1. Bhagavad Gita Explained Chapter 8
Iii. முன்னுரை
IV. உங்கள் மரண பயத்தை வெல்வதற்கான தீர்வு
- வினாக்களின் வாசலில்
2. உடலை விட்டுச் செல்லும் கலை
- மரணம் - ஆத்மா உடை மாற்றும் அற்புதம்!
- உள் உலகையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது ஸம்ஸ்க்ருதம்
- இந்த லீலை நாடகமும்கூட மனித குலத்தின் நன்மைக்காகவே!
- மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும்
- உங்களை அருமையாக்கும் அனுபவம்
- உண்மை அணுசக்தி போன்றது
- இனியென்னும் மணி காரகனாய் இருக்கிறேன்
3. உங்கள் கடைஎண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம்
நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
- உங்களின் ஆசைகளை வாழ்க்கைத்துக்கொள்ளுங்கள்
- நம்மையுமறியாமல் நம்மை இயக்கும் விளம்பரங்கள்
- மாற்றம் ஒன்றே மாறாதது
- நம்பமுடியாத உண்மை
- சொல்லப்படும் அனைத்தும் ஸத்யத்தைத் தவிர வேறொன்றுமில்லை
- வாழும் நாள்களை அதிகரிப்பதா? வாழுகிற அனுபவத்தை அதிகளிப்பதா?
- நீங்கள் முடிவெடுக்கும் நேரம்
- மன அழுத்தமே இல்லாமல் வாழ முடியும் - என்பது ஸத்யம்
- நாகரிக சமுதாயத்திற்கு ஓர் உதாரணம்
- அடுத்த பிறவியை இப்போதே வடிவமைக்கலாம்
- உடல் நமக்குச் சொல்லும் பிரியாவிடை
- புத்திசாலிகள் குற்ற உணர்ச்சியில் விழமாட்டார்கள்
- மிகப்பெரிய பாவம் - குற்ற உணர்ச்சி
- குற்ற உணர்ச்சியை விட்டவர்கள் சக்தியுடையவர்களாகிறார்கள்
- புண்ணியங்களும் காமங்கள்தான்
4. நிச்சயமாய் என்னை அடைய முடியும்!
-
என்னையே நினைத்திருந்தால் உன்னிடம் வந்து விடுவேன்
-
லீலைக்குப் பாவனை, எனில் மெய்யானதே!
-
வாழும்போதே, மேலான விழிப்புணர்வு நிலையில் வாழ்ந்திருங்கள்
-
தலைகளைத் தூக்கி எறியுங்கள்
-
குணம் என்ற கால அளவு நம் மனத்தைப் பொறுத்தது!
-
நம் மனத்தின் நான்கு நிலைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
-
துரிய நிலையே நாம் அடைய வேண்டிய நிலை
-
சர்ப்பங்கள் வாழ்க்கை கசக்குத் தடை சொல்லாத பெற்றோர்கூட
-
உங்கள் தேர்வுதான்!
-
மரண சமயத்திலும் நீங்கள் தெளிவாக இருக்க முடியும்
-
ஞானியின் வார்த்தைகள் உங்களுக்குள் ஊடுருவ அனுமதியுங்கள்
-
மரணம் - அது அழகானதொரு அனுபவம்
-
கடந்த பிறவியைப் பற்றிய மற்றி கூட நம்முடைய நன்மைக்கே!
-
தியான சூத்திரம் மலர்ந்தது
5. என் நினைவாகவே இருங்கள்
- உள் உலக மாற்றுத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள்
- தூய்மையடைவதே பிரஹ்மசரியம்
- இது வெறுமனே படிப்பதற்கான நுட்பமல்ல
- ஆசையும் பயமும் தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்
6. பிரம்மாவின் பகல், இரவு
-
ஞானியின் உன்னதமான நோக்கம்
-
காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு
-
உள் உலக பணக்காரர்கள்
-
என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை
-
உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்
-
ஏழு உடல்களையும் அழகாகக் கடந்து செல்லலாம்
-
எண்ணங்களற்ற விழிப்புணர்வே நம் தெய்வீகம்
-
விருப்பமிருந்தால் பூமிக்கு வருவீர்கள்
-
குற்றஉணர்வைவிடும்வரை ஆசைகளால் விடாது
-
அவதாரபுருஷரின் வாழ்க்கை ஏற்கனவே எழுதப்பட்ட நாடகம்
-
காலம் மனத்தைப் பொறுத்ததே
-
தேவர்களின் ஒரு நாள், நமது ஒரு வருடம்
-
என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்
-
நமதென்று நினைப்பதும் நிலையானதல்ல
-
ஒளியின் வழியில் பயணம்
-
ஞானமடைவதற்குச் சரியான நேரம்
-
எதன் வழியாக உயிர் பிரியும் ?
-
விழிப்புணர்வு, எண்ணப்பதிவை அழிக்கும் ஒரு சக்தி
-
பக்தியில் உறுதியுடன் இருங்கள்
-
பக்தியுணர்வே கடைசி காலத்திற்கும் உதவும்
-
மிகப்பெரிய விந்தையுணாவை அடைவீர்கள்
-
பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்
10. மரணம் : இறுதி விடுதலை மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு
- கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு
- இதுவரை பார்த்திராத திருவிழா
- மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டது
- உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்
- பிரபஞ்சம் அளிக்கும் வாய்ப்பை இனியும் தவறவிட வேண்டாம்
- முழுமையாக வாழப் பழகினால் மரணமும் இனிமையாகும்
- மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்
- ருத்ர தாண்டவம் நேரடி தரிசனம்
- புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு
- சிவன் நமக்களித்த உறுதிமொழி
V. பிற்சேர்க்கை
- பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
-
- கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்
- குரு வம்சம்
- பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
- அருஞ்சொற்பொருள்
- ஸ்லோகங்கள்
- ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
- தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | தடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | டமாரம் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச் | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ'வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகளுக்கு ஸம்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காக பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
மஹாபாரதத்தின் ஒரு பகுதியான பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அபூர்வ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை 'கேட்பது' என்று பொருள்.
பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாசக் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
ஹிந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக் களஞ்சியங்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான கீதையின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யானத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்யான வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த கிரந்தமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். எப்பொழுது எப்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்தரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் குந்தி வேண்டி, அந்த மந்தரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரியதேவனின் அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பிகளான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.
அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்
குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடலே பகவத்கீதை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ரூதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லட்சியத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான சத்தியமாக உள்ளது.
பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாதரத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷேத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,
குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'
நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தன் சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.
ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஜ்ஞான சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
மஹாபாரதம் ஒரு இதிகாசக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை சம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்தரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.
மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக குருவுடன் உரையாடுகிறீர்கள்.
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருநாதரின் சத்திய வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய சூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரண பயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத்கீதை சத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான சத்தியத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
உங்கள் மரண பயத்தை வெல்வதற்கான தீர்வு
அத்தியாயம் - 8
மரணபயம் -அதுவே நமது உச்சக்கட்ட பயம்! மரணபயம் பற்றிய எண்ணம் என்னைத் தொடரவே செய்யவில்லை என்று யாரேனும் சொன்னால், அவர் பொய் சொல்கிறார். பல கேள்விகளுக்கும் இந்த அனுபவமாக விடையுள்ளது!
வினாக்களின் வாசலில்...
-
ஸ்வாமிஜி, மரணம் ஒரு மனிதனின் மனத்தில் ஒழுக்கத்தைப் பற்றிய விதிமுறைகளை ஆழப்பதிய வைக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு சொல்லும்போது பயத்தினால் ஏற்படும் ஒழுக்கத்தையா குறிப்பிடுகிறீர்கள் ? இந்த வகையான ஒழுக்கம்தான் உலகில் பெரும்பாலான இடங்களில் பிரச்சினையாக இருக்கிறது.
-
நல்ல செயல்களைச் செய்வதன் மூலமாகப் பெறப்படும் நன்மையான புண்ணியமும் 'கர்மா'தான். அதுவும் விலக்கப்பட்டால்தான் நாம் விடுதலை அடைவோம் என்று சொல்கிறீர்கள். இது எப்படி முடியும் ? 'நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி, நல்ல காரியங்களைச் செய்தால்தான் புண்ணியங்களை அடைய முடியும். புண்ணியத்தைச் சம்பாதித்தால்தான், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்' என்றுதான் எங்களுக்கு இதுநாள் வரையிலும் கற்றுதரப்பட்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் அதில் பலன் இல்லை என்று சொல்கிறீர்களே!
-
ஸ்வாமிஜி, நித்தியானந்த ஸ்புரண தியான முகாம் உங்கள் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தது என்று சொல்கிறீர்களே ? அதைப்பற்றி மேலும் சொல்ல முடியுமா ?
-
'குற்றம்' என்று ஒன்று உள்ளதா? பாவ புண்ணியம் என்றால் என்ன ? நல்லது கெட்டது என்றால் என்ன?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
'மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு' என்கிறீர்கள்! அப்படியன்றால், எண்ணங்களே இல்லாத விழிப்புணர்வு நிலையை அடைவதற்கு, மனம் மறைந்தாக வேண்டும் என்றுதானே அர்த்தம். பொதுவாக நாம் மனம் மறைந்து விடுகிற நிலையைத்தான் மரணம் என்கிறோம். அப்படியன்றால், நாம் சமாதி நிலையை அடையும்போது இறந்து விடுகிறோம் என்பதுதான் இதன் அர்த்தமா?
ஸ்வாமிஜி, தயவுசெய்து விளக்கவும்
நாம் எப்பொழுதுமே நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றும், ஆனந்த ஆனால் அதே சமயத்தில் , மகிழ்ச்சியைக் கடந்து செல்ல வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?
- ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக்கொண்டு வருவதன் மூலமாகவே அந்த எண்ணப் பதிவைக் கரைக்க முடியுமா ?
ஸ்வாமிஜி, நீங்கள் தயவுசெய்து விளக்கவும்
ரித்யானந்த புரோசிராம் பற்றிச் சொன்னீர்கள். அதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா? அது எப்படி எங்களுடைய வாழ்க்கைக்கு உதவுகிறது ?
உடலை விட்டிச் செல்லும் கலை
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மரணம், அது எப்படி நமக்கு ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்கெளிவைக் கருதிறார்.
மரணத்தைப் பெற்றிப் புரிந்துகொள்ளாதவரை, வாழ்க்கையின் முடிவு' என்று மட்டும்தான் நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதைப் பற்றிய உண்மைகளை நாம் புரிந்துகொள்ளமாட்டோம். ஆனால் நாம் அதைப் பரிந்து கொண்ட அந்தக் கணமே, நமக்கு மரணம் ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் ஆகி விடுகிறது.
நாம் நினைப்பதுபோல, மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல; அது வாழ்க்கையின் உச்சக்கட்டம் என்பது புரியும். 'முடிவு' என்பது வேறு, 'உச்சக்கட்டம்' என்பது வேறு.
வாழ்க்கையின் முடிவுகான் மரணம் என்று நினைக்கும்வரையில், நாம் மரணத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிக் கற்பனை செய்ய முயற்சி செய்கிறோம். மேலும் மேலும் துன்பத்தை நாமாகவே வரவழைத்துக்கொள்கிறோம்.
'மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு' என்று நாம் நினைக்கிற அந்தக் கண்மே, நாம் மரணத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம். இந்தக் கவலைகளால் நமது வாழ்க்கை மந்தமாகி விடுகிறது. நாம் வாழும் போதே நம்மீது மரணத்தின் சாயல் படிந்து விடுகிறது.
மரணத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் இருக்கும்போதுகூட வாழ்கிறார்.
மாணத்தைப் புரிந்துகொள்ளாகவர் வாழும்
மரணத்தைப் புரிந்துகொள்கிறவர் இறப்பில்கூட வாழ்கிறார். மரணத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர் வாழும் போதேகூட இறக்கிறார். புரிந்து கொண்ட ஒருவர் இறக்கும்போதுகூட வாழ்கிறார்.
மரணமோ, வாழ்க்கையோ, அவை தற்செயலாக நடக்கும் செயல்கள் அல்ல. அவை நமது புத்திசாலித்தனத்தைச் சார்ந்ததே. நாம் தெளிவான புத்திசாலித்தனத்துடன் இருக்கும்போதுதான் வாழ்கிறோம். நமக்கு மரணத்தைப் பற்றித் தெரியாமல் இருக்கும் போதும், மரணத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும்போதும், நாம் வாழ்ந்தாலும்கூட இறக்கிறோம்.
மரண பயம்! நாம் பிறந்ததிலிருந்தே நம் எல்லோரையும் துரத்துகிற ஒரே பயம்! நாம் ஏன் இறக்கிறோம்? இறந்ததற்குப் பிறகு என்ன நடக்கிறது? எப்படி நாம் மரணத்திலிருந்து தப்பிக்கலாம் ? இந்தக் கேள்விகளிலிருந்துதான், இந்த ஒரே ஒரு பயத்திலிருந்துதான் எல்லா மதங்களும் தோன்றின.
ஒவ்வொரு மதமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில், இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. பெரும்பாலான மதங்கள் மரண பயத்தையும் அதிலிருந்து தப்பிக்க விரும்புகிற நம் பேராசையையும் வைத்து நம்மைக் கட்டுப்படுத்துகிற முறையில்தான் விடை அளிக்கின்றன.
அவை பாவ புண்ணியங்களைப் பற்றிப் பேசுகின்றன. மேலும் நரகத்தைப் பற்றிச் சொல்லி நம்மை பயமுறுத்தவும் சொர்க்கத்தைப் பற்றிய உறுதிமொழிகளைக் கொடுத்து நம்மை வசியப்படுத்தவும் செய்கின்றன. உண்மையில் இவை இரண்டுமே இல்லை.
மதம் நம்மைப் பயமுறுத்துவதுபோல் அல்லது வசியப்படுத்தவதுபோல் நரகமோ, சொர்க்கமோ அங்கு இல்லை. அப்படிப்பட்ட இடங்களோ, ஏன் உருவகங்களோகூட இல்லை. அவை வெறுமனே நமது மன நிலைகளை மட்டுமே குறிக்கின்றன.
மரணம் - ஆத்மா உடை மாற்றும் அற்புதம்!
மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு பாதைதான்!
தொடரும் நமது பயணத்தில், அது ஒரு பாதை மட்டுமே!
சில மதங்கள் நம்புவதுபோல, இது ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கிற நிகழ்வல்ல. நாம் ஒரே ஒருமுறை மட்டுமே வாழ்ந்து இறந்து விடுகிறவர்கள் இல்லை. மீண்டும் மீண்டும் வாழ்கிறோம்.
கிருஷ்ணர் சொல்வதுபோல், நாம் உடைகளை மாற்றுவதுபோலத்தான், அழிவற்ற ஆத்மாவும் தம் உடல்களை மாற்றி புதிய உடல்களை எடுக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அழிவற்றது. நமக்குள்ளே இருக்கும் ஆத்ம சக்தி பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வாழ்கிறது. ஆனால் அது எடுத்து வந்த உடல் அழியக்கூடியது.
வகு மரபைச் சார்ந்த ஞானிகள், வாழ்வு மற்றும் மரணம் கடந்த நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிலையை அடைவதற்கான நுட்பங்களை நமக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நுட்பங்களை ஆழமாகப்
புரிந்துகொண்டு அவற்றைச் செயல்படுத்தும் அளவுக்கு பக்குவம் அடைந்த சீடர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற மொழியில், அவர்கள் மட்டுமே பரிந்துகொள்ளக்கூடிய முறையில் மறையொருளாகச் சொன்னார்கள்.
இங்கே ஞானிகளுக்கெல்லாம் ஞானியான கிருஷ்ணர், தமது அளவு கடந்த கருணையால் யார் வேண்டுமானாலும் புரிந்துகொள்ள முடிகிற முறையிலே இந்த வழிமுறைகளைத் தருகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்த வழிமுறைகளை, இந்த அறிவை திறந்த மனத்துடன், உள்வாங்கி, அதனை சீ ருத்தையுடன்
செயல்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வளர்த்துகொள்ள வேண்டியது மட்டுமே.
நாம் வாழும் கலையைத் தெரிந்து கொண்டால், உடலை விட்டுச் செல்லும் கலை கொண்டாட்டமாகிவிடும்.
இந்த வாழ்க்கையை வாழ்வது, இந்த வாழ்க்கையை இரண்டுமே, தொடர் சுழற்சியாக நிகழ்கிற பிறப்பு, இறப்பு எனும் ஒரே பயணத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகள்கான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், இதைப்
கொண்டால் வாழ்க்கையை வாழ்வதில் ஒரு அவசரமோ, வாழ்க்கையை விட்டுச் செல்வதில் பயமோ இருக்காது.
இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதும், அதை எப்படிச் செய்கிறோம் என்பதும்தான் நம்முடைய மறுபிறப்பைத் தீர்மானிக்கிறது. இதைப் புரிந்து கொண்டோமானால், இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய மிகப்பெரிய தெளிவு நமக்கு உண்டாகும்.
அர்ஜுனன் தமது உரையாடலைக் கேள்விகளுடன் தொடங்குகிறார்
8.1 அர்ஜுனன் கேட்கிறார்,
ஒ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, ப்ரூற்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் என்பது என்ன ? வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பொருள் சார்ந்த உலகம் என்பது என்ன? அதி தேவதைகள் என்று எது அழைக்கப்படுகிறது ? தயவு செய்து விளக்குங்கள்.
- 8.2. யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஓ மதுஸூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் ? பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உம்மை எவ்வாறு அறிகிறார்கள் ?
உள் உலகையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது
இவை இரண்டும் மிக அழகான கேள்விகள். ஆனால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அதன் சாரம் போய் விடுகிறது! ஸம்ஸ்க்ரு 'த மொழியை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்பொழுது இதுதான் பெரிய பிரச்சினை. அர்ஜுனன் வெளிபடுத்துகிற அழகான ஸ்மீஸ்க்ரு 'த சொற்களுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் இல்லை.
ஒரே ஸம்ஸ்க்ரு 'த சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அதை மொழி பெயர்க்கும்போது அதன் அமகும் சுவையும் போய் விடுகிறது. மொழி பெயர்க்கும்போது அந்த ஸ்லோகத்தின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே என்னால் கொடுக்க முடிகிறது.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸம்ஸ்க்ரூ தம் மொழியியலில் மட்டுமல்ல, ஒலியியல் சார்ந்த நிலையிலும் அதாவது உச்சரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக இருக்கிறது.
ஸம்ஸ்க்ரூ த வார்த்தைகளால் ஏற்படுகிற அதிர்வுகள் நம் உள் உலகத்தையே மாற்றிவிடும் சீக்தி படைத்தது. அதன் அதிர்வுகள் மட்டுமே, நம் மொத்த உள் உலகையும் மாற்றிவிடப் போதுமானது. அதன் அதிர்வுகள் ஒரு இடத்தின் சீக்தி நிலையையே மாற்றிவிடும். அதைக் கேட்பவர்களின் அல்லது உச்சரிப்பவர்களின் உள் உலக அமைப்பையே மாற்றிவிடும்.
பதம் சொற்களின் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக நான் 'பசு' என்று சொன்னவுடனே நான்கு கால்கள், ஒரு தலை, ஒரு வால், இரண்டு கொம்புகளுடன்கூடிய ஒரு உருவம் நம் மனத்தில் தோன்றுகிறது.
அந்தச் சொல்லைப் பதம் என்றும், அந்த உருவத்தை பதார்தம் என்றும் சொல்கிறோம். ஒரு சொல்லைக் கேட்டவுடன் நம் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைப் பதார்கும் என்று சொல்லுகிறோம். எல்லா மொழிகளிலும், சொல்லுக்கும் அதன் அதன் பொருளுக்கும்
இடையே உள்ள இடைவெளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
ஸம்ஸ்க்ரு 'தத்தில் அந்தத் தொடர்பு உடனடியாக நிகழும். அதன் விளைவு அந்தக் கணமே நிகழும். அதனால்தான் நான் மக்களிடம் தினமும் பத்து நிமிடங்களாவது ஸ்ம்ஸ்க்ரு ்த ஸ்லோகங்களைக் கேளுங்கள் என்று சொல்வதுண்டு.
உங்களுக்குப் புரியாவிட்டாலும் சரி விஷ்ணு ஸகஸ்ரநாமமோ, சிவ கேளுங்கள். தினமும் பத்து நிமிடங்கள் கேளுங்கள். உங்களுக்கு ஸ்லோகங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால்
உங்களுக்கு ஸ்லோகங்கள் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால் ஏற்படும் சீக்தி உங்கள் உடலைச் சுத்தப்படுத்தும்.
ஏற்படும் சீக்தி அலைகள் உங்கள் உடலைச் சுத்தப்படுத்தும். ஸ்மீஸ்க்ரு த்தத்திற்கு இந்த சக்கீ உண்டு.
ச்ச்த தத்துவம் என்ற ஒலியின் கோட்பாடு ஒன்று உண்டு. காற்று நம் நாபியிலிருந்து தொண்டைக்கு வரும்போது, இந்த சம்த தத்தீவம் காண் காற்றை வார்த்தைகளாக மாற்றுகிறது. இந்தத் தத்தீவம் அங்கு இல்லை என்றால், காற்று மட்டுமே வெளிவரும். வார்த்தைகள் வெளிவராது.
மற்ற மொழிகளில் சிமீத தத்தீவத்தை நாம் அதிகமாகப் பயன்படுத்த, பயன்படுத்த நாம் அதிகமாகச் சோர்வடைந்தவர்களாகி விடுகிறோம்.
ஆனால் ஸம்ஸ்க்ரு 'த மொழியில், சம்த தத்தீவம் நம்மைப் பலப்படுத்துகிறது. எந்த அளவிற்கு அதை நாம் பயன்படுத்துகிறோமோ,
அந்த அளவிற்கு நாம் சக்தி பெறுகிறோம். அதை அதிக அளவில் உச்சரிக்க உச்சரிக்க, நாம் அதிக சக்தி படைத்தவர்களாக மாறுகிறோம்.
ஒவ்வொரு வார்த்தையும் சஃப்த தத்தீவத்தைப் பலப்படுத்துகிறது. இது ஒரு ஜென் ரட்டர் போன்றது. தான் வேலைசெய்ய உதவும் பட்டரியை தானாகவே ரீ-சார்ஜ்
செய்து கொள்ளும் ஜெனரேட்டரைப் போன்றது. இரண்டும் முழுவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஸ்ம்ஸ்க்ரு ்த மொழி, காற்றை ஒலியாகவோ சொற்களாகவோ மாற்றுகிற சீப்த தத்துவத்தைப் பலப்படுத்துகிறது. அதனால்தான் நாம் புரிந்து கொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, அந்த ச்ப்துங்களைக் கேட்பதுமட்டுமே, அந்த அதிர்வுகள் மட்டுமேகூட நமது இருப்புத் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்லோகங்களின் அதிர்வுகள் நமது உடலுக்குள் நேரடியாகப் பகுந்து நமது அசுத்தங்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன' என்று நவீன கால ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
அதனால்தான் குரூமார்கள், நம்மைச் ஸம்ஸ்க்ரு 'த ஸ்லோகங்களைப் பாடி வழிபடும் விதவிதமான வழிபாடுகளை இவ்வாறு செய்வதன் மூலம் நம்மை நாமே மிக எளிதாகக் குணப்படுத்திக்கொள்கிறோம்.
இங்கு அர்ஜுனன் மிக அழகாகக் கேட்கிறார், "ஒ பிரபுவே! ப்ரூற்மம் என்பது என்ன? 'நான்' அடிப்படையாகக் கொண்ட காமா என்பது என்ன ? வெளிப்படையாகத் தெரியும் இந்த உடல் சார்ந்த உலகம் என்பது என்ன? அதிதேவகைகள் என்பவை எவை ?
ஒ மதுசூதனா! உடலில் நீ எவ்வாறு இருக்கிறாய் ? அந்த நிலையான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை என்று தொடர்ந்து அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கிறார்.
இந்த மொத்த நாடகமுமே மனித குலத்தின் நன்மைக்காகவே!
நான் பலமுறை வியந்ததுண்டு. கூத்ரியரான அர்ஜுனன் ஒரு நாட்டின் அரசராக இருந்தவர், வீரர்; அவர் எப்படி ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்க முடியும்! அவர் ஏன் ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்கிறார்?
மஹாபாரதத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து விளக்கக்கூடிய பல்வேறு நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை நேற்று படித்தேன். அதில் அர்ஜுனனும் கிருஷ்ணரின் அம்சமே; நாராயணனின்' அவதாரங்களாக வந்தவர்கள்தான் அவர்கள். அவர்கள் இருவருமே கடவுள் விஷ்ணுவின் இரு வேறு சக்திகள்தான். ஒன்று கிருஷ்ணர் என்றும், இன்னொன்று அர்ஜுனன் என்றும் வெளிப்பட்டது.
மொத்த நாடகமே, மனித குலத்தின் நன்மைக்காக கீழை நூல் உருவாவதற்காக நடைபெற்றதுதான்! இல்லாவிட்டால் மிகக் குறைந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சீடர்கூட, இவ்வாறு அதே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முள் அதிகமான கேள்விகள் எழும்போது, நாம் பதில்களுக்காகக் காத்திருக்க விரும்புவதில்லை. அதற்குத் தயாராக மாட்டோம். பதில்களைத் அப்போது நமக்கு இருப்பதில்லை. நமது குழப்பத்தை மட்டுமே நாம் வெளிப்படுத்துகிறோம். அது, கிட்டத்தட்ட உணர்ச்சிகளை சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.
நாம் நிறைய கேள்விகளைக் கேட்டோம் என்றாலும்கூட. அதுகூட கிட்டத்தட்ட உணர்ச்சிகளைச் சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.
இங்கு அர்ஜுனன் நிறைய கேள்விகளைக் கேட்கிறார். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் ''உங்கள் போதனைகளைப் பின்பற்றுகிற சாதகர்கள் மரண காலத்தில் உங்களை எப்படி உணர்கிறார்கள் ? ' '
இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கிறது; அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஒரு விரும்புகிறேன். வாழ்தலைப் தங்கள் முழு சக்த்தியையும் செலவிட்டுள்ளன.
நமது ரிஷிகளைப்போல மிக ஆழமாக மரண அனுபவத்திற்குள் பற்றிய அறிவைப்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு தாங்கள் பெற்ற மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், மனித குலத்திற்கு அவர்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், கீழைநாட்டு நூலிகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும்
மக்கள் என்னிடம், ''நான் ஏன் மரணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் ? நான் இன்னும் இளமையாகத்தானே இருக்கிறேன், அதனால் இப்போது நான் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்!'' என்கிறார்கள். 'மரணம்' என்ற வார்த்தை மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.
அந்தச் சொல்லைக் கேட்கக்கூட பலர் விரும்புவதில்லை. வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மரணம் பற்றி மட்டும் கேட்கத் தயாராக இல்லை. ''நான் எதற்காக மரணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் ? வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும் ?' என்று நினைக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணம் பற்றிய அறிந்துகொள்ளுதல், வாழ்க்கையைப் பற்றிய அறிந்துகொள்ளுதலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்வும் மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்து மதம், புத்தம், ஜைனம் ஆகிய கிழக்கத்திய மதங்களும்கூட, பல பிறவிகளைப் பற்றியோ அல்லது அவகாரங்களைப் பற்றியோ பேசுகின்றன. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மேற்கத்திய மகங்கள், தற்போது அவை முன்வைக்கப்பட்டுள்ள முறைப் படி, ஒரே ஒரு பிறவியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.
மறு பிறவி என்ற கருத்து இந்து சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால்கான் இந்து சமுதாயத்தில் யாருமே நேரம் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவா்கள் மிகவும் தளர்வாக இருக்கிறார்கள். காலை பத்து மணிவரை டீக்கடையில் அமர்ந்து இருக்கிறார்கள்! நாம் எதையாவது கேட்டால் ''இன்றைக்கு இல்லையென்றால் நாளை பார்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் என்கிறார்கள்.
'நிலைத்த தன்மை' என்ற கருத்து அவர்களுக்குள் ஆழப்பதிந்திருப்பதால்,
மரணத்தைப் பற்றிய அறிந்துகொள்ளுதல், வாழ்க்கையைப் பற்றிய அறிந்து கொள்ளுதலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஏதோ ஒரு இடத்தில் அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும் அவசரம் இல்லை. அதனால்தான், அவர்கள் எதன் பின்னாலும் ஓடுவதில்லை. இந்துக்கள் முழுமையான நிலையில் இருக்கிறார்கள்.
மேற்கில், அவர்கள் விரும்பினாலும் 80 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நேரமே இல்லை. இப்போது வாழ வேண்டும், இல்லை என்றால் எப்போதும் இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை இந்த பிறவி ஒன்றுதான் அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு. அதனால்தான் மக்கள் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணத்தைப் பற்றிய நமது புரிந்து கொள்ளுதல்தான் நமது மொத்த சமுதாயத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாணத்தைப் பற்றிய சரியான பரிந்துகொள்ளுதல் நமக்கு இருந்தால் போதும், நமது மொத்த எண்ண அமைப்பையும் மன அமைப்பையும் நாம் மாற்றி அமைத்துவிட முடியும்.
'மறு பிறப்பு' என்ற கருத்து எப்படி கிழக்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும் 'ஒரே பிறவி' என்ற கருத்து எப்படி மேற்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும்
ஒரே ஒரு உதாரணம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோல் ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கொடுக்கலாம்.
வாழ்க்கையைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைவிட, மரணத்தைப் பற்றிய பரிந்து கொள்ளுதல்தான் மிக அவசியமானது.
நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்டாலும் சரி. புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, வாழ்க்கை அப்படியேதான் இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.
மரணத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, நம் மொத்த வாழ்க்கையின் தரமும், விழ்புணர்வின் தரமும் முழுமையாக மாறி விடுகிறது.
அதனால்தான் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்தக் கண்மே, நம் மொத்த வாழ்க்கையின் தரமும், விழிப்புணர்வின் தரமும் முழுமையாக மாறி விடுகிறது.
அரைபவம்
மரணத்தின் உண்மை நிலையை நாம் உணர்ந்து கொண்ட அந்தக் கணமே, நம் எண்ண அமைப்பு முழுமையாக மாறி விடுகிறது. மரண அனுபவத்தை நாம் அறிவு ரீதியாக அனுபவித்துப் புரிந்துகொண்டால்கூட போதும்; அதுவே நமது மொத்த எண்ண அமைப்பு முறையையும் மாற்றி அமைத்துவிடும்.
அதனால்தான், நாம் யமனை நினைக்கிற அந்தக் கண்மே, நமது மொத்த வாழ்க்கை முறையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விடுகிறது. wஎன்ற ஸம்ஸ்க்ரு 'த சொல்லிற்கு இரு வேறு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று, ஒழுங்குமுறை; மற்றொன்று, மரணக்கடவுளான யமன். இரண்டுக்குமே நாம் ஒரே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இரண்டு சொற்களையும் வேறு வேறுவிதமாக உச்சரிக்கிறேன். ஆனால் இரண்டுக்குமே எழுத்து வடிவம் ஒன்றுதான்.
பதஞ்ஜலி முனிவரின் யாக ஸூத்ரத்தில், அவர் கொடுக்கும் முதல் நுட்பத்தின் பெயரே யம என்பதுதான். பதஞ்சலியின் அஷ்டாங்க யாகத்தில் எட்டுப் பிரிவுகள் இருக்கின்றன. தாரணை, தீயானம், ஸமாதி என்ற எட்டுப் பிரிவுகளில் முதல் பிரிவாக யம இருக்கிறது.
மரணக் கடவுளின் பெயரும் யமதான். நாம் மரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டோமானால், நமது மொத்த வாழ்க்கை முறையும் தானாகவே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்துவிடும். வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்குமுறை நம் வாழ்க்கையில் நிகழும்.
'வழக்கத்திற்கு மாறான ஆனால் நேர்மையான ஒழுங்குமுறை' என்று ஏன் சொல்கிறேன் என்றால், நாம் இப்போது புரிந்து கொண்டிருக்கிற 'ஒழுங்குமுறை' என்பது போலித்தனமானது.
ஆனால் யம என்ற ஒழுங்குமுறையானது, புது விதமான ஒழுங்குமுறை. அது வழக்கமான வழிமுறைக்கு மாறானது; ஆனாலும் நேர்மையானது. அதனால்தான், அதை 'வழக்கத்திற்கு மாறான' என்று சொல்கிறேன்.
உண்மை, அணுசக்தி போன்றது
நான் ஏன் அதை 'வழக்கத்திற்கு மாறான' என்று சொல்கிறேன் ?
ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதன் மூலம், அவர் பாகவதத்தை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பது புரிந்தது.
யம என்ற ஒழுங்குமுறையானது, புது விதமான ஒழுங்குமுறை. அது வழக்கமான வழிமுறைக்கு மாறானது; ஆனாலும் நேர்மையானது.
இந்து மதத்தின் சமய இலக்கியமான பாகவதம் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக கிருஷ்ணருடைய அவதாரத்தைப் பற்றி பேசுகிறது.
அவர், '' ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஞானி, பிரும்மசாரி, திருமணம் ஆகாதவர். ஆனால் குப்ஜா என்ற பெண்ணைக் காதலித்தார். இது எப்படிச் சாத்தியம் ?'' என்று கேட்டிருந்தார்.
நாம் பாகவதத்தை வெகு ஆழமாகப் படித்திருந்தால் மட்டுமே குப்ஜா என்ற பெயரை அறிந்திருக்க முடியும். அவர் கிருஷ்ணரின் வேலைக்காரப் பெண்மணி. பாகவதத்தை நன்றாக அறிந்தவர்தான் இந்தக் கேள்வியைக் கேட்டு இருந்தார்.
அவர் சொன்னது உண்மைதான். குப்ஜா என்ற பெண்ணுடன் கிருஷ்ணர் வாழ்ந்தார் என்று பாகவதத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பிரும்மசாயம் என்பது 'திருமணம் செய்துகொள்ளாதிருப்பது' என்பதைக் குறிக்கவில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள், 'இந்த உடல் அல்ல' என்ற உணர்வோடு உணவை உண்டால், அந்த உணவால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை.
கிருஷ்ணர் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று நான் சொல்லவில்லை. கிருஷ்ணர் பிரும்ம உணர்வில் இருக்கிறார் என்றுதான் சொன்னேன்.
இங்கு நாம் பிரும்மம் என்றால் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று மொழிபெயர்க்கிறோம். அப்படி நாம் மொழி பெயர்த்தவுடனே அதன் அர்த்தமே மாறி விடுகிறது.
கிருஷ்ணருடைய உள் உலகம் தூய்மையாக இருந்தது. எதனாலும் பாதிக்கப்படாததாக இருந்தது என்பதுதான் அதன் பொருள்.
ஒரு சின்ன கதை :
பாரதத்தின் மிகப் பழமையான குருவான வியாஸர் ஒருமுறை ஒரு விழாவில் தம் சீடர்களுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் விருந்து சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும் வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டிருந்தது.
அப்போது அவர், அந்த ஆற்றின் முன்னே நின்றபடி "நான் ஏகாதசி விரதத்தை உண்மையாக கடைப்பிடித்து இருந்தால் இந்த ஆறு நான் கடந்து செல்வதற்காக வழிவிடட்டும்,'' என்று உரத்தக் குரலில் சொன்னார்.
வியாஸர் இந்த வார்த்தையைச் சொன்னவுடனே ஆறு வழிவிட்டது. தமது சீடர்கள் பின் தொடர அவர் ஆற்றைக் கடந்து , தம் ஆஸ்ரமத்தை அடைந்தார்.
நடந்தது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அவரது சீடர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு, ''என்ன இது! சிறிது நேரத்திற்கு முன்புதானே ஒரு விருந்து சாப்பிட்டீர்கள்? ஆனால் நதியின் முன்னே நின்று, நான் ஏகாதசி விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்து இருந்தால் நதி வழிவிடட்டும் என்று சொன்னீர்கள். நதியும் வழி விடுகிறது இது எப்படி முடியும் ?'' என்று கேட்டார்கள்.
வியாஸர், ''நீங்கள் 'நான் இந்த உடல் அல்ல' என்ற உணர்வோடு உணவை உண்டீர்களானால், அந்த உணவால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள். அப்போது நீங்கள், 'நான் உண்கிறேன், நான் ஜீரணிக்கிறேன், நான் வாழ்கிறேன்' என்ற நினைக்க மாட்டீர்கள். அதேபோல் இப்போது இந்த உடல்தான் சாப்பிட்டது. எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது." என்று சொன்னார்.
இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது கண்டிப்பாகக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். இதை வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும். மிகப்பெரிய உண்மைகளில் எல்லாம் இருக்கிற ஆபத்து என்னவென்றால், அவற்றைத் தவறாகவோ அல்லது வேறு விதமாகவோகூட நாம் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக அணுசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். மனித குலத்திற்கு பயன்படும் வகையில் அதை நாம் நல்ல விதமாகவும் அதே சக்தியை வைத்துக்கொண்டு மனித குலத்தை அழிக்கவும் முடியும். முடியும். நாம் தவறாகவும் பயன்படுத்தலாம். நல்லதாகவும் பயன்படுத்தலாம்.
இந்த சத்தியங்களும் அணுசக்தியைப்போலத்தான், நாம் நல்லவிதமாகவும் பயன்படுத்த முடியும்; தவறாகவும் பயன்படுத்த முடியும்.
மக்கள் என்னிடம், "நான் உடல் அல்ல என்கிற விழிப்புணர்வு நிலையில் நான் வாழ்கிறேனா இல்லையா நான் எப்படிக் கண்டு பிடிப்பது ? நான் வியாஸரைப்போல் வாழ்வது எப்படி?'' என்று கேட்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வியாஸரின் நிலையை நாம் அடையும்பொழுது இந்தக் கேள்வியே நமக்குள் இருக்காது. உடலோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பார்க்காததால்தான் விருந்துண்ட பிறகும்தாம் விரதம் இருந்ததாக வியாஸா் சொல்கிறார்.
தம்முடைய உடலை, தம்முடையது என்று அவர் உணரவில்லை. அவர் அதனால் பாதிக்கப்படாதவராக இருந்தார். அவரது உள் உலகம் அவ்வளவு தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. எதுவுமே அவரைப் பாகிக்கவில்லை.
இராமகிருஷ்ணருடைய வாழ்க்கை வரலாற்றை நாம் படித்தோம் என்றால், அவர் பல்வேறு விதமான ஆன்மீக சாதனைகளைச் செய்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வரும். எனக்குத் தெரிந்தவரை இராமகிருஷ்ணர் ஒருவர்தான் மிக அதிகமாகத் தவமிருந்தவர். எல்லாவித ஆன்மீக வழிமுறைகளையும் கையாண்டவர்; அவற்றுள் ஒன்று தந்த்ர சாதனா. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தந்த்ர ஸாதனாவையும் பயிற்சி செய்திருக்கிறார்.
நம்முடைய பலம் வாய்ந்த புலன் சார்ந்த சக்திகளையும் நாம் ஞானமடைவதற்கு பயன்படுத்திக்கொள்கிற ஒரு வழிபாட்டு முறைதான் தந்த்ர ஸாதனா.
ஒரு சாதாரண மனிதரால் அதைச் செய்யவே முடியாது. ஒரு சாதாரண மனிதர் அதை முயற்சி செய்தால் புலன் இன்பங்களில் மயங்கி, நிலை தடுமாறி தோல்வியைத்தான் அடைவார்.
இராமகிருஷ்ணரின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், அவரது உள் உலகம் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்பதுதான்.
வெளி பாதிக்கப்படவேயில்லை. அவரது உள் உலகம் மிகத் தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. அதனால் அவர் தந்த்ர ஸாதனாவை வெற்றிகரமாக முடித்தார்.
தந்தர நிபந்தனைகளுக்குட்பட்ட் ஒரு சாதனை முறையாக ஆனாலும் அவரது உள் உலகம் தூய்மையாக இருந்ததால் அவரால் அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.
நம்முடைய பலம் வாய்ந்த ஐந்து புலன்களையும் ஞானமடைவதற்கு உதவும் சாதனங்களாக மாற்றிக்கொள்கிற ஒரு வழிபாட்டு முரைகான் தந்தர சாதனா.
இப்போது கேள்விக்கு வருவோம், ''நீங்கள் கிருஷ்ணரைப் பிரும்மசாரி என்று எப்படி சொல்லலாம் ?' என்பதுதான் கேள்வி. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவரது உள் உலகம் மிகத் தூய்மையாக இருந்தது. கிருஷ்ணர் தம்மை உடலாக ஒருபொழுதும் நினைத்ததில்லை, உணர்ந்ததில்லை. 'உடல்' என்ற உணர்வுக்கே அவர் இறங்கவில்லை.
இன்னொரு விஷயமும் சொல்கிறேன். கிருஷ்ணரைப்போல பல பெண்களுடன் ஒருவர் வாழ்க்கையை வாழவே முடியாது. இருந்த போதிலும் அவர் வாழ்ந்தார். அப்படி நாம் வாழ ஆரம்பித்தால்தான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
உலக விஷயங்களையும் ஆன்மீக இன்பங்களையும் ஒரு சேர அனுபவித்த ஞானமடைந்த அரசர் ஜனகர்.
பெண்கள் என்று நான் சொல்லும்பொழுது, அது ஆண்களுக்கும் பொருந்தும். நம்முடைய வாழ்க்கைக்குள் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ நுழையும்பொழுதுதான், விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதைப் புரிந்துகொள்வோம்.
அந்த இன்னொரு நபர் நமக்கு நரகத்தை உருவாக்குபவராகவே இருக்கிறார். இன்னொருவர் நம் வாழ்வில் நுழையும் போதே, அவர்களுடைய இயல்பான பண்பால் அங்கு நரகம் உருவாக்கப்பட்டு விடுகிறது.
இங்கே கிருஷ்ணர் பலருடன் வாழ்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். இது அவரது உள் உலகம் பாதிக்கப்படவே இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அவரது உள் உலகம் தூய்மையானதாக இருந்ததோடு இருந்தது.
எந்த மனிதருடைய உள் உலகில் ஆனந்தம் நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் நெருங்காது. நிச்சயமாக இதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இது புரிந்துகொள்ளுவதற்குக் கொஞ்சம் கடினமான கருத்துதான். ஆனால் இதனுடைய ஆழத்தை நாம் புரிந்துகொண்டோம் என்றால், அந்தக்கணமே இந்தக்கருத்தையும் நாம்புரிந்து கொள்வோம்.
இனியும் மனிதராகவே இருக்க மாட்டீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு சந்யாஸி, அரசர் ஜனகரிடம் சென்றார். ஜனகா் ஞானம் அடைந்தவர். உலக இன்பங்களையும் ஞான நிலையையும் ஒரு சேர அனுபவிப்பவர். ஜனகரைப் பார்த்து அந்த சந்யாஸி கேட்டார். "உலக இன்பங்களை அனுபவிக்கும் உங்களை ஞானம் அடைந்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும் ?''
சந்யாஸிகளுக்கு உலக இன்பங்களை அனுபவிப்பவர்கள் மீது எப்போதுமே பொறாமை உண்டு! நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆனந்தத்தை அனுபவமாக உணர்ந்து, அதற்குப் பிறகு ஒரு தெளிவான உணர்வோடு உலகைத் துறந்து சந்யாஸத்திற்குப் போயிருந்தால் பொறாமை வராது.
ஆனால் நீங்கள் உள் உலகில் பயனுள்ள ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், வெளி உலகிலிருந்து தப்பித்துக்கொண்டுபோய் சந்யாஸியாகி, ஆனால் அங்கேயும்கூட உறுதியான, நம்பும்படியான அனுபவம் கிடைக்காதபோது, நீங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
உள் உலக ஆனந்தமும் கிடைக்காமல்,வெளி உலக உடைமைகளும் இல்லாமல் தற்பெருமையிலும் மாட்டிக்கொள்கிறீர்கள்.
இப்படிப்பட்ட மனிதர்கள், எப்படித் தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள் ? க்ருஹஸ்தர்களைத் திட்டவும் அவமரியாகை செய்யவும் க்ருஹஸ்தர்களிடம், ஒழுங்காகச் சாமான்களை வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் அதைச் செய்யவில்லை, நீங்கள் இதைச் செய்யவில்லை, ' என்று சொல்கிறார்கள். இதனால்தான் எப்போதுமே சந்யாஸ வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் க்ருஹஸ்தர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதருடைய உள் உலகில் ஆனந்தம் நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் நெருங்காது.
நீங்கள் எப்போதாவது சந்யாஸிகளைப் பார்த்துப் பொறாமைப்படுகிற க்ருஹஸ்தர்களைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவரையும் பார்க்க முடியாது. ஆனால் க்ருஹஸ்தர்களின் மேல் பொறாமைகொள்கிற நூற்றுக்கணக்கான சந்யாஸிகளைப் பார்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
சந்யாஸி ஜனகரிடம் கேட்டார், "உலக இன்பங்கள், ஆன்மீக இன்பங்கள் - இந்த இரண்டையுமே நீங்கள் அனுபவிக்கும்போது உங்களை நீங்கள் ஞானி என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் ?''
அதற்கு ஜனகா், ''தயவு செய்து என்னுடைய மாளிகையில் சில நாள்கள் தங்குங்கள். அதற்குப் பிறகு நான் உங்களிடம் பேசுகிறேன். இப்போது ஆடல், பாடலுடன்கூடிய பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்னால் இப்போது தத்துவம் எல்லாம் பேச முடியாது, '' என்று சொன்னார்.
சந்யாஸி அரண்மனையிலேயே தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் ஜனகர் அவரை ஒரு அறையில் தங்க வைத்து அவரது படுக்கைக்கு மேலே மெல்லிய நூலால்கட்டப்பட்ட கத்தி தொங்கவிடப்பட்டது.
உடனே அந்த சந்யாஸி, ''எதற்காக ஒரு கத்தியைச் சரியாக என் தலைக்குமேல் தொங்க விடுகிறீர்கள், '' என்று கேட்டார்.
அதற்கு அரண்மனை வேலையாட்கள், "அது எங்களுக்குத் தெரியாது. அது எங்கள் மன்னரின் ஆணை; நீங்கள் இங்குதான் தூங்க வேண்டும்," என்று சொன்னார்கள்.
சந்யாஸி அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் கத்தி தம் மீது விழுந்துவிடலாம் என்ற பயத்தால் தூங்காமல் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
அடுத்த நாள் காலை ஜனகா், '' ஸ்வாமி, எப்படி இருக்கிறீர்கள். இரவு நன்றாக தூங்கினீர்களா ?'' என்று கேட்டார்.
சந்யாஸி, "நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்காக இப்படிக் கேட்கிறீர்கள்? தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்கும்போது ஒரு மனிதர் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும் ? தூக்கத்தைப் பற்றி நினைக்கவாவது முடியுமா?'' என்று கேட்டார்.
ஜனகர் சிரித்தார். "இறப்பு உங்கள் முன்னால் இருக்கிறது எனும்பொழுது உங்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை. உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி விடுகிறது. ஆனால் மரணம் என் முன்னால் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்தாலும் நான் அதனால் பாதிக்கப்படுவதில்லை. கத்தி என் தலைக்கு மேலே தொங்குகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னுடைய மொத்த விழிப்புணர்வும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இந்த மாளிகையில் வாழ்கிறது. உங்களுக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்.
உங்களுக்கு ஒரேயொரு கத்தி தொங்கியதனால் இந்த அழகான படுக்கை, இந்த வசதிகள் இவற்றை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. இவை அத்தனையும் வெளி உலகில் இருந்த போதிலும், என்னுடைய உள்ளுணர்வு இவற்றால் பாதிக்கப்படுவதில்லை. எனது ஆத்மா தூய்மையாக உள்ளது.
மாணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும்.
ஏனென்றால் மரணம் என்பது எந்த நிமிடமும் நேரிடக்கூடிய ஒன்றுதான் என்பதும், மரணம் என் முன்னால் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். நிமிடத்திற்கு நிமிடம் இந்த விழிப்புணர்வு எனக்கு இருப்பதனால், இந்த உலகாயத வாழ்க்கையை நான் முழுமையாகவும் ஆனால் அதே சமயம் அதில் சிக்கிக்கொள்ளாமலும் அனுபவித்து வாழ்கிறேன்," என்றார்.
அதனால்தான் நான் சொல்கிறேன், '' யம என்கிற காலன் நம் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான, ஆனால் நேர்மையான ஒழுங்கு முறையை ஏற்படுத்துகிறார். மரணம், வழக்கத்திற்கு மாறான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்கு முறையை நம் மனத்தில் பதிய வைக்கிறது.''
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கை முறையே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே மனிதராகப் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் இருப்புத் தன்மையையே மாற்றி அமைத்துவிட முடியும். உங்கள் உள் மையம் தொடப்படும்.
கேள்வி: கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு மனிதருக்குள் ஒழுக்கத்தை ஆழப் பதிய வைக்கும் என்கிறீர்கள், பயத்தினால் வரும் ஒழுக்கத்தைக் குறிப்பிடுகிறீர்களா ? இந்த வகையான ஒழுக்கம்தானே உலகம் முழுவதும் பிரச்சினையை உண்டாக்குகிறது.
பதில்: மரணம். வழக்கத்திற்கு மாறான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்கு முறையை நம் மனத்தில் பதிய வைக்கிறது.
இல்லை. இது அதற்கு நேர் மாறானது. பயத்தினாலோ, ஆசையினாலோ ஏற்படும் ஒழுக்கம் வெகுநாள்களுக்கு நிலைக்காது. அதனால்தான், பல மதங்கள் ஆன்மீகப் பாதையில் மக்களை வழி நடத்திச் செல்ல முடியாமல் இருக்கின்றன.
ஆத்மாவின் அழிவற்ற தன்மையையோ, மறுபிறவியையோ நம்பாத மதங்கள்தான் மனிதர்களின் பேராசையையும் பயத்தையும் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் அந்த மதங்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடந்தீர்களானால், உங்களை நல்லவர் என்றும், அதனுடைய சட்டதிட்டங்களை நீங்கள் உடைத்து விட்டடீர்களானால், உங்களைக் கெட்டவர் என்றும், நல்ல மனிதன் சொர்க்கத்திற்குப் போகிறார், கெட்ட மனிதன் நரகத்திற்குப் போகிறான் என்றும் அவை சொல்கின்றன.
அவர்களின் வேதநூல்களிலேகூட மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதர்கள்தான், மக்களைத் தங்கள் மதங்களைப் பின்பற்றச் செய்வதற்காக இது போன்ற வழி முறைகளைக் கையாள்கிறார்கள்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், சொர்க்கமும், நரகமும் நமது மனத்தில்தான் உள்ளது. மக்கள் தவறான வழியில் நடக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே நரகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களின் மன நிலைதான் நரகத்தின் நிலையுங்கூட! அதனால் நரகத்திற்குச் செல்ல அவர்கள் இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
நமது எண்ணங்களும் சொற்களும் செயல்களும்தான் நமது நடத்தையைத் தீர்மானிக்கின்றன. அதுவே, இந்தப் பிறவியிலும், இனி வரும் பிறவியிலும் சரி நம்மை நாமே மேலெடுத்துச் செல்வதற்குக் காரணமாக இருக்கிறது. அல்லது நம்மை நாமே மனச் சோர்வில் ஆழ்த்திக்கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்ட அந்தக் கணக்திலேயே யம என்கிற ஒழுங்குமுறை நமக்குள் நிகழ்கிறது.
யம என்கிற ஒழுங்குமுறை பயத்தின் காரணமாகவோ அல்லது ஆசையின் காரணமாகவோ ஏற்படும் வழிமுறைகளின் தொகுப்பு அது.
இந்த வழிமுறைகள், 'தன்னை-உணர்தல்' என்கிற நம்மை நாமே உணர்ந்து கொள்கிற நிலைக்கு நம்மை வழிநடத்திச் செல்கின்றன.
இந்த நியதிகளை நாம் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆழமாக உள் வாங்க வேண்டும், பிறகு நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிமுறைகளுக்கும் மதம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஒரு மனிதர் அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, விடுதலைக்காகவே, தம்முடைய சொல், செயல், எண்ணங்களில் சத்தியத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டியுள்ளது.
நாம் சத்தியத்திற்குள் ஆழ மூழ்கி விட்டால், அதற்குப் பிறகு நாம் பேசுகிற சொற்களையோ, நமது எண்ணங்களையோ வடிகட்டத் தேவை இல்லை.
இன்றைய நிலையில், நாம் எல்லோரும் நாம் யாரிடம், எங்கே, எப்படிப் பேசுகிறோம் என்பதை யோசித்து கவனமாகப் பேச வேண்டியிருக்கிறது. சொற்களை அளந்து பேச வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அவை சரியாக இருக்கும்.
யம என்கிற ஒழுக்கம் நமக்குள் பயத்தினாலோ அல்லது ஆசையினாலோ ஏற்படுவதல்ல. 'நம்மை நாமே உணர்வதற்கான' வழிமுறைகளின் தொகுப்பு அது.
ஏனென்றால் உண்மையைப் பேசுகிற பக்குவம் நம்மிடத்தில் இல்லை. நாம் பேசுகிற வார்த்தைகள், மற்றவர்களுக்குள் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். அதனால்தான், நாம் மற்றவர்களிடம் பேசும்போது நாம் நமது எண்ணங்களையும் சொற்களையும் வடிகட்ட வேண்டியுள்ளது.
விளைவுகள் மற்றும் எதிர்ச் செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி, 'இனிமேல் நான் உண்மையைத்தான் பேசப் போகிறேன். நாம் பேசுவது எதுவாக இருந்தாலும் சரி உண்மையைத் தவிர வேறெதையும் பேசப் போவதில்லை' என்கிற தீர்மானத்தை மட்டும் நாம் எடுத்துவிட்டோமானால், நாம் மற்றவர்களிடம் பேசும்போது, நமக்குள் ஒரு தயக்கமோ, அல்லது வார்த்தைகளை வடிகட்ட வேண்டிய அவசியமோ இருக்காது.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நாம் உண்மையைப் பேசும்பொழுது இயற்கையாகவே அஹிம்ஸை என்பது யம என்ற ஒழுக்க கோட்பாட்டிலுள்ள இரண்டாவது நியதியாகும். நாம் பேசும் உண்மைகள் யாரையும் புண்படுத்தவோ, யாருக்கும் தீங்கு செய்யவோ செய்யாது.
நமது உள் உலகம் மிகத் தூய்மையாக இயங்கும்போது, நம்மிடத்திலே எந்த எதிர்மறை எண்ணங்களும் இருக்காது.
நமது உள்ளத்தில் எழும் எல்லா எண்ணங்களிலும் இரக்கமும், கருணையும் மட்டுமே பொங்கிக்கொண்டிருக்கும்.
கண்டிப்புடன் திண்க்கப்படும் ஆன்றீக வழிமுறைகளுக்கும், மதம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.
உண்மையையே பேசும் ஒருவர் மற்றவர்களைத் தாக்கக்கூடியவராகவும், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடியவராகவும், ஒருபோதும் இருக்க மாட்டார்; இருக்கவும் முடியாது.
யம ஒழுக்கத்தின் ஐந்து நியதிகளுமே ஒன்றை ஒன்று ஒத்தும் இணைந்தும், ஒன்றையொன்று நிறைவு செய்து கொள்பவையாகவும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று என்றுமே முரண்படுவதில்லை.
ஸத்யத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்தாலே
Part 2: Bhagavad Gita Explained
போதும், நாம் பிறர் மேல் கருணை உடையவர்களாகவும் விரும்பாதவர்களாகவும் ஆகி விடுவோம். 'நம் சக்திக்குள் வாழ வேண்டும், ஆசைகளாலும், தேவைகளாலும் அலைக்கழிக்கப்படக் கூடாது' என்ற உண்மையை நோக்கி ஸத்யம் நம்மை அழைத்துச் செல்லும்.
நாம் கற்பனைகளில் சிக்கிக்கொள்ளாமல். நிஜத்தை அதாவது ப்ரஹ்மசர்யத்தை நோக்கி நம்மை ஸத்யம் அழைத்துச் செல்லும். இது மிகவும் எளிமையானது. நான் சொல்லும் இந்த ஒழுக்கம்தான் மரண பயக்கைப் போக்குகிறது.
மரணத்தை பயமோ ஆசையோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் தன்மைதான். வாழ்வையும் பயமோ, ஆசையோ இல்லாமல் நாம் வாழ அனுமதிக்கிறது.
இந்த ஒழுக்கம்தான் நம்மை விழிப்புணர்க்குள் எடுத்துச் செல்கிறது.
'எதைப்பற்றிய விழிப்புணர்வுக்குள் எடுத்துச் செல்கிறது' என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகிற்கு வரும்போது நாம் என்னகொண்டு வந்தோம் ? உடையில்லாமல், எந்த உதவியுமில்லாமல், அழுதுகொண்டு யாராவது நம்மைப் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டும்தானே வந்தோம். இல்லையா ? !
நம்முடைய நிலையே இப்படி இருக்கும்பொழுது, நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லப்போகும் விதத்தைப்பற்றி மட்டும் எப்படி நம்மால் ஊகிக்க முடியும் ? அது மட்டுமல்ல, நாம் ஊகிக்க இதில் என்ன இருக்கிறது ? நாம் வந்ததைப்போலவே எதுவும் இல்லாமல்தான் போகப் போகிறோம்.
'இந்த உலகை விட்டுப் போகும்போது நமது உடைமைகளை நாம்தான் எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று நினைக்கிற அளவுக்கு இங்கு யாருமே முட்டாள்கள் இல்லை.
அலெக்ஸாண்டர், கிரேக்க மன்னா்' தாம் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தார். ''நான் இறந்த பிறகு என்னுடைய உடல் இறுதி ஊர்வலமாக தெருக்களில் எடுத்துச் செல்லப்படும்பொழுது, எனது வெறுமையான கைகளை மக்களுக்குத் தெரியுமாறு விரித்து வையுங்கள். ஏனென்றால் மாமன்னர் அலெக்ஸாண்டரால்கூட தாம் இறக்கும்போது தம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்,'' என்றாராம்.
நாம் வரும்போது வாது எதையும்கொண்டு வரவில்லை. எதையும்கொண்டு போகப் போகப் போவதில்லை என்ற பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு இருப்பதில்லை.
நாம் அதிகமாகப் பொருள் சம்பாதிக்க வேண்டும், நமது சொந்தமாக்கிக்கொள்வதன் அடுத்தவரைவிட செல்வாக்கும் வேண்டும் என்ற ஆசையும் நம்மை விட்டுப் போய்விடும். நாம் வெறுங்கையோடுதான்
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள் : ஆனால் அவற்றைச் சேர்த்து வைக்காகீர்கள்.
போகப் போகிறோம் என்பது புரிந்தாலே இவை எல்லாம் அர்த்தமற்றவை என்பதும் புரிந்துவிடும்.
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள் ஆனால் அவற்றைச் சேர்த்து வைக்காதீர்கள்.
நிகழ்காலத்தில் இருங்கள். ஆனந்தமாக இருங்கள்.
இறப்பைப் பற்றிய புரிதல் இந்த ஒழுங்குமுறையைத்தான் நமக்குள்கொண்டு வருகிறது.
அதற்குப்பின் மரணத்தைப் பற்றிய பயம் இருப்பதில்லை. ஏனென்றால் மரணம் என்பது தவிர்க்க முடியாத நிச்சயமான ஒரு விஷயம்; நமது வாழ்க்கைப் பாதையில் இடையில் நிகழ்கிற ஒரு சடங்குதான்; குழுந்தைப் பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவம் என்பதுபோல் நம் வாழ்க்கையில் அதுவும் ஒருநிலைதான் என்ற புரிதல் நமக்குள் மலர்ந்து விடுகிறது.
வாழ்க்கையிலிருந்து எத்தனை இன்பத்தைப் பெற முடியுமோ, அத்தனை இன்பத்தையும் இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டுமென்ற பேராசை நமக்குள் இருப்பதில்லை. வாழ்விலிருக்கும் மொத்த இன்பத்தையும் சாரத்தையும் இந்தப்பிறவிலேயே பிழிந்தெடுத்துவிட வேண்டும் என்று நம்மை விரட்டிக் கொண்டிருக்கும் பேராசைக்கும் இனி இங்கு இடமில்லை.
இந்தப் பிறவியில் அடையவில்லை என்றால், இந்த வாய்ப்பை நமுவ விட்டுவிட்டோமானால் இனி மறு வாய்ப்பு கிடைக்காது என்ற கண்மூடித்தனமான பயத்திற்கும் இனி இடமில்லை. நமது ஆத்மா ' நிலையானது' என்பதை நாம் புரிந்துகொள்வதால், நாம் எதற்கும் அவசரப்படுவதில்லை.
அதனால்கான், இறப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்வது எப்படி என்பதையும் உண்மையில் புரிந்துகொள்ள முடியும் என்கிறேன்.
மரணத்தை பயமோ, பயமோ, ஆசையோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மைதான், நாம் வாழ்வை= பயமோ, ஆசையோ இல்லாமல் வாழ நம்மை அழைகிக்கிறது.
இந்த ஒழுங்குமுறைதான் நம்மை முக்தியடையச் செய்கிறது. எந்தச் சமுதாயமும், எந்த மதமும் தமது சட்ட திட்டங்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய சொந்த விழிப்புணர்வினால் மட்டுமே நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம்.
அதனால்தான், மரணத்தை அச்சமில்லாமல் எதிர்கொள்வோரை மதங்களும், சமுதாயமும் அச்சத்தோடு பார்க்கின்றன.
நாம் மரண பயத்தை விட்டுவிடும் அந்தக் கணம்மே, இந்தச் சட்டதிட்டங்களை உருவாக்கிய அதிகார அமைப்புகள், நம்மேல் வைத்திருக்கும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. அதற்குப்பிறகு அவர்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நம்முடைய மரண பயம், நம்முடைய அடையாளத்தை நாம் இழந்து விடுவோமோ என்கிற பயம், இந்த இரண்டுவித பயங்களை வைத்துத்தான் கட்டுப்படுத்துகின்றன.
அந்தப் பிடிமானம் உடைந்து போய் விட்டால் அவை நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் சுதந்திரமானவர்கள் ஆகி விடுகிறோம்.
நம்முடைய சொந்த விழிப்புணர்வினால் மட்டுமே நம்மை நாமே ஒழுங்கு படுத்திக்கொள்கிறோம்.
உங்கள் கடைஎண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம்
8.3. பகவான் சொல்கிறார்:
அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.
பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் கர்மா என்று அழைக்கப்படுகிறது.
- 8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த இந்தப் உயிர்களின் இதயத்திற்குள்ளும் நானே !
- 8.5. மரணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை அடைந்து விடுகிறார். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
8.6. மரணகாலத்தில் என்னை நினைத்துக்கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மரண சமயத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ளுவதற்கு முன், நாம் இந்த உடலை எப்படி எடுக்கிறோம் என்பதையும் இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் இந்த உடலை எப்படி விட்டுச் செல்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது மொத்த உடலையும் ஸம்ஸ்காரங்கள் எனப்படும் பயம், ஆசை, குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகளினாலேயே உருவாக்குகிறோம். நம்முள் எந்த ஸம்ஸ்காரங்கள் இருக்கிறதோ, அதை வாழ்வதற்கும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் ஏற்ற உடலைத்தான் உருவாக்கிக்கொள்கிறோம். இந்த உடல் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்துதான் உருவாக்கப்படுகிறது.
மரணகாலத்தில் ஒருவர் தம் உடலைவிடும்போது எதை நினைத்துக் கொள்கிறாரோ, அந்த நிலையையேயே மறுபிறவியிலும் நீச்சயமாக அடைகிறார்.
பிரச்சினை நமது உடலை உருவாக்கி, வாழ்க்கையை வாழும்போது, எந்த எந்த நாம் உடலை உருவாக்கிக் கொண்டோமோமோ அவற்றை மட்டும் நாம் வாழ்வதில்லை. அவற்றோடு மேலும் புதிய ஸ்ம்ஸ்காரங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். நமக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவுக்குச் செல்கிறோம்.
செல்கிற சந்திக்கிறோம். அப்போது நண்பரைச்
அவர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சில இடங்களின் பெயரைச் சொல்லி அங்குப் போகலாம் என்று நம்மை அழைக்கிறார். நாமும் அவர் சொல்கிற இடங்களுக்கு எல்லாம் இங்கேயும் அங்கேயுமாகப் போய் பணத்தை எல்லாம் செலவழித்து விடுகிறோம்.
கடைசியாக நாம் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க நினைக்கும்போது நம் கையில் பணம் இருக்காது. அடுத்து நமக்கு இருக்கும் ஒரே வழி நம் கையிலிருக்கும் கிரெடிட் கார்டுதான். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அந்தப் பணத்தைக் கட்டி முடிப்பதற்கே மீதி வாழ்க்கையைச் செலவழிக்கிறோம்.
கிரெடிட் கார்டு என்பதே நம்மைத் தொடர்ந்து ஓடவைக்கிற ஒரு தந்திரமான நட்பம்தான். அது நம்மைத் தொடர்ந்து ஓடச்செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தந்திரமான நுட்பம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அது ஒரு தனி சப்ஜெக்ட். இச்சா சீக்தி அதாவது ஆசைகளின் சக்தியைப் பற்றி பேசலாம்.
திரும்பவும் கதைக்கு வருவோம். வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான் நமக்குத் தேவையான பொருட்களை நாம் வாங்கி வரவில்லை என்பதையே உணர்கிறோம்.
பத்தாயிரம் நினைத்துப் போனோமோ அதை மட்டும் வாங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் வழியில் நம் நண்பரைப் பார்த்து அவருடைய ஆசையையும் சேர்த்து நாம் வாங்கிக்கொண்டோம்.
நாம், நம் உடலின் மூலமாக அவருடைய ஆசைகளைப் பூர்த்தி செய்தோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவருடைய ஆசைகளையே நாம் நிறைவேற்றினோம். நம்முடைய ஆசைகளை அல்ல.
நமது பணம், நேரம், சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தினோம். நம்முடைய ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவேயில்லை. ஆனால் அதைச் செய்து முடித்ததற்குப் பிறகுதான் நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத் சக்தி, பொருள் இவற்றிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதை உணர்கிறோம்.
கடவுள், நமக்குத் தேவையான எல்லாவற்றையுமே கொடுத்துத்தான் நம்மை இந்தப் பூமிக்கு அழைப்புகிறார்.
இதேபோலத்தான் நம்முடைய ஆசைகளை,
ஸம்ஸ்காரங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் நாம் இந்தப் பூவுலகிற்கு வந்திருக்கிறோம். இதைக்குறிக்கும் விதமாகவே பெரிய ஜைன ஞானியான மஹாவீரரும் "கடவுள் உங்களை ஒருபோதும் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை, " என்று சொல்கிறார்.
கடவுள் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துத்தான் அனுப்புகிறார். என்னென்ன ஸ்ம்ஸ்காரங்களை நாம் கொண்டு வாருகிறோமோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் சேர்த்துத்தான் நாம் நம்மோடுகொண்டுவருகிறோம்.
உங்களின் ஆசைகளை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
காமா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அந்த நிறைவேறாத ஆசைகள்தான், நம்மை மீண்டும் மீண்டும் பிடித்து இழுக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது.
ஸஞ்சித காமா, ஆகாம்ய காமா, ப்ராரப்த காமா என்று மூன்று வகையான காமாக்கள் உள்ளன. மொத்த இருப்பாகும். நமது அலுவலக அலமாரியில் எதிர்காலத் தேவைக்காக அதாவது எதிர்கால ஆய்வுக்காக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது.
ப்ராரப்த காமா என்பது இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக நாம் கொண்டு
வந்திருக்கும் ஆசைகளாகும். தினமும் நாம் எளிதில் எடுத்து, வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் நமது மேஜை இழுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது இது.
ஆகாம் காமா என்பது ஒவ்வொரு பிறவியிலும் நாம் உருவாக்கும் புதிய காமாக்கள்; இப்போது புதிதாக செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்காக உருவாக்கி வைத்திருக்கும் புதிய ஃபைல்கள் இது.
இந்த மூன்று விதமான காமாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்துத் தீர்த்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும்.
ஸஞ்சித காமா என்பவை பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகள். ப்ராரப்த காமா இந்தப் பிறவியில், இந்த வாழ்வை வாழ்வதற்காக நாம் கொண்டு வந்திருக்கும் ஆசைகள். ஆகாம்ய காமா என்பது நாம் இந்தப் பிறவியில் புதிதாகச் சேர்க்கும் ஆசைகள்.
ப்ராரப்த காமா என்பது 'ஒபனிங் பேலன்ஸ்'போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்த வாழ்வை நிறைவாக உணர்வதில்லை ? ! இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கிறோம் ?
பிரச்சினை என்னவென்றால் இங்குக் கீழிறங்கி வந்த பிறகு நாம் எந்த ஆசைகளை, எந்த ஸம்ஸ்காரங்களை வாழ்ந்து தீர்ப்பதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
நாம் கொண்டு வந்த ஸம்ஸ்காரங்கள், ஆசைகள் - மட்டுமல்லாமல்
குடும்பத்தினரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் ஆசைகளை மற்றவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கிறோம்.
உதாரணமாக, நமது பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை கட்டினால், நான் பாரதத்தில் அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றுகூட தெரியாது. ஒக்லஹாமாவில் உள்ள ஒரு பக்தர் என்னிடம் சொன்னார். அவர்
ஸஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாம்யம் இந்த மூன்று விதமான காமாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்துத் தீர்த்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும்.
பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதே ஆறு மாதங்கள் கழித்துதான் அவருக்குத் தெரிந்ததாம்.
ஹிந்து வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை வாங்கினால் நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்தப் பெண்மணியின் ஆசையை நாம் வாழ ஆரம்பிக்கும்போது இயற்கையாகவே பணம், சக்தி, நேரம் என்று எல்லாமே பற்றாக்குறை ஆகிறது.
மற்றவருடைய ஆசைகளை நாம் வாழும்போது நமக்குள் ஆழமான அதிருப்தியை உணர்கிறோம். ஏனென்றால் நாம் கொண்டு வந்து இருக்கிற சக்தி அதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.
விளம்பரங்கள், நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. ஆனால் விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். நாம் கடைக்குச் செல்லும்போது ஒரு திட்டத்தோடும், அதற்குத் தேவையான பணத்தோடும் போகிறோம். ஆனால் திடீரென்று நம்முடைய திட்டம் மாறி விடுவதால், இயற்கையாகவே பற்றாக்குறை அதேபோல நாம் கொண்டு வந்த ஆசைகளை மறந்து விட்டு சமுதாயத்திலிருந்து மேலும் மேலும் ஆசைகளை வாங்கிச் சேர்த்துக்கொள்கிறோம்.
நம்மையுமறியாமல் நம்மை இயக்கும் விளம்பரங்கள்
விளம்பரங்களினால் அளவுக்கதிகமான சமுதாய கட்டுறு மனப்பான்மை ஏற்படுகிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், விளம்பரங்கள் நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள், அதில் சந்தேகமில்லை; ஆனால் நாம்தான் ஏழைகள் ஆகி விடுகின்றோம். தொடர்ந்து கருத்துகள் நம் தலைக்குள் புகுத்தப்படுகின்றன.
குறிப்பாக விளம்பரங்கள் நமது மூலாதார கூர்த்தை சக்கரங்களுக்கெல்லாம் மூலமான சக்கரத்தைத் தொடுகின்றன. மூலாதார சக்ரம், நமது உடல் ஆசைகளின் வேர். எந்த விளம்பரங்கள் மூலாதார கூர்த்தைத் தொடுகின்றனவோ, அவை நமது உடல்-மன அமைப்பில் பதிவாகிவிடும் என்று விளம்பரம் செய்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். காம உணர்வைத்
தூண்டக்கூடியதாக உள்ள எதுவும் நமக்குள் பதிவாகிவிடும்.
அதனால்தான், சோப்போ, ஷாம்ப்புவோ, காரோ எதுவானாலும் சரி நமது காம உணர்வைக் காண்டும் வகையில்கான் விளம்பரப் படுத்தப்படுகின்றன.
ஏனென்றால் அப்படி விளம்பரப் படுத்தப்படும்பொழுதுதான் அவை நமக்குள் நேரடியாகச் சென்று பதிவாகி விடுகின்றன. அப்படிப் பதிவாகி விடுவதால், நாம் பொருட்களை வாங்கச் செல்லும்போது, இயற்கையாகவே நம்மை அறியாமலேயே அந்தக் குறிப்பிட்ட பெயரைச் சொல்லித்தான் அந்தப் பொருளையே கேட்டு வாங்குகிறோம்.
ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். நாம் 2 டாலர் கொடுத்து ஒரு சோப்பை வாங்கும்போது அந்த ஒரு சோப்பை மட்டும் வாங்குகிறோம்; நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம், அந்த மாடலையும் சேர்த்து வாங்க முடியாது என்ற முக்கியமான விஷயத்தை என்பதைப் மறந்து விடுகிறோம். ஆனால் நம் மனத்தில் பதிவாகும்போது அந்த மாடலும், நாமும் உடலை விட்டுப் போகும்போது இரண்டும் சேர்த்துதான் போகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் சோப்பை மட்டுமே வாங்குகிறோம்; உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் மறந்து விடுகிறோம்.
மூலாதார சக்ரத்தில் எது பதிந்தாலும் ஆழமாகப் பதிந்து விடுகிறது. நம்மையறியாமலேயே, விழிப்புணர்வற்ற நிலையில் அதற்கேற்ப இயங்குகிறோம். விளம்பரங்களின் மூலமாக நம் உணர்வுக்குள் எது பதிவு செய்யப்பட்டாலும் அது மேலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமல் நன்றாகவே இயங்குகிறது. ஆனால் நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் ஆழமாகப் போகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''ஓ மனிதர்களுக்குள் சிறந்தவனே! மாறிக்கொண்டே இருக்கிற உடலின் இயல்புதான் ஆதி பூதம். கடவுளின் வடிவமாக வெளிப்பட்டிருக்கும் பிரபஞ்சமும், தெய்வங்களும் உதாரணமாக சூரியனையும் சந்திரனையும் அதி தெய்வங்கள் என்கிறார்கள்.
உடல் எடுத்திருக்கிற எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கும் மேலான பரமாத்மா நானே, என்னை அதியஜ்னு என்று அழைக்கிறார்கள். "
நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஆசைகள் நம்மை எப்படி எப்படி ஆள்கின்றன என்று பார்த்தோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம்
கற்காலிகமான சந்தோஷம் மேலோட்டமானது. அது ஒரு வகையான ஏமாற்றுத்தனமும்கூட!
ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மாணத்தின் இரகசியத்தையும் ரகசியக்கை அறிந்துகொள்ள இது அடிப்படையாக அமைகிறது.
நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நாம் உடலை விட்டுப் போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது
இறப்பின் ரகசியங்களை அடுத்த ஸ்லோகத்தில்பார்க்கலாம். கிருஷ்ணர் இங்கே நம் முன்னே இருக்கிற இந்த உடல் சார்ந்த உண்மைகளைக் கொடுக்கிறார். நாம் இதை ஆழமாகப் புரிந்து கொண்டால், 'எல்லாவற்றையும் நம்முடைய உடைமைகளாக்கிக்கொள்ள வேண்டும்' என்கிற நம்முடைய ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.
நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை எடுத்துக்கொள்வோம். "இந்த இடத்தில் ஒரு திடப்பொருள் போடப்பட்டிருக்கிறது, '' என்று நம் பட்டறிவு சொல்லும். ஆனால் நாம் இன்னும் ஆழமாகச் சென்றோம் என்றால், எவ்வாறு சிறு, சிறு துண்டுகளைக்கொண்டு அந்த பிளாஸ்டிக் நாற்காலி செய்யப்பட்டதோ, அதேபோல அந்தத் திட பிளாஸ்டிக் நாற்காலியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும் முடியும் என்பதைப் பார்க்கலாம்.
இப்போது இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தோம் என்றால் அங்கே
அணுக்களும், மூலக்கூறுகளும் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் அதை நுணுக்கமான துகள்களாகப் பிரித்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு துகளிலும் அதிகபட்சமாக 90% இடம் காலி இடமாகவே இருக்கிறது.
நவீன விஞ்ஞானம் சக்தியும் பருப்பொருளும் ஒன்றை மற்றொன்றாக மாற்றக்கூடியதாகவே இருக்கிறது என நிரூபித்துள்ளது. சக்தியைப் பருப் பொருளாகவும் அந்தப் பருப்பொருளை மீண்டும் சக்தியாகவும் மாற்ற முடியும்.
நாம் கண்ணால் பார்க்கிற இந்தத் திடப் பொருள் திடப் பொருள் அல்ல. அது முழுழுவதும் சூக்தியே!
உடல் சார்ந்தப் பருப்பொருளுளும் ச 'க்திய !
இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சக்தி எளிதில் மாறக்கூடிய தன்மை கொண்டதாகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார்.
அதி பூதம் கூடிரோபாவ:
திடப்பொருளின் தன்மை அல்லது பொருட்களின் இயல்பு மாறிக்கொண்டே இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் சக்தியின் நெகிழ்ச்சித் தன்மையால், அது நகர்ந்துகொண்டே இருப்பதால், திடப்பொருளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது, நிரந்தரமானது. அதனால் நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே தற்காலிகமானதுதான். நாம் என்று நினைப்பதனால்தான், அதைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறோம்.
நாம் எதையெல்லாம் பருப்பொருள் என்கிறோமோ, சக்திதான். தொடர்ந்து இருக்கின்றன. இந்த மாறிக்கொண்டே உண்மை உள் உலக விஞ்ஞானிகளான ரிஷிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது
உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டால், அவற்றைப் பூர்க்கி செய்துகொள்வதற்காக நாம் அலைவது எவ்வளவு வீணானது என்பது புரியும்.
கிருஷ்ணரும் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கீதையில் மட்டுமல்ல, உபரிஷகங்களிலும் நாம் இது போன்ற கருத்துகளைப் பார்க்கின்றோம். எல்லாத் திடப் பொருட்களுமே சக்தியாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
நம்பமடியாக உண்மை
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் நாம் நம்முடைய ஆசைகளைப் பற்றி பேசினோம். நாம் ஏன் பொருள் சார்ந்த ஆசைகளின் பின்னால் ஒடிக்கொண்டிருக்கிறோம் ? நாம் ஏன் தொடர்ந்து மூலாதார க்கரத்திருந்தே இயங்குகிறோம் ?
ஏனென்றால் உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இல்லாததால்தான், நாம் அவ்வாறு இயங்குகிறோம். இந்த ஸ்லோகத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பொருட்களின் மேல் வைக்கிற ஆசைகளின் பின்னால், உலகாயக அசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அவற்றின் பின்னால் ஒடுவது எவ்வளவு வீணானது என்பது நமக்குப் புரிந்துவிடும்.
நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே நினைக்கிறோம், உடல் சார்ந்த பொருளாகவே அதை நாம் பார்க்கிறோம். நாம் அதை
நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அதை நம்முடனேயே எப்போதும் வைத்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறோம். அந்தப் பொருளின் சொந் தக்காரராக நாம் நம்மை நினைக்கிறோம்.
இங்கேதான் பிரச்சினை இருக்கிறது. நமது அஹங்காரம் இந்தப் பொருள் சார்ந்த உலகை ஒரு பொருளாகவே பார்க்கிறது. தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக மேலும் மேலும் பொருட்களை அது நாடுகிறது. எவ்வளவு பொருட்களின் மேல் முடியுமோ அவ்வளவு பொருட்களின் மேல் நம் கட்டுப்பாட்டைச் செலுத்தவே நாம் விரும்புகிறோம்.
ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். எல்லாமே சக்திதான் என்பதையும் அந்தச் சக்தியை ஒரே இடத்தில் பிடித்து வைக்க முடியாது
என்பதையும் நாம் பரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சக்தியை ஒரு இடத்தில் பிடித்து வைத்திருக்கவே முடியாது. அது எங்கும் நிறைந்திருப்பது. நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப் பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவமே! தயவு செய்து இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
'வாட் தி பிலீப் டு வி நோ?' (What The Bleep do we know?) என்று ஒரு ஆங்கிலப் படம். அருமையான படம். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.
'ப்ராபபிலிட்டி தியரி' (Probability Theory) என்பதைப் பற்றி அது பேசுகிறது. நாம் இங்கே ஒரு நாற்காலியைப் பார்க்கிறோம்
என்றால், நமது மனம் அது இங்கே இருக்க வேண்டுமென விரும்புவதால், அது அங்கே இருக்கிறது. அதனால்தான், நாம் அதைப் பார்க்கிறோம்.
நமது மனத்தில் அது இங்கே இருக்க வேண்டுமென அதிக பட்சமாக நினைத்ததால் அது இங்கே இருக்கிறது. அதே சமயம் அது இங்கே இல்லாமல் போவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் உள்ளது. அது இங்கே இருக்க வேண்டுமென நமது மனம் மிகவும் விரும்பியதால் அது இங்கே உள்ளது.
நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் நம்மையே நாம் பார்க்கும்போது எல்லாவற்றின் மீதும் பல ஆயிரம் மடங்கு அன்பு பொங்கும்.
இங்கே
அந்தச் சக்தி அலைகள்தான் பொருட்களாக வெளிப்படுகிறது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்குவதோ, பொருட்களின் பின்னால் ஓடுவதோ பயனற்ற செயல் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
இன்னும் ஒரு விஷயம், ஜடப்பொருட்களுடன் மட்டுமல்லாமல், மனிதர்களிடமும் நாம் நாம் இப்படியேதான் தடநடந்துகொள்கிறோம். நாம் சொந்தம் கொண்டாடுவதற்கென்று யாரையாவது, நண்பன், மனைவி, கணவன், குழந்தை என்று யாராவது ஒருவரைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம்.
யாராவது ஒருவர் நமக்கு கிடைத்தால் போதும், உடனே அவர்களை நாம்
ર્ણ રહ્યું હતું. જીરુ
பிடித்துக்கொள்கிறோம். அந்த நபர் நம்மை விட்டுச் செல்வதை நாம் விரும்புவது இல்லை. அந்த நபர் நம்மை விட்டுப் பிரிந்தால் நாம் மிகவும் துக்கப்படுகிறோம். குடும்பத்தில் மிகவும் நெருங்கிய உறவுடையவர் இறந்து விட்டால் மன அழுத்தத்தில் விழுகின்றோம். ஏன் ?
நாம், ஒரு பொருளைப் பற்றிக்கொண்டு இருப்பதுபோல அவர்களையும் பற்றிக்கொள்கிறோம். ஒரு டெலிவிஷன், ரெஃரிஜிரேட்டர், கார், ஏர்
ஒரு உடைமைகளாகவே கருதுகிறோம். நமது காருக்கு ஒரு விபத்து நேர்ந்தால் நாம் வருந்துகிறோம். இழந்துவிட்டதாக அதேபோலத்தான் யாராவது ஒருவர் இறந்து விட்டால் நம்மில் ஒரு பாகத்தையே இழந்து விட்டதுபோல வருந்துகிறோம். மனச்சோர்வு அடைகிறோம்.
உறவுகளிடம் ஆழமாக அன்பு வைக்க வேண்டாம் என்று என்று உடைமையாக
விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள், எல்லாப் பொருட்களும், எல்லா மனிதர்களும் அந்த அடிப்படையான சக்தியில் இருந்துதான் உருவாக்கப் படுகிறார்கள்.
கிருஷ்ணர் இந்த ஐ ஸ்லோகத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார், "எல்லாப் பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும் சரி,
உயிரற்றவையானாலும் சரி பரமாத்மாவின் வடிவங்களே! பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார்.''
இதைப் புரிந்து கொண்டால், நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றிலும் நாமும் ஒரு பகுதியாகவே இருக்கிறோம் என்ற ஸ்ரீயத்தைப் புரிந்துகொள்வோம்.
உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மையே பார்க்கிரோம் !
இந்தப் பேருண்மையை நாம் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றிய ஒரு புதிய பரிணாமம் நமக்கே வெளிப்படும்.
நம்மைச் நம்மையே எல்லாவற்றின் மீதும் பல ஆயிரம் மடங்கு அன்பு பொங்கும்.
எல்லாமே ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ளும்போது நமது ஆசைகளையும் நமது கனவுகளையும் கூர்ந்து கவனிக்க அரம்பீக்கிரோம்.
மற்றவர்களிடம் அன்போடு இருப்பதன் மூலம், நாம் நம்மிடமே அன்பாக இருப்போம். ஏதெனென்றால் எல்லாமே ஒன்றுதான் புரிந்துகொள்கிறோம்.
தயவு செய்து இந்த உயரிய, மேலான லத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், அது நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களை நாம் பார்க்கும் முறையையே மாற்றுகிறது. நாம் நமது ஆசைகளையும் நமது கனவுகளையும் கூடா்ந்து அறியும் முறையையே அது மாற்றுகிறது.
சொல்லப்படும் அனைத்தும் தவிர வேறொன்றுமில்லை
கிருஷ்ணர் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சூத்திரத்தின் மூலமாக, ஒரே ஒரு நுட்பத்தின் மூலமாகப் பதில் சொல்கிறார்.
இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருகிறோம். கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
''எவரொருவர் இறக்கும்தறுவாயில் என்னை மட்டுமே நினைக்கிறாரோ அவர் என்னை உடனடியாக அடைவார்," என்று சொல்கிறார். "என்னை மட்டுமே!' என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார்! ''யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைத்தபடி உடலை விடுகிறோ, அவர் என் நிலையை அடைகிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாஸ்க்யத்ர லம்ச்ய: என்ற வார்த்தைகளை ஏன் சொல்கிறார்! 'அதில் சந்தேகமேயில்லை' என்று ஏன் சொல்கிறார்? ''இதுதான் முதையும்'' என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். அவர் இந்த வகைய ப்ரமாணம் எடுத்துக்கொள்கிறார்.
இந்த புரோகிராம் (NSP) என்று இரண்டு நாள்கள் தியான முகாம் நிகழ்ச்சி ஒன்று நாம் நடத்துகிறோம். பாரதத்தில் நான்கு நாள்களுக்கு அதை நடத்துகிறோம். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் நடத்துகிறோம். இங்கு மக்களுக்கு 4 நாள்கள் விடுப்பு எடுப்பதற்குச் சிரமமாக இருப்பதால் இரண்டு நாள்கள் மட்டும் நடத்துகிறோம்.
இங்கே, அமெரிக்காவில் கடவுளே நேரில் வந்தால்கூட, வாரத்தின் கடைசியில்தான் வர வேண்டும். இல்லை என்றால், "உங்கள் கார்டை கொடுங்கள் அல்லது ஈமெயில் அனுப்புங்கள். நான் பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்," என்பார்கள். வாரத்தின் கடைசியில் வராமல், வேலை நாள்களில் வந்தால் அவருக்கு ஈமெயில் அட்ரஸ்கள் மட்டுமே கிடைக்கும்.
இந்த ஒரு ஸ்லோகத்தின் அடிப்படையில்தான் இந்த மொத்தத் தியான முகாம் நிகழ்ச்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மரணத்தைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நான் எப்பொழுதுமே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வேன். "நான் சொல்வதெல்லாம் உண்மை என்று நான் உறுதி எடுக்கிறேன்,' ஏனென்றால் சில உண்மைகளைத் தர்க்க ரீதியாக விளக்க முடியாது. நீங்கள் புரிந்துகொள்கிற வகையிலான தர்க்கத்தைப் பயன்படுத்த முடியாது. அதைக் கேட்பதற்கும்
புரிந்துகொள்வதற்கும் வேண்டும்.
நமது மனத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் தர்க்க ரீதியாக இல்லாத எதையுமே நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒன்று, கேள்வி குட்கிறோம் அல்லது ஒரேயடியாக விரும்புவதில்லை. இல்லடையென்றால், ஒரு கதையைக் கேட்பதுபோல கேட்டுக் கொண்டிருக்கிறோம். அது நம் உணர்வுக்குள் கலப்பதில்லை.
''என்னவோ, வந்தது சொல்கிறாரோ கேட்டுத்தான் நினைக்கிறோம். நாம் அவரைப் அவரைப் பேச அனுமதிக்கிறோம். ஆனால் நாம் அதைக் கவனித்து உள்வாங்குவதில்லை.
மரணத்தைப் ப பற்றி நான் ப பேசுவதற்கு முன்பும் இந்தக் ''நான் இப்போது சொல்வதெல்லாம் ஸ்தீயம் மட்டுமே. விருப்பம் உள்ளவர்கள் அதை உள்வாங்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லை என்றால்,
அதுவும் சரிதான், அது உங்களின் விருப்பத்தை பொறுத்த விஷயம்; அது உங்கள் சாய்ஸ், '' என்று சொல்கிறேன்.
கிருஷ்ணர் நாஸ்த்யத்ரு ஸம்ச்யு: என்று சொல்கிறார். ஏனென்றால் அவர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப் போகிறார். வெளி உலகைப் புரிந்துகொள்வதற்கு நமக்குத் தா்க்க அறிவு தேவை. உள் உலகைக் கெரிந்துகொள்ள, நம்மைத் தர்க்கத்திற்கு அப்பால் எடுத்துக் செல்ல நமக்கு ஒரு குரு குரு தேவை. தர்க்க அறிவு வெளி உலகத்தைத் தரும். அதனால் உள் உலகத்தைத் தர முடியாது.
கிருஷ்ணர் இங்கே நாஸ்குயக்கு ஸம்ச்ய: என்று சொல்கிறார். சந்தேதம் வேண்டாம். நான் அத்யத்தைப் பேசுகிறேன். நான் கணக்கைப் போடுகிறேன். பிறகு உங்களுக்குப் புரியும்.
இப்போதைக்கு நாம், X என்பது 2-க்கு சமம் என்று வைத்துக்கொள்வோம். கணக்கின் முடிவில்தான் X-க்குப் பதிலாக நாம் 2-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் அந்த ஆசிரியரின் வார்த்தைகளைத்தான் நம்பியாக வேண்டும். முழுமையாகக் கணக்கைப் போட்டு அதை அவர் நிரூபிக்கும்வரை நீங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதை நீங்கள் உணரும்வரை அந்த விஷயம் உங்கள் அனுபவமாக மலரும்வரை சில நிமிடங்களுக்காவது அந்த ஆசிரியரின் வார்த்தைதளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கணக்கைப் போட்டு முடித்தவுடன்தான், உங்கள் புரிதலாக அது மலர்கிறது.
தொடக்கத்தில் அது என்னுடைய புரிதலாக இருக்கிறது. முடிவில் அது உங்களுடைய புரிதலாக மலர்கிறது. அப்படிப் பரிந்துகொள்ளும்போது, நீங்கள் இயல்பாகவே இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற ஸ்த்யங்களைப் புரிந்துகொள்கிறீர்கள்.
வாழும் நாள்களை அதிகரிப்பதா ? வாழுக்ற அனுபவத்தை அதிகரிப்பதா ?
கிருஷ்ணர் சொல்கிறார்.
"யார் மாணத்தறுவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு உடலை
விடுகிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.'' 'என்னை நினைத்துக்கொண்டு' என்று ஏன் சொல்கிறார். அதிலும் 'என்னை மட்டுமே' என்று ஏன் சொல்கிறார் ? !
மஹாபாரதத்தில் ஒரு லட்சம் கதைகளாவது இருக்கும். அதில் ஒரு கதை இப்படி இருக்கிறது.
ஒரு அரசர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். யுமன் வந்து, ''அரசனே! உன் வாழ்நாள் முடிந்து விட்டது புறப்படு; போவோம், ' என்கிறார். அரசர், "என்ன இது? இவ்வளவு
அழகான அரசைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான மனனவிகள், குழுந்தைகள் என்று எல்லாமே கொடுத்திருக்கிறீர்கள். நூறு வருடம் என்பது மிகக் குறுகிய காலம். தயவு செய்து இன்னொரு நூறு வருடம் வாழ ஆசீர்வதிக்க வேண்டும், ' என்றார்.
யமன், ''அப்படியெல்லாம் ஆயுளை நீட்டிக்க முடியாது,'' என்றார்.
ஆனால் அரசர்விடாமல் கெஞ்சினார். உடனே யுன், ''அப்படியானால் சரி. உன்னுடைய மகன்களில் யாராவது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் 100 ஆண்டுகளை உனக்குக் கொடுப்பதாக இருந்தால் நான் உனது ஆயுளை அதிகரிக்கிறேன்,'' என்றார். எப்படியோ ஒரு மகன் ஒத்துக் கொண்டார். அதனால் அரசருக்கு நூறு ஆண்டுகள் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் விட்டது என்பதை அரசர் உணரவில்லை. "என்ன நான் நாறு ஆண்டுகள் கேட்டேன். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?!'' என்றார்.
''நூறு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா,'' என்றார் யுமன். மறுபடியும் 100 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டுமென கெஞ்சினார். "நூறு ஆண்டுகள் போனதே எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது உதவி செய்யுங்கள்," என்று கெஞ்சினார்.
''இது ரொம்பவும் அதிகம். அப்படியெல்லாம் இரண்டாம் முறை ஆயுள் நீட்டிப்புத் தர முடியாது, '' என்றார் யமன்.
அரசர் ''இன்னும் கொஞ்ச நாள்கள் தர வேண்டும், '' கெஞ்சினார். ஒரு வழியாக, முமன் அவருக்கு இன்னுமொரு 100 ஆண்டுகள் ஆயுள் நீட்டிப்பு கொடுத்தார்.
அடுத்த முறை யுமன் வரும் போதும் அரசா் அதே மன நிலையில்தான் இருந்தார். இந்த முறை வார்க்கால், அது மேலும் மேலும் எரியுமே தவிர, அதை அணைக்கவே முடியாது, ' என்று அழகானதொரு அறிவுரை தந்தார். ''இதோடு போதும். இனி நீ வாக்கான் வேண்டும்.' என்றார். அரசர் புரிந்து கொண்டார். அவர் யமனைப் பின் தொடர்ந்தார்.
அதேபோலத்தான் நாம் மேலும் மேலும் ஆசைகளைத் துரத்திச் செல்வதால் நாம் நிறைவை உணரவே மாட்டோம். மேலும் மேலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
ஆசைகளை ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது.
வெளி சேர்த்துக்கொள்ளும்போது, இந்த வாழ்க்கையே நமக்குப் போதவில்லை என்றும், இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான காலமும்,
வச்சிகளும் நமக்கு என்றும்தான் நினைக்கிறோம்.
நன்றாகப் பரிந்துகொள்ளுங்கள், நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நாம் நம் உடலைவிடும்போது நிகழ்ந்த அனைத்தும் ஒரு ஃபிளாஷ்போல, ஃபாஸ்ட் ஃபார்வேடுபோல வேகமாக ஒடும். நம்முடைய விழிப்புணர்வில் நம்முடைய வாழ்க்கை முழுவதும் தோன்றும். ஏனென்றால் அதை வைத்துத்தான் நாம் அடுத்த பிறவியை கீர்மானிக்க முடியும்.
இப்பொழுது, நாம் நம்மிடம் நாம்கொண்டு வந்த காமாக்களில் அனுபவித்து முடிக்காத, நிறைவேறாத காமாக்கள் இருக்கின்றன. அதோடு இந்தப் பிறவியில் இந்த சமுதாயத்திடமிருந்து நாம் சேர்த்துக் கொண்டவற்றில் நிறைவேறாத காமாக்களும் இருக்கின்றன. இரண்டுமே இருக்கின்றன.
நீங்கள் முழவெடுக்கும் நேரம்
இன்னுமொரு முக்கியமான விஷயம். காமாக்கள், ஸம்ஸ்காரங்கள் என்றாலே முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளை குறிப்பிடுகின்றன. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர்களே! ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு செயலை முழுமையாக நிறைவேற்றாமல் விட்டுவிடும் போதெல்லாம், அதில் மீதம் வைத்து விடுகிறீர்கள். உங்கள்
நெருப்பில் எண்ணையை வார்த்தால், அது மேலும் மேலும் எரியுமே தவிர, அழை அணைக்கவே மடியாது
மனத்தில் அதைப் பற்றிய எண்ணப் பதிவை ஏற்படுக்கிக்கொள்கிறீர்கள்.
ஸம்ஸ்காரம் என்பது உங்கள் விழிப்புணர்வற்ற மன நிலையில் பதிவு செய்யப்பட்ட இறந்து போன நினைவு மட்டுமல்ல, அந்த ஆசை நிறைவடையும்வரை மீண்டும் மீண்டும் அதே செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டிக்கொண்டே கொண்டதாகவும் அது இருக்கிறது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸ்மீஸ்காரம்
என்பது வாழும் சக்தி. ஏனென்றால் உங்களை ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் சக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகையினாலே ஸம்ஸ்காரங்களை எண்ணப் பதிவுகள் என்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்த அளவுக்கு அது ஆழமானதாகிவிடும் பலம் கொண்டதாகி விடும்.
ஆனால் ஒரு ஸமஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களை விட்டு நீங்கி விடுகிறது! உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்து விடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்து விடுவீர்கள்.
எதை நீங்கள் அனுபவிக்கவில்லையோ அது ஸம்ஸ்காரமாக, கர்மாவாக உங்களுக்குள் தங்கி விடுகிறது.
இங்கு நீங்கள் இதுவரை அனுபவித்து முடிக்காத கர்மாக்களையும் புதிதாகச் சேர்த்துக் கொண்ட கர்மாக்களையும் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கும்போது அவை எல்லாமே உங்கள் கண் முன்னால் தோன்றும். அப்போதுதான் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியைப் பற்றி முடிவெடுக்க முடியும்.
இன்பம் என்ற எண்ணம் இல்லாவிட்டால் அதற்குப் பின்னால் ஓடுகிற வேலையும் நமக்கு இருப்பதில்லை.
நீங்கள் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றால், முடிவெடுப்பதற்கு முன் உங்கள் அலுவலக அலமாரி, மேஜை இழுப்பறை, மேஜை மேல் என்று எங்கெல்லாம் ஃபைல்களைப் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருக்கிறீர்களோ அந்த எல்லா ஃபைல்களையும் ஒருமுறை எடுத்து ஆய்வு செய்வதில்லையா?
இப்பொழுது நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் போகிறீர்கள். எங்கே பிறப்பது ? எப்படிப்பட்ட பெற்றோர்களை தேர்ந்தெடுப்பது ? எந்தவிதமான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பது ? ஆண் உடல் எடுப்பதா ? இல்லை பெண் உடல் எடுப்பதா? என்ற இந்த எல்லா முடிவுகளையும் உடலை விட்டுச் செல்வதற்கு முன் எடுக்கப் போகிறீர்கள்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அத்தனை முடிவுகளையும் உங்கள் விழிப்புணர்வு நிலையிலிருந்து நீங்கள்தான் எடுக்கிறீர்கள் உங்களைத் தவிர வேறு யாரும் எடுப்பதில்லை.
ஆனால் உங்களுடைய விழிப்புணர்வு, நீங்கள் பூமியில் வாழும்போது சேர்த்துக் கொண்ட காமாக்களாகிய புள்ளி விவரங்களால் தூண்டப்பட்டு இயங்குகிறது.
மன அழுத்தமே இல்லாமல் வாழ முடியும் - இது
ஒரு சத்தியமான உண்மை, மனிதர்களால் பூமியில் மனச் சோர்விற்கு ஆளாகாமல் வாழ முடியும்.
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பங்களையே, இன்பங்களாகப் பார்க்கிறோம், நினைக்கிறோம். ஏனென்றால் அதுதான் 'இன்பங்கள்' என்று நமக்குச் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவில் மக்களைப் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி அல்லது புலன் இன்பங்கள் பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால் அவர்கள் சாப்பிடுவதில்லை என்ற பொருளில்லை.
அவர்கள் நல்ல உணவைச் சாப்பிடுகிறார்கள். ஆமாம், நல்ல உணவு! எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள், சுவைக்கிறார்கள், முகர்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள், தொடு உணர்வு இருக்கிறது. எல்லாமே இருக்கிறது.
ஆனாலும் 'இது இன்பம்' என்ற கருத்து அவர்களுக்கு இல்லை. இது இன்பம் என்ற எண்ணம் இல்லாததால் அதற்குப் பின்னால் ஓடுகிற வேலையும் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு போதிக்கப்படவில்லை. கட்டுறு மனப்பாங்கு இல்லை. அதனால் அவர்கள் இன்பங்களைத் தேடி ஒடுவதில்லை.
ஆப்பிரிக்க மக்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு சமுதாயக் கட்டுறு மனப்பாங்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய இன்னொரு உதாரணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய பரிவ்ராஜக நாள்களில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரீசுவரருக்கு அருகில் வாழ்கிற மலைவாழ் மக்களோடு சில நாள்கள் தங்கியிருந்தேன். அவர்கள் வாழ்கிற முறை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அங்கு வாழ்கிற மக்களில் ஒருவர்கூட மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் நான் சொல்வது முழுவதும் உண்மை; சத்தியமான உண்மை. மனச் சோர்விற்கு ஆளாகாமல் மனிதர்களால் பூமியில் வாழ முடியும் !
நான் பல பல மாதங்கள் அவர்களோடு வாழ்ந்தேன். மனச்சோர்வினால் ஒருவர்கூட இல்லை. அது மட்டுமல்லாமல் யாருமே புலன் இன்பங்களைத் தேடி நோக்கி ஓடவில்லை. ஆச்சரியம் அடைந்தேன்.
நாம் போக வேண்டிய பயணத்திற்கு நாமே தயாராகவிட்டால் அது நம்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.
ஏனென்றால் 'புலன் இன்பம்' என்று ஒன்று இருப்பதாகவே அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. அதனால்தான் அடிப்படையான ஒழுக்கக் கேடுகளும் அங்கு நடைபெறவில்லை.
பைபிளில் படிக்கிறோம். ஆதாம், அந்த 'ஆரம்பக் காலப் பாவத்தைச்' செய்தாரென்று படிக்கிறோம்; ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே ஏற்பட்ட உறவுதான் அந்த ஆரம்பப் பாவம். அந்த உறவு தவறா சரியா எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது ஒரு விஷயம் இன்பமானது, அதனால் அதைச் செய்யக் கூடாது என்று சொல்லப் படுகிறதோ அப்போதுதான் பாவம் என்பதே ஆரம்பமாகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மத்தியப் பிரதேசத்தில் மலைவாழ் மக்களோடு வாழ்ந்தபோது, ஊருக்கு நடுவில் இருந்த கோயிலில் நான் தங்கியிருந்தேன்.
அங்கே சுற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிறிய குடிசையைப் பார்த்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண் அதற்குள் நுழைந்தார். அரை மணி நேரம் கழித்து, புதிதாகப் பிறந்த கைக்குழந்தையுடன் குடிசையை விட்டு வெளியே வந்தார். உதவி செய்ய ஆளில்லை, டாக்டர் இல்லை, வலியில்லை, அலறல் இல்லை, அரை மணி நேரத்தில் சாதாரணமாக ஒரு குழந்தையுடன் நடந்து சென்றார்.
நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையில், எனக்கு அவர்களின் மொழி தெரியாத காரணத்தால் அந்த அம்மையாரிடம் என்னால் எதுவும் கேட்கமுடியவில்லை.
பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால், அங்கு யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை!
மறுபடியும் ஒரு மாதம் கழித்து இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணும் அப்படியே செய்தார். அரை மணி நேரத்தில் குழந்தையோடு வெளியே வந்தார்.
ஆனால் இப்பொழுதும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியவில்லை. அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன், அந்தக் கோயிலுக்கு வருகிற உள்ளூர் பூசாரியிடம் நான், ''எப்படி இது சாத்தியப்படுகிறது? பிரசவத்தின்போது அவர்களுக்கு வலி வராதா?'' என்று கேட்டேன்.
அவர் மிகவும் ஆச்சரியத்துடன், ''வலியா? என்ன வலி ? எதற்கு வலி ?'' என்றார்.
நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். பிரசவத்தின்போது அவர்களுக்கு வலியில்லை. ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது வலி ஏற்படும் என்ற கருத்து அவர்கள் சமுதாயத்தில் உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் கிடையாது. கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் கிடையாது.
நாகரீக சமுதாயத்திற்கு ஓர் உதாரணம்
நான் அவர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான், அவர்களுடைய கலாச்சாரத்தில் பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. பெண்களை அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்துவதே இல்லை. மாதவிடாய்க் காலத்தில் அவர்கள் அசுத்தமடைகிறார்கள் என்ற கருத்தே அவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை.
பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்ற கருத்தும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை.
ஒரு பெண் கர்ப்பமடைந்தால், அந்தப் பெண்ணுக்கு மரியாதை செய்து, "தாய் ஆவதற்கு நீ தகுதி பெற்று விட்டாய்,' என்று அந்தப் பெண்ணிடம் சொல்கிறார்கள். மதிக்கிறார்கள். மக்கள் அவர் காலில் விழுகிறார்கள். அவர்களைத் தொட்டுக் குணப்படுத்துகிறார். மாதவிடாய்க் காலத்திலிருக்கும் ஒரு பெண் அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தால், தாங்கள் குணமடைவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அந்தக் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால் யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை, எந்த வலியாலும் யாரும் துக்கப்படவில்லை. நாகரிகமான சமுதாயம் என்று பெயர் பெற்ற இன்றைய சமுதாயத்தில்தான் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மீண்டும் ''இது அசுத்தமான நேரம் நீ இப்போது சுத்தமாக இல்லை. இது சரியில்லை. இங்கே நிற்காதே. அங்கே நிற்காதே, '' என்கிறோம்.
அதிலும் குறிப்பாக பாரதத்தில் மிகப்பெரிய கொடுமை நடக்கிறது. இது போன்ற தவறான கட்டுறு மனப்பாங்கினால் பெண்கள் வலியால் கஷ்டப்படுகிறார்கள். வேதனைப்பட்டுப் வலியால் போராடுகிறார்கள். இப்படியொரு கட்டுறு மனப்பாங்கு இல்லை என்றால் அவர்களுக்கு வலி இருக்காது.
ஆப்பிரிக்க ஆய்வில், ''அவர்களுக்குப் புலன் இன்பம் என்றழைக்கப்படுகிற இன்பங்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை, '' என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அதனால் தான் அவர்கள் புலனின்பங்களைத் தேடி ஒடுவதில்லை.
நமது சுவாசம் மாறினால் நம் மனமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசமும் மிக மிக நெருங்கிய தொடர்புடையவை.
சமுதாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்குதான் புலனின்பங்களை நாடி மக்களை ஓட வைக்கிறது. சமுதாயக் கட்டுறு மனப்பாங்குதான் பின்னால் நம்மை ஓட வைக்கிறது.
எல்லாவற்றையுமே எது இன்பம் என்று பிரிக்கிறது. எந்த உடலைத் தேர்ந்தெடுப்பது ? போன்ற கட்டுறு மனப்பாங்கைப் பொறுத்துத்தான் அமைகிறது.
சமுதாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்குதான் புலனின்பங்களை நாடி மக்களை ஓடவைக்கிறது.
உங்கள் வாழ்க்கையிலேயே மிக உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ அதை அடைய வேண்டுமென்று முடிவு எடுக்கிறீர்கள். மிகச் சிறந்த நோக்கம் என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ, கருத்தளவில் மிகச்சிறந்தது என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ அதை நோக்கி இயற்கையாகவே ஓடுகிறீர்கள். நீங்கள் மிகவும் உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ, அதுவே மரணத்தின்போது உங்கள் முன் தோன்றுகிறது.
ஏழு சரீரங்கள்
கிருஷ்ணர் உடலைவிடும்போது எந்த நிலையை நினைக்கிறாரோ அந்த நிலையை நிச்சயமாக அடைவார். ''
உடலைவிடும்போது என்ன நடக்கிறது? அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தம் உடலைவிடும்போது ஏழு சரீரங்களைக் கடக்கிறார்.
முதல் சரீரத்தை ஸ்தூல சரீரம் என்கிறோம். ஒருவர் இந்த உடலை விட்டுச்செல்லும்போது, இது மொத்த உடல் அமைப்பிலும் பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது. ஸ்தூல சரீரத்தைக் கடக்கும்போது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டினாற் போன்ற வலி ஏற்படும் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.
நான் தயவு செய்து எதுவும் எண்ண வேண்டாம். சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டும். அவை கொஞ்சம் புண்படுத்துவதாகவே இருந்தாலும், நீங்கள் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் போக வேண்டிய பயணத்துக்குத் தயாராகலாம். இல்லையென்றால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.
விழிப்புணர்வுடன் கூடிய மரணம் அடுத்த பிறவியை வடிவமைக்க உதவுகிறது.
நாமே அதை எடுத்துக்கொள்வோமா அல்லது அது நம் மீது திணிக்கப்படுமா
அது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் அந்தப் பயணத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது என்ன நடக்கும் என்றாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த பிறவியை இப்போதே வடிவமைக்கலாம்
முதலில் மிக அதிகமான வலி இருக்கும். ''ஏன் வலி?'' என்று நாம் கேட்கலாம். ஏனென்றால் நமது உயிர் உடலில் தொடர்ந்து தங்க விரும்புகிறது. ஆனால் உடலால், உயிரை அதற்கு மேலும் உடலில் தங்க வைக்க முடியாது. நமது உடல் முழுவதுமாகக் களைப்படையும்போதுதான், உயிர் உடலை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இறப்பு நேர்கிறது என்றால் உடம்பு முழுவதுமாகக் களைப்படைந்து விட்டது அல்லது சேதமடைந்துவிட்டது என்று பொருள். இயற்கையான மரணத்தில், உடல் களைத்து விடுகிறது. விபத்தில், உடல் சேதமடைந்து விடுகிறது. அதனால் நாம் உடலைவிட்டுச் செல்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், காய் நறுக்கும் போது அரை அங்குல விரலை நறுக்கிக் கொண்டால் எவ்வளவு வலி ஏற்படுகிறது! அது போன்ற வலி அரடி உடல் முழுவதும் இருந்தால், அது எப்படிப்பட்ட வலியாக இருக்கும் ?! உடல் கிழிக்கப்பட்ட மாதிரி ஆகி விடுமல்லவா ? இயற்கையாகவே அதிக வலி இருக்கும்.
ஆனால் நம் இருப்புத் தன்மையிலேயே தன்னிச்சையான 'வலி நிவாரணி முறை' ஒன்று இருக்கிறது. தாங்க முடியாத வலி ஏற்படும்போது நாம் கோமா நிலைக்குப் போய் விடுகிறோம். கோமா நிலைக்குப் போய் விட்டால் நமக்கு வலி தெரிவதில்லை. ஆனால் இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 'கோமா' நிலையில் மரணம் ஏற்படும்போது, விழிப்புணர்வற்ற நிலையிலேயே நாம் இறக்க நேரிடுகிறது.
இது மிகவும் கொடுமையான விஷயம். ஏனென்றால் நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற விழிப்புணர்வு அப்போது நமக்கு இல்லாமல் போவதால், அடுத்தபிறவியைப் பற்றிய முடிவையும் நாம் விழிப்புணர்வுடன் எடுக்க முடியாது.
அதனால்தான், கிருஷ்ணர், யம் யம் வா பி ஸ்மரன் பாவம் என்று சொல்கிறார். அதாவது மரணத்தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். மரணத்தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் கீழான நிலையிலான உடலையே நாம் அடுத்த அடுத்த பிறவியில் எடுக்கிறோம். மிக உயர்ந்த உணர்வு நிலையை அடையாத பிறவியையே எடுக்கிறோம்.
உடல் நமக்குச் சொல்லும் பிரியாவிடை
இறக்கும்பொழுது நமது ஸ்தூல உடலை விட்ட உடனே நாம் ப்ராண சரீரத்தை அடைகிறோம். ப்ராண சரீரம் என்பதுதான் நம் உடலுக்குச் சக்தி கொடுக்கிறது. காற்றை உள்ளிழுக்கவும் வெளிச் செலுத்தவும் காரணமாக இருக்கும் சரீரம்தான் ப்ராண சரீரம். அது நம் ஆசைகளால் நிரம்பியுள்ளது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ராண சரீரம், ஆசைகளும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. நம்முடைய ஆசைகள் மாறினால் சுவாச ஓட்டமும் மாறிவிடும்.
அதேபோலத்தான் நாம் நமது சுவாச ஓட்டத்தை மாற்றினால், நம் மனமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசமும் மிக நெருங்கிய தொடர்புடையவை. அதனால்தான், உயிரைவிடும்போது மூச்சை உள்ளிழுத்தும், வெளித் தள்ளியும் மனிதர்கள் துன்பமடைகிறார்கள்.
உடல், வைத்துக்கொள்ள எனக்கு சக்தியில்லை நீ வெளியேறலாம், '' என்று சொல்கிறது.
ஆனால் உயிர், ''எனக்கு இன்னும் ஆசைகள் இருக்கிறது. அதனால் இந்த உடலில் வாழ வேண்டும். இந்த உடல் மூலமாகத்தான் அந்த ஆசைகளை நான் அனுபவிக்க வேண்டும், " என்று சொல்கிறது.
உயிருக்கும் இடையே உடலிக்கும் போராட்டம் நடைபெறுகிறது.
உடலைவிடும்போது, நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற விழிப்புணர்வு இல்லையானால் நாம் நமது அடுத்தபிறவியைப் பற்றிய முடிவையும் எடுக்க முடிவதில்லை
அடுத்தபடியாக மன சரீரத்திற்குள் நுழைகிறோம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் உருவாக்கி வைத்திருக்கிற குற்ற உணர்ச்சி முழுவதும் இந்த சரீரத்தில்தான் பதிவாகி இருக்கிறது. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.
புத்திசாலிகள் குற்ற உணர்ச்சியில் விழமாட்டார்கள்
குற்ற உணர்ச்சி: கடந்தகாலத்தில் நான் இதுபோன்று வாழவில்லையே என்ற எண்ணம்
ஆசை: எதிர்காலத்தில் நான் இது போன்று இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளை, இப்பொழுது அதிகரித்திருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு ஆய்வு செய்யும்போது, நம் உணர்வுக்குள் ஏற்படும் உணர்ச்சியையே 'குற்ற உணர்ச்சி' என்கிறோம்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். ஏழு வயது இருக்கும்போது நாம் நமது பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
அப்போது நம் அம்மா வந்து நம்மை இரவு உணவுக்கு "வா, வந்து சாப்பிடு' என்று அழைக்கிறார். ''நான் சாப்பிட வரவில்லை. நான் விளையாட வேண்டும்,'' என்று சொல்கிறோம்.
குற்ற உணர்ச்சி என்பதுதான் ஒரே ஒரு பாவம். அதைத்தவிர பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை.
அம்மா நம்மிடமிருந்து விளையாட்டுப் பொருட்களைப் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். உடனே, ''நீ போ! செத்துப்போ! என்னுடைய பொம்மையைக் கொடு. நான் விளையாட வேண்டும்," என்று சொல்கிறோம்.
அந்தச் சமயத்தில் நமக்கு விளையாட்டுப் பொருட்கள்தான் பெரிதாகத் தெரிகின்றன. அம்மாவின் உயிரைவிடவும் விளையாட்டுப் பொருட்களே பெரிதாகத் தெரிகின்றன. ஆனால் பக்குவமடைந்த பிறகு அது உண்மையல்ல என்று நமக்குப் புரிகிறது.
பக்குவமடைந்த பிறகு, ''ஓ! எவ்வளவு பெரிய தவற்றை நாம் செய்து விட்டோம். இந்த வார்த்தைகளை அம்மாவிடம் நாம் சொல்லியிருக்கக் கூடாது. மிகப்பெரிய தவறு செய்து விட்டோம். அம்மா எவ்வளவு முக்கியமானவர்! ஆனால் அது எனக்கு அப்போது தெரியவில்லையே, ' என்று நினைக்கிறோம்.
ஆனால் இதுபோன்ற குற்ற உணர்ச்சியை வளர்த்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு குழந்தையாக நமக்கு அவ்வளவுதான் புத்திசாலித்தனம் இருந்தது. ஆனால் இப்பொழுது நமது புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதுள்ள புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு அலசி ஆராய்ந்தால் ஒரு விஷயத்தைத்தான் உருவாக்க முடியும் - அதுதான் குற்ற உணர்ச்சி! அந்தக் குற்ற உணர்ச்சி தான் மிஞ்சும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுள் இன்னும் ஒருமுறை நமக்கு வாழ்க்கையைக் கொடுத்தாலும் சரி, ஏழு வயதை அடையும்போது நாம் அதே தவற்றைத்தான் செய்வோம். ஏனென்றால் ஏழு வயதில் அந்த அளவு பக்குவம்தான் இருக்கும். தற்போது நமது புத்திசாலித்தனம் மேம்பட்டுள்ளது. இப்போது நமது புத்திசாலித்தனம் அதிகரித்துள்ளது என்பதற்காக, நமது கடந்தகாலச் செயல்களை ஆராய்ந்து, நமது கடர்க்கால செயல்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.
அந்த நேரத்தில், அப்படிப்பட்ட முடிவை நம்மை எடுக்கக் காரணமான, நமக்கு கிடைத்த அந்தப் புள்ளி விபரம் என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
அப்போதைய புத்தி அவ்வளவுதான். அப்போது நமக்கு எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் இருந்ததோ அதை வைத்துக்கொண்டு இயங்கினோம். அதை வைத்துத்தான் முடிவுகள் எடுத்தோம். இப்போது புள்ளி விபரங்களை ஆராய்கிற புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது. இப்போது நமது சாஃப்ட்வேர் வளர்ந்து விட்டது. அதை வைத்துக்கொண்டு ''ஒ! நாம் தவறான செயலைச் செய்து விட்டோம், " என்று நினைக்கிறோம்.
நம் உணர்வுக்குள் மீண்டும் மீண்டும் பதியும் எந்த ஒரு எண்ணமாக கருந்தாலும் சரி அது பலமுடையதாகி விடுகிறது.
என்று இப்போது குற்ற உணர்ச்சியால் தவிப்பது என்பது பொருளற்றது.
அந்த நேரத்தில் நம்மிடமிருந்த சாஃப்ட்வேர் அவ்வளவுதான். புள்ளிவிபரங்களை நன்றாக ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கிற அளவுக்கு மென்பொருள் அப்போது இல்லை. அப்போதைய புத்திசாலித்தனம் அவ்வளவுதான். அதற்கு இப்போது என்ன செய்ய முடியும் ?
இன்னும் ஒரு விஷயம். குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு. அது உங்களுக்கும் உங்கள் இருப்பிற்கும் இடையே ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
மிகப்பெரிய பாவம் - குற்ற உணர்ச்சீ
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குற்ற உணர்ச்சி என்பது மிக கொடுமையான பாவம்.
பாவம் என்று ஏதாவது இருந்தால், அது குற்ற உணர்ச்சிதான். குற்ற உணர்ச்சி என்பதுதான் ஒரே ஒரு பாவம். பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை. குற்ற உணர்ச்சியின் மூலமாக நாம் ஒருபோதும் தூய்மையடைய முடியாது; நன்னடத்தையையும் நாம் குற்ற உணர்ச்சியால் அடைய முடியாது. மக்கள் என்னிடம், ''அது எப்படி ஸ்வாமி ? குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் எப்படி மேலானவர்களாக மாற முடியும் ?'' என்று கேட்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குற்ற உணர்ச்சியின் மூலமாக நம்மால் நல்ல, தூய்மையான, ஒழுக்கமான மனிதர்களாக மேன்மையடைய முடிவதில்லை.
குற்ற உணர்ச்சிகள் நம்மை மேலானவர்களாக மாற்றுவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்யத் தூண்டும், நம்மை அழுத்தும் மிகப்பெரிய பாரமாக மாறி விடுகின்றன.
குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு.
உதாரணத்திற்கு 'சிகரெட் பிடிக்கும் பழக்கம் தவறானது' என்ற குற்ற உணர்ச்சி நம்முள் பதிந்து விட்டால், சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து வர முடியாது. ஏனென்றால் நம்முள் பதிந்திருக்கும் அந்தக் குற்ற உணர்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்து அதை இன்னும் ஆழமானதாக, பலமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோம்.
நம் விழிப்புணர்வுக்குள் மீண்டும் மீண்டும் பதியும் எந்த ஒரு எண்ணமாக இருந்தாலும் சரி, அது பலமுடையதாகி விடுகிறது. அதை விட்டுவிட்டு நம்மால் வெளிவர முடியாது.
குற்ற உணர்ச்சியை விட்டவர்கள் சக்தியுடையவர்களாகிறார்கள்
ராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம் உண்டு. வாலி ஒரு வித்தியாசமான பாத்திரம்.
சிவபெருமானிடம் அவர் ஒரு வரம் பெற்றிருந்தார். அந்த வரத்தின்படி அவர் எதிரில் நின்று யார் சண்டை போட்டாலும் அவர்களுடைய பலத்தில் பாதி பலம் அவருக்கு வந்துவிடும்.
நாம் வாலியின் எதிரில் நின்றோமானால், நம் பலத்தில் பாதி அவருக்குப் போய்விடும்.ஏற்கெனவே அவருக்கென்று ஒரு பலம் உண்டு. இப்பொழுது நம்முடைய பலத்தில் பாதியும் அவருக்குப் போய்விடும். இயற்கையாகவே யார் வெற்றி பெறுவார்கள் ? அவர்தான் வெற்றி பெறுவார்.
புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சி தான் வாலி.
நாம் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிற அந்தக் கணமே, நம் பலத்தில் பாதியை அந்தப் பழக்கத்திற்குக் கொடுத்து விடுகிறோம். பிறகு அந்தப் பழக்கத்துடன் கடுமையாகப் போராடுகிறோம்.
கடுமையாகப் போராடுகிறோம்.
புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்த்தால், நமக்குள் குற்ற உணர்ச்சி மட்டுமே தோன்றும். அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்க்காதீர்கள். ஏற்கெனவே பல மடங்கு பலம் பொருந்திய அதிலிருந்து அரைமடங்கு மட்டுமே பலம்கொண்ட நம்மால் எப்படி வெளியே வர முடியும் ?
குற்ற உணர்ச்சியின் மூலம் நாம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளியே வரவே முடியாது. நாம் மேலானவர்களாக மாறவும் முடியாது.
பெர்னாட்ஷாவின் மிக அழகான ஒரு வாக்கியம். அவர் சொல்கிறார்: ''புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும். நான் அதுபோல பலமுறை வந்திருக்கிறேன்!''
நம்மால் பல தடவைகள் வெளியே வர முடியும். அது மட்டும்தான் நடக்கும். இந்த வட்டத்திலிருந்து நம்மால் வெளியேற முடிவதில்லை; இந்தப் பழக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடிவதில்லை. அந்தச் சுழற்சியிலிருந்து நாம் வெளிவர முடிவதில்லை நாம் அந்தச் சுவடுகளில் சிக்கிக்கொள்கிறோம்.
குற்ற உணர்ச்சி, நம்முள் ஒரு அழுத்தமான தடத்தை, பாதையை உருவாக்கி விடுவதால் அதனை விட்டு நாம் ஒருபோதும் வெளியே வர முடிவதே இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சியை நீக்கினால்தான் நமது ஆளுமைத் தன்மையை ஒருமைப்படுத்த முடியும். நம்மை மையப்படுத்தமுடியும். நமது ஆளுமைத்தன்மை ஒருமைப்படுத்தப்பட்டால் நாம் சக்தியுள்ளவர்களாக ஆகிவிடுவோம். நம்மிடம் போதுமான சக்தியில்லாதபோதுதான் நாம் நடத்தை சரியில்லாதவர்களாக ஆகிறோம்.
சக்தி அதிகமுள்ளவர்கள்தான் அதிக நடத்தையுடையவர்களாகவே இருக்கிறார்கள். சக்தியில்லாதவர்கள்தான் தவறான நடத்தை உடையவர்களாகிறார்கள். ஆனால் பொதுவாக சமுதாயத்தில் சக்தி உடையவாகள்தான் தவறு செய்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அப்படி நினைக்காதீர்கள்.
ஒருவர் தவறான செய்கைகளைச் செய்கிறார் என்றால் அந்தச் செய்கை மூலமாகச் சக்தி பெறவே விரும்புகிறார். அந்தச் செயலைச் செய்வதன் மூலம், 'தாம் சக்தியைப் பெறமுடியும்' என்று அவர் நினைக்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள், நாம் புலனின்பங்களின் பின்னால் அலைவதுகூட அதுபோலத்தான். அந்தச் செய்கைகளின் மூலமாக நாம் சக்தியைப் பெறுவோம் என்று நாம் நினைக்கிறோம். அந்தச் செயலைச் செய்வதன் மூலமாக நாம் ஆனந்தத்தைப் பெறுவோம் என்று நினைக்கிறோம். புலனின்பங்களைத் தேடி ஓடுவது என்பது வேறொன்றும் இல்லை சக்தியைத் தேடி ஓடுவதுதான். நம்முடைய ஓட்டம் எல்லாமுமே சக்தியைத் தேடி ஓடுகிற ஓட்டம்தான்.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து நமக்குள் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். நாம் குற்ற உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருந்தோமானால், அந்த மனச் சரீரத்தில் உட்கார்ந்துகொள்கிறது. நாம் உடலைவிடும்போது அது மிகப்பெரிய சுமையாகி விடுகிறது.
மரணம் நேரும்போது நாம் கடக்க வேண்டிய அடுத்த சரீரம் ஸூஷ்ம சரீரம். இங்குதான் நமது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து துக்ககரமான சம்பவங்களும் பதிந்துள்ளன.
குற்ற உணர்ச்சி, நம்முள் ஒரு அழுத்தமான தடத்தை, பாதையை உருவாக்கி விடுவதால் அதனை விட்டு நாம் ஒருபோதும் வெளியே வர முடிவதே இல்லை.
ஸ்தூல சரீரம், ப்ராண சரீரம், மன சரீரம் மற்றும் சூஷ்ம சரீரம் ஆகிய நான்கு சரீரங்களையும் நமது உயிர் கடக்கும்போது ஏற்படும் அனுபவம்தான் நரகம். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நரகம் என்று எந்த இடமும் நம் தலைக்கு மேல் இல்லை. நமது எல்லா வித ஆசைகளும் குற்ற உணர்ச்சிகளும், நமது துக்க அனுபவங்களும் பதிந்துள்ள இந்த நான்கு சரீரங்களும்தான் நரகம்.
நமது வாழ்க்கையில் இந்த நான்கு சரீரங்களையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் நாம் நரகத்தில் நுழைவதே இல்லை.
அதாவது, நாம் சில நுட்பங்களால் இந்த நான்கு சரீரங்களையும் தூய்மைப் படுத்தினோமானால், 'நுட்பங்கள்' என்று நான் சொல்லும்போது தியானத்தையே குறிப்பிடுகிறேன், நாம் சரியான தியானங்களின் மூலமாக இந்த நான்கு சரீரங்களையும் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. இது நமக்குச் சரியான நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுக்கிறது. நேரடியாகவே நாம் அதில் பயணம் செய்வோம்.
இதைத்தான் கிருஷ்ணர், ''அந்தப் பாதையில் மனிதன் தன் உடலை விட்டு மிக அழகாகச் சென்று விடுதலையும் அடையலாம் அல்லது துக்கப்பட்டுக்கொண்டே சென்று தம்மை அழித்தும்கொள்ளலாம், '' என்று சொல்கிறார். இரண்டு வழிகளையும் கிருஷ்ணர் காட்டுகிறார். நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கிருக்கும் மிகப்பெரிய தடைகள் இவைதான்.
புண்ணியங்களும் கர்மங்கள்தான்
நமது முன்று உள் சரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் இங்கேயே சந்தோஷமாக இருந்தாலும் கூட அங்கேயும் நகரத்தான் வேண்டும்.
புரிந்துகொள்ளுங்கள், நன்றாகப் புண்ணியங்களும் கர்மங்கள்தான். அவையும் நம்மைப் பிணைக்கின்றன.
சரியான தியானங்களின் மூலம் நம்முடைய நான்கு சரீரங்களைத் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், மரணம் ஒரு இனிமையான அனுபவமாகிவிடுகிறது.
நாம் நன்றாக இருப்பதாக உணர்வோம், மகிழ்ச்சியாகவும் இருப்போம். ஆனால் கொஞ்ச நாள்களுக்குத்தான். நமது மனம் அதற்குப் பிறகு அதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
உதாரணமாக நாம் கடற்கரையோரத்தில் நடக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நினைப்போம். நமக்கு இங்கு ஒரு குடிசை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? தினமும் அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்க்கலாம் என்று நினைப்போம்.
ஆனால் குடிசை கிடைத்தவுடன் உண்மையில் என்ன நடக்கிறது? மூன்று நாள்களுக்கு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்குப் பிறகு அதையும் சாதாரணமாக நினைப்போம். ''ஓ! அதே வீடு! அதே மனைவி! அதே நாற்காலி! அதே கடற்கரை," என்று நினைப்போம். அவ்வளவுதான்.
எல்லாவற்றையுமே நாம் சாதாரணமாக நினைக்கிறோம். சொர்க்கம் பற்றிய விஷயத்திலும் இதுவேதான் நடக்கிறது. எப்போது எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கிறீர்களோ அப்போதே நீங்கள் வேறோரு உடலை, வேறொரு பிறவியை எடுக்க மீண்டும் வர வேண்டியிருக்கிறது.
கேள்வி : ஸ்வாமிஜி ! நற்செயல்களின் மூலமாக நாம் அடையும் புண்ணியங்களும் கர்மங்கள். அவற்றிலிருந்தும் நாம் விடுபடாவிட்டால் ஞானம் அடைய மாட்டோம் என்கிறீர்கள். அது எப்படி? எங்கள் வாழ்க்கை முழுவுதும் இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருப்பதெல்லாம் என்னவென்றால், தர்ம காரியங்கள் செய்து, அதன் மூலமாக புண்ணியங்கள் அடைந்தால்தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படித்தான் எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் அதில் பயனில்லை என்கிறீர்களே ?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பாவம், புண்ணியம் என்ற பேச்சுக்கள் எல்லாம் உங்களைக் கட்டுக்குள் வைக்கவே! சமுதாயத்திற்கு ஏற்றபடி உங்கள் நடத்தை சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மதங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களால் இந்தச் சமுதாயத்திற்கு தொல்லைகள் இருக்கக் கூடாது என்பதுதான் இதன் பின்னணி. எல்லோருக்குமே மரணத்தைப் பற்றிய பயம் போய் விட்டால் என்ன ஆகும் ? ஒழுங்கீனம் மட்டுமே அங்கு இருக்கும். யாருமே அரசாங்கத்தை மதிக்க மாட்டார்கள்.
அதனால்தான் நல்லவர்களாக இருங்கள், தவறான செயல்களைச் செய்யாதீர்கள், பொய் சொல்லாதீர்கள், திருடாதீர்கள், என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே அவற்றைச் செய்தாலும் அதற்கும் வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை சர்ச்சுக்குச் செல்லுங்கள். பிரார்த்தனை கேட்டுக்கொள்ளுங்கள். பூசாரிகளுக்கும் பணம் கொடுங்கள் (அவா்களும் வாழ வேண்டும் அல்லவா?) பிறகு நீங்கள் அமைதியாக வாழலாம். உங்களுடைய பாவமெல்லாம் கரைந்துவிடும். நீங்கள் சொர்க்கத்திற்குப் போகலாம்.
மறுபடியும் பாவம் செய்தால் ... அதனால் என்ன ? கோயில் இருக்கவே இருக்கிறது. பூசாரியும் இருக்கிறார். இன்னும் பணம் இருக்கிறது. மறுபடியும் பாவ மன்னிப்புக் கேட்டு உங்களால் வருந்த முடியும். அதனால் இந்தச் சுழற்சி போய்க்கொண்டே இருக்கும்.
நீங்கள் உங்களுடைய வங்கியில் எண்ணங்கள், சொல், செயல் என்ற வடிவில் இருப்பு வைத்திருக்கும்வரையில், அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, நீங்கள் மறுபடியும் உடல் எடுத்தாக வேண்டும். அது எப்படிப்பட்ட உடலாக இருந்தாலும் சரி! உங்களுடைய மன அமைப்பு மிகக் கீழானதாக இருந்தால் நீங்கள் விலங்காகப் பிறக்கலாம்.
இந்தப் பிறவியில் உங்கள் செயல்கள் முயற்சி இல்லாமல், உள்ளுணர்வால் தானாகவே விழிப்புணர்வற்ற நிலையில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தால், நன்றாகத் நீங்கள் இந்த வாழ்க்கையில் விலங்கைப்போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் அடுத்த பிறவியிலும் நீங்கள் ஒரு விலங்காகவே பிறப்பீர்கள்.
உங்கள் மதம் சொல்வதைப்போல, சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நற்காரியங்களைச் செய்திருந்தீர்களானால் நீங்கள் மறுபடியும் மனிதராகப் பிறப்பீர்கள். நீங்கள் நல்ல எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருந்தாலும்கூட மீண்டும் பிறப்பீர்கள்.
கிருஷ்ணர் பகவத் கீதையில் மீண்டும் சொல்வது என்னவென்றால் பலன்களைப் பற்றிக் கவலை படாமல் காரியங்களைச் செய்யுங்கள் என்பதுதான். எந்தவிதமான பலனையும் எதிர் பார்க்காமல், எந்தவிதமான பற்றும் இல்லாமல் காரியங்களைச் செய்யும்போது உங்களுக்குக் கர்மங்கள் சேர்வதில்லை. கர்மங்கள் இல்லை என்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க வேண்டியதில்லை.
உங்களுடைய எண்ணங்கள், சொல், செயல் ஆகியவை நல்லதாகவே இருந்தாலும் சரி, நீங்கள் மறுபடியும் உடல் எடுத்தாக வேண்டும்.
இந்து மதப் புராணங்களிலும், மற்ற மதப் புராணங்களிலும் தேவர்கள், அஸுரர்கள், தேவதைகள் என்று சொல்கிறார்கள். நம்புங்கள், இருவருக்குமே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
இந்து மதத்தில் குறிப்பிடப்படுகிற அஸுரர்கள் பாதாள உலகில் வாழ்கிறவர்கள். அவர்கள் எல்லாருமே மிக மிகத் துணிச்சல் மிக்கவர்கள். மிகப்பெரிய காரியங்கள் செய்தவர்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் உடலின் மேல் பற்றுக் கொண்டவர்கள்; புலனின்பங்களில் நாட்டம் கொண்டவர்கள்.
அவர்கள் தங்கள் உடலின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் மிகப்பெரிய தியாகமாக, தங்கள் உடலின் பகுதிகளையே எந்தவிதமான முகச் சுளிப்பும் இல்லாமல் நெருப்பில் இடுவார்கள். அவ்வளவு துணிச்சல் மிக்கவர்கள்.
அஸுரா்கள் உடல் பற்று என்ற தளத்திலேயே இயங்குபவர்கள். அவர்கள் தங்கள் மன அமைப்பை மாற்றி, புலன் இன்பங்களின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபட்டால்தான் முக்தி அடைய முடியும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான்.
தேவர்கள் சொர்க்கத்தில் நல்லவர்களாகவும் சிக்கியிருப்பவர்களே. அவர்கள் தங்கள் மனம் என்ற தளத்தில் சிக்கியுள்ளார்கள். மனம் சார்ந்த இன்பங்களை அவர்களால்விட முடியவில்லை. மனம் என்ற தளத்தில் உள்ள மனம் சார்ந்த இன்பங்களை விட்டால்தான் அவர்களும் மேலே போக முடியும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான். நினைவில்கொள்ளுங்கள், பிறப்புக்கும் இறப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. அவை எந்த நோக்கமும் இல்லாத பாதைகள். அவை எப்படி நிகழ்கின்றனவோ அவற்றை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
அப்படி ஒரு புரிதல் ஏற்படுமானால் நீங்கள் மேலும் மேலும் ஆசைகளை உருவாக்கிக்கொள்வதில்லை. அதனால் கர்மங்கள் இல்லை. நீங்கள் நிலையான ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைக்கிறீர்கள்.
நிச்சயமாய் என்னை அடைய முடியும் !
8.7. அர்ஜுனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்யும் போதும் கிருஷ்ணராகிய என்னையே நினைப்பாயாக !
உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை
- 8.8. ஒ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நினைவிலேயே நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே த்யானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
- 8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் பழமையானவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.
அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.
- 8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யோகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சமர்ப்பணத்துடன் என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.
என்னையே நினைத்திருந்தால் ... உன்னிடமே வந்திடுவேன்
முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர், ''அர்ஜுனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்யும்பொழுதுகூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் புத்தியும் என்னில் நிலைத்திருக்குமானால், உறுதியாக நீ என்னை அடைவாய். இதில் சந்தேகமே இல்லை,'' என்கிறார்.
மீண்டும் மீண்டும் அவர், அஸம்ச்ய - 'சந்தேகம் இல்லாமல்' என்கிற சொல்லைச் சொல்கிறார். 'சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்'' என்கிறார்.
நாம் இப்போது ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். ''எப்படியும் உடலைவிடும்போது மட்டும்தானே அவரை நினைக்க வேண்டும். அதற்காக ஏன் இப்போதே கவலைப்பட வேண்டும். இப்போது ஏன் அவரை நினைக்க வேண்டும் ? இப்போதைக்கு நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்கிறேன். இறக்கும்போது அவரை நினைத்துக்கொள்கிறேன், '' என்பதுதான் அது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஸ்லோகங்கள் அதற்கு விடையளிக்கின்றன.
இப்போது அவரை நினைக்கவில்லை என்றால் அப்போதும் அவரை நினைக்க முடியாது. வாழக்கை முழுவதும் 'கோலா, கோகோ கோலா' என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு மரணத்தறுவாயில் மட்டும் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிவிடலாம் என்று நினைக்காதீர்கள். முடியவே முடியாது.
நாம் எதை வாழ்நாள் முழுழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரணத்தறுவாயிலும் வரும். 'இப்போது கோகோ கோலோ' என்று சொல்லிக்கொள்கிறேன். கடைசிக் காலத்தில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறேன்' என்று நினைக்கிறோம்.
இல்லை! இப்போது நாம் எதை மீண்டும் மீண்டும் சொல்கிறோமோ அதைத்தான் கடைசியிலும் சொல்வோம். ஏனென்றால் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ அதை நம்மால் கடைசி நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நமது விழிப்புணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
மரணத்தறுவாயில் தன்னிச்சையாகவே நம் மொத்த வாழ்க்கையும் நம்முன் தோன்றும். மொத்த ஃபைலும் தோன்றும். நாம் நமது சக்தியை எதில் அதிகமாக செலவிட்டிருக்கிறோமோ அந்த ஃபைல்தான் இயற்கையாகவே முதலில் தோன்றும். அவ்வளவுதான். அந்தக் கணத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
இப்போதைக்கு இந்த விஷயத்தை இதை விட்டுவிடலாம், கடைசி நேரத்தில் உடலைவிடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். அது நடக்காது. எந்த நினைவில் வாழ்நாள் முழுவதும் ஆழமாக வாழ்ந்திருக்கிறோமோ அந்த நினைவுதான் தோன்றும்.
அதனால்தான் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருங்கள்," என்கிறார். இதன் பொருள் என்னவென்றால் நாம் வாழும்போதுகூட, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வில், கிருஷ்ண உணர்வு நிலையில், ஸாக்ஷி பாவணையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.
அடுத்த கேள்வி: "நான் அன்றாட வாழ்வில் இருக்கும்போதுகூட ஸாக்ஷி மனோபாவத்தில் எப்படி இருக்க முடியும் ?
எளிமையான அமர்ந்திருக்கும்போது, வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உங்களின் இருப்பிற்கு உள்ளேயும் இருப்பிற்கு வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உங்கள் கண்களை மூடத் தேவையில்லை. தயவு செய்து வண்டி ஓட்டும் போதாவது உங்கள் கண்களை மூட வேண்டாம்!
பந்தம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் காரணமாகிறது. எப்போது நீங்கள் ஸாக்ஷியாக மாறுகிறீர்களோ அந்தக் கணமே எல்லாத் துன்பங்களும் மரைந்து விடுகின்றன
வெறுமனே உங்கள் உடலை விட்டுத் தள்ளி நில்லுங்கள். உங்கள் மனத்திலும் உங்கள் இருப்பிற்கு வெளியேயும் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.
யாரிடமாவது அமர்ந்து பேசும்போது அவர் என்ன பேசுகிறார் என்பதையும் நீங்கள் அதற்கு எப்படிப் பதிலளிக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே, எடுக்கிறீர்கள் கருத்துகளுடன் அவர் மேல் பாய எப்படித் தயாராகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.
அவர் பேசி முடிப்பதற்கு முன்பே நீங்கள் பேச எப்படி ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஸாக்ஷியாக இருங்கள். தொடர்ந்து ஸாக்ஷியாகக் கவனியுங்கள். ஆசைகள், குற்ற உணர்ச்சி, மற்றும் வலி போன்ற உணர்வுகள் உங்கள் இருப்புத் தன்மையின் மீது செலுத்தும் ஆதிக்கம் தானாகவே மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.
நீங்கள் உங்களுக்கும் உங்களுடைய உடல்-மனத்திற்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கிக்கொள்கிற அந்தக் கணமே துன்பங்கள் மறைந்து விடுகின்றன. உங்கள் உடல் மனதோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் காரணமாகிறது.
எப்போது நீங்கள் ஸாக்ஷியாக மாறுகிறீர்களோ அந்தக் கணமே எல்லாத் துன்பங்களும் மறைந்து விடுகின்றன. முதலில் சில தடவை நீங்கள் தோற்க நேரிடலாம். 'இது கஷ்டம் என்னால் முடியாது,' என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நீங்கள் முடிவு செய்யும்போது 'இது கடினம்' என்ற கருத்தை நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
பரதத்தின் ஞானமடைந்த குருமார்களில் ஒருவரான ரமண மஹரிஷியிடம் ஒருவர் சென்று ஆகம் விதீதை (தன்னை அறிதல்) என்பது கடினமான விஷயமா? என்று கேட்டார். அதற்கு ரமண மஹரிஷி, "கடினம் என்கிற வார்த்தைதான் கடினமானது, " என்றார்.
ஐயே! சிதி ஸுலமம். ஆன்ம வித்தை ஐயு, அதி ஸுலமம்! - ஒன்னை அறிந்துகொள்ளும் அறிவு மிகவும் எளிது! என்று அமகாகப் பாடுகிறார்.
''பணத்தை அடைய வேண்டும் என்றால் நீங்கள் புகழையும் பெயரையும் அடைய வேண்டும் என்றாலும் நீங்கள் உழைக்க வேண்டும். எதை அடைய வேண்டுமானாலும் நீங்கள் உழைக்க வேண்டும். தன்னை உணர நீங்கள் 'சும்மா இருந்தாலே' போதுமானது. வேறு எதுவும் செய்ய வேண்டாம், '' என்று அழகாகப் பாடுகிறார்.
நமது உணர்வை சில கணங்களாவது ஸாக்ஷியாகக் கவனித்தாலே போதும், உங்கள் இருப்பிலிருந்து மனச் சோர்வு அடியோர மறைந்துவிடும்.
இருத்தல்' 'சும்மா எளிமையானது: சில கணம்நேர ஸாக்ஷி பாவனை இதற்குப் போதுமானது.
உடனே கணக்குப் போடாதீர்கள் ''நாளையிலிருந்து 24 மணி நேரமும் நான் ஸாக்ஷி பாவத்துடன் இருப்பேன்,'' என்று கணக்குப் போடாதீர்கள். பிறகு அப்படி இருக்க முடியவில்லை என்றால் கவலைப் படுவீர்கள்.
ஸாக்ஷி பாவனை, அது மிகப்பெரிய வரம்
கவலைப் படாதீர்கள். உங்களால் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அந்த நிலையில் இருக்க முடிந்தாலேகூட, அது மிகப்பெரிய ஒரு வரம்தான். ஸாக்ஷியாக இருக்கும்போது, உங்களுக்குள் ஏற்படும் துக்கத்திலிருந்து விடுபட்ட அனுபவம் ஒன்றிரண்டு முறை நிகழ்ந்தால்கூட, அந்த அனுபவத்தின்போது
உங்களுக்குள் பெரிய அமைதி ஏற்படும். உங்கள் இருப்பில் இருந்து மனச் சோர்வு எப்படி அடியோடு மறைந்து விடுகிறது என்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அதே உணர்வு நிலையில்தான் இயற்கையாகவே இருப்பிர்கள்.
ஏனென்றால் நீங்கள் ஒருமுறை அந்தச் சுவையை சுவைத்துப் பார்த்து விட்டீர்கள். ஒருமுறை சுவைத்து விட்டால் மீண்டும் அந்த நிலைக்கு வருவீர்கள். அதே மன நிலைக்குத் திரும்பத் திரும்ப வருவீர்கள்.
இராமகிருஷ்ணர், ''ஒரு மயிலுக்கு ஒரு நாள் மாலை கொஞ்சம் அபினைக் கொடுத்தால், அடுத்த நாள் மாலை சரியாக நாலு மணிக்கு அது உங்கள் வீட்டு முன்னால் நிற்கும்,' என்று சொல்கிறார்.
வட நாட்டில் மயில்களை நடனமாடச் செய்வதற்காக அபின் கொடுப்பார்கள். கொஞ்சம் அரிசியுடன் அபினைக் கலந்து தங்கள் வீட்டு முன்னால் வைப்பார்கள். அந்த அரிசியை உண்ட மயில்கள் நடனமாடும்.
இராமகிருஷ்ணர் கொடுத்து விட்டால், மயில்கள் மறுநாளும் அபினைத் தேடி அதே நேரத்தில் வந்துவிடும். ''
அதேபோல நம் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாக இருந்து பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் தளர்வான நிலையையும் துக்கத்திலிருந்து விடுபட்ட
ஸாக்ஷியாக இருப்பது கடினம் என்று நினைத்தீர்களானால், அந்த நினைப்பையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள்.
நிம்மதியான உணர்வையும் ஒருமுறை நாம் அனுபவித்து விட்டோமானால் அந்த அமைதி நிலைக்காக, அந்த ஆனந்த அனுபத்திற்காகவே ஸாக்ஷி பாவணைக்கு நாம் மீண்டும் மீண்டும் திரும்பி வருவோம்.
ஸாக்ஷியாக இருப்பது நினைத்தீர்களானால், அந்த நினைப்பையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள். அந்த எண்ணத்தையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள்
உங்கள் உயிரின், இருப்புத் தன்மையின் ஆழ்ந்த செல்லாங்கள். அனுபவியுங்கள். எல்லாத் தடைகளும் மறைந்துவிடும். மிக உயர்ந்த, நிலையான விமிப்பணர்வ நிலையை அடைவீர்கள்.
அடுத்த உங்கள் நிறுத்துங்கள்; கவனச் சிதறல் இல்லாது முழுமையான ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் நிறுத்துங்கள், '' என்று சொல்கிறார்.
உயிர்ச்சக்தி உடலை விட்டுச் செல்லும்போது இதெல்லாம் உங்கள் கையில் இருக்கப் போவதில்லை. அந்த நேரத்தில் நாம், "நான்
நமது மணம் என்பது வேறொன்றுமில்லை. கட்டுறு நிலையின் தொகுப்புத்தான்! அது, இரைப்பின்போது நமக்குள் ஆழமான காக்கத்தை ஏற்படுத்துகின்றது.
புருவ மத்தியில் என் நினைவை நிலைக்கச் செய்யப் போகிறேன். கவனச் சிதறல் இல்லாமல், பக்தியுடனும் ஆழமான ஈடுபாட்டுடன் செய்யப் போகிறேன்,'' என்றெல்லாம் முடிவு செய்ய முடியாது.
வாழும்போதே,
மேலான விழிப்புணர்வு நிலையில் வாழ்ந்திருங்கள்
வாழும் போதே மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் நாம் வாழ்ந்திருந்தால் மட்டுமே, இயல்பாகவே அந்த நேரத்தில் இது சாத்தியமாகும். புருவங்களுக்கு இடையே உள்ள இடத்தைப்பற்றி கிருஷ்ணர் சொல்லும்போது, நம் உடலிலேயே மிக உயர்ந்த சக்திமையமாக இருப்பதும், மிக உயர்ந்த விழிப்புணர்வுடன் தொடர்புடையதுமான ஆஜ்ஞா சக்கரத்தைக் குறித்துப் பேசுகிறார்.
நமது மனம் என்பது வேறொன்றுமில்லை. கட்டுறு நிலையின் தொகுப்புத்தான் அது. இந்தக் கட்டுறு மனப்பாங்கு நிலைகள்தான் இறப்பின்போது நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நாம் எப்படி நம் மனத்தைக் கட்டுறுவாக்கம் செய்கிறோம் ? உணவு உண்பதுதான் வாழ்க்கையில் மிக உயர்ந்த விஷயம் என்று நாம் நினைத்தோமானால், இறக்கும்போது நம் கண் முன் என்ன வரும் ?! மெக்டோனால்ட் வளைவுகளும், எல்லா வகையான உணவுகளும்தான் நம் கண் முன்னே வரும்.
வாழ்க்கையிலே மிக உயர்ந்த சுகம் சாப்பிடுவதுதான் என்று நமக்கு போதிக்கப்பட்டிருந்தால் நாம் இறக்கும்போது எல்லா வகையான உணவுகளும் நம் முன்னால் வரும்.
உண்பதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்று நாம் நினைத்தோமானால், அந்த நேரத்தில், 'எந்த நாட்டில் பிறந்தால் நாம் நன்றாக உண்ண முடியுமோ அந்த நாட்டில் பிறப்போம். எந்த உடலை எடுத்தால் நிறைய உண்ண முடியுமோ அந்த உடலை எடுப்போம். எந்தக் குடும்பத்தில் பிறந்தால் செய்யவேண்டியதில்லையோ, வேறு எந்தப் பொறுப்பும் எடுக்கத் தேவை இல்லையோ அந்தக் குடும்பத்தில் பிறப்போம்,' என்றுதான் நினைப்போம்.
நாம் பாதுகாத்து வைத்திருக்கிற ஃபைல்களைப் புரட்டிப் பார்ப்போம். அதன் சாரமான அந்த 'ரிசர்ச் ரிப்போர்ட்' நம் முன்னால் இருக்கும். நாம் எதை உயர்வான அதையே தேர்ந்தெடுத்து, அதற்காகவே நம் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தோமோ, அந்தக் கடந்தகால அனுபவங்கள் நம் கண்முன் வரும். அதை அடிப்படையாக முடிவெடுப்போம்.
''நல்லது, இருக்க சிறந்த நாடு இதுதான், '' என்று ஒரு
நாட்டைத் தேர்ந்தெடுப்போம். அங்கே தாமஸ் குணத்தில், மந்தமாக எதையும் செய்யாமல், முழுமையான சோம்பேறித்தனத்தில் நாம் நம் வாழ்வைக் கழிப்போம்.
தமனைத் தகர்த்து எறியுங்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் டாக்டரிடம் போய், "டாக்டர் என்னைப் பரிசோதியுங்கள். எனக்கு எதையுமே செய்யப் பிடிக்கவில்லை. மிகவும் மந்தமாக உணர்கிறேன்," என்றார்.
டாக்டர் அவரை முழுமையாகப் பரிசோதித்தார். அந்த மனிதர் ''டாக்டர், எனக்கு என்ன பிரச்சினை என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லி
Part 3: Bhagavad Gita Explained _ Chapter 8_Tamil_part_3.md
விடுங்கள், ' என்றார்.
''வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்வதானால், நீ ஒரு 'சோம்பேறி'. வேறெதுவும் பிரச்சினையில்லை, ' என்றார் டாக்டர்.
அந்த மனிதர் 'ஒ. கே. டாக்டர்! அதற்குச் சரியான 'மருத்துவ ரீதியான வார்க்கையைச் சொல்லுங்கள், நான் என் மனைவியிடம் போய்ச் சொல்ல வேண்டும்.'' என்றார்.
சோம்பேறித்தனமான, தெளிவற்ற, உயிரற்ற, மந்தமான வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அந்தச் சோம்பேறித்தனமான வாழ்க்கைக்கான உடலையேதான் நாம் அடுத்த பிறவியிலும் தேர்ந்தெடுப்போம். ஆச்சரியப்படத் தக்க அளவுக்கு சோம்பேறித்தனம் உள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன். மிக உச்சகட்ட சோம்பேறித்தனத்தைப் பார்க்க வேண்டும் என்றால், இமாலயப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் வித விதமான சோம்பேறித்தனங்களைப் பார்க்கலாம்.
அதனால்தான், விவேகானந்தரும் சந்நியாசம் என்ற பெயரில் உண்டு உறங்குபவர்களை நிற்க வைத்து அடிக்க வேண்டும் ! என்று சொல்கிறார்.
ஒரு மனிதர் தம் நண்பரிடம், ''சுவிட்ச் போட்டால் துணி துவைத்து, வீடு பெருக்கி, சமைத்து, அயர்ன் செய்து, நம்மைக் குளிக்க வைத்து, துணியும் உடுத்தி விடுகிற மாதிரி யாராவது ஒரு மெஷினைக் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், '' என்று சொன்னார்.
அதற்கு அந்த நண்பர், "அந்த மெஷினும் 'தானே' ஆகி 'ஆஃப்'
ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!'' என்று கட்டம் உச்சக்கட்ட சோம்பேறித்தனமாகக் கழிப்பதற்கு நமது சக்தியைச் செலவழித்தால், நாம் மேலும் மேலும் சோம்பேறிகளாகிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சும்மா இருந்தால்கூட நாம் சக்தியைச் செலவழிக்கிறோம். செலவழிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். 'தூங்கிக் களைப்படைவது' என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பலர் ஓய்வெடுத்தே
வாழ்க்கையைச் சோம்பேறித்தனமாகக் கழிப்பதற்கு நமது சக்தியைச் செலவழித்தால், நாம் மேலும் மேலும் சோம்பேறிகளாக ஆகிவிடுகின்றோம்.
களைத்துப் போகிறார்கள். குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மேல் தூங்கினால்கூட நாம் களைப்படைந்து விடுவோம். பத்து மணி நேரத்திற்கு மேல் உறங்கினால், ஓய்வினால் களைப்படைந்து விடுவோம்.
ஓய்வினால் களைப்படைவதற்குப் பெயர்தான் தமஸ். நாம் வாழ்நாள் பூராவையும் இப்படித்தான் குறிக்கோளே தூக்கம்தான்; சரி, எந்த நாடு நாம் நிறைய தூங்குவதற்கு அனுமதிக்கும் ? எந்த உடல் சரியான உடல் ? பன்றியா ? மனிதனா ? எருமையா? எந்தக் குடும்பத்தில் பிறப்பது?'' என்றுதான் யோசிப்போம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்த முடிவையும் நாம் சேர்த்து வைத்திருக்கிற புள்ளி விவரங்களிலிருந்துதான் எடுக்கிறோம்.
க்ஷணம் என்ற கால அளவு நம் மனத்தைப் பொறுத்ததே!
நான் முதலிலேயே சொன்னதுபோல, நம் இறப்பின்போது மொத்தப் புள்ளி விவரங்களின் சுருக்கமும் பளிச்சென்று நம் முன்னே தோன்றுகிறது. மொத்தப் புள்ளி விவரங்களின் கருக்கமும், மூன்று வகையான ஃபைல்களும் - ஆகாம்யம் (சேர்த்துக் கொண்டிருப்பது) சஞ்சிதம் (சேர்த்து வைத்தது) மற்றும் ப்ராரப்தம் (தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது) -நம் முன்னே தோன்றுகிறது.
அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 'நான் என்ன செய்ய வேண்டும் ? என்னுடைய அடுத்த பிறப்பு எதுவாக இருக்க வேண்டும் ?''
ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மேல் தூங்கினால்கூட நாம் களைப்படைந்து விடுவோம். ஓய்வினால் களைப்படைவதற்குப் பெயர்தான் தமஸ்.
என்று நாம் முடிவு எடுத்த அந்த க்ஷணமே அதற்கு ஏற்ற உடம்பில் நுழைகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம். நாம் உடம்பின் மீதும், மனத்தின் மீதும் மிகவும் பற்று வைத்திருக்கிற காரணத்தினால், நம்மால் மூன்று க்ஷணங்களுக்கு மேல் உடம்பில்லாமல் இருக்க முடியாது.
க்ஷணம் என்ற சமஸ்கிருத சொல் நொடிகளைக் குறிக்கவில்லை. அது அது 'க்ரோனாலஜிக்கல் டைம்' (Chronological Time) என்ற காலக் கணக்கைக் குறிப்பிடவில்லை.
அது ஒரு எண்ணத்துக்கும் இடைவெளியைக் குறிக்கிறது.
நம்மில் மைக்ரோ செகண்ட்ஸுக்கும் குறைவாகக்கூட இருக்கலாம்.
ஏனென்றால் நமக்குள் தொடர்ந்து எண்ண ஒட்டங்கள் ஓடிக் கொண்டிருப்பதால், ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளி மிகக் குறைந்ததாகவே இருக்கிறது.
மனத்திற்கு, எண்ணங்கள் உள்ள நிலை. எண்ணங்கள் அற்ற நிலை என்று இரண்டுவித வாய்ப்புகள் இருக்கின்றன.
நாம் உடலில் (எண்ணங்களற்ற நிலை என்றால், உடல் மனம் என்ற உணர்வு இல்லாமல் உயிர்ப்போடு இருப்பது), எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை ஒருமுறையாவது அனுபவித்திருந்தால்கூட அதாவது ஒரு கணமாவது உடல் மனத்தைக் கடந்த அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில் நாம் இருந்திருந்தால்கூட, நாம் உடலைவிடும்போது அந்த நிலையை அடைந்து விடுகிறோம்.
உடல்-மனம் தாண்டிய அந்த நிலையைத்தான் நான் ஸமாதி என்கிறேன்.
'எண்ணங்களற்ற நிலை' என்று நான் சொல்லும்போது, எதைக் குறிப்பிடுகிறேன் என்பதைப் பின்வரும் வரைபடத்தின் மூலம் நான் விளக்குகிறேன்.
| மனம் | எண்ணங்கள் | எண்ணங்கள் |
|---|---|---|
| இருப்புத்தன்மை | உள்ள நிலை | அற்ற நிலை |
| விழிப்புணர்வு உள்ள நிலை | விழிப்பு நிலை ஜாக்ரதி | ஸ்மாதி |
| விழிப்புணர்வற்ற நிலை | கனவு நிலை ஸ்வப்னம் | உறக்க நிலை ஸுஷுப்தி |
நமது வாழ்வில் இரண்டு விதமான இருப்புத் தன்மைகளும், இரண்டு விதமான மன நிலைகளும் இருக்கின்றன. உதாரணமாக நாம் விழித்திருக்கும்போது நமக்குள் எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் ஆழ்ந்த உறக்க நிலையில் நமக்குள் எண்ணங்கள் இருக்கின்றனவா? இல்லை; அதனால் மனத்திற்கு எண்ணங்கள் உள்ள நிலை, எண்ணங்கள் அற்ற நிலை என்று இரண்டு வித வாய்ப்புகள் இருக்கின்றன.
அதேபோல இருப்புத் தன்மை நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கும் நிலை, 'நான்' என்ற விழிப்புணர்வு இல்லாத நிலை என இரண்டு நிலைகள் இருக்கின்றன.
இப்பொழுது நாம் விழித்திருக்கும் போதும், நடக்கும் போதும், இயங்கும் போதும் எல்லா நேரங்களிலும் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா? இல்லை. 'நான்' என்ற விழிப்புணர்வு அப்போது இருப்பதில்லை. இருப்புத் தன்மை நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வு உள்ள நிலை, இல்லாத நிலை என்ற இரண்டு நிலை இருக்கிறது.
மனத்தின் இரண்டு நிலைகளும், இருப்புத் தன்மையின் இரண்டு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம்முள் நான்கு நிலைகளை உருவாக்குகின்றன.
நம் மனத்தின் நான்கு நிலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
முதல் நிலை :
எண்ணங்கள் உள்ள நிலையுடன் 'நான்' என்ற விழிப்புணர்வும் சேர்ந்து இருக்கிற, இப்போது நாம் இருக்கிற இந்த நிலையைத்தான் ஜாக்ரத் என்கிறோம். (நம்மில் சிலர், எல்லோரும் அல்ல, இப்போது கனவு நிலையிலோ அல்லது ஆழ்ந்த உறக்க நிலையிலோதான் இருக்கிறார்கள்!)
இரண்டாம் நிலை - எண்ணங்கள் இருக்கும்; ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. இதைத்தான் 'கனவு நிலை' - ஸ்வப்னம் என்கிறோம்.
''எண்ணங்கள் இருக்கின்றன, ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு
இருப்பதில்லை; இது எப்படி?' என்று நீங்கள் கேட்கலாம். கனவு நிலையில் எண்ணவோட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நாம் விழித்திருக்கும்போது 'நான்' என்ற விழிப்புணர்வு அதிகம். அதனால்தான், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. நாம் அவற்றை அடக்க முடியும் மாற்ற முடியும் உருவாக்க முடியும்.
நாம் எதை விரும்புகிறோமோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் 'நான்' என்ற விழிப்புணர்வின் அலைவரிசை, எண்ணங்களின் அலைவரிசையைவிட அதிகமாக இருக்கிறது. கனவு நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வைவிட எண்ண ஒட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நம்மால் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் எப்படிப்பட்ட கனவுகளைத் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கே தெரியும். கனவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மால் கனவுகளின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது.
விழிப்புணர்வின் அலைவரிசையைவிட எண்ண அலைவரிசையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், நாம் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்கள் இருக்கும் ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. நமது இருப்புத் தன்மையில் 'நான்' என்ற விழிப்புணர்வு அற்ற ஆனால் எண்ண ஓட்டங்கள் மட்டுமே இருக்கிற நிலையைத்தான் 'கனவு நிலை' என்கிறோம்.
அடுத்தது எண்ண ஓட்டமும் இருக்காது. விழிப்புணர்வும் இருக்காது. இதுதான் ஆழ்ந்த உறக்க நிலை. இதை ஸுஷுப்தி நிலை என்று அழைக்கிறோம். மூன்று நிலைகள் -அதாவது ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி நிலைகளை விழிப்புணர்வு நிலை, உள் மன நிலை (ஒருவர் உணராமலேயே ஏற்படும் மனத்தின் செயல்கள்), என்கிறோம்.
உயிருடன் இருக்கும்போது ஒரே ஒருமுறை ஸமாதி நிலையை உணர்ந்தாலே போதும், உடலைவிடும் போதும் ஸமாதி நிலையில்தான் உடலை விடுவீர்கள்.
நான்காவது ஒருநிலை உள்ளது. இதை நாம் வாழ்வில் அனுபவித்ததே இல்லை.
அந்த நிலையில் எண்ண ஓட்டம் இருக்காது. ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கும். தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டும் இருக்கும்.
முழுமையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டுமே இருக்கிற இந்த நிலையைத்தான் ஸமாதி, எண்ணங்களற்ற உணர்வு நிலை, துரீய அவஸ்தை, ஆத்ம ஜ்ஞானம், ப்ரஹ்ம ஜ்ஞானம், தன்னை உணர்தல், நிர்வாணம், ஆத்ம அநுபூதி, தெய்வீக நிலை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, முடிவில்லா ஆனந்தம் என்று குறிப்பிடுகிறோம்.
துரீய நிலையே நாம் அடைய வேண்டிய நிலை
எல்லா மேற்கண்ட சொற்களும் எண்ணங்கள் அற்ற, ஆனால் முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் தன்மையைத்தான் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் நாம் உடல், மனம் அற்ற தன்மையில் உள்ளோம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷும்னா என்ற மூன்று நிலைகளிலும் நாம் மனம், உடலுடன்கூடிய நிலையில் உள்ளோம்.
ஜாக்ரத் நிலையில், நாம் நமக்கு இப்பொழுது இருக்கும் இந்த ஸ்தூல சரீரத்தோடு அதாவது திட உடலில் வாழ்கிறோம். கனவு நிலையில் ஸூக்ஷ்ம சரீரத்தில் அதாவது நுட்பமான உடலில் வாழ்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கனவு நிலையிலும் நாம் ஒரு உடலை எடுத்துக்கொள்கிறோம். அதாவது அப்பொழுது ஸூக்ஷ்ம சரீரத்தில் வாழ்கிறோம். அதனால்தான், கனவுகளில்கூட நாம் பயணம் செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உறங்குகிறோம். ஆனால் உடனே நாம் பாரதத்தில் இருப்பதாக கனவு காண்கிறோம். அப்படியென்றால், நாம் ஸூக்ஷ்ம சரீரத்தின் மூலமாகப் பயணம் செய்கிறோம் என்பது தெளிவாகிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைகிறோம்.
துரீய நிலையில் நாம் எல்லையற்ற நிலையை, உடலற்ற நிலையை அடைகிறோம். அங்குதான் நாம் முழுமையான, தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு நிலையில் இருக்கிறோம். இங்கு 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் எண்ணங்கள் இல்லை.
விவேகானந்தர் சொல்கிறார்: ''உயிருடன் இருக்கும்போது ஒரே ஒருமுறை அந்த விழிப்புணர்வு நிலையின் ஒரு துளியை நீங்கள் உணர்ந்தாலே போதும், நீங்கள் உடலைவிடும்போது தன்னிச்சையாகவே அந்த அனுபவம் மீண்டும் ஏற்படும். நீங்கள் ஸமாதி நிலையில்தான் உங்கள் உடலை விட்டுச் செல்வீர்கள்."
எல்லா ஆன்மீக வழி முறைகளும் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ மனம், உடல் என்ற இந்த உணர்வு நிலைகளைத் தாண்டி 'நான்' என்ற முழு விழிப்புணர்வு நிலையை அடைவதைப் பற்றித்தான் சொல்கின்றன.
அதனால்தான், கிருஷ்ணர், ''ஒரே ஒரு கணம் நாம் அந்த விழிப்புணர்வை அனுபவித்தாலும் போதும், அடுத்த பிறவியைத் தளர்வாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொல்கிறார்.
வாழும்போது ஒருமுறையாவது நாம் உடல்-மனம் தாண்டிய, உடல்-மனம் இல்லாத நிலை இருக்கிற நிலையை அனுபவிக்கவில்லை என்றால் உடலைவிடும்போது நம்மால் அந்த நிலையை அடைய முடியாது. அதுமட்டுமல்ல, நம்மால் உடலையும் மனத்தையும் விட்டு
எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் ஒரு கணம் உணர்ந்திருந்தால் கூட போதும், மரண சமயத்தில் நமக்குத் தேவையான தெளிவு பிறந்துவிடும்.
விட்டுச் சும்மா இருக்க முடியாது. அதனால்தான், நாம் இறந்த உடனேயே வேறொரு உடலைப் பற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.
ஏனென்றால் ஒரு கணம் கூட உடலும், மனமும் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. எந்த மாதிரி உடலில் நுழைகிறோம் என்றுகூட யோசிக்க மாட்டோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஏதோ ஒரு உடலில் நுழைய முயற்சி செய்வோம். இது எதுபோல என்றால், நாம் ரயில் நிலையத்திற்குத் தாமதமாகப் போகிறோம். அதனால் நாம் எந்த ரயிலை முதலில் பார்க்கிறோமோ அதில் வேகமாக ஓடிப்போய் ஏறி உட்கார்ந்துகொள்வது போன்றதுதான். அந்த ரயில் எங்கே போகிறது என்றுகூட யோசிக்க மாட்டோம்.
"ஏதோ ஒரு ரயிலில் ஏறிக்கொள்வோம்," என்றுதான் சொல்வோம்.
அதேபோல்தான், நாம் உடலை விட்ட பிறகும் கிடைக்கிற ஏதோ ஒரு உடலில் வேகமாகச் சென்று ஏறிக்கொண்டு மீண்டும் ஒருமுறை பூமிக்கு வருவோம்.
கீழே வந்தவுடன் மீண்டும், இந்த உடலை எடுத்ததற்கான காரணம் மறந்து மிகப்பெரிய பிரச்சினை. மொத்த நிகழ்வும் குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு என்று போய்க்கொண்டே இருக்கிறது.
உங்களது சூழ்நிலையும், குடும்பமும் உங்களைத் தடை செய்யாமல் உதவி செய்தால் புரிந்துகொள்ளுங்கள் விழிப்புணர்வுடன்கூடிய ஒரு பிறவியைத்தான் நீங்கள் எடுத்துள்ளீர்கள்.
ஒரே ஒரு கணம் அமைதியான, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தால்கூட, உடலைவிடும் போதும் இயல்பாகவே நாம் அதே நிலையில்தான் இருப்போம். இந்த நிலையை 'உடலற்ற' விழிப்புணர்வு நிலை என்றும் சொல்கிறோம். ஏனென்றால் நாம் துரீய நிலையில் இருக்கும்போது ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் எதுவும் நம்மைத் தீண்டாது.
தடை சொல்லாத பெற்றோர்கூட உங்கள் தேர்வுதான்!
இந்த விழிப்புணர்வு நிலையை, நாம் மூன்று உடல்களையும் கடந்த நிலையில்தான் உணர்கிறோம். முன்பே இந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் ஒரு கணம் உணர்ந்திருந்தால்கூட போதும், மரண சமயத்தில் நமக்குத் தேவையான தெளிவு பிறந்துவிடும்.
உடலும், மனமும் கடந்த நிலையை நாம் ஒருமுறையேனும் அனுபவித்திருந்தால், நாம் அடுத்த உடலை எடுப்பதற்கு முன்பாக, நமது புள்ளி விவரங்கள் அடங்கிய ஃபைல்களை நிதானமாகப் புரட்டிப் பார்க்கிற பொறுமை நமக்கு இருக்கும். முழுமையாக ஃபைல்களை ஆராய்ந்து பார்த்து, 'அடுத்த உடலை எடுக்க வேண்டுமா? அது அவசியம்தானா?' என்றெல்லாம் யோசித்துப் பார்த்துதான் முடிவெடுப்போம்.
ஒரு வேளை நாம் பிறவியெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தால்கூட, நம்மால் விழிப்புணர்வுடன் உடலை எடுக்க முடியும், ஞானிகளைப்போல!
கிருஷ்ணர் இதை யோக ப்ரஷ்ட என்று சொல்கிறார். நமது ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு சில ஆத்மாக்கள்தான் இது போன்ற முடிவை எடுத்து, தம் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடைசொல்லாத குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்.
தங்கள் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத குடும்பங்களை வெகு அரிதாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் குடும்பத்தில் உங்களுக்குத் தடை சொல்லாவிட்டால், உங்களைத் தொந்தரவு செய்யாவிட்டால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்கூட ஒரு
தங்கள் மகன் சந்நியாச வாழ்க்கையில் நுழைய விரும்பும்போது தடைசெய்கிற பெற்றோர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள்கூட, "கோயிலுக்குப் போ! ஆனால் ஆச்ரமத்திற்குப் போகாதே!" என்று தடை சொல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கோயில்களுக்கு இனிமையாகவே சென்று கொண்டிருக்கும். ஏனென்றால் பெற்றோர்கள் எந்தப் பக்குவ நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலைவரை சென்றால் சரிதான். ஆனால் பெற்றோர்களின் பக்குவத்தைத் தாண்டிப் போனால் அவர்களால் ஏனோ அதை எந்த வகையிலும் ஜீரணிக்க முடிவதில்லை. மிக அரிதாக சில ஆத்மாக்கள்தான், தங்கள் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடை செய்யாத குடும்பத்தில் பிறக்கிறார்கள்.
நான் பரிவ்ராஜகத்துக்குப் புறப்படும்போது மிகவும் இளைய வயது; பதினேழே வயதுதான். என் தாயிடம் நான் வீட்டை விட்டுப் போக விரும்புவதாகவும் பரிவ்ராஜக வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் சந்நியாச வாழ்க்கையில் நுழைய விரும்புவதாகவும் சொன்னேன்.
உடனே அம்மா அழ ஆரம்பித்து விட்டார். அதனால் நான், "என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்களா? நான் போகக் கூடாது என்பதற்காகத்தான் அழுகிறீர்களா?" என்று கேட்டேன்.
அவர் அழகாகச் சொன்னார், "இல்லை! நான் உன்னைத் தடுக்க விரும்பவில்லை.
நம்மாலும்கூட ஞானிகளைப்போல விழிப்புணர்வுடன் உடலை எடுக்க முடியும், உடலைவிடும்போது தெளிவுடன் இருந்தால்!
ஆனால் ஜீரணிக்க அழுகிறேன்," என்றார். இப்போதுகூட என் பெற்றோருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். என்னைத் தடுக்காததால் இளம் வயதிலேயே சந்நியாசம் செய்திருக்கிறேன்.
வெளி உலகைப் புரிந்துகொள்ள நம் மனம் மட்டுமே போதும்; ஆனால் உள் உலகில் ஒன்றை அனுபவிக்க குருவின் உதவி தேவை.
கிராமத்துக்கு அமர்ந்துகொண்டு இரவு நேரங்களில் தியானம் செய்திருக்கிறேன். வேறு யாராவது இருந்தால் சகித்திருப்பார்களா? மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் எப்படியோ எனது ஆன்மீக சாதனையைத் தொடர்ந்து அதுபோலத்தான் சூழ்நிலை இருந்தது.
உங்களது உங்களைத் தடை செய்யாமல் உதவி செய்தால் விழிப்புணர்வுடன்கூடிய ஒரு பிறவியை நீங்கள் எடுத்துள்ளீர்கள். நீங்களும்கூட ஒரு யோக ப்ரஷ்டதான்.
மரண சமயத்திலும் நீங்கள் தெளிவாக இருக்க முடியும்
நீங்கள் வாழும் போதே அந்த விழிப்புணர்வு நிலையை ஒருமுறைகூட அனுபவிக்கவில்லை என்றால், மரண சமயத்தில் உடலும், மனமும் அற்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. உடலும், மனமும் இல்லாமல் உங்களால் வாழவே முடியாது. அதனால் மூன்று குணங்களுக்குள் நீங்கள் எப்படியோ ஒரு உடலை எடுத்து விடுவீர்கள்.
விழிப்புணர்வின் கணநேரத் தோற்றம், ஒரு கணம் தன்னை உணர்ந்த அனுபவம், கணநேர எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை - அதை நீங்கள் உடலோடும், மனதோடும் இருக்கும் போதே அனுபவித்து விட்டாலே போதும். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண முகாம், இந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் இருக்கிறது. நான் செய்ய முயற்சி செய்ததெல்லாம், 'எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வை ஒருமுறையேனும் உங்களை உணரச் செய்வதுதான்'.
ஒரே ஒருமுறை நீங்கள் எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வு நிலையை அடைந்திருந்தாலே போதும், உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டீர்கள். அந்த ஸமாதி நிலையை, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் வேறு எதை அடைந்தாலும் பயனில்லை.
அடுத்த படியில் கிருஷ்ணர் அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும் இறப்பு மற்றும் உடலை விட்டுச் செல்லும் கலையைப் பற்றியும் ஆழமாக விவரிக்கிறார். அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கேள்வி: ஸ்வாமிஜி, "THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண பயிற்சி முகாம் (NSP) அல்லது LBP-II - உங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது என்று சொன்னீர்கள், அதை மேலும் விளக்க முடியுமா?
சரி! நான் ஏன் இந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண பயிற்சி முகாமை NSP ஆரம்பித்தேன் அல்லது எப்படி இந்த முகாம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது என்பதைச் சொல்கிறேன்.
ஆரம்பிக்கும் முன்பு, 'நான் சொல்லப் போவதெல்லாம் உண்மைகள்' என்ற உறுதி மொழியை எடுக்கிறேன்.
"எதற்காக இப்படி ஒரு உறுதிமொழியை எடுக்கிறீர்கள்?" என்று கேட்கலாம்.
முக்கியமான ஒரு புரிந்துகொள்ளுங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். பொதுவாக, நாம் யாருடைய வார்த்தைகளையும் நம்புவதில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பொதுவாகவே ஸமாதி நிலையை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் வேறு எதை அடைந்தாலும் பயனில்லை.
உண்மையைப் பேசுவார்கள் என்று நம்புவதில்லை.
உங்கள் மனத்தை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது ஒரு உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். யார் என்ன சொன்னாலும் நம்புவதில்லை. நமக்கு விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது மட்டுமே, அதை நாம் உண்மை என்று நம்புகிறோம்.
பொதுவாக, நாம் யாருடைய வார்த்தைகளையும் நம்புவதில்லை. நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது மட்டுமே, அதை உண்மை என்று நம்புகிறோம்.
ஒருவர் நமக்குத் தெரியாத விஷயத்தைச் சொன்னால் நாம் நம்புவதில்லை. ஒன்று கேள்வி கேட்கிறோம் அல்லது கேள்வி கேட்கிற சூழ்நிலையில் இல்லை என்றால், மரியாதைக்காக, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் ஒருபோதும் அதை நம்புவதில்லை. அவரது சொற்களை நாம் உள் வாங்கிக்கொள்வதில்லை.
ஞானியின் வார்த்தைகள் உங்களுக்குள் ஊடுருவ அனுமதியுங்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எதிர்க்கிற சக்தியும் தகுதியும் இருந்தால் எதிர்ப்போம். எதிர்க்க முடியாத நிலையில் இருந்தால் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் நமக்குள் ஊடுருவ, நமக்குள் நுழைய நாம் அனுமதிப்பதில்லை.
அதனால்தான், 'நான் சொல்கிற வார்த்தைகள் அனைத்தும் உண்மை' என்ற உறுதிமொழியை இப்போது உங்கள் முன் எடுக்கிறேன். வெளி உலகைப் புரிந்துகொள்ள நம் மனம் மட்டுமே போதும்; நமது தர்க்க அறிவே போதுமானது. ஆனால் உள் உலகில் ஒன்றை அனுபவிக்க குருவின் உதவி தேவை.
தாம் வெளி உலகில் பெற்ற ஒரு அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதற்கான சூத்திரத்தைத் தருபவர் விஞ்ஞானி. உதாரணமாக நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றிய விதியைத் தந்தார். ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தபோது அவருக்கு ஒரு உண்மை புரிந்தது. அதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு விதியை உருவாக்கினார். வெளி உலக உண்மையை அனுபவித்துப் புரிந்துகொண்டு, மீண்டும் அதே அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவரை விஞ்ஞானி என்று சொல்கிறோம்.
அதேபோல் உள் உலக உண்மையை அனுபவித்துப் புரிந்துகொண்டு, அதே அனுபவத்தை மற்றவர்களும் புரிந்துகொண்டு, அனுபவிக்கும் வகையில் சூத்திரமாக வகுத்துத் தருபவர் 'மெய்ஞானி'. அதாவது அதே அனுபவத்தை மீண்டும் மற்றவர்களுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய சூத்திரத்தைத் தருபவர் 'மெய்ஞானி.'
அதை உள் உலகிலும் அனுபவமாகப் பெற உதவுபவர் குரு.
இந்தத் தியான முகாம் முழுவதுமே, எனக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, உங்களுக்கும் கொடுப்பதற்கான சூத்திரம்தான். அதனால் எனக்கு என்ன அனுபவம் நிகழ்ந்தது என்பதையும் இந்த சூத்திரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நியூட்டனிடம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை அவர் எவ்வாறு கண்டறிந்தார் என்று யாராவது கேட்டால், அவர் தமக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சொல்ல ஆரம்பிக்கும்போது, முதலில் அவர் ஆராய்ச்சியை எப்படி ஆரம்பித்தார் என்பதைச் சொல்லியே ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
ஆப்பிள் விழுவதை எப்படிப் பார்த்தார்? அப்பொழுது அவருக்குள் என்ன நிகழ்ந்தது? எப்படித் தர்க்க ரீதியாக, படிப்படியாக அந்த முடிவுக்கு வந்தார் என்பதையெல்லாம் விளக்கத்தான் வேண்டும்.
இப்போது நானும் அதேபோல், எனக்குள் இந்த அனுபவம் எப்படி நிகழ்ந்தது, இந்த சூத்திரம் எப்படி அதே அனுபவத்தை உங்களுக்குள்ளும் நிகழ்த்த முடியும் என்று விளக்குகிறேன்.
இரண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி இந்த அனுபவம் எனக்கு நேர்ந்தது என்பதையும், இரண்டாவது அனுபவத்தை எப்படி உங்களுக்குள் நிகழ்த்த முடியும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம்மால் இந்த சூத்திரத்தின் அடிப்படையில் வேலை செய்ய முடியாது.
நான் ஞானமடைவதற்கு முன்பு வாரணாசி என்ற புனிதத் தலத்தில் இருந்தேன். அங்கே ஒரு மூத்த சந்நியாசியைச் சந்தித்தேன். வயதானவர். அவர் கேன்சர் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். எப்படியோ அவரைக் கவனித்துக்கொள்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் மிகப்பெரிய சந்நியாசி. ஆனால் ஞானமடைந்தவர் இல்லை. மிகப்பெரிய தபஸ்வி, ஞானமடையவில்லை என்றாலும் பெரிய தபஸ்வி. அவரது கடைசி நாள்களில் அவரைப் பார்த்துக்கொள்கிற பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் மருத்துவ மனையில் இருந்தபொழுது தினமும் அவருக்கு உணவுகொண்டு போய்க் கொடுத்தும், அவரது தேவைகளைக் கவனித்துக்கொண்டும் இருந்தேன்.
ஒரு நாள் அவரது படுக்கைக்கு அருகே இருந்த ஒருவர் மெல்ல இறந்து கொண்டிருந்தார்; மெல்ல மரணமடைந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு தங்களால் முடிந்ததைச் செய்து அவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது நான் ஞானமடையவில்லை.
ஆனாலும் எனக்கு மிக அருமையானதொரு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.
மரணம் - அது அழகானதொரு அனுபவம்
இதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட என்னுடைய சொந்த மரண அனுபவம்; அது மிகவும் அழகான அனுபவம்.
அதே நகரத்தில் அந்த அழகான ஆன்மீக அனுபவம் எனக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. நான் அப்போது வாரணாசியில் மணிகர்ணிகா காட்டில் இருந்தேன். அங்கேதான் இறந்த உடல்களைத் தகனம் அங்கேதான் எனது உடல் இறப்பதையும் எனது ஆத்மா உடலையும் மனதையும் தாண்டிச் செல்கிற அனுபவத்தையும் நான் பெற்றிருந்தேன்.
அந்த அனுபவத்தின் காரணமாக அந்த மனிதருக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. மெதுவாக அவருக்குள் மரணம் நிகழ்ந்தபோது அவர் துன்பப்பட்டார்; போராடினார்.
முதலில், உடலில் ஏற்பட்ட அளவு கடந்த வலியால் துக்கப்பட்டார். அவரது முகத்தில் வேதனை தெரிய ஆரம்பித்தது. அடுத்ததாக அவரது மூச்சு திணற ஆரம்பித்தது; மூச்சு
மனித அறிவுக்கு எட்டாத மிகப்பெரிய அசாத்தியமான சக்தி நமக்கு இருந்தும், பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலை இருந்தால் நாம் பிரச்சினைகளுள் சிக்கிக்கொள்வோம்.
திணறுவதனால் ஏற்படும் துக்கத்தால் அவதிப்பட ஆரம்பித்தார். அவர் மூச்சை உள்ளிழுப்பதையும் வெளி விடுவதையும் மிகவும் கஷ்டத்துடன் செய்தார்.
நான் அவரது துன்பத்தையும் வேதனையையும் தெளிவாகப் பார்த்தேன். இப்போதுகூட எனக்கு நினைவிருக்கிறது. அதே வலியையும் வேதனையையும் என்னால் உணர முடிகிறது. 'ஆயிரம் தேள்கள் கொட்டுவதுப் போன்ற வலி' என்று சொல்வார்களே, அது போன்ற வலி; ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்ற வலியால், அவருடைய மொத்த விழிப்புணர்வும் கிழிபட ஆரம்பித்தது.
நம் விரலை ஒரு அங்குலம் கத்தியால் வெட்டிக் கொண்டாலே என்ன வலி ஏற்படுகிறது; எப்படி வலியால் வேதனைப் படுவோம்! மரணத்தின் முதல்படி என்பது ஆறடி கத்தியால் முழு உடலையும் வெட்டுவதைப்போல இருக்கும்.
என்னால் அவர் அனுபவிக்கிற விக்கினையையும் வலியையும் உணர முடிந்தது. அவர் மெல்ல மெல்ல தம் உடலை விட்டு விலகிக் கொண்டிருந்தார். தர்க்க அறிவால் இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், பட்டறிவுப்பூர்வமாக இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், இதுதான் நடந்தது. முதலில் இதை முடித்து விடுகிறேன். பிறகு ஆராய்வோம்.
முதலில் எனது அனுபவத்தைச் சொல்லி விடுகிறேன். பிறகு அதை ஆராய்வோம். உங்களால் இதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் உள் வாங்கிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இது ஒரு 'அனுமானம்' என்று விட்டுவிடுங்கள்.
நீங்கள் இதை 'அனுமானம்' என்று புரிந்து கொண்டால்கூட போதும்; கடைசியில் இது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.
மிக அதிகமான வலியையும் வேதனையையும் அவா் அனுபவித்ததை நான் பார்த்தேன்; அனுபவித்தேன். மிகக் கொடுமையான துக்கத்தைக் கொடுக்கக்கூடிய வலி; அவ்வளவு ஆழமான வேதனை.
உயிர் ஸ்தால உடலில் இருந்து ப்ராண ச்ரீர்த்திற்குப் போனது. இரண்டாவது சரீரம் பீராண சரீரம்; மூச்சுக்காற்றின் சக்தி உள்ள இடம். ஏழு உடல்களும் ஏழு சக்திகளைக் குறிக்கின்றன. இவை நம்முடைய இருப்புத் தன்மையின் சக்தி அடுக்குகள். ப்ராண ச்ரீத்திற்குள் நுழையும்போது, மீண்டும் வலியும் வேதனையும் அதிகமாக இருந்தது. நமது ப்ராண சரீரம் நமது ஆசைகளால் நிரம்பியது.
நான் முன்பே சொன்னதுபோல ஆசைகளும், மூச்சும் மிக நெருங்கிய தொடர்புடையவை. நமது மூச்சுக்காற்றின் போக்கை மாற்றினோமானால், நமது ஆசைகளும் மாறும். அவரது உயிர் ப்ராண சரீரத்திற்குள் நுழையும்போது இருப்புத் தன்மையில் இருக்கும் ஆசைகள் எல்லாம் மேலே எழுந்தது. நிறைவேறாத ஆசைகளால் அந்த உயிர் மிகவும் கஷ்டப்பட்டது.
அந்த உயிர் அடுத்த ச்ரீத்துக்குள் நுழைந்தபோது குற்ற உணர்ச்சி அதிகமாகியது. குற்ற உணர்ச்சி, 'ஒ! நாம் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும், இப்படி வாழ்ந்திருக்க வேண்டும்,' என்று உங்களை நினைக்க வைக்கும்.
மரணத்தின் முதல்படி என்பது ஆழ்டி கத்தியால் முழு உடலையும் வெட்டுவதைப்போல இருக்கும்.
எப்படியோ ஒவ்வொரு அந்த உயிர் நகர்ந்தது; முடிவில் அவர் இறந்தார். நடந்தது முழுமையும் நான் பார்த்தேன். நான் அப்போது ஞானமடையாததால் என்னால் அவருக்கு முடியவில்லை. நான் அவர் படும் துன்பத்தை மட்டுமே பார்த்தேன்.
உதவி எதுவும் செய்ய முடியாமல், அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுதான் எனக்குள் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியது.
ஞானமடைந்தவர்களுக்கு மட்டுமே, இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சக்தி இருப்பது ஏன் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். நான் உண்மையாகச் சொல்கிறேன், சக்தியில்லாமல், சக்தியை மட்டுமே பெற்றிருப்பது என்பது கொடுமையானது.
ஞானமடைந்த ஒருவரின் இருப்பு ஒருவரை அமைதியாக ஞானமடையச் செய்கிறது.
கடந்த பிறவியைப் பற்றிய ஞாபகம் கூட நம்முடைய நன்மைக்கே!
பலர் என்னிடம், ''ஸ்வாமிஜி எனது முற்பிறவி பற்றிய நினைவை எனக்குக் கொடுங்கள், '' என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் "உங்கள் வயது என்ன?" என்று கேட்பேன். அவர்கள் 40-லிருந்து 50 என்பார்கள். இந்த வயதில் முற்பிறவியைப் பார்க்க விரும்புகிறார்கள்! நான் அவர்களிடம் ''இந்த 40-50 வருட நினைவுகளை உங்களால் அமைதியாகக் கையாள முடிகிறதா?' என்று கேட்பேன்.
40-50 வருட நினைவுகளையே நம்மால் சமாளிக்க முடியவில்லை! அவை நம்மைத் துரத்துகின்றன. 40-50 வருட நினைவுகளையே சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னும் 100 வருட நினைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்? 140 வருட நினைவுகளை எப்படிச் சமாளிப்பது?! அதனால்தான், கடவுள் அருளால் நமது முற்பிறவி நினைவுகள் நமக்கு இருப்பதில்லை.
நமது கடந்தகாலப் பிறவிகளை அறிந்தால் துக்கங்கள்தான் அதிகம் ஆகும். மேலும் துக்கப்படுவோம். வருந்துவோம். நமக்கு இந்த மனித அறிவுக்கு எட்டாத, மிகப்பெரிய அசாத்தியமான சக்தி இருந்தும், உதவி செய்ய முடியாத நிலை இருந்தால், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேலும் மேலும் அதிகமான பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்வோம்.
அந்த மனிதரோடு சேர்ந்து நானும் வேதனைப்பட்டேன். கொடுமையான ஒரு விபத்தை ரோட்டில் பார்த்த அனுபவம் போன்றது அது.
ஒரு விபத்தைப் பார்த்தால் இரண்டு மூன்று நாள்களுக்கு நம்மால் சாப்பிட முடியுமா? முடியாது. விபத்திலாவது நாம் ஒரே ஒரு உடலைத்தான் பார்க்கிறோம். இங்கே ஏழு சரீரங்களைப் பார்த்தேன். அந்த வேதனையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அந்தத் துக்கம் என் மனத்தில் ஆழப் பதிந்தது; என் உணர்வில் பகிர்ந்தது.
அடுத்த வந்த இரண்டு மூன்று நாள்களுக்கு என்னால் சாப்பிட முடியவில்லை, உறங்க முடியவில்லை. நம்ப முடியாத அளவிலான துக்கம் அது, எப்படியோ கொஞ்ச நாள்களில் நான் வாரணாசியை விட்டு வெளியேறிவிட்டேன்.
ஒரிரு வருடங்களுக்குப் பிறகு, எனக்கு ஞான அனுபவம் ஏற்பட்டதற்குப் பிறகு, நான் தென்னிந்தியாவுக்கு வந்தேன். இங்கு ஒரிரு வருடங்கள் சிறிய டவுன்களில் தங்கினேன். சிறிது காலம் கழித்து நான் மீண்டும் ஒரு மரணத்தைப் பார்க்க நேர்ந்தது.
இரண்டாவது மரணத்தையும் நான் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவில்தான் பார்த்தேன். இரண்டாவது முறை நான் பார்த்த மனிதர் துக்கப்படவில்லை.
'முதல் மனிதர் ஏன் கஷ்டப்பட்டார்? இரண்டாவது மனிதர் ஏன் கஷ்டப்படவில்லை?' என்ற காரணத்தை நான் ஆராய்ந்தேன். அதை ஆய்வு செய்ததன் மூலமாகவும் இந்த நிகழ்வைக் குறித்து தியானங்கள் செய்ததன் மூலமாகவும் சில விஷயங்கள் மேலே வந்தன - ஸூத்ரங்களாக!
அந்த ஸூத்ரங்கள்தான், இந்த மொத்த நித்யானந்த ஸ்புரண தியான முகாம் நிகழ்ச்சி!
இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தால் எனது அனுபவத்தை நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
இரண்டாவது மரணத்தைப் பற்றி நான் உங்களுக்கு நான் ஞானமடைந்திருந்தேன். நான் எனது பக்தர் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தியான சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அதே சமயம் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒருவர் இறந்து கொண்டிருந்தார். நடப்பதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
அந்த மனிதரிடமிருந்து உயிர் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு வலியோ, துன்பமோ இருக்கவில்லை. மிக அழகாக உயிர் ஒவ்வொரு சரீரமாக நகர்ந்து கொண்டிருந்தது.
முதல் சரீரத்திலிருந்து இரண்டாவது சரீரத்திற்கு, இரண்டாவதிலிருந்து மூன்றாவதிலிருந்து நான்காவது சரீரத்திற்கு என, பனியில் ஒரு உருண்டை உருள்வதுபோல அந்த உயிர் நகர்ந்தது. நான் ஆச்சரியமடைந்தேன். அந்த உயிர் மிக மெதுவாகவும் மௌனமாகவும் நகர்ந்தது. அவர் ஞானமடைந்தார்; முக்தியடைந்தார்!
இரண்டு மரணங்களைக் குறித்தும் தியானங்கள் செய்ததன் மூலமாக சில விஷயங்கள் மேலே வந்தன ஸூத்ரங்களாக!
''ஏன் முதல் மனிதர் அவ்வளவு கஷ்டப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அவ்வளவு கஷ்டப்படவில்லை?'' என்று நான் யோசித்தேன். அவர் ஒரு ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். நிறைய தியானம் செய்தவராக இருப்பாரோ என்றெண்ணினேன்; விசாரித்தேன்.
அவரது உறவினர்களிடம், ''அவர் ஆன்மீக வாதியா?'' என்று கேட்டேன். அவரது உறவினர்கள் ஆச்சரியமாக '' ஆன்மீக வாதியா? ஏன் கேட்கிறீர்கள்? அவர் கோயிலுக்குக்கூடப் போக மாட்டார்?' என்றார்கள்.
தியான சூத்திரம் மலர்ந்தது
"ஏன் முதல் நபர் அவ்வளவு துக்கப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அழகாகவும் அமைதியாகவும் இறந்தார்?' என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆழ்ந்து யோசித்தேன்.
எனக்கு திடீரென்று ஒரு சத்தியம் புரிந்தது; நான் அங்கே இருந்ததுதான் காரணம் என்ற அந்த லட்சியம் புரிந்தது!
ஞானமடைந்தவர் ஒருவரின் இருப்பு அவரை அவ்வளவு அமைதியாக மரணமடையச் செய்திருக்கிறது.
அடுத்த பகுதிக்கு வருகிறேன். இரண்டாவது இறப்பைப் பார்த்தவுடன்
மிகத் தீவிரமாக யோசித்தேன். இதை எப்படி வெளிப்படுத்துவது? எப்படி மக்கள் அமைதியாக விழிப்புணர்வுடன் இறப்பதற்கு நாம் உதவ முடியும்? எல்லா அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் நான் போய் நிற்க முடியாது. அது நடக்காது. அதனால் எல்லா மக்களுக்கும் பயன்படும்படியாக நான் என்ன செய்ய முடியும் என்று ஆழ்ந்து யோசித்தேன்.
அதிர்ஷ்டவசமாக சக்தி என்பது காலம், இடம் இவற்றுக்குள் அடங்காதது. சக்தி காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டது. அது தொலைக்காட்சி சேனல்களை இசைவு செய்வது போன்றதுதான். அதாவது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அதனோடு இசைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மட்டும்தான். இப்போது நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு 'செட்-டாப் பாக்ஸ்' அவ்வளவுதான்.
நமது வீட்டில் ஒரு செட்-டாப் பாக்ஸ் இருந்தால் விரும்பும் சேனல்களை நாம் இசைவு செய்துகொள்ள முடியும். BBC சேனலை இசைவு செய்தால் BBC நியூஸ் கேட்கலாம். CNN சேனலை இசைவு செய்தால் CNN நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். எந்தச் சேனலைப் பார்க்க விரும்புகிறோமோ, அந்தச் சேனலுக்கு அதை இசைவு செய்யலாம்.
அதேபோல நம்மை நாமே அந்த அந்த எண்ணங்களற்ற விழிப்பு நிலையுடன் இசைவு செய்துகொண்டோமேயானால், அந்த மேலான விழிப்பு நிலையுடன் இசைவு செய்து கொண்டமேயானால்,
விழிப்புணர்வுடன்கூடிய அனுபவங்களோடு இசைவு செய்துகொண்டோமேயானால் நமது வாழ்வே, 'அனுபவம்தான்' என்பதைக் காண்போம்.
நாம் இந்த ஏழு சரீர கடலை, இந்த ஸம்ஸார கடலை, மிக அமைதியாகவும் ஆழமாகவும் கடக்கலாம்.
இந்தப் புரிதல் ஏற்பட்டவுடனே ஒரு உண்மை என்கிற பந்து எனக்குள் இறங்கியது. ஒரு ஸூத்ரம் என் மனத்திற்குள் உருவாகியது.
அந்த விழிப்புணர்வை, அந்த ஸூத்ரத்தை மக்களுக்குக் கொடுப்பதுதான் இந்த நித்யானந்த ஸ்புரணா தியான பயிற்சி முகாம்.
நாம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை ஆராய்ந்தால், நியூட்டன் என்ன உணர்ந்தார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம். அதேபோல நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தீர்களானால், 'நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும்' என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
எனது விழிப்புணர்வில் என்ன ஏற்பட்டதோ, அது உங்கள் விழிப்புணர்விலும் ஏற்பட முடியும்.
விழிப்புணர்வில் எனது ஏற்பட்டதோ, அது உங்கள் விழிப்புணர்விலும் ஏற்பட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆழமாக இந்த ஸூத்ரத்தைப் புரிந்துகொண்டு, ஸூத்ரத்திற்குள் இறங்க வேண்டியதுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக இந்த ஸூத்ரத்திற்குள் இறங்குங்கள். வேறெதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.
என் நினைவாகவே இருங்கள்
- 8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவில் மிகச்சிறந்த முனிவா்களும் ப்ரும்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் ப்ரும்மசாயத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு ப்ரக்ருதியை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.
- 8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
- 8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்திர ஒலியும் மிக உயர்ந்த மந்திர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஓம்' என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
உள் உலக மாற்றத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள்
ப்ரும்மத்தை, கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் கிருஷ்ணர். வேதத்தில் சிறந்தவர்கள் ப்ரும்மத்தை அடைகிறார்கள் என்று
வேத ஒலிகள் உள்ளிருப்புத் தன்மையை தூய்மைப்படுத்துகிற சக்தி கொண்டனவாக இருக்கின்றன.
அவர் சொல்கிறார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லும்போது, வெறுமனே விதைகளைப் படித்து விட்டு மறந்து விடுவதை அவர் குறிப்பிடவில்லை; இன்னும் ஆழமாகப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். நாம் இறக்கும்தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது.
ஒருவர் வேதங்களிலேயே தொடர்ந்து ஆழ்ந்து இருப்பாரேயானால், அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து இருக்கும் அதைத்தான் கிருஷ்ணர் , 'வேதங்களிலேயே ஆழ்ந்திடுங்கள்,'' என்ற தமது வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.
வேத நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் சத்தியங்களை உள்வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வேதங்களின் ஆழமான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவை சக்தியின் அச்சாணிகள். வேத நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்லோகங்களும்
சக்தியின் சுமைகள். நாம் அவற்றைப் படிக்கும்போது, அவை உருவாக்கும் சக்தி போதுமானது. அந்த ஒலிகள் நமது உள்ளிருப்புத் தன்மையை தூய்மைப்படுத்துகின்றன. இந்த ஸ்லோகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அவை உங்களை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவை.
அவை உள் உலக மாற்றங்களுக்கெனவே வடிவமைக்கப்பட்டவை!
வேத மந்திரங்களைக் கவனித்துப் பார்த்தீர்களானால் அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் உச்சரிக்கப்படும்; ஒரு குறிப்பிட்ட தொனியில், ஸ்ருதியில்தான் சொல்வார்கள். இவை உச்சாடனம் செய்யப்படும்போது நமது உடல் -மன அமைப்பை தூய்மைப்படுத்துகிறது, நமது உள் இருப்புத் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு இந்த
உண்மை தெரியாது; ஆனாலும் அவை நமக்கு சக்தியளிக்கின்றன.
மிகப் பழங்கால கோயில்களுக்குச் செல்லும்போது, உள்ளே கருவரையில் ஒரு வித அமைதி நிலவுவதை உணரலாம். அந்த இடங்களுக்குள் நுழையும் போதே மனம் இயற்கையாகவே அமைதி அடைகிறது. ஏன் அப்படி ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? பிரகாரத்தில் நுழைந்த கணமே நமக்குள் ஒரு ஆனந்தம் ஏன் கிடைக்கிறதென்று நினைக்கிறீர்கள்?
அர்ச்சகர் வேத மந்திரங்களைச் சொல்லும்போது அந்த இடங்களில் சக்தி நிறைகிறது. அந்த ஒலி, அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துகிறது; அந்த இடம் முழுவதையும் சக்தியால் நிரப்புகிறது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் வேதங்கள் 'தன்னைத்தானே' உணர்வதைப் பற்றிச் சொல்கின்றன. அவை ஞானத்திற்கான வழிகாட்டிகள். அதனால்தான், அவற்றை நாம் ஒதும்போது, ஞானத்திற்கான மன நிலையை நாம் அடைகிறோம். நமது மனமும் அந்த அலைவரிசைக்கு இசைவு செய்யப்படுகிறது.
ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்தக் காட்சிகளை நம் மனம் நினைக்குமல்லவா? அந்தக் கதையில் வந்த நல்ல மனிதர் என்ன சொன்னார், கெட்ட மனிதன் என்ன சொன்னான் என்று யோசிப்போம் அல்லவா? ஓரிரு நாள்களுக்கு அதே
தாக்கத்தில் இருப்போம். அது போன்றதுதான் வேத உச்சாடனங்களும்.
அதேபோல வேதங்களைப் படிக்கும்பொழுது, நாம் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஒருவிதத் தாக்கத்தில் இருப்போம். அவை என்ன சொல்கின்றன, ஞானம் என்றால் என்னை உணர்வது எப்படி? ஞானம் அடைந்தவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்... இது போன்ற எண்ணங்கள் நம் மனத்தில் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்.
இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்! 'தன்னை உணர்தல்' என்ற இலக்கை நோக்கியே நமது எண்ணங்கள் இயக்கப்படும்போது, செலுத்தப்படும்போது, இயற்கையாகவே, மரணத்தறுவாயிலும் ஞானம் பற்றிய, தன்னை உணர்தல் பற்றிய எண்ணங்களாகவே நம்முள் எழும்; நமது எண்ணங்கள் ஞானத்தைப் பற்றியதாகவே நிச்சயம் இருக்கும்.
தாய்மையடைவதே பிரம்மசரியம்
கிருஷ்ணர் சொல்கிறார் "நாம் வேதங்களைப் படிக்கும் போதும், அந்த வாழ்க்கை முறையை வாழும் போதும் நாம் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கிறோம். நாம் இந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ப்ரும்மசரியம் என்பது தவறான அர்த்தத்தில் கையாளப் பெறுகிறது.
ப்ரும்மசரியம் என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள் ப்ரும்மசரியத்தின் நேரடியான பொருள், 'தன்னை உணர்வதற்கான பாதையில் செல்பவர்' என்பதுதான்.
ப்ரும்மம் என்றால் 'தான்', சரியம் என்றால் 'நடப்பதற்கான பாதை'. ப்ரும்மசாரி என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாதவர் என்று பொருள் அல்ல. ப்ரும்மத்தை அடைவதற்கான பாதையில் செல்பவரே ப்ரும்மசாரி. இந்தச் சொல்லின் சரியான பொருள் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
ஒரு சின்ன கதை:
கடல் கேப்டன் ஒருவர் ஒரு குழுவிடம் தம் வீரசாகசங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தென் அமெரிக்கக் கடற்கரையில் எங்கள் கப்பல் விபத்துக்குள்ளாகி அருகிலிருக்கும் தீவில் கரை ஒதுங்கினோம். அங்கே ஆதிவாசிப் பெண்களைப் பார்த்தேன். அவர்களுக்கு நாக்கே இல்லாமல் இருந்தது. அவர்கள் இருந்தார்கள், '' என்று சொன்னார்.
ஒரு பெண் "கடவுளே! அவர்களால் பேச முடியாதா?" என்று கேட்டாள்.
கேப்டன், "ஆமாம் அவர்களால் பேச முடியாது. அதுதான் அவர்களை மூர்க்கர்களாக மாற்றியிருந்தது. அதனால்தான், அவர்கள் முரட்டுத்தனமான கோபத்தில் இருந்தார்கள்," என்றார்.
புரிந்துகொள்ளுங்கள், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அடக்குமுறை ஒருபோதும் நல்ல மாற்றங்களைக்கொண்டு வராது; அது மன உளைச்சலைத்தான் கொண்டு வரும். ஆசைகளை அடக்குவது என்பது ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போன்றது. எப்பொழுது அது வெடிக்கும் என்றுகூட நமக்குத் தெரியாது.
ப்ரும்மசரியம் என்ற சொல், எல்லாவற்றையும் விட்டு, விட்டு, விட்டு, துறவறத்தை ஏற்பது என்பதைக் குறிப்பதல்ல. நமது உள் உலகம் தூய்மைப் படுத்தப்பட வேண்டும்; நமது உள் உலகம் கற்பனையிலிருந்து விடுபட வேண்டும்; ப்ரும்மத்துடன் கலக்க நாம் உண்மையாய் முயற்சி செய்ய வேண்டும்; நாம் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்; அதுதான் ப்ரும்மசரியம்.
கிருஷ்ணர் இங்கே யோக சாஸ்த்ரத்தின் ஆழமான அத்யங்களைப் பற்றிச் சொல்கிறார். மிகப்பெரிய லட்சியங்களை வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதத்தில் சொல்கிறார்கள் என்றாலும், சத்தியங்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன.
யோகம் என்பதன் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் இந்த ஸ்லோகத்தைப் படித்தால் அவர் மிகவும் குழம்பி விடுவார். இப்போது மக்கள் யோகா என்றாலே அது ஒரு உடற்பயிற்சி, உடலை இளைக்கச் செய்வதற்கான ஒரு வழி என நினைக்கிறார்கள்! ஆனால் யோகாவிற்கு அதைவிட ஆழமான பொருள் உண்டு. கிருஷ்ணர் அதைப் பற்றிப் பேசுகிறார்.
அடக்குமுறை அக மாற்றங்களைக் கொண்டு வராது; மன உளைச்சலைத்தான் கொண்டு வரும்.
யோகம் என்பது உடல், மனம், ஆத்மா இவற்றை ஒன்றிணைத்து தொடர்ந்து இருக்கும் உண்மையைத்தான் வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதமாகப் பேசுகிறார்கள்.
யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படும் பதஞ்ஜலி தமது அஷ்டாங்க யோகாவில் இதைப் பற்றிப் பேசுகிறார்.
அஷ்டாங்க யோகம் என்பது யோகாவின் எட்டு பிரிவுகளைக் குறிப்பிடுகிறது. அதில் இரண்டு பிரிவுகள் ப்ரத்யாவாரம் மற்றும் தாரணை. இந்த இரண்டு பிரிவுகளும் கிருஷ்ணர்
குறிப்பிடுகிற சத்தியங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்கின்றன.
முதலில் நாம் இந்த ஸ்லோகத்தையும் இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ப்ரத்யாஹாரத்தையும், மற்றும் தாரணை பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்வோம்.
உடல், மனம், ஆத்மா இந்த மூன்றையும் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் வழிமுறையை நடைமுறைக்கு கொண்டுவருவது எப்படி? நாம் என்ன செய்ய வேண்டும் ?
தெரிந்துகொள்ளுங்கள், நமது உடல்-மன அமைப்பு பல்வேறு வெளி உலக விஷயங்களுக்கேற்ப பல்வேறு பிரதிச்செயல் செய்கிறது. இந்த வெளி உலக விஷயங்கள்தான், நமது உடல்-மன அமைப்புக்கு ஆஹாரமாக, அதாவது உணவாக இருக்கிறது. நமது புலன்கள்தான் இந்த உணவை நாம் எடுத்துக்கொள்வதற்கான வாயில்கள்.
புரிந்துகொள்ளுங்கள், விஷயங்கள்தான் நமது மனத்திற்கு ஆஹாரமாகிறது. நமது மனம் வெளி உலகில் இருந்து கிடைக்கும் இந்த உணவுகளினால்தான் வேலை செய்கிறது. நாம் சூழ்நிலைகளுக்கேற்ப எதிர்ச்செயல் செய்கிறோம். நமது மனம் தொடர்ந்து இதனால் ஆக்ரமிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள் இருப்பதனால்தான் நமது மனம் இருக்கிறது, இயங்குகிறது. நாம் தொடர்ந்துமாறிக்கொண்டே இருக்கிறோம். நமது ஐந்து புலன்கள்தான் இந்த உணவு நம் மனத்திற்குள் செல்வதற்கான வாயில்களாக இருக்கின்றன.
ப்ரத்யாஹாரம் என்றால் இந்த ஐம்புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே! இதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்கிறோம் என்றால், நாம் உடல் ரீதியாக நம் புலன்களை மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ரத்யாஹாரம் என்பது நமது புலன்களை உடல் ரீதியாக மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை.
நாம் கண்களை மூடிக் கொண்டாலும் உள்ளே ஒரு டெலிவிஷன் ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? நமது காதுகளையும் வாயையும் மூடிக் கொண்டாலும் உள்ளே அரட்டை நடந்து கொண்டிருக்கிறதல்லவா? நாம் உண்மையில் புலன்களை மூடுவதில்லை. அப்படியே அதை நாம் உடல் ரீதியாக மூடினாலும்கூட நம் மனம் வேலை செய்கிறது.
நான், ''உங்கள் புலன்களை மூடிக்கொள்ளுங்கள்,'' என்று சொல்லும்போது, ''உள்ளே இருக்கும் 'எண்ண விவரங்களை' ஆராய்ச்சி செய்து, அவற்றைச் செயல் படுத்தாதீர்கள்,'' என்ற பொருளில்தான் சொல்கின்றேன்.
நான் சொல்வது என்னவென்றால், வெளியே நடக்கிற விஷயங்களைக் கேளுங்கள். சுற்றிலும் நடப்பதை முகருங்கள். ஆனால் எதற்கும் பிரதிச்செயல் செய்யாதீர்கள். எதுவாகிலும் ஸாக்ஷியாக இருந்து கவனியுங்கள், அவ்வளவுதான்.
இந்த வழியில் மட்டும்தான் நாம் நமது புலன்களை மூட முடியும். நாம் எண்ணங்களை அடக்கவோ, உருவாக்கவோ கூடாது. நாம் வெறுமனே அவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
நாம் நமது விழிப்புணர்வை அதிகரிக்கும்போது, புலன்களின் மூலமாக
தொடர்ந்து உள்ளே போடப்படும் ஆஹாரத்தை நிறுத்தி விடுகிறோம். அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கையும் மெது மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும். நமது விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையாகவே நமது (TPS) ஒரு நொடிக்கு வரும் எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
கிருஷ்ணர் இதைத்தான் 'மூடுவது' என்று இப்படி செய்யும்போது நமது விழிப்புணர்வு நிகழ்காலத்தில் அதிகரிக்கிறது. நாம் நமது புலன்களை
ப்ரத்யாஹாரம் என்றால் இந்த ஐம்புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே! மூடி, தூய்மையான, முழு விழிப்புணர்வில் இருக்கும்போது, நமது தெய்வீகத்தில் நாம் நிலைக்கிறோம்.
நமக்குள்ளே பிரதிபலித்துக்கொண்டிருக்கிற தெய்வீக கனவில் நமது ஒருமைப்பட்ட மனதை நிலைநிறுத்துகிறோம். இயற்கையாகவே மனம் பொருந்தி விடுகிறது. நமது மூச்சுக் காற்றைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் கூர்மையாகிறது. நமது உடல் - மன அமைப்பில் வாழ்க்கை சக்தியான பிராணசக்தி நிறைவதை உணர்கிறோம்.
நமது விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க நமது (TPS). ஒரு நொடிக்கு வரும் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்.
மனம் ஒருமுகப்படுவதையே தாரணை என்று குறிப்பிடுகிறோம். நமது விழிப்புணர்வை அதிகரித்து, நமது புலன்களால் நுகரப்படும் வெளி உலக இன்பங்களைக் குறைக்கும்போது, நமது எண்ண அமைப்பைச் சக்தியூட்டுகிற உயிர்ச்சக்தியின் மீது நம்மால் கவனம் செலுத்த முடிகிறது.
அப்போது நாம் இயற்கையாகவே மனம், உடல், ஆத்மா இவற்றை ஒருமுகப்படுத்துகிறோம். இதைதான் யோகா என்கிறோம்
இது வெறுமனே படிப்பதற்கான நுட்பமல்ல
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் இந்த ஸத்யத்தைப்பற்றிப் பேசுகிறார். அவர் இந்த உண்மையைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அர்ஜுனனிடம் இறப்புக்கு முந்தைய அந்தக் கடைசி நினைவின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் அவர் இதைப் பற்றி சொல்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள், இது மிகச் சிறந்த நுட்பம். இது நடைமுறைப் படுத்தாமல் வெறுமனே படிப்பதற்கான நுட்பம் அல்ல. மக்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அழகாக உடலை விட்டுச் சென்றிருக்கிறார்கள் !
புரிந்துகொள்ளுங்கள், இதைப் பயிற்சி செய்து, மிக உயர்ந்த சக்தியான உச்சமான விழிப்புணர்வு சக்தியுடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஞானிகள் கடவுளின் மீது நிலைத்த மனதுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அசைக்க முடியாத பக்தியைச் சுதந்திரமாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஞானிகள் ஆடிப்பாடி கடவுளின் புகழைப் பாடியபோது, மக்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் இந்த ஞானிகளுடைய பக்தியின் சக்தியை, அவர்கள் இந்த உடலை விட்டு அந்தப் பிரபஞ்ச சக்தியோடு கலந்த பிறகுதான் உணர்ந்து கொண்டார்கள்.
யார் தொடர்ந்து மோகத்தின் பாதையில் இருக்கிறார்களோ, சஞ்சலமற்ற நிலையான மனத்துடன் யார் அந்த தெய்வீக சக்தியின் நினைவாகவே இருக்கிறார்களோ அவர்கள் தம்மை வந்து அடைவதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
கிருஷ்ணர் நம்மை எப்பொழுதும் அதே நிலையில் இருக்குமாறு சொல்கிறார். கிருஷ்ண உணர்விலேயே நம்மை எப்பொழுதும் நிலைத்து இருக்குமாறு சொல்கிறார்.
ஆசையும் பயமும் தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்
பிரச்சினை என்னவென்றால் ஒரு ஞானி, ''தொடர்ந்து என்னை நினையுங்கள்," என்று சொல்லும்போது, "அவர் எப்படி அப்படிச் சொல்லலாம் ? எவ்வளவு ஆணவக் காரராக இருக்கிறார் ? நாம் எதற்கு அவரை நினைக்க வேண்டும் ?' என்று நாம் கேட்கிறோம்.
உண்மையில், நமது அஹங்காரம்தான் இங்கு ஒரு விளையாட்டை விளையாடுகிறது. 'கிருஷ்ண உணர்விலேயே' இருக்கச் சொல்வதன் மூலம், கிருஷ்ணர் நம்மைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறோம்.
நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லும்பொழுது, பலபேர் நான் அவர்களை என் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து லாபமடைவதாக, பலன் அடைவதாக நினைக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரோ அல்லது எந்த ஞானியாக இருந்தாலும் நமது உள் உலக ஆசைகளில் இருந்து நாம் விடுபட்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.
நமது உள் தளம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். நமது எண்ணங்கள் பொதுவாக ஆசையையோ, பயத்தையோ சார்ந்தே இருக்கின்றன. நமது எண்ணங்களெல்லாம் ஆசையையும் பயத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருப்பதால் நாம் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போகிறோம். பயத்தினாலும்தான் நமது ஆசைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கின்றன.
நாம் இறக்கும்போது நமது மனம் அனுபவிக்கிறது. மேலுள்ள பற்று நமது இறப்பை வேதனை நிறைந்ததாக்குகிறது. ஒரு ஞானி இந்த நிகழ்வைப் பார்த்திருக்கிறார். அதனால் அதைத் தம் அனுபவத்திலிருந்து பேசுகிறார். 'உடலை விட்டுச் செல்லும் கலை'யின் ரகசியத்தை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அந்தப் பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஞானிகள் விரும்புகிறார்கள்.
தங்களுடைய தூய்மையான கருணையின் காரணத்தால் மட்டுமே அவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்.
கிருஷ்ணர். அதனால்தான் மீண்டும் சொல்கிறார். "நாம் நமது எண்ணங்களை தெய்வீகத்தை நோக்கிச் செலுத்தும்போது, நமது ஆசைகளும், பயமும் துடைக்கப்பட்டு விடுகின்றன. நமது மொத்த இருப்புத் தன்மையும் அந்தத் தெய்வீக சக்தியின் மீதான நன்றியுணர்வால் நிறைகிறது.
இன்னொன்றும் இருக்கிறது. பலர் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையால் கடவுளை நினைக்கிறார்கள். சிலர் நரகத்தைக் கண்டு பயப்படுகிறார்கள், அதனால் கடவுளை நினைக்கிறார்கள். இரண்டுமே ஆசையாலும் பயத்தாலும் நிகழ்வதுதான்.
நாம் கடவுளை நினைப்பதுகூட, நன்றியுணர்வால் மலர்ந்த செயலாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஆசையாலோ, பயத்தாலோ இருக்கக் கூடாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆசையோ, பயமோ கடவுளை அடைய உதவாது. நாம் கடவுளை நினைப்பதும், அவர் மீது பக்திகொள்வதும் பிரபஞ்ச சக்தியின் மீதான நன்றியுணர்வினாலேயே இருக்க வேண்டும்.
கேள்வி: ஸ்வாமி, பாவம் என்று ஏதாவது உள்ளதா? பாவ புண்ணியங்கள் என்றால் என்ன? நல்லது கெட்டது என்றால் என்ன ?
இதை நான் முன்பே விளக்கியுள்ளேன். மறுபடியும் விளக்குகிறேன்.
பாவம் என்ற கருத்தே சமுதாயத்தால், உங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்ள வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். எதையாவது செய்தால் நீங்கள் பாபம் செய்தவர்களாகிறீர்கள். நரகத்திற்குப் போகிறீர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. சமுதாயம்தான் இது போன்ற சட்டதிட்டங்களை உருவாக்கி வைத்துள்ளது.
நன்னடத்தை என்பது உணர்வு நிலையிலிருந்து வர வேண்டும். மன ஸாக்ஷியிலிருந்து இல்லை.
இவற்றுக்கு நன்னடத்தை விதிகள் என்று பெயர். இந்த நன்னடத்தை விதிகளை யாராவது உடைத்தால், அவர்கள் பாபம் செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். சமுதாயம்தான் பாபம் என்ற கருத்தை உருவாக்கி, உங்களை பயமுறுத்தி வைத்துள்ளது. அப்போதுதான் அது எல்லோரையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
எதுவரை நாம் குற்ற உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமோ, எதுவரை நாம் பயத்தாலும் ஆசையாலும் உந்தப்படுகிறோமோ, அதுவரை நாம் பாபம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நான் இன்னும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன், நாம் பாவிகளாக இருப்பதற்குச் சமூதாயம் விதிக்கிற எந்தக் கட்டுப்பாட்டையும் மீற வேண்டியதில்லை. நாம் எந்த நன்னடத்தை விதியையும் உடைக்கத் தேவையில்லை.
எதுவரை கட்டுறுவாக்கத்தின்படி எதுவரை நாம்பயத்தினாலும், ஆசையினாலுமே செயல்களைச் செய்கிறோமோ அதுவரை நாம் பாவங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்கிறோம்.
நமது உணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்ய முடியாது. நாம் எப்போதும் ஸத்யத்திலேயே இருப்போம்.
நன்னடத்தை என்பது விழிப்புணர்வு நிலையிலிருந்து மனஸாக்ஷியிலிருந்து இல்லை.
விழிப்புணர்வு நிலை மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எந்தத் தவறும் செய்ய மாட்டோம். ஏனென்றால் நமது உள் தளம் தூய்மையாக இருக்கும். ஆனால் மன ஸாக்ஷிக்காகச் செயல்களைச் செய்யும்போது சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கின்படி செயல்படுகிறோம்.
நாம் சில செயல்களைச் செய்கிறோம். ஏனென்றால் சமுதாய ரீதியாக பார்க்கும்போது, அது சரியான செயல்தான் என்று நாம் நினைக்கிறோம். சமுதாயத்தின் கணக்குப்படி எது சரியோ அதையே நாம் செய்கிறோம். ஏனென்றால் சமுதாயத்தின் அளவுகோலின்படிதான் நாம் ஒரு விஷயத்தைச் சிறந்ததென்று நினைக்கிறோம்.
பயத்தினாலேயே சமுதாயத்தின் மேலுள்ள பற்று நம்மில் செயல்படுகிறது. மற்றவர்களின் கவனத்தை நம்மீது ஈர்ப்பதற்காகவே நாம் செயல்படுகிறோம். நாம் இப்படிச் செய்யும்போதே நாம் பாவம் செய்தவர்களாகி விடுகிறோம். அதனால் நாம் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்.
நாம் பதஞ்ஜலியின் யோக ஸூத்ரத்தைப் பற்றிப் பேசும்போது யம என்பது பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். யம என்பது பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் ஒரு பகுதியாகும். அது ஸத்யம், அஹிம்ஸா, ப்ரஹ்மச்யம், அஸ்தேயம், அபரிக்ரஹம் போன்ற ஐந்து குணங்களின் அடிப்படையில் அமைந்த சுய ஒழுக்க கோட்பாடுகளையே குறிப்பிடுகிறது.
பயத்தின் அல்லது ஆசையின் அடிப்படையில் அமைகிற ஸத்யம் கூட ஒரு நடத்தை விதியாகவே மாறி விடுவதால், அது நிலைப்பதில்லை.
ஸத்யம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், அது நமது உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வர வேண்டும்.
நாம் நம்மை உணரும்போது, நமது விழிப்புணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்யவோ, சொல்லவோ முடியாது, நாம் எப்போதும் ஸத்யத்திலேயே இருப்போம்.
யம என்பது அஹிம்ஸையையும் உள்ளடக்கியது. இதுவும் நம்முடைய விழிப்புணர்வு சமுதாயத்திற்காகவோ, நன்னடத்தைக்காகவோ வர வேண்டிய ஒன்றல்ல.
யாராவது, மக்களுக்கு எதிராக எதையாவது செய்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களைச் 'சமுதாய ரீதியாகப் பொறுப்பற்றவர்கள்' என்று குறை சொல்கிறார்கள். ஆனால் பேசுகிற மக்கள் அது போன்ற சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தால் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ நேர்ந்தால், அவர்களும் அதே போன்ற வன்முறை செயல்களைத்தான் செய்வார்கள்.
நம் அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு நிலையில் இருந்து அஹிம்ஸா வெளிப்படும்பொழுது அது முற்றிலும் வேறு விதமாகவே இருக்கும். அப்படி நடந்ததென்றால் நாம் அஹிம்ஸாவாதிகள்தான் என்று யாரிடமும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அஹிம்ஸாவாதிகளாக இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதும் இல்லை. நமது உள் உலகம் தூய்மையாக இருப்பதால் அது இயற்கையாகவே நடக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
என்னுடைய வாழ்வில், நான் ஒரு காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அமர்ந்து தியானம் செய்வதற்காக ஒரு இடம் தேடினேன். சிறிது நேரம் தேடிய பிறகு ஒரு சிறிய குகையைப் பார்த்தேன். உடனே அதில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.
அது ஒரு அடர்ந்த காடு என்பதால் பெரும்பாலும் யாருமே அதன் வழியாக வரமாட்டார்கள். நான் சற்று நேரம் தியானம் செய்து கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது. ஆனால் கண்திறந்தபோது ஒரு நீண்ட விஷமுள்ள நாகம் என்னருகில் படுத்திருந்ததைப் பார்த்தேன்.
என் அருகில் அமைதியாக அது படுத்திருப்பதைப் பார்த்தேன். அது நகரவில்லை. பாம்பு என் அருகில் படுத்திருக்கிறது என்ற எண்ணம் என்னுள் எழாததால், நான் எந்தவித எதிர்ச்செயலும் செய்யவில்லை. பாம்பும் ஒரு மனிதனின் அருகில் படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல், அசையாமல் படுத்திருந்தது.
நமது உள் உலகம் தூய்மையாக இருந்தால், இயற்கையாகவே நாம் அஹிம்ஸாவாதிகளாக மாறி விடுகிறோம்.
மெதுவாக சில கணங்களுக்குப் பிறகு என் மனத்தில் பயம் ஏற்பட்டது. என் மனத்தில் பயம் ஏற்பட்டவுடனே பாம்பினிடத்திலும் மாற்றம் நிகழ்ந்ததைத் தெளிவாகப் பார்த்தேன். அதற்கும் பய உணர்வு எழுந்தது. தன் தலையைத் தூக்க ஆரம்பித்தது.
என்ன நடந்தது பார்த்தீர்களா? நான் தியானத்தில் இருந்தபோது பயம் ஏற்படவில்லை. எனது உள் உலகம் முழுவதும் காலியாக இருந்தது. அதனால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்ற உணர்வு பாம்பிற்கு ஏற்படவில்லை. நான் எனக்குள் ஆழ்ந்திருந்ததால், பாம்பினாலும் என் பக்கத்தில் அமைதியாகப் படுத்திருக்க முடிந்தது. என்னால் அதற்கு ஆபத்தில்லை என்று பாம்பிற்குத் தெரிந்திருந்தது. என்னுடைய மனம், என்னுடைய உள் உலகத்தில் பயத்தை உருவாக்காதவரை பாம்பு அமைதியாகக் கிடந்தது.
ஆனால் நான் கண்களைத் திறந்த சில நிமிடங்களில் பயம் எனக்குள் அதிகரித்தது. பாம்பும் அதை அறிந்து கொண்டது. என்னால் அதற்கு ஆபத்து வரக்கூடும் என்று உணர்ந்தது. நான் அதைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். அதனால் அதோன் தியான நிலையில் அமைதியுடன் எழுந்து, அங்கிருந்து நடந்து சென்று விட்டேன்.
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் விழிப்புணர்வு நிலை அதிகரிக்கும்பொழுது, அஹிம்ஸா உங்களுக்குள் நிகழ்கிறது. நீங்கள் அந்த அஹிம்ஸா உணர்வை உங்களைச் சுற்றிப் பரவ விடுகிறீர்கள். நீங்கள் அதற்கென்று ஒரு தனி முயற்சி எடுக்கத் தேவையே இல்லை. அது தானகவே நிகழ்ந்துவிடும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண்ணங்கள் சமுதாயத்தால் உங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. நல்ல செயல்கள் என்பது விழிப்புணர்வு நிலையில் இருந்து நடக்கட்டும்; மனஸாக்ஷியினால் இல்லை. அதனால் நீங்கள் விழிப்புணர்வு நிலையை உயர்த்துங்கள். புண்ணியம், நன்மை இவை உங்களுக்குள் இயற்கையாக நடைபெறும்.
பிரம்மாவின் பகல், ஒரு விளக்கம்
- 8.15 என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
- 8.16 மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
- 8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் ப்ரூமாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
- 8.18 'தோன்றாத நிலை'யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் ப்ரூமாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. ப்ரூமாவின் இரவு வரும்போது அவை மீண்டும் 'தோன்றா நிலை'யிலேயே ஒடுங்கி விடுகின்றன.
ஞானியின் உன்னதமான நோக்கம்
இப்போது கிருஷ்ணர், ''ஆழ்ந்த யோக நிலையை அடைந்த மிக உயர்ந்த ஆத்மாக்கள், என்னை அடைந்த பிறகு இந்தத் துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்து விடுகிறார்கள்,'' என்று சொல்கிறார்.
இந்த விஞ்ஞானத்தை நாம் அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ளும் நம்முடைய புரிந்துகொள்ளுதல்தான். அந்த ஸத்யத்தை நம்முடைய அனுபூதியாக மாற்ற வேண்டும் என்கிற உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறது. இயற்கையாகவே அந்த உற்சாகம், நம்மை இறுதி ஸத்யத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இங்கே கிருஷ்ணர் '' இந்த நிலையை நீ அடைந்தாயேயானால், மீண்டும் நீ இங்கு வரமாட்டாய்,' என்று சொல்கிறார். எண்ணங்கள் இல்லாத அந்த நிலையை அடைவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். நம்மைத் தூண்டுகிறார்.
ஞானிகளின் ஒரே பணி என்னவென்றால், தமக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, தாம் உணர்ந்த ஸத்யத்தை ஒவ்வொருவரையும் அடையச் செய்வதுதான். அவர்களுக்கு அந்த ஒரு நோக்கம் மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. இதில் எந்த ரகசியமோ அல்லது அந்தரங்கமான நோக்கமோ இல்லை.
ரூபானிகளுக்கு உள்ளிருந்து கிடைக்கும் வழிகாட்டுதல் மிக உயர்ந்ததாக இருப்பதனால், அவர்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
மக்கள் ஒரு ஞானியை பார்க்கிறார்கள். இருப்பதாகவே நினைக்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உள் உலக ஆனந்தத்தை அடைந்தவர்கள் வெளி உலகில் எதைப் பற்றியும் லக்ஷ்யம் செய்வதில்லை.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உலகிலிருந்து அவர்களுக்குத் ஏனென்றால் அதைவிட சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றை அவர்கள் தங்களுக்குள்ளேயே பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டுதல் மிகவும் உயர்ந்ததாக இருப்பதனால், அவர்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் அதனால்தான், 'துக்கங்களின் தொகுப்பு' பார்ப்பதில்லை. ஒரு ஞானிக்கு பல நாள்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும் அவர் ஆனந்தமாகவே இருப்பார். அந்தச் சூழ்நிலையில்கூட அவர் நன்றியுணர்வும் இரக்கமும் உடையவராகவே இருப்பார்.
ஞானிகள் இந்த உலகை 'துக்கங்களின் தொகுப்பாக'ப் பார்ப்பதில்லை. எப்போதும் ஆனந்தத்தின் தொகுப்பாகவே பார்க்கிறார்கள்.
துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ அவர்கள் ஆழ்வதில்லை. இரண்டையும் ஒரே நிலையிலிருந்துதான் பார்க்கிறார்கள். இரண்டிலிருந்தும் சம அளவில் விலகி நிற்கிறார்கள். சுக துக்கங்களைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
எப்போதுமே, அவர்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிற நிலையிலேயே இருக்கிறார்கள். உலக விஷயங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது அகராதியில் துக்கமோ, மகிழ்வோ இல்லை.
காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு
ஒரு சின்ன கதை :
ஸுஃபி ஞானி ஜாவேத், ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனுக்கு நன்றி செலுத்தி தொழுகை செய்வார். ஒருமுறை அவரும் அவருடைய சீடர்களும் கிராமங்களில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமங்களில் எல்லாம் ஸுஃபிஸம் ஒரு மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
முதல் கிராமத்தில் அவர்களைப் பிச்சையெடுப்பவர்கள் என்று திட்டி மிகச் சிறிதளவே உணவு கொடுத்தார்கள். அடுத்த கிராமத்தில் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மூன்றாவது நாள் அவர்கள் போன கிராமத்தில் பகையுணர்வு காட்டியதோடு மட்டுமல்லாமல் தடியாலும், கல்லாலும் அடித்து விரட்டினார்கள்.
அன்றிரவும் அந்த குரு வழக்கம்போல மண்டியிட்டுக் கடவுளுக்கு நன்றி சொன்னார். அவருடைய சீடர்கள் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் அதைத் பசியோடும், தாகத்தோடும் பரிதாபகரமாக இருக்கும் அந்த நேரத்திலும், எதற்காகத் தங்கள் குரு கடவுளுக்கு நன்றி சொல்கிறார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் கோபமானார்கள்.
நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது பற்றியதல்ல. இருப்பிலிருந்து வெளிப்படும் ஆழ்ந்த மகிழ்ச்சியின், நன்றியின் வெளிப்பாடுதான் அது.
''குருவே! உணவில்லாமல் இருக்கிறோம். இன்று நம்மை அந்தக் கிராமத்திலிருந்து நாய்களை விரட்டுவதுபோல் விரட்டி விட்டார்கள். இதற்காகவா நீங்கள் நன்றி சொல்கிறீர்கள் ?' என்று கத்தினார்கள்.
குரு அவர்களைப் பார்த்துக் கேட்டார். ''மூன்று நாள்கள் பசியாக இருந்ததைப் பற்றிச் சொல்கிறீர்கள். இது வரையிலும் நமக்கு கிடைத்ததைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? 30 ஆண்டுகளாக நமக்கு உணவு கொடுத்ததற்காக என்றாவது நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா ?
தெரிந்துகொள்ளுங்கள், எனது நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது என்பது பற்றியதல்ல. எனது உணர்விலிருந்து, இருப்பிலிருந்து வெளிப்படும் ஆழ்ந்த மகிழ்ச்சியின், நன்றியின் வெளிப்பாடுதான் அது. ஏதாவது பொருளைக் கேட்காத, காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு. அவ்வளவுதான்,'' என்றார்.
ஒரு ஞானி தமக்கு ஏற்படும் துக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் முழுமையான சக்தியிடமே அவற்றைச் சமர்ப்பித்து விடுகிறார். ஞானிகள் நீங்கள் புரிந்து வைத்திருக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்கள் எதன் மீதும் பற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்கள் கருணை வடிவானவர்கள்.
உள் உலகச் செல்வந்தர்கள்
மற்றுமொரு விஷயம் உள்ளது. ஞானம் அடைந்தவர்கள் தங்களிடம் உள்ளவை எல்லாவற்றையும் தாங்கள் பெறுபவற்றையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். உணவு கிடைத்தால் சமர்ப்பிக்கிறார்கள்; பல நாள்களுக்குப் பசியாக இருந்தால் அதையும் சமர்ப்பிக்கிறார்கள்.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் உள் உலகத்தில் செல்வந்தர்கள்தான். ஏனென்றால் எல்லாவற்றையும் அவர்கள் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
அவர், அவர், "பிரபஞ்ச சக்தி பார்த்துக்கொள்ளட்டும், ' என்று சொல்கிறார். அவரது எல்லாப் பொறுப்புகளையும் பிரபஞ்ச சக்தியிடமே விட்டு விடுகிறார்.
அப்படியொரு சரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது. விடுதலையுணர்வு ஏற்பட்ட அந்தக் கணமே நமக்குள் 'பளிச்' என ஆனந்த உணர்வு மலர்கிறது. நாம் ஆனந்தத்தால் மலர்கிறோம்.
சரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது.
நாம் ஏதோவொன்றை துக்கம் என நினைக்கிறோம். ஏனென்றால் அந்த ஏதோ ஒன்றுக்கு நாம்தான் பொறுப்பாளர்கள் என நினைக்கிறோம். நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். அதனால்தான், நாம் எதிர்பார்த்தபடி செயல்கள் நடக்காதபொழுது, அதனைத் துக்கமாக நினைக்கிறோம்.
ஆனால் ஞானிகள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் நீரோட்டம்போல் தளர்வாய் செல்கிறார்கள்; எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதைப் பிரபஞ்ச சக்தியிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை
அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும் நற்செயல்களும்கூட நம்மைப் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஏன் வெளியே எடுத்துச் செல்ல முடிவதில்லை எனவும் விளக்குகிறார்.
கிருஷ்ணர் இங்கே சொல்கிறார், ''பொருள் சார்ந்த உலகங்களிலேயே மிக உயர்ந்த உலகமாகக் கருதப்படும் பிரம்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள் சார்ந்த உலகமான பூலோகம்வரை பிறப்பும், இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் யார் ஒருவர்
எண்ணங்களற்ற உணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் விழிப்புணர்வுடன் அனுபவிக்கவில்லை என்றால் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து நீங்கள் மீள முடிவதில்லை
என்னை அடைகிறாரோ, யார் ஒருவர் எனது இருப்புக் தன்மையையும் விழிப்புணர்வு நிலையையும் அடைகிறாரோ அவர் மீண்டும் பிறப்பதில்லை. ''
முன்பு சக்தி அடுக்குகளைப் பற்றிச் சொன்னேன். நாம் பிரபஞ்ச அடுக்கான பிரம்ம லோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் செயல்களையும் உடையவர்களாகவே இருந்தாலும்கூட மீண்டும் நாம் உடலுக்குள் வர வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நல்ல செயல்களை எண்ணங்களில் சிக்கிக்கொண்டு நாம் நல்லவற்றையே செய்தாலும்கூட நாம் மீண்டும் வருவோம். நமது புண்ணியங்களால் நமக்கு ஞானத்தைத் தர முடியாது.
நான் மக்களிடம், ''எனது ஆசீர்வாதத்திற்கும் பணம் தந்தாலும்கூட, ஞானத்திற்கு நான் 'ஸ்பீடு பாஸ்' தர முடியாது.' என்று சொல்வதுண்டு. நான் ஸ்பீடு பாஸ் தர முடியாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் அனுபவிக்கவில்லை என்றால் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சியில் இருந்து உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது.
தாங்கள் சேவை நிறுவனங்களுக்குப் பணம் தருவதன் மூலம், சொர்க்த்திற்குப் போவதற்கான ரசீதையும் அனுமதிச்சீட்டையும் பெறுகிறோம் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த ரசீது அவர்கள் இறக்கும்போது அவர்களிடம் இருக்கும். அந்த ரசீதுடன் சேர்த்துத்தான் அவர்களை அடக்கம் செய்வார்கள். அதைச் சொர்க்கத்தின் வாயில் காவலரிடம் காட்டினால், அவர் இவர்களை உள்ளே அனுமதித்து விடுவார் என்று நினைக்கிறார்கள்.
உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்
நான் உண்மையை, உண்மையாகத் தெளிவாகச் சொல்கிறேன், "இந்த நிறுவனத்தில் அப்படியொரு முறை இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ''
நான் எப்போதும் மக்களிடம், ''புண்ணியம் செய்யுங்கள்; நான் உங்களைச் சொர்க்கத்திற்குக் கொண்டு செயல்களைப் பற்றற்ற முறையில் நன்றியோடும், அன்போடும் செய்யுங்கள்,'' என்றுதான் சொல்கிறேன். அதன் விளைவு : உங்களுடைய மன அமைப்பினாலேயே நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.
உங்கள் செயல்கள் நன்றியுணர்வில் இருந்து எழுந்த செயலாக இருக்கட்டும். ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலைச் செய்வதற்காகவே செயல்புரியுங்கள். நாளை சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு தனியிடம் கிடைக்கும் என்பதற்காக அல்ல.
நான் மக்களிடம் 'நீங்கள் எனது ஆசீர்வாதத்திற்கும் பணம் கொடுத்தாலும் நான் ஸ்பீடு பாஸ் என்னால் எதுவும் செய்ய முடியாது. இது தான் உண்மையான உண்மை," என்று சொல்கிறேன். உடனே மக்கள் கேட்கிறார்கள்.
''அப்படியானால் நீங்கள் ஏன் கோயில்களையும் ஆசிரமங்களையும் கட்டுகிறீர்கள் ? ' '
நான் அவற்றை ஆன்மீக அறிவியலைப் பற்றிய பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சோதனைக்கூடங்களாக இருப்பதற்காகவே அமைக்கிறேன். மக்கள் ஆன்மீக அறிவியலை
ஆசிரமங்களும், கோயில்களும் 'உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்'.
ஆராய்வதற்காகவும் மிகப்பெரிய லட்சியங்களைக் கற்பதற்காகவும் அந்த லட்சியங்களை உள்வாங்கி தங்கள் வாழ்வில் பயிற்சி செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட இடங்களே ஆசிரமங்களும், கோயில்களும்! அவை 'உள் உலக விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள்'.
மக்கள் ஆராய்வதற்காகவும் அறிவதற்காகவும் பயிற்சி செய்வதற்காகவும் புரிந்துகொள்வதற்காகவும் ஆசிரமங்களையும் கோயில்களையும் உலகம் முழுவதும் அமைக்கிறேன்.
நீங்கள் இந்த ஆய்வுக்கூடங்களில் உள் உலக அறிவியலைப் பற்றிய ஆய்வில் இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் நற்செயல்களைச் செய்யுங்கள். நம்முடைய ரிஷிகள் பூர்வ காலத்தில் செய்ததைப்போல செய்யுங்கள். சொர்க்கத்திற்கான 'ஸ்பெஷல் டிக்கெட்' என நினைத்துச் செய்யாதீர்கள்.
ஏழு உடல்களையும் அழகாகக் கடந்து செல்லலாம்
இந்தச் செயல்களை விஷ்ணுவிற்காகச் செய்தால், சாகும்போது நம்மை அழைத்துச் செல்வதற்காக விஷ்ணு பகவான், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற தேவலோக அழகிகளுடன் கருட சின்னம் பொறித்த ஒரு விமானத்தை அனுப்புவார் என்று நினைக்காதீர்கள். அப்படி எதுவும் நடக்காது.
அந்தமாதிரி ஏதாவது நடக்க வேண்டுமென நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமானால், நாம் அப்படியே வெறுமனே உட்கார்ந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படி எதுவும் நடக்காது. அப்படி யாரும் வரமாட்டார்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் புண்ணியத்தைச் சம்பாதித்தாலும் பாபத்தைச் சம்பாதித்தாலும் சரி, நாம் உடலை விட்டு செல்லும்போது துக்கப்பட்டுத்தான் செல்வோம். எதுவானாலும் சரி இரண்டுமே காமங்கள்தான்.
பிறகு என்ன செய்ய வேண்டும் ? நாம் உடலில் இருக்கும்போதே ஏதாவது ஒரு வழியில் தியானத்தின் மூலமாகவோ அல்லது சரணாகதியின் மூலமாகவோ ஒருமுறையாவது அந்த 'எண்ணங்களற்ற விழிப்பணர்வை' அனுபவித்துவிட வேண்டும்.
ஒரே ஒருமுறை அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு பார்க்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள்.
சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்து விடுங்கள். ஒரே ஒருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்துவிட்டீர்கள் என்றாலே போதும். அந்த அனுபவம் தீப்பந்தத்தைப் போன்றது.
சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்து விடுங்கள். அந்த ஒரு அனுபவம் தீப்பந்தத்தைப் போன்றது.
நாம் உடலைவிடும்போது, அந்த அனுபவமே ஏழு சரீரங்களின் வழியாக நம்மை அழைத்துச் செல்லும் தீப்பந்தமாக இருக்கிறது. ஏழு சரீரங்களையும் எந்தவித கஷ்டங்களும், தடைகளும் இல்லாமல் மிக அழகாகக் கடந்து செல்வோம். இந்தப் பாதை மூலமாக, இந்த வாழ்க்கையின் மூலமாக நம்மை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டியாக இந்த விழிப்புணர்வு என்ற தீப்பந்தம் செயல்புரிகிறது.
எண்ணங்களற்ற விழிப்பணர்வே நம் தெய்வீக நிலை
ஒரே ஒரு கணமாவது அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை' அடைந்துவிட்டோமேயானால், அனுபவித்து உணர்ந்து விட்டோமேயானால், நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விடுகிறோம். நாம் அதை அடையா விட்டால், நாம் வேறு எதை அடைந்தாலும் அது வீண்தான். எந்தப் புண்ணியமும், பாவமும் நம்மோடு வரப்போவதில்லை. நாம் எதனாலும் மதிப்பிடப் படமாட்டோம்.
சமாதி என்கிற மிக உயர்ந்த ஸத்யத்தால், அனுபவத்தால் மட்டுமே மதிப்பிடப்படுவோம். உண்மையான நிலையில் இருத்தல்' என்று பொருள். ஒருமுறை அதை அடைந்து விட்டால், சேர வேண்டிய இடம் அடைந்து விட்டோம் என்று பொருள்.
மீண்டும் சொல்கிறார், ''ஒரே ஒரு சிறு துளியாவது அந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருந்தாலும் போதும். உங்கள் உடலைவிடும்போது அந்த அனுபவத்திலிருந்துகொண்டுதான் உடலை விடுவீர்கள்.''
'தன்னை உணர்தல்' ஆகிய அந்த ஆழமான அனுபவம், நாம் உடலைவிடும் போதும் சாத்தியமாகிறது. இறப்பு நிகழும்போது, நமது மொத்த வாழ்க்கையுமே மீண்டும் வேக வேகமாக நம் கண்முன் ஓடும். இது சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிடும்.
'எண்ணங்களற்ற விழிப்பணர்வுதான்.' நம் மனத்தை அழிக்கக்கூடிய 'தெய்வீக வைரஸ்'.
முக்கியமான நிகழ்வுகள் மட்டும் மீண்டும் மீண்டும் பல நிறப்படமாக ஓடும். மற்ற நிகழ்வுகளெல்லாம் கறுப்பு வெள்ளையில் ஓடும். அவை பின்னணியாக மாறிவிடும்.
எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அதாவது ஸமாதியை, நாம் உயிருடன் இருக்கும்போது ஒருமுறையாவது அனுபவித்திருந்தோமேயானால், அது மட்டுமே பல நிறங்களில் ஓடும்; மற்றவையெல்லாம் அதற்குப் பின்னணியில் மங்கலாகத் தோன்றும்.
அதனால் இயற்கையாகவே நாம் அந்த நிலையிலிருந்துதான் உடலை விடுவோம். இன்னுமொரு முக்கியமான விஷயம் ஒரு வீடியோ டேப்பில் கீறல் விழுந்திருந்தால், முன் நோக்கி செல்லும் இயக்கத்தில் இருந்தாலும் டேப் கீறல் விழுந்த இடத்திற்கு வந்ததும் நின்றுவிடும் இல்லையா? மீதியிருக்கும் பகுதியில் இருப்பவை எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.
அதைப்போலவே நம் வாழ்க்கையில் 'எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை'தான் அந்தத் தடைப்படுத்தும் புள்ளி. ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான், அந்த இடத்தில்தான் நாம் எண்ணங்களே இல்லாத நிலையில் இருந்திருக்கிறோம். அதனால் நாம் அந்த இடத்திலேயே நின்று விடுவோம். அதற்குப் பிறகு வேகவேகமாக முன்னோக்கி செலுத்துவது நிகழ்ந்தாலும் அதனோடு தொடர்புடைய எல்லா காமங்களும் அழிக்கப்பட்டுவிடும், துடைக்கப்பட்டுவிடும்.
ஒரு வைரஸ் நமது சாஃப்ட்வேரில் நுழைவது போன்றது இது. வைரஸ்கள் இருக்கும்போது, நாம் மேலும் மேலும் சாப்ட்வேரை இயக்கினோமானால், அது சாஃப்ட்வேரையே அழிக்கும்.
அதுபோல் 'எண்ணங்களற்ற விழிப்புணர்வுதான்', நமது சம்சார சாகரத்தை, உலக வாழ்வு என்ற கடலை, நமது ஆசைகளை, நம் மனத்தை அழிக்கக் கூடிய 'தெய்வீக வைரஸ்'. நமது மனம்தான் சாஃப்ட்வேர். நமது மனம் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மனம் புத்திசாலியும் அல்ல; நுண்ணறிவு கொண்டதும் அல்ல. மனம் என்பது முன்பே தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்.
உதாரணமாக, தினமும் காலையில் அலுவலகக் கவலைகள் காரணமாக நாம் மன உளைச்சல் அடைகிறோம். மெதுமெதுவாக, ஒவ்வொரு நாளும் தினமும் காலை 10 மணிக்கு நாம் உற்சாகமற்ற, துக்கமான மன நிலையை அனுபவிக்கத் தொடங்குகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுமுறை நாள்களிலும்கூட அதே மனச்சோர்வை அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
மனம் புத்திசாலியும் அல்ல; நுண்ணறிவு கொண்டதும் அல்ல. மனம் என்பது முன்பே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.
நாம் கொஞ்சம் கவனமுள்ளவராகவும் கூர்ந்து உணரும் திறம் கொண்டவராகவும் நம்மை நாமே கவனிப்பவராகவும் இருந்தோமேயானால்,
என்று புரியும். எவ்வளவு பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? நம்மை நாமே கவனித்திருந்தால், சில முறைகளாவது இந்த அனுபவத்தை அனுபவித்திருப்போம்.
அப்போது நம் மனத்திடம் ''இல்லை, இன்று விடுமுறை; இன்று நான் அலுவலகத்திற்குப் போக வேண்டியதில்லை. அதனால் அதைப் பற்றி நினைக்க வேண்டியதுமில்லை, '' என்று சொல்வோம். ஆனால் ஒவ்வொரு வாரமும் விடுமுறையிலும் அதே மன நிலைக்குத்தான் மீண்டும் மீண்டும் திருப்பிச் செல்வோம். ஏனென்றால் நம் மனம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.
விருப்பமிருந்தால் பூமிக்கு வருவீர்கள்
எண்ணங்களற்ற விழிப்புணர்வு என்பது பெருந்தன்மை உடையதுமான, அன்புமயமான வைரஸ், அப்படி ஒரு வைரஸ் இருக்குமானால்! வைரஸ் நுழைந்தபிறகு எவ்வளவுக்கெவ்வளவு வேலை செய்கிறோமோ அதே அளவுக்கு சாஃப்ட்வேர் ப்ரோகிராம்ஸ் அழிக்கப்பட்டுவிடும்.
அதைப்போலவே நம் வாழ்வில் ஒருமுறையேனும் எண்ணங்களற்ற விழிப்புணர்வை அனுபவித்து விட்டோமேயானால், உயிர் நீங்கும்போது அந்த அனுபவம் மேலோங்கி மற்ற நினைவுகளையெல்லாம்
உலக வாழ்வில் நாம் உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதென்று நம்பினால்தான் பூமிக்கு வருவோம்.
மொத்தமாக அழித்துவிடும்.
இன்னொரு நாம் பிறவி எடுக்கத் தேவையில்லை. எடுக்க வேண்டியதில்லை. உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டிய, அடைய வேண்டிய பொருள் என்று, ஏதாவது ஒன்று இருப்பதாக நாம் நம்பினால்தான் நாம் இன்னொரு பிறவி எடுப்போம்.
உடல், மனம் மனம் இவற்றின் மூலமாக அனுபவிக்க இருக்கின்றன. அவற்றின் அடையப்பட வேண்டியவை இருக்கின்றன என்று எப்பொழுது நினைக்கிறோமோ, அப்பொழுதுதான் புது உடலையும் மனத்தையும் எடுக்கிறோம்.
நமக்கு ஏதாவது வாங்கத் தேவை இருந்தால்தானே நாம் கடை வீதிக்குப் போகிறோம் ? தேவையில்லை என்றால் போக மாட்டோம். அதைப்போலத்தான், உலக வாழ்வில் நம் உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதென்று நம்பினால்தான் பூமிக்கு வருவோம். இல்லை என்றால் நாம் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. நாம் இந்த உடலில் இருக்கும்போதே, நமது மனத்தில் உள்ள எண்ணங்களின் மீது, ஸம்ஸ்காரங்களின் மீது வேலை செய்தோமேயானால், நாம் அவற்றின் தாக்கத்தில் இருந்து வெளியேறி விடுகிறோம். எண்ணப் பதிவுகளின் பிடியிலிருந்து விடுபட்டு விடுவதால், பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்தும் விடுபட்டு விடுகிறோம்.
Part 4: Bhagavad Gita Explained
குற்ற உணர்ச்சியை விடும்வரை ஆசைகள் விடாது
உண்மையில் கிருஷ்ணர் இந்த விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அந்த அத்தியாயங்களைப் பற்றி நாம் பின்னர் விரிவாகக் காண்போம்.
உண்மையில். சாதாரண காலங்களில் என்றுகள் என்ற எண்ணப் பதிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. அதனால் முதலில் சில நுட்பங்களின் மூலம், அந்த ஸம்ஸ்காரங்களை உங்களிடம் இருந்து வெளிப்படுத்தச் செய்கிறேன்.
உங்கள் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஆராயுங்கள். உயிர் உடலை விட்டுச் செல்லும்போது நாம் கடக்க வேண்டிய சரீரங்களில் பகியப்பட்டுள்ள எண்ணங்களை எழுதுங்கள்.
உங்கள் ஆசைகளின் வேர் எது? எது மேலோட்டமான உங்களுடையவை ? மற்றவர்களால் மீது திணிக்கப்பட்டவை ? எது உங்களுடைய அடிப்படை தேவைகள் ? அதைப் பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எவ்வளவு சக்தியை
குற்ற உணர்ச்சி என்பது முதலில் சமுதாயத்தால் நம்மீது திணிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு குற்ற உணர்ச்சியை உருவாக்கிக்கொள்கிற கலையில் நாம் நிபுணர்களாகி விடுகிறோம்.
எடுத்து வந்திருக்கிறீர்கள் ? எது பிறரிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகள் என ஆராயுங்கள்.
உதாரணத்திற்கு, சமுதாயம்தான் முதலில் நம்முள் குற்ற உணர்ச்சியைத் திணிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு, குற்ற உணர்ச்சியை நமக்குள் தொடர்ந்து உருவாக்கிக்கொள்கிற கலையில் நாம் நிபுணர்களாகி விடுகிறோம். முதலில் சமூதாயம் நமக்குக் கற்றுத் தருகிறது. பிறகு அந்தக் கலையில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாகி விடுகிறோம்.
அடுத்ததாக வலி, துக்கம்; சமுதாயம்தான் எது வலி ? எது வேதனை ? என்று வரையறை செய்கிறது. அதற்குப் பிறகு அந்த அளவுகோலை வைத்துக்கொண்டு நாம் நமது மொத்த வாழ்க்கையையும் துக்கத்திற்குள்ளாக்கிக்கொள்கிறோம்.
இப்பொழுது இந்த தியான வகுப்பில் நாம் எண்ணப்பதிவுகளுடன் ஒவ்வொரு உணர்ச்சிகளின் மீதும் ஆழமாக வேலை செய்வோம்.
பின்னால் குணத்ரய விபாக யோகம் என்கிற அத்தியாயத்தில் கிருஷ்ணர் இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குணத்ரய என்றால் பிறக்கும்போது ஸ்தீவ், இவற்றைப் பற்றி மிக ஆழமாகப் பேசுகிறார்.
எண்ணப்பதிவுகளின் மீது வேலை செய்யும்போது, அவற்றைச் சுத்தம் செய்யும்போது, நாம் நமது மொத்த வாழ்க்கையும் மாறி விடுவதைக் காணலாம்.
அந்தச் சமயத்தில் நாம், அந்த எண்ணப் பதிவுகளின்
அப்போது, எண்ணப் பதிவுகள் எப்படி நம்மை முன்னேறவிடாமல் தடுக்கின்றன என்பது பற்றி விரிவாக ஆராயலாம். நாம் அவற்றின் மீது வேலை செய்யும்போது, அவற்றைச் சுத்தம் செய்யும்போது, நாம் நமது மொத்த வாழ்க்கையும் மாறி விடுவதைக் காணலாம்.
இன்னொரு விஷயம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிவியல் நம் மரணத்தைப் பற்றியது மட்டுமல்ல, நாம் வாழ்வதைப் பற்றியதும்தான். நாம் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்பட்டோமேயானால், நமது ஆசைகளை நாம் அனுபவிக்க முடியாது.
நாம் நமது ஆசைகளை அனுபவிக்காமல் இருப்போமேயானால், நாம் மேலும் குற்ற உணர்ச்சியை அதிகரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான்.
நாம் குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளும்போது, நாம் ஆசைகளை விடுவதில்லை. அவற்றாலும் நம்மை விட்டுச் செல்ல முடிவதில்லை. நாம் ஆசைகளை விடாதபோது, மேலும் மேலும் குற்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்கிறோம். இது ஒரு ஒரு விஷச் சுழலாகி விடுகிறது.
அதனால் இறப்பதற்கு மட்டுமல்ல, வாழ்வதற்கும் இந்த அறிவியலை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அவதாரபுருஷரின் வாழ்க்கை ஏற்கெனவே எழுதப்பட்ட நாடகம்
இப்போதைக்கு இந்த ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், போதும். இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் இந்த ஒரு லட்சியத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிப் புரிய வைக்கிறார்.
கிருஷ்ணர் எந்த விழிப்புணர்வு நிலையில் இருந்தாரோ, எந்த எண்ணங்கள் அற்ற விழிப்பு உணர்வு நிலையில் இருந்துகொண்டு தம் வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடினாரோ, மொத்த வாழ்க்கையையும் எப்படி லீலையாக வாழ்ந்து காட்டினாரோ, அந்தக் கிருஷ்ண உணர்வை, எண்ணங்களற்ற உணர்வு நிலையை, சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை அனுபவியுங்கள் என்றுதான் சொல்கிறார்.
அதனால்தான். கிருஷ்ணனின் வாழ்வை லீலை - பிரபஞ்ச சக்தியின் விளையாட்டு, கிருஷ்ண லீலா என்று சொல்கிறோம். அது வரலாறு அல்ல! அது லீலை; அது பிரபஞ்ச சக்தியின் விளையாட்டு.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டோம் என்றால் அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் வரலாறாக எழுதப்படும். ஆனால் அவதார புருஷர்களின் வாழ்க்கையோ ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு நாடகம்தான்!
அவர்கள் அதை வந்து நடித்துவிட்டுப் போகிறார்கள் அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ்க்கை என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட நாடகம்; நமக்கு அது வரலாறு.
நாம் இறந்தபிறகு, யாராவது நம்மைப் பற்றிய வரலாறு எழுதலாம், நாம் ஏதாவது சாதித்திருந்தால்! நாடகத்தின் மூலப் படிவத்தோடு வந்து நடித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் முழு விளையாட்டையும் அதனால்தான், அவர்கள் வாழ்க்கையே லீலா என்று சொல்லப்படுகிறது.
நாம் சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை அடைந்து விட்டோமானால் நமது
மொத்த வாழ்க்கையும் லீலையாக மாறி விடுகிறது. நமக்கு நாடகக் காட்சி களைப் பற்றிய மூலப் படிவம் தெரியும்; அதனால் அதற்குத் தயாராகி விடுகிறோம். நாம் நடிக்கவந்த நாடகத்தின் மூலப் படிவம் நமக்குத் தெரிந்தால், அது லீலை. அப்படித் தெரியாவிட்டால், அது வரலாறு.
காலம் மனத்தைப் பொறுத்ததே
கிருஷ்ணர் ஒரு விஷயத்தைத்தான் தெளிவுபடுத்துகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வு நிலை' ஒருமுறையாவது சுவைத்து விடுவதற்கான முயற்சி செய்ய வேண்டியதுதான். அடுத்து வருகிற அத்தியாயங்களில் ஆழமாக அதைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.
எப்படி ஒவ்வொரு சரீரமாகத் திறப்பது, எப்படி முன்னேறுவது, எப்படி ஒவ்வொரு சரீரத்தையும் சுத்தப்படுத்துவது, எப்படிக் கடப்பது, எப்படி எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவது என்பது பற்றித்தான் சொல்கிறார்.
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "மனிதர்களின் ஆயிரக்கணக்கான அண்டுகள் சேர்ந்ததுதான், ப்ரூற்மாவின் ஒரு பகல். அதேபோல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பாலர்மாவின் இரவு.
ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னதுபோல், நம்முடைய ஒரு வருடம், தேவர்களின் ஒரு நாள். ஆயிரக்கணக்கான வருடங்கள் சேர்ந்ததுதான் ப்ரூர்மாவின் ஒரு நாள். நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை, நிர்வாண நிலையை அடைந்தால்தான் நாம் மீண்டும் பிறக்க மாட்டோம்.
நாம் நடிக்கவந்த நாடகத்தின் மூலப்படிவம் நமக்கு தெரிந்தால், அது லீலை. அப்படித் தெரியாவிட்டால், அது வரலாறு.
இங்கு க்ஷணம் என்பதற்கு அழகானதொரு விளக்கம் கூறுகிறார்.
க்ஷணம் என்பதன் கருத்தை நான் மீண்டும் இங்கு விளக்குகிறேன். இதை நாம் புரிந்து கொண்டால்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் சொல்வதை உணர்ந்து போற்ற முடியும்.
க்ஷணம் என்பது ஒரு ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி. ஒவ்வொருவருடைய எண்ண அலைகளுக்கும் ஏற்ப அது மாறுபடும்.
நான் நமது ஆத்மா மறு பிறவி எடுத்தாக வேண்டும். அந்த மூன்று குணங்கள் என்பது மூன்று நானோ செகண்டுகளாகவோ (Nano Second), மூன்று மைக்ரோ second), மூன்று செகண்டுகளாகவோ ,மூன்று நிமிடங்களாகவோ, முந்நூறுஆண்டுகளாகவோ, மனிதர்களின் எண்ண அலைகளைப் பொறுத்து அமையும். அது அது அவரவர்களின் மன நிலைகளைப் பொறுத்தது.
காலம் என்பது உளவியல் ரீதியானது : அது நேரத்தைப் பொறுத்தது அல்ல.
நம்முடைய மனம் பரபரப்பாகவோ அல்லது நிறைய எண்ணங்களுடனோ நிரப்பப்பட்டு
இருந்தால், எண்ணங்களுக்கு இடையேயான அந்த இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும். மனம் அமைதியுடனும் குறைவான எண்ணங்களுடனும் இருந்தால், எண்ணங்களுக்கு இடையேயான அந்த இடைவெளி அதிகமாக இருக்கும்.
நாம் வாழ்ந்தோமானால், குணம் என்பது மைக்ரோ செகண்டுகளாகக்கூட இருக்கலாம். அது ஒரு செகண்டாகக்கூட இருக்காது, மைக்ரோ செகண்டுகளாகத்தான் இருக்கும் !
அமைதியான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து, ஒரு கணமாவது எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைந்திருந்தோமேயானால், நமது க்ஷணம் என்பது 200,300 ஆண்டுகளாகக்கூட இருக்க முடியும்.
க்ஷணம் என்பதை 200, 300 ஆண்டுகளாகவோகூட நீட்டிக்க முடியும். ஏனென்றால் குணம் என்பது ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத் திற்கும் இடையே இருக்கிற இடைவெளிதான்!
நமது உள்வெளியில் அடுத்த எண்ணம் நிகழ்வதை நம்மால் நிறுத்த முடிந்தால், நமது க்ஷணம் என்பது எத்தனை ஆண்டு களாக வேண்டுமானாலும் இருக்கலாம், முடிவில்லாத நிலையாகக்கூட இருக்கலாம்.
அதனால் குஷ்ணம் என்பது தொடர்புடையதுதானே தவிர குறிப்பிட்ட ஒன்றுஇல்லை. அது கடிகாரத்தில் ஓடும் நேரத்தைப் பொறுத்ததல்ல; நமது மன நிலையைப் பொறுத்ததுதான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், காலம் என்ற கருத்து இங்கே மனத்தைப் பொறுத்ததுதான், கால வரிசையைப் பொறுத்தது இல்லை.
ஒரு சின்ன உதாரணம், காலம் என்பது மனத்தைப் பொறுத்ததுதான்; நேரத்தை பொறுத்தது அல்ல என்பதை விளக்கும்.
நமக்குப் பிடித்த நண்பரோடு அமர்ந்தோமேயானால், மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இரண்டு மூன்று மணி நேரங்களைக் கழித்து விடுவோம். பிறகு திடீரென கடிகாரத்தைப் பார்த்து ''ஒ! இரண்டு மூன்று மணி
நமது உள்வெளியில் அடுத்த எண்ணம் நிகழ்வதை நம்மால் நிறுத்த முடிந்தால், நமது க்ஷணம் என்பது முடிவில்லாத நிலையாகக்கூட இருக்கலாம்.
நேரம் போய்விட்டதா? நேரம் போனதே தெரியவில்லையே!'' என்று சொல்லுவோம்.
ஆனால் இதுவே பிடிக்காதவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோமேயானால், நாம் என்ன செய்வோம் ? கடிகாரத்தை மீண்டும் மீண்டும் பார்ப்போம்.
''ஏன் கடிகாரம் ஓட மாட்டேன் என்கிறது ? அதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா ? நேரமே போக மாட்டேன்கிறதே, '' என நினைக்கிறோம்.
காலம் என்பது உளவியல் ரீதியானது, நேரத்தைப் பொறுத்தது அல்ல. நமது மனத்தில் ஏற்படும் எண்ணங்களைப் பொறுத்துத்தான் காலம் பற்றிய விழிப்புணர்வும் உள்ளது.
பத்து மணி நேர அளவிலும்கூட, எண்ணங்கள் குறைவாக இருந்தால் நாம் பத்து மணி நேரம் போனதை உணர மாட்டோம். ஆனால் எண்ணங்களின் அளவு அதிகமாக இருந்தால், இரண்டு மூன்று நிமிடங்கள்கூட சில வருடங்களைப்போல தோன்றும்.
ஒரு சின்ன கதை!
ஒரு பெண், தம் உடல்நலத்தைப் பரிசோதனை செய்துகொள்வதற்காக ஒரு டாக்டரிடம் போகிறார். அவரை முழுவதுமாகப் பரிசோதனை செய்த பின் டாக்டர், "ஐ ம் சாரி! ஒரு கெட்ட செய்தி. நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிரோடு இருப்பீர்கள்,'' என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, ''என்ன இது ? இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?'' என்றார்.
உடனே அந்த டாக்டர், ''நான் ஒரே ஒரு ஆலோசனைதான் தர முடியும். நீங்கள் ஒரு கணக்காளரைக் திருமணம் செய்துகொள்ளுங்கள்," என்றார்.
அவர், "அப்படியா? கணக்காளரைத் திருமணம் செய்து கொண்டால் எனக்கு நோய் குணமாகி விடுமா?'' என்றார்.
அவர், ''இல்லை! ஆனால் ஆறு மாதங்கள் மிக நீளமாகத் தெரியும்,'' என்றார்.
புரிந்துகொள்ளுங்கள், அதிக பட்சமாக, நாம் மன ரீதியாக வேண்டுமானால் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம். நிகழும்போது, அதை நாம் 'நிரந்தரமான நரகம்' என்கிறோம்.
'நிரந்தரமான நரகம்' என்று நாம் சொல்கிற நரகம் அதுதான். 'நிரந்தரமான' என்பதும் காலத்தைப் பொறுத்தது இல்லை. காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், அது நேர்மையானதாகவும், இருக்க முடியாது.
சொர்க்கம் எப்போதும் சுருக்கமாகவே தோன்றும் ; நரகம் என்பது நீளமாகவே தோன்றும். அதற்குக் காரணம் எண்ணங்களின் எண்ணீக்கைதான்.
ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளில் நாம் எல்லா விதமான தவறுகளைச் செய்தாலும்,
எப்படி நாம் 'நிரந்தரமான நரகம்' என்கிற தண்டனைக்கு உள்ளாவோம் ? நூறு ஆண்டுகள் மட்டுமே செய்த தவறுகளுக்கு, கால வரையற்ற 'நிரந்தரமான நரகம்' என்பது எப்படி நியாயமான தண்டனையாக இருக்க முடியும் ?
அதன் பொருள் என்னவென்றால் நூறாண்டுகளில் நாம் செய்யும் தவறுகளுக்கு நூறாண்டு காலம் நாம் நரகத்தில் இருப்போம். ஆனால் அந்த 100 ஆண்டுகள் நிலையானது போன்றும், நிரந்தரமானது போன்றும் நமக்குத் தோன்றும்.
ஏனென்றால் அப்போது நம்முள் எண்ணக் கூட்டங்கள் அதிகமாக இருப்பதால்தான் அவ்வாறு தோன்றுகிறது. எண்ணங்கள் அதிகமாக இருப்பதால் அந்த நூறு ஆண்டுகள் நகராதது போன்று தெரியும்.
தேவர்களின் ஒரு நாள், நமது ஒரு வருடம்
காலத்தைக் கணக்கிடும்போது, நம் மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்கிறோம். ஏனென்றால் அவர்களின் TPS மிகவும் குறைவு. அவர்களுடைய TPS குறைவாக இருப்பதால், நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள். அதனால்தான், தென்னிந்தியாவில் சிதம்பரத்தில் நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறைதான் பூஜை நடைபெறுகிறது.
அங்கு நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே பூஜை செய்கிறார்கள்! ஆனால் பொதுவாக மற்ற கோவில்களில் ஒரு நாளைக்கு ஆறுமுறை பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்தக் கோயிலில் தேவர்கள் வந்து கும்பிடுவதாக ஐதீகம் இருப்பதனால், அவர்களின் நேரப்படியே பூஜை நடைபெறுகிறது.
பூஜை என்பது சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு முறை மட்டுமே செய்யப் படுகிறது. ஏனென்றால் தேவர்களின் ஒருநாள் என்பது நமது ஒரு வருடம். ஒரு துளியேனும் ஸ்மாதி அனுபவத்தை அடைந்தவர்கள்தான் தேவர்கள்.
உங்களின் TPSம் குறைவாக இருந்தால், நீங்களும் சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள். நமது TPS அதிகமாக இருந்தால், நாம் நரகத்தில் இருக்கிறோம். சொர்க்கம் எப்போதும் சுருக்கமாகவே தோன்றும்; நரகம் என்பது நீளமாகவே இருக்கும். அதற்குக் காரணம் எண்ணங்களின் எண்ணிக்கைதான்.
நாம் உடலில் இருக்கும்போதே எண்ணங்களற்ற ஸமாதி அனுபவத்தைப் பெற்றிருந்தால் இயற்கையாகவே இந்த விழிப்புணர்வு, நாம் உடலைவிடும்போதும் மேலெழும்பி வருகிறது. நாம் உடலில் இருக்கும்போதே எண்ணங்களற்ற ஸ்மாதி நிலையை, தியான அனுபவத்தைப் பெற்றிருந்தால் இயற்கையாகவே இந்த விழிப்புணர்வு, நாம் உடலைவிடும் போதும் மேலெழும்பி வருகிறது. இதனால் இரண்டு விதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.
ஒன்று, நாம் ஞானத்தைத் தேர்தெடுத்து ஞானியாகலாம்; அப்போது நாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியதில்லை.
இரண்டாவது, நமது கர்மங்களை அனுபவித்துத் தீர்ப்பதற்கு ஏற்ற ஒரு இடத்தை, நமக்கு விருப்பமான முறையில் தேர்ந்தெடுக்கலாம். எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தோமேயானால், இந்த இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு உண்டு.
கேள்வி: மனம் என்பது 'எண்ணங்களின் தொகுப்பு' என்று நீங்கள் சொன்னீர்கள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் மனம் என்பது மறைய வேண்டும். சாதாரணமாக மனம் இறப்பதை நாம் மரணம் என்று சொல்கிறோம். அப்படியானால் நாம் ஸமாதியை அனுபவிக்கும்போது இறந்து விடுகிறோம் என்று பொருளா ?
ஸமாதி நிலையும் மரணத்தைப் போன்றதுதான். இதில் நீங்கள் உடலை விடுவதில்லை. மனத்தை விடுகிறீர்கள். அது ஒன்றுதான் வித்தியாசம்.
மிக அழகான கேள்வி!
ஆம்! நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். ஸமாதி நிலை அல்லது ஞானம் அல்லது எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை எல்லாமே மரணத்தைப் போன்றதுதான். இதில் நீங்கள் உடலை விடுவதில்லை. அது ஒன்றுதான் வித்தியாசம். மனத்தை விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் திரும்பி வரும்போது அந்த மனம் நீங்கள் விட்டுச் சென்ற மனமாக இருப்பதில்லை.
யோகத்தின் பாதையும் யோகத்தின் ஒரு பகுதியாக உள்ள தியானத்தின் பாதையும் உங்களை அந்த இடத்திற்கு அதாவது மனமற்ற, எண்ணங்களற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
பொதுவாக யோகம் என்றால் 'இணைதல்'. அதாவது மனம், உடல் ஆத்மா இவை மூன்றும் இணைதலே யோகம் என்று வரையறுக்கிறார்கள். அதன் முடிவான விளைவு என்பது ஸமாதி அனுபவமே என்றும் அதாவது உடல், மனம், ஆத்மா மூன்றும் இணைந்து நம்மை மனமற்ற, உடலற்ற அனுபவத்திற்கு வழிநடத்திச் செல்கிறது என்றும் அதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யோகம் என்றால் 'இணைத்தல்' அல்லது 'இணைப்பதற்கான வழிமுறை' என்றே பொருள். யோகம் என்பது இணைப்பதற்கான வழிமுறையே அன்றி, 'இணைதல்' அல்லது 'இணைந்து விட்ட நிலை' அல்லது 'இணைந்த நிலை' அல்ல. 'இணைத்தல்' என்பது வேறு, 'இணைதல்' என்பது வேறு.
யோகாவிற்கு இறுதி முடிவு என்று ஒன்று இல்லை.
நாம் 'அடைய வேண்டியது' என்று எதுவும் இல்லை. ஏனென்றால் புதிதாக நாம் எந்த நிலையையும் அடைவதில்லை. இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், இது நாள்வரை எங்கே இருந்தோம் என்பதையும் உணருகிறோம், அவ்வளவுதான். நாம் யார் என்பதை உணர்கிறோம். நமது உண்மையான நிலை இதுதான் என்பதையும் உணருகிறோம். அதனால் யோகா என்பது இறுதி லக்ஷ்யம் அல்ல; அது ஒரு வழிமுறை, அவ்வளவுதான்.
நாம் லக்ஷ்யத்தைக் காட்டிலும் வழிமுறையில் கவனம் செலுத்தினால், நமக்கு எதிர்ப்பார்ப்புகள் இருக்காது. அதனால் வழிமுறையின்
உண்மையில் யோகம் என்றால் 'இணைத்தல்', 'இணைப்பதற்கான வழிமுறை' என்றே பொருள். யோகம் என்பது இணைப்பதற்கான வழிமுறையே அன்றி, 'இணைதல்' அல்ல.
இறுதியில் அடையப்படும் பற்றிக் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நம்மால் பற்றற்ற நிலையில் இருக்க முடியும்.
வழிமுறையில் ஏற்படும் அனுபவம்தான் முக்கியம். இந்த வழிமுறையில் நமக்கு ஏற்படும் ஆனந்த அனுபவம்தான் முக்தி அல்லது
அதனால்தான், சொல்லியிருக்கிறேன், "பொதுவாக நாம் புரிந்து வைத்திருப்பதுபோல், பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகம் என்பது சிரமமான எட்டுத்
தொடர் படிகளோ அல்லது யோகத்தின் பகுதிகளோ அல்ல; அது யோகத்தின் எட்டு அங்கங்களை, எட்டு அணுகுமுறைகளை, அதாவது எட்டுப் பாதைகளைத்தான் குறிக்கிறது.
இந்த எட்டுப் பாதைகளில் எந்தப் பாதை வேண்டுமாலும், நமக்கு ஏற்றதாக இருக்கலாம். ஒவ்வொரு பாதையும் நம்மை அதே பயண அனுபவத்திற்குள்தான் கொண்டு செல்லக்கூடியது!
நமக்குள், பாதையில் பயணம் செய்வதைப் பற்றியோ, லட்சியத்தை அடைவதைப் பற்றியோ குழப்பமோ, தயக்கமோ இருந்தால் பாதையும் சரி, அடையும் லட்சியமும் சரி அனுபவிக்கத்தக்கதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்காது. உண்மையில், 'சரியான அடையும் இடம்' என்று ஒன்றில்லை; சரியான முடிவிடம் என்பது இல்லை, ஏனெனில் 'தன்னை உணர்வதற்கோ', 'ஞானத்திற்கோ' சரியான வரையறை இல்லை.
ஸ்மாதி என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் 'தனித் தன்மை' வாய்ந்த விசேஷமான தனிப்பட்ட அனுபவம்.
அனுபவங்கள் ஒன்றுபோல இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற விதம் தனித் தன்மை கொண்டதாகவும் வேறு வேறாகவும் இருக்கும்.
அதனால்தான், இரண்டு ஞானிகள் அனுபவத்தை ஒன்றுபோல சொல்லமாட்டார்கள்.
அப்படி ஒரே விதமாகச் சொன்னால் அவர்களில் ஒருவர் போலி என்று பொருள். ஒவ்வொரு வெளிப்படுத்துகிற முறையும் வேறு வேறு விதமாகத்தான் இருக்கும்.
ஆம், உங்களை நீங்களே உணரும்போது நீங்கள் இறக்கிறீர்கள்.
உங்களது சேர்க்கப்பட்ட எண்ணப் பதிவுகள், கட்டுறு இதுவரை நீங்கள் கற்றுக் கொண்ட மொத்த பட்டறிவுப்பூர்வமான கருத்துகள், உங்கள் எதிர்மறைப் கடந்தகாலக் கவலைகள், எதிர்காலம் பற்றிய
ஒவ்வொரு எண்ணமும், அனுபவமும் அந்த நேரத்திற்கானவை, கற்காலிகமானவை, கனித்தனியானவை.
எதிர்பார்ப்புகள், உங்களது பயங்கள், அசைகள் இவை எல்லாமே உங்களது உண்மையான இருப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளும்போது மரைந்துவிடும்.
நான் முன்பே சொன்னதுபோல ஒரு நல்ல தெய்வீகமான வைரஸ் உங்களைப் புதுப்பித்து, உங்களை மறுபடியும் புது மனிதராக மாற்றி அமைத்துவிடும். உள்ளே நுழையும்போது இருந்த மனிதராக இல்லாமல் வேறு மனிதராக வெளியில் வருவீர்கள்.
இந்த தேவைப்படுவது இல்லை. தேவைப்படும்பொழுது எண்ணங்கள் வரும். அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள்.
நீங்கள் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதிலிருந்து மகிழ்ச்சி சங்கிலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எந்தவித முயற்சியையும் எடுக்க மாட்டீர்கள்.
எண்ணங்களை கோர்க்குக் கோர்த்துப் பார்ப்பதிலோ உங்களுடைய பங்களிப்பு என்று எதுவும் இருக்காது.
ஸமாதி நிலையில் நம்மை நாமே உணரும்போது. நாம் தூய்மையான ச் கீதிவாய்ந்த, நம்முடைய உண்மையான, நிலையான நிலையைத் தொடுக்றோம்.
ஆனால் இப்போது நாம் அனுபவங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கோர்த்துப் பார்க்கு அந்த அபைவங்களினால் ஏற்படும்
உணர்ச்சி நிலைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்கிறோம்.
அதனால் தொடர்ந்து ஒரு இன்ப நாடகமோ அல்லது துன்ப நாடகமோ அரங்கேறுகிறது. இந்த விளையாட்டைத்தான் இப்பொழுதும் நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
துன்பம், இன்பம் ஆகிய இவையெல்லாம் உளவியல் ரீதியான நாடகங்கள்தான்; இது ஒரு நாடக நடிப்புத்தான். துன்பமோ இன்பமோ உண்மையில் இல்லை. ஒவ்வொரு எண்ணமும், அனுபவமும் அந்த நேரத்திற்கானவை, தற்காலிகமானவை, தனித்தனியானவை. அந்தச் சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும். நாம் அவற்றை இணைத்துப் பார்த்துத் துன்பத்தையும் இன்பத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாம் துக்கத்தை மட்டுமே உருவாக்கி துக்கத்தைத்தான் கொடுக்கிறது.
தூய்மையான சக்தியின் வடிவான பருப்பொருள் வெளிப்பாடே இந்த மனமும், உடலும்.
ஸ்மாதிநிலையில் நம்மை நாமே உணரும்போது, நாம் இந்தத் தூய்மையான ச்ச்தி வாய்ந்த, நம்முடைய உண்மையான, நிலையான நிலையைத் தொடுகிறோம்.
இதுதான் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்ட நிலை. ஆனால் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில், ஸம்ஸார பந்தத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த நிலைதான் அதாவது இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலைதான் நிலையானதென்று ஆகி விடுகிறது.
என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்
- 8.19 ஓ ப்ரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், பகல் தொடங்கும்போது வெளிப்பட்டு செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்து விடுகின்றன.
- 8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது.
அந்த அழிக்கப்பட்டாலும், உலகங்களெல்லாம் ஆது மாறாமல்இருக்கிறது.
-
8.21 அந்த மஹோன்னதமான இருப்பிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது. ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.
-
8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்கியால் அடைய முடியும். அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி நிலைகொண்டு உள்ளன.
நமதென்று நினைப்பதும் நிலையானதல்ல
கிருஷ்ணர் உலகாயத வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை விளக்குகிறார். படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எத்தனையோ விஷயங்கள் மாறி விடுதின்றன. அனால் நம்மைப் பொறுத்தவரை காலம் என்பது நிலையானது. ஆனால் நாம் வேறு ஒரு தளத்தில், வேறு ஒரு காலத்தில் இயங்கும்போது, எல்லாமே தற்காலிகமாகி விடுகிறதைப் பார்க்கலாம்.
நமது அறியாமைதான், நாம் பார்க்கிற எல்லாமே நிரந்தரமானவை என்றும், உண்மையானவை என்றும் நம்மை நம்ப வைக்கிறது. ஒருமுறை இந்த உலகமும், நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களும் அழியக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், அதற்குப் பிறகு எல்லாவற்றையும் ஒரு புது கோணத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்து விடுவோம்; நம் பார்வையே மாறிவிடும்.
நமது அறியாமைதான், நாம் பார்க்கிற எல்லாமே நீரந்தரமானவை என்றும் உண்மையானவை என்றும் நம்மை நம்பவைக்கிறது. நாம் ஏன் ஏன் பொருட்களின் பின்னால் ஒடுகிறோம் ? நாம் ஏன் மீண்டும் மீண்டும் பொருட்களைச் சேர்க்க விரும்புகிறோம் ?
காலம் மற்றும் இடம் பற்றி நாம் வைத்திருக்கிற கருத்துப்படி, நிலையானவை அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் நினைக்கிறோம். அதனால்தான், எவையெல்லாம் அவற்றையெல்லாம் சொந்தம் கொண்டாட நினைக்கிறோம்.
பிரச்சனை என்னவென்றால், எல்லோரும் அதையே விரும்புகிறார்கள் என்பதுதான்! ஒவ்வொருவருமே அதை அடையப்ப் போராடுகிறார்கள். ஒரு ரொட்டித் துண்டு க்காகச் சண்டை போடும் பூனைகள்போல ஆகிவிட்டோம்.
இன்னொரு வேண்டும். இந்த இந்த உஉடலைப் பிடித்து வைத்துக்கொள்ள நாம் போராடுகிறோம். இந்த உடலை எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு வைத்துக்கொள்ள நினைக்கிறோம். வயதில்கூட
உண்மையில் மேல் மட்டத்திற்குப் போகப் போகத்தான், ரீங்கள் ஸ்தீயத்தைப் புரிந்துகொள்கிறீகள்.
சர்ஜரி வேண்டும் என்பதற்காகச் செய்கின்றனர். எதற்கு ?! உடல் நிலையானதல்ல என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
சுற்றிலும் பாருங்கள், பூமி நிலையாக இருக்கிறது; அது நகர்வதில்லை. ஆனால் நிலவிலிருந்து பார்க்கும்பொழுது. பூமி நகர்கிறது, நிலாவுக்கு அப்பால் செல்லுங்கள், அந்த நிலாவே நகர்வது தெரியும்.
நம்மை நாமே ஒரு உயர்வான பரிமாணத்திற்கு உயர்த்திக்கொள்ளும்போது, நாம் உண்மையான அத்யத்தைப் பார்க்கிறோம். உண்மையில் மேல் மட்டத்திற்குப் போகப் போகத்தான் நீங்கள் ஸ்தீயத்தைச்புரிந்துகொள்வீர்கள். இந்த இடத்திற்குள் நம்மை நாமே சுருக்கிக்கொள்ளும்போது பூமி நிலையானது என்று நாம் நினைக்கிறோம்.
இடம், நாம் மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் ' நிலையானது' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமே நிலையானதல்ல என்பதும், நமதென்று நாம் நினைப்பது அனைத்தும் நிலையானதல்ல என்பதும் புரியும். அவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் உருவாக்கவும் படுகின்றன, அழிக்கவும் படுகின்றன.
அதைத்தான் ஒரு
நம்பிக்கொண்டிருந்தோமேயானால், நாம் அந்தக் கருத்தையே பிடித்துக் கொள்கிறோம். அதற்கப்பால் இருக்கிற பரிமாணங்களை நாம் புரிந்துகொள்வதில்லை, உணர்வதுமில்லை.
நாம் மேலும் மேலும் பொருட்செல்வத்தைச் சேர்ப்பதிலேயே ஏனென்றால் என்று நாம் நம்புகிறோம். அவை நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும் நம்புகிறோம். இந்த நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடுமோ என்றும் பயப்படுகிறோம். பயத்திலேயே இருக்கிறோம்.
ஆசை, பயம் இவை இரண்டும்தான் நமது துக்கத்திற்கான காரணங்கள். நாம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஏன் ஒடுகிறோம் ? ஒடுவதில் உள்ள மகிழ்ச்சியினால் அல்ல. அசை, அதுதான் நாம் அடைய விரும்புகிற ஏதோ ஒன்றை நோக்கி நம்மை ஒடவைக்கிறது; பயம், இது 'நம்முடைய உடைமைகளை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும்' என்று எதை நினைக்கிறோமோ அதனிடமிருந்து நம்மை விலகி ஒட வைக்கிறது.
நாம் பயத்திற்கும் ஆசைக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும்வரை ஸ்ம்ஸ்காரங்களை நாம் மேலும் வளர்த்துக் கொள்கிறோம்.
நாம் பயத்திலும், ஆசையிலும் கருக்கும்போது, ஸம்ஸ்காரங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொள்கிறோம்.
மேலும்மேலும் ஆம் ஆசைகளை உருவாக்கிக் கொள்கிறோம்.
முதல் பிரச்சினை என்னவென்றால், நமது ப்ரார்ப்த காமங்களாகிய நமது சொந்த ஆசைகளை, நாம் பிறக்கும்போது நம்மோடுகொண்டு வந்த ஆசைகளை நிரைவேற்றித்தொள்ள நாம் முயற்சி செய்வதே இல்லை. ஆனால் அதற்கு மேல், மேலும் மேலும் புதிய ஆசைகளை வளர்த்துக்கொள்கிறோம்.
நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? எளிய முறையில் வேண்டும் என்றால், காலம், இடம் இவற்றைப் பற்றி நாம் பொருட்களை நிலையானவை என்று நம்புவதால்தான் இப்படிச் செய்கிறோம். நாம் அவற்றை நமக்குச் சொந்தம் என்றும், நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நாம் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறோம்.
ஒரு உயர்ந்த பரிமாணத்தில் அதைப் புரிந்துகொள்ளும்போதுதான், நாம் பார்ப்பதெல்லாம் அழிக்கப்பட்டுவிடும் என்பதையும், அவை தொடர்ந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் என்பதையும்,
பயனற்றது என்பதையும் உணர்கிறோம்.
இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழித்தல் என்ற ந்தழ்வில், 'உயர்ந்த விழிப்புணர்வு' என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை.
பொருட்களின் மீது ஏன் நமது உடலின் மீது வைக்கிற பற்றுக்கூட
கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழி த்தல் என்ற நிகழ்வில், 'உயர்ந்த விழிப்புணர்வு' என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதை ஒரு வருடம் என்று நினைக்கிறோமோ அது பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான், நமக்கு ஒரு வருடமாகத் தோன்றுகிறது.
நாம் நிலையானது என்று பார்க்கிற அனைத்துமே, பிரம்மாவின் ஒரு கண்சி மிட்டலுக்குள் படைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறை பிரம்மா கண் இமைக்கும் போதும் படைத்தலும், அழித்தலும் நடந்து முடிந்து விடுகின்றன.
இதனை நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு ஆராயாதீர்கள்; ''எப்படி இது சாத்தியமாகும் ?'' என்று ஆராயாதீர்கள். எத்தனை நொடிகள், எத்தனை மணி நேரம் பிரம்மாவின் ஒரு நாளைக் குறிக்கும் என்று கணக்குப் போடாதீர்கள்.
பிரம்மாவின் காலம் எப்படி, விஷ்ணுவின் நேரக் கணக்கு எப்படி, சிவனின், கிருஷ்ணரின் நேரக் கணக்கு எப்படி என்று கணக்குப் போடாதீர்கள்.
கிருஷ்ணர் காலத்தைப்பற்றியும் இடத்தைப்பற்றியும் அவை அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையிலும், ஞானம் பெற்ற ஒரு குரு அதை எப்படி உணர்கிறாரோ அந்த அடிப்படையிலும் விளக்குகிறார்.
அதன் ஆழமான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பார்ப்பதெல்லாம் குறுகிய எதுவுமே நிலையானதல்ல. இது, ஓடும் ஆற்றில் கையை வைத்துத் தண்ணீரைப் பிடித்து நிறுத்த முயற்சி முயற்சி செய்வது போன்றதுதான்.
எதுவுமே நிலையானதல்ல. த்து, ஓடும் ஆற்றில் கையை வைத்துத் தண்ணீரைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்வது போன்றதுகான்.
அவ்வாறு நீரைப்பிடித்து நிறுத்த முயன்றால் என்ன ஆகும் ? ஆறு வேகமாகக் கடந்துவிடும். நமது கை காலியாகவே இருக்கும். ஒருமுறை நாம் இதைப் புரிந்து கொண்டால் காலத்தையும் இடத்தையும் பற்றிய நமது மொத்தக் கருத்துமே மாறிவிடும். நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வேறு கோணத்தில் புரிந்து கொள்வோம்.
நமது அடிப்படையாகக்கொள்ளாத, செய்துகொள்வதற்காக மட்டுமே ஓடும் ஒரு வீணான ஓட்டப் பந்தயம் போன்றதுதான் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
மரணத்தின்போது, நமது உயிர் கடந்து செல்லும் ஏழு சீரிங்களைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன். முதல் நான்கு ச்ரீரங்கள் நமது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டவை. அவை உணர்ச்சிகளால் நிரப்பப்பட்ட எண்ணங்களைச் சேமித்து வைத்திருக்கும். அதாவது ஆசைகள் தொடர்பான எண்ணப் பதிவுகள், வாழ்க்கையில் நாம் அனுபவித்த குற்ற உணர்ச்சி, மற்றும் துக்கங்கள் - இவைதான் இந்த ச ரீரீரங்களில் இருக்கின்றன.
ஐந்தாவது சிரீரம், ஆழ்ந்த தூக்கத்திலும், மரணத்தின் போதும் உணரப்படுகிறது. ஆறாவது சீரீரம் மகிழ்ச்சிகரமான நினைவுகளைக் குறிக்கிறது. ஏழாவது சீரீரம்தான் உச்சகட்ட விழிப்புணர்வு நிலை. அது துன்பத்தையும் இன்பத்தையும் கடந்த நிலை.
எல்லா மதங்களிலும் சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் உண்டு. சொர்க்கம் நரகம் என்பது வேறொன்றுமில்லை, உயிர் இந்த ஏழு ச்ரீரங்களையும் கடந்து செல்லும்போது அனுபவிக்கிற இன்ப துன்ப நினைவுகளைத்தான் சொர்க்கம் நரகம் என்று அவை குறிப்பிடுகின்றன.
புரிந்துகொள்ளுங்கள், மகிழ்ச்சிகரமான நினைவுகளின் மீது வைக்கிற பற்றுக்கூட நம்மைப் பிறப்பு இறப்பு என்ற சுழலில் மீண்டும் சிக்க வைத்துவிடும். துன்பங்களையும் வேதனைகளையும் மட்டும் கடந்தால் போகாது.
மகிழ்ச்சிகரமான நேரங்களும் தற்காலிகமானவைகான். அவற்றையும் கடந்து செல்லுங்கள். இல்லை என்றால் அதே போன்ற மகிழ்ச்சி யை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை மீண்டும் இங்கே இழுத்து வந்துவிடும். நாம் மேலும் மேலும் பிறவிகள் எடுத்துக்கொண்டே இருப்போம் !
முக்தியின் ரகசியம் என்ன என்று கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்: "எனது இடத்தை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்!' மீண்டும் திரும்பாத நிலை என்பது எந்த நிலையைக் குறிக்கிறதென்றால், மகிழ்ச்சி யையும் துன்பத்தையும் கடந்த நம் இருப்புத் தன்மையின் நிலையைத்தான் குறிக்கிறது !
ஒருவர் தம்முடைய எண்ணங்களைத் தெய்வீகத்தின் மேல் வைக்க வேண்டியதன் அவசியத்தைக் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும், குறிப்பிடுகிறார். தெய்வீகத்தை மரணத்தறுவாயில் நினைப்பதற்கான ஒரே வழி எதுவென்றால், வாழும்போதே எல்லா நேரங்களிலும் அவரை நினைப்பதுதான்.
மரணத்தின்போது, உயிர் உயிர் ஒவ்வொரு அடுக்குகளைக் கடக்கும்போது எவ்வளவு வேதனையையும் அடைகிறது என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
மரணத்தறுவாயில் மட்டும், நாம் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. எப்போதுமே பணக்கையும் நினைத்துக் கொண்டிருந்த ஒருவாால், அதிக வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண சமயத்தில் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. அது நடக்கவே
ராம் எதை நீளமான வாழ்க்கை என்று நினைக்கிறோமோ, அது பிரம்மனின் ஒரு நொடிக்கும் குறைவான நேரமே! நடக்காகு.
அதனால்தான், கிருஷ்ணர் அந்த மிக உயர்ந்த சக்தியைத் தொடர்ந்து பக்தி செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறார். நாம் தொடர்ந்து பக்தி நிலையிலேயே இருக்கும்பொழுது, நமது கடைசி நினைவும் கடவுளைப் பற்றியதாகவே இருக்கும்.
இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது கடைசி எண்ணம்தான் நமது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாம் தொடர்ந்து கடவுளை நினைக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள
எல்லாவற்றிலுமே அவர்தான் இருக்கிறார் என்ற கொள்கிறோம். நாம் தொடர்ந்து அந்த தீயாணத்தில் இருக்கும்பொழுது சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கிருஷ்ணரையே பார்க்கிறோம்.
நம் மனத்திற்குள் ஒவ்வொரு நிமிடமும் அயிரக்கணக்கான வருகின்றன. எண்ணங்களாக உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணங்களை அனுமதியுங்கள். நாம் எண்ணங்களைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எண்ணங்கள் அவரைப்
இருக்கட்டும்.
அந்த உயர்ந்த சக்தியைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி, அதில் கரைந்துவிட நம்மை நாமே அனுமதிப்போம்! இது நமது உள் உலகைப் புனிதப்படுத்தும்.
உதாரணத்திற்கு ஒரு நாள் முழுக்க எடுத்துக்கொள்ளுங்கள், நாம் எத்தனை முறை கடவுளை நினைக்கிறோம் ? சாப்பாட்டுக்கு முன்பு அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்பு மட்டுமே நினைக்கிறோம். இல்லை என்றால், ஏதாவது பிரச்சினைகள் வரும்போது நினைக்கிறோம்! ஆனால் ஒரு சினிமா நடிகரையோ அல்லது சினிமா நடிகையையோ எத்தனை முறை நினைக்கிறோம்.
செய்தித்தாள்களிலும், டெலிவிஷனிலும், இன்டர்நெட்டிலும் உள்ள விஷயங்கள் எல்லாமே உண்மையிலேயே நமக்குத் தொடர்பில்லாதவை. ஆனால் நமது உடல்-மன அமைப்புக்குள் அவற்றைதான் செலுத்துகிறோம். நமது எண்ணங்கள் முழுக்க முழுக்க அவற்றையே சுற்றிச் சுற்றி வருகின்றன.
ஆயிரக்கணக்கான நமது எண்ணங்களில், கடவுளைப் பற்றிய எண்ணங்கள் என்று எடுத்தோமேயானால், அது ஒரு சதவீதத்துக்கும் குறைவானவையே! மற்ற எல்லாமே வெளி உலகிற்குத் தொடர்பானவையாகவே இருக்கின்றன.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு எண்ணமுமே ச க்கீதிதாண். ஆனால் நாமோ 99% சக்தியை நமக்குத் தேவையில்லாதவற்றில் செலுத்தி
வீணடிக்கிறோம். அந்த ச க்கதியை நாம் உள் உலகத்தை நோக்கி, நமது மூலமான இருப்புத் கன்மையை நோக்கித் திருப்ப முடிந்தால், நாம் இதுவரை பார்க்காத, உணராத 'நான்' என்பதின் புதுப்பரிமாணத்தைப் பார்ப்போம்.
கடவுளை உள்ளுணர்வை மற்ற எல்லாவற்றையும் நாம் செய்கிறோம். ஏன் ?
நமது எண்ணங்களை உள்உலகத்தை நோக்கிக் திருப்ப முடிந்தால், நாம் இதுவரை பார்க்காத, உணராத 'நான்' என்பதின் புதுப்பரிமாணத்தைப் பார்ப்போம்.
நாம், கடவுளை நினைப்பதை 'வேஸ்ட் ஆஃப் டைம்' என்று நினைக்கிறோம்.
நாம் எப்போதும் வியாபாரத் திட்டங்களையே போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஒரு செயலைச் செய்தால், அதிலிருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என்றால்தான், அந்தச் செயலையே நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் நாம் நமது எண்ணங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால், ஆக்கப்பூர்வமான எதையும் நாம் நினைப்பதில்லை என்பதையும் நமது எண்ணங்கள் எல்லாமே தர்க்க அறிவு சம்பந்தப்படாகவை என்பதையும் நம்மால் உணர முடியும்.
பெரும்பாலான சமயங்களில், யாராவது நம்மிடம், "நீங்கள் கடவுளைப் பற்றி நினையுங்கள்,'' என்று சொன்னால், நாம் உடனே ''நான் ஏன் கடவுளை நினைக்க வேண்டும் ? அதனால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது ? என்னுடைய வேலை, படிப்பு என்று நான் நினைப்பதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன,'' என்று சொல்லி நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்கிறோம். இதெல்லாம் நமது மேம்போக்கான விளக்கங்கள்தான்.
நாம் அமர்ந்து நம்முள் எழுகிற எண்ணங்களை எழுதிப் பார்க்கால், நாம் நமது வேலையைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதும், வேறு எதைப் பற்றியும்கூட அக்கப்பூர்வமாகச் சிந்திக்கவில்லை என்பதும் புரியும். நமது எண்ணங்கள் எல்லாம் தர்க்க அறிவு சம்பந்தப்படாதவை மட்டுமல்ல; எந்த நோக்கமும் இல்லாதவை.
தியானம் என்பது எந்த வெளிப் பொருளின் உதவியுமில்லாமல், ரும் உள்வெளியில் நுழைந்து, ஆனர்தத்தில் நிலைத்திருப்பதற்கான நுட்பம்.
ஆனாலும் நாம் ஏன் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை ? ஏனென்றால் கடவுளைப்
பற்றி நினைப்பது நமக்கு உடனடியாகப் பலன் தராது என்று நாம் நினைக்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள் உலகம் தூய்மைப் படுத்தப்படுகிறது. நாம் நம்மைத் தயார் செய்துகொள்கிறோம்.
இறக்கும்தறுவாயில், நம்முடைய இந்த எண்ணங்கள் நமக்கு முக்தி தரும். கடவுளை இடைவிடாது தியானிப்பது ஒன்றே, மரண சமயத்தில் நமது உயிர் ஏழு சக்தி அடுக்குகளைக் கடந்து செல்லும்போது உதவுகிற ஒரே ஊன்று கோல்.
கேள்வி: எங்களுக்குள் இருக்கும் ஆனர்த்தத்தையும் கொண்டாடச் சொல்கிறீர்கள் ? அதே சமயத்தில் நாங்கள் மகிழ்ச்சியையும் கடந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள், இது முரண்பாடாக இல்லையா ?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. வெளி உலகப் பொருட்களினால் ஏற்படும் மகிழ்ச்சி ஆனந்தமாகாது. வெளி உலகப் பொருட்கள் நமது மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும்வரை அதை ஆனந்தம் என்றே சொல்ல முடியாது. அது ஆனந்தமாக இருக்க முடியாது.
ஆனந்தம் என்பது எந்தவித காரணமுமே இல்லாமல் உங்களுக்குள் ஊற்றுப்போல் தொடர்ந்து பொங்கிக்கொண்டேயிருப்பது.
உண்மையில் குழந்தைகளாக இருக்கும்போது நம்முள் இது நிகழ நாம் அனுமதிக்கிறோம். ஆனால் நாம் வளர, கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஊற்றுக்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது என்பதையும் நாம் கற்றுக்கொண்டுவிட்டோம்.
ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். உங்களுக்கு ஒரு இனிப்பைப் பிடிக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த இனிப்பைச் சாப்பிடவேண்டுமென்ற ஆசை உங்கள் மனத்தில் எழுமேயானால், அந்த இனிப்பின்மேல் உள்ள விருப்பத்தால் அதைப்பற்றிய எண்ணங்களே உங்கள் மனத்தில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்த இனிப்பை வாயில் வைத்த அந்தக் கணமே உங்களுக்குள் ஒரு அமைதி ஏற்படுகிறது. திடீரென்று அந்த இனிப்பைச் சாப்பிட வேண்டுமென்று உள்ளே இருந்த பரபரப்பு அடங்கி விடுகிறது. அதனால்தான், மகிழ்ச்சியை உணர்கிறீர்கள்.
இப்போது நாம் என்ன செய்கிறோம் ?! நான் அந்த மகிழ்ச்சியை அந்த இனிப்போடு இணைத்துப் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் நமக்குள் ஏற்பட்ட 'பரபரப்பில்லாத அந்த ஒரு கணம் அமைதி'யைத்தான் நாம் மிக அழகான மகிழ்ச்சியாக அனுபவித்தோம்.
ஆனால் நாம் நம் மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த இனிப்புதான் என்று எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையானால், நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாம் விரும்பும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அந்த இனிப்பைச் சாப்பிட்டுவிடலாமே, அவ்வளவுதானே, முடிந்தது! நமது மனச் சோர்விற்கு அது ஒரு மருந்தாகி விடுமே! ஆனால் அப்படி நடக்குமா? இல்லை ! அது உண்மை இல்லை.
இரண்டு சாப்பிட்டவுடனே நமது ஆசை அடங்கி விடுகிறது. அந்த அந்த இனிப்பின் எவ்வளவுதான் விருப்பம் இருந்தாலும் அதற்கு மேல் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு டஜன் இனிப்புக்களைச் சாப்பிட்டு விட்டோமேயானால், அதற்குப் பிறகு அந்த இனிப்பைக் கண்ணால்கூட பார்க்க விரும்பமாட்டோம்!
நமக்குள் எற்படும் பரபரப்பில்லாக ஒரு கண நேர அமைதியைத்தான், மகிழ்ச்சி என்று அனுபவிக்கிறோமே தவிர வெளி விஷயங்களினால் அல்ல.
அந்த இனிப்பு மேற்கொண்டு எந்தவித
மகிழ்ச்சியையும் நம்முள் ஏற்படுத்தாது.
அந்த இனிப்பை நாம் முதல் முதலில் சாப்பிடும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் நமக்குள் இருந்து ஏற்பட்ட மகிழ்ச்சிதான். அந்த இனிப்பை முதலில் சாப்பிடும்போது, நமக்குள்ளே ஏற்பட்ட அமைதிதான், அந்த மகிழ்ச்சிக்குத் திறவுகோல்தானே தவிர, இனிப்பிற்கும் அந்த மகிழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.
நமது வாழ்வில், சந்தோஷமான நிகழ்வுகள்' என்று எதையெதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த எல்லாவற்றிலுமே இதுதான் நடக்கிறது. ஏதோ ஒரு வெளிப்பொருள் உள்ளே இருக்கிற 'ஆனந்த வெளி'யில் நுழைவதற்கு நம்மைத் தூண்டி விடுகிறது. ஆனால் எப்படியிருப்பினும்
அந்த 'உள்வெளி'யை நாம் உணர்வதற்குக் காரணம் என்னவென்றால், நாம் அந்தக் கணத்தில் நாம் நம் 'உள்வெளி'யில் இருக்கிறோம்.
நாம் அந்த உள்வெளியில் இருப்பதால்தான் உணர முடிகிறதே தவிர, வெளியே இருக்கிற பொருளால் இல்லை. அதுதான் ஆணந்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம்.
தியானம் என்பது எந்த வெளிப் பொருளின் உதவியுமில்லாமல் அந்த உள்வெளியில் நுழைந்து, ஆனந்தத்தில் நிலைத்திருப்பதற்கான ஒரு நுட்பம்.
நாம் பற்றற்ற நிலையில் இருக்கும் யோகிக்கும், வெளி உலக இன்பங்களை அனுபவிக்கும் போகிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.
போகிகள் என்பவர்கள் வெளி உலகப் பொருட்களின் பின்னால் ஓடி, அதனை தங்கள் உடைமையாக்கிக்கொள்வதிலேயே விருப்பம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வெளி உலகப் பொருட்களில்தான் மகிழ்ச்சி இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் முடிவில் திருப்தியடைந்த ஒரு போகியைக்கூட நாம் பார்க்க முடியாது.
யோகிக்கு ஆனந்தத்தின் மூல இருப்பிடம் உள்ளேதான் இருக்கிறது என்பது தெரியும். புலனின்பப் பொருட்களின் பின்னால் அலைகிற முயற்சி வீண் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் புலன்களின் பின்னால் ஓடி தமது முயற்சியையும் நேரத்தையும் வீண்டிக்க மாட்டார். அது பயனற்றது என்பது அவருக்குத் தெரியும். அவர் ஆனந்தத்தை அதிக முயற்சியில்லாமல் அனுபவிக்கிறார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், போகிகள் தேடி அலைகிறார்கள். யோகிக்கு எங்கே அதைத் தேட வேண்டும் என்பது தெரியும். போகி கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால்கூட போதும், சில நாள்களிலேயே, அவர் தேடிய பொருட்களில் இருந்து ஆனந்தம் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு சரியான இடத்தை நோக்கித் தமது தேடலைத் திருப்பகிறார்.
உண்மையில், எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறது என்பது தெரியாததால்தான், தவறான பொருட்களை ஆனந்தம் இருப்பது நமக்குள்ளேதான் என்பது தெரியாமல் நாம் வெளி உலகப் பொருட்களில் அதைத் தேடுகிறோம்.
ஒரு சின்ன கதை!
ஒரு மனிதர் கப்பலில் முதல் முறையாகப் பயணம் செய்தார். முதல் நாள் தம் அறையை விட்டு வெளியே வந்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, தமது அறைக்குச் செல்லும் பாதையை மறந்து விட்டார். அவரால் தம் அறையைக் கண்டு
பிடிக்க முடியவில்லை. முடிவில் பணியாளரின் உதவியை நாடினார்.
அந்தப் பணியாள், ''உங்கள் அறையின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
அந்த மனிதர் சொன்னார், ''அறையின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அறையின் வாசலிருந்து வெளியே பார்த்தால் ஒரு கலங்கரை விளக்கு தெரியும், '' என்றார்.
இதைத்தான் நாமும் செய்கிறோம். தவறான விஷயங்களைப் பிடித்துக்கொள்கிறோம். எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றே நமக்குத் தெரிவதில்லை. உண்மையில் நாம் ஆனந்தத்தைத்தான் தேடுகிறோம். ஆனால் அதைப் பொருட்களைச் சேர்ப்பதிலும், உறவுகளிலும், வெற்றிகளிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவிலேயே நாம் அவற்றை ஆரம்பித்தோம் விடுகிறோம். மட்டும் நிச்சயம், நாம் எதையோ தேடுவதில் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்!
பருப் பொருட்கள் நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றன பின்னால் ஓடுகிறோம். நமது கட்டுறு மனப்பாங்கு எப்போதுமே வெளி உலகப் பொருட்களிலேயே ஆனந்தம் இருப்பதாக நமக்குப் போதிக்கிறது. அதே ஆனந்தத்தைப் பொருள் இல்லாமலேயே முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
யோகி புலன்களின் பின்னால் ஓடி தமது முயற்சியையும் நேரத்தையும் வீண்டிக்க மாட்டார்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஆனந்தத்தைத்தான் தேடுகிறோம் என்பதையும் மறந்து விட்டுப் பொருட்களை மட்டுமே பிடித்துக்கொள்கிறோம்.
பொருட்களில்தான் ஆனந்தம் இருக்கிறது என்று நினைக்கும்வரையில் முக்தி என்பது கிடைக்காது. சொர்க்கத்தில் சந்தோஷங்களை அனுபவிக்கிற தேவர்கள்கூட உண்மையில் முக்தி அடைந்தவர்கள் இல்லை. இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். மகிழ்ச்சி, துக்கம் இவற்றைக் கடந்தவர்களால் மட்டும்தான் சொல்லப்படுகிற அந்த வெளியை அடைய முடியும்.
அந்தப் பாதை, ஒருவழிப் பாதை. கிருஷ்ணர் சொல்கிறார். "ஒருவர் அந்த இடத்தை அடைந்து விட்டால் அவர் மீண்டும் வருவதில்லை. அது
தான் என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்,''.
நம் வாழ்க்கையில் எதை நாம் அதிகமாக விரும்புகிறோம் ?
நம் வாழ்க்கையில் எதை மிகவும் விரும்புகிறோம் ?
நமது உடலைத்தான்! நாம் நமது உடலை மிகவும் விரும்புகிறோம். நமது வாழ்க்கை முழுவதுமே இந்த உடலின் மூலமாகத்தான் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
மரணத்தின்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. உயிர் உடலை விட்டுச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் உயிரால் உடல் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது. உடலோ களைத்து விட்டது. அதனுடைய பயனை அது இழந்து விட்டது. உயிரை இனிமேலும் அது தக்க வைக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் உயிர் மிகவும் வேதனையை அனுபவிக்கிறது.
உடலும், மனமும் இல்லாத இடத்தை உயிர் ஒருமுறை அனுபவித்துப் பார்த்து விட்டால் அது முக்தியடைந்து விடுகிறது.
உயிர் உடலை விட்டுச் செல்லும்போது வேதனையை அனுபவிக்காது. உடலைப் பிடித்து வைத்துக்கொள்ள உயிர் போராடாது. ஏனென்றால் உடல் இல்லாத விழிப்புணர்வு நிலையை அது ஏற்கெனவே அனுபவித்து விட்டது. அது பிரபஞ்ச சக்தியோடு கலந்து விடுகிறது. அது மீண்டும் உடலை எடுக்க விரும்புவதில்லை. அதற்கு உடலும், மனமும் தேவையற்ற சுமையாக மாறி விடுகிறது. உடம்பும், மனமும் இல்லாமலேயே அதனால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், அவற்றை ஏன் சுமக்க வேண்டும் ? உயிர் பிரபஞ்ச சக்தியோடு இணைந்து, பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு விடுகிறது.
ஒளியின் வழியில் பயணம்
-
8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
-
8.24 ஓ! பார்த்தனே! 'த'க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பரவர்மத்தை உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
-
8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற அறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆக்ம சீரிம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
-
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
ஞானமடைவதற்குச் சரியான நேரம்
இந்தச் சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர், எந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி அந்த உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பவற்றை விளக்குகிறார். மேலும் அவர், மக்கள் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சிக்குள் எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்:
எனும் சொல்,
நமது மனம்
சம நிலையில்
இருக்கும் நிலையைக்
குறிக்கிறது.
உயர்ந்த தெய்வீக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின் போதும், ஒளியிருக்கும் நேரத்தின் போதும், நல்ல நேரத்தின் போதும், வளர்பிறையின் போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்தராயண நேரத்தின் போதும் உடலை விடுவதன் மூலம், ப்ரூற்றுத்தை, அந்த உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காலக்கட்டங்கள் நமது கால அட்டவணையைச் சேர்ந்தது இல்லை. முக்தி அடைவது, கால அட்டவணையின்படிதான் என்று சொன்னால், காலத்தில் தற்கொலை செய்து கொண்டாவது போய்விடலாமே!
அப்படியல்ல அதன் பொருள். அந்த வார்த்தைகளுக்கு, அப்படியே நேரடியான அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவற்றின் அர்த்தம் உருவகம் சார்ந்தவை. உத்தராயணம் எனும் சொல் நமது மனம் சம நிலையில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
கிருஷ்ணர் எந்த நேரத்தில் நமது மனம் முழுமையான சம நிலையில் இருக்குமோ, நமது மனத்தில் போராட்டம் இல்லாமல் இருக்குமோ, குறிப்பிடுகிறார்.
மஹாபாரதப் போரில், பீஷ்மர் தமது உடலை விடுவதற்கு காத்திருந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஜனவரி மாதத்திற்காகக் காத்திருந்தார் என்று மனப் போராட்டங்கள் அடங்கும்வரை காத்திருந்தார்.
இருப்புத் தன்மை முழுமையான விழிப்புணர்வுடன்,
உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள்.
போரில் அவர் வீழ்ந்து விட்டார். அம்புகளினாலான படுக்கையில் படுத்திருந்த அவர் மனத்தில் போராட்டம் இருந்திருக்க வேண்டும்.
அவர் மனத்தில், "யாருக்கு நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தேனோ, யாருக்காக நான் எல்லாவற்றையும் செய்தேனோ அந்த போன் இதைச் செய்தான்,'' என்ற போராட்டம் இருந்திருக்க வேண்டும். கண்டிப்பாக இந்த எண்ணங்கள் அவர் மனத்தில் அமைதியில்லா நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவர் மனப்போராட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.
அதனால் அவர் தம் மனப்போராட்டங்கள் ஒயும்வரை காத்திருந்தார். இதைத்தான் அவர் உத்தராயணம்வரை காத்திருந்தார் என்ற சொற்களின் மூலம் விளக்கியிருக்க வேண்டும்.
இவை 'காலத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துகள் அல்ல' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை மனோ ரீதியானவை. இது
கால நேரத்தின் அடிப்படையில் அமைந்த தென்றால், அந்த மரணமடைகிறவர்கள் எல்லாம் ஞானமடைந்து என்று பொருளா என்ன ?
'ஞானமடைதல்' என்பது விபத்தல்ல ! அது
விழிப்புணர்வுடன்கூடிய தேர்வு !
அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அக்னிர் ஜ்யோதிர்: ஸுக்ல: எனும்போது, அவர் குறிப்பிடுவது உயர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான். உங்கள் உயிர், உங்கள் இருப்புத் தன்மை முழுமையான விழிப்புணர்வுடன், உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள். ( ஸுக்ல என்றால் மேலே செல்லல் ; க்ருஷ்ண என்றால் கீழே செல்லல் )
எதன் வழியாக உயிர் பிரியும் ?
இன்னுமொரு முக்கியமான விஷயம், நாம் வாழ்நாள் முழுவதும்
வாழ்நாள் முழுவதும் நாம் உயர் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையையே வாழ்ந்திருந்தால், நமது உயிர் ஸஹஸ்ரார சக்ரத்தின் வழியாக வெளியேறுகிறது
கண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால் சக்தி கண்களின் வழியாக வெளியே செல்கிறது. கடைசி நிமிடத்தில் கண்களைத் திறக்கிறோம் வெளியேறுகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் நாக்கிற்கு, சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால், ஆத்மா வாய் வழியாக வெளியே செல்கிறது.
வாழ்நாள் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையையே வாழ்ந்திருந்தால், நமது உயிர் உச்சந்தலையில் அமைந்திருக்கும் ஸஹஸ்ரார சக்ரத்தின் வழியாக வெளியேறுகிறது.
ப்ரூற்ம ப்ரூற்மவிதோ ஜரு: என்கிறார் கிருஷ்ணர். நாம் எப்போதும் மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தோமானால், நாம் அந்தப் பாதையில் போய் பிரம்மத்துடன் கலப்போம். நாம் ஞானமடைவோம்.
நன்றாகக் காலத்தின்பாற்பட்டவையல்ல. அவை மன ரீதியானவை. பீஷ்மர் தமது மனம் அமைதியடையும்வரை காத்திருந்தார். முழுமையாக அமைதியடையும்வரை எல்லோரையும் மன்னிக்கிற மனப்பான்மையை அடையும்வரை விழிப்புணர்வு நிலையை அடையும்வரை காத்திருந்தார். அதற்குப் பிறகு ஞான நிலையை அடைந்தார்.
அடுத்து கிருஷ்ணர், ''புகை, இரவு, தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கிற தக்ஷிணாயனம் காலத்தில் உடலை விடுகிறவர் மீண்டும் வருகிறார்,'' என்று சொல்கிறார்.
மீண்டும், இதுவும் காலத்தின்பாற்பட்டதல்ல; மனத்தின் பாற்பட்டதே. இந்த ஆறு மாத காலத்தில் மரணமடைகிறவர்கள் யாருமே ஞானமடைய முடியாது என்று சொல்லவில்லை. அவர்கள் "தக்ஷிணாயன காலத்தில் ஞானத்திற்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ''இப்போது அனுமதி இல்லை. உத்தராயண அப்போது வாருங்கள், '' என்று சொல்ல முடியாது.
'' தக்ஷிணாயன காலம் வேலை ரோம்ப நல்ல, உத்தராயண காலம்தான் வேலை நேரம், ' என்று சொல்ல முடியாது. ஞானமடைவதற்கு வேலை நேரம் ஒன்று கிடையாது. அது முழுக்க முழுக்க நமது இருப்புத் தன்மை முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து தேர்ந்தெடுக்கிற ஒன்றுதான்.
கிருஷ்ணர் பொறுத்தவரை விடுபடுவதற்கு இரண்டு இருக்கின்றன. ஒன்று ஒளியின் வழியாக. இன்னொன்று இருட்டின் வழியாக. ஒளியின் வழியாகப் போகிறவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வருவதில்லை. இருட்டின் வழியாகப் போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்.
ஒளியென்றும் இருட்டென்றும் கிருஷ்ணர் எதைக் குறிப்பிடுகிறார்? ஒருவர் அடைந்திருக்கிற விழிப்புணர்வு நிலையின் மட்டத்தையே அவர் குறிப்பிடுகிறார்.
இருள் என்றால் என்ன? ஒரு மனிதன் தம் உடலை விட்டுச் செல்லும்போது, இது நாள்வரை தம்மைத் துரத்தியவை - ஸம்ஸ்காரங்கள், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் செல்வதையே அது குறிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாத நிலையையே, இந்த அறியாமையையே இருள் எனக் குறிப்பிடுகிறார்.
இவற்றை நாம் புரிந்துகொண்டு இவற்றிலிருந்து நாம் விடுபட்டு விட்டோமேயானால், நாம் உடலைவிடும்போது முக்தியடைகிறோம். இதைத்தான் ஒளி வழி என்கிறோம். இதைத்தான் கிருஷ்ணர், இந்தப் 'புரிதல் நிகழும்'போது ஒருவர் மீண்டும் உடலுக்கு வருவதில்லை எனச் சொல்கிறார்.
கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக்கொண்டு வருவதன் மூலம் அந்த எண்ணப் பதிவையே அழித்துவிட முடியுமா ?
பெரும்பாலான நேரங்களில், விழிப்புணர்வைக்கொண்டு வருவதே இந்த விஷயங்களைக் கையாளுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் கடந்தகாலத்தில் செய்த ஏதோ ஒரு செயலைப் பற்றிய குற்ற உணர்ச்சியில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, நம்முடைய குற்ற உணர்ச்சிகள்தான் நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது அந்தக் குற்ற உணர்ச்சி கள்தான் உங்களைப் பாதிக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பிரச்சினையை எப்படிக் கையாள்வீர்கள் ?
ஆனால் உங்களை நீங்களே உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கிய அந்தக் கணமே, உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள்.
உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் புரிந்து கொண்டால், ஆசை, பயம், குற்ற உணர்ச்சி, வேதனை இவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை உணர முடியும்.
உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் பற்றி ஒருமுறை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி, வேதனை இவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
எப்பொழுதெல்லாம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களுக்கும் எண்ணப்பதிவிற்கும் இடையே தொடர்பற்ற நிலை ஏற்படுகிறது. பயத்தை விழிப்புணர்வுடன் நேர் எதிர்கொள்ளும்போது, அந்தப் பயம் விழுந்து விடுகிறது. எல்லாப் பயங்களுக்கும் இது பொருந்தும்.
முழுமையான விழிப்புணர்வுடன் ஸாக்ஷியாக இருங்கள். பிறகு பயம் இருக்கவே இருக்காது. எந்த நிமிடம் உங்களுக்குள் பயம் ஆரம்பிக்கிறதோ அப்பொழுது என்ன நடக்கிறதென்று முழு விழிப்புணர்வுடன் ஆராய்ந்தீர்களானால், அது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய தமது சக்தியை இழந்து விடுகிறது. அதேபோலத்தான் மற்ற எண்ணப் பதிவுகளையும் கையாள வேண்டும்.
பய உணர்வைப் பற்றிய விழிப்பணர்வும், 'அதைச் சந்திப்பேன்' என்ற விழிப்புணர்வுடன்கூடிய முடிவும் அந்தப் பயத்தையே கரைத்துவிடும்!
ஒரு சின்ன கதை!
நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. நான் பிறந்த ஊரான திருவண்ணாமலையில், அருணாச்சலம் என்ற ஒரு அழகான மலை உள்ளது. அந்த மலை ஒரு சக்தி மையம்: ஆன்மீக இன்குபேட்டர். அது நிறைய ஞானிகளை உருவாக்கி இருக்கிறது.
நான் தினமும் கிரிவலம் செல்வது வழக்கம். ஒரு நாள், நான் வழக்கப்படி கிரிவலம் சென்று கொண்டிருந்தேன். அது பின்னிரவு நேரமாக இருந்ததால் மிகவும் இருட்டாக இருந்தது.
அப்போது அங்கிருந்த ஒரு சுடுகாட்டை நான் கடக்க வேண்டியிருந்தது. பொதுவாக அந்த நேரத்தில் ஒரு சிறிய பையனுக்கு அப்படி ஒரு பகுதியில் நடக்கத் துணிவே இருக்காது. நான் சுடுகாட்டை நெருங்க நெருங்க ஒரு நாய் என்னை நோக்கிக் குரைக்க ஆரம்பித்தது. நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பிறகு நான் அருகில் போனவுடன் அந்த நாய் ஓடிவிட்டது. அருகில் போனவுடன்தான் எனக்கு, அந்த நாய் சரியாக எரிக்கப்படாமலிருந்த ஒரு பிணத்தை தின்று கொண்டிருந்தது என்பது புரிந்தது.
அந்த நேரத்தில்தான் எனக்குள் பயம் எழுவதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்குள் எழுகிற பயத்தை ஸாக்ஷியாக இருந்து முழுவிழிப்புணர்வோடு கவனித்தேன். அந்தப் பயம் எழுந்தாலும் உடனே அடங்கியது. விழிப்புணர்வு மிக உயர்ந்த நிலையில் இருந்ததால், அது ஒரு பயத் தாக்குதலாக மாறவில்லை, அது என் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல், சக்தியற்றுப் போவதை என்னால் உணர முடிந்தது. அது மேற்கொண்டு என்னைப் பாதிக்கவேயில்லை. நான் பிணத்தைப் பார்த்தேன். அமைதியாகப் புன்னகைத்து விட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பய உணர்வைப் பற்றிய விழிப்புணர்வும் பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள எடுத்த விழிப்புணர்வுடன்கூடிய முடிவும் அந்தப் பயத்தையே கரைத்து விட்டது !
பக்தியில் உறுதியுடன் இருங்கள்
ஒ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு.
- 8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, தவம் செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலன்களையும் கடந்து செல்கிறார். முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.
பக்தியணர்வே கடைசி காலத்திற்கும் உதவிடும்
இந்தக் கடைசி சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர் மொத்த அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லி விடுகிறார். அவர் 'ஒ ப்ரீத்தாவின் மகனே! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதில்லை. அதனால் அர்ஜுனா! எப்போதும் நீ பக்தியில் நிலைத்து இரு, '' என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறாரென்றால். இந்த உடலைவிட்டுச் செல்லும்போது உயிர் செல்லக்கூடிய இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த ஒருவர் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருப்பார் என்பதுதான்.
அவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தியிலேயே மூழ்கி, தமக்குள்ளேயே கரைந்து விடுவதால், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.
கிருஷ்ணர், முதலில் மரணத்தைப் பற்றிய பட்டறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளுதலை அர்ஜுனனுக்குக் கொடுத்து விடுகிறார். உடலைவிடும் நேரத்தில் எந்த எண்ணம் எழுகிறதோ அந்த எண்ணம்தான், உயிர் தனது அடுத்த உடலை தேர்ந்தெடுக்கச் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துகிறது என்று தெளிவாகச் சொல்கிறார்.
நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் பக்தி வைராக்கியத்தில் மனத்தைச் செலுத்தியிருந்தாலொழிய கடைசி வினாடியில் வருகிற எண்ணம் தெய்வீகமானதாக இருக்காது என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
வாழ்க்கை முழுவதும் ஆழமான பக்தியினால் தமக்குள்ளே ஆழ்ந்துவிடும் ஒருவர், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.
நான் பக்தி வைராக்கியம் என்று சொல்லும்போது சேவையைவிட ஈடுபாட்டைக் குறிப்பிடுகிறேன். பணத்தைத் தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னதற்காக தானம் செய்யாதீர்கள். எந்தச் சட்ட திட்டங்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர்கள். அதற்காக, ''தானமே செய்யாதீர்கள்,'' என்று நான் சொல்லவில்லை. அது உங்களின் ஒரு இயற்கையான வெளிப்பாடாக இருக்கட்டும். எந்தவிதமான எதிர்பார்ப்போடும் செய்ய வேண்டாம்,'' என்றுதான் சொல்கிறேன்.
சிந்திப்பதற்கு ஒரு மூளையும் உணர்வதற்கு ஒரு இதயமும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டாம் என்பதற்குச் சமுதாயத்தை ஆலோசனை கேட்க வேண்டியகில்லை.
இன்னொரு விஷயம் பக்தி ஈடுபாடு என்ற பெயரில் தனிநபர் ஒருவரையோ மகிழ்விப்பதற்காகச் செய்யப்படும் செயல். பக்தியினால் மலருமேயானால் அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.
எதையும் எதிர்பார்த்தீர்களேயானால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அது பக்தி இல்லை. செயல், பக்தியினால் மலருமேயானால், அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.
மிகப்பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள்
ஒரு சின்ன கதை!
போதி தர்மா சைனாவுக்குச் செல்கிறார். சைனாவின் அரசர் போதி தர்மாவின் பக்தர். அந்த மன்னர் புத்த மதத்தைச் சைனாவில் பரப்புவதற்கு மிகச் சிறந்த சேவை செய்துள்ளார். நிறைய பணம் செலவு செய்து, நிறைய கோயில்களையும் ஆசிரமங்களையும் கட்டி மக்கள் அந்த மதத்தைப் பின்பற்றச் செய்தார்.
போதிதர்மா அவருடைய மாளிகைக்குச் சென்றபோது, அரசர் அவருக்கு வெகு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். பிறகு கேட்டார், ''குருவே! புத்த மதத்தைப் பரப்புவதற்காக நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். நான் இறக்கும்போது என்ன நடக்கும் ? நான் சொர்க்கத்தை அடைவேனா ?'' என்று கேட்டார்.
''நீ மிக மோசமான நரகத்தைத்தான் அடைவாய்!'' என்றார் போதிதர்மா.
மன்னர் அதிர்ச்சியடைந்தார். அவர் என்ன பொருளில் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அரசருடைய கேள்வியில், அவருடைய அறக்காரியங்களுக்கான பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போதிதர்மா தம்மைப் பார்த்து, அதற்கான பரிசைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவர் பல சேவைகளைச் செய்திருந்தார்.
நான் மக்களிடம் சொல்வதுண்டு ஒரு அரைமணி நேரம், வெறும் அரை மணி நேரம் எதையும் எதிர்பார்க்காமல் ஏதாவதொரு பணியைச் செய்யுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒரு ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே, ''ஒ! எத்தனை பேர் இதைப் பாராட்டுவார்கள் ? ஒரு ஆர்ட் காலரி ஆரம்பிக்க வேண்டும் என்றால் இது போன்று எத்தனை ஓவியங்கள் வரைய வேண்டியிருக்கும் ?'' என்று கணக்குப் போடாதீர்கள். அப்படி எந்தக் கணக்கும் இல்லாமல் ஏதாவதொரு செயலில் அரைமணி நேரம் ஆழ்ந்து விடுங்கள்!
எதையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்வதில் உள்ள ஆனந்தத்திற்காகவே ஒன்றைச் செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள் எனப் புரியும்.
உங்களுக்குள் ஒரு புதிய உலகம் திறப்பதை உணர்வீர்கள். எனதையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்வதில் உள்ள ஆனந்தத்திற்காகவே ஒன்றைச் உங்களுக்குள் எப்படிப்பட்ட விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்.
எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள் எனப் புரியும். மெதுவாக இது உங்கள் மனத்தில் பதியும்போது நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள்.
இந்தப் புரிதல் உங்களுக்குள் ஆழமான பதிவை ஏற்படுத்தும்போது, நீங்கள் எதைச் செய்தாலும் அனுபவித்துச் செய்வீர்கள். ஆனந்தத்துடன் அனுபவித்துச் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அது சிறப்பாகவே இருக்கும். அதற்குப் பிறகு நீங்கள் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றி யார் எதை நினைத்தாலும் பெரியதாகவே எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.
பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்
கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில், ''சடங்குகள், வேள்விகள், தான தருமங்கள், பக்தி சார்ந்த காரியங்கள், பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள், இவற்றைச் செய்பவர்கள் அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்கள், '' என்று சொல்கிறார்.
இந்தச் செயல்களைச் செய்யும்போது நமது மனப்பாங்கு என்ன என்பதுதான் முக்கியமே தவிர, செயல் முக்கியம் அல்ல. பயத்தினாலோ, ஆசையினாலோ மக்கள் கோயில் பூசாரிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் பார்க்கிறேன். பணம் கொடுக்காவிட்டால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார் அல்லது பணம் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தைக் கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லப் படுகிறது.
செயல்களுக்குப் பின்னால் இருக்கிற மனப்பாங்குதான் முக்கியம். ஆழ்ந்த பக்தியுடன் தமது செயல்களைச் செய்தாரேயானால், சமயத்தில், அவர் அருகில் நான் இருப்பேன் என்று கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்.
இது விளக்கத்தைக் கொடுத்தார். இனி பின்வரும் அத்தியாயங்களில் இந்த ஸ்தீயத்தை உணர்ந்துகொள்வதற்கான நுட்பங்களைக் கொடுக்கிறார்.
எண்ணப்பதிவுகளை அகற்றுவதன் மூலமாகவும் ஆழ்ப்பதிந்திருக்கும் நினைவுப் பதிவுகளை நீக்குவதன் மூலமாகவும் நமது ஆசைகளைப் புரிந்துகொள்வதன் மூலமாகவும் நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவதற்கும் அதை அனுபவிப்பதற்குமான ஆழ் நிலை தியான நுட்பங்களைத் தந்துள்ளார்.
மிக உயர்ந்த சக்தியாகிய, பரப்ரூமமாகிய கிருஷ்ணரை, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஸாக்ஷியாக இருக்கிற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஆத்ம ஞானத்தை அடையவும் நிலையான ஞானமாகிய ரித்யானர்க்கத்தை அடையவும் வேண்டிக்கொள்வோம்!
கேள்வி: ஸ்வாமிஜி, தங்கள் ரித்யானர்க்க ஸ்புரண தியான முகாம் பற்றிச் சொன்னீர்கள் அதைப் பற்றி மேலும் விளக்க முடியுமா ? அது எவ்வாறு நம் வாழ்வில் உதவுகிறது?
நான் இப்படி அதை விளக்குகிறேன். நான் ஞானமடைவதற்கு வாழ்நாள் காலத்தை ஹிமாலயப் பகுதியில் தனிமையில் வசிக்க வேண்டுமென்றுதான் நினைத்தேன். நாம் பின்பற்ற வேண்டிய 'ஞானப் பாதை' அதுதான் என்று நினைத்தேன்.
தியான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும், என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி.
ஞானமடைந்ததற்குப் பிறகு எனக்குத் தனியான விருப்பம் என்று எதுவும் இல்லை. ஆனால் அந்தப் பிரபஞ்ச சக்தியின் சங்கல்பத்தின்படி, 'எனது ஞான அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம், அவர்களும் அதை அடைய முடியும் என்பதை அவர்களுக்குப் புரியுவைப்பதே' என்னுடைய லக்ஷ்யம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
'தியான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும்,' என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி என்று தெள்ளத் தெளிவாக விளங்கிவிட்டது. அப்போதுதான் எனது உண்மையான பயணம் துவங்கியது. எனது அனுபவங்களையெல்லாம் தொகுத்து, அதனை மேம்படுத்துவதற்குச் சில காலம் பிடித்தது. அதன் விளைவுதான் தியான பீடம் எனும் ஆன்மீகப் பரிசோதனைச் சாலை!
தொடக்கத்தில், மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு என்னென்ன வேண்டும் என்பது பற்றித்தான் பேசினேன். எப்படி அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்கலாம், நாம் அந்தப் பிரபஞ்ச சக்தியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொன்னேன்.
பிரபஞ்ச சக்தி நமக்குள்ளும் பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதையும் அதனைச் சக்ரங்கள் என்று அழைக்கப்படும் ஏழு சக்திமையங்களில் உணர முடியும் என்பதைப்பற்றியும் விளக்கமாகப் பேசினேன்.
அந்தச் சக்கரங்கள் எனப்படும் ஏழு சக்தி மையங்களுக்கு சக்தியூட்டுவதே LPB-I ஆக இருந்தது. பாரதத்தில் இது ஆனந்த ஸ்பூரண முகாம் என்று அழைக்கப்பட்டது. ஆனந்த என்றால் ஆனந்தம் என்றும், ஸ்புரண என்றால் தடைபடாத ஓட்டம் அல்லது தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கும் ஊற்று என்றும் பொருள். இந்த தியான முகாம் ஆனந்த சக்தி உங்களுக்குள் மீண்டும் தடைபடாமல் ஓடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. இது நிகழ்வதற்கான நுட்பம்தான் தியானம்.
என்னால் தீட்சை அளிக்கப்பெற்ற, பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இந்த தியான முகாம்கள் நடத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள். இது வாழ்வுக்குத் தீர்வளிக்கும் தியான முகாம். நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் என்ற ஒரு புத்தகம் இந்த தியான முகாமின் உள்ளடக்கங்களை விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் ஏற்படும் புரிதல்கூட, மக்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
தற்போது இதை 'லைஃப் ப்ளிஸ் ப்ரோகிராம் லெவல் - 1' என்று அழைக்கிறோம். துறை வல்லுநர்களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் ஏற்றவாறு சில மாறுதல்களுடன் இந்தப் ப்ரோகிராம் வழங்கப்படுகிறது. இதில் கற்றுத்தரப்படும் பெரும்பாலான தியான நுட்பங்கள் மனச்சோர்வை உடைத்தெறிபவையாக இருக்கின்றன.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத் கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரம்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே அக்ஷர ப்ரம்மயோகோ நாமாஷ்டமோऽத்யாய: ||
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரஹ்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.
ஆசிரியரின் குறிப்பு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரின் தந்தை ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா அவர்கள், 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் நாள் ஞானமடைந்து, தமது உடலை விட்டு மஹா ஸமாதி அடைந்தார். அன்று நடந்ததை அப்போது அங்கிருந்த சீடர் ஒருவர் விளக்குகிறார்.
அன்று பெங்களூருவில் நடைபெற்ற அஷ்டாவக்ர சொற்பொழிவின் மூன்றாவது மற்றும் கடைசி நாள்.
அன்றைய தலைப்பு, 'ஞானம்: பெற்றுக்கொள்ளுங்கள்!' என்பதாகும். ஸ்வாமிஜி அன்று மிகவும் ஆழமாக, சிறுவயது ஞானியான அஷ்டாவக்ர எழுதிய ஸூத்ரூங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மழையெனப் பொழிந்த அவருடைய சொற்பொழிவைக் கேட்ட மக்கள் அதில் ஆழ்ந்து லயித்துப் போயிருந்தார்கள். அப்போது திடீரென்று ஸ்வாமிஜி இருமுவதைப்போல செருமினார். பேச்சு தடைபட்டது.
தண்ணீர் வேண்டுமென்று கேட்டார், குடித்தார், பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.
மறுபடியும் ஒரு குறுக்கீடு. ஐயா ( ஸ்வாமிஜியின் பாரத விஷயங்களுக்கான செயலர்) வேகமாக மேடைக்கு வந்தார். சோபாவுக்கு பின்புறம் சென்று ஸ்வாமிஜியிடம் ஏதோ முணுமுணுத்தார். ஸ்வாமிஜி மைக்கை ஒரு கையால் மறைத்துகொண்டு அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டார். பிறகு 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பது போன்ற ஒரு பாவனையை முகத்தில் காட்டினார். மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
பார்வையாளர்கள் குழப்பத்திலிருந்தனர். ஸ்வாமிஜி ஐயாவை மறுபடியும் அருகில் அழைத்தார். மறுபடியும் முணுமுணுப்பாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஸ்வாமிஜியின் உடல் மொழியில் நிலையான, உறுதியான அமைதி தெரிந்தது. ஐயா சென்ற பிறகு ஸ்வாமிஜி அமைதியாகத் தமது பேச்சைத் தொடர்ந்தார்.
அந்த உரையின் தாக்கம் ஆற்றல் மிக்கதாக இருந்தது. அந்த சொற்பொழிவின்போது யாருமே அறையை விட்டுச் செல்லவில்லை. இயல்பான கைதட்டல் தொடர்ந்தது. அதற்கு பிறகு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் ஆசீர்வாதத்திற்காக, பாம்பின் வால் போன்று நீண்ட வரிசையில் பங்கேற்பாளர்கள் நின்றார்கள்.
கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு
தொடர்ந்து நிகழ்வதை நான் பால்கனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு உயிர் ஞானத் தன்மை அடைந்து விட்டது என்பது அப்போது எனக்குத் தெரியவேயில்லை. நீண்ட வரிசை குறைந்ததற்குப் பிறகு, வாசலுக்கு அருகில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றேன்.
அப்போது ஐயா அவர்கள் என்னிடம் வந்து, 'ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா அவர்கள், மஹா ஸமாதி அடைந்து விட்டார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆசீர்வாதம் செய்து முடித்தவுடன் நாம் திருவண்ணாமலைக்குப் போகிறோம். அனைத்து ஆச்சார்யார்களையும் ஹீலர்களையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள். நான் உங்களிடம் சொன்னதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அமைதியாகவும் ஆன்மீகப் பக்குவத்துடனும் நடந்துகொள்வதையே, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM விரும்புகிறார்,' என்று சொன்னார்.
பிறகு நடந்தது, இனி நடக்கப்போகும் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் ஆரம்பமாக அமைந்தது. ஞானிகள் கருணையே வடிவான அவதார புருஷர்கள். சாதாரண சமயங்களில் எப்படி ஆசீர்வாதம் வழங்கப்படுமோ அதேபோல் ஆசீர்வாதம் செய்தார்.
ஆசி கொடுத்து முடிந்தவுடன், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் அருகில் அம்மா அமர, சகோதரர்கள் காரில் அமைதியாய்ப் புறப்பட்டுச் சென்றது. ஆச்சார்யர்களுக்கும் ஹீலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டன.
சில பேரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் எங்கே போகிறோம் என்பதே தெரியாது. தெரியாதவர்களெல்லாம், 'சாமியோடு எங்கோ வெளியூர் போகிறோம். சாமி நம்முடன் இருக்கப் போகிறார், அது போதும்' என்ற மகிழ்வில் இருந்தார்கள்!
இதுவரை பார்த்திராத திருவிழா
நாங்கள் திருவாண்ணாமலையை அடைந்தபோது ஆஃஃமூவாஸிகளில் ஒருவர் பஸ்ஸை நிறுத்தி கீழே இறங்கி நிறைய பூமாலைகளை வாங்கி வந்தார். 2006-ம் ஆண்டு நம்பவர் 13-ம் தேதி அதிகாலையில் ராஜராஜன் தெருவில் வண்டி நுழைந்தது. அங்குதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பெற்றோர்கள் வசித்தார்கள்.
அப்போது என் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. இளம் ராஜு சேகரன் அந்த ராஜராஜன் தெருவில்தான் வசித்தார். ராஜா என்ற பெயருக்கேற்ப அவர் ராஜ ஸ்ரீயாஸியாகி விட்டார். இது, அந்த பிருஞ்ச சீக்தி மிகவும் அக்கறையுடன் திட்டமிட்டுச் செய்த செயல்போல் இருந்தது. (THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இயற்பெயர் ராஜு சேகரன் ). அங்கே இசை முழக்கம் மிக அருமையாக இருந்தது.
நாங்கள் அமைதியாக இறங்கினோம். அந்த வீட்டுக்குள் அமைதியாகவும் வரிசையாகவும் நுழைந்தோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சில ஆண் உறவினர்களுடன் சற்று நேரம் வாாண்டாவில் அமர்ந்தார். மிக அற்புதமான, ஆமமான அமைதி அவரைச் சூழ்ந்திருந்தது.
எங்களைப் பார்த்தவுடன், எங்களைப் பற்றி அவா்களிடம், "முதன் முறையாக இவர்களை இப்படி இறுக்கமான முகத்தோடு பார்க்கிறேன்," என்று குறிப்பிட்டார். பிறகு எங்களைப் பார்த்து, ''உள்ளே போங்கள், அஞ்சலி செலுத்துங்கள். அம்மாவுடன் இருங்கள், யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதீா்கள். யாரும் அழுவதையோ, கதறுவதையோ, விரும்பவில்லை, ' என்றார்.
நாங்கள் அங்கே நிறையப் போ அமர்ந்திருந்தார்கள். தலைவாசல் இடதுபுறத்தில் கண்ணாடியிலான சவப்பெட்டி இருந்தது. நாங்கள் ஒவ்வொருவராக வராக வரிசையாகச் சென்று மாலையை வைத்து மரியாதை செலுத்தினோம். அப்போது அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவரது முகத்தில் அழமான அமைதி தெரிந்தது. முடிவான தளர்வு நிலை அந்த முகத்தில் தெரிந்தது.
அசையாமல் கிடந்த அந்த உடல், இரண்டு நாள்களுக்கு முன்பு நான் ஆச் ரூத்தில் பார்த்துப் பேசிய அதே மனிதரின் உடல்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அவருக்கு விடை கொடுத்தனுப்பும்போதுகூட மறுபடியும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிறந்த நாள் சமயத்தில் பார்க்கலாம் என்று அவரிடம் சொல்லித்தான் வழியனுப்பினேன்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிறந்த நாள்விழா டிசம்பர் - ஜனவரியில் நடக்கும். அவரும் வழக்கம்போல், ''கார்த்திகை தீபத்திற்கு எல்லாரும் வாருங்கள்,'' என்று எங்களைத் திருவண்ணாமலைக்கு வரும்படி அழைத்து விட்டுச் சென்றார்.
ஆம், எல்லாரும் வந்தார்கள், ஆனால் பண்டிகைக்காக அல்ல. வாழ்க்கையில் இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு விழாவுக்காக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று அப்போது புரியவில்லை!
Part 5: Bhagavad Gita Explained _ Chapter 8_Tamil_part_5.md
அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. எதனால் என்று என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் எனக்குள் உறைத்தது - யாருமே அழாமல், கண்ணீர் சிந்தாமல் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் அது! எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
நான் என் வீட்டில் இறப்புகளைப் பார்த்திருக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் எப்போதும் ஒருவித துக்கம்தான் மேலாங்கியிருக்கும். கதறலும், சத்தமும், இறந்தவர்களின் பெயரைச் சொல்லி அழுவதும் ஒரு வழக்கமாகவே அங்கு இருக்கும். ஒவ்வொரு முறை புதிய உறவினர்கள் வரும்போதெல்லாம் அது நிகழும்.
இங்கு The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam தான் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே ச ்க்கி என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
நாங்கள் அமர்ந்தோம். அவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அமர்ந்திருந்த சோபாவுக்கு அருகில் கீழே அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த விதத்தில் ஒரு கள்ளமில்லாத தனமும், கம்பீரமும் இருந்தது. அவர் தம் மகன் சொன்னதிற்கேற்ப தம் விருப்பங்களை அமைத்துக் கொண்டவர். குழந்தைத்தனம் நிறைந்த ஆழ்ந்த நம்பிக்கையை அவர் சாமியிடம் காட்டினார்.
அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சட்டென்று ஒரு விஷயம் எனக்குள் உரைத்தது -யாருமே அழாமல், கண்ணீர் சிந்தாமல் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் அது!
என்னோடு இருக்கும்போது " ' ' சாமி வேறு என்னம்மா எனக்கு வேண்டும் ? அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்,'' என்று அழகாக அவர் குறிப்பிட்டார்.
மிகச்சிறிய கிராமத்தில் ஒரு சிறு சமுதாய வட்டத்திற்குள் வளர்ந்த ஒரு பெண்ணைப்போல இல்லாமல், மிக உயா்ந்த ஆன்மீகப் பக்குவத்தை அவர் காட்டினார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, ஏன் அவரைத் தம் தாயாகத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு அப்போது புரிந்தது. பாரதத்தின் ஆன்மீக சக்தி உயர்ந்த ஞானிகளை ஈர்க்கிறது என்றும், இந்த நாடு ஞானிகள் பூமிக்கு இறங்கி வரும்போது, அவர்களுக்கு ஆன்மீக 'இன்குபேட்டராக' இருக்கிறது என்றும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னதின் பொருள் புரிந்தது.
கள்ளங்கபடமற்ற தன்மையும் எதனாலும் அசைக்கப்பட முடியாத ஆன்மீக ச ்க்தியும்தான் அம்மாவின் அது தம் இயல்பாலேயே குருளனிகளின் பெருமை வாய்ந்த சக்கீழை, ரார்க்கும் சக்கி பாதுகாப்பாகப் பராமரிக்கும் 'இன்குபேட்டராக'வும் இருந்ததால்தான், ஒரு ஞானியைத் தம்முடைய கருவிலே தாங்கும் பாக்கியம் பெற்றிருந்தார் என உணர்ந்தேன்.
அம்மாவின் கள்ளங்கபடமற்ற கன்மையும் தனாலும் அசைக்கப்பட முடியாக ஆன்மீக சக்கியும்தான் அவரின் 'கருப்பை'யாகவே கருந்தது.
நாள் கலந்ததாகவே இருந்தது. மக்கள் வரிசையாக வந்து
பிரகாசமான முகப் பொலிவுடனும் கம்பீரத்துடனும் அமர்ந்து ப்ரூற்காரிகள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கலந்து கொண்டார்கள். குரு பூஜா, விரஜா விராமம், நித்ய கிர்த்தனங்கள், ஆரதி இவையெல்லாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டன.
பிறகு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, சொல்லத் தொடங்கினார், ''ஐயா மேடையில் வந்து எனது தந்தை மறைந்து விட்டார் என்று என்னிடம் சொன்னவுடனே, நான் அவரது ச க்தியோடு தொடர்பு கொண்டேன். எனது தந்தை மரணமடைவதற்கு முன் ஞானமடைந்த நிலைக்குச் சென்று, 21 நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்தார் என்பதைத் தெளிவாகப் பார்த்தேன்.
அவர் மறைய மாதி என்ற மிக உயர்ந்த விடுதலை நிலையை அடைந்து விட்டார்.
எல்லாவற்றிலும் விழிப்புணா்வாக ஊடுருவி இருக்கிற அந்த கீக்தியுடன் மிக அழகாகக் கலந்து விட்டார். அய்யாவை தளர்வாக இருக்குமாறும் மேற்கொண்டு சொன்னேன். நான் அந்த சக்தியாடு தொடர்பு கொண்ட அந்தச் சில நிமிடங்களுக்குள், ஆத்மா அமைதியாகப் பிரிந்து செல்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன். எனது ஆசீர்வாதத்தைப் பெறவந்த மக்களையும் நான் கவனிக்க வேண்டும். அவா்களுக்கும் என் தேவை இருக்கிறதே, '' என்று விளக்கினார்.
உயர்ந்த பரமறைம்ஸ் நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் மட்டுமே பற்றில்லாமல் அதே சமயத்தில் கருணையுடன் இருக்க முடியும்.
தம்மைத் தேடுபவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல், எந்தச் சூழ்நிலையிலேயும் கிடைக்கூடியவராக இருக்க முடியும்.
அந்தச் சில கணங்களில் அஷ்டவக்ரா போதித்த - ''நீங்கள் இயற்கையிலேயே பற்றற்றவர்கள், துறந்தவர்கள், ஞானமடைந்தவா்கள், முக்கியடைந்தவர்கள், எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிற லாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுதான் நீங்கள் என்ற கருத்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடல்மொழியாக வெளிப்பட்டது.
வகுங்களில் உள்ள ஆழமான அத்யங்கள் வாழ்ந்து காட்டப்பட வேண்டிய, வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறிமுறையாகும்.
நம் கண்களுக்கு முன்னேயே ஒரு வாழும் உதாரணத்தைப் பார்க்க முடிந்தது. பக்தர்கள், சீடர்கள், ஹீலா்கள் மற்றும் ஆச்சாரியர்கள் ஆகிய எங்கள் அனைவருக்குமே அது பாடமாக இருந்தது.
''எதை நீங்கள் போதிக்கிறீர்களோ அதன்படி வாழ்ந்து காட்டுங்கள், '' என்று எங்களிடம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதுண்டு. இப்போது அதன் பொருள் புரிந்தது.
உயர்ந்த பரமவரம்ஸ நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் மட்டுமே, கம்மைக் தேடுபவர்களுக்கு எந்தவித் நிபந்தனையும் இல்லாமல் கிடைக்கூக்கூடியவராக இருக்க முடியும்.
ஞானிகள் வாழ்க்கையே போதனைதான். நீங்கள், செயலாற்றுதற்குத் தயாராகவும்
விழிப்புணர்வோடும் அவரைச் சுற்றி வாழ்ந்தீர்கள் என்றாலே போதும், பல ஆண்டுகளாக ஆழ்ந்து படித்த தத்துவங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுக்காததை அந்த சில நொடிகள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடும்.
மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டது
அவ்வப்போது ஏற்பாடுகளைக் எதிர்கொண்டு உரையாடுவார். அப்போது அப்போது சில விஷயங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார், 'இந்த நகரில் என் தந்தை அவருக்கே உரிய விதத்தில் ஒரு வி.ஐ.பி.யாக இருந்தார். அவருடைய இயல்பான தாராளகுணமும், உதவும் மனப்பான்மையும் அவருக்கு வேண்டியவர்களை நிறைய கருணையுடையவராக இருந்தார். அவரது கடைசி நிமிடங்களைக்கூட மிகுந்த கருணையுடனும் கவனத்துடம்தான் முடிவு செய்திருக்கிறார்.
சிறு வயதில் நான் அன்மீகப் பாதையில் செல்லும்போதுகூட அவர் என்னைத் தொந்தரவு செய்ததில்லை. அதேபோல இப்போது இறந்தபோதுகூட எனக்கு மிகக் குறைவான தொந்தரவு இருக்குமாறுதான் பார்த்துக்கொண்டுள்ளார். எனது பிஸியான ஷெட்டியூலில் அடுத்த மூன்று நாள்களுக்கு நான் ஒய்வாக உள்ளேன். சரியாக இந்த நேரத்தைத் தன்னுடலை விடுவதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அவாகு கடைச் நீமிடங்களைக்கூட, மிகுந்த கருணையுடனும் கவனத்துடனும்கான் முடிவு செய்திருக்கிறார்.
நான் அமெரிக்காவில் இருக்கும்போதோ அல்லது இருக்கும்போதோ இறந்திருக்கலாம். எல்லா ஏற்பாடுகளும், எல்லா நிகழ்ச்சிகளும் என்ன ஆகியிருக்கும் ?! மிக அற்புதமான ஆதீமா! அவருக்கு மிக உயர்ந்த ஞானப்பதவியைப் பரிசாகக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளேன்.
அவருடைய ச ்க்தி மீண்டும் வடிவமாக மாறாது. இனிமையாகவும்தான் தம் உடலை விட்டுச் சென்றுள்ளார். அவர் தளர்வாக, என்னுடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறார், ' என்று
சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து, "அம்மா, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன்,' என்று சொல்லியபடியே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எழுந்து கண்ணாடிப் பெட்டியை நோக்கி நடந்து சென்று, முகத்தில் தேங்கிய அழகான புன்னகையுடன், அன்புடன் தந்தையின் உடலையும் சக்கியையும் ஆசீர்வதித்தார். நாள் முழுவதும் அடிக்கடி இவ்வாறு செய்தார்.
உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்
மரணம் என்பது கொண்டாடப்பட வேண்டிய, ஒரு மேன்மைமிக்க நிகழ்வுதான் என்ற ரகசியம் திருவண்ணாமலை வாழ் நன் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, மிகவும் தளர்வான மன நிலையில் இருந்தார். தன்னம்பிக்கை மிகுந்த, ஆளுமையுடன்கூடிய உடலசைவுகள் அவரிடத்தில் தெரிந்தன. நாங்கள் ஒரு நேரடி வகுப்பில் இருந்தது போல எனக்குள் தோன்றியது. தியான முகாம்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் எதையெல்லாம் பேசினாரோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டோம்.
ஒரு மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும், இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கும் அவருடைய செயல்களே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தன. அவர் அதை எங்கள் முன் வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தார். எந்தப் புத்தகமும் நமக்கு இப்படி ஒரு புரிதலையும் தர முடியாது, இந்த விதமான நம்பிக்கையையும் தர முடியாது.
ஒரு அங்கு சூழ்நிலையே நிலவ வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அது ஏன் என்பதை நான் புரிந்துகொண்டேன். யாரும் கதறவோ, அழவோ கூடாது என்பதில் ஏன் அவர் அவ்வளவு கவனமாக இருந்தார் ?
எனக்குப் புரிந்தவரை உயிர் உடலை விட்டு நீங்கும்போது குழ்நிலை எளிமையாகவும், ஆன்மீகப் புரிந்துகொள்ளுதலுடன் விழிப்புணர்வும் கூடியதாகவும், கொண்டாட்டத்திற்கான மன நிலையுடனும்
இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள வேண்டுமென்பதை அவரோ நமக்கு வாழ்ந்து காட்டினார். எந்தப் புத்தகமும் நமக்கு இப்படி ஒரு புரிதலைத் தர முடியாது.
இருப்பது மிக மிக அவசியமாகிறது. அப்போதுதான் நாம் அந்த ஆத்மா அடுத்த நிலைக்கு இனிமையாகப் போவதற்கான எளிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
பிறருக்குக் கொடுக்கூடிய மிகப்பெரிய அன்புப் பரிசு இதுதான். சுய நலமற்ற மனப்போக்கிலிருந்து எழுகிற உச்சக்கட்ட செயல்பாடு இது ஒன்றுதான்.
நாம் அழும்போதும் வருந்தும்போதும் ஆத்மாவுக்கு ஒரு கனமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறோம். அதனால் ஆத்மா உடலைவிட்டுச் செல்வதற்குப் போராடுகிறது. நாம் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறோம். அந்த உயிருக்கு நம்மால் செய்ய முடிகிற கொடுமைகளிலே மிகப்பெரிய கொடுமை இதுதான். எல்லாச் சமயங்களிலும் அழுவதன் மூலமாக நாம் அந்த உயிரின் மேல் வைத்திருக்கிற அன்பின் வெளிப்படுத்துவதாக நினைக்கிறோம்.
உண்மையில், ஆழ்ந்து பார்த்தோமேயானால், அந்த மனிதரின் இழப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெற்றிடத்தை அழுகிறோம் என்பது புரியும். இறப்பு என்பது கிளைமேக்ஸ் மட்டுமே, முடிவல்ல என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், நாமும் மரணத்தை அந்தப் புரிதலுடன் கொண்டாடுவோம். அழுகைக்கும் கண்ணீருக்கும் இடமேது ?
ஒருவர் உடலைவிடும்போது. நாம் அழாமலும், வருந்தாலும் அவர்களை வழியனுப்புவது ஒன்றுதான் நம் சுயநலமற்ற மனப்போக்கிலிருந்து எழுதிற உச்சக்கட்ட செயல்பாடு!
பிரபஞ்சம் அளிக்கும் வாய்ப்பை இனியும் தவறவிட வேண்டாம்
மாலையில் ஸரீதீயா காலம் வந்தது. கற்பூர ஆரத்தியுடனும் கண கணக்கும் மணியோசையுடனும் கூடியிருப்போரின் கைத்தாள் லயத்துடன்கூடிய ஆரதி பூஜை நடந்தது. எல்லோரும் மிகுந்த பயபக்தியுடன் கலந்துகொண்டார்கள்.
நான் இடது பக்கம் திரும்பி, நேரடியாக அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த உடலின் அருகில் அமர்ந்திருப்பதால் நான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், அப்படி ஒரு உடல் அங்கே இருப்பதையே அவ்வப்போது மறந்துவிட்டேன்.
அந்த உடல் அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்தாலும், அது எங்கள் நடுவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு எந்தவிதமான துக்கக்காட்சிகளையோ, ஆரோக்கியமற்ற சூழ்நிலையையோ நாங்கள் உணரவில்லை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, அங்கிரூப்பவர்களின் மனத்தையெல்லாம், வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் தடுத்து, தொடர்ந்து ஆன்மீக விஷயங்களில் செலுத்தச் செய்தார்.
பயத்தாலும், துக்கத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமாக இருந்த எங்களுடைய சக்தியையெல்லாம் விரிவுபடுத்தி அந்த அறையில் நிறைந்திருந்த ஞான நிலையோடு கொடர்பகொள்ளச் செய்கார்.
இறப்பு என்பது இருப்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் ஒரு ஆழமான ரஸ்வாத செயல்முறையாகத்தான் இருக்க முடியும்.
ஆசீர்வதிக்கப்பட்ட இந்த ஆத்மா ஸமாதி நிலையை அடைந்துவிட்டதனால், அங்கே வெளிப்படுத்தப்பட்ட சக்தி, ஞானமடைந்த குருவின் சக்தியோடு சேர்ந்து ச க்தி வாய்ந்த அலைகளை அங்கே பரப்பியது. அதனோடு யார் யார் தம்மை இசைவு இசைவு செய்துகொள்கின்றார்களோ அவர்களையெல்லாம் மாற்றுகிற சக்தியாகவும் இருந்தது. அந்த வேலையைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM செய்துகொண்டிருந்தார்.
பிரபஞ்ச இருப்புத் தன்மையால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதை The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam விரும்பவில்லை.
இந்த வித்தியாசமான குழ்நிலையிலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்களைச் செய்துகொண்டுதான் இருந்தார்.
காலை உணவை எடுத்துக் கொண்டோம். விருந்தோம்பல் உணர்வுடன் கொடுக்கப்பட்ட காப்பியைக் குடித்தோம். வண்டிகளில் சென்று கிரிவலம் செய்துவந்தோம். மதிய உணவு உண்டோம். குளித்தோம். சுருக்கமாகச் சொன்னால், நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்கள் நடந்துகொண்டேதான் இருந்தன.
இது எந்தவிதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.
முழுமையாக வாழப் பழக்னால் மரணமும் இனிமையாகும்
மாறாக, இறப்பு என்பது வாழ்க்கையில் நிகழ்கிற உணர்ந்துகொண்ட மனமுதிர்ச்சி பெற்ற பக்குவ நிலையைத்தான் அது காட்டியது.
அங்கிருப்பவர்களின் மனத்தையெல்லாம், வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் குடுத்து, தொடர்ந்து அன்மீக விஷயங்களில் செலுத்தச் செய்தார்.
நமது பழைய உடையை மாற்றிவிட்டு புது உடையை அணிவது போலத்தான் மரணமும் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறுகிற ஒரு எளிமையான நிகழ்வு, அந்த மாறுகிற செயல்தான் மரணம், அவ்வளவகான்.
உயிருடன் இருக்கும்போதே மாற்றிக்கொள்கிற கலையை நாம் கற்றுக்கொண்டோமேயானால், இறக்கும்போதும் அதே மன நிலையுடன் நாம் இருப்போம். நாம் நல்லபடியாக இறக்க விரும்பினால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்- அது, நாம் நன்றாக வாழக் கற்றுக்கொள்வகே!
இந்த நொடிதான் நமது கடைசி நொடி என்பது போல ஒவ்வொரு நொடியையும் பிறகு வருத்தப்படுவதற்கு என்று எதுவுமே இருக்காது.
சிலா் நினைப்பது போல இறப்பு என்பது பயத்தைத் தரக்கூடியதும் இல்லை; கவர்ச்சிகரமானதும் இல்லை என்ற புரிதல் நமக்குள் ஏற்படுகிறது. நம் வாழ்க்கையின் எளிமையான சாரம் இதுதான். நமக்குள் ஆழமான, பயனுள்ள உள்ளுலக அனுபவங்கள் நிகழ்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை இது உருவாக்கித் தருகிறது. இறுதி நிலையான ஞானத் தன்மையில் நிலைக்குச் செய்வதற்கான ஆற்றலையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.
மறுநாள் காலை 5.30மணிக்கு நாங்கள் ஹாலில் கூடினோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடலைக் குளிப்பாட்டி காவி வஸ்திரம் உடுத்தச் சொன்னார்.
அதைப் பார்த்த அந்தக் கணமே எனக்குள் ஒரு ஞாபக அலை : ஒருமுறை
நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்கள் நடந்துகொண்டேதான் கருந்தன. இது, எந்தவிதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தென்னாடு முழுழக்கப் பயணம் முடித்து ஊர் திரும்பியபோது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தை தம் முத்த மகனிடம் வேடிக்கையாக, ''சீக்கிரம் வாடா! சாமி வரதுக்குள்ள கிளம்பலாம். பார்த்தார்னா நம்மளையும் சாமியாராய் மாத் திடுவாரு .... ' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிரபஞ்ச சக்கியிடம் பெரிய நகைச்சுவையுணர்வு உள்ளது போலும். அவள் கடைசி சிரிப்பைச் சிரித்தாள். கண்டிப்பாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தந்தையும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டிருப்பார்.
மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்
உடலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நான் கவனித்தேன். 12-ந்தேதி மாலை மறைந்தார். இப்பொழுது 14-ந்தேதி காலை: முதல்நாள் பார்க்கது போர்க்கது போலவே உடல் இருந்தது. வைத்திருந்தார்கள் என்றாலும், அவ்வளவு சிறப்பாயில்லாத கண்ணாடிப் பெட்டியையும் திருவண்ணாமலை பார்க்கும்போது இது அதிசயம்தான்.
1 2 –ந்தேதி மாலை மறைந்தார். இப்பொழுது 1 4-ந்தேதி காலை ; முதல்நாள் பார்த்தது போலவே உடல் இருந்தது. முகத்தில் அதே அமைத் தெரிந்தது.
முகத்தில் அதே அமைதி தெரிந்தது. உடல் கெட்டுப்போன நாற்றம் இருக்கவில்லை. அகர்பத்திகள், நறுமணப் பொருட்கள், அறையை நறுமணமூட்டும் ரெப்ஃரெஷ்னர்கள் - - ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக்கூட வெகு நேரத்திற்கு முன்பே நிறுத்தியிருந்தார்கள்.
நான் எனக்குள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்: ஸ்வாமியின் சக்திதான் இதற்குக் காரணமா? அல்லது சரியான இடைவெளிகளில் செய்யப்பட்ட பூஜைகள்தான் காரணமா? அல்லது அங்கே குழுமியிருந்தவர்களின் அமைதியான, பூரீஅருணாச்சலானந்தா மரணத்திற்கு முன்பு அடைந்திருந்த ஞான நிலைதான் காரணமா ?
உடலைவிட்டுப் பிரியும் அந்தக் கடைசி கணத்தில், மிச்சமான புலன்களிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட அஹங்காரம் உருமாற்றம் செய்யப்பட்டு எந்தவித துர்மணமும் இல்லை. இலேசான, முக்தியடைந்த ஆத்மா பரப்பிக்கொண்டிருந்த காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.
இவை எல்லாம் கலந்த நிலையாகவும் இருக்கலாம். உண்மையாகவே அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. விளக்கங்களைத் தேடும் நேரம் இது இல்லை. அந்தப் புரிதல், தேவை ஏற்படும்போது, எந்தவித தூண்டுதலும், தேடுதலும் இல்லாமல் தானாகவே நிகழும். ஆனால் எனது ஈகோ யோசிப்பதை நிறுத்தவும் இல்லை; அது யோசிப்பதனால் களைப்படையவும் இல்லை.
ருக்ர தாண்டவம் நேரமு தரிசனம்
செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தவுடன் ஸ்வாமிஜி ஹீலராகவோ, ஆச்சாரியராகவோ இல்லாதவர்களையெல்லாம் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறச் சொன்னார். கதவுகளைச் சாத்திய பின் நித்ய கீர்த்தனானந்தாவிடம் ஆனர்த் காச்ச்ன் சங்கீகம் வாசிக்கச் சொன்னார்.
பம்ம்.. பம்ம.. கா தைய கைய தக்க... என்ற பாடலின் ஒலியால் அறையே அதிர்ந்தது. எல்லாரும் கையைத் தட்ட, ஸ்வாமிஜி அபரிமிதமான சக்தியை எல்லாப் பக்கங்களிலும் பரப்பிக்கொண்டே ஆனந்தமாக ஆடினார். அறையில் வெப்பம் நிலவியது. தமது ஆஜ்ஞா சக்கரத்தைத் தந்தையின் ஆஜ்ஞா சக்ரத்தில் நிறுத்தி தத்தீவுமஸி தத்தவமஸி, அவரம் பாரவரமாஸ்மி அறைம் ப்ரவரமாஸ்மி, (அதுவே நீ ஆகிறாய் அதுவே நீ ஆகிறாய், நானே இறுதியான இயல்பு நிலை, நானே இறுதியான இயல்பு நிலை)என்று ஓதினார். கண்டிப்பாக சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
அதன் பொருளைப் புரிந்துகொள்ள என்னால் முயற்சி செய்யக்கூட முடியவில்லை. பிறகு, மிக அழகாகத் தமது தலைப்பாகையைக் கமற்றி மிகுந்த கருணையுடன் தந்தையின் தலையில் வைத்தார். அவரது கழுத்தைச் சுற்றி ஒரு ருத்ராக்ஷமாலை போடப்பட்டது.
அடுத்து வந்த கணங்கள் காலத்தைக் கடந்தும் எங்கள் நினைவில் உறைந்து நிற்கிறது. எனக்குள் ஏதோ அசைந்தது. ஆனந்தத்துடனான ஒரு தொடர்பு எனக்குள் மலர்வதை என்னால் உணர முடிந்தது.
சிவன் என்பது ஒரு கருத்து என்ற எண்ணம் மாறியது. அவர் என் கண் முன்னே நடனமாடினார்.
நவீனப்படுத்தப்பட்ட சிவனின் வடிவமே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எனப் புரிந்தது. என் மனத்திற்கு பலத்த அடி கிடைத்தது. என்னுள்ளே இருந்த ஏதோ ஒன்று இனிமேல் எப்போதுமே எழு முடியாத வகையில் இறந்து வீழ்ந்தது, அது, புதிதாக வேறு ஏதோ ஒன்று மலர்வதற்காகத்தான் !
பிறகு மற்றவர்களை உள்ளே விடுவதற்காகக் கதவுகள் திறக்கப்பட்டபோது ஒரு ஹீலர் எங்கள் மனத்தில் தோன்றிய அதே கருத்தைச் சொன்னார், ''ஸ்வாமிஜி, இப்படித்தான் இறப்பு இருக்குமானால் நான் இப்போதே இறக்கத் தயார், '' என்று சொன்னார்.
பத்தாக உருவாக்கப்பட்ட வரலாறு
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் திருவண்ணாமலையில் புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பெட்டி ஏற்றப்பட்டது. ஸ்வாமிஜி தலைமை தாங்கி நடக்க, பாடல்கள் பாடப்பட்டன. பகவான் ஸ்ரீரமண மஹரிஷியால் இயற்றப்பட்ட அருணாச்சல அக்ஷரமணமாலை பாடல் இறுதி ஊர்வலத்தில் பாடப்பட்டது.
மிகவும் கஷ்டமான, வருத்தம் தருகிற நம்பமுடியாத இறந்தவரின் மனைவியாகிய அம்மாவும் பக்திப் பாடல்களுக்கேற்றபடி தாளமிட்டுக்கொண்டு வண்டிக்கு அருகில் கூடவே நடந்து வந்ததுதான். சமுதாயத்தின் எந்தப் பிரிவிலும் இது நடக்க முடியாது. அதிலும் குறிப்பாகத் திருவண்ணாமலை போன்ற சிறிய கிராமத்தில் சாத்தியமில்லாதது. என்ன ஒரு அசாத்திய துணிவு! எவ்வளவு முன்னேறிய சிந்தனை!
இது சமுதாயத்தில் ஏதாவது பாராட்டு பெறுவதற்காகச் செய்யப்பட்ட செயல் அல்ல, உள்ளார்ந்த உறுதியான நம்பிக்கை கம்பீரமான கருணை -இவற்றின் வெளிப்பாடாகச் செய்யப்பட்ட செயல்!
எரியூட்டப்படும் இடத்திற்குச் சென்றவுடன் ஸ்வாமிஜி எங்களிடம் இந்த இடம் ''திருவண்ணாமலையில் ஆசீரமம் ஆரம்பிப்பதற்காக அம்மாவின் அப்பா நன்கொடையாகக் கொடுத்தது என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல், NSP நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுள், உடல் விடுவதற்கு முன் ஞானமடைந்த முதல் மனிதர் தம் தந்தை என்றும் குறிப்பிட்டார். அதனால் அவரது உடல் அங்கேயே குகனம் செய்யப்படுவது மிகவும் பொருத்தம் என்று சொன்னார்.
பூரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமியை எரியூட்டுவதற்காகத் தயார் செய்தபோது உடல் கிடக்கப்பட்ட விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஒரு பக்கம் திருவண்ணாமலை, மற்றொரு பக்கம் ஸ்வாமிஜி, ஞானமடைந்த குரு;
ஒரு பக்கம் உருவமற்ற சக்தி, மறுபக்கம் உருவத்துடன்கூடிய சக்தி! இதைவிட வேறென்ன பாதுகாப்பு வேண்டும் ?
புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
சீவன்.. நமக்களித்த உறுதிமொழி
இந்த நாடகத்தின் கடைசி கணங்கள், திரை போடப்படுவதற்கு முன்பாக அனைவரிடமும் மலர்கள் வழங்கப் பட்டன.
பிறகு இதைச் சொன்னார் : குடும்ப பந்தங்களை முழுவதுமாகத் துறந்து ஸ்ரூயாஸியாக துறவறம் பூண்டமையால் தன்னால் ஒரு மகனாகப் பாரம்பரிய வழக்கத்தின்படி காரியங்கள் செய்ய முடியாது. ஆனால் ஒரு குரு குரு என்ற முறையில், தம்முடைய சீடரின் இறுதிப் பயணத்திற்கான பாதையை வகுத்துக் கொடுப்பது தமது பொறுப்பு மற்றும் தமது கடமையுங்கூட என்று சொல்லிவிட்டு மற்றொரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
ஒருமுறை தந்தையிடம் என்ன வேண்டுமென கேட்டபோது, ''ஸ்வாமிஜி இருந்தால் போதும், ' என்றார். அந்த நிமிடத்தில் அவர் எனது சீடரானார். அந்த முழுமையான, நம்பிக்கையே போதும். வேறெதுவும் வேண்டாம்,'' என்று சொன்னார் ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜி, மேலும் ஒரு அறிவிப்பைச் செய்தார்: வரும் வருடங்களில் நவம்பர் 12-ஆம் நாள் ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமிஜி மறைந்த நாள், மறை பரிநிர்வாண நாள் அதாவது ஞானமடைந்தோரின் தினமாக, யார் ஒருவர் ஞானமடைந்த பின், ஸ்வாமிஜியின் கருணையின் கீழ் உடலை விடுகிறார்களோ அவர்களின் நினைவாக இந்தத் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
''எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு, அங்கு நான் இருப்பேன்,'' என்று உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார். இந்த ஆச்சரியம் மிக்க உறுதிமொழி, எங்கள் இருப்புத் தன்மைக்குள் இடிபோல் இறங்கியது, அந்தக் கணமே எங்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்சமிருந்த மரண பயம் கரைந்து மறைந்தது.
சிவனிடமிருந்தே கிடைத்த உறுதிமொழி இது.
அவரது தந்தை, விழிப்புணா்வு நிலையிலிருந்து, மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்குச் சென்று 21 நிமிடங்களுக்கு இருந்தபின் அவர் ஞானமடைந்தார்.
அவர் விழிப்புணர்வு அற்ற நிலையான கோமா நிலைக்குச் செல்லவில்லை. அதனால் அவரைச் சாதாரணமாக நடத்த முடியாது. மேலும் கடைசி அந்திம முக்தி) மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
போர்க்களத்தில் மறைந்த ஒரு மாவீரருக்குச் செய்யப்பட்ட போலிருந்தது அது.
''எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுத்ச் சடங்குகளைச் செய்வதற்கு நான் அங்கு இருப்பேன். '' என்ற உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார்.
சிதைக்கு எரியூட்டும் முன்பாக தமது சகோதரர்களையும் தாயையும் அழைத்து அவர்களிடம் கொடுத்து இத்தனை வருடங்களாக ஒரு தந்தையாகவும் கணவராகவும் இருந்த சக்திக்கு, உடலுக்கு மரியாதை செலுத்தச் சொன்னார். இதுவே முத்தாய்ப்பான செய்கை. ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமிஜிக்கு ஜே என்ற முழக்கம் ஒலிக்க ஸ்வாமிஜி ஆரத்தி காட்டினார். பிறகு சிதைக்கு தீ மூட்டினார். உடல் அக்னிக்குச் சமாப்பிக்கப்பட்டது. இது அத்தனையிலுமே ஒருவித கருணையும் அழகும் மிளிர்ந்தது.
கடைசியாக என் மனக்கண்ணில் பதிந்த காட்சி என்னவென்றால் ஸ்வாமிஜி தமது தாயின் தோள் மேல் கையை வைத்து தம் பக்கவாட்டில் அரவணைத்துக் கொண்டார். அது, தாயின் எளிமையான நம்பிக்கையையும் ஆன்மீக பலத்தையும் துணிவையும் ஏற்றுக் கொண்டதைக் குறிப்பதுபோல் இருந்தது.
தமது பூர்வாச்ரம குடும்பத்தினர் தம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்க அவர் - ஒரு மகனாக, சகோதரனாக, குருவாக, கடவுளாக நிமிர்ந்து நின்றார்.
என்னுள் எழுந்த ஆழமான நன்றி உணர்வின் காரணமாகவே நான் இந்த மொத்த அனுபவத்தையும் எழுதிச் சமாப்பிக்கிறேன். மேலும் இதைப் படிக்கிற ஒவ்வொருக்குமே எனது அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இதை எழுதுகிறேன்.
இதைத் தவிர, வேறு காரணம் என்று ஒன்று இருக்குமேயானால், அது, உங்களுடைய ஆழமான ஏக்கம்தான்! 'அனுபவத்தை அனுபவிக்க வேண்டும்' என்ற உங்களுடைய ஆழமான ஏக்கத்தினால்தான், இந்தப் பகிர்தல் சாத்தியமாகியுள்ளது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ல் MNM
பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத் கீதையின் பின்புலமாக இருக்கும் தத்துவத்தை சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா வித்யாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத் கீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தியான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தியானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
தியானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணருகிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
தியானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
தியானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.
மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழுதும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
தியானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
தியானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத் கீதை மிக உயர்ந்த சக்தியை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான புத்தகத்தின் சிறப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | கருப்பு நிறமுடையவா், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | மேலான புருஷன் |
- : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுசூதனன்
- : லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன்
- : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
- யோகேச்'வரன் : யோகத்திற்குத் தலைவர்
- : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு தேவன் வாசம் செய்பவர்
- வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
- விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
- ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
- ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
- ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
- அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேச'ன் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்தன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) | |
|---|---|---|
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் | |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : | அரசர் துருபதனின் மகன் |
| சி' கண்டி | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். | |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் | |
| யுயுதானன் | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் | |
| காசி'ராஜன் | : | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | . . | சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | . . | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | . . | குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் | |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசர் | |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் | |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் | |
| நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | ||
| யுதிஷ்டிரா் | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் | |
| பிமன் | கதாயுத சண்டையில் வல்லவர் | |
| அர்ஜுனன் | வில் வித்தையில் ஒப்பற்றவர் | |
| நகுலன் | . . | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பீஷ்மா் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவா் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா் |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மக்கவர் |
அருஞ்சொற் பொருள்
| அக்நி | - நெருப்பு |
|---|---|
| அங்குலீ-மால் | நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். |
| அஞ்ஜந | கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. |
| அத்வைத | இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. |
| அநாஹத | உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் |
| அம்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம் |
| அண்ணாமலை ஸ்வாமிகள் | - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் |
| அஹிம்ஸ | - துன்புறுத்தாமை |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, பாரதத்தின் பழங்கால ஞானி. |
| அஷ்டாங்கயோக | - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். |
| ஆகாச | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. |
| ஆசார்ய | - ஆசிரியா், 'உடன் வருபவர்' |
| ஆதரர | - அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
|---|---|
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | - அணிகலன் |
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீ'ர்வாத் | ஆசீர்வாதம் |
| ஆஹார | உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | - ஆசை |
| இடா | - பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | - செயல் |
| க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கா்மா | ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
| கல்பநா | - கற்பனை |
|---|---|
| கால | - நேரம் |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| தர்ப | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோபிகைகள் | - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். |
| கேடிர | - கோயில் கோபுரம் | | கோயந் | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | | கோவிந்த பாத | - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. | | கோச' | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | | சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | | சண்டளள | - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | | சந்தந | - சந்தனமரம் | | சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | | சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி | | சித்ரகுப்த | - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் | | சைதந்ய மஹாப்ரபு | - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | | டாக்டர். ப்ரைன் வெய்ஸ் | - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | | த்ரி காலம் | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | | த்ரி கால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | | தந்தரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | | தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. | | தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் |
|---|---|
| துரீய, ஸ்மாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு'ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்யாந | - ஆழ்ந்த சிந்தனை |
| தர்ச, ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தர்ம | - நேர்மையான |
| தக்ஷிணாயன குரியனின் | - ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் |
| தீ | - விவேகம் |
| தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தேரஷ் | - குறைபாடு |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். |
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் |
| நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை |
| நதி | - ஆறு |
| நாக | - பாம்பு |
| நாக ஸாது | - உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் |
| நாடி | - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை |
| நார் | - பெண்மணி |
| நாந்த | - முடிவில்லாத |
| நிதித்யாஸநா | - வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
|---|---|
| நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - முச்சை அடக்குவது |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகரந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீா் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச் ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிரகாச'நந்த ஸரஸ்வதி | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை. |
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் |
| புத்ர | - மகன் |
|---|---|
| புரோஹித் | - அர்ச்சகா் |
| பூர்ண | - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. |
| பூஜா | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அதீயம், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் |
| பக்தா் | - பக்தன் |
| பக்தி | - உணர்வு வழிபாடு |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | - கற்பனை |
| பிக்பேங் (Bigbang) | - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி |
| பீஜ | - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. |
| புத்த | - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| புத்து | - முட்டாள் |
| மங்கல | - நன்னிமித்தமான |
| மங்கல் ஸூத்ர | - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை |
| மந்திர் | - கோயில் |
| மநந | - சிந்தித்தல், தியானம் |
| மநஸ் | - மனம் மேலும் புத்தி, சித்தா |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி |
| மஹா | - மிகப்பெரிய |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் |
| மாணிக்கவாசகர் | - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். |
| மாலா | - மாலை |
| மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே |
| யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
| யந்த்ர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உள்ட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் |
| யோக | - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
| யுக | இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸ்த்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) |
|---|---|
| ரக்த | - இரத்தம் |
| ரஜ்ஸ் | - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| ராத்ரி | - இரவு |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ | - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. |
| ராமாயண | பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். |
| ராவண | - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். |
| ரீனே டிஸ்க்ரேடிஸ் | - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை. |
| லாவோட்ஸு | - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். |
| வா்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். |
முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
| சொல் | விளக்கம் |
|---|---|
| வாநப்ரஸ்த | ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர், மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாயு | - காற்று |
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் |
| விதீ | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி |
| விபூதி | இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா். |
| விச்'வரூப | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | மனச் சோர்வு, தடுமாற்றம் |
| வைச்'ய | வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | ச், ருதி - உபநிஷத் அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். |
| ஸ்தோத்ர | - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
| ஸ்ரு'ஷ்டி | - உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | - சுதந்திரமான |
| ஸ்வப்ந | கனவு |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ஸங்கல்ப | முடிவு |
| ஸந்யாஸி | - துறவி |
| ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | - ஆன்மீக அமைதி |
| ஸம்ச,ய | - சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | கா்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு இந்து தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. |
| ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்வற | - சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | - கேட்டல் |
| ச்' (நதி | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச'க்தி | சக்தி, அறிவு சக்தி |
| ச,ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி' வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | - சீடன். |
| கு' த்ர | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |
| கு, ' ந்ய | பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
| ஜோதிஸி | - ஜோதிடா் |
| ஜநகராஜா | - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. |
| ஜசிங் | மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. |
| ஜப | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜராதுஸ்டரா | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜாதி | - பிறப்பு |
| ஜாதி தேர்ஷ | - பிறப்பில் உள்ள குறைபாடு |
| இ்റ്ഖ | - வாழ்தல் |
| ஜீவஸ்மாதி | - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ஹடயோக | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹம்மரபி | - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா் புகழ்பெற்றார். |
| வேறாம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |
அதாஷ்டமோ தியாய: அத்தியாயம் - 8
அக்ஷரப்ரஹ்ம யோக: அக்ஷாபிரம்ம யோகம்
அர்ஜுந உவாச
किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम | अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥ 8.1 ॥
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கிம் - என்ன; தத் - அந்த; ப்ரஹ்ம - பிரம்மம்; கிம் - என்ன ; அத்யாத்மம் - சுயம்; கிம் - எது; கர்ம - பலனை அடிப்படையாகக் கொண்ட செயல்கள்; புருஷோத்தம - மனிதர்களுக்குள் சிறந்தவர்; அதிபூதம் - பொருள்சார்ந்த உலகம்; ச - மேலும்; கிம்- எது; ப்ரோக்தம் - அழைக்கப்படுகிறது; அதிதைவம் -சிறு தெய்வங்கள்; கிம் - என்ன; உச்யதே - சொல்லப்படுகிறது
அர்ஜுனன் சொன்னது
- 8.1 ஒ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, பிரவ்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? 'கா்மா' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் எவை? வெளிப்படையாகத் தெரியும் பொருள் சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? தயவு செய்து விளக்குங்கள்.
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन् मधुसूदन | प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ 8.2 ॥
அதியஜ்ஞ: - யக்ஞங்களுக்கு இறைவன் என்பவர்; கதம் - எப்படி இருக்கிறார்?; க: - யார்; அத்ர - இங்கு; தேஹே - தேகத்தில்; அஸ்மிந் -இந்த; மதுஸூதந - மதுஸூதனா; ப்ரயாணகாலே - மரணத்தறுவாயில்; ச - மேலும்: கதம் - எவ்வாறு; ஜ்ஞேய: அஸி - அறியப்படுகிறீர்கள்; நியதாத்மமி: - ஒன்றிய மனத்தோடு
- 8.2 யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஒ... மதுசூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் ? பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உன்னை எவ்வாறு அறிகிறார்கள்?
பரீபகவாநுவாச
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते | भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ 8.3 ॥
ஸ்ரீபகவாந் உவாச - புரீபகவான் சொன்னார்; அக்ஷரம் - அழிவற்றது மானது; ப்ரஹ்ம - பிரம்மம் எனப்படுவது; பரமம் - அனைத்தையும் கடந்தது; ஸ்வபரவு: - நிலைக்க தன்மை; அத்யாத்மம் - சுயம்; உச்யதே - அழைக்கப்படுகிறது; உருவாக்குகிற; விஸா்க: - படைப்பு; காமஸம்ஜ்ஞித: - காமம் என்று பெயரால் அழைக்கப்படுகிறது
பகவான் சொன்னது
- 8.3 அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரூர்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் காமா என்று அழைக்கப்படுகிறது.
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् | अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ 8.4 ॥
அதிபூதம்- உடல் சார்ந்த உலகம்; க்ஷர: பாவ: - தொடர்ந்து மாறிக்கொண்டே டயிருக்கும் இயல்பு; புருஷ: - பிரபஞ்ச ரூபம் கொண்ட; ச - மேலும்; அதிதைவதம் - சூரியன் சந்திரன் போன்ற சிறு தெய்வங்கள்; அதியஜ்ஞ: - பரபிரஹ்மம்; அஹம் ஏவ - நானே (கிருஷ்ணர்); அத்ர - இந்த; தேஹே -உடலில்;
8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த இந்தப் உயிர்களின் இதயக்திற்குள்ளும் நானே!
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् | यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ 8.5 ॥
அந்தகாலே ச - மரண காலத்திலும்; மாம் ஏவ - என்னையே; ஸ்மரந் -நினைத்துக்கொண்டு; முக்த்வா - நீத்து; கலேவரம் - சரீரத்தை; ய: - எந்த மனிதன்; ப்ரயாதி - கிளம்புகிறானோ; ஸ: - அவன்; மத்பரவும் - என் ஸ்வரூபக்கையே; யாதி - அடைகிறான்; ந - இல்லை; அஸ்தி - இருப்பு: அத்ர - இதில்; ஸம்ச'ய: - சந்தேகம்
- 8.5. மாணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை அடைந்து விடுகிறார். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् | तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ 8.6 ॥
யம் யம் சிந்தித்தவண்ணமாய்; பாவம் - ஸ்வரூபத்தை; த்யஜதி - துறக்கிறானோ; அந்தே -கடைசிக் காலத்தில்; கலேவரம் - இந்த சரீரத்தை; தம் தம் ஏவ -அந்தந்த ஸ்வரூபத்தையே; ஏதி- அடைகிறான்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; ஸ்தா - எப்பொழுதும்; தத் - அதே; பரவபாவித : - சிந்தனையில் இருக்கிறான்
- 8.6. மரணகாலத்தில் உடலைவிடும்போது எதை ஒருவர் நிச்சயமாக அடைவார்.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च | मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम् ॥ 8.7 ॥
தஸ்மாத் - ஆகையினால்; ஸர்வேஷு- எல்லா; காலேஷு - காலங்களிலும்; மாம் - என்னையே; அநுஸ்மர - நினைத்துக் கொண்டே; யுத்ய ச - போரும் புரிவாயாக; மயி - என்னிடத்தில்; அர்பித மந: புத்தி; - அர்ப்பணம் செய்யப்பட்ட மனம், புத்தியுடன்கூடியவனாக; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; அஸம்ச,ய:- ஐயமின்றி;
- 8.7 அர்ஜுனா, உ உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்துகொண்டிருக்கும் போதும், கிருஷ்ணராகிய என்னை நிணைப்பாயாக ! உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்து விட்டு மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना | परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ 8.8 ॥
அப்யாஸ்யோகயுக்கேந - பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு; சேதஸா - மனத்தாலும் புத்தியாலும்; ந அந்யகாமிநா - வேறு விஷயங்கள் பால் செல்லாத; பரமம் - மிகவும் உயர்ந்த; புருஷம் - தேவர்களுக்கெல்லாம் தலைவனை; திவ்யம் - அனைத்தையும் கடந்த; யாதி - அடைகிறான் பார்த - பிரிதாவின் மைந்தனே; அநுசிந்தயந் -எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும்
- 8.8 ஒ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நிணைவிலேயே நிலைபெற்று, பாதை பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
कविं पुराणमनुशासितार-मणोरणीयांसमनुस्मरेद्यः | सर्वस्य धातारमचिन्त्यरूप-मादित्यवर्णं तमसः परस्तात् ॥ 8.9 ॥
கவிம் – எல்லாமறிந்தவரும் ; புராணம் – அநாதியானவரும் ; அநுசா' ஸிதாரம்-எல்லாவற்றையும் ஆள்பவரும் அணோ: -நுண்ணியதைக் காட்டிலும் : அணீயாம்ஸம் - மிகவும் நுண்ணியவரானவரும்; அநுஸ்மரேத் -எப்போதும் நினைக்கிறானோ; ய: - எந்த மனிதன்; ஸர்வஸ்ய -எல்லாவற்றையும்; - சிந்தனைக் கெட்டாத வடிவுடையவரும்; ஆதித்யவர்ணம்- குரியனைப் போன்று எப்பொழுதும் ஒளிர்பவரும்; தமஸ்: - இருளுக்கு; பரஸ்தாத் -மிகவும் அப்பாற்பட்டவரும் :
8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் எல்லாவற்றையும் பழமையானவராகவும், கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க கே வண்டும்.
அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.
प्रयाणकाले मनसाऽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव | भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ 8.10 ॥
ப்ரயாணகாலே - இறக்கும்தறுவாயில்; மரஸா - மனத்தால்; அசமேமா -அசையாத : பக்குயாயுக்க: - பக்தியோடுகைய : யோகமலேந - யோகத்தின் வலிமையால்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக: ப்ருவோ: - புருவங்களின்; மத்யே - மத்தியில்; ப்ராணம் - பிராணனை; ஆவேச்'ய - நிலைநிறுத்தி; ஸம்யக் - முழுமையான; ஸ: - அந்த மனிதன்; தம் - அந்த; பரம் -மேலான; புருஷம் ஏவ - புருஷனான பரமாத்மாவையே; உபைதி -அடைகிறான்; திவ்யம் - ஆன்மீக சாம்ராஜ்யத்தில்
8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யாகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனக்கையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சீரணாகதியாடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.
यদক্ষरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः | यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ 8.11 ॥
யத் - எந்த; அக்ஷரம்- அழிவில்லாதது; வேதவித: - வேதமறிந்த வித்வான்கள்; வகர்தி - சொல்கிறார்களோ; விச'ர்தி - பகுதிறார்களோ; யக் - எதில்; யகய: - ஸ்ர்யாஸிகளான மஹா புருஷர்கள்; வீகராகா: -பற்று நீங்கிய; யத் - எதில்; இச்சந்த:- விரும்புகிற; ப்ரஹ்மசா்யம் -பிரஷ்மசரிய நெறியை; சாந்தி - கடைப்பிடிக்கிறார்களோ; கத் - அந்த; தே - உனக்கு; பதம் - நிலையை; ஸங்க்ரஹேண - சுருக்கமாக; ப்ரவக்ஷயே -சொல்லப்போகிறேன்
- 8.11 வேதத்தைக் முனிவர்களும் பிரஹ்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் பிரஹ்மசர்யத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு பிரஹ்மத்தை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை, நான் இப்போது உனக்கு விளக்கப் போகிரேன்.
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च | मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ 8.12 ॥
ஸா்வத்வாராணி - புலன்களின் எல்லா வாயில்களையும்; ஸம்யம்ய -அடைத்து வைத்து; மந: - மனம்; ஹ்ரு' தி - இதயத்தில்; நிருத்ய- நிலையாக நிறுத்தி; ச - கூட; மூர்த்நி - உச்சந்தலையில்; ஆதாய - நிலைபெறச் செய்து; ஆத்மந: - பரமாத்மா ஸம்பந்தமான; ப்ராணம் - பிராணனை; ஆஸ்தித: -நிலைத்து நின்று; யோக தாரணாம் - யோகநிலையில்
8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् | यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ 8.13 ॥
ஒழ் இதி - ஒம் என்னும்: எதாக்ஷாம் - மேலான அமிவுற்ற: ராஹ்ம -பூரணமான உயர்ந்த சக்தி; வ்யாஹரந் - உச்சரித்துக்கொண்டு; மாம் -என்னை; அநுஸ்மரந் - சிந்தித்துக்கொண்டு; ய: - யார் ஒருவன்; ப்ரயாதி - செல்கிறானோ; த்யஜந் - நீத்து; தேஹம் - இவ்வுடலை; ஸ்: - அந்த மனிதன்; யாதி - அடைகிறான்; பாமாம் கதிம் - உயர்ந்த கதியை
- 8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்த்ர ஒலியும் மிக உயர்ந்த மந்த்ர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஒம்' என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः | तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ 8.14 ॥
அநர்யசேகா: ய: - எவன்; மாம் - என்னை; ஸ்மரதி - நினைக்கிறானோ; நித்யச': -எப்பொழுதும்; தஸ்ய - அந்த; அஹம் - நான்; ஸுலம: - எளிதில் அடையக்கூடியவன்; பார்த - பிரிதாவின் மைந்தனே; நித்யயுக்தஸ்ய -எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட; யோகிந - யோகிக்கு
- 8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமசா'ச்'வதம் / நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா: // 8.15
மாம் - என்னை; உபேத்ய - அடைந்துவிட்ட பிறகு; புநர்ஜந்ம -மறுபிறவியை; து:காலயம் - - துன்பங்களுக்கு உறைவிடமானதும்; அசா'ச'வதம்- நிலையற்றதுமான; ந ஆப்நுவந்தி - அடைவதில்லை; மஹாத்மாந: - மஹாத்மாக்கள்; ஸம்ஸித்திம் - முழுமை நிலையை; பரமாம் - மிக உயர்ந்த இறுதி நிலையை; கதா: - அடைந்த
- 8.15 என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திரோ Sர்ஜூந / மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே // 8.16
ஆப்ரஹ்மடிவநாத் - இந்த பூ உலகிலிருந்து பிரம்மலோகம் வரை: லோகா: - எல்லா உலகங்களும்; புரு: ஆவா்திந: - அழிந்து உண்டாகும் தன்மையுடையன; து - ஆனால்; அர்ஜுந - அர்ஜுனா; மாம் - என்னை; உபேத்ய - அடைந்த பின்னர்; கௌந்தேய - குந்தியின் புதல்வனே; புராஜந்ம - மறுபிறவி; ந வித்யதே - கிடையாது
- 8.16 மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
ஸ்ஹஸ்ரயுகபாயுத்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: / ராக்ரிம் யுகஸலஸ்ராந்தாம் தே. தனோராத்ரவிதேர ஐநா: // 8.17
ஸ்ஹஸ்ரயுகபர்யந்தாம் - ஒராயிரம் சதுர்யுகங்களைக் கால வரையறையாகக் கொண்டது; அஹ: - ஒரு பகலோ; யத் - எது; ம்ரஹ்மண: -பிரஹ்மாவுக்கு; விது: - தத்வ ரீதியாக அறிகிறார்களோ; ராத்ரிம் - இரவும்; யுகளுஹஸ்ராந்தாம் - ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும்; தே - அந்த; அஹோராத்ரவித: - பகலிரவு என்ற காலத்தின் தத்வத்தை அறிந்தவர்கள்; ஜநா: - யோகியர்
- 8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பிரஹ்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
அவ்யக்தாத்வ்யக்தய: ஸா்வா: ப்ரபவந்த்யஹராகமே /
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே // 8.18
அவ்யக்காக் கொகுதிகளும் : ஸர்வா :- எல்லாவிதமான : ப்ரபவந்தி - வெளிப்படுதின்றன : அஹராகமே - பிரஹ்மாவின் பகல் தொடங்கும் போது; ராத்ர்யாகமே -பிரஹ்மதேவனின் இரவு முடியும் போது; ப்ரலீயந்தே - மறைகின்றன; தத்ர - அந்த; ஏவ - நிச்சயமாக; அவ்யக்தஸஞ்ஜ்ஞ்குகே - வெளிப்படா நிலை என்றழைக்கப்படும்
- 8.18 'தோன்றாத நிலை'யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் பிரஹ்மாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. பிரஹ்மாவின் இரவு வரும்போது அவை மீண்டும் 'தோன்றா நிலை'யிலேயே ஒடுங்கி விடுகின்றன.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே / ராத்ர்யாகமேSவச': பார்க ப்ரபவத்யஹராகமே // 8.19
பூதக்ராம: - உயிரினங்களின் கூட்டம்; ஸ: ஏவ அயம் - அதே இந்த; பூத்வா பூத்வா - மீண்டும் மீண்டும் பிறந்து; ப்ரலீயதே - மறைகிறது; ராத்ர்யாகமே - இரவின் தொடக்கக் காலத்தில்; அவச': - தன்வசமின்றி; பார்த - பிரிதாவின் மைந்தனே!; ப்ரபவதி - உண்டாகிறது; அஹராகமே -பகலின் கொடக்கத்தில்
- 8.19 ஒ ப்ரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்து விடுகின்றன. பரஸ்தஸ்மாத்து பரவோடர்யோ வ்யக் தோ வ்யக்தோத்ஸநாதந: / ய: ஸ ஸா்வேஷு 8.20
பர: - எல்லாவற்றையும் கடந்த; தஸ்மாத் - அந்த; து - ஆனால்; பாவ: -இயற்கை; அந்ய: - வேறான ; அவ்யக்த: - வெளிப்படாத; அவ்யக்தாத் -வெளிப்படா நிலையிலிருந்து; ஸ்நாதந: - சாஸ்வதமான; ய: - எந்த; ஸ: - அந்த; ஸர்வேஷு - எல்லா; பூதேஷு - உயிரினங்களும்; நச்'யத்ஸு -அழிந்த போதிலும்; ந விநச்'யதி - அழிவதில்லை.
8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது.
அந்த அழிக்கப்பட்டாலும், உலகங்களெல்லாம் அது மாறாமல்இருக்கிறது.
அவ்யக்தோக்ஷர இத்யுக்குஸ்தமாஹு: பரமாம் கதிம் / யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம //
அவ்யக்த: - தோன்றா நிலை; அக்ஷர: - அழிவில்லாதது; இதி உக்த: -என்று சொல்லப்பட்ட; தம்-அதே அக்ஷரம் என்ற பெயருள்ள தோன்றா நிலையை; ஆஹு: - சொல்வார்கள்; பரமாம் கதிம் - மிக உயர்ந்த கதி; யம் - எந்த நிலையை; ப்ராப்ய - அடைந்த பிறகு; ந நிவர்தந்தே - திரும்புவதில்லையோ; தத்தாம - அந்த இருப்பிடத்தை; பரமம் -மேலானா; மம - என்னுடைய
- மஹோன்னதமான 8.21 அந்த தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது. ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா / யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் // 8.22
புருஷ: - பரமாத்மாவை; ஸ: - அந்த ஸநாதன அவ்யக்தனான; பர : -மிக மேலான; பார்த - பிரிதாவின் மைந்தனே!; பக்த்யா - பக்தியினால் செய்யப்படும் சேவையினாலேயே; லம்ப - அடைய முடியும்; து -ஆனால்; அநந்யயா- வேறு எதிலும் நாட்டமில்லாத; யஸ்ய - எந்த; அந்த:ஸ்தாநி - பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ; பூதாநி - எல்லா உயிரினங்களும்; யேந -யாரால்; ஸர்வம்- அகில உலகமும்; இதம் -
நம்மால் பார்க்க முடிந்த; ததம் - ஊடுருவி இருக்கிற
- 8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்தியால் அடைய முடியும். அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி நிலைகொண்டு உள்ளன.
யத்ர காலே த்வநாவ்ரு'த்திமாவ்ரு'த்திம் சைவ யோகிந: / ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி மரதர்ஷப // 8.23
யத்ர - எந்த; காலே - காலத்தில்; து - ஆனால்; அநாவ்ரு'த்திம் - திரும்பி வராத பெரு நிலை; ஆவ்ரு'த்திம் - திரும்பி வரும் நிலை (மறுபிறப்பு); ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; யோகிந: - பல்வேறுவிதமான யோகியா; ப்ரயாதா - உடலை நீந்துவிட்டுச் செல்கிற; யாந்தி - அடைகிறார்களோ; தம் - அந்த; காலம் - காலத்தை; வக்ஷ்யாமி - விளக்குகிறேன்; பரதர்ஷப - பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே
- 8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
அக்நிர்ஜ்யோதிரஹ: சு'க்ல: ஷண்மாஸா உத்தராயணம் / தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதேர ஜநா: // 8.24
அத்நி: - அக்னி; ஜ்யோதி: - ஒளிமயமான; அஹ: - பகல்; க'க்ல: -வெண்மை; ஷண்மாஸா:- ஆறு மாதங்களின்; உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்யும் காலம்; தத்ர - அந்த மார்க்கத்தில்; ப்ரயாதா - இறந்த பிறகு செல்கிற; கச்சந்தி - அடைகிறார்கள். ப்ரஹ்ம -பிரஹ்மத்தை; ப்ரஹ்மவித: - பிரஹ்மத்தை அறிந்த; ஜநா: - யோகிகளான ஜனங்கள்
- 8.24 ஓ! பார்த்தனே! 'த'க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் (முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பிரஹ்மத்தை உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
துமோ ராத்ரிஸ்ததா க்ரு'வ்ஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் / தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோக ப்ராப்ய நிவர்ததே // 8.25
.
தும்: - புகை; ராத்ரி: - ராத்திரி; ததா - அப்படியே; க்ரு' ஷ்ண: - தேய்பிறை; ஷண்மாஸா: - ஆறு மாதங்களுக்குரிய; தக்ஷிணாயநம் - சூரியன் தெற்கு நோக்கி பிராயணம் செய்யும் காலம்; தத்ர - அந்த; சாந்த்ரமலம் -சந்திரனுடைய; ஜ்யோதி: - ஒளியை; யோக - பற்றுடன் காமங்களைச் செய்கிற யோகி; ப்ராப்ய - அடைந்து; நிவர்ததே - கிரும்பி வருதிறார்
8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற அறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆத்ம ச்ரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
சு'க்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: சா'ச்'வதே மதே / ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்ததே புந: // 8.26
சு'க்லக்ரு'ஷ்ணே - ஒளி, இருள்; கதீ - வழிகள்; ஹி - நிச்சயமாக; ஏதே -இந்த இரண்டு விதமான; ஜகத: - உலகிற்கு; சா'ச்'வதே - வேதங்களின்; மதே - கருதப்படுகின்றனர்; ஏகயா - ஒன்றின் வழியாக; யாதி - அடைகிறான்; அநாவ்ரு'த்திம் - எதிலிருந்து திரும்பி வரவேண்டியதில்லையோ அந்த பரமகதியை; அந்யயா - மற்றொரு வழியாகச் செல்கிறவன்; ஆவா்ததே -திரும்பி வருகிறான்; புந: - மறுபடியும்
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
நைதே ஸ்ரு'தீ பார்த ஜாநந்யோக முஹ்யதி கச்'சந / தஸ்மாத்ஸா்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந // 8.27 ந - இல்லை; ஏதே ஸ்ரு'தீ - இந்த அனைத்து வெவ்வேறுவிதமான மார்க்கங்களையும் ; பார்த - பார்த்தா; ஜாநந் - தத்வ ரீதியாக அறிந்த; யோகீ - இறைவனுடைய பக்தர்கள்; முஹ்யதி- மோஹம்; கச்'சந - எந்த ஒரு; தஸ்மாத் - ஆகையால்: ஸா்வேஷு - எல்லா; காலேஷு - காலங்களிலும்; யோகயுக்த: - கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்கும்; பவ - ஆகி விடு; அர்ஜுந- அர்ஜுனா
8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதே இல்லை.
ஒ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு. .
வேதேஷு யஜ்நேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் / அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோக பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் // 8.28
வேதேஷு - வேதங்களை அத்யயனம் செய்வதிலும்; யஜ்ரேஷு -யாகங்களைச் செய்வதிலும்; தப:ஸு - தவம் செய்வதிலும்; ச - மேலும்; ஏவ - ஐயமின்றி; தாநேஷு - தானங்கள் செய்வதிலும்; யத் - எந்த; புண்யபலம் - பக்தி ஸேவையினுடைய பலன்; ப்ரதிஷ்டம் - சொல்லப்பட்டிருக்கிறதோ; அத்யேதி - கடந்து செல்கிறான்; தத் - அந்த; ஸா்வம் - எல்லாவற்றையுமே; இதம் - இந்த ரஹஸ்யத்தை; விதித்வா- தத்வ ரீதியாக அறிந்து; யோக -யோகியானவன்; பரம் ஸ்தாநம் - பரமபதத்தை; உபைதி - அடைகிறான்; ச - மேலும்; ஆத்யம் - என்றுமுள்ள
- 8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பக்தி செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலனையும் கடந்து செல்கிறார். முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார். .
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரேக்குஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகேர நாமாஷ்டமோ த்யாய: //
- ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரன்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.
Part 6: Bhagavad Gita Explained _ Chapter 8_Tamil
தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஒர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
'நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா் வாமும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ...
என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பரமஹம்ஸர் எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள்…உங்களுக்கு நீங்களே!
தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'நித்யானர்த்து தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...
மனிதருக்கு ...
பக்தர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுள
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சுமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப்
பரவச் செய்பவர்
வேதணைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அந்தியை தாங்கும் தண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து. அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300 க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அனுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதரைக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாகதாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு பரமவைம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
– நன்றியுடன் நித்யானந்த தியாணபீடம்
தீகைஷ்யின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநிக்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வ அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள… .
V¯õú ]Qaøœ ø©¯[Pò:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.
திய தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி(டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோ(டு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
தெளிவு கிடைத்தது
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்க்கைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷயும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை. உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிடே றன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந் தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.
அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும். சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ வழங்கப்படுகிறது.
வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சாக்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கமுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆசீர்வாகம் பெரச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.
18 வருடம் அனுபவித்த சீத்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று மரணபயம் புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜுரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச அரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
- திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.
(அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள் ... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
் பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும் தியான முறைகள்
- உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்
சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்
தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எரைம் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நிக்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
நிக்யானந்த பரம்பரை:
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நிக்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலா் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீக்ஷ பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியர் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனந்த யோகம்
ஆனர்த வாழ்க்கை கல்வி
முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்
உங்களுடன் ஒரு நிமிடம் ... நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?
உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம். அழைக் க போகுக் கிட்டக்கிவ் கள் கற்க இருப்பவை..
ரம்வை மேம்படுத்தும் உ ரும் தியான முறைகளும், வாழ்க்கை முறைகளும் கற்றுத் தரப்படும்
நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் ழுதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உண்டியம் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
Pà£U¸
E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®
(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)
ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.
Sri Nithyananda Swami
ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é {z¯õÚ¢uµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk £Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦. & Face Book }[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ? GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx? AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.
தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...
Zee Tamil : 6.00 to 6.30 Am
Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)
JanaSri Live : 6.15 to 6.30 Am
ணையத்தளத்தில் ...
நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!
https://lifeblissprograms.org/books
In the True Spirit of Vedis Tradition
All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE
Access FREE Library :
உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்
இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.
http://www.nithyananda.org/ page/kalpataru-corner
ஹீலிங் டவர்
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.
பாத பூஜை
குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )
நித்யானந்த வேத கோயில்கள்
பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்
நித்ய ஹோமங்கள்:
சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
பரமஹம்ஸ The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivamரின் வீடியோ
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
101 நித்ய க்ரியைகள்
யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு
சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கர்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam நிகழ்த்தும் தியான முகாம்கள்
பாரதத்திலும் வெளிநாடுகளிலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்
தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.