில் தீர்மானிக்கபட்டது.
ஒரு குழந்தை குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன் குருவானவர் அதனின் இயல்பான தன்மைகள் எவை என்று பார்க்கிறார். அந்தக் குழந்தையிடம் ப்ராம்மணத் தன்மைகள் இருந்ததென்றால், வேத வித்யா, வேத நூல்களைக் கற்றுக்கொள்வதற்கான தீட்சையை அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டது.
அந்தக்குழந்தையின் தனித் தன்மை, ஒரு க்ஷத்ரியனைப்போல் தன்மைகளாக இருந்ததென்றால், அந்தக் குழந்தைக்குப் போர் சம்பந்தமான வீரக் கலை கற்றுத் தரப்பட்டது. வைச் 'ய குணங்கள், வியாபாரத் திறமைகள் காணப்பட்டால், வணிகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சூ த்ர தன்மை, வேலை செய்யும் திறமை இருந்தால், சேவைக்கான தீட்சை நான்கு நிலையான மதிப்பும், சமமான மரியாதையும் பெற்றிருந்தன.
அறிவும் பக்தியும் சங்கமிக்கும்போது சரஸ்வதி, ஞானம் தன்னீச்சையாகவே நிகழ்கிறது!
துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் இவ்வகையான நடைமுறை வழக்கம், பிறப்புரிமையாக மாறிவிட்டது.
ஒரு போர்வீரனின் மகன் ஒரு போர்வீரனாகவே பார்க்கப்பட்டு அதன்படி வளர்க்கப்பட்டான். அவனது செயல்திறன், சிறப்புகள், ஆர்வம் இவை பார்க்கப்படவில்லை. ஆகையால் இது ப்ராமணர், க்ஷத்ரியா, வைச் யார், சூத்ரர் என்ற இந்த நான்கு வர்ணங்களையும் ஜாதிப்பிரிவுகளையும் அவரவர்களின் பிறப்புரிமையாகவே கருதுகிற ஒரு உறுதியான சமுதாய கட்டமைப்பாக மாறிவிட்டது.
இந்த விஞ்ஞானப்பூர்வமான நடைமுறை சிதைக்கப்பட்டதன் விளைவு: அது பல சமுதாய ஏற்றத் தாழ்வுகள், சமுதாய அநீதிகள் என்னும் படுகுழிக்குள் நம்மை தள்ளிவிட்டுவிட்டது.
ஒரு அளவு கற்கும் திறன் இல்லை என்றால், தன்னை ப்ராம்மணன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி அவனுக்குக் கிடையாது.
ப்ராம்மணருக்கு மட்டும்தான் உரிமை என்று சொல்லப்பட்ட சடங்குகளைச் செய்வதற்கு நமது ஆசிரமத்தில் உள்ள பல்வேறு ஜாதி, மதப் பிரிவுகளைச் சார்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது நமது ஆசிரமத்தில், பல ப்ரூறைமசாரிகளும் பாரவற்றசாரிணிகளும், இந்து மதம் அல்லாதவர்கள்கூட, பூஜை செய்யும் பூஜாச்சாரியார்களாக இருக்கிறார்கள். இந்த இளம் பூஜாச்சாரியார்கள் எந்த வகையிலும் ப்ராமணர்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை.
வேதகால அமைப்பில் நடைமுறையிலிருந்த ஜாதிப்பிரீவு என்பது விஞ்ஞானப்பூர்வமானது. அது ஒவ்வொருவரின் ஆற்றலையும் வெளிப்படுத்திப் பரவச்செய்தது.
கிருஷ்ணன் இங்கே சொல்லும் குறிப்பு என்னவென்றால், ஒருவர் எந்த ஜாதியினராக இருந்தாலும் சரி, அவர் கிருஷ்ணரின் மேல் பக்தி நம்பிக்கை கொண்டிருந்தால் போதும், அவரை அடைய முடியும். ப்ராம்மணனின் ஒருவர் அந்த இறுதியான விழிப்புணர்வை அடைய முடியும் ; அனுபவிக்க முடியும்.
ஒரு நபர் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவரது உள்வெளி தூய்மையாக இருந்துவிட்டால் போதும்,
அவர் கிருஷ்ணரின் உணர்வு நிலையை அடைந்து அனுபவிக்க முடியும்.
இப்போது ஒரு ப்ராம்மணருக்கு வைத நூல்கள் திறந்து வைக்கப்பட்டு விட்டன: இறுதி சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவிட்டன ; தியானப் பயிற்சிகளும் மற்ற ஆன்மீகச் சடங்குகளும் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளும் ஆசிரமத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுவிட்டன. இப்போது ப்ராம்மணத் தன்மையை அடைவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது !
ஒருவர் எந்த ஜாதியினராக இருந்தாலும் சரி அவர் கிருஷ்ணரின் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டிருந்தால் போதும், அவரை அடைய முடியும்.
விருப்பத்திற்கேற்ப எதையும் ஈர்க்கலாம்
தியானம், சடங்குகள் போன்ற எல்லாவகை பயிற்சிகளும் உள்வெளியைத் தூய்மை செய்கின்றன. உள்வெளி தூய்மையாக்கப்பட்டவுடனேயே உணர்வுருமாற்றம் தானாகவே நிகழ்கிறது. ஒருவரின் உள்வெளியில் எந்தவகை மாற்றமும் இல்லாமல், தாம் பல வருடங்களாக தியானம் செய்து வருவதாக யாராவது சொல்லிக் கொண்டால், அது வெட்கப்படவேண்டிய விஷயம்.
பல சமயங்களில் நிறைய பேர் என்னிடம், ''ஸ்வாமிஜி, நான் இருபத்தைந்து வருடங்களாக தியானம் செய்கிறேன்.'' என்று சொல்வதுண்டு. இதை அவர்கள் மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். நான் உடனே அவா்களிடம், 'இது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. 25 வருடங்கள் தியானம் செய்தும், இதுதான் உங்கள் நிலையாக இருக்கிறது!'' என்று சொல்வேன்.
இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்கிறார்.
''என்னைப் பற்றி நினைப்பதில் மட்டுமே எப்போதும் உன் மனத்தை ஈடுபடுத்து. ''
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இந்த முழுப் பிரபஞ்சம், இந்த முழுப் படைப்பு புத்திசாலித்தனமானதுதான். அது நமது எண்ணங்களுக்கு பதில் தருகிறது. நம் விழிப்புணர்வுக்கு, நம் இருப்பு நிலைக்கு மறுமொழி தருகிறது.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்.
ஞானமடைந்து, சில நாள்களுக்குப் பிறகு இது நடந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நான் அமர்ந்துகொண்டு இருந்தேன். ஒரு பெரிய பாம்பு எனக்கு அருகில் படுத்துக்கொண்டு இருந்தது. அப்போது நான் கண்ணைத் திறந்தபடி பிரபஞ்ச உணர்வு நிலையில், தியான நிலையில் பல மணிநேரங்கள் அமர்ந்திருந்தேன். என்னுடைய தியான நிலையில் இருந்து வெளியே வந்தவுடன் என் மனத்தில் ஏற்பட்ட முதல் எண்ணம், ''ஆஹா, இது ஒரு பாம்பு அல்லவா?'' என்பதே.
தியான நிலையில் இருக்கும்வரை அந்த பாம்பைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் எனக்கு இல்லை. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது பாம்பு என்கிற எண்ணம் எனக்கு வந்தவுடன், அந்த பாம்பும் நான் ஒரு மனிதன் என்று உணர ஆரம்பித்தது! தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு, மறுபடியும் குனிந்து ஊர்ந்து அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டது. பாம்பு என்று எனக்குள் ஏற்பட்ட பயம், அதனுள்ளும் சென்று பாம்பிற்கும் பயத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் பதில் சொல்கிறது. அது தூய்மையான புத்திசாலித்தனம். அதனால் நாம்
த்யானம், சடங்குகள் போன்ற எல்லாவகை பயிற்சிகளும் உள்வெளியைத் தூய்மை செய்கின்றன.
என்ன எண்ணுகிறோமோ அதில் கவனமாக இருக்கவேண்டும்.
மற்றவர்களுடன் முன்ஜாக்கிரதையாகப் அவர்களைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, நாம் வார்த்தைகளை அலங்காரம் நமக்கென்று வரும்போது, நமது உள்ளத்தைக் குப்பைத் தொட்டியைவிட மாசமாக நடத்துகிறோம். கண்ட படியான எண்ண ஒட்டங்கள், கவலைகள், கட்டுக்கடங்காத கற்பனைகள் என்று ஏதோ ஒன்று எல்லா
நேரங்களிலும், எப்போதும், நமக்குள்ளே ஒடிக்கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து நிகழ்ச்சிகள்போல், இடைவிடாமல் உள்ளே ஒடிக்கொண்டே இருக்கிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், நம்முடைய ரிமோட் சுவிச்சை எங்கேயோ வைத்துவிட் டதால், அதனை நிறுத்த முடிவதில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளங்கள், நமது உள்வெளியை வைத்தே வெளி உலக நிகழ்வுகள் நம்முடைய
இந்தப் பிர்பஞ்சம் நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் பதில் சொல்கிறது.
இந்த முழுப் பிரபஞ்சம் மிக அழகாகப் பதில் அளிக்கிறது. அதனால்தான், நம்முடைய உள் உலகைத் தூய்மையாக வைக்க வேண்டியது மிக அவசியம். உள்ளே இருக்கும் எண்ண ஒட்ட அமைப்பை தூய்மையாக்கி, அதை நேர்மறையாக மாற்ற முடியும்.
நமது எண்ண ஓட்டம் நேர்மறையாக இருக்கும்போது, நாம் நேர்மறையான நிகழ்ச்சிகளையே நம்மிடம் ஈர்த்துக்கொள்கிறோம்.
நன்குபுரிந்துகொள்ளுங்கள், இப்படித்தான் நடக்கிறது. நாம் தொடர்ந்து நமக்கு நோய்கள் வந்து விடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டும், பயந்துகொண்டும் இருந்தோமானால், அதைப்போன்ற விகழ்ச்சி களையே நம்மிடம் கவர்ந்து இழுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறோம்.
அதைப்போலவே நாம் தொடர்ந்து சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருந்தோமானால், சந்தோஷமானவர்களையுமே நம் வாழ்வில் கவர்கிறோம்.
''என்னைப் பற்றிய நினைவுகளிலேயே உன் மனத்தை எப்போதும் ஈடுபடுத்து!' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உள்வெளியைத் தூய்மைப்படுத்துவதைப்
மனம் இருந்துகொண்டிருந்தால் நாமும் தெய்வீகமாகி விடுகிறோம். இந்த ஸ்தீயத்தை உணர்ந்துகொண்ட மறுகண்மே நாம் எல்லையற்ற, நிலையான ஆனர்த நிலைக்குள் தளர்வாக இருக்கிறோம்.
நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைக்குள் தளர்வாக இருக்கத் தொடங்கிய மறுகணிமே, தெய்வீகம் நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. நம்மிடம் இல்லாதவை எல்லாம் நமக்கு அளிக்கப்படுகின்றன; நாம் பெற்றிருப்பவை எல்லாம் நமக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. இயற்கையாகவே நாம் உள் உலகம், வெளி உலகம் இரண்டையுமே உணர்ந்து ஆனந்தமாக இருக்கத் தொடங்குகிறோம். கிருஷ்ணர், அர்ஜுனனுக்குச் சொன்ன முடிவான ரகசியம் இதுதான்.
ருமது எண்ண ஓட்டம் நேர்மரையாக இருக்கும்போது, நாம் நேர்மரையான ந்தழ்ச்சீகளையே ரும்மிடம் ஈர்த்துக்கொள்கிறோம்.
பரப்ரவும் விழிப்புணர்விடம், பிரபஞ்ச புத்திசாலித்தனத்திடம் நாம் பிரார்த்தனை செய்வோம் இந்த இரகசியத்தை நமக்கு புரியவைத்து, உள் உலக மற்றும் வெளி உலக ஆனர்த்தத்தை அடைந்து, எல்லையற்ற ஆணந்த நிலையான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையை அடைய அருள்புரியுமாறு நன்றி.
கேள்வி: ஸ்வாமிஜி, நம்முடைய ஆசைகளை நாம் எப்படிப் பாகுபடுத்திப் பார்ப்பது, நம்முடைய ஆசைகள் எவை? மற்றவர்களிடமிருந்து கடன்
வாங்கியவை எவை என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது?
இதைச் செய்வது மிகவும் எளிமையானது. முதலில், உண்மையிலேயே அது நம்முடைய ஆசையாக இருந்தென்றால், அது நிறைவேறிய பிறகு நமக்குள் முழுத்திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் எப்போதுமே உணர வைக்கும். ஆனால் அதுவே கடன் வாங்கப்பட்ட ஆசையாக இருந்ததென்றால், அது நிறைவேறிய பிறகும்கூட நமக்குள் ஒருவித திருப்தியின்மையையும் அசௌகரியத்தையும் உணர வைக்கும்.
உங்களுக்குள் நீங்கள் என்றுமே ஆழமாக விரும்பி இருக்காத ஏதோ ஒன்றின் பின்னால் ஓடி அதனை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று உணர்வீர்கள். இந்த உணர்வு, இயல்பாகவே தன்னுடன் குற்றவுணர்ச்சியையும் திருப்தியற்ற தன்மையையும் கொண்டுவருகிறது. மேலும் நீங்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பதாக உணர்வீர்கள்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், உண்மையில் அது உங்களது சொந்த ஆசையாக இருந்ததென்றால், அந்த ஆசை நிறைவேறுவதற்குத் தேவையான சக்தியையும் அது தன்னுடன்கொண்டு வந்து இருக்கும். அது ஒருமுறை நிறைவேற்றப்பட்டவுடன், அந்தக் கணமே நேர்மறையான உணர்வுகளும் பூரண திருப்தியும் நம்முள் மலர்ந்துவிடும். அத்தகைய ஆசை மேற்கொண்டு உங்களைக் கொல்லைப் படுத்தாது.
அது நிறைவேற்றப்பட்டுவிட்டதால், உங்களது இருப்பு நிலையிலிருந்து உதிர்ந்துவிடும்; அதிலிருந்து உங்களை விடுவித்துவிடும்; உங்களைச் சுதந்திரமானவராக உணரச் செய்யும். சரியாகச் சொல்ல வேண்டுமானால்
ஆசைகளுக்குப் அந்த அளிக்கப்பட்டவுடன், நாம் முழுமையாக அவற்றிலிருந்து பெற்று விடுகிறோம். இல்லையென்றால், அவை நிறைவேறும்வரை அந்த நம்முடைய வாழ்க்கையை வழி வழி நடத் திக்கொண்டு இருக்கும்.
இப்போது ஆனால் பிரச்சினை என்னவென்றால், மற்றவர்களின் ஆசைகளை நம்முடைய நேரத்தையும் சக்தியையும் செல விட்ட டுக் கொண்டி ருக்கி கி டோரம் . உண்மையிலேயே,
ரூம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைக்குள் களர்வாக இருக்கத் தொடங்கிய மறுகணமே, தெய்வீகம் நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துக் கொள்கிறது.
நம்முடைய ஆழமான விருப்பம் என்ன என்பதைக் கேட்பதற்குத் தேவையான சக்தியையெல்லாம் நாம் வீணாக்கி விடுவதால், இயல்பாகவே சோர்ந்து போகிறோம்.
நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நம்முடைய சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் உணர்வதற்குள், மேலும், மேலும் பல்வேறுவிதமான ஆசைகளை நமக்கு உள்ளே சேர்த்து வைக்கு விடுகிறோம்.
அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கான நேரம் கிடைக்காமலேயே, நாம் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விடுகிறோம்.
பிறகு நாம் வேறு ஒரு உடலை எடுத்துக்கொள்கிறோம்; இந்த முழுச்
செயல்பாடுகளையும் மறுபடியும் ஒருமுறை செய்ய ஆரம்பிக்கிறோம். இந்தப் பிறவிக்கு ஏற்றவாறு இருக்கும் அதாவது இந்தப்பிறவியில் நாம் அனுபவிக்க நினைக்கும் ஆசைகள் அடங்கிய பொட்டலத்துடன் இந்தப் பூமிக்கு வருகிறோம். ஆனால் மீண்டும், எந்த ஆசைகளைக்கொண்டு வர்கோமோ, அதை நிரைவேற்றுவதற்குப் பதில், மேலும் மேலும் பல புகிய ஆசைகளைச் சேர்ப்பதற்கு சக்தியையும் ஆற்றலையும் செலவிடுகிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், எல்லா நேரங்களிலும் அளவுக்கு அதிகமான கனவுகளைச் செர்ப்பதிலேயே உங்கள் சக்தியைச் செலவிட்டுக்கொண்டு இருந்தீர்கள் என்றால், அவற்றில் எதாவது ஒன்றையாவது பூர்த்தி செய்வதற்குத் தேவையான சக்தி எங்கிருந்து, எப்போது உங்களுக்கு கிடைக்கப் போகிறது ?
நாம் தொடர்ந்து, நம் வாழ்க்கை முழுவதும் அதிருப்தியாக உணர்வதற்கு இதுவே காரணம். உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதை முதலில் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். அஅதைப் பூர்த்தி செய்வதற்கான செயல்களை நாம் செய்ய வேண்டும். இந்தச் செயல்முறையை விழிப்புணா்வுடன் செய்தோமென்றால், அங்குப் பகைக்கோ, பொறாமைக்கோ இடமிருக்காது.
நமது இரண்டாவது பயிற்சி முகாமான, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயான முகாமில், இரண்டாவது சக்தி அடுக்கான ப்ராண ச்ரீர்த்தின் மீது வேலை செய்யும்போது, எவை எவை நம்முடைய ஆசைகள், எவை எவை கடன் வாங்கப்பட்ட ஆசைகள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான செயல்முறை கற்றுத்தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்கள், இப்போது
நம்முடைய சக்தியைப் பயன்படுத்த வேண்டும். நினைக்கிறார்களோ, அவற்றை எல்லாம் ஒரு பட்டியலாக எழுதுவார்கள்.
அந்த ப்ராண ச்ரீரம் சார்ந்த தயான பயிற்சியின் முடிவில் அவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஏனென்றால் அவர்கள் சலிக்காமல் எழுதிய அந்தப் பெரிய ஆசை பட்டியலிலிருந்து பெரும்பாலான இப்போது அவர்கள் நினைவில் மிகக் குறைந்த ஆசைகளே மிச்சமிருக்கும். அவர்களுக்குத், தங்களிடம் இலைகள் நிறைந்த மரம் இருந்தது போலவும் தீயான முடிவில் வாடிய, உரமற்ற எல்லா இலைகளும் உதிர்ந்து, சக்க்தியூட்டப்பட்ட மிகக்குறைவான இலைகள் மட்டுமே அதில் இருப்பது போலவும் தோன்றும்.
இந்த நம்முடைய ப்ராருக்கு காமாவைத் - முற்பிறவியில் இருந்துகொண்டுவந்த ஆசைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
உண்மையிலேயே இவைதான் நம்முடைய ஆசைகள் பூரணமாக்கிக்கொள்வதற்குத் கங்களைப் தேவையான சக்தியையும் தங்களுடன் கொண்டுவருகின்றன.
உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதை முதலில் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். பிறகு அதைப் பூர்த்தி செய்வதற்கான செயல்களை நாம் செய்ய வேண்டும்.
இத்தகைய, ப்ரார்த் காமா சார்ந்த ஆசைகள் பூர்த்தி அடைந்த பிறகு, நம்மிடம் கா்மாவின் பூந்தம் இருப்பதில்லை. நாம் ஆசைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறோம்.
'' ஸ்வாமிஜி நாங்கள் முந்தைய உடலைவிடும்போது, எந்த ஆசைகளுடன் உடலைவிட்டோம் என்பதை மறந்தது எங்களது தவறு இல்லையே!'' என்று கேட்பார்கள். ஆமாம். முற்பிறவி ஆசைகள் ஞாபகம் இல்லாமல் போனது உங்கள் செயல் இல்லைகான். அனால் உடலைவிடும்போது இருந்த அந்த ஆசைகள், அது உங்களின் செயல்தான். அந்த ஆசைகள் உங்களின் சொந்த விருப்பம். நீங்கள் ஆழ்ந்து தீயானம் செய்தால், அந்த அசைகள் எல்லாம் எவை எவை என்பது புரியும். மேலும் இந்த முறை நீங்கள் வந்ததற்கான முழுக் காரணமும் புரியும்.
அதைவிட்டுவிட்டு, நீங்கள் உங்கள் புலன்களைப் பற்றிக்கொண்டு உங்களின் புலன்கள் மட்டும் இல்லை, உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்களின் புலன்களையும் பற்றிக்கொண்டு பிரபஞ்சத்தைக் குறை சொல்கிறீர்கள். உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் போனதற்கு, பிரபஞ்சம்தான் காரணம் என்று நினைத்தீர்கள் என்றால் எதுவுமே உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் தொடர்ந்து ஸ்மீஸார சுழற்சியில், பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
இத்தகைய பெரிய அத்யங்களைக் கேட்பதாலும், இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தீயான நுட்பங்களை பழகுவதாலும், மட்டுமே நீங்கள் எந்த ஆசைகளோடு பிறந்தீர்களோ, அந்த ஆசைகளை மீண்டும் நினைவிற் குக் கொண்டுவந்து, அனுபவித்து முடித்துவிட முடியும்.
இந்த ஆசைகளின் மீது நம் கவனத்தைக் குவிப்பதன் மூலம், உங்கள் காமாவைக் கரைத்து, விடுதலை பெறலாம். அது நடப்பது சாத்தியமே. அதனால்தான், ஐ்ரூந குருமார்கள், மீண்டும் இறங்கி வரும் நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. இவை நடக்கக்கூடியவைதான் என்பதை நமக்குப் புரியவைத்து, எப்படி நிகழ்த்துவது என்பதற்கான வழியையும் நமக்கு அவர்கள் காட்டுகிறார்கள்.
ஒம் தத்ஸதிதி மூர்மத்தக்கூருஸ் அருஷ்தீஸு ப்ரூற்மவித்யாயாம் லீயாகசா'ஸ்த்ரே முரீக்ரு ஃஷ்ணார்ஜு ரூஸம்வாக்த ராஜ விதீயா ராஜகுவற்ற ய யோகோ நவ '6மா தீயாய: 11
ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம்' என்னும் பெயர்கொண்ட ஒன்பதாவது அத்தியாயம்.
Part 6: Bhagavad Gita Explained
பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா விதீயாய்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
தீயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
தீயானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
தீயானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.
மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்துவிடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
தீயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
தீயாணம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸகுயத்தை மனித குலத்திற்குகொண்டு சோ்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீபத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | மேலான புருஷன் |
| மதுஸ் தென்ன் | : மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | : லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்' வான் | : யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் | : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
| விஷ்ணு | : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் |
| ஜகந்நிவாஸன் | : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர் |
| ஜநார்தன் | : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் | : இந்திரியங்களுக்குத் தலைவர் |
| அனகன் | : பாபம் அற்றவர் |
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேச'ன் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்தன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பாண்டவர் சேனை:
| க்ரு'ஷ்ணர் | | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) | |--------------------|-----|--------------------------------------------------------------------------------------------------| | த்ருபதன் | | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் | | த்ரு' ஷ்டத்யும்னன் | : | அரசா் துருபதனின் மகன் | | சி' கண்டி | | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். | | விராடன் | | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் | | யுயுதானன் | | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் | | காசி'ராஜன் | . . | அண்டை நாடான காசியின் அரசர் | | சேகிதானன் | | சிறந்த போர்வீரர் | | குந்தி போஜன் | | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை | | புருஜித் | . . | குந்தி போஜனின் சகோதரர் | | சை' ப்யா | | சிபி பழங்குடியினரின் தலைவர் | | த்ரு'ஷ்டகேது | | சேதி நாட்டின் அரசா் | | உத்தமௌஜன் | | சிறந்த போர்வீரர் | | பஞ்ச பாண்டவர்கள்: | | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் | | | | நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | | யுதிஷ்டிரா் | | தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் | | பிமன் | : | கதாயுத சண்டையில் வல்லவர் | | அர்ஜுனன் | | வில் வித்தையில் ஒப்பற்றவர் | | நகுலன் | | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் | | ஸஹதேவன் | | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் | |---------------|------------------------------------------------------------------------------------------------------------------| | பீஷ்மா் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் | | த்ரோணர் | கௌரவா் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். | | விகர்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா் | | கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் | | அச், வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் | | க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் | | ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) | | ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் | | துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் | | துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோகார்களில் மக்கவர் |
அருஞ்சொற் பொருள்
| அக்நி | - | ക്കും |
|---|---|---|
| அங்குலீ-மால் | நெடுஞ்சாலைகொள்ளைக்காரன், அங்குலீ | |
| என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் | ||
| விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் | ||
| புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த | ||
| துறவியானார். | ||
| அஞ்ஜந | கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற | |
| மை. | ||
| அத்வைத | இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, | |
| பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் | ||
| என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. | ||
| ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் | ||
| தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் | ||
| 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. | ||
| அநாஹத | ||
| அம்யாஸ | - தொடர்ந்த பயிற்சி | |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் | |
| கூடிய தெய்விக அமிர்தம் | ||
| அண்ணாமலை | ||
| ஸ்வாமிகள் | - ஞான குருவாகிய பகவான் இரமண | |
| மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், | ||
| அவருடைய தனி உதவியாளர் | ||
| அஹிம்ஸ | துன்புறுத்தாமை | |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை | |
| கொள்ளாமை | ||
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, | |
| ஹிந்துவின் பழங்கால குரணி. | ||
| அஷ்டாங்கயோக | - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, | |
| ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். | ||
| ஆகாச, | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. | |
| ஆசார்ய | - ஆசிரியர், 'உடன் வருபவர்' | |
| ஆதார | - அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி | |--------------|-------------------------------------------------------------------------------------------------------| | ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் | | ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் | | ஆபரண | - அணிகலன் | | ஆபஸ் | நீர்
- | | ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் | | ஆச், ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். | | ஆச்'ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு | | ஆசீ'ர்வாத் | ஆசீர்வாதம் | | ஆஹார | உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. | | ஆஜ்ஞா | ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். | | இச்சா | ஆசை । | | இடா | - பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை | | இதிஹாஸ | ராமாயணம், மஹாபாரதம் | | உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் | | உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் | | க்ரியா | செயல்
- | | க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், । க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது | | கதாயுதம் | தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
- | | கா்மா | ஆன்மீக விதியின்படி காரண விளைவு
- | | கல்ப | வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு । சிறிய பகுதி |
| கல்பநா | - கற்பனை | |------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------| | கால | - நேரம் | | காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில் | | குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி | | குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். | | கும்ப்மேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்
- கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். | | | 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | | | 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | | | 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | | குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் | | குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். | | (தஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. | | கைவல்ய | விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
- | | கோபிகைகள் | இடையர் குலப் பெண்கள், பகவான்
கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட |
| தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். | ||
|---|---|---|
| கேடிர | - கோயில் கோபுரம் | |
| கோயந் | ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை | |
| ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | ||
| கோவிந்த பாத | - | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு. |
| கோச' | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. |
- அன்னமய அல்லது உடல் அடுக்கு
- பிராணமய அல்லது பிராண அடுக்கு
- மனோமய அல்லது எண்ண அடுக்கு
- விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
- ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | | சக்ரம் | | மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | | சண்டாள | | தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | | சந்தந | | - சந்தனமரம் | | சூஷு | ı | கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | | சித்த | | - மனம், மேலும் மனஸ், புத்தி | | சித்ரகுப்த | । | ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் | | | | சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | | | | டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | | த்ரி காலம், | | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | | த்ரி கால ஜ்ஞாநி | | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் | | | | இவற்றைக் கடந்தவர் | | தந்த்ரா | - | நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | | தபஸ் | - | தீவிர ஆன்மீக முயற்சி. | | தமஸ் | - | மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற |
| குணம் | ||
|---|---|---|
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை | |
| மையம் | ||
| துரீய, ஸ்மாதி | - | சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு' ஷடி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | |
| த்யாந | ஆழ்ந்த சிந்தனை | |
| தர்ச, ந் | - | காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தா்ம | - நேர்மையான | |
| தக்ஷிணாயன | ||
| குரியனின் | - | ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் |
| தெற்கு நோக்கிய பயணம் | ||
| த | । | விவேகம் |
| தீகைஷ் | - | தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு |
| வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது | ||
| மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் | ||
| மூலமும் செய்யப்படும் | ||
| தேரஷ் | ı | குறைபாடு |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். | |
| மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் | ||
| பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | ||
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; | |
| புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான | ||
| கடவுள் | ||
| நமஸ்கார் | இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக | |
| வரவேற்கும் முறை | ||
| நதி | । | ஆறு |
| நாக | - பாம்பு | |
| நாக ஸாது | - | உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் |
| நாடி | - | நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை |
| நார் | - | பெண்மணி |
| நாந்த | - | முடிவில்லாத |
| நிதித்யாஸநா | - | வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - | காரணம் |
| நிமித்த தேர்ஷ | - | காரணத்தை அடிப்படையாகக் |
| கொண்டகுகுறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | |--------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------| | நிர்வாண, ஸமாதி | விடுதலை, மோக்ஷம், ஸ்மாதி போன்றது | | நிஸர்கதத்தமஹராஜ் | மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் | | ப்ரத்யாஹார | பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். | | ப்ராண | உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் | | ப்ராணயாம | மூச்சை அடக்குவது | | ப்ரு'த்வீ | பூமி சக்தி
- | | பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | | பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் | | பரமஹம்ஸ யோகரநந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. | | பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு | | பரிவ்ராஜக | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை ( நாடோடி வாழ்க்கை ) | | பல - பல ச் ருதி | பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
- | | பாப | - பாவம் | | பிங்கள | இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை | | பிரகாச'நந்த ) ஸரஸ்வதி | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை | | புண்ய | அடிப்படையாகக் கொண்டவை.
- சிறப்பு, நன்மை செய்தல் | | | |
| புத்ர | - மகன் |
|---|---|
| புரோஹித் | - அர்ச்சகா் |
| பூர்ண | - முழுமையான, அத்வைத கருத்தின்படி |
| உண்மை நிலை. | |
| பூஜா | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. |
| ப்ரஹ்மந் | தெய்விகத்தின் முடிவான அதீயம், பிரபஞ்சப் |
| । | |
| பேராற்றல் | |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய |
| ப்ரஹ்மன் | |
| ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் |
| வாழ்பவர் | |
| ப்ரஹ்மசாரீ | இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் |
- | | பக்தா் | - பக்தன் | | பக்தி | உணர்வு வழிபாடு
- | | பகவாந் | கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி | | பாகவதம் | வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான்
- | | | கிருஷ்ணரின் பக்தி கதைகள் | | பாவந | - கற்பனை | | பிக்பேங் (Bigbang) | - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி | | | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | | புத்த | 'நிர்வாண்' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு | | புத்தி | அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. | | புத்து | - முட்டாள் | | மங்கல | - நன்னிமித்தமான | | மங்கல ஸூத்ர | - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு |
| | அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை | |---------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------| | மந்திர் | - கோயில் | | மநந | - சிந்தித்தல், தியானம் | | மநஸ் | மனம் மேலும் புத்தி, சித்தா
- | | மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி | | மஹா | - மிகப்பெரிய | | மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் | | மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். | | மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். | | மாலா | - மாலை | | மீமாம்ஸா | - பழங்கால ஹிந்து தத்துவத்தின் ஒழுங்கு முறை | | மூலாதார் | ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான | | மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே | | யம | நீதி மற்றும் மரணத்தின் கடவுள் | | யம | ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. | | யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உள்ட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் | | யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச
ஸ்லோகங்கள்
அக நவமோடத்யாய: ஒன்பதாவது அத்தியாயம்
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோக: ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்
பரீபகவாநுவாச
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே/ ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஜுஞாத்வா மோக்ஷ்யலேட்சு' பாத்/ / 9.1
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; இதம் - இந்த ; து - ஆனால் ; தே - உனக்கு ; குஹ்யதமம் - மிகவும் இரகசியமான ; ப்ரவக்ஷயாமி -விளக்கிச் சொல்லப்போகிறேன் ; அநஸூயவே - பொறாமை இல்லாத ; ஜ்ஞாநம் - ஞானத்தை ; விஜ்ஞாந - அனுபவ அறிவை; ஸ்ஹிதம் -உடன் ; யத் - எதை ; ஜ்ஞாத்வா - அறிந்துகொள்ளுதல் ; மோக்ஷ்யலே - விடுதலை பெறுவாயோ ; அசு 'பாத் - துக்கவடிவான உலகியலிலிருந்து
பவீபகவான் சொன்னது
- 9.1 "அர்ஜுனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய். . ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் / ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸூகம் கர்துமவ்யயம்// 9.2
ராஜவித்யா - அனைத்து வித்யைகளுக்கு அரசு ; ராஜகுஹ்யம் - மறைத்துப் போற்றப்படவேண்டியதில் சிறந்தது ; பவித்ரம் - மிகப் புனிதமானது ; இதம் - இந்த விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் ; உத்தமம் - மிகச் சி றந்தது ; ப்ரத்யக்ஷாவகமம் - கண் கூடாக உணர்வதற்குரியது ; தர்ம்யம் - தர்மநெறிக்குட்பட்டது ; ஸுஸுகம்- மிகவும் எளிதானது; கா்தும் -
கடைப்பிடிப்பதற்கு ; அவ்யயம் - அழிவற்றது
- இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன் போன்றது. இதுதான் 9.2 எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம். இதுவே தூய அறிவு, புனிதமானது. மேலும் 'தன்னைத்தானே உணர்தலு'க்கு நேரடியாக வழி நடத்திச் செல்லக்கூடியது. இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
. அச்'ரத்ததரநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப / அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ரு'த்யுஸம்ஸாரவர்த்மநி // 9.3
அச்'த்ததரநா: - நம்பிக்கையற்ற ; புருஷா: - மனிதர்கள்; தர்மஸ்ய-இந்தச் செயல்முறையினுடைய ; அஸ்ய - இந்த ; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; அப்ராப்ய நிவர்தந்தே - சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்; ம்ரு'த்யு ஸம்ஸார வர்க்மநி - மரண வடிவான ஸம்ஸார சக்ரத்தில்
- 9.3 இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஓ எதிரிகளை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள். . மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா / மத்ஸ்தாநி ஸர்வபுதாநி ந சாஹம் தேஷ்வவஸ்கித: // 9.4
மயா - என்னால் ; ததம் - பரவி உள்ளது ; இதம்- இந்த ; ஸர்வம் -அனைத்து ; ஜகத் - பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு ; அவ்யக்தமூர்திநா - உருவமற்ற பரமாத்மாவான ; மத்ஸ்தாநி - என்னுள் நிலை பெற்றுள்ளன ; ஸா்வதுதாநி - எல்லா உயிரினங்களும் ; ந - இல்லை ; ச - மேலும்; அஹம் - நான் ; தேஷு- அவற்றில் ; அவஸ்தித: -நிலைபெற்றிருத்தல்
9.4 என்னால் உளூருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது.
எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
.
ந ச மத்ஸ்தாநி தூதாநி பச்'ய மே யோகமைச்'வரம் / பூதப்ரு'ந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந: // 9.5
ந- இல்லை; ச - மேலும்; மத்ஸ்தாநி - என்னுள் இருப்பவை ; பூதாநி - அந்த சராசரங்கள் அனைத்தும் ; பச்ய - பார் ; மே - என்னுடைய; யோகம் - யோக சக்தியை ; ஐச்'வரம் - ஈசுவரத்தன்மையுடைய; பூதப்ரு'த் ச - அனைத்து உயிரினங்களையும் தாங்குகின்றவன்; ந - இருப்பதில்லை ; ச - மேலும்; என்னுடைய ஆத்மா ; பூதபாவந: - உயிரினங்களை உண்டாக்குகின்றவன்
9.5 என்னிடம் உள்ள ஈஃபர தன்மைகளை, மோக சக்தியைப் பார்.
நானே எல்லா உயிருள்ளவற்றையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.
.............................................................................................................................................................................. யதாகாச'ஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் / ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய/ / 9.6
யதா - எவ்வாறு ; ஆகாச'ஸ்தித: - ஆகாசத்தில் உள்ளதேர; நித்யம் - எப்பொழுதும் ; வாயு: -காற்று ; ஸர்வத்ரக: - எங்கும் செல்கின்ற ;மஹாந் - பெரும்; ததா - அவ்வாறே ; ஸா்வாணி - எல்லா ; பூதாநி - உயிரினங்களும்; மத்ஸ்தாநி - என்னிடம் உள்ளன ; இதி - என்று ; உபதராய - அறிந்துகொள்
- 9.6 எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான பெருவெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இருக்கின்றன. .............................................................................................................................................................................. ஸர்வதுதாநி கௌந்தேய ப்ரக்ரு'திம் யாந்தி மாமிகாம் / கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதென விஸ்ரு'ஜாம்யஹம் // 9.7
ஸா்வததாநி - எல்லா உயிரினங்களும் ; கௌந்தேய - குந்தியின் மைந்தனே அர்ஜுனா ;ப்ரக்ரு'திம் - இயற்கையை ; யாந்தி - அடைகின்றன; மாமிகாம் - என்னுடைய ; கல்பக்ஷயே - கல்பங்களின் முடிவில் ; புந : - திரும்பவும் ; தாநி - அவற்றை ; கல்பாதென - கல்பத்தின் ஆரம்பத்தில் ; விஸ்ரு 'ஜாமி
-
கோன்றச் செய்கிறேன்; அஹம் - நான்
-
9.7 குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.
.
ப்ரக்ரு'திம் ஸ்வாமவஷ்டம்ய விஸ்ரு'ஜாமி புந: புந: / பூதக்ராமமிமம் க்ரு'த்ஸ்நமவச'ம் ப்ரக்ரு'தேர்வசா'த்/ / 9.8
ப்ரக்ரு'திம் - உலகியல் சார்ந்த இயல்புகள் ; ஸ்வாம் - என்னுடைய ; அவஷ்டம்ய - ஏற்றுக் கொண்டு; விஸ்ரு ஜாமி - படைக்கிறேன் ; புந: புந: - திரும்பத் திரும்ப ; ; க்ரு'த்ஸ்நம் - அனைத்து ; அவச'ம் - தன் வசமிழந்த ; ப்ரக்ரு'தே:வசா'த் - இயல்பின் ஆற்றலினால்
9.8 எனது பொருள் சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் படைக்கிறது; எனது பொருள் சார்ந்த இயல்பினால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய/ உதரஸ்நவதர்ஸிநமஸக்கம் குஷ் கர்மஸு //
ந - இல்லை ; ச-மேலும்; மாம் - என்னை ; தாநி - அந்த ; கர்மாணி - செயல்கள் ; நிபத்நந்தி - பந்தப்படுத்துதல்; தநஞ்ஜய அர்ஜுனா ; ஆஸீநம் - இருக்கின்ற ; அஸக்தம்- பற்றில்லாமலும் ; தேஷு - அந்த ; கர்மஸு- கர்மங்களில்
- 9.9 தனஞ்ஜயா, இந்தச் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இருக்கிறேன். . மயாத்யக்ஷண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸ்சராசரம் / ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே// 9.10
மயா - என்னால் : அத்யக்ஷ்ண - தலைவனான : ப்ரக்ரு'தி: - உலகியல் சார்ந்த குணங்கள் ; ஸூயதே – தோற்றுவிக்கின்றது; ஸசராசரம் - அசைவன, அசையாதனஇவற்றோடுகூடியஉலகமனைத்தும் ; ஹேதுநா - காரணத்தினால் ; அநேந - இந்த ; கௌந்தேய - குந்தியின் மைந்தனே ; ஜகத் - இந்த ஸம்ஸார சக்கரம் ; விபரிவர்ததே - செயல்புரிந்துகொண்டிருக்கின்றது
9.10 ப்ரக்ரு 'தியின் பொருள்மயமான தன்மை எனது வழிகாட்டுதலின் படியே வேலை செய்கிறது.
- ஒ, குந்தியின் மகனே! எனது மாயா சக்தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் அட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் துரைமாச்'ரிதம்/ பரம் பரவமஜாநந்தோ மம பூகமலேச் வரம் / / 9.11
அவஜாநந்தி- அற்பமாக நினைக்கின்றார்கள்; மாம் மூடா: - அறிவிலிகள் ; மாநுஷீம் தநும் - மனித உடலை ; ஆச் ரிதம் - தாங்கிக் கொண்டிருக்கும் ; பரம் - மேலான ; பாவம் - இயல்பை ; அஜாநந்த:- அறியாதவர்களான ; மம - என்னுடைய ; உயிரினங்களுக்கு எல்லாம் தலைவனான
9.11 நான் மனித உருவில் அவதரிக்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர்.
எல்லாவற்றையும் க கடந்து தன்மையையும் அட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.
. மோகரசா' மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ: / ராக்ஷ்லீமாஸுரீம் சைவ ப்ரக்ரு'திம் மோஹிநீம் ச்'ரிதா: // 9.12
மோகரசா': - வீணான நம்பிக்கை ; மோககர்மாண: - பயனற்ற செயல்களைச்
செய்பவர்களும் ; மோகஜ்ஞாநா: - வீணான அறிவு உடையவா்களுமான ; விசேதஸ: - உறுதியற்ற மனமுடைய அறிவிலிகள் ; ராக்ஷஸீம் ஆஸ்ரீம் ச - அரக்கத் தன்மையையும், நாத்திகத்தன்மையையும்; ஏவ - நிச்சயமாக; ப்ரக்கு'கிம் - இயல்பையே ; மோஹிநீம் - குழப்புகிற ; ச்'ரிதா: -சார்ந்துள்ளார்கள்
- 9.12 தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள், அசுரத் தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது இந்த தவறான நம்பிக்கையால், இவர்கள் 'விடுதலை' அடைவதற்கான சாத்தியமும், பலன்கருதி இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயனற்றுப் போகின்றன.
.
மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ரு'திமாச்'ரிதா: / பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் //
மஹாத்மாந: - பெரியோர்கள் ; து - ஆனால் ; மாம் - என்னை ; பார்த -பார்த்தா ; தைவீம் - தெய்வீக ; ப்ரக்ரு'திம் - இயல்பை; ஆச்'ரிதா: - கைக் கொண்டவர்களான ; இடைவிடாது அநந்யமநஸ: - வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்; ஜ்ஞாத்வா -அறிந்து ; பூதாதிம் - எல்லா உயிரினங்களுக்கும் என்றுமுள்ள நிலைத்த காரணம் என்றும் ; அவ்யயம் - அழிவற்றவனென்றும்
ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த அன்மாக்கள், நான் மாற்றமில்லாதவன் என்பதை அறிந்துகொள்கிறார்கள். நான்தான் சிருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கிறார்கள்.
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தச்'ச த்ரு' டவ்ரதா: / நமஸ்யந்தச்'ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே //
ஸததம் - இடைவிடாது ; கீர்தயந்த: - என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்து கொண்டும் ; மாம் - என்னை ; யதந்த: ச - என்னைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டும் ; த்ரு' டவ்ரதா: -
உறுகியான நிச்சயம் கொண்டவர்கள் ; நமஸ்யந்த: - வணங்கிக் கொண்டும் ; ச - மேலும் ; மாம் - என்னை ; பக்த்யா - வேறு ஒன்றிலும் நாட்டம் இல்லாத அன்புடன் ; நித்யயுக்தா: - எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும் ; உபாஸதே - வழிபடுகின்றார்கள்
ஸ்திரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையைப் பாடிக்கொண்டும், உறுதியான தீர்மானத்துடன் கடினமான சாதனைகளைச் செய்து கொண்டும் என்னையே சரணடைகிறார்கள்.
ஜ்ஞாநயஜ்ரேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸ்தே / ஏகத்வேந ப்ரு'தக்த்வேந பஹுதா விச்'வதோமுகம் //
ஜ்ஞாநயஜ்ஞேந - அறிவை வளர்த்துக்கொள்வதன்மூலம் ; ச - மற்றும்; அபி - நிச்சயமாக; அந்யே - வேறு சிலா் ; யஜந்த: - வழிபட்டுக் கொண்டும் ; மாம் - என்னை ; உபாஸதே - வழிபடுகிறார்கள் ; ஏகத்வேந - தான் வேறு என்ற எண்ணமில்லாமல் ஒன்றிய பாவத்தோடு; ப்ரு'தக்த்வேந -இருமைத்தன்மையில் எண்ணி ; பஹுதர - பல தோற்றங்களில் விளங்கும் ; விச்'வதோமுகம் - பிரபஞ்ச ரூபத்தில்
சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஜ்ஞாரத்தை உலகில் பரப்புவதன் மூலம் என்னை வழிபடுகிறார்கள்.
மற்றவர்கள் என்னை ஒரே பொருளாக அதாவது அத்வைத கருத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது த்வைத கருத்துப்படி இருபொருள் தத்துவமாகவோ அல்லது விசிஷ்டாத்வைத கருத்துப்படி மொத்தப் பிரபஞ்ச வடிவாகவோ வழிபாடு செய்கிறார்கள்.
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதர்ஹமஹமெளஷ்தம்/ மந்த்ரோSஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்/ /
அஹம் - நானே ; க்ரது: - க்ரதுவும் ; அஹம் - நானே ; யஜ்ஞு: - யஜ்ஞமும்; ஸ்வதா - அர்ப்பணிக்கும் நைவேத்யம் ; அஹம் - நானே ; அஹம் -நானே; ஒள்ஷுதம் - மருந்து ; மந்த்ர: - மேலான மந்திரமும் ; அஹம்-நானே ; அஹம் - நானே ; ஏவ- நிச்சயமாக; ஆஜ்யம் - நெய்யும்: அஹம் - நானே; அக்நி: - அக்னியும் ; அஹம் - நானேதான்; ஹுதம் - ஹோமம் என்ற செயலும்
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தரதா பிதாமஹ: / வேத்யம் பவித்ரமோங்கார ரு'க்ஸாம யஜுரேவ ச //
பிதா - தந்தையும் ; அனும் - நான் ; அஸ்ய - இந்த ; ஜகத: -உலகமனைக்கையும் ; மாதா - தாயும்; தரதா - தாங்குபவனும், கர்மங்களுக்கும் பயனளிப்பவனும் ; பிதாமஹ: - பாட்டனாரும் ; வேத்யம் - அறியத்தக்கவனும் ; பவித்ரம் - தூய்மைப்படுத்துகின்றவனும் ; ஓங்கார: - ஓம்காரமும் ; (ந'க் ஸாம யஜு: - ருக், சாம, யஜார் என்ற மூன்று வேதங்கள் ; ஏவ - நிச்சயமாக ; ச- மேலும்
கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷ் நிவாஸ: ச'ரணம் ஸுஹ்ரு, த்/ ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதரும் மீஜமவ்யயம்//
கதி: ப்ரபு: - எல்லோரையும் ஆள்பவன் ; ஸாக்ஷ் - சாட்சியாகப் பார்ப்பவன் ; நிவாஸ: - எல்லாவற்றிற்கும் இருப்பிடம் ; ச'ரணம் - எல்லாவற்றிற்கும் புகலிடம் : ஸுடன்ரு'க் - கைம்மாறு எதிர்பாராமல் உதவி புரியும் நண்பன் : ப்ரபவ: ப்ரலய: - அகில உலகமும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்குமான காரணம் ; ஸ்தாநம் - நிலையாகத் தாங்குமிடம்; நித்ரும் - ஒடுங்குமிடமும் ; பீஜம் - விதை ; அவ்யயம் - அறிவில்லாத
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ரூ'ஹ்ணாம்யுத் ஸ்ரு'ஐாமி ச/ அம்ரு'தம் சைவ ம்ரு'த்யுச்'ச ஸ்தஸச்சாஹமர்ஜுந //
தபாமி - வெப்பம் அளிக்கிறேன் ; அஹம் - நான் ; அஹம் - நான் ; வா்ஷம் - மழையை ; நிக்ரு'ஹ்ணாமி - உள்ளிமுத்துத் தடுத்து நிறுத்துகிறேன் ; உத்ஸ்ரு'ஜாமி ச - பொழியவும் செய்கிறேன் ; அம்ரு'தம் ச - இறவாப் பெருநிலையும் ; ஏவ - நிச்சயமாக ; ம்ரு'த்யு: ச - படைத்தவற்றை அழிப்பவனும் ; ஸத் - அழியாததும் ; அஸத் ச -அழியக் கூடியதும் ; அஹம் - எல்லாமே நான்தான் ; அர்ஜுந - அர்ஜுனா
நானே சமயச் சடங்குகள், நானே யாகம், நானே ஆகுதி, நானே யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் திரவியப் பொருட்கள், நானே எல்லாம்.
நான் இந்த அகிலத்தின் தந்தை, நான் தாய், நான் தாத்தா, நான் தூய்மைப்படுத்தும் ஓம், நான் அறியப்படும் எல்லாமே, நான் மூன்று வேதங்கள்.
நான் கதி, ஆதாரவடிவம், தலைவன், சாட்சி, உறைவிடம், புகலிடம், நண்பன், தோற்றம், ஒடுக்கம், இருப்பிடம், புகலிடம், அழிவற்ற வித்து. எல்லாவற்றையும் நானே நடத்துகிறேன். எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன்.
நான் வெப்பம் தருகிறேன், மழையைத் தருகிறேன், மழையை நிறுத்துகிறேன், திறந்து விடுகிறேன். மேலும் நானே மரணமற்ற நிலையும், மரணமும், உள்ளது, உள்ளது அல்லாதது எல்லாமும் நானே. அர்ஜுனா.
zøµÂz¯õ ©õ® ÷éõ©£õ: §u£õ£õ: ¯äøb›èmÁõ ìÁºPv® £µõºu¯¢÷u / ÷u ¦s¯©õéõz¯ éú÷µ¢zµ÷»õP® Aa'|¢v vƯõ¢ v ÷uÁ÷£õPõ¢ //
zøµÂz¯õ: & ‰ßÖ ÷Áu[PøÍ²® |ßS AÔ¢uÁºPÒ ; ©õ® & GßøÚ ; ÷éõ©£õ: & ÷éõ©® GßÓ µézøu A¸¢v ; §u£õ£õ: & £õÁ[PÒ APßÖ y#ø© ö£ØÓÁºPÒ ; ¯äøb: & ¯õP[PÍõÀ; CèmÁõ & E£õêzx ; ìÁºPv® & ìÁºP÷»õP® AøhÁøu ; ¨µõºu¯¢÷u& ÷ÁskQßÓõºPÒ ; ÷u & AÁºPÒ ; ¦s¯® & ¦s¯zvß £¯ß ÁiÁõÚ ; Béõz¯ & Aøh¢x ; éú÷µ¢zµ÷»õP® & A©µº E»øP ; Aa'|¢v &AÝ£ÂUQßÓõºPÒ ; vƯõ¢ & öu#ÂP©õÚ ; v & ìÁºPzvÀ ; ÷uÁ÷£õPõ¢ & ÷uÁøuPÒ AÝ£ÂUS® ÷£õP[PøÍ
GÁºPÒ ÷Áua \h[SPøÍa öŒ#x, ÷Œõ©£õÚ® A¸¢v GßøÚ¨ §âUQÓõºP÷Íõ, AÁºPÒ ©øÓ•P©õPa
சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகிறார்கள்.
அவர்கள் தேவலோகத்தை அடைந்து மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய புலனின்பங்களை அனுபவிப்பார்கள்.
கே கம் புக்க்வா ஸ்வர்கலோகம் விசா'லம் க்ஷீணே புண்யே மா்த்யலோகம் விச'ந்தி / ஏவம் க்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே //
தே - அவர்கள் ; தம் - அந்த ; புக்த்வா - அனுபவித்துவிட்டு ; ஸ்வர்கலோகம் - ஸ்வர்கலோக ஸ்ுகத்தை ; விசா'லம் - பரந்து விரிந்துள்ள புண்யம் ; மர்த்யலோகம் - இறப்புக்குரியதான மண்ணுலகை ; விச ந்தி -அடைகின்றார்கள் ; ஏவம் - இவ்வாறு ; த்ரயீதர்மம் - மூன்று வேதங்களில் சொல்லப்பட்ட கா்மங்களை ; அநுப்ரபந்நா: - சார்ந்திருக்கின்ற ; கதாகதம் - பிறப்பு இறப்பை ; காமகாமா: - புலன் இன்பங்களில் பற்றுள்ளவர்கள் ; லபந்தே - அடைகின்றார்கள்
அவர்கள் ஸ்வர்க்கலோக சுகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மணித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள்.
பலன்களைக் கருதி வேத தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அநந்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பா்யுபாஸ்தே /
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்கேஷமம் வஹாம்யஹம் //
அநந்யா: - வேறு எதிலும் நாட்டமில்லாமல்; சிந்தயந்த: - தியானித்துக் கொண்டு ; மாம் - என்னை ; யே ஜநா: - எந்த மனிதர்கள் ; பர்யுபாஸ்தே - சிறப்பான முறையில் வழிபடுகின்றனரோ; தேஷாம் - அவர்களுடைய ; நித்யாபியுக்தாநாம் - இடைவிடாது பக்தியில் நிலைபெற்று ; யோகதேஷமம் -தேவைகளை ; வஹாமி - எடுத்துச் செல்கிறேன் ; அஹம் - நானே
என்னுடைய உணர்வில் நீ நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம்
என்ன குறைகிறதோ, அதை நான் தருகிறேன். உன்னிடம் எது இருக்கிறதோ அதைப் பாதுகாக்கிறேன்.
யேட்ப்யந்யதேவதா பக்தா யஜந்தே ச்'ரத்தயாந்விதா: / தே.பி மாமேவ கௌந்தேய யஐந்த்யவிதிபூர்வகம் //
யே - அவர்கள் ; அபி - கூட; அந்ய தேவதா: - மற்ற தேவதைகளை ; அந்விதா: - சிரத்தையோடு ; தே அபி - அவர்களும் ; மாம் - என்னை ; ஏவ - இருந்த போதிலும் ; கௌந்தேய - குந்தியின் மைந்தா ; யஜந்தி -வழிபடுகின்றார்கள் ; அவிதிபூர்வகம் - தவறானமுறையில்
குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள். அனால் உண்மையான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரடிரேவ ச / ந து மாம பிஜாநந்தி தத்த்வேநாதச்'ச்யவந்தி தே //
அஹம் - நான் : ஹி - ஏனெனில் ; ஸர்வயஜ்ஞாநாம் - எல்லா யாகங்களையும் ; போக்தா ச - ஏற்றுக்கொள்பவனும் ; ப்ரபு: ச -தேவர்களை அடக்கி ஆளும் மஹேசுவரனும் ; ந - இல்லை ; து - ஆனால் ; மாம் - என்னை ; ந அமிஜாநந்தி - அறிவதில்லை ; தத்த்வேந - உண்மை நிலையில் ; அத: - ஆகையால் ; ச்யவந்தி - வீழ்ச்சி அடைகிறார்கள் ; தே - அவர்கள்
யாகத்திற்குரிய சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக அனுபவிப்பவரைம் நானே. மனித மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள்.
யாந்தி தேவவ்ரதா தேவாந் பித்ரூ'ந்யாந்தி பித்ரு'வ்ரதா: / பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோபி மாம் // யாந்தி - அடைகின்றார்கள்; தேவவ்ரதா: - தேவதைகளை வழிபடுபவர்கள் ; தேவாந் - தேவதைகளை ; பித்ரூ' ந் - பித்ருக்களை ; யாந்தி - அடைகின்றார்கள் ; பித்ரு'வ்ரதா: - பித்ருக்களை வழிபடுபவர்கள் ; பூதாநி - பூதங்களை ; யாந்தி - அடைகின்றார்கள் ; பூதேஜ்யா: - பூதங்களை வழிபடுபவர்கள் ; யாந்தி - அடைகின்றார்கள் ; மத்யாஜிந: - என்னை வழிபடுபவர்கள் ; மாம் அபி - என்னையே
தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். பேய், பூதம் இவற்றைத் தொழுபவர்கள் அத்தகையவர்களை அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். முன்னோர்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி/ ததஹம் பக்த்யுபஹ்ரு'தமச்'நாமி ப்ரயதாத்மந: //
பத்ரம் - இலை ; புஷ்பம் - மலர் ; பலம் - பமம் ; கோயம் - நீர் ; ய: - எவன் ; மே - எனக்கு ; மக்த்யா - பக்தியோடு ப்ரயச்சதி- அர்ப்பணம் செய்கின்றானோ ; தத்- அதை ; அஹம் - நான்; பக்த்யுபஹ்ரு'தம்-பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்டவையான ; அச் நாமி - அருந்துகி றன் ; ப்ரயதாத்மந: - தூய விழிப்புணர்வுடன்
ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது நீரை அன்புடனும் பக்தியுடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (திருப்தியுடன்) ஏற்று புசிக்கிறேன்.
யத்கரோஷி யதச் நாஸி யஜ்ஜுவூஹாஷி ததாஸி யத் / யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்//
யத் - எந்தக் கா்மத்தை ; கரோஷி- செய்கின்றாயோ ; யத் - அதை; அச் நாஸி - உண்கின்றாயோ; யத் - எதை ; ஜுஹோஷி - ஹோமம் செய்கின்றாயோ ; தகாலி - தானமளிக்கின்றாயோ ; யத் - எதை ; யத் - எந்த ; தபஸ்யஸி - தவம் செய்கின்றாயோ ; கௌந்தேய - குந்தியின் மைந்தனே! ; தத் - அவையனைத்தையும்; குருஷ்வ - செய்துவிடு; மதர்பணம் - எனக்கு அர்ப்பணம்
குந்தி மகனே! நீ எதைச் செய்கிறாயோ, எதைப் புசிக்கிறாயோ, எதைப் படைக்கிறாயோ எதைத் தானம் செய்கிறாயோ எந்தத் தவம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய் !
சு' பாசு' பபலைரேவம் மோக்ஷ்யலே கா்மபந்தரை: / ஸ்ர்ந்யாஸ்யோகயுக்காக்மா விமுக்கோ மாமுபைஷ்யஸி //
சு'ப அசு'ப பலை: - நல்லவும் தீயவும் ஆன பயன்களாகிய; ஏவம் -இவ்வாறு ; மோக்ஷ்யஸே - விடுபடுவாய் ; கா்மபந்ததை: - கர்மங்களின் கட்டுக்களிலிருந்து ; ஸ்ந்ந்யாஸ யோக யுக்தாத்மா: - ஸந்யாஸ யோகத்தில் உறுதியாக நிலைபெற்ற மனதுடைய நீ ; விமுக்த: - விடுபட்டு ; மாம் -என்னையே ; உபைஷ்யஸி- அடைந்துவிடுவாய்
பலன்களைத் துறப்பதின் மூலம் நல்லது, தீயது என்ற பலன்குரும் கருமங்களின் தளைகளிலிருந்து விடுபடுகிறாய்.
நீ விடுதலை பெற்று என்ணையே வந்தடைவாய்.
ஸ்மோsஹம் ஸர்வதுதேஷு ந மே த்வேஷ்யோடஸ்தி ந ப்ரிய: / யே புஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் //
ஸம:- ஒரே ஸமமாக நிறைந்துள்ளேன் ; அஹம் - நான் ; ஸா்வபூதேஷு - எல்லா உயிரினங்களிலும் ; ந - இல்லை ; மே - எனக்கு ; த்வேஷ்ய: -வெறுக்கத்தக்கவன்; அஸ்தி - இருப்பது ; ந ப்ரிய: - வேண்டியவன் இல்லை; யே - எவர்கள் ; பஜந்தி - வழிபடுகின்றார்களோ ; து - ஆனால்; மாம் -என்னை ; பக்தியா - பக்தியுடன் ; மயி - என்னிடம் ; தே - அவர்கள் ; தேஷு அபி - அவர்களிடம்; ச - கூட ; அபி - நிச்சயமாக ; அஹம் - நான்
நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும் பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோரிடமும் சமமாகவே இருக்கிறேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள், என் நண்பராகி என்னோடு
இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பராக இருக்கிறேன்.
அபி சேக்ஸுதராசாரோ முதே மாமநந்யபரக் / ஸாகரோவ ஸ மந்தவ்யு: ஸம்யக்வுயவஸிகோ வி ஸ: //
அபி - இருந்தாலும் ; சேத் - இருந்தானேயானால் ; ஸுதுராசார: - மிகவும் தீய நடத்தையுள்ளவனானாலும் ; பஜதே - பக்தி சேவையில் ஈடுபடுகின்ற ; மாம் - என்னை ; அநந்யபாக்- வேறு எதிலும் நாட்டமின்றி ; ஸாது: ஏவ - ஸாது என்றே; ஸ: - அவன்; மந்தவ்ய: - கருதப்படத்தக்கவன் ; ஸம்யக் வ்யவஸித: - நன்கு ஸ்திரமாக நிலைபெற்ற ; ஹி - ஏனெனில் ; ஸ: -அவன்
பாபியான ஒருவர்கூட, தம்மை பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், அவர் ஸாதுவாகவை கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
க்ஷிப்ரம் பவதி தா்மாத்மா ச'ச்'வச்சாந்திம் நிகச்சதி / கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணச்'யதி //
க்ஷிப்ரம் - விரைவிலேயே ; பவதி - ஆகின்றான் ; தர்மாத்மா -தர்மாத்மாவாக ; ச'ச்'வத் - நிலையான ; சா'ந்திம் - அமைதியை ; நிகச்சதி-அடைகின்றான் ; கௌந்தேய - அர்ஜுனா; ப்ரதிஜாநீஹி - ஸத்யத்தை உறுதியாக அறிந்துகொள்; ந - இல்லை : மே - என்னுடைய ; பக்த: -பக்கன் ; ப்ரணச்'யதி - அழிவது
அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி, முடிவில்லா அமைதி நிலையைப் பெறுகிறார். குந்தி மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!
மாம் ஹி பார்த வ்யபாச்'ரித்ய யேப்பி ஸ்யு: பாபயோரய:/
ஸ்த்ரியோ வைச் யாஸ்ததா சூ, த்ராஸ்தேSபி யாந்தி பராம் கதிம் /
மாம் - என்னையே ; ஹி - ஏனெனில் ;பார்த - அர்ஜுனா ; வயபாச் ரித்ய - தஞ்சமடைந்து ; யே அபி- எவர்களாக ; ஸ்யு: - இருந்தாலும் ; பாயயோநய: - கீழான பிறவி அடைந்தவர்கள் ; ஸ்த்ரிய: - பெண்கள் ; வைச்'யா: - வைசியர்கள் ; ததா - அவ்வாறே ; கு,'த்ரா; - நான்காம் வா்ணத்தவர்கள் ; தே அபி - அவர்களும் ; யாந்தி - அடைகின்றார்கள் :பராம் - மேலான : கதிம் - இலக்கை
இருந்தாலும்சரி, – பெண்கள், வைச்யர்கள், வேலை செய்பவர்கள் மட்டுமல்ல பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும்.
கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா / அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய மஜஸ்வ மாம் //
கிம் புந: - சொல்வதற்கு என்ன உள்ளது ; ப்ராஹ்மணா: - பிராம்மணர்கள் ; புண்யா: - புனிதமான இயல்பு வாய்ந்த ; பக்தா்கள் ; ராஜர்ஷய: - ராஜரிஷிகள் ; ததா - அவ்வாறே ; அநித்யம்- நிலையில்லாததும் ஆன ; அஸுகம் - ஸுகமில்லாததும் ; லோகம் - மனித உடலை ; இமம் - இந்த ; ப்ராப்ய - அடைந்து ; மஜஸ்வ - வழிபடுவாயாக; மாம் - என்னை
(பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள் போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு எளிதான காரியம் !
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு / மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: //
மந்மநா: ஆகிவிடு ; மத் பக்த: - என் பக்தனாக ; மத்யாஜீ - என்னை வழிபடுபவனாக; மாம் - என்னை ; நமஸ்குரு - வணங்கு ; மாம் ஏவ - என்னையே ; ஏஷ்யஸி - அடைவாயாக; யுக்த்வா - ஈடுபடுத்தி ; ஏவம் - இவ்விதம்; ஆத்மாநம் - மனம், புலன்களோடு கூடிய உடலை ; மத் பராயண: -என்னையே அடையத்தக்க ஒரே புகலாகக் கொண்டு
உன்னுடைய மனத்தை என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் பக்தி செய், எனக்கே பூஜை செய். என்னையே வணங்கி இரு. நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன் மூலம் நிச்சயமாக நீ என்னையே அடைவாய்.
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் எனப் பெயர் படைத்த ஒன்பதாவது அத்தியாயம்.
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
அநந்யாச்'சிந்த | அபி சேத்ஸுதுரா | அவஜாநந்தி மாம் | அச் ரத்ததரநா: புருஷா | அஹம் க்ரதுரஹம் | அஹம் ஹி ஸர்வ | இதம் து தே குஹ்ய | கிம் புநர்ப்ராஹ்மணா: | க்ஷிப்ரம் பவதி தர்மா | கதிர்பா்தா ப்ரபு: | ஜ்ஞாநயஜ்தேநே | தபாம்யஹமஹம் | தே தம் புக்த்வா ஸ்வர் | த்ரைவித்யா மாம் | ந ச மத்ஸ்தாநி | ந ச மாம் தாநி கா் | பத்ரம் புஷ்பம் பலம் | பிதாஹமஸ்ய ஜக | ப்ரக்ரு'திம் ஸ்வாம | மந்மநா பவ மத் | மயா ததமிதம் ஸர்வம் | மயாத்யக்ஷண | மஹாத்மாநஸ்து | மாம் ஹி பார்த | மோகாசா' மோககர் | யத்கரோஷி யதச் 'நாஸி | யாந்தி தேவவ்ரதா | யதாகாச, ஸ்திதோ | யேடப்யந்ய தேவதா | ராஜவித்யா ராஜகுஹ் | சு' பாசு' பபலைரேவம் | ஸததம் கீர்தயந்தோ | ஸ்மோटஹம் ஸர்வ | ஸா்வதுதாநி கௌந் |
தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு,,,
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஓர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷர் வாமும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ...
என்னுடைய ஆசீாவாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவா்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!
தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானர்த்த தியானர்த்தபீடம்' பரமவறம்ஸ
மனிதருக்கு ...
பக்கர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுரு
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப் பரவச் செய்பவர்
வேதனைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அநீதியை தாங்கும் திண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட் கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பக்கிரிகை நிறுவனம். உலகில் மிக அதிக அளவு ஆன்மிக கொண்டாற்றி பங்களித்த ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானத்தருக்குகளையும், தியான நட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்த வாழ்வு வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்த்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஓர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சா் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !
அவர் அளிக்கும் நட்பங்களில் உள்ள எளிமைக்கன்மையும். அவருடைய ஆன்மிக அதுபவங்களின் உண்மைக்கன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நுட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணா்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியாண முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
- நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்
தீகைஷ்யின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanqlement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாமுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(பரமஹம்ஸா் தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தா்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். ரேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள ...
V¯õú ]Qaøœ ø©¯[Pò:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.
ப தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குமப்பங்களைக் கையாளும் தெளிவ சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி(டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
சக்திவாய்ந்த 'நித்ய தியான பயிற்சி' கற்றுத்தரப்படுகிறது.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...
தெளிவு கிடைத்து
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷயும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.
உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும். உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.
அனைவரிடமும் இனிமையங்கப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை. சோர்வு மற்றும் கா்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ வழங்கப்படுகிறது.
வேகனை எங்கே பேர்னது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை -
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் ஆசீர்வாகம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்,
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகா், பொன்னேரி,
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ருக்கு கோடான கோடி நன்றிகள்.
– திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி,
(அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்கியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்
மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை
விடுவிக்கும் தியான முறைகள்
வாழவைக்கும் தியான முறைகள்
சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்
தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய
வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே
உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்கர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
நிக்யானந்த பாம்பரை:
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நிக்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீகைஷ் பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவாகள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.
அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவா்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியா் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனந்த யோகம்
ஆனர்த வாழ்க்கை கல்வி
முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்
உங்களுடன் ஒரு நிமிடம் ... நிணைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?
உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம். அரைக்
வ மேம்படுத்தும் உ
க் வோக்கு கிட்ட க்கிவ கற்க இருப்பவை.
நம் தியான முறைகளும், வாழ்க்ன முறைகளும் கற்றுத் தரப்படும்
நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் மூதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன
| u[PÒ
ÃmiØ@P
¦zuP¨¤µv
Áµ |
Sri The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam Swami
ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é {z¯õÚ¢uµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk
£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.
& Face Book
}[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ?
GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx?
AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.
தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...
Zee Tamil : 6.00 to 6.30 Am
Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)
JanaSri Live : 6.15 to 6.30 Am
ணையத்தளத்தில் ...
நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!
In The True Spirit Of Vedis Tradition
All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE
Access FREE Library
Part 7: Bhagavad Gita Explained _ Chapter 9_Tamil_part_7.md
உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்
இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.
ஹீலிங் டவர்
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.
பாத பூஜை
குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )
முன்பதிவிற்கு: [ தமிழ்நாடு]
நித்யானந்த வேத கோயில்கள்
பிடதியில் வீற்றிருக்கும் மரீ நித்யானந்தேஸ்வரி சமேத பரீ நித்யானந்தேஸ்வரா
நித்ய வேறாமங்கள்:
சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
( தமிழ்நாடு) ( கர்நாடகா ) ( கர்நாடகா ) ..............................................................................................................................................................................
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ரின் வீடியோ
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
101 நித்ய க்ரியைகள்
யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு
சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்க்கிட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்
பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். / (தமிழ்நாடு) (கர்நாடகா)
நித்யானந்த தியானபீடத்திற்கு நன்லொடை வழங்கலாம்
தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.