1. Bhagavad Gita Explained Chapter 7
4. நான் நிலையானவன்
| --------- | நீங்கள் என்னைப்போல் இருப்பீர்கள் | 74 |
|---|---|---|
| 19 - 11 | குணங்களால் பாதிக்கப்படாதவர் | |
| மாமையை அழிக்கும் அஸ்திரம் | 79 | |
| குருகுலம்: ஜீவனின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கல்விடிஹை | 82 | |
| சேவை மனப்பான்மையை வளர்க்கும் சூருகுலம் | 84 |
5. நான்கு விதமான பக்திமான்கள்
| ஆண்மீகக் கலாச்சாரமே ஹிந்துவை உயிரோடி வைத்திருக்கிறது | 88 | |
|---|---|---|
| மனிதகுலத்திற்குச் சேவை செய்வதே | ||
| ஹிந்து கலாச்சாரத்தின் குறிக்கோள் | ||
| ஒவ்வொருவருமே சமுதாயத்திற்குப் பகிர்ந்தவிக்கிறார்கள் | 94 | |
| ஏழு உணர்வுகளில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் | ||
| கடவுள் ஒரு கண்ணாடி |
| உங்களுக்கு நீங்களே தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் | 102 |
|---|---|
| ஆண்மீகப் பக்குவம் விருப்பத்தை உருவேற்றும் | 105 |
| அவசரப்படாதீர்கள் நீங்கள் ஓட வேண்டியதில்லை | 107 |
| நீங்கள் கடவுள் என்பதைச் சூணத்தில் காட்டுங்கள் | 109 |
| கருணன பொங்கினால் தான் | |
| தண்ணனப் பற்றித் தானே விமர்சிக்க முடியும் | 112 |
| கவனம் தேவை - கடவுளிடம் சரணைடகிறிர்களா? | |
| கடவுளையே சரணடைய வைக்கிறீர்களா? | 114 |
| அஹங்காரத்தை ஆராதிக்காதீர்கள் | 116 |
| ஏழுவிதமான மனிதர்கள் | 118 |
| ஐந்து விதமான பாவனைகள் | 122 |
| எல்லோரும் கடவுளை ஒரே வழியில் உணர்வதில்லை | 124 |
| கஷ்டத்தை உணர்ந்தவர்களுக்கானது - ஆண்மீகம் | 126 |
| எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம் | 127 |
| நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள் | 131 |
| வாழும் ஞானியால் உங்களுக்குக் கிடைத்த | |
| ஆசிர்வாதங்களை நினைவுபடுத்திப் பாரூங்கள் | 134 |
| நீங்கள் வளாந்தே தீர வேண்டும் | 136 |
| தொடர்ந்து ஒரே விளையாட்டை விளையாடிக் சொண்டியுங்கள் | 137 |
| ஒரே ஒருமுறை குருகுழுவைப் பார்த்தால் போதும் | |
| நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள் | 141 |
| ஏற்றுக்கொள்ளத் தெரிந்துவிட்டால் போதும் | |
| வாழ்வே பரிசாகும் | 143 |
| நீங்கள் கடவுள் என்பதையே மறந்துவிட்டேர்கள் | ||
|---|---|---|
| உங்கள் ஜீவனுக்குத்தான் பதில் சொல்கிறேன் | 148 | |
| உங்களுக்கு நீங்களே சத்தியங்களைக் கண்டுபிடிக்கலாம் | 150 | |
| ஒருமுறையாவது சத்தியத்தை உணருங்கள் | 152 | |
| புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டதன் விளைவு | 154 | |
| ஹிந்து சமுதாய அமைப்பு மறைக்குச் சுலை வணங்குகிளேன் | 158 |
6. நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்!
| நீங்கள் ஒப்பற்றவராகி விடுவீர்கள் | 162 | |
|---|---|---|
| எதுவுமே தவறு இல்லை | 163 | |
| 8 | உங்கள் குருவுடன் அவரே இணைத்து வைப்பார் | ાર્ભર |
| 8 | நிச்சயமாக உங்களுக்கு உயர்வு உண்டு | 168 |
| வரங்கள் வாங்கியதோடி நின்று விடாதீர்கள் | ||
| நீங்கள் மேலும் வளர வேண்டும் | 171 | |
| விஞ்ஞானிகளால் மேய்க்கப்படும் கால்நடைகளாகாதீர்கள் | 172 | |
| நம்மைச் சுத்திகளிக்கும் சக்திப் பிரவாகங்கள் | 176 | |
| புத்தியில்லாத சக்தி தற்காலிகமானது | 178 | |
| ஒவ்வொரு பிறப்பும் ஓர் ஆசிர்வாதம் | 180 | |
| மரணமில்லா பெருவாழ்வை உங்களுக்குத் தர முடியும் | 183 | |
| தெய்வீக வாழ்க்கை அமையும் | 186 | |
| 7. யாரும் என்னை அறியவில்லை | ||
| 4 | கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள் | 191 |
| அர்ஜுணன் விரும்பியது கிருஷ்ணரை மட்டுமே! | 194 |
| உங்கிளுக்கு உதவக்கூடிய வாய்ப்பை எனக்குத் தூருங்கள் | 196 | |
|---|---|---|
| எப்படி நடக்க வேண்டுமோ ,,, அப்படியே நடக்கிறது எல்லாமே! | 198 | |
| ஒவ்வொரு நிமிடமும் ஓர் உளவியல் நாடகம் | 200 | |
| ஆசிரமம் - ஞானகாப்பும் | 203 | |
| 8. பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை | 207 | |
| எல்லையை எட்டியபிறகு மைல்கற்கள் தேவைப்படாது | 208 | |
| ங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும் | 211 | |
| ங்களை நீங்களே தயவுசெய்து புரிந்து கொள்ளுளுங்கள் | 213 | |
| எல்லாம் வல்ல குருனி உங்களுக்குள்ளும் இருக்கிறார் | 216 | |
| நிஜமான செல்வங்கள் - முழுத் திருப்தியும் நன்றியுணர்வும் | 217 | |
| ஒவ்வொரு நாளும் உங்களின் முன்னால் வருகிறேன் | 220 | |
| ளுமனையடையத் தேவையானது சரணாகதி ஒன்றுதான் | 223 | |
| V. பிற்சேர்க்கை | ||
| பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி | 228 | |
| கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் | 230 | |
| જુન | குரு வம்சம் | 232 |
| பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் | 233 | |
| அருஞ்சொற்பொருள் | 235 | |
| ஸ்லோகங்கள் | 248 | |
| ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | 262 | |
| தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு | 263 | |
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்கான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா(kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு(chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| பட்டம் (ta) | பட்டம்(tta) | படம் (da) | டம்டம் (dha) | |
| த | தங்கை(tha) | தாத்தா(ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா(pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு 'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரூ தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, அங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச -விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகளுக்கு ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ த்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காக பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.
பகவக்கீகையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூ ்தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாச கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான சீ சீர்குதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபுஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப்
போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்வீகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிகாசமோ அல்லது இறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். இப்பொழுது இப்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிகாசம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்த்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் குந்தி சோதித்துப் பார்க்க வேண்டி, அந்த மந்த்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரியதேவனின் அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் ஆற்றில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பிகளான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். ( சுயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.
அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில் கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்
குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத் கீதை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர -நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான பொருத்தமாக உள்ளது.
பகவத் கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. அது, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷேத்ரம்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அகங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'
நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்கத் தேர்ந்தெடுப்பவர்கள் சந்நியாசிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தான சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.
ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஞான சத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஞான சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால் சில சமயங்களில் நம் அகங்காரம், நாம் ஞான சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நாற்றி பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம் வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. பத்து இந்த்ரியங்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்தீரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '
மஹாபாரதம் ஒரு சரித்திரக் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்தரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.
மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத் கீதை, ஞானமடைதலுக்கான கையேடு !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக சத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருவின் ஞான வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜா, மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர். பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றொன்றும் வாழும் நிலையான ஆனந்தம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய சூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.
சத்குருவும் சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரண பயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத் கீதை சத்சங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான சூக்ஷ்மத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
உலகில் வாழ்கிற எல்லா உயிர்களும் விருப்பு, வெறுப்பு என்னும் இருமைத் தன்மையில் சிக்கித் தவிக்கின்றன. ஜகத்குருவான கிருஷ்ணர், நம்மைப் பிடித்திருக்கும் இந்தப் பற்றுத்திலிருற்கு நாம் வெளிவருவது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார்.
வினாக்களின் வாசலில் ...
-
இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும் நமது வளர்ப்பு முறையால்தான் அந்த நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் சொன்னீர்கள். நமது உண்மை நிலையான அந்த ஆனந்த நிலையையைப் பற்றிய விழிப்புணர்வையும், நாம் தெய்வீகத்துடன் ஒன்றிணைந்தவர்கள்தான் என்கிற விழிப்புணர்வையும் திரும்பப் பெறுவது எப்படி ?
-
'பிரபஞ்ச சக்தி'யைத்தான் கிருஷ்ணர் 'நூலிழை' என்று குறிப்பிடுகிறாரா ?
-
ஸ்வாமிஜி, பாரம்பரிய கிழக்கத்திய கல்விமுறை அல்லது மேற்கத்திய கல்விமுறை என எதுவாக இருந்தாலும், கல்வி அறிவுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்தக் கல்வி, நம்மை மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லையே, ஏன் ?
-
ஜாதி அமைப்பு, குணங்களின் அடிப்படையில் இருக்கிறது, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அனைத்து ஜாதிகளும் சமம் என்றும், இதுபோல இன்னும் பிற விஷயங்கள் குறித்தும் நீங்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.
ஆனாலும் இன்றும் அது அவ்வழியில் செயல்படவில்லை. நம்முடைய கலாச்சாரத்தை விட, ஒருவரையொருவர் நன்றாக மதித்துக்கொள்ளும் பண்புடைய பல கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இங்கு இன்று நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்திற்கும், நீங்கள் குறிப்பிடும் தர்மத்திற்கும் எந்த ஒற்றுமையையும் என்னால் காண முடியவில்லை.
உங்கள் ஒயல்பைப் புரிந்துகொண்டு மலர்போல் மலருங்கள்
முதலில், கிருஷ்ணர் ஏன் இந்த அத்தியாயத்தை சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
கிருஷ்ணர், ஒரே ஸத்யத்தைத்தான் மீண்டும் பேசுகிறார். அந்த ஒரே ஒரு ஸ்தீயத்தைத் தவிர வேறு எதையும் பேசவில்லை.
பிறகு எதற்காக இத்தனை அத்தியாயங்கள் ?
கிருஷ்ணர், தமக்காகவே இவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறார் என்று மக்கள் சொல்லலாம்.
'' ஆன்மா அழிவற்றது ; பலனை எதிர்பார்க்காமல் எல்லாக் கடமைகளையும் செய்; முக்தி அடைய வேண்டுமானால், என்னைச் சரணடைந்து விடு,'' என்றெல்லாம் அவர் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் சொல்வார் என்றும் அவர்கள் கேட்கலாம்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
மக்கள் கற்றுக்கொள்ள எங்களுக்கு எத்தனை நாள்கள் தேவைப்படும் ?' என்று கேட்பதுண்டு.
நான் அவர்களிடம், ''எது தியானம் என்பதைக் கற்றுக்கொள்ள, இரண்டு போதும். எது தியானம் இல்லை என்பதைக் கற்றுக்கொள்ளத்தான், பத்து சொல்வதுண்டு.
அர்ஜுனனும் நம்மைப் பொன்றவர்தான் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும். மொத்த மனித இனத்தையும் அவர் ஒன்று சேர்த்துப் பிரதிபலிக்கிறார். அர்ஜுனன் மனித இனத்தின் சாரம்.
ஒர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும்பொழுது, ஏன் இது சரியான செயல் என்பதை மட்டும் விளக்கினால் போதாது. மற்ற தொண்ணூற்று ஒன்பது விஷயங்கள் ஏன் சரியான செயல்கள் அல்ல என்பதையும் விளக்க வேண்டும்.
'மற்ற தொண்ணூற்று ஒன்பது விஷயங்களும் கூட ஏன் நல்ல விஷயங்களாக இருக்கக்கூடாது' என்று மனித மனம் நூறு காரணங்களைக் கண்டு பிடித்து வாதம் செய்யத் துவங்கிவிடும்.
அதனால்தான் ஒரு ஞானி, ஏன் மற்றைய தொண்ணூற்று ஒன்பது விஷயங்களும்
குரு நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது.
கிருஷ்ணர் செய்கிறார். ஏன் அந்த மற்றைய தொண்ணூற்று ஒன்பது வழிகளும் உண்மையான வழிகள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் ஜகத்குரு பொறுமையாக விளக்குகிறார்.
ஸத்யத்தை ஒருபோதும் தர்க்கத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியாது.
அவர் மீண்டும் மீண்டும் விளக்குகிற அந்த ஒரே ஒரு கருத்து அர்ஜுனனின் விழிப்புணர்வில் ஆழமாக ஊடுருவும் என்பதை நிரூபிக்கவே கிருஷ்ணர் இப்படிச் செய்கிறார். அதன் விளைவு, பகவத்கீதையைப் படிக்கும் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலுமே இந்த ஸ்தீயங்கள் ஊடுருவுகின்றன.
குரு சீடர்களை ஊக்க்க அனுமதீப்பதில்லை
இப்போது நம்முடைய வாழ்க்கையில், நாம் படிக்கின்ற மற்றும் செய்கின்ற பல விஷயங்கள் தியானம் அல்ல. இதையெல்லாம் மறக்க பல காலம் பிடிக்கிறது.
நாம் ஸத்யத்தைத் தர்க்கத்தின்படி விளக்கும்போது, நம் மனம் எப்போதுமே அந்தத் தர்க்கத்தின் மற்றொரு முனைக்குச் சென்றுவிடும். அதனால்தான், ஸ்த்யத்தை இருமுனைகளில் இருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பாரதத்தில், நியாய சாஸ்த்ரம் என்ற தர்க்கத்தைப் பற்றி விளக்குகிற ஒரு அழகான தத்துவ நூல் இருக்கிறது. அதனுடைய கருத்துப்படி, எந்த ஒரு அறிக்கையுமே இரண்டு விதமான தர்க்கங்களைக் கொண்டிருக்கும்.
முதல் வகையான தர்க்கம் வழக்கமான தர்க்கம்; நியாய என்றால் 'வழக்கமான' என்று பொருள்.
உதாரணமாக, "எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை உண்டு. சாக்ரட்டீஸ் என்ற சொல் ஒரு மனிதரைக் குறிக்கிறது, " என்ற கருத்துகளை நான் சொன்னால், சாக்ரட்டீஸுக்கு ஒரு தலை உண்டு என்ற மூன்றாவது கருத்தை உங்களால் மிகச் சுலபமாகத் தீர்மானிக்க முடியும். இது சாதாரண தர்க்கம்.
மற்றொரு வகையான தர்க்கமும் உண்டு. இது உயர்மட்ட தர்க்கம். உதாரணத்திற்கு, முதல் வாக்கியமாக "அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன,'' என்றும், இரண்டாவது வாக்கியமாக, ''அதில் ஒன்று திறந்திருக்கிறது, '' என்றும் நாம் சொன்னோமேயானால், ஒரு
ஸத்யம் நமக்குள் ஊடுருவும்போது எந்தவிதத் தடமோ, தடையோ இல்லாமல் ஊடுருவ வேண்டும்.
சராசரி மனிதர் உடனடியாக, அடுத்த கதவு மூடியிருக்கும் என்ற முடிவுக்கு வந்து விடுவார்.
இருந்தாலும், இந்த வகையான தர்க்கத்தில் முதல் இரண்டு வாக்கியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, நாம் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. இரண்டாவது கதவும் திறந்து இருக்கலாம். அது நமக்குத் தெரியாது. அந்த இரண்டு வாக்கியங்களுமே ஓர் திட்டவட்டமான தீர்மானத்தை அளிக்கவில்லை.
இரண்டாவது கதவு மூடியிருப்பதை நாம் பார்த்தால் ஒழிய அல்லது இரண்டாவது கதவு மூடியிருப்பதாக நமக்குச் சொல்லப்பட்டால் ஒழிய, நம்மால் எந்தவித முடிவுக்கும் வர முடியாது.
நமக்குள் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் நம் முழு வாழ்க்கையையுமே தீர்மானிக்கின்றன.
பார்ப்பவரோ, படிப்பவரோ மற்றும் சீடரோ இந்தப் புரிதலில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு ஜகத்குரு நமக்கு எந்தக் கதவு திறந்திருக்கிறது, எந்தக் கதவு மூடி இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் உறுதியாகத் தெரியப்படுத்துகிறார். அவர், சீடர் தமது புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் அதை முடிவுசெய்து கொள்ளட்டும் என்று சீடருடைய யூகத்திற்கு அதை விடுவதில்லை.
குரு அந்தக் காரணத்திற்காக மட்டும் புரிய வைப்பதில்லை.
ஸத்யம் நமக்குள் ஊடுருவும்போது, எந்தவித தடமும் இல்லாமல் ஊடுருவ வேண்டும். அது நமக்குள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவ வேண்டும்.
ஒரு விஷயம் முழுமையாக விளக்கப்படாதபோது, நமது மனம் அந்த இரண்டு கதவுகளில் எந்தக் கதவு திறந்திருக்கும் என்ற சாத்தியக்கூற்றைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது, அதன் சொந்த வழியில் நமது மனம் செல்லத் தொடங்குகிறது.
அப்படிச் செல்லும்பொழுது, என்ன விளக்கப்பட்டதோ அதிலிருந்து மனமானது விலகிச் சென்று விடுகிறது. இதனால், என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலத்தில், அந்தக் கருத்தில் ஒருமுகப்படாமல், மனம் தொடர்ச்சியாக அலைபாய்கிறது, பின் சோர்ந்து விடுகிறது. சோர்ந்து போன மனம் தவறுகளைச் செய்கிறது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இரண்டாவது வகை தர்க்கத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்திருக்க வேண்டிய சமயத்தில்கூட, பொதுவாக நாம் முதல் வகையான தர்க்கத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் தவறுகளைச் செய்கிறோம்.
யாராவது, ''உங்களுக்கு இரக்கமே இல்லை,' என்று சொன்னால், நாம் உடனடியாக எதிர்க்கும் மன நிலையோடு "அப்படியென்றால், நான் கொடுமைக்காரன் என்கிறாயா ? நான் வன்முறையாளன் என்கிறாயா ? '' என்று கேட்கிறோம்.
நாம் இதுபோன்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியதே இல்லை. ''உங்களுக்கு இரக்க சுபாவம் இல்லை,''என்ற ஒரு கருத்தை அவர் சொல்கிறார். உடனே நாம், 'என்னைக் கொடுமைக்காரன் என்கிறான், என்னை வன்முறையாளன் என்கிறான்' என்றெல்லாம் சிந்திக்க வேண்டியதே இல்லை.
நாம் இவ்வகையில் இந்த முடிவெடுக்கும்பொழுது நமக்குநாமே தொல்லைகளை உருவாக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பிறருக்கும் தொல்லைகளை உருவாக்குகிறோம். இந்தத் தவறுகளை நாம் பல தடவை செய்கிறோம்.
நாம் நம் மனத்தை விழிப்புணர்வில்லாமல் கையாளும்பொழுதெல்லாம், நாம் அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்கிறோம்.
நாம் ஊக்க்க அனுமதிக்கப்பட்டால், ஸத்யத்தை மட்டுமல்ல. ஒட்டுமொத்த செய்தியையுமே தவற விட்டுவிடுவோம்.
நாம் நமக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் நம் முழு வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது மனத்திற்குள், நமக்குநாமே உள்முகமாக மீண்டும் மீண்டும் சொல்லும் மொத்த வார்த்தைகளின் தொகுப்புதான் நமது வாழ்க்கை.
நமது வார்த்தைகள் அல்லது நமது மனத்தின் எண்ண ஓட்டங்கள்தான் நம் வாழ்க்கையே தவிர வேறொன்றுமில்லை. நமது மனம், இதுபோன்ற தர்க்கம் அல்லாத முடிவுகளுக்குத் தாவும்போது, இயற்கையாகவே அந்த முடிவுகள் நேர்மையானதாக, சரியானதாக இருப்பதில்லை. இதனால் நமக்குநாமே சிக்கல்களை உருவாக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் பிரச்சினைகளை உருவாக்குகிறோம்.
நாம் விழிப்புணர்வோடு இல்லாதிருக்கும்பொழுது, நாம் எப்போதுமே இதுபோன்ற முடிவுகளுக்குத்தான் தாவுவோம்.
உங்களால் கீதையைத் தவறவிட முடியாது
சாதாரண ஞானிகள் அவர்களின் தத்துவத்தை அல்லது அவர்களின் அனுபவத்தை இந்த இரண்டாவது தர்க்க வகையில்தான் வெளிப்படுத்துவார்கள். இதனால்தான் அதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
அவர்கள் வாய்ப்புள்ளது. ஆனால் கிருஷ்ணர் ஒரு ஜகத்குரு (பிரபஞ்சத்தின் ஞான்குரு ).
அவர் ஒரு சாதாரண ஞானி இல்லை. அவர் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திற்கே ஞானி, எப்படியெல்லாம் மனித மனம் செயல்படும் என்பதையும், எல்லா விதமான மனப்பாங்குகளைப் பற்றியும் ஜகத்குரு அறிவார். தர்க்கத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவருக்குத் தெரியும்.
நாம், நமது தர்க்கத்தின் போக்கிலேயே சென்று முடிவுகளை எடுக்க முடியாதபடியும், எந்தவித அறிக்கையையும் நாமாக ஊகிக்க முடியாத வகையிலும் அவர் இந்த அறிக்கைகளை அளிக்கிறார்.
அவர் மூன்றுவித செய்திகளையுமே வெளிப்படுத்துகிறார். அவர் மிகத் தெளிவாக ''அங்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன. முதல் கதவு திறந்திருக்கிறது, இரண்டாவது கதவு மூடி இருக்கிறது,'' என்று சொல்கிறார். அவர் மூன்று அறிக்கைகளையும் வெளிப்படுத்துகிறார், அதனால் ஊகிக்க வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படுவதில்லை! அவர் நம்மிடமிருந்தே நம்மைக் காக்கிறார்!.
ஸத்யம் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, அது நமது விழிப்புணர்வுக்குள் ஆழமாக ஊடுருவுகிறது.
நாம் அனுமதிக்கப்படுவோமேயானால், ஊகிக்க எடுக்க அனுமதிக்கப்படுவோமேயானால் ஸத்யத்தைத் தவற விட்டு விடுவோம். ஸத்யத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் செய்தியையுமே நாம் தவற விட்டு விடுவோம்.
இங்குக் கிருஷ்ணர், நம்மை முடிவெடுக்க அனுமதிப்பதில்லை. வெளிப்படுத்தி எல்லா அறிக்கைகளையுமே வெளிப்படுத்தி விடுகிறார்.
எது செய்யப்பட வேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும், ஏன் அது செய்யப்பட வேண்டும், மற்றது ஏன் தவிர்க்கப்பட வேண்டும், என்று அனைத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார்.
மொத்த விஷயத்திலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால்தான், அவர் ஒரே ஸத்யத்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு தர்க்க மட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் ஒரே செய்தியைத்தான் வெளியிடுகிறார். ஆனால் தர்க்கத்தின் வெவ்வேறு நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார், இதனால் இதைக் கேட்பவர்கள் இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை தவற விடுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.
யாக ஜ்ஞான விஜ்ஞான யோக என்ற இந்த ஒட்டுமொத்த அத்தியாயத்திலும், அவர் ஒரே ஒரு செய்தியை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து விளக்குகிறார்.
நாறு கோழயில் ஒருவர் மட்டுமே என்னை வந்தடைகிறார்
- 7.1 கிருஷ்ணன் சொல்கிறார், "பிரிதாவின் மைந்தனே! கேள், என்னைப் பற்றிய முழு விழிப்பணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை. ''
- 7.2 புலன்களால் உணரக்கூடியதும், முழுமையான அறிவையுடையதுமான அதனைப் பற்றி நீ உணர்ந்து கொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்;
இதை அறிந்து கொண்டாயானால், மேற்கொண்டு அறிந்துகொள்ள வேண்டியதென்று வேறு எதுவுமே இல்லை.
- 7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர்தான் தம்மை உணர்ந்து கொள்வதற்கு, ஜீவன்முக்தராவதற்கு பெருமுயற்சி செய்கிறார் அப்படிப் பெருமுயற்சி செய்பவர்களிலும், யாரோ ஒருவர் அடைகிறார்.
அவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கும் நிலையை அடைகிறார்.
-
7.4 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும், பொய்யான அஹங்காரம் இந்த எட்டும் வெளி உலகச் சக்திகளாக இருக்கின்றன. க்ருஷ்ணரை அஹங்காரம் உடையவராக நினைத்து அவரை வெறுக்கும் ஒருவர் ஸ்ரீயத்தை இழக்கிறார்.
-
7.5 இயல்பில் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெளி உலகச் சக்திகளைத்தவிர, ஓ! திரண்ட தோள்களை உடைய அர்ஜுனா, என்னிடம் ஓர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது. இந்தப் பொருள் சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆத்மாவாக இந்த சக்திதான் இருக்கிறது.
'' ஸ்வாமிஜி, நீங்கள் ஏன் அஷ்டவக்ர கீதை, பதஞ்ஜலியின் யோக ஸூத்ரம், பிரம்ம ஸூத்ரம், அல்லது உபநிடதங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை ? கீதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ?'' என்பதைத்தான் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் ''கீதை, ஸத்யத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்வதுண்டு.
கிருஷ்ணர், மனித தேவையான சாவிகளை உருவாக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு விதமான நபருக்கும் அவர் ஒவ்வொரு சாவியைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு மனித உயிரின் ஒவ்வொரு தேவையையும் கிருஷ்ணர் பூர்த்தி செய்கிறார்.
அவர் சொல்கிறார், "கேள், அர்ஜுனா, என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை. ''
இந்தச் சொற்றொடரில், கிருஷ்ணர் 'என்னை' என்ற பதத்தை மூன்று முறை உபயோகிக்கிறார்.
ஓர் உளவியல் நிபுணர் இதைப் படித்தால், கிருஷ்ணர் ஒரு அஹங்காரம் பிடித்த மனிதர் என்ற தீர்மானத்திற்கு அவர் வந்து விடுவார் .
உளவியலைப் பொறுத்தவரை நாம் ஒரு வாக்கியத்தில் 'நான்' அல்லது 'என்னை' என்ற வார்த்தையை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால், நாம் அஹங்காரம் பிடித்தவர்களாகக் கருதப்படுவோம். நமக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது.
யாருக்கு எப்படியோ, ஆனால் ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை அது அஹங்காரமாகவே தோன்றும். கிருஷ்ணரை ஒரு அஹங்காரம் பிடித்தவராக உணரும் ஒருவர், அவரை வெறுக்கவும் ஆரம்பிக்கலாம்.
கிருஷ்ணரோடு கரைந்துவிடுங்கள். மீண்டும் மீண்டும் அவர் சொல்வது, "என்னிடம் சரணடைந்து விடு. நானே அனைத்துமாகி உள்ளேன்," என்பதுதான். அவர் தம்முடைய சிறப்பை வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் இங்குப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை அது அஹங்காரமாகத் தோன்றும். கிருஷ்ணரை அஹங்காரம் உடையவராக நினைத்து அவரை வெறுக்கும் ஒருவர் ஸத்யத்தை இழக்கிறார் அல்லது கீதையால் வெளிப்படுத்தப்படும் சாரத்தை இழக்கிறார். அதேபோல, ஒருவரும், அவரின் உருவத்தை மட்டும் பிடித்துக் கொள்ளும்போது, கீதையின் ரசத்தை இழக்கிறார்!
க்ருஷ்ணரை உள்வாங்கினால் மட்டுமே நம்மால் கீதையின் பலனைப் பெற முடியும்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மக்கள் வடிவத்தை மட்டுமே பிடித்துக் கொள்ளும்போது, அவர்கள் கிருஷ்ணருடைய வடிவத்தை மட்டுமே வழிபடும்போது, அவர்கள் மெதுவாக, ''கீதை மிகவும் அற்புதமானது; கிருஷ்ணர் கடவுள், அவரால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும்; ஆனால் நிச்சயமாக நம்மால் அதெல்லாம் முடியாது, அதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது,'' என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் இவ்வாறு சொல்வதன் மூலம், அவர்களுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் இடைவெளியை மெதுவாக உருவாக்கிக்கொள்கிறார்கள்.
அவர்கள் கீதையின்படி வாழ்வதற்குப் பதிலாக, அதை வழிபடத் தொடங்குகிறார்கள்.
க்ருஷ்ணரை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.
ஒரு குடம் நிறைய பால் இருக்கிறது ; அதை நாம் குடிக்காமல், அதை வழிபட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பாலில் இருந்து நமக்கு என்ன கிடைக்கும் ?
புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் நாம் பாலினால் கிடைக்கும் பலனை நாம் பெறப்போவதில்லை.
கிருஷ்ணரை உள்வாங்கினால் மட்டுமே, நம்மால் கீதையின் பலனைப் பெற முடியும்.
அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன், ஏசுவைச் சித்ரவதை செய்தும், சிலுவையில் அறைந்தும் யூதர்கள் அவரைப் புறக்கணித்தார்கள்.
அதேபோல இந்துக்களும் கிருஷ்ணருக்கு வழிபாடுகள் செய்தும், சுவரில் தொங்கவிட்டும், அவரைப் புறக்கணிக்கிறார்கள். மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சிலுவையில் அறைவது, சுவரில் ஆணியடித்து மாட்டுவது, இரண்டும் ஒன்றுதான்.
நமது வாழ்க்கையில் நம்மால் கிருஷ்ணரின் போதனைகளை உள்வாங்க முடியாதபோது, கிருஷ்ணரை உணர நாம் முயற்சி செய்யாதபோது, கிருஷ்ணரை வழிபாடு செய்வது என்பது வேறொன்றுமில்லை, அவரைச் சித்ரவதை செய்வது போன்றதுதான். இது ஸத்யத்திருந்து நழுவுவதற்கான ஒரு சூழ்ச்சி முறை, அவ்வளவுதான்.
ஏசுவைச் சித்திரவதை செய்த மக்களுக்குக் குறைந்தபட்சம், தாங்கள் ஒரு தவற்றைச் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியாவது இருக்கிறது, ஆனால் கிருஷ்ணரைச் சுவரில் தொங்க விடுகிறவர்களுக்கு அதுகூட இல்லை.
புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் அவர்கள் கிருஷ்ணரிடமிருந்து நழுவி விடுகிறார்கள், அவ்வளவுதான்.
பின்பற்றாமல் வழிபாடு செய்வதும், உள்வாங்காமல் வழிபாடு செய்வதும் சிலுவையில் அறைவதைப் போன்ற மோசமான முறைகள்தான்.
கிருஷ்ணரை வெறுப்பவர்கள், அவரை அஹங்காரம் உடையவராக நினைக்கிறார்கள். நேசிப்பவர்கள், அன்பின் வடிவமாக வடிவில் என்றழைக்கப்படும் அந்த உருவத்திடம் பூர்ணத்துவத்தை சரணடைய நினைக்கிறார்கள்.
கிருஷ்ணரை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.
கிருஷ்ணரை வெறுப்பவர்கள், கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துபவர்கள், இருவருமே கீதையை இழந்து விடுகிறார்கள்.
கோடிக்கணக்கானவர்களில் யாரோ ஒருவர்கான் தேருகிறார்கள். அவர்களிலும் யாரோ ஒருவர்கான் அதனை அடைகிறார்கள்.
நாம் கிருஷ்ணரின் வடிவத்தைப் பிடித்துக் கொண்டால், வெறியா்களாகி விடுவோம். வடிவத்தைப் பிடித்துக்கொண்டு, வெறியா்களாகிப் போன பலரை நான் பார்த்திருக்கிறேன்.
போதிக்க எப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன்
எது எப்படியோ, மனித உயிர்கள் எப்படிக் கடவுளை அணுக முடியும், கடவுளை ஏன் அணுக வேண்டும், கடவுளை அவர்கள் எந்த நிலையிலிருந்து அணுகுகிறார்கள் என்பதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்.
பைபிளில்,
வார்க்துத்தான் படைத்திருக்கிறார்,''என்ற ஒர் அமகான வாசகம் உண்டு. ஆனால் ''மனிதன்தான் கடவுளை அவனுடைய சொந்த அச்சில் வார்த்து படைத்திருக்கிறான்,' என்று நான் சொல்கிறேன். நாம் விரும்புகிற வழியில்தான், கடவுளை அணுகுகிறோம். நமது மனப் பக்குவத்திற்கு ஏற்பவே நாம் கடவுளை அணுகுகிறோம்.
எந்த நிலையில் நாம் கடவுளை அணுகுகிறோம் ? பொதுவாக, நாம் எவ்வாறு வழிபாடு செய்கிறோம் ? அதன் விளைவாக நாம் எதைப் பெறுகிறோம் ? நாம் எப்படிப் பக்குவமடைகிறோம் ?
இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைக் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் தருகிறார். கிருஷ்ணர் ஓரிடத்தில் சொல்லும்பொழுது, " ஆயிரக்கணக்கானவர்களில், ஒருவர்தான் பூர்ணத்துவத்திற்காக முயற்சி செய்கிறார், அப்படிப் மட்டும்தான், என்னை உள்ளபடி ஸ்தீயமாக உணர்கிறார், '' என்கிறார்.
அற்புதமான கருத்து !
இங்கே கிருஷ்ணர் '' தேடுகிறார்,' என்று சொல்கிறார். அவர் கோடிக்கணக்கானவர்களில் ஒருவர் என்று சொல்லி இருக்க வேண்டும்.
இந்த வரிகளை கிருஷ்ணர் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் ''ஆயிரக்கணக்கானவர்களில்,'' என்று சொல்கிறார்.
ஒருசிலா் மட்டும்தான் கீதை வெளிப்படுத்தப்பட்ட விதத்திலேயே அதை உள்வாங்கிக் கொள்வார்கள்.
''கோடிக்கணக்கானவர்களில் யூர்ணத்தைத் தேடுகிறார்,'' என்றுதான் இப்போது நாம் சொல்ல வேண்டும்.
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்யததி ஸித்தயே | யததாமபி ஸித்தாரும் கச்சிந்மாம் வேத்தி தத்தவத: || 7.3
ஆயிரக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் பூர்ணத்துவத்திற்காக முயற்சி செய்கிறார். அதில் யாரோ ஒருவர் மட்டுமே பயூர்ணத்துவத்தை அடைகிறார். அடைபவர்களிலும், யாரோ மட்டுமே என்னை உள்ளபடி உள்ளபடி ஸ்தீயமாக அறிந்துகொள்கிறார்.
கோடிக்கணக்கானவர்களில், வெகு சிலர்கான் இந்தத் திருதல் பாதைக்குள் விரும்பி நுழைகிறார்கள். அந்த ஒருசிலருக்குள்ளும், ஒரிருவர் அனுபவக்கைப் பெறுகிறார்கள்.
பல இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும்தான், இன்று கீதை உபதேசத்தைக் கேட்க இங்கே வந்திருக்கிறீர்கள்.
நம்மைச் சுற்றி நாறு விஷயங்கள் நடந்தால் அதில் வெறும் கரண்டு சதவீதத்தை மட்டுமே ருரம் உள் வாங்குகிறோம்.
இந்த நூற்றுக்கணக்கானவர்களிலும், ஒருசிலா் மட்டும்தான் கீதை வெளிப்படுத்தப்பட்ட விதத்திலேயே அதை உள்வாங்கிக்கொள்வீர்கள்.
நாம் இங்கு உட்கார்ந்திருக்கலாம்; கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். உண்மையிலேயே நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒருபோதும் நிணைக்காதீர்கள்.
நான் உங்களிடம் சொன்ன விஷயத்தை, ஒருபோதும் நீங்கள் மற்றொருவரிடம் போய் சொல்ல வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படிச் சொன்னாலும்கூட, ''இதை ஸ்வாமிஜி சொன்னார்,' என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்.
ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அந்த விஷயத்தைக் கேட்டீர்கள், அவ்வளவுதான். அதனால் அவா்களிடம், "நான் இதைக் கேட்டேன்,' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள், ''ஸ்வாமிஜி சொன்னார்,'' என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
பல நேரங்களில், சொல்லப்படுபவற்றுள் பலவற்றை நாம் விட்டு விடுகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே நாம் கவனிக்கிறோம் என்று தற்கால விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நம்மைச் சுற்றி நூறு விஷயங்கள் நடந்தால், நாம் வெறும் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும்தான் கவனிக்கிறோம்! நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதில் வெறும் இரண்டு சதவீதத்தை மட்டுமே நாம் உள்வாங்குகிறோம்.
இது எப்படி என்றால், நூறு பக்கங்களைக்கொண்ட ஒரு புத்தகத்தில், ஏதோ இரண்டு பக்கங்களைத் தவிர, மொத்தப் புத்தகத்தையும் தொலைத்து விடுவதைப் போன்றதுதான். மற்ற தொண்ணூற்று எட்டுப் பக்கங்களும் தொலைந்து விட்டன.
இந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த நாவலையும் திரும்ப எழுத முயற்சி செய்தால், அது உண்மையான
ஒரு ருானமடைந்த உயிரில் நிறைந்திருக்கும் எல்லையில்லாக் கருணை, எப்போதும் பகிர்ந்துகொள்ளவும் போதீக்கவும் வழிகாட்டவும் கயாராகவே இருக்கும்.
நாவலோடு ஒத்துப் போகுமா? அதே போலத்தான், நான் சொன்னதில் வெறும்
இரண்டு சதவீதத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு. ஒட்டுமொத்தப் பேச்சையும் சொல்ல நினைத்தீர்களேயானால், நிச்சயமாக அது என்னுடைய பேச்சல்ல, அது உங்களுடைய பேச்சாகத்தான் இருக்கும்.
புரிந்துகொள்ளுங்கள், ஆழமாகப் நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம், அதனாலேயே கொண்டிருக்கிறீர்கள் என்றாகி விடாது.
நான் பெசியதை நீங்கள் யாருக்காவது சொல்ல விரும்பினால், ''THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதைச் சொல்லும்பொழுது நான் கேட்டேன்,'' என்று சொல்லுங்கள். '' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இதைச் சொன்னார் ... '' என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
நீங்களாகவே ஒன்றை ஊகித்துக்கொள்வதனால், நீங்களாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவதனால், நீங்களாகவே உங்களுக்குள் பேசிக்கொள்வதனால் உண்மையாக என்ன சொல்லப்பட்டதோ அதை விட்டு விடுகிறீர்கள்.
ஞானி எப்போதுமே அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, தயாராகவே இருக்கிறார்; எப்போதுமே போதிக்கத் தயாராகவே இருக்கிறார். அவர் வாழ்க்கையின் நோக்கமே அதுதான்.
ஒரு ஞானமடைந்த உயிரில் நிறைந்திருக்கும் எல்லையில்லாக் கருணை, எப்போதும் பகிர்ந்துகொள்ளவும் போதிக்கவும் வழிகாட்டவும் தயாராகவே இருக்கும்.
இதனால்தான், ''போதிக்க நான் தயாராக இருக்கிறேன்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
கேள்வி என்னவென்றால், அதைக் கவனிக்க அர்ஜுனன் தயாராக இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.
அன்று அர்ஜுனன் கவனிக்கத் தயாராக இருந்து, அதைக் கவனித்து அவர் ஞானம் அடைந்திருந்தாலும், இன்று இப்பொழுது நாம் கவனிக்கத் கயாராக இருக்கிறோமா ?
பதிலைக் கண்டுபிடியுங்கள்
ஒருசிலா் மட்டும்தான் முயற்சி செய்கிறார்கள், அப்படி முயற்சி செய்கிறவர்களிலும் மிகச் சிலர்தான் வெற்றியடைகிறார்கள் என்று ஏன் கிருஷ்ணர் சொல்கிறார் ?
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுளுங்கள், அவர், 'தன்னை உணர்தலைப்' பற்றிப் பேசுகிறார். அறிந்துகொள்வதைப் பற்றிப் பேசுகிறார். அதற்காக முயற்சி செய்வதுகூட நமக்கு ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது ?
நாம் முயற்சி செய்ய விரும்புவதில்லை, ஏனென்றால் நாம் பயப்படுகிறோம். எந்தவிதமான அமைதியில்லாமல்தான் இருக்கிறோம். கூட்டத்தில் வந்து உட்கார்ந்த உடன், ஒருசில நிமிடங்கள் நான் பேசாமல் இருந்தால் போதும், கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் அமைதி இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் படபடக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
நமக்கு ஏன் தீயானம் செய்வது கடினமாக இருக்கிறது ? அதிகபட்சம், தீயானத்தில் கண்களை மூடி, மௌனமாகத்தானே உட்கார்ந்து இருக்கிறோம். அது ஏன் நமக்குக் கடினமாக இருக்கிறது ?
விரும்பியோ விரும்பாமலோ நாம் நமது வாழ்க்கையில், ஒவ்வொருநாளும் எத்தனையோ நபர்களுக்கு 'அப்பாயிண்ட்மெண்ட்' கொடுக்கிறோம். ஆனால் நமக்காக ஒருநாளின் அரை மணி நேரத்தை ஒதுக்கிக்கொள்ள ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது ?
டி.வி. பார்ப்பதால் நமக்கு அதிலிருந்து எந்தவிதமான உபயோகமான விஷயமும் கிடைக்கப் போவதில்லை என்று நமக்கு நன்றாகத் தெரிந்தாலும்கூட, நாம் ஏன் அதைப் பார்த்து ரசிக்கிறோம் ?
ஏன் மீண்டும் மீண்டும் பழைய பத்திரிகைகளைத் தேடிப் படிக்கிறோம் ? ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், இதெல்லாமே நம்மோடு நாமிருப்பதற்குப் பயப்படுவதால்தான் நடக்கிறது.
நம்மோடு நாமிருப்பதற்கு ஏன் பயப்பட வேண்டும் ? இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது ? எதைக் கண்டு நாம் பயப்படுகிறோம் ?
நமக்குநாமே இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்; இதற்கான பதில்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
'தன்னை உணர்தல்' என்றால் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பப் போவது என்று என்று பொருள். எந்தவொரு குறைந்தமயமான நிலையிலிருந்து, கடவுள் நிலையிலிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பப் போவதுதான் 'தன்னை உணர்தல்'. என்றால், நம்மோடு இருப்பதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் ?
உண்மை என்னவென்றால், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.
எந்தவிதமான மௌனமாக இருந்தாலும் சா, ரும் அமைதியில்லாமல்கான் இருக்கிறோம்.
நாம் வளர்க்கப்பட்டவிதமோ அல்லது கற்பிக்கப்பட்டவிதமோ இதை நமக்கு எடுத்துச் சொல்லவில்லை. நாம் ஆணந்தத்திலிருந்துதான் வந்திருக்கிறோம், நம்மால் அந்த ஆனர்தத்தை மீண்டும் அடைய முடியும் என்று யாரும் நமக்கு எடுத்துச் சொல்லவில்லை.
சமுதாயத்திற்கென்று ஒரு சொந்த சுயநலன் இருக்கிறது. அது இந்த வைத்யத்தை நாம் புரிந்துகொள்ள நம்மை அனுமதிப்பதில்லை.
மதம், அரசாங்கம் அல்லது குடும்பக் கட்டமைப்பு என எல்லா வடிவங்களிலும், நமது ஆணந்தம் குறித்த இந்த இந்த விதீயம் மரைக்கப்படுகிறது.
ஆனந்தமாக இருப்பதும், நமது உண்மையான நிலைக்குத் திரும்புவதும் மிகவும் சுலபமானது கான் என்பதை நாம் உணர்ந்தோமென்றால். நம்மால் மிக சுலபமாகத் திரும்ப முடியும்; நம்மை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; அதுகான் விடுதலைக்கான பொருள்.
நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம்.
ஆனால் சமுதாயமானது கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் நடக்கிறது. மதங்கள் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் நடக்கின்றன.
அரசியலும், குடும்பக் கட்டமைப்புகளும்கூட அப்படிதான் இருக்கின்றன.
நாம் யார் என்பதை நாம் உணர்ந்த நொடியிலேயே, நாம் சுதந்திரம் அடைந்து விடுகிறோம். இந் நிலையில், இந்த அமைப்புகளால் நம்மை ஒன்றும் செய்ய முடிவதில்லை. நம் மூலமாகச் செய்ய விரும்பும் எதையும் அவற்றால் செய்ய முடிவதில்லை.
அதனால் அவை நமக்கு இனிப்புகள் என்ற ஆசையைக் காட்டுகின்றன; மேலும் பயுமுறுத்துகல் என்ற கம்பையும் லாவகமாகக் கையாள்கின்றன. நாங்கள் சொல்வகைச் செய்தால் சொர்க்கத்திற்குப் போவாய், நீ தவறாக நடந்தால் நரகத்திற்குப் போவாய் என்று சொல்கின்றன. அதுமட்டுமல்லாமல், சட்டங்கள் என்ற பெயரில் குறிப்புகளையும் தருகின்றன.
சிறுவயது முதலே, நாம் நமக்குள் ஆழ்ந்து செல்ல தடுக்கப்படுகிறோம். ஏனென்றால் கண்டுபிடித்துவிடுவோம், நாம் விடுதலை அடைந்து விடுவோம். பின்னர் இந்தச் சர்ச்சுகளோ, கோயில்களோ, மதகுருமார்களோ அல்லது அரசியல்வாதிகளோ வழிகாட்டுதல்களுக்கு அடிபணியவில்லை என்றால் குழுப்பம் ஏற்படும் என்று சொல்லி அவர்கள் நம்மைப் பயமுறுத்துகிறார்கள்.
நம்மைப்பற்றிய லத்யத்தை நாம் உணர்ந்தால், அங்கு எப்படிக் குழப்பம் ஏற்படும் ?
நாமே கடவுள் என்பதை நாம் உணரும்போது, அங்கு ஏன் குழப்பம் ஏற்பட வேண்டும் ?
ஏனென்றால் விழிப்புணர்வால் விழிப்புணர்வு நிரம்பிய நிலையில் நாம் என்ன செய்தாலும் அது சரியானதாகவே இருக்கும்.
மேலும், அதுபோன்ற ஒரு விழிப்புணர்வுநிலை நமது அனைத்து விதமான பயத்தையும் கா்வத்தையும் நீக்கிவிடும். நம்மை ஆனந்தப்படுத்த நமக்கு வெளி உலகத் தூண்டுதல்கள் எதுவும் தேவைப்படாது.
நமக்குத் தெரிந்த எல்லா வகையான அன்பும், கட்டுறு மனப்பாங்கே. கடவுளின் மீதான அன்பும், குருவின் மீதான அன்பும் மட்டுமே உண்மையான அன்பாக இருக்கின்றன.
யாரும் எதுவும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் சுதந்திரமடைந்திருப்போம். அதுதான் சமுதாயத்திற்கு ஒரு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த ஆழ்ந்த ஸ்தீயங்களைப் பெரும்பாலான சமுதாயங்கள் அறிந்திருக்கவில்லை. இதைத் தெரிந்து மிகவும் ஆழ்ந்த ஸ்தீயம் என்பதால் அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்று நினைத்து அதைத் தவிர்க்கிறார்கள்.
இப்படித்தான், தலைமுறை தலைமுறையாக ஆழ்ந்த அறியாமைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அரசாங்கங்கள், கோயில்கள், சமுதாயங்கள், நண்பர்கள், ஏன் நமது குடும்பமும்கூட ஸ்தீயத்தின் இந்தத் தூய்மையான தன்மையை வெறுத்து ஒதுக்குகின்றன. அதனால் அவர்கள் நம்மை 'அறியாமை'யிலேயே இருக்கச் செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
அது தனித்த பாதை ... அங்கு நீங்கள் சுயநலவாதீகளாக வேண்டும்.
தலைசிறந்த ஞானியான ஆதி சங்கரர், அவரின் vஜ கோவிந்தம்என்ற பாடலில் மிக அழகாகச் சொல்கிறார், கா 63 காந்தா கல்தே புக்ராய் அதாவது, "நீ மரணம் அடையும்பொழுது உன் மனைவி எங்கே, உன் குழந்தைகள்தான் எங்கே ?''
நீ தனியாகத்தான் விடப்படுவாய். நீ தனியாகத்தான் வந்தாய், கனியாகவே போகப் போகிறாய். உன்னை மிகவும் அன்பாக நேசிக்க உன் மனைவியும்கூட, உன் உடல் குளிர்ந்து விட்டால் உன்னைக் கண்டு பயப்படுவாள்.
நமக்குத் தெரிந்த எல்லா வகையான அன்பும், கட்டுறுமனப்பாங்கே.
கடவுளின் அன்பும், குரு காட்டும் அன்பும் மட்டுமே உண்மையான அன்பாக இருக்கிறது.
இந்த மாதிரியான அன்பு எல்லையில்லாக் கருணையிலிருந்து வருகிறது. அது பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. கடவுளுக்கும் நம் குருவிற்கும் நாம் எதைக் கொடுக்க முடியும் ?
அதனால் நினைப்போமேயானால், நம்மை நாமே
கவனித்துக்கொள்ள வேண்டும். நாம் சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும். 'தன்னை உணர்தல்' என்ற பாதைக்குள் நாம் நுழைய வேண்டுமானால், நாம் சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், இது இயற்கையான பொருள்சார்ந்த தேவையின் காரணமாகப் பிறக்கும் சுயநலம் போன்றதில்லை. 'சுயம்' இல்லாமல் இருக்கவேண்டுமென்கிற துணிச்சலான விருப்பத்திலிருந்து பிறக்கிற 'சுயநலம்' இது!
நாம் நமது மையத்தை அல்லது மூலத்தை எட்டும்போது, நாம் மனித இனத்தோடு ஒன்று கலக்கிறோம். அதற்குப் பின்னர், நம்மிடையே எந்த வித்தியாசமுமிருப்பதில்லை.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
த நம்மை அகனால்கான் உணர்ந்துகொள்வது, துணைக்குக்கூட பிடிப்பதில்லை, ஏனென்றால் அதற்குப் பிறகு அவர்களால் நம்மை உரிமை கொண்டாட முடிவதில்லை.
அந்த நிலையில், அவர்கள் மற்றவர்களோடு வேண்டியதிருக்கும். தன்னை உணர்தலினால் வெளிப்படும் கிடையாது புரிந்துகொள்ள முடியாது. பகிர்வதனால் அன்பு குறைவதில்லை, மாறாக பகிர்வதனால் மட்டுமே அன்பு வளர்கிறது.
தன்னை உணர்தலுக்கான பாதை என்பது தனித்த பாதை. அது ஒரு தனிமையான பாதை அல்ல; அது ஒரு 'தனித்த' பாதை. நாம் தனித்திருக்கும்போது, நாம் தனியாக இருப்பதில்லை. நாம் எல்லாவற்றுடனும் ஒன்றாகி இருக்கிறோம்; 'தனித்த' என்பது அதைத்தான் குறிக்கிறது.
பகுதியாக இருந்த ஒரு நிலையிலிருந்து, நாம் முழுமையாக மாறுகிறோம். தனித்தனி தீவுகளாக இருந்த ஒருநிலையிலிருந்து, நாம் பிரபஞ்சமாக மாறுகிறோம்.
இந்த அறிவைத்தான் கிருஷ்ணர் மனித இனத்திற்குக் கொடுக்கிறார். அவா் ஆழ்ந்தகருணையோடு சொல்கிறார், ''நான்சொல்வதைக் கேள். உன்னைநீயே உணர்ந்துகொண்டு, சுதந்திரம் அடைவாயாக!'' கோடிக்கணக்கானவர்களில் யாரோ ஒருவர்தான் அவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவ்வழியில் நடக்கிறார்.
உங்களிடமிருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம்
''இந்த வழியில் நடக்கத் தொடங்கும் கொடிக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் மட்டும்தான் முடிவாக தம்முடைய சுயத்தைக் காண்கிறார். இவ்வாறுதான் அவர் என்னைக் காண்கிறார்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இந்தப் பாதை அவ்வளவு கடினமானதா? இல்லை, அது மிகவும்
கடினமானது இல்லை. பின் ஏன் அது மிகவும் கடினமான பாதையாகத் தெரிகிறது? புற உலகை நாம் மிகவும் கவர்ச்சிகரமாகப் பார்க்கிறோம். நம்மை நாம் கண்டறிவதற்கான நமது உள்முகப் பயணத்தில், எப்போதாவதுதான் நிலைபெறுகிறோம்.
மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டு, மாற்றத்திற்கான பாதையில் அடியெடுத்து வைக்காமல் நாமிருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நமக்குச் சுலபமாக இருக்கிறது.
சாப்பிடுவதில் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு பல நிறங்களில் மாத்திரைகளை விழுங்குவது நமக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.
புத்தர், நமது மனத்தை எப்போதும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் தாவிக் கொண்டே இருக்கும் குரங்கோடு ஒப்பிடுகிறார்.
ஆனால் விலங்குகளுக்குக் குரங்கு மனம் இல்லை, அவ்வளவு ஏன், குரங்குகளுக்கேகூட குரங்கு மனம் இல்லை! இல்லை! இதில்தான் நாம் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறோம்.
மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட அறிவு இருக்கிறது; அவற்றுக்கு உணர்வுகளும் இருக்கின்றன.விஞ்ஞான பரிசோதனைகள் இதை மிகத் தெளிவாக நிரூபித்திருக்கின்றன.
மிருகங்களும், மற்ற உயிரினங்களும் இயற்கையோடு ஒன்றியிருக்கின்றன.
அவற்றுக்குப் பசிக்கும் போதுதான் அவை சாப்பிடுகின்றன! சோர்ந்து போகும் போது தான் அவை தூங்குகின்றன. அதனால்தான், அவற்றுக்கு கடிகாரமோ தேவைப்படுவதில்லை !
ஆனால் மனிதர்களிடம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமிருக்கிறது, அதைக்கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளவும் முடியும், அழித்துக்கொள்ளவும் முடியும்.
ஆனால் அவர்கள் எல்லோருமே இயற்கைக்கு முரணாகவே செயல்படுகிறார்கள். இதில்
ருானியைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
அவர்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை.
அதனால்தான், அவர்களுக்கு அடிக்கும் பொருட்களும் கேவைப்படுகின்றன.
கீதை மனத்தைக் பேசுகிறார்.
எதைச் செய்யக்கூடாது என்ற என்ற திட்டவட்டமான, ஆழமான கொண்டே இருக்கிறார்.
ூநகாச் சேக்கியை நிலத்திற்கும், பிர்பஞ்ச சக்தியைத் குனிமனிதனுக்கும் மாற்றும் முறைகள்தான் அக்னி சடங்குகள்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்தப் பிரபஞ்ச ஞானியின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது மட்டும்தான். அப்பொழுது மட்டுமே சந்தேகமே இல்லாமல், நிச்சயமாக நாம் அந்த ஆயிரத்தில் ஒருவராகவோ மாற முடியும்.
ஞானியைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பஞ்சபூத சக்திகளிடம்ருந்து, நேரடியாகச் சக்தியைப் பெற முடியும் ...
கிருஷ்ணர், தாம் யார் என்பதை இந்த ஸ்லோகங்களில் விளக்குகிறார். தம்முடைய சக்தி வெளிப்பாடுகளிலிருந்து தம்மைத்தாமே பிரித்துக் காட்டுகிறார். இந்த ஸ்லோகங்களில் இதை மிகத் தெளிவாக விளக்குகிறார்.
வெளிப்படுத்தப்பட்ட சக்திகளாக நாம் கருதும் எட்டு மூலகங்களும் -நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும், மனம், அறிவு, அஹங்காரம் என்ற மூன்று உள் மூலகங்களும் கிருஷ்ணருடைய சக்திகள் தான்; அதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவை கிருஷ்ணர் இல்லை !
Part 2: Bhagavad Gita Explained _ Chapter 7_Tamil_part_2.md
இந்து தத்துவ முறைகளான ஸாங்க்யமும், வேதாந்தமும், பருஷ மற்றும் ப்ரக்ரு தி என்கிற இந்த இரண்டு தத்துவங்கள்தான் பிரபஞ்சத்தை இயங்கச் செய்யும் கோட்பாடுகள் என்று கருதுகின்றன.
வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், மருஷ மற்றும் ப்ரக்ரு தி ஆகியவை வெளிப்படாத சக்தி ஆதாரங்கள்; மருஷ் என்பது செயல்படாத ப்ரக்ரு தி என்பது செயல்படக்கூடிய சக்தியாக இருக்கின்றன.
இவை இரண்டும் சேர்ந்து செயல்படத் தொடங்கும்போது, இந்த இரண்டு மூலகங்களில் இருந்துதான் மற்ற அனைத்தும் தோன்றுகின்றன.
ப்ரக்ரு திதான் (பிரபஞ்ச சக்தி), தனிநபரின் அறிவுக்கும், பஞ்ச புதங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது.
பிரபஞ்ச சக்திதான். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி பாவியுள்ள ஆகாஷ் சக்தியை உருவாக்கியது என்று தைத்தீரேய உபநிஷத் சொல்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக அளவில் பரவியுள்ள, மிகவும் ஸூக்ஷ்மான சக்தியாக ஆகாஷ் சக்தி இருக்கிறது. ஆகாஷ் சக்தியிலிருந்து காற்று உருவாகிறது. காற்று சக்தி அல்லது வாயுதான், நமது உடல் -மன அமைப்பில் நம்மைத் தாங்கிப் பிடித்திருக்கின்ற ப்ராண சக்தியை எடுத்து வருகின்ற ஒரு கருவியாக இருக்கிறது.
காற்றிலிருந்து பஞ்சபூதங்களிலேயே கண்ணுக்குப் புலனான முதல் பூதமாக நெருப்பு இருப்பதால், பண்டைய காலத்தில், அதை மிகச் சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கினார்கள். இந்து புராணங்களில் முதன்முதலாக தோன்றிய ரிக் வேதத்தில் நெருப்பை வணங்கியதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
பெரும்பாலும் எல்லாவித சடங்குகளும், நெருப்புக் கடவுளுக்காக நடத்தப்பட்டன. பண்டைய கலாச்சாரங்கள் பலவற்றிற்கு, இது ஒரு இருந்திருக்கிறது. நெருப்பு, நமது அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையான அடிப்படை வாழ்வாதாரங்களான வெப்பத்தையும் அளிக்கிறது.
நெருப்பு சக்தியிலிருந்து ஆமஸ் எனப்படும் நீர் சக்தியும் நீரிலிருந்து ப்ருத்வி எனப்படும் நில சக்தியும் தோன்றின, இந்த நிலத்திலிருந்துதான் தாவரங்களும், புல் பூண்டுகளும், உண்ண உணவும் தோன்றின, இதிலிருந்துதான் மனித உயிர்கள் உருவாயின என்று தைத்தீரேய உபநிஷத் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகிறது.
பிரபஞ்ச அறிவின் ஒரு சிறு பகுதிதான். மனிதர்களுக்குள் இருக்கும் 'அறிவாக' இருக்கிறது. இந் நிலையோடு சிருஷ்டி சுழற்சி முடிவடைகிறது.
இந்த சிருஷ்டி மாம், அதன் மிக நுண்ணிய தொடக்கத்திலிருந்து மிகப்பெரிய தோற்றமாக, மரமாக வளர்வதுவரை நடக்கிற கதைதான் படைப்பின் கதை!
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அன்றைய வேத கலாச்சாரத்தில் வாழ்ந்த நமது ஞானிகள் எந்தவிதமான வெளி சாதனங்களின் உதவியும் இல்லாமலேயே, இந்த சிருஷ்டிகளை உணர்ந்து சொன்னார்கள். அவர்கள் வெளி உலகத்தைவிட உள் உலகில் வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் அவற்றை எல்லாம் உள்ளுணர்வாக உணர்ந்தார்கள்.
நமது வேத சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் முழுமையான அர்த்தமிருக்கிறது. அவற்றின் அர்த்தங்களை தவறிவிட்டதால், இன்று அவற்றை பழைய பாணியென்றும், அர்த்தமற்ற செயலென்றும் குறை கூறி, ஒதுக்கித் தள்ளிவிட்டோம்.
ஆன்மீகம் என்றால் 'உண்மைப்பொருளால் செறிவூட்டப்பட்ட சடங்குகள்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!
சக்தியை ஆகாசத்திலிருந்து நிலத்திற்கும், பிரபஞ்ச சக்தியிடமிருந்து தனிமனிதனுக்கும் மாற்றும் முறைகள்தான் அக்னி சடங்குகள்.
மந்த்ரங்களின் மூலம், தூண்டி விடப்படும் ஆகாச சக்தி, காற்றின் வழியாகக் குண்டத்தில் உள்ள நெருப்புக்கு மாற்றப்படுகிறது. பின்னர் நெருப்பு குண்டங்களைச் சுற்றி வைக்கப்படும் நீர்க்குடங்கள் இந்த சக்தியைச் சேகரித்துக் கொள்கின்றன.
பிறகு, இந்த சக்தியூட்டப்பட்ட தண்ணீர் நிலத்தின் மீதும், கடவுள் உருவங்களின் மீதும், தனிமனிதரின் மேலும் தெளிக்கப்படுவதனால் சக்தி அவர்களுக்கு மாற்றப்படுகிறது.
பஞ்சபூதங்களில், நிலம், நீர், நெருப்பு, காற்றிலிருந்து சக்தியைப் பெற முடியும். உண்பது, குடிப்பது, சுவாசிப்பது, கேட்பது ஆகியவற்றின் மூலம் நாம் இந்த சக்திகளைப் பெறுகிறோம்.
ஆனால் ஆகாஷ் சக்தியை மட்டும் நம்மால் நேரடியாகப் பெறுவதற்கு தியானம் ஒன்றே வழியாக இருக்கிறது.
அஹங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியே மன அழுத்தத்தையும், நோய்களையும் நமக்குள் உருவாக்குகிறது.
நுண்ணியதுமான மிகப்பெரியதும், பிரபஞ்சத்தின் ஆகாஷ் சக்தியை தியானத்தால் மட்டுமே உள்வாங்க முடியும்.
பண்டைய வேத அக்னி சடங்குகள் என்பது பெருந்திரளாகக் கூடும் பெரிய கூட்டத்திற்கு உதவக்கூடிய த்யான முறையாக இருந்தது. இது, பெயரளவுக்கு மட்டுமே செயலைச் செய்பவர்களுக்கான தியானம்!
நம்மால் இந்த தியானத்தைச் செய்ய முடியவில்லை என்றாலும், அந்த இடத்தில் நாமிருந்தால்கூட போதும், நம்மால் இந்த சக்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
கடவுளின் நோக்கம் - உங்களைக் கடவுளாக்குவதே!
பிரபஞ்ச அறிவுதான் மனிதர்களில் மனமாக பிரதிபலிக்கிறது. இந்த மனம், அது வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள புலன்களைப் பயன்படுத்துகிறது. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது (ஸ்பரிசம்) ஆகிய ஒவ்வொரு உணர்வும் இயற்கை மூலகங்களோடு (பஞ்ச பூதங்கள்) தொடர்புகொண்டுள்ளன.
ஆகாசத்திற்கு ஒலியோடும், காதுகளோடும்; காற்றுக்குத் தொடுதலோடும், தோலோடும்; நெருப்புக்கு நிறத்தோடும் வடிவத்தோடும் தொடர்பு உண்டு, அதேபோல பார்வையோடும், கண்களோடும் நெருப்புக்குத் தொடர்பு உண்டு; தண்ணீருக்குச் சுவையோடும், நாக்குடனும் தொடர்பு உண்டு; மணத்தோடும் மூக்குடனும் நிலத்திற்குத் தொடர்பு உண்டு.
புலணர்வுகளை வைத்துதான் மனம் தகவல்களைப் பெறுகிறது. தன்னுடைய முடிவுகளையும் புலன்களின் செயல்பாடுகளின் மூலம்தான் செயல்படுத்துகிறது. புலன்களுக்குத் தீனி போட்டு, அவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற வெளி உலகத்தோடு இருக்கும் தொடர்பு அறுபடும்போது, மனம் மூடிக்கொள்ளும், எண்ணங்கள் நின்றுவிடும்!
அஹங்காரம் என்பது மனம் உருவாக்கியது. அதுவொரு மாயை. ஏனென்றால் அது நிரந்தரமாக இருப்பதில்லை; அது சிருஷ்டி இல்லை. அஹங்காரம் முற்றிலுமாக அறுந்து, மனது நிற்கும்போதுதான், நிஜமாகவே நம்மை நாமே அறிய முடியும்; 'தன்னை அறிதல்' நிகழ முடியும் அதற்குப் பிறகுதான், உள் உலக அறிவு தட்டி எழுப்பப்பட்டு, விழிப்பூட்டப்பட்டு பிரபஞ்ச அறிவாகிறது.
இங்கு, கிருஷ்ணர் நாம் எதை வெளிமுகமாக வெளிப்படுத்துகிறோமோ அதைத்தான் அஹங்காரம் என்கிறார். அதுதான் நமது அடையாளம், இதைத்தான் நாம் வெளி உலகத்திற்குக் காட்டுகிறோம்.
இது எப்போதுமே, நம்மைப் பற்றி நாமே வைத்திருக்கும் கருத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாம் பிறரிடம் நம்மைப் பற்றிய ஒரு முத்திரையைப் பதிக்க முயற்சி செய்கிறோம், நாம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.
நமது அஹங்காரத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு, அதுதான் மமகாரம். இது நம் உள்முக வெளிப்படுதலைக் குறிக்கிறது.
நம்மைப் பற்றி நாம் நமக்குள் என்ன நினைக்கிறோம் என்பதுதான் மமகாரம். நாம் என்னவாக இருக்கிறோம் என்று எப்போதும் நிஜத்தைவிட குறைவாகவே இருக்கும். நமக்குள், நம்மைப் பற்றி ஒரு குறைவான அபிப்ராயமே நாம் வைத்து கொண்டிருக்கிறோம்.
இந்த வெளி உலக வெளிப்படுத்துதலுக்கும், உள் இடைவெளிக்கும் இடையில் இருக்கும் ஒரு நிலையான, முடிவில்லாத இடைவெளிதான், நமக்குள் மன நோய்களையும் உருவாக்குகிறது.
நம்மை நாமே உணரும்போது, 'நாமே கடவுள்' என்பதை உணர்கிறோம். இதற்குக் குறைவாக நம்மைப்பற்றி நாம் நினைக்கும் அனைத்துமே, குறை மதிப்பீடுகள்தான்.
கிருஷ்ணர் சொல்வது நம் எல்லோருக்குமே பொருந்தும். சக்திகளைவிடவும் நாம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம். நாம், நமது உடல் -மன அமைப்புமுறைகளை உருவாக்கிய சக்தியாகவும் இருக்கிறோம்.
நமது உள் உலகத் தெய்வீகம் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது. நாம் சிருஷ்டியைத்தான் புரிந்துகொள்ளவில்லை. உணர்வதுதான், நமது இயற்கையான நிலை. நாமே கடவுள் என்ற சிருஷ்டியை நாம் உணர்ந்து விட்டால், நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் எந்த வேறுபாடுமிருக்காது. நாம் ஞானம் அடைந்தவர்களாகி விடுவோம்.
இதை நிரூபிக்கவே கிருஷ்ணர் வந்தார். அவர் கடவுள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. நமக்குத் தெரிய வேண்டும் என்பதைப் பற்றிய கவலையும் அவருக்குக் கிடையாது. அவருடைய நோக்கம் அர்ஜுனனை ஞானமடையச் செய்ய வேண்டும், அர்ஜுனன் மூலமாக மனித இனத்தை ஞானமடையச் செய்ய வேண்டும் என்பதே! நாமும் கடவுள்தான் என்பதை நிரூபிப்பதே அவருடைய நோக்கம் !
உங்கள் தெய்வீகத்திற்கு அழிவில்லை
கேள்வி: இயற்கையிலேயே நாம் ஆனந்தமானவர்கள் என்றும் நமது வளர்ப்பு முறையால்தான் அந்நிலையை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்றும் நீங்கள் சொன்னீர்கள். நமது உண்மை நிலையான அந்த ஆனந்தநிலையைப் பற்றிய விழிப்புணர்வையும், நாம் தெய்வீகத்துடன் ஒன்றிணைந்தவர்கள்தான் என்கிற விழிப்புணர்வையும் திரும்பப் பெறுவது எப்படி ?
நாம் வளரும்போதே, நமது குழந்தைத் தன்மையையும் கள்ளங்கபடமில்லாத் தன்மையையும் இழந்து விடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் சரி, தவறு என்று தீர்ப்பளிக்காமல் இருக்கும் திறனையும் சுதந்திரத்தையும்கூட இழந்து விடுகிறோம். மேலும், நமது இயற்கை நிலையான ஆனந்த நிலையையும் இழந்து விடுகிறோம்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாம் முற்றிலுமாக எல்லாவற்றையும் இழந்து விடுவதில்லை. நமது உள் உலகத் தெய்வீகம் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது. அதனால் அதைக் கண்டறிய வேண்டிய அவசியமோ அல்லது அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியமோ நமக்கு ஏற்படுவதில்லை.
நாம் மறந்திருக்கிறோம், அதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது, அவ்வளவுதான். சிருஷ்டி, கடவுள், ஆனந்தம், அழகு என்று அதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், அது நமது ஆழமான மையத்தில், நமது இருப்பில் இருக்கிறது. இவை எல்லாமே ஒரே விஷயத்தைதான் எடுத்துக் காட்டுகின்றன.
நமக்குள் நிலையான ஏதோவொன்று, அழிவற்ற ஏதோவொன்று, தெய்வீகமான ஏதோவொன்று இருக்கிறது. நமக்குள் ஆழமாக இருக்கும் அதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான், பொருட்கள் மூலமாக எவ்வளவுதான் நாம் சந்தோஷங்கள் அனுபவித்தாலும், நமக்குள் மனத்தை அரிக்கிற ஒரு வெறுமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இது மட்டுமே வாழ்க்கையல்ல என்ற உணர்வு நம்மைத் தொல்லைப்படுத்துகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆழமாக உள்முகமாகத் திரும்பி நம்மிருப்புத் தன்மைக்குள் குதித்து, ஆழ்ந்து பார்க்க வேண்டியதுதான். நம்மை நாமே உணர்ந்து, அடையாளம் காண வேண்டும். எங்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆகவே இந்தப் பயணம் உண்மையில் ஒரு பயணம் இல்லை. நமக்குள் நாம் திரும்பி பார்க்க வேண்டும், அவ்வளவுதான்.
நமது இருப்பு நிலைக்குள் பணமோ, பதவியோ அல்லது செல்வாக்கோ ஊடுருவ முடியாது. இந்தப் பயணத்தில் பணம் உதவாது. பதவியும் செல்வாக்கும் உதவாது. ஆழமாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், நாம் தேடி அடையவேண்டிய செல்வம் அன்பு மட்டும்தான் என்ற விழிப்பணர்வுடன் நாம் ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும்.
நாம் செல்ல வேண்டிய வீட்டைத்தான் நாம் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை இழக்கிறோம். அது என்னவென்று தெரிவதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது.
பணம் சேர்ப்பதன் மூலம், அந்தத் தொல்லை தரும் உணர்வை அழித்துவிட முடியும் என்று நம்பி, இவற்றைச் சேர்க்க ஓடுகிறோம்.
அந்த இடைவெளி வெறுமை இனிமேல் இருக்காது என்றுதான் நினைக்கிறோம். இருந்தாலும், உலகத்தில் இருக்கும் எதுவும் அந்த இடைவெளியை நிரப்ப முடியாது. ஏனென்றால் நமது இருப்பு நிலைக்குள் பணமோ, பதவியோ அல்லது செல்வாக்கோ ஊடுருவ முடியாது.
வெளி உலகில் உள்ள எதுவுமே நம்மை முழுமை அடையச் செய்வதில்லை, ஏனென்றால் முழுமை உள் உலகத்தில் இருக்கிறது.
ஆழமாகக் கவனியுங்கள், வெளியிலிருந்து எதுவும் இதற்கு உதவ முடியாது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெறுமை உணர்வால் பாதிக்கப்படுகிறோம்.
இங்கு ஒரு முரண்பாடு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மகத்தில்தான், ஆன்மீகத்தில்தான் அவர்களுக்கான வீடு இருப்பதாகவும், அங்கு அவர்களுக்கான மூலவேர்கள் இருப்பதாகவும் பணக்கார சமுதாயம் தேடுகிறது.
வளமான சமுதாயம், மகத்தில் ஆர்வமாக இருப்பதென்பது ஏதோவொரு விபத்து அல்ல. இது 'வெற்றியால் ஏற்பட்ட மனச்சோர்வால்' ஏற்பட்டது.
நாம் விரும்பிய அனைத்தும் நம்மிடமிருந்தும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. நாம் எதை விரும்பினோம், ஏன் விரும்பினோம் என்பதுகூட நமக்குத் தெரிவதில்லை. இதனால்தான் நாம் மதத்தை அதிகமாகச் சார்ந்து இருக்கிறோம்.
அடிப்படையில், சார்ந்தவற்றிலிருந்து ஆன்மீகத்தைப் பிரித்தெடுக்க வேண்டியதில்லை. உடைமைகளோடு அது சண்டை போட வேண்டியதில்லை.
பணம், நல்ல வீடு, குடும்பம் இவற்றின் மூலமாக ஏழைகள், முழுமையைத் தேடுகிறார்கள்.
இதை எல்லாம் அவர்கள் அடைந்து முடிக்கும்போது, திடீரென்று தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். எதையோ இழந்துவிட்ட ஓர் உணர்வுடன், மீண்டும் முன்னர் இருந்த அதே மன நிலையிலேயே தொடர்ந்து அவர்கள் இருக்கிறார்கள்.
பிறகு அவர்களுக்குள் ஒரு பெரும் போராட்டம் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையையே இழந்து விட்டதாக நினைக்கிறார்கள். வெளி உலகத்தில் இருக்கும் எதுவுமே அவர்களுடைய தேடலை முழுமை அடையச் செய்யவில்லை என்பதை உணர்கிறார்கள்.
வெளி உலகில் உள்ள எதுவுமே நம்மை முழுமை அடையச் செய்வதில்லை, ஏனென்றால் முழுமை உள் உலகத்தில் இருக்கிறது. அதற்காக வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்குதான் நாம் கடவுளைக் காண்கிறோம். நாம் இறைவனைக் காணாதவரை நம்மால் முழுமை அடைய முடியாது.
நாம் ஆனந்தத்தில் இருக்கப் பழகவில்லை என்பதால், ஆனந்தம் என்பது நமக்கு அன்னியமாகத் தெரிகிறது. நாம் துக்கத்துடன் இருந்துப் பழகிவிட்டோம் என்பதால், நாம் துக்கத்திலேயே வாழ்கிறோம், அதிலேயே புரண்டு கொண்டிருக்கிறோம். யாராவது ஆனந்தமாக இருப்பதைப் பார்த்தாலும்கூட, அது நமக்கு அசௌகரியமாக இருக்கிறது.
எதையாவது நினைத்துத் துக்கப்படுவதுதான் சரியானது என்று நாம் நினைப்பதால், ஆனந்தமாக இருப்பவரைப் பார்த்தால், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம்.
பெரும்பாலானவர்கள் துக்கத்திலேயே இருக்கிறார்கள். தம்மைத் தாமே அறிந்து ஆனந்தம் அடையும் ஒருவரை எப்போதாவதுதான் நம்மால் பார்க்க முடிகிறது.
மிக அரிதாக எப்பொழுதாவது ஒரு ஒரு புத்தரையோ அல்லது கிருஷ்ணரையோ பார்க்கிறோம். ஆனால் அப்பொழுதுகூட, அவர்களைப் பைத்தியக்காரர்களாகத்தான் மக்கள் பார்க்கிறோம். ஆனந்தமாக இருந்த ஒரே காரணத்திற்காக புத்தரை, அவர் காலத்தில், ஒரு பைத்தியக்காரராகத்தான் மக்கள் பார்த்தார்கள்.
மக்கள் துக்கத்திலேயே வாழ்வதால், அவர்கள் அதை எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். அதுவே அவர்கள் மொழியாகி விடுகிறது. ஆனந்தம் அவர்களின் மொழியாக இருப்பதில்லை.
தற்காலிகமான அனுபவிப்பதுண்டு. அவர்களின் அந்தத் தற்காலிகமான சந்தோஷம் மேலோட்டமானது. அது ஒரு வகையான ஏமாற்றுத்தனமும்கூட! அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதோடு, தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
ஏசுநாதர், என்கிறார். அது நமக்குள்ளேயே இருக்கிறது. அதை வெல்வதற்கு எந்த இராணுவமும் தேவையில்லை; யாரையும் வெற்றிகொள்ள வேண்டியதில்லை. அதுவொரு வித்தியாசமான வெற்றியாக இருக்கிறது.
அது நமக்குள் உள்ள நமது இருப்பு நிலையின் ஆழமான மையத்தில் நிகழ்கிறது. அங்கு இராணுவம் இல்லை, எதிரிகள் இல்லை, எந்த ஆயுதங்களும் இல்லை. ஆனால் நாம் திடீரென வெற்றியாளர்களாக மாறி விடுகிறோம்! ஒருவர் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார். ஏனென்றால் அவர் வாழ்க்கையை அறிந்து கொள்கிறார்; அறிந்துகொள்வதே, வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காகதான்.
ஆனந்தமான வாழ்வான 'இறைவனின் சாம்ராஜ்ஜியம்' நமக்குள்ளேயே இருக்கிறது. அதை வெல்வதற்கு எந்த இராணுவமும் தேவையில்லை ;
நம்மை நாம் உணரும்போது, எப்போதும் நமக்குள் இருக்கும் இயற்கை நிலையை நம்மால் அடைய முடிகிறது. நாம் நிலையான ஆனந்தத்தை -நித்யானந்தத்தை உணர்கிறோம்.
நானே நூலிழை !
- 7.6 என்னுடைய இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன்.
- 7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாக எந்த ஸத்யமும்இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துகளைப் போல, என்மீதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன.
- 7.8 ஓ குந்தியின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; சூரியன், சந்திரர்களின் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மந்த்ரங்களில் புனிதமான 'ஓம்' என்ற மந்த்ரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.
- 7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பில் வெப்பமாக நானே இருக்கிறேன். எல்லா உயிர்களின் வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன்.
கிருஷ்ணர், "நான்தான் நூலிழை," என்கிறார். அதாவது ஸூத்ரம் நுட்பம், இதில்தான் என்னவொரு அருமையான ஒப்புமை பாருங்கள்! அதனால்தான். அவர் ஸூத்ரதாரியாக இருக்கிறார்.
அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் பிரபஞ்ச முறாடகத்தின் இயக்குனராகவுமிருக்கிறார்! அவர் இல்லாமல் எதுவும் அசையாது, எதையும் அசைக்கவும் முடியாது. அவருடைய சக்தி இல்லாமல், எதையும் படைக்கவோ, காக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது.
க்ருஷ்ணர் என்கிற நூலிழையில்தான் எல்லாப் படைப்புகளும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அவர் ஸூத்ரதாரியாக இருக்கிறார்.
நிறைய போ் என்னிடம், 'உங்களை நீங்களே ஏன் நீங்கள் ஆடைகளை நீங்கள் ஏன் உங்களையே புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறீர்கள் ?' என்றெல்லாம் கேட்பார்கள்.
நான், இந்த உஉடலோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. தோல்கூட எனக்கு இந்தத் அன்னியமானதுதான். இந்தத் தோலுக்கும் உடலை மூடியிருக்கும் பிற பொருட்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் இதில் என்ன இருக்கிறது ?
நீங்கள் எப்படி என்னைப் பார்க்கிறீர்களோ, அதுபோலத்தான் ஒரு சாட்சியாக இருந்து நான் என்னைப் பார்க்கிறேன்! அல்லது நீங்களும், நானும் ஒரு சிலையை எப்படிப் பார்ப்போமோ அப்படித்தான் பார்க்கிறேன்.
உடலுக்கு அழகாக ஆடை அணிவிக்கப்பட்டால் நீங்கள் எப்படிச் சந்தோஷப்படுவீர்களோ, அதே போலதான் நான் சந்தோஷப்படுகிறேன், அவ்வளவுதான். நான் ஒரு சாட்சி மட்டுமே!
ஒவ்வொரு நொழியும் கடவுளுடன் வாழ்கிறேன்
உங்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு வெறுங்கருத்து; உங்கள் சிந்தனையில் உதித்த ஒரு எண்ணம். அதுவும் உங்கள் மனத்தின் மற்றொரு விளையாட்டுதான். நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்துத்தான், அவரைப் பற்றி பல்வேறு கருத்துகளை உருவாக்குகிறீர்கள்; அவரை உணர்ந்தோ அல்லது அவரைப் பார்த்தோ கருத்துகளை நீங்கள் உருவாக்குவதில்லை.
உங்களின் ஒரு நண்பரைப் பற்றியோ அல்லது உறவினரைப் பற்றியோ நீங்கள் எப்படிப் பெசுவீர்களோ, அதே போலத்தான் கடவுளைப் பற்றியும் பேசுகிறீர்கள். உண்மையில், அந்த இடத்தில் அந்த நேரத்தில் உங்களின் விருப்பம் என்னவோ, அதைச் சார்ந்துதான் ஆர்வத்துடனோ அல்லது ஆர்வமில்லாமலோ பேசுகிறீர்கள்.
உங்களைப் பொறுத்தவரை உங்களின் உடல் அடையாளம்தான் உண்மை; உங்களின் தனித்துவம்தான் உண்மை. அதுதான் நீங்கள்! இந்த அடையாளம் இல்லையென்றால், நீங்கள் காணாமல் பொய் விடுவீர்கள். உங்களை என்றாலும்கூட, நீங்கள் துக்கப்படுவீர்கள்.
ளூர்களுக்குக் கடவுள்கான் லத்யும். ஒவ்வொரு நொடியும் அவர்கள் கடவுளூடன்தான் வாழ்கிறார்கள்.
உங்களை யாராவது புகழ்ந்தால், உடனே சொர்க்கத்தில் மிதப்பீர்கள். உங்களின் அடையாளம் மட்டும்தான் உங்களுக்கு நிஜமாகத் தெரிகிறது. 'நான்' என்ற உணர்வுதான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
எனக்குக் கடவுள்தான் அத்யம். ஒவ்வொரு நொடியும் நான் கடவுளுடன் வாழ்கிறேன்.
உடல், மனம், உடல் -மன அடையாளம் எதுவும் எனக்குக் கிடையாது. அது ஒரு கருத்து அவ்வளவுதான்! ஆகவே, என்னை நான் குறிப்பிடும்போது, இந்த உடல் -மனத்தைக் குறிப்பிடும்போது, நீங்கள் அதை எவ்வாறு குறிப்பிடுகிறீர்களோ, அவ்வாறே நானும் குறிப்பிடுகிறேன். நானும் அதை ஸ்வாமி என்றோ அல்லது வேறு எந்தவிதத்திலோ குறிப்பிடுகிறேன்!
இறைவனின் அனுமதியில்லாமல், பரப்ரூம் கிருஷ்ணரிடமிருந்து அனுமதி இல்லாமல் என்னால் ஒரு விரலைக்கூட நகர்த்த முடியாது.
''இது முட்டாள்தனமாக இருக்கிறது. தாம் ஞானமடைந்து விட்டதாகவும் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும், இறைவன் சொல்வதை மட்டும்தான் அவரால் செய்ய முடியும் என்றும் சொல்கிறாரே," என்று நீங்கள் நினைக்கலாம்.
இது முட்டாள்தனமானதோ, இல்லையோ, இதுதான் ஸத்யும். இதை நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் ஸ்தீயம்.
என்னை நகர்த்துவது, பேச வைப்பது, பார்க்க வைப்பது, நீங்கள் செய்வதை எல்லாம் என்னையும் செய்ய வைப்பது எது? பிரபஞ்ச சக்தி என்ன சொல்கிறதோ, அதைத்தான் நான் செய்கிறேன்.
என் பக்தர்களுக்குத் தெரியும் - என்னை ஆழமாக நம்புபவர்கள் யாராவது பிரச்சினை என்று வந்தால், ''நான்பார்த்துக்கொள்கிறேன்,'' என்று சொல்லுவேன்.
அந்த ஆழ்ந்த நம்பிக்கையை இன்னும் பெறாகவர்கள் வந்தால், நான் உங்களுக்காகத் தியானிக்கிறேன்
உங்களுக்காக ஆனத்தேச்வாரிடம் பிரார்த்திக்கிறேன் என்றோ சொல்லுவேன்! அதைக் கேட்டு அவர்கள் சந்தோஷமாகப் போவார்கள்.
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும்பொழுது, நான் அதிலொன்றும் சிறப்பாகச் செய்ய வேண்டியதிருக்காது. நான் அதை அப்படியே வெறுமனே பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைத்து விடுவேன்.
அவள்தான் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரபஞ்ச சக்தியிடம் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அவள் கடமையைச் செய்வாள்! மற்றது தானாகவே நடக்கும்.
இந்தச் சக்தியால் செய்ய முடியாது என்ற ஒன்றே இல்லை
ருத்ராக்ஷ மாணல், வெறும் சாதாரண மாலையில்லை என்பது அதை அணியும் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களை நேரடியாக இறைவனோடு இணைக்கும். ஹாட்லைன் (Hot Line) நிறைய போர், இந்த மாலையினால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
யாருக்காவது, மிகவும் ஆபத்தான குழ்நிலையில், நம்பிக்கை இழந்த நிலையில் உதவி கேவைப்படும்போதுகூட அவர்கள் இந்த ருத்ராக்ஷ மாலையைப் பிடித்துக்கொண்டு பிரார்த்தித்தாலே போதுமானது. உடனே பலன் அவர்களுக்குக் நேரடியான
கிடைக்கிறது.
மாலையைப் பிடித்துக்கொண்டு நீங்கள் நினைத்தாலும்கூட, என்னையே என்னோடு ஒன்றுமே இல்லை. இது இறைவனோடு சம்பந்தப்பட்டது.
எனது தவத்தால்தான் இது எல்லாமே நடந்தது என்று நான் நினைத்தாலும் போதும், உடனே அது நடப்பவற்றை நிறுத்திவிடும் !
'நான்' என்ற ஒன்றால் செய்ய முடிந்தது என்று ஒன்றுமே இல்லை! இந்தச் சக்தியால் செய்ய முடியாகது என்று ஒன்றுமே இல்லை!
ருத்ராக்ஷ மாலை, வெறும் சாதாரண மாலையில்லை என்பது அதை அணியும் எல்லோருக்கும் தெரியும். அது அவர்களை ரேர்டியாக இறைவனோரு இணைக்கிறது.
இதைத்தான் இங்கு வைத்குரு கிருஷ்ணர் சொல்கிறார். ''நீ எதைப் பார்க்கிறாயோ, நான் அதுவல்ல. வெளிப்படுத்தப்பட்டுள்ள சக்தி நான் அல்ல," என்கிறார்.
இதையெல்லாம் மயிலிறகை வைத்துக்கொண்டு, புல்லாங்குழலோடு இருக்கும் ஆறடி உயர கிருஷ்ணர் செய்வதில்லை. இதையெல்லாம் வஸ்கதேவனின் மகனாக உடல் தரித்திருக்கும் வாஸுக்குவ கிருஷ்ணருக்குப் பின்னால் இருக்கும் வடிவமற்ற சக்திதான் செய்கிறது. இதையெல்லாம் அந்தப் பரப்ரூற்ம கிருஷ்ணர் (பிரபஞ்ச சக்தியாக உள்ள கிருஷ்ணர்) செய்கிறார்.
நாம் ஒரு நெக்லஸை அல்லது ஒரு நகையைப் பார்க்கும்போது, நாம் அந்த நூலிழையைக் கவனிக்கிறோமா ? முத்து அல்லது வைர நெக்லஸ், எதுவாக இருந்தாலும், நாம் அதைத் தங்க நூலிழையில் கோர்க்கிறோம். ஆனால் அந்த நூலிழையை எப்போதாவதுதான் கவனிக்கிறோம்.
முத்துக்களையும் வைரங்களையும் கண்டு சந்தோஷப்படுகிறோம். அவற்றை எல்லாம் கோர்த்து வைத்திருக்கும் நூலிழையைப் பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. அது அறுந்து, எல்லா முத்துகளும், வைரங்களும் தரையில் சிதறும்போதுதான் அதைக் கவனிக்கிறோம். அதற்குப் பின்னர், அந்த நூலிழையைக் குறை சொல்கிறோம் !
இல்லை. இருந்தும், அவை குழப்பமில்லாமல் இயங்குகின்றன.
கிருஷ்ணர் சொல்கிறார், 'நானே கண்ணுக்குத் தெரியாத நூலிழையாக இருக்கிறேன், அது இல்லாமல் எந்த மாலையுமிருக்க முடியாது.''
கிருஷ்ணர், அனைத்திலும் தாமே கண்ணுக்குத் தெரியாத சாரமாக இருப்பதாகவும் அதில்லாமல் எந்தப் பொருளுமே இருக்க முடியாது என்றும் சொல்கிறார். தாமே கண்ணுக்குத் தெரியாத இருப்பதாகவும், அதில்லாமல் பிரபஞ்சமிருக்க முடியாது என்றும் சொல்கிறார்.
இந்தப் ரீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா ?
| பூமியைப்போல நம்முடைய | பிரபஞ்சத்தில் | கோடிக்கணக்கான |
|---|---|---|
| பூமி உருண்டைகள் | இருக்கின்றன ; | |
| லட்சக்கணக்கான குரிய | மண்டலங்கள், | |
| தந்தப் பால்வெளி மண்டலத்தில், | நட்சத்திரக் கூட்டங்கள், ஆயிரக்கணக்கான பல பிரபஞ்சங்கள் அங்கு இருக்கின்றன. | |
| கோள்களையும் நட்சத்திரங்களையும் | ||
| கட்டுப்பாட்டில் வைத்திருக்க | இந்த மொத்தப் | பிரபஞ்சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்று என்று ஒன்றை யாராலும் பார்க்க முடிவதில்லை. |
| எந்தப் போலீஸ்காரரும் |
நாம் செல்லும் சாலைகளில் போக்குவரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூட, நமக்கு சிக்னல் விளக்குகளும், போலீஸ்காரர்களும் தேவைப்படுகிறார்கள். பால்வெளி மண்டலத்தில், கோள்களையும் நட்சத்திரங்களையும் வைத்திருக்க எந்தப் போலீஸ்காரரும் இல்லை. ஆனாலும் அவை எந்தவித குழப்பமும் இல்லாமல் இயங்குகின்றன!
இந்தப் பல கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
பொறுப்பான மனிதா் என்று ஒருவர் இல்லாத, குழுப்பமான, கூட்டம் நிறைந்த அந்த இடத்தில், இதுபோன்றதொரு ஒழுங்கமைப்பு அல்லது
சுகந்திரம் தான் ஒழுங்கமைப்பைக் கொண்டுவரும்.
எப்படி ஏற்பட்டது? யாருமே பொறுப்பெடுக்கவில்லை, யாராவது அங்கு பொறுப்பெடுத்திருக்கிறார்களா, என்ன ?
ஆனால் இந்தச் சின்ன உடலில் நடக்கும் ஒவ்வொன்றையுமே கட்டுப்படுத்த நாம் பெரும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.
சாப்பிடும் சாப்பாட்டில் கட்டுப்பாடுகொண்டு வருகிறோம், எவ்வளவோ உடற்பயிற்சி செய்கிறோம், எவ்வளவோ விளையாடுகிறோம், இன்னும் என்னென்னமோ செய்கிறோம்.
இருந்தாலும், நம்மால் இந்த உடலைப் பற்றி எதுவுமே சொல்ல முடிவதில்லை.
எல்லா ஒழுங்கமைப்பையும் நாம் கடைப்பிடித்தாலும்கூட, சில சமயங்களில் அங்கு ஏதோவொரு ஒழுங்கற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கிறது !
கட்டுப்பாடுகள் ஒழுங்கமைப்பைக் கொண்டுவராது; அவற்றால் அதை ஒருபோதும்கொண்டு வரமுடியாது. சுதந்திரம்தான் ஒழுங்கமைப்பைக் கொண்டுவரும். ஒழுங்கற்ற தன்மைதான் சுதந்திரம்.
ஒழுங்கற்ற தன்மைதான் தேர்ந்தெடுக்கக்கூடியதாகவுமிருக்கிறது.
பிரபஞ்ச சக்தியான கிருஷ்ணர், இறுதி ஒழுங்கற்ற தன்மையாக இருக்கிறார்; அவரே இறுதி ஒழுங்கமைப்பாகவும் இருக்கிறார்!
குறிப்பிட்ட முன்னர் சொன்னதையெல்லாம் கிருஷ்ணர் விளக்குகிறார். பகவத்தீதையில் கிருஷ்ணர் உபதேசிப்பதன் அழகே அழகே அர்ஜுனனுக்கு எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக என்பதுகான்.
அவர் ஊகங்களுக்கும் எந்த இடமளிக்கவில்லை, எதையுமே மனம் போன போக்கில் பொருள்கொள்ளவும் விடவில்லை. அர்ஜுனன் ஒரு குழந்தை பொலவும் கிருஷ்ணர் ஆசிரியராகவும் இருப்பது தோன்றும்.
உயிர் கொடுக்கும் தண்ணீரில் இருந்து கொண்டே, 'தாகமாக இருக்கிறதே!' என்று அழும் மீன்களைப் போல நாம் இருக்கிறோம்.
அர்ஜுனனுக்கு முழுமையாகப் புரிய வைக்க, இந்த ஜகத்குரு எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர் சந்திக்கும் தொல்லைகள் போன்றவை அவரின் ஆழமான கருணையைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் பஞ்சபூதங்களில், ஆகாசத்தின் குணமாக ஒலியும், காற்றின் குணமாக தொடுவுணர்வும், நெருப்பின் குணமாக வடிவமும், வெப்பமும், நீரின் குணமாக சுவையும், நிலத்தின் குணமாக மணமும் இருக்கிறது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
பஞ்சபூதங்களின் அடிப்படை குணமாக அவரே இருப்பதாக கிருஷ்ணர் விளக்குகிறார், மேலும் ப்ரணவ மந்தரமாகவும் ( ஓம் ஒலி ஒலி ஒலி ), சூரியன் சந்திரனில் இருந்து வெளிப்படும் ஒளியாகவும் அவரே இருப்பதாக சொல்கிறார்.
எந்தவிதமான வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாழ்க்கை இந்தப் பூமியிலோ அல்லது வேறு எந்தப் பூமியிலோ இருந்தாலும் சரி, கிருஷ்ணரின் இந்தப் பிரபஞ்ச சக்தி இல்லாமல் இருக்க முடியாது.
ஆனால் இந்தச் சக்திக்களத்திற்குள்ளேயே வாழும் நாம், இந்தச் சக்தியை உணர மறந்து விடுகிறோம். நாம் சக்தியைப் பற்றிய விழிப்புணர்வற்றவர்களாக ஆகி விடுகிறோம்.
கடவுளையே பிரித்துக் காட்டும் மனித மனம்
ஞானகவி கபீர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், ''நாம் எல்லோரும் மீன்களைப் போல வாழ்கிறோம். உயிர் கொடுக்கும் தண்ணீரில் இருந்து கொண்டே, 'தாகமாக இருக்கிறதே' என்று அழும் மீன்களைப் போல இருக்கிறோம், "
கபீர் சொல்கிறார்: ''முட்டாளே, விழித்துக்கொள்! தண்ணீருக்குள் இருக்கும் மீனாக இருந்துகொண்டு நீ தாகத்தோடு இருக்க முடியாது!''
இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.
இராமகிருஷ்ணர், (விவேகானந்தரின் தாய்தந்தையர் வைத்த பெயர்), தேவபானமான அம்ரு ்தம் நிரம்பிய ஒரு கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஈயாக நீ இருந்தால் என்ன செய்வாய்?' என்று கேட்டார்.
''நிச்சயமாக, உறிஞ்சிக் விவேகானந்தர் உடனடியாகப் பதில் சொன்னார்.
உடனே இராமகிருஷ்ணர் சொன்னார், ''முட்டாளே, நீ அந்த கோப்பைக்குள் விமுந்து மூழ்கிவிட வேண்டியதுகானே! உயிர் காக்கும் அம்ரு குத்தில் மூழ்குவதற்கு நீ ஏன் பயப்பட வேண்டும்.''
நாம் பயப்படுகிறோம், எப்போதும் பயந்து கொண்டே இருக்கிறோம். நமக்கு நம்மீதே நம்பிக்கை இல்லை, அதனால்தான், கடவுள் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. இப்போது நாம் கடவுளை எந்த வடிவத் தில் பார்க்கிறோமோ, அந்த வடிவத்தில் இல்லாமல், வேறு ஏதாவது வடிவத்தில் கடவுள் நமக்கு முன்னால் வந்தாரேயானால், நாம் அவருடைய அடையாள அட்டையைத்தான் கேட்போம் !
கிருஷ்ணரை அவரின் மஞ்சள் உடையில், அவருடைய புல்லாங்குழலோடு, தலையில் சொருகிய ஒரு மயிலிறகோடு கற்பனை செய்து, செய்து நமது அறிவு குறுகிப் போய் இருக்கிறது.
நமக்கு நம்மீதே நம்பிக்கை இல்லை, அதனால்கான், கடவுள் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
உடல் முழுக்க சாம்பலைப் பூசிக்கொண்டு, கமுத்தைச் சுற்றிய பாம்போடு கிருஷ்ணர் வந்தால், கிருஷ்ணரைப் பின்பற்றுபவர்கள் என்ன செய்வார்கள் ? ''இது சிவன். நான் சிவனை வழிபடுவதில்லை,'' என்று சொல்லி கல்லால் அடிப்பார்கள்.
கீதையை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொண்டதாகச் சொல்லும் நபர்களும்கூட என்னிடம், ''கிருஷ்ணரே இறுதியானவர் என்று நான் நினைத்துக் இருக்கிறேன். அப்படியிருக்கும்பொழுது என்னால் எப்படிச் சிவனை வழிபட முடியும்' என்று கேட்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்குதான் கிருஷ்ணர் ஆமமாகவும் விளக்கமாகவும் சொல்கிறார், மேலாகவுமிருக்கிறேன், '' என்கிறார்.
அவரே ஆக்குபவர் - ப்ரூற்மா, அவரே காப்பவர் - விஷ்ணு, அவரே புதுப்பிப்பவர் - சி'வன். கிருஷ்ணர், அவரோ அல்லது இவரோ அல்ல ; அவரே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறார்.
நான்தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறேன்
கேள்வி: குறிப்பிடுகிறாரா ?
க்ருஷ்ணர், அவரோ அல்லது இவரோ அல்ல : அவரே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் இருக்கிறார்.
உருவகமாகச் சொல்வதானால், நிச்சயமாக அதுவேதான். தெரிந்தோ தெரியாமலோ, அணுசக்தி இயற்பியலின் சமீபத்திய ஆராய்ச்சிகள், ஸ்ட்ரிங் தத்துவம் (StringTheory) என்ற இந்தக் கோட்பாட்டை ஒப்புக்கொள்கின்றன.
துணை அணுத்துகள்களின் (Sub Atomic Particles) அதாவது நுண்மையிலும், நுண்மையான துகள்களில், மெல்லிய நூல் போன்ற இழை காணப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இதை அவர்கள் அணுக்கள் என்றோ, அலைகள் என்றோ சொல்லவில்லை, மாறாக 'ஸ்ட்ரிங்ஸ்' என்கிறார்கள்.
இந்த ஸ்ட்ரிங்குகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் அவை இடத்தில் இருப்பதில்லை. அவற்றில் பல சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. அவை கணக்கில் அடங்காதவையாக இருக்கின்றன. இந்த ஸ்ட்ரிங்குகள் இந்த எல்லையில்லா சாத்தியக்கூறுகளின் அனைத்து இணைப்புப்பாலமாக இருக்கின்றன.
சிலர் இதைப் பத்தாவது பரிமாணம் என்கிறார்கள்.
மேலும் பல பரிமாணங்கள் இருப்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை !
அதுதான் கிருஷ்ணர்.
சாத்தியக்கூறுகளின் தொகுப்பாக அவர் இருக்கிறார். எல்லையில்லாச் சாத்தியக்கூறுகளின் தொகுப்பாகவும் அவரே இருக்கிறார்.
துணை அணுத் துகள்கள் (Sub Atomic Particles) பற்றி விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்களோ, அது அப்படியே பிரபஞ்ச சக்திக்கும் பொருந்தும். ஏனென்றால் சக்தியும் பருப்பொருளும் காலத்தாலும் இடத்தாலும் ஒன்றே என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டோம்.
அலைவரிசை நம் புலன் உணர்வுகளின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் அல்லது பார்வைக்கு உட்பட்டு இருந்தால், அதை நாம் பருப்பொருளாகப் பார்க்கிறோம். ஆனால் அதுவே இந்த எல்லையைவிட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ போகும்போது, நாம் அதை சக்தியாக உணர்கிறோம், அவ்வளவுதான்.
கிருஷ்ணர், தம்மைத்தாமேகொண்டு வரும்போது, அர்ஜுனன் அவரைத் தமது ஆத்ம
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
நண்பராகவும் ஆலோசகராகவும் பார்க்கிறார். கிருஷ்ணர் அவரின் வடிவத்திற்குள் நுழைந்த உடன், கிருஷ்ணரின் சக்தியை மூன்றாவது கண் கேவைப்படுகிறது.
அந்த நூலிழை எப்போதும் அங்கு இருக்கிறது. அந்த நூலிழை இல்லாமல், அங்கு எந்த ஒருங்கிணைந்த பருப்பொருளும் இருக்க முடியாது. அந்த நூலிழை தெரிகிறதா இல்லையா என்பது அவரவர் அக உணர்வு மட்டத்தைப் பொறுத்தது.
தந்தப் பிர்பஞ்சத்தில் கருக்கும் எல்லாவற்றையும் ந்ஜமாகவே கட்டுப்படுத்துபவர் க்ரூஷ்ணர்கான்.
உணர்வு மலர்ந்த உண்மையான ஒரு லயாகி, அந்த நூலிழையைப் பற்றிய விழிப்புணர்வுடன்தான் எப்போதுமே இருக்கிறார். அந்த யோ திதாடர்ந்து அந்த நூலிழையின் மீதுதான் தீயானம் செய்கிறார்.
அவருக்கு நூலிழை மட்டுமே தெரியும். நூலிழையைச் சுற்றி இருப்பவற்றைப்பற்றியோ அந்த நூலிழையில் இணைந்திருப்பவற்றைப் பற்றியோ அவர் கவலைப்படுவதில்லை. அவற்றுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நாம் நூலிழையைப் பிடித்துக்கொண்டால், மற்றது எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சில சமயம், பக்தா்களிடம் சொல்வேன், "சரி, நீங்கள் நூலிழையைப் பிடித்து விட்டீர்கள்."
அது ஒரு சாதாரணமான கருத்து என்று எண்ணி விடாதீர்கள். அவர்கள் நிஜமாகவே ஒரு குறிப்பிட்ட கருத்துக்குப் பின்னால் இருக்கும் சக்தியைப் புரிந்துகொண்டு விட்டார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அத்யத்தை உணர்ந்து விட்டார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். மற்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள்தான், அதற்கு அர்த்தமில்லை.
ஸூத்ரம் எனும் இந்த நூலிழையை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்தான், ஸூத்ரதாரி, கட்டுப்படுத்துபவர். கிருஷ்ணர்தான், இறுதியான ஸூத்ரதாரி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நிஜமாகவே கட்டுப்படுத்துபவர் அவர் ஒருவர் மட்டும்தான்.
நான் நிலையானவன்
- 7.10 ஓ பிரிதாவின் மகனே, எல்லா உயிர்களினுடைய நிலையான 'மூல'மாக இருப்பதும் நானே, புத்திசாலிகளிடத்தில் இருக்கும் புத்தியாகவும், திறன்மிக்கவர்களிடத்தில் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன்.
- 7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய பலமாகவும், உயிர்களிடத்தில் ஆக்க சக்தியாகவும், தூமத்திற்கு முரண்படாத காமமாகவும் இருக்கிறேன்.
- 7.12 எல்லா உணர்வு நிலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சிவயப்பட்டவையோ அல்லது அறியாமையோ – என்னிடமிருந்துதான் தோன்றுகின்றன. நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.
7.13 இந்த முழு உலகமும் முக்குணங்களால் (நல்லவை, உணர்ச்சிவயப்பட்ட மயக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. இதனால்தான் முடியவில்லை. கடந்தவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறேன்.
- 7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்வீக சக்தியை வெற்றிகொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச் சுலபமாக இதைக் கடந்துவிட முடியும்.
- 7.15 சமயக்கொள்கையில் நம்பிக்கையற்ற மூடர்கள், மனித இனத்திலேயே அபகரிக்கப்பட்ட அறிவுடையவர்கள், இயல்புகளில் நிலைகொண்டவர்கள், மூடர்கள் இத்தகையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.
நீங்கள் என்னைப்போல் இருப்பீர்கள்
''நான்தான் ஆக்க சக்தியாக இருக்கிறேன்' என்று சொல்லும் கிருஷ்ணர், ''எல்லா உயிர்களின் விதையாகவும் நானே இருக்கிறேன்,'' என்கிறார். அவர் எந்த வித சாக்குப்போக்கோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், ''நானே ஆக்க சக்தியாக இருக்கிறேன், ஆனால் எனக்குக் கற்பனைகளால் ஆன காமம் கிடையாது.''
நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை விட வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக உங்கள் கற்பனைகளை விட்டு விடுங்கள்.
காமம் இல்லாமல் படைப்பாளியாக இருக்க முடியும் ?
முன்பு வாழ்ந்த நம்முடைய பல தலைசிறந்த ஞானிகள், வஸிஷ்டர், வியாஸர் போன்ற ரிஷிகள் மற்றும் மறையிஷிகள் கீழு 'வரஸ்தர்களாக இருந்தவர்கள்தான். அதாவது, இவர்கள் மனைவி, தலைவர்களாக இருந்தார்கள். அதிலிருந்து கொண்டே உணர்ந்தார்கள், ஞானமடைந்தார்கள்.
அனுமான், வணங்கும் மற்ற எல்லாக் கடவுள்களுக்கும் திருமணம் மனைவிகளை கிருஷ்ணருக்கு உண்டு !
உருவாக்கமும் இல்லாமல், இனப்பெருக்கமும் இல்லாமல் எப்படி ஒரு உயிர் உருவாக முடியும் ? அனைவருமே தெய்வீக பிறப்பை எடுக்க முடியாது.
வயதிற்கு வருவதற்கு முன்பே துறவு மீதான அசை ஏற்பட்டிருக்க வேண்டும்; இளமைப் பருவத்திற்கு முன்னரே முதல் ஞான அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் உயிர் சக்கியானது கீழிறங்கும் காம சக்தியாகவோ, இனப்பெருக்க சக்தியாகவோ மாறாமல், உன்னத ஆன்மீக சக்தியாக மேல்நோக்கித் திரும்பும்.
தங்களின் பீரார்த் கர்மங்களால் இந்த ஆன்ம தூண்டுதல் பெற்றவர்கள்தான் பரமறைம்ஸாகள். அது அவர்களின் இயல்பாக இருக்கும். மணத்துறவு அவர்களுக்குள் இயற்கையாகவே மலர்கிறது.
இளமைப் பருவத்திற்குப் பிறகு துறவு ஏற்பது என்பது கொஞ்சம் கடினம்தான். அதை ஏற்க முடியும்; ஆனால் மிகுந்த எச்சரிக்கையோடும், சிறந்த குருவின் மேற்பார்வையின் கீழ் இருந்துகொண்டும்தான் அதைச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் பற்றுகளை விட்ட வருயாலிகளைப்போல, ப்ரூரைச ர்யத்தைக் போல நடிப்பார்களே தவிர, அவர்களுக்குள் நிரம்பி இருக்கும். அவற்றை வெளிப்படுத்தவும் அவர்கள் தயாராகவே இருப்பார்கள்.
ப்ரூற்மசாரி என்ற வார்த்தை மணத்துறவு குறிக்காது
அடிக்கடி சொல்லி இருக்கிறேன். 'உண்மைப் பாதையில் (கற்பனைகளற்ற நிஜத்தில்) சென்றுகொண்டிருப்பவர்கள்' என்பதையே அது குறிக்கிறது.
அந்தச் சொல்லின் அர்த்தத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அது பல வித்தியாசமான அர்த்தத்தை விளக்கும். இதை விளக்கக்கூடிய ஒரு சின்ன கதை:
ஒருமுறை கிருஷ்ணர், யமுனை நதியின் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு கோயியர்களோடு போய்க் கொண்டிருந்தார். திடீரென்று, நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே கிருஷ்ணர் யமுனையைப் பார்த்து, ''நான் உண்மையான ப்ரூற்மசாரியாக இருந்தால், நான் நடந்து செல்ல வழி விடு,'' என்று சொன்னார்.
யமுனை நதி விலகி வழிவிட்டது, கிருஷ்ணர் அந்தக் கரைக்குக் கடந்து சென்றார்.
இதைப் பார்த்த ஒரு லந்யாஸிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியில் அவர் வாயடைத்துப்போனார். 'கிருஷ்ணர் ஒரு ப்ரூற்மசாரியா? அவரை நேசிக்கும் இத்தனை பெண்களோடு சேர்ந்து அவர் போய்க் கொண்டிருக்கிறார், தம்மைத்தாமே ப்ரூம்மசாரி என்றும் சொல்லிக்கொள்கிறார், இந்த நதியும் அவருக்கு வழி விடுகிறதே! இது எப்படி நடக்க முடியும்?' என்று யோசித்தார்.
அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார், 'நானே படைக்கும் ச்க்தி, ஆனால் எந்த இச்சையும் இல்லாமல், எந்தப் பற்றும் இல்லாமல், எந்தக் கற்பனையும் இல்லாமல் இருக்கிறேன். நானே இறுதி லத்யமாகவும்
நீகழ்காலத்திற்கு நகருங்கள், தங்கேயே இப்பொழுதே லத்யத்திற்குள் டிழ்குங்கள், நீங்களும் பரவற்மசாரி ஆவீர்கள் !
இருக்கிறேன்!''
கற்பனைதான் பிரச்சினைகளுக்கும் இருக்கிறது. உண்மையாகும்போது, நமக்குள் மிமேலும் மேலும் பல கற்பனைகள் தோன்றுகின்றன. நம்மால் முடிவதில்லை.
ஸத்யத்தில் நிகழ்காலத்தில் நிகழ்காலத்தில் வாழத் தொடங்கிவிட்டால், நீங்களும் கிருஷ்ணராக இருப்பீர்கள்.
நாம் கடந்தகாலக்கைப் பிடித்துக்கொண்டு, எதிர்காலத்தைப் கொண்டிருப்பதால்தான், மாட்டிக் கொள்கிறோம். நாம் ஒருபோதும் நம் உடலின் எல்லைக்குள் கட்டுப்பட்டு இருப்பதில்லை. நமது மனம், நமது உடலை விட்டு எங்கோ வேறு உலகத்திற்கு, கற்பனை உலகத்திற்குச் சென்று விடுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கை, நம்மைத் துக்கத்தை ரோக்கிதான் அழைக்குச் செல்லும்.
நீங்கள் ஆனந்தமாக வாழ வோம் வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அது உங்கள் கற்பனைகளை விட்டு விடுவதுதான்!
ஒரு ளுானமடைந்த சக்கி. கந்தப் பூமியில் ஒரு நோக்கத்திற்காக பிறப்பு எடுத்தாலும் கூட. அதுவும் சில குணங்களுடன்தான் பிறப்பைத் தொடங்க வேண்டியுள்ளது.
நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை விடவேண்டியதில்லை, அதற்குப் பதிலாக இந்தக் கற்பனைகளை விட்டு விடுங்கள்.
உங்கள் அனுபவியுங்கள், உங்கள் மனைவி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் சம்பாதித்தவை எல்லாம் உங்களிடமிருக்கின்றன. உங்களுக்குரிய அவற்றை மட்டும் அனுபவியுங்கள்.
உங்களிடம் இல்லாததைப் பற்றிய கற்பனையை மட்டும் விட்டு விடுங்கள்.
மேலும் மேலும் பொருட்களை ஈட்ட ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்; ஒடுவதை நிறுத்திவிட்டு, நீங்கள் சம்பாதித்த பொருட்களை அனுபவிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்,
நிகழ்காலத்திற்கு நகருங்கள், இங்கேயே இப்பொழுதே வகத்யத்திற்குள் மூழ்குங்கள், நீங்களும் பீரூற்மசாரி ஆவீர்கள்!
குணங்களால் பாதிக்கப்படாதவர்
இந்த ஸ்லோகங்களில் நமக்குள் இருக்கும் இயல்பான குணங்களைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். பிறகு, இதற்காகவே ஓர் அத்தியாயத்தையும் ஒதுக்குகிறார். முர்க்கு தி என்றழைக்கப்படும் உலகில் வெளிப்படும் சக்தியானது, குணங்கள் என்றழைக்கப்படும் மூன்று இயல்புகளைக் கொண்டிருக்கிறது.
ப்ரக்கு 8 சம நிலையில் இருக்கும்போது, அது தூய்மையான சக்தியாக இருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதுதான் குணங்கள் செயலுக்கு வருகின்றன. கட்டிடங்களில் இருக்கும் செங்கல்களைப் போல, அவை பல வழிகளில் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்துகொண்டு, செயல்களையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றன. தாங்கிப் பிடித்து காப்பாற்றுகின்றன. அழிக்கின்றன.
ஒரேயொரு குணம் மட்டும் ஒருவருக்குள் இருப்பது எப்போதாவதுதான். அவை பெரும்பாலும் ஒரு கலவையாகத்தான் இருக்கும். கிருஷ்ணர், ஸ்த்வு, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று வித குணங்களைக் குறிப்பிடுகிறார்.
பொதுவாக இதை நல்ல தன்மை அல்லது அமைதி, உணர்ச்சி அல்லது வெறி, அறியாமை அல்லது மந்தத் தன்மை என்று சொல்வார்கள்.
இந்த குணங்களுக்கு இடையிலான விளையாட்டுதான், மனத்தை இயக்குகிறது.
மன இயக்கத்தின் மூலமாகச் செயல் நடக்கிறது. ஒருவர் இருக்கும் நிலையை எடுத்துக் காட்டுவதல்ல குணம்; ஒருநிலையை அடைவதற்குக் காரணமாக இருப்பதுதான் குணம். ஸ்தீவம் என்கிற அந்த குணமே நல்ல தன்மையோ அல்லது அமைதியோ கிடையாது. அது நம்மை அமைதியை நோக்கி அமைத்துச் செல்லும் ஒரு கட்டமைப்பு.
நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அது உங்கள் கற்பனைகளை விட்டு விடுவதுதான்!
குணத்தால் பாதிக்கப்படாத எந்த உயிரினமும், மனத்தால் ஒருவர் சென்றுவிட்டால், அவர் கிருஷ்ணரைப்போல் த்ரிகுணரூறிதா முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார். அப்படிப்பட்டவர், மனத்தினாலும், வேறுசெயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
வேறோரிடத்திலும் இதை நான் சொல்லி இருக்கிறேன். ஓர் அவதாரம், அதாவது ஒரு ஞானமடைந்த சக்தி, இந்தப் பூமியில் ஒரு நோக்கத்திற்காக பிறப்பு எடுத்தாலும்கூட, அதுவும் சில குணங்களுடன்தாண் பிறப்பைத் தொடங்க வெண்டியுள்ளது. இது தங்கத்தைக்கொண்டு செய்ய முடிவதில்லை; அதில் கொஞ்சம் தாமிரக்கைச் சேர்க்க வேண்டியிருப்பதைப் போன்றதுகான்.
அதேபோலத்தான் மூன்று மூன்று குணங்களையும் கடந்து சென்று விட்ட அந்த சக்திகூட இந்தப் பூமியில் பிறப்பெடுக்கும்போது, சில ஸ்தீவ குணங்களுடன் கலக்க வேண்டியுள்ளது. இதுதான் கிருஷ்ணர் விஷயத்தில் நடந்த உண்மையுங்கூட! வாஸுகுதேவ கிருஷ்ணராக, வஸு-தேவரின் மகனாக, அவரின் மீது சில குணங்கள் செயல்பட அனுமதிக்கிறார்.
முக்குணங்களைக் கடந்தவர், மனத்திராலும், வேறுசெயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பகவத்தீதை பரப்ரூற்ம கிருஷ்ணரால், பிரபஞ்ச சக்தி கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது. வாஸுகுதேவ கிருஷ்ணரால் அல்ல. அதனால்தான் அவர், ''நான் குணங்களைக்கடந்தவன்,'' என்று தைரியமாகச் சொல்கிறார்.
''நானே பரம புருஷன், நானே இந்த ப்ரக்ரு'தியை ஆட்டுவிக்கும் ஆதியானவன், நான் அதன் பாதிப்புகளை எல்லாம் கடந்தவன், '' என்கிறார். ப்ருக்கு அப்பால் இருக்கும் இயற்கையையும் படைத்தவர் கிருஷ்ணர். ஆகவே இயற்கை நிகழ்வுகளுக்கு அப்பால் இருப்பவரும் அவரே.
மாயையை அழிக்கும் அழைதீரம்
இந்தப் பொருளுளுலகத்தில் மக்கள் வாழும்போது, அவர்களுக்குள் இந்த குணங்களின் விளையாட்டை நாம் பார்க்கலாம். மக்கள் பெரும்பாலும், ருஜ்ர மன நிலையில்கான் இருப்பார்கள், அதாவது உணர்ச்சிப்பூர்வமாகவும் வெவ்வேறு விகித்தாசாரங்களில் கலக்கப்பட்ட லத்வ மற்றும் தமோ குணங்களுடனும் இருக்கிறார்கள்.
படைப்புகளை உருவாக்க, செயல்களை நடத்த, ரஜஸ் தேவைப்படுகிறது. இது செயல்களை நடத்துவதற்கான வலிமையான காரண குணமாக இருக்கிறது.
நீங்கள் ஒர் ஆச்ரமத்திற்குள் செல்லும்போது, குறிப்பாக துறவு வாழ்க்கைக்கும், பற்றுகளைத்துறந்தவாழ்க்கைக்கும், பொறுப்பெடுத்துக்கொள்ளும்பொழுது, பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த தமஸுக்குள், செயலற்ற நிலைக்கு சென்று விழெவீர்கள்.
அது அறியாமைநிலை அல்ல, அது செயலற்ற நிலை. அந்நிலையில் முந்தைய உங்களின் வாழ்க்கையில் இருந்த அர்த்தமற்ற நடவடிக்கையால் உண்டான எல்லா ஒடுக்கப்பட்ட எதிர்ப்புகளும் மேற்பரப்பிற்கு வருகின்றன. அவ்வாறு வரும்போது அவை உங்களை முழுமையான செயலற்ற நிலைக்குள் தள்ளி விடுகின்றன.
நீங்கள் சாதாரணமாக தூங்கும் நேரத்தைவிட அதிகமான துரைம் தூங்குவீர்கள். எதையுமே செய்வதற்கு விருப்பமிருக்காது. எது எப்படி இருந்தாலும் சரி, அது கடந்து செல்லும் ஒருநிலைதான். ஒடுக்கப்பட்டவை அனைத்தும் மேல் எழும்பி கரைந்துவிடும். அவற்றை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அதற்குப் பிறகு, நீங்கள் அதீவ நிலைக்குச் செல்வீர்கள்.
'ஸ்தீவ நிலைக்குச் செல்லும் முன்னர் ஒருவர் திலைக்குச் செல்கிறார்' என்கிற செய்தி பெரும்பாலானவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருந்தாலும் அதுதான் நடக்கிறது. அது ஒருவரின் முந்தைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
மற்றொரு புறம், தன்னிடம் சரணடையாதவர்களைத்தான் தமோ நிலையிலேயே மூழ்கியிருப்பவர்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். இவர்கள் இருட்டிலும், அறியாமையிலுமிருப்பார்கள். அவர்கள் தங்களின் சக்தியை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் விலங்குகளைவிட மேம்பட்டவர்கள் இல்லை; உண்மையில்,
மனம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை யாருமே மாவையிலிருந்து கப்பிக்க முடியாது.
விலங்குகள்கூட அவர்களைவிட மேம்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. ஏனென்றால் இயற்கையோடு இயைந்து எப்படி வாழ வேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, விலங்குகள் கற்பனைகள் செய்வதில்லை.
துரதிருஷ்டவசமாக, மனிதர்கள் தங்களுடைய இயல்பான இயற்கை நிலையையே மறுக்கும் அளவிற்கு, தங்களின் கருத்துகளைத் திரித்துக்கொள்ள முடிகிறது.
மாயை, அதாவது மயக்கம் என்பதும் குணங்களின் விளையாட்டுதான். உண்மையில், குணங்களிலிருந்து விளையாட்டே இதுதான்!
மாயை உண்மையாகவும் தொகுப்பாகவுமிருக்கிறது. இருட்டை அழிக்க போல, விழிப்புணர்வு கேவைப்படுகிறது. அப்படி இல்லையென்றால், மாயை நம்மை அழித்துவிடும்
ருமது வேத கால கலாச்சாரத்தில் இருந்த பாரம்பரிய குருகுல கல்வி முறையானது, இன்றிருக்கும் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது.
பாகவதத்தில் ஒரு சின்ன கதை.
நாரதர், விஷ்ணுவின் தீவிர பக்தர். அவர் எப்போதும் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்பார், வேறு எதைப்பற்றியுமே சிந்திக்க மாட்டார். ஒரு சமயம், தாம்தான் மிகவும் சிறந்த பக்தர் என்ற அனங்காரம் அவருக்குள் ஏற்பட்டு விடுகிறது. சில சமயங்களில் இது எல்லாப் பக்கர்களுக்குள்ளும் நடக்கும்.
ஒர் உண்மையான குருவான விஷ்ணு இதைப் பார்த்தார். அவர் நாரதரை அழைத்து, ''எனக்கு ஒரு குடம் தண்ணீர்கொண்டு வா,'' என்றார்.
நாரதரும் தண்ணீர்கொண்டு வருகிறேன் என்று மறைந்து விட்டார். ஒரு வீட்டு முன்னால் தோன்றிய நாரதா், அங்குத் தண்ணீர் கேட்டார். அந்த வீட்டிலிருந்து, ஓர் அழகான இளம் பெண் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். பார்த்த உடனேயே, அந்தப் பெண் மீது காதல் வயப்படும் நாரதர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு அவர்களுக்குக் குழந்தைகளும் பிறந்தன.
ஒருநாள் அங்கு ஒரு பெரிய புயல் வீசியது. அவருடைய வீட்டைச் சுற்றியும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. நாரதரும், அவரது குடும்பத்தார்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லும் வெள்ளம் நாரதரையும் அவர் குடும்பத்தையும் பிரித்து விடுகிறது. குடும்பத்தை இழந்த நாரதர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தார். உதவி கேட்டுத் கத்த ஆரம்பித்தார்.
அப்போது திடீரென்று, "நாரதா, எங்கே நான் கேட்ட தண்ணீர்? உனக்கு என்ன ஆனது?'' என்று ஒரு குரல் கேட்டது.
அப்போது நாரதர் ஓர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் விழித்துக் கொண்டார். தம் முன்னால் சிரித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவைப் பார்த்தார்.
விஷ்ணு மாயையில் இருந்து தப்பிக்க முடியாது!' மனம் என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை யாருமே மாவையிலிருந்து தப்பிக்க முடியாது.
குருகுலம்: ஜீவனின் வளர்ச்சீக்காக உருவாக்கப்பட்ட கல்வுமுறை
கேள்வி: மேற்கத்திய கல்விமுறை என எதுவாக இருந்தாலும் சரி, அது அறிவுக்கு முக்கியத்துவம் தருகிறது. இருந்தாலும், மகிழ்ச்சியைத் தர வேண்டிய அந்தக் கல்வி, மகிழ்ச்சியான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லையே ... ஏன் ?
நமது வீத காலக் கலாச்சாரத்தில் இருந்த பாரம்பரிய குருகுகுல கல்வி முறையானது, இன்றிருக்கும் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. அதற்கு எந்த ஒரு வியாபார நோக்கமும் கிடையாது. அதுவொரு ஆன்மீகப் பயணமாக இருந்தது.
புத்தக அறிவை மட்டும் திணிக்கும் வெறும் ஒரு ஆசிரியராக மட்டும் குரு இருக்கவில்லை. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவரே முன் உதாரணமாக, ஒர் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார்.
ஆனால் கர்க்கம் என்பது அறிவு சம்பந்தப்பட்டது. நமது பாரதத்திலும்கூட, நாம் குறைத்துவிட்டோம். விழிப்பணர்வுட்டும் ஒரு கருவியாக இருந்த குருகுல கல்விமுறையை நீக்குவதன் மூலமாக மட்டும்தான் இந்த மக்களை ஆள முடியும் என்பதால், பிரிட்டிஷ்காரர்கள் கல்விமுறையை அழித்துவிட்டார்கள்.
அதற்கு மாற்றாக அவர்கள், நமது புத்தியை தற்போது ஆக்கிரமித்திருக்கும் தர்க்க ரீதியான, விஞ்ஞானரீதியான புகுத்தினார்கள்.
சந்தோஷம் அனுபவமாக இருக்க தர்க்கம் ஒருபோதும் சந்தோஷத்தைத் தராது.
தர்க்கம் மனக்கிலிருந்து வருகிறது. நம்முடைய மனம் இருக்கிறது.
ஆன்மீகம் என்பது என்பது ஏதோ விரு உணர முடியாத, நடைமுறைக்கு சாத்தியப்படாத கருத்தல்ல. மனம், உடல், ஆன்மா இவற்றின் முழுமையான ஆரோக்கியம்தான் ஆன்மீகம்.
இதயத்தை ஆழமான நம்பிக்கையுடன் திரந்து வைப்பதன் டிலமாக ரீங்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
மனத்தால் கட்டுப்படுத்தப்படுபவர்களாக நாமிருக்கும்வரை நம்மால் சந்தோஷத்திற்குள் நுழைய முடியாது. மனத்தைக் கடந்து சென்றால் மட்டும்தான் சந்தோஷத்தை அடைய முடியும். புலன்களைக் கடந்து சென்றால் மட்டும்தான் சந்தோஷத்தை அடைய முடியும்.
மனத்தையும் புலன்களையும் கடந்து செல்ல வேண்டுமானால், ஒருவர் தர்க்கத்தை விட்டுவிட வேண்டும்.
ஆன்மீகம் என்பது ஞானம் சம்பந்தப்பட்டது. ஆனால் தர்க்கம் என்பது அறிவு சம்பந்தப்பட்டது.
ஞானம் அவ்வளவு எளிதில் கிடைக்காது, ஆனால் அறிவு சாதாரணமாக கிடைத்துவிடும். அறிவு எல்லா இடத்திலும் கிடைக்கும். புத்தகங்களில் இருந்து, பள்ளிக்கூடத்தில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்று எல்லா இடத்திலிருந்தும் அறிவை நாம் சேர்க்கிறோம். அது வெறுமனே தகவல்களை நமது உயிரி -கம்ப்யூட்டருக்குள், அதாவது மூளைக்குள் தள்ளும் ஒரு சாதாரண செயல்முறையாக மட்டுமே இருக்கிறது.
மூளை அதையெல்லாம் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. மூளை ஒரு சிக்கலான கருவியாக இருக்கிறது. மூளையைப் போன்று சிக்கலான வகையில் செயல்படும் ஒரு கம்ப்யூட்டரை மனிதர்கள் இன்னும் உருவாக்கவில்லை.
உலகம் முழுவதும் உள்ளநூலகங்களில் இருக்கும் அத்தனைதகவல்களையும் ஒரே ஒருவரின் மூளை செல்களில் அடக்கிவிட முடியும். இருந்தாலும் அந்த எந்தவித ஏற்படுத்திவிட அந்த அறிவைப் பெறுவதற்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருப்பார்!
மனத்தின் வளர்ச்சியிலிருந்து அறிவு வளர்கிறது.
அதனால் அறிவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், ஆழமாக ஞானத்திற்குள் செல்லுங்கள். அறிவைக் கற்றுக் கொடுப்பது போல, ஞானத்தைக் கற்றுத்தர முடியாது. ஆனால் காற்றுக்கும் மழைக்கும், சூரியனுக்கும் ஒட்டுமொத்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் உங்கள் இதயத்தை ஆழமான நம்பிக்கையுடன் திறந்து வைப்பதன் மூலமாக நீங்கள் அதைக் கற்றுக்கொள்ளலாம்.
அப்படித் திறந்து வைப்பதன் மூலமாக மட்டும்தான், ஞானம் வளரும். அனைத்திடமும் சரணடைந்த நிலையில், முற்றிலுமாக இதயத்தைத் திறந்து வைக்கும் போதுதான், ஒருவரால் அனைத்தையும் பார்க்க முடிகிறது. அவர் தொடர்ந்து இருட்டுக்குள் இருப்பதில்லை.
பிறருக்குச் சேவகர்களாக மாறும்போதுதான் நாம் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கிறோம்.
சேவை மனப்பான்மையை வளர்க்கும் குருகுலம்
மனிதா் ஒரு தலைவராக மாற முயற்சி செய்கிறார். தொடர்ந்து ஒரு மாணவராகவே இருக்க அவருக்குத் தலைவராக மாற, சக்தி மற்றும், செல்வாக்கு ஆகியவற்றை அடைய அவர் வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்கிறார். பலசாலியாக மாற, புகழை அடைய அல்லது ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் பணத்தைத் திரட்ட ஒடுகிறார்.
இதுதான் உலக மக்களின் முயற்சியாக
இருக்கிறது. இப்படித்தான் அலெக்சாண்டரும் முயற்சி செய்தார்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு வாழ்க்கை அணுகுமுறையும் இருக்கிறது.
புத்தர் அல்லது ஏசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள் இந்த உலகத்திற்குத் தலைவர் ஆக விரும்பவில்லை. அதற்கு மாறாக அவர்கள் இந்த உலகத்திற்கு சேவகர்களாக ஆக முயற்சி செய்தார்கள்.
இருப்புத் தன்மைக்குள் ந்தமும் மாற்றத்தால், வளர்ச்சியினால் ரூரனம் நீகழ்கிறது.
ஓர் ஆச்சரியம், ஒரு ஒரு முரண்பாடு என்னவென்றால், அலெக்ஸாண்டர் ஒரு
பிச்சைக்காரரைப் போல இறக்கிறார். ஆனால் பிச்சைக்காராக இருந்த புத்தா் ஒரு பேரரசரைப் போல வாழ்ந்து, ஒரு பேரரசரைப் போலவே இறக்கிறார்.
இதிலிருக்கும் முரண்பாடு என்னவென்றால், தலைவர்களாக ஆக விரும்புபவர்கள் சேவகர்களாக ஆகி விடுகிறார்கள். சேவகர்களாக அக விரும்புபவர்கள் தலைவர்களாக அதி விடுகிறார்கள்.
தர்க்கவாத கல்வி, நாம் தலைவர்களாக வேண்டும் என்பதைப் போதிக்கிறது. ஏனென்றால் அதனால் அப்படித்தான் பார்க்க முடியும். இதை நோக்கித்தான், படிப்படியாக, தர்க்கம் நம்மை அழைத்துச் செல்ல முடியும். புலன்களால் பார்க்கப்படும் வரையறைக்குள்கான் அந்தக் கல்வி இருக்கும்.
இந்த உலகத்தில் பொருள் ரீதியாக நாம் எப்படி வெற்றி அடைவது என்பதைக் கற்றுக் கொடுப்பதுதான் நமது கல்விமுறையாக இருக்கிறது.
நமது மகிழ்ச்சியின் அளவுகோல், நாம் வைத்திருக்கும் உடைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
நாம் எவ்வளவு பொருள் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சி வரையறுக்கப்படுகிறதே ஒழிய, நாம் மகிழ்ச்சியை அனுபவிப்பதைப் பொறுத்தோ அல்லது நாம் பயனடைவதைப் பொறுத்தோ அது வரையறுக்கப்படுவது இல்லை.
இதுபோன்ற தர்க்கவாக கல்வியைக் காண்டிச் சென்றால் மட்டும்தான், நம்மால் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியும். அப்பொழுது மட்டுமே 'துறத்தல்' மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர முடியும். கட்டுப்பாடுகளைத் துறத்தல், பற்றுகளைத் துறத்தல், நமது மனக்கட்களை, உணர்வுப்பூர்வமான துறத்தல்களினால் மட்டுமே நம்மால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
பிறருக்குச் சேவை செய்வதில்தான் நம்முடைய சந்தோஷமே இருக்கிறது, பிறருக்கு நாம் சேவகர்களாக மாறும்போதுதான் நாம் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கிறோம்.
நம்முடையதற்போதையகல்விமுறை, இதைக்கற்பிக்க நமக்கு உதவாது. இந்த அமைப்புமுறையை நாம் மாற்ற வேண்டும், அதுதான் நமக்கு உண்மையான சந்தோஷத்திற்கான வழியைக் காட்டும்.
நான்கு விதமான பக்திமான்கள்
7.16 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்கிமான்கள் எனக்கு பக்கிசேவை புரிகிறார்கள்.
அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை தேடுபவர்கள் உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.
-
7.17 இவர்களுள், பெற்றவராகவும் இடைவிடாத மனத்துடன் என்னையே பக்தி செய்து, என்னுடனேயே இணைந்திருப்பவராகவும் இருக்கிறாரோ அவரே சிறந்தவராகிறார். நான் அந்த ஞானிக்கு மிகவும் பிரியமானவன்; அவரும் எனக்குப் பிரியமானவர்.
-
7.18 உண்மையில் இந்த எல்லா பக்தர்களுமே சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்து கொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி அடைகிறார்.
-
7.19 பல பிறவிகளுக்குப் பிறகு, எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார்.
அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது.
ஆன்மீகக் கலாச்சாரமே பாரதத்தை உயிரோட்டி வைத்திருக்கிறது
கிருஷ்ணர் இப்போது மேலும் ஆழமாகப் போகிறார். அவர் இந்து சமுதாய அமைப்பு முறையைப் பற்றிப் பேசுகிறார்.
இந்த உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன். ஏனென்றால் இந்தச் சமூதாய அமைப்புதான் நமது ஒட்டுமொத்த ஆன்மீக விஞ்ஞானத்தையும் நிஜமாக்கி இருக்கிறது.
நமது வீதங்களை, புனித நூல்களை உயிருடன் வைத்திருக்கும் இந்தச் சமுதாய அமைப்பு முறைக்கு, நமது ஆன்மீக விஞ்ஞானத்தை உயிருடன் வைத்திருக்கும் இந்தச் சமுதாய அமைப்பு முறைக்கு நான் தலை வணங்குகிறேன்.
ரீஷ்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சுழுதாய அமைப்பு முறைக்கு நான் கலை வணங்குகிறேன்.
இன்றைய நவீன காலத்தில், நமது சமுதாய அமைப்பு ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சமுதாய அமைப்புழுறையை இழிவுபடுத்துவதும் ஒரு 'நாகரிகமாக' மாறிவிட்டது!
நமது வைத முறையைத் தூற்றுவதும் அல்லது நமது முறைகளை அவமதிப்பதும் ஒரு 'நாகரிகமாக' மாறிவிட்டது. குறிப்பாக தென் பாரதத்தில், வித முறைகளை அவமதிப்பதும், லருயாஸிகளை அவமதிப்பதும் ஒரு புதிய பாணியாக மாறிவிட்டது.
உங்களை நீங்களே ஒரு பெரிய படிப்பாளியாகவோ அல்லது முக்கியமான மனிகனைப் போலவோ காட்டிக்கொள்ள விரும்பினால், நமது வேத முறையை நீங்கள் இழிவாகப் பேசினால் போதும். உடனடியாக நீங்கள் பிரபலமாகி விடுவீர்கள்.
நீங்கள் சொல்வதைக் கேட்க, குறைந்த பட்சம் அங்கு பத்து முட்டாள்களாவது இருப்பார்கள். பிரபலமாவதற்கு இதுவொரு எளிமையான, சுலபமான வழி.
நாம், நமது மிகை முறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், நமது பண்டைய ரிஷகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சிறந்த முறையையும் நாம் அவமதிக்கத் தொடங்கி இருக்கிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமது ஸாதுக்களால் உருவாக்கப்பட்ட வீத முறையால் மட்டும்தான், இன்றும் பாரதத்தில் ஆன்மீகக் கலாச்சாரம் உயிரோடு இருக்கிறது.
இன்னுமொரு என்னவென்றால், உண்மையில் இதனால் மட்டுமே பாரத நாடே நாடே உயிரோடு இருக்கிறது.
தந்திய சுமுதாய அமைப்பு முரைகான் நமது ஒட்டுமொத்த ஆன்மீக விஞ்ஞானத்தையும் நஜமாக்கி இருக்கிறது.
ஒருநாள், நான் பரமஹம்ஸ யோகானந்தரின் சுயசரிதத்தைப் படித்தேன். அப்புக் ஆப் ஜீனிஸிஸ்' என்ற புத்தகத்திலிருந்து விருந்து விருந்து விள அழகான மேற்கோள் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.
ஆப்ரகாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தை அழிக்க வேண்டாம் என்று கடவுளிடம் முறையிடுகிறார்.
கடவுள் சொல்கிறார், 'அந்த இடத்தில் ஒரு பத்து நல்ல மனிதர்கள் இருந்தால் போதும், நான் அந்த இடத்தை ஒன்றும் செய்ய மாட்டேன். விட்டு விடுகிறேன்,'' என்கிறார். பாரதம் ஏன் இன்றும் நிலைத்திருக்கிறது என்பதை இந்த வரிகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள், பாரதம் இன்றும் நிலைத்திருக்கிறது, இது கடவுளின் மிகப்பெரிய அற்புதம். அது ஏனென்றால் அந்தப் பத்து மனிதர்களால்தான்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
இத்துணை கலாச்சாரமும் நிலைத்திருந்ததில்லை.
பாரத காலக்கில் கொன்றிய அல்லது அதற்குப் பிறகு கோன்றிய பாபிலோனிய, ரோமன், கிரேக்கம், போன்ற எத்தனையோ, மற்ற எல்லாக் போர் செய்வது, ஒரு திட்டமிட்ட முறையில் எப்படி நகரங்களையும் உருவாக்குவது, என்பதைப் பற்றியெல்லாம் தெரியும்.
ஒருவருக்கு உடலில் ஒரு கட்டி இருந்தால், அந்தக் கட்டியை அறுவை சீக்ச்சை செய்து நீக்க வேண்டுமே ஒழிய அந்த நபரரோயே ரீங்கள் கொன்றுவிட முடியாது.
தங்களைத் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிகச் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள்!
இருந்தும், அவர்களால் நிலைத்திருக்க முடியவில்லை.
இன்றைக்கு நம்மால் அவர்களின் நினைவுச் சின்னங்களை மட்டும்தான் பார்க்க முடிகிறது.
இந்தக் கலாச்சாரங்கள் எல்லாம் இன்று இல்லாமல் போய் விட்டன. இந்து கலாச்சாரத்திற்கு, இந்து அமைப்பு முறைக்கு குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான பதிவு செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.
பிரகாஷானந்த ஸரஸ்வதி சுவாமிகளால் எழுதப்பட்ட அருமையான புத்தகம் ஒன்று இருக்கிறது. இது, இந்து கலாச்சாரத்தில் இருக்கிற மதங்களைப்பற்றிய சுருக்கமான வரலாறுகளைச் சொல்லும் ஒரு அருமையான நூல்.
இந்து வரலாற்றை அவர் மிக அழகாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதன்படி, இந்து கலாச்சாரம் என்பது நூறாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
எப்படிப் பார்த்தாலும், நம்மால் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும் - அதாவது, குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கான இந்து கலாச்சாரத்தின் பதிவு செய்யப்பட்ட வரலாறு நம்மிடமிருக்கிறது.
மனித்குலத்திற்குச் சேவை செய்வதே இந்து கலாச்சாரத்தின் குறிக்கோள்
பாரதம் மீது படையெடுக்கப்பட்ட அளவிற்கு வேறெந்த நாட்டின் மீதும் படையெடுப்பு நடந்திருக்காது. ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு நாடும் பாரதத்தின் மீது படையெடுத்து வந்திருக்கிறது.
இந்த மண்ணின் மீது படையெடுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
இருந்தாலும், பாரதம் எந்த நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை.
பாரதம் ஒருபோதும் எந்த நாட்டையும் படைகொண்டு தாக்கியது இல்லை.
அது ஒருபோதும் வேறொரு நாட்டை அழிக்கவோ அல்லது வேறொரு நாட்டோடு சண்டையிடவோ போகவில்லை.
பாரதம் அதன் எல்லைக்குள் இருந்தது. ஆனால் பாரதம், மீண்டும் மீண்டும் படையெடுப்புக்கு உள்ளானது, ஆனால் அது ஒருபோதும் யார் மீதும் படையெடுக்கவில்லை.
இறுதியில், இந்தக் கலாச்சாரம் மட்டும்தான் உயிரோடு இருக்கிறது! இந்தச் சமுதாய அமைப்பு முறையால்தான் இந்து கலாச்சாரம் இன்றும் நிலைத்திருக்கிறது.
இந்த விஷயங்களைப் படிக்கும்போது, நாம் புரிந்துகொள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், 'ஒரு மனிதர்களால் வாழ முடியாது' என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மனிதன் ஒரு சமுதாயப் பிராணி. மனிதர்கள் ஏதோவொரு வடிவத்தில் சமுதாயத்தையோ அல்லது உருவாக்குகிறார்கள்.
எந்தச் சமுதாய அமைப்பு முறைகளும் அமெரிக்காவில் கிடையாது என்று நீங்கள்
சொல்லிவிட முடியாகு. உலகின் மற்ற நாடுகளிலும்கூட ஏதோ ஒருவித சமுதாய அமைப்புமுறை இருக்கத்தான் செய்கிறது. இந்தச் சமுதாய அமைப்புமுறைகள் எல்லாம் பணத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
நான் பிரேசிலுக்குச் சென்றிருந்தபோது, பெட்ரோபராஸ் என்ற ஒரு பெரிய நிறுவனத்தில் சொற்பொழிவு செய்தேன். அப்போது ஒருவா் எழுந்து எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்? மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக்காரர்களை இழிவாக நடத்துகிறார்களே. இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்?' என்றார்.
நிச்சயமாக, இந்து கலாச்சாரத்திலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்துக்கள் எந்த வகையில் தவறு செய்தார்கள் என்றால், சமுதாய அமைப்பு எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்தக் காரணத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள். காரணத்தை விட்டுவிட்டு சமுதாய அமைப்பை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.
சில தவறுகள் நடந்துவிட்டது, உண்மைதான். இருந்தாலும், ஏதோ சில தவறுகள் இருக்கிறது என்பதற்காக, ஒட்டுமொத்த சமுதாய அமைப்பே தவறு என்று முத்திரை குத்திவிட முடியாது.
உதாரணத்திற்கு, ஒருவருக்கு உடலில் ஒரு கட்டி இருந்தால், அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டுமே ஒழிய, அந்த நபரையே நீங்கள் கொன்றுவிட முடியாது!
ஒட்டுமொத்த சுழுதாய அமைப்பும் பகிர்வின் அடிப்படையில், மனிதர்கள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதன் மூலம் கட்டி நீக்கப்பட வேண்டும். அந்தக் கட்டி இருக்கிறது என்பதற்காக, அந்த நபரையே ஒரேயடியாகக் கைவிட்டுவிட (மிடியாது.
தவறுகள் நாம்தான் ஆனால் இப்போது நாம் ஒட்டுமொத்த அமைப்பு குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நான் அவரிடம், ''ஆமாம், ஒன்றிரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஆனால் வளர்ந்த நாடுகள் அல்லது கலாச்சாரம் மிக்க நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளைப் பாருங்கள்.
நீங்கள் ஒரு விமானத்தில் ஏறியவுடன், முதல் வகுப்பைக் கடந்து சாதாரண வகுப்புக்கு நடந்து செல்லும்போது, முதல் வகுப்புப் பயணிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று பாருங்கள்! முதல் வகுப்புப் பயணிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்த்தால், அவர்கள் உங்களை எவ்வளவு இழிவாக பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும், '' என்று சொன்னேன்.
பாரதத்தில் மட்டும்கான், புத்திசாலித்தனத்தையும் ரூானத்தையும் மதித்தவர்கள் இந்தச் சுழுதாய அமைப்புமுறைகளை உருவாக்கினார்கள்.
வேறெந்த நாடுகளிலும் சமுதாய அல்லது வா்க்க அமைப்பு முறை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு நாட்டிலும், சமுதாய மற்றும் வர்க்க அமைப்புமுறை இருக்கிறது.
வத கால ரிஷிகள் அறிவுப்பூர்வமாகவும், ஞானத்தின் அடிப்படையிலும் இயங்குகிற சமுதாயம் மற்றும் ஜாதி அமைப்பு முறையை உருவாக்கி இருக்கிறார்கள்.
ரிஷ்கள் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும் சமுதாய அமைப்பு முறையை உருவாக்கினார்கள். ஆனால் பிற கலாச்சாரங்களில் சமுதாய அமைப்பு முறையானது பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
க்ஷ்கியாகள் ஆட்சி செய்த நாடுகளில், அதிகாரத்தின் அடிப்படையில் சமுதாய அமைப்புமுறை உருவாக்கப்பட்டது. அங்குப் பலசாலிகள் அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.
மற்ற நாடுகளில், வியாபாரிகள், வணிக மக்கள் ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு அதிகப் பணம் வைத்திருந்தவர்கள், அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.
பாரதத்தில் மட்டும்தான் புத்திசாலித்தனத்தையும் ருானத்தையும் மதித்தவர்கள் இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறைளை உருவாக்கினார்கள். இந்த அமைப்புமுறை அறிவின் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. அதனால்தான் பாரதத்தில்
மெய்யறிவு பெற்றவர்கள் அதிகமாக மதிக்கப்படுதிறார்கள். ஆண்மீகத்தில் ஆழமாக இருப்பவர்கள், அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
அந்த ஒட்டுமொத்தச் சமூதாய அமைப்பும் பகிர்தலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
மனிதர்கள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொருவருமே சமுதாயத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்
இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டது இழிவுபடுத்துகிறோம் என்பதையும் பார்ப்போம்.
நிச்சயமாக நாம் அதை இழிவுபடுத்துகிறோம்; நாம் உண்மையான காரணத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. நாம் மொத்த காரணத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.
முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறை எதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். பிறகு, நாம் என்ன தவறுகள் பின்னர்தான், நாம் அதை எப்படி மீட்டெடுப்பது, நம் வாழ்வில் அதை
ஆனந்தத்தை வெளிப்படுத்துபவர்களும் ப்ராவற்மணர்கள்.
எப்படி குறித்துப் புரிந்துகொள்ள முடியும்.
முதலில், இந்த அமைப்புமுறையும் அடிப்படையில் இது நம்முடைய குணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கீதையில் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இந்தச் சமூதாய அமைப்புமுறை நமது குணங்களின் (இயல்பின்) அடிப்படையிலும் வாழ்க்கையை அணுகுகிற
நம்முடைய பண்பின் அடிப்படையிலும் அமைக்கப்படுகிறது என்கிறார்.
பயத்தால் உந்தப்பட்டு வேலைகளைச் செய்பவரும் பயத்தின் காரணமாக வேலைகளைச் செய்பவரும், கூ 'தீரர் என்ற பிரிவைச் சேர்ந்தவராகிறார்.
பேராசையுடன் வேலை செய்பவர்கள், வியாபாரம் அல்லது வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வைச் யா்கள்.
பிறருடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது தமது தலைமையை நிரூபிக்கவோ செயல்படுபவர் க்ஷத்ரியர்கள் பிரிவில் அடங்குவார்.
உணர்ச்சிக்காகச் நன்றி வெளிப்படுத்துபவர்களும் ப்ராற்மணர்கள். இவ்வாறு அந்தக் காலத்தில் மக்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். தங்களிடம் ஒன்றுமே இல்லாதவர்கள், அவர்களின் அவர்களிடமிருக்கும் ஒன்றே ஒன்று, நேரம் மட்டும்தான். தமது நேரத்தைப் பகிர்ந்துகொள்பவர்தான் தொழிலாளி, சூ 'தீரா்அவர் உழைக்கும் வா்க்கத்தைச் சேர்ந்தவர்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நபர், பொருட்களை உருவாக்க கொஞ்சம் நேரத்தையும், கொடுக்கிறார். அவர் உருவாக்கி, அவற்றைச் சமுதாயத்துடன் பகிர்ந்துகொள்கிறார். அவர்தான் வைச் யா, அதாவது வணிகர். இம்மாதிரியான மக்கள் வியாபாரப் பிரிவு அல்லது வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
நம்பிக்கையைப் மூலம் , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நம்பிக்கையையும் அளிப்பவர்கள்தான் க்ஷத்ரியர்கள், வீரர்கள்!
வேதகால் ரிஷ்கள் உருவாக்கிய சுழுதாய அமைப்பின்படி பார்க்கும்பொழுது யாரூம் உயர்ந்தவர்களும் கிடையாது. யாரும் காழ்ந்தவர்களும் கிடையாது.
க்ஷ்கியா்கள், நம்பிக்கையைக் கொடுப்பதன் மூலமாக, நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ஒட்டுமொத்த குழுவையும் திடமான வழியில் ஒரு சமுதாயமாக ஒற்றுமைப்படுத்துகிறார்கள்.
அறிவை, பகிர்ந்துகொள்பவர்கள்தான் ப்ராற்றமணர்கள்.
இந்த மாதிரியான பிரிவுகள், முற்றிலுமாக நம்முடைய பங்களிப்பின் அடிப்படையில், அதாவது நமது பண்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் உண்டாக்கப்படவில்லை. பிறப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இதுதான் முறையின் சாரம். இந்தச் சாரத்தின் அடிப்படையில்தான், ஒட்டுமொத்த அமைப்புமுறையும் உருவாக்கப்பட்டது.
இந்தச் சாரத்தை அடிப்படையாகக்கொண்டுதான், வேத கால ரிஷிகள் இந்த அமைப்பு முறையை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு உயர்ந்தவர்கள் என்று யாரும் கிடையாது; தாழ்ந்தவர்கள் என்றும் யாரும் கிடையாது.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்று நடைமுறையில் இருப்பது போன்ற உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவு அப்போது கிடையாது. இந்த வேத கால ரிஷிகள் உருவாக்கிய சமுதாய அமைப்பின்படி பார்க்கும்பொழுது
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது, யாரும் தாழ்ந்தவர்களும் கிடையாது. காலப்போக்கில், ஒரிரண்டு தவறுகள் நடந்திருக்கிறது.
ஆனால் அதற்காக, அதை வைத்து ஒட்டுமொத்த அமைப்பு முறையும் தவறானது என்று சொல்லிவிட முடியாது. ஒரிரண்டு தவறுகளுக்காக ஒட்டுமொத்த அமைப்பு முறையும் தோல்வியானது என்று நாம் சொல்லிவிட முடியாது.
ஏழு உணர்வுகளில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோSர்ஜுன | ஆர்த்தோ ஜிஜ்ஞாசுரர்த்தார்த்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப || 7.16
ஒ! பாரதவர்களில் சிறந்தவனே அர்ஜுனா, நான்குவிதமான பக்திமான்கள் என்னைப் பூஜிக்கிறார்கள்.
துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், தேடல் மிக்கவர்கள், முக்தியைத் தேடுபவர்கள் ஆகிய நான்கு வகையானவர்கள் என்னை வழிபடுகிறார்கள்.
இங்கே கிருஷ்ணர், இறைவனை அடைபவர்களைப் பற்றியும், அவர்கள் இறைவனை எந்தெந்த வழியில் அடைகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறார். மனிதர்கள் பொதுவாக ஏழு அடிப்படை உணர்ச்சிகளில்தான் மையம் கொண்டுள்ளோம்.
அடிப்படையில் நாம் பேராசை, பயம், கவலை, புகழ், பொறாமை, ஒப்பீடு, அஹங்காரம் இறுதியான ஆழமான திருப்தியற்ற தன்மை ஆகிய ஏழு உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த மனிதர்கள் இந்தப் பண்புகளின் அடிப்படையில்தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்ச்சிகளில்தான் மனிதர்கள் மையம் கொண்டிருக்கிறார்கள்.
பிரார்த்தனையில், நாம் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம் ; தியானத்தில், நாமே கடவுளாக மாறிவிடுகிறோம்!
ஒவ்வொரு நொடியும் நமது வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தோமேயானால், பேராசை, பயம், கவலை, புகழ், பொறாமை, ஒப்பீடு, அஹங்காரம் என்கிற இந்த ஏழு உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் நாம் செயல்களைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
மனிதர்கள் இந்த ஏழு வெவ்வேறு சக்தி மையங்களில் மையம் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்ச்சிகளும் நமக்குச் சக்தியை அளிக்கக்கூடிய, நம்மைத் தூண்டி விடக்கூடிய ஏழு சக்தி மையங்களில் இருக்கின்றன.
நாம் ஆழமாகக் கவனித்து ஆராய்ந்து பார்த்தோமேயானால், வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக,
கடவுள் என்பது வேறொன்றுமில்லை, அதுவொரு கண்ணாடி : நாம் நமது சொந்த பிரதிபலிப்பையே அதில் காணலாம்.
ஆணிவேராக இந்த ஏழு உணர்ச்சிகளில் ஏதோ ஒன்றுதான் இருக்கும்.
பேராசையில் மாட்டிக் கொண்டிருந்தோமானால், அதே வழியில்தான் நாம் தேடுவோம்.
நமக்கு அப்போது பெரும் துக்கம் இருக்கும்போது, செல்வங்களுக்கு அதிபதியான லஷ்மியைத் துதித்து வழிபடுகிறோம். அல்லது நாம் செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் பின்னால் ஓடுகிறோம், குபேர யாகம் நடத்துகிறோம், குபேர பூஜை செய்கிறோம், நாம் மீண்டும் மீண்டும் பெளதீகத்திற்குரிய செயல்களையே செய்து கொண்டிருப்போம். ஏனென்றால் நாம் முழுவதுமாக பேராசையில் மையம் கொண்டிருக்கிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதையோ எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த உடனேயே, நாம் நமக்கென ஒரு சொந்தக் கடவுளை உருவாக்கி, அந்த வடிவத்தில் அவரை வழிபட்டு, அதன் மூலம் திருப்தியை அடைய முயற்சி செய்கிறோம்.
நாம் நம் இருப்புத் தன்மைக்குள் எதை இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறோமோ, அதே உணர்ச்சியுடன், அதே எதிர்பார்ப்புடன் கடவுளை வழிபட்டு திருப்தி அடைய முயற்சி செய்கிறோம்.
இன்னொரு விஷயம், நாம் பக்குவமடையும்போது, நமக்குள் பக்குவம் நிகழும்போது, நாம் அதே லஷ்மியை ஞானலஷ்மியாக வழிபடுகிறோம்! அதே கடவுளிடம் நாம் ஞானத்தைக் கொடுக்கும்படி, அறிவைக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
கடவுள் ஒரு கண்ணாடி
நமது பக்குவ நிலைக்கு ஏற்ப, நாம் கடவுளைக் கற்பனை செய்து பார்க்கிறோம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பேராசையோடு நாம் கடவுளை வழிபடக்கூடாது என்பதில்லை. பேராசையோடு கடவுளை வழிபடுவதில் எந்தத் தவறும் இல்லை.
வரங்களை வேண்டும் பிரார்த்தனைகளுடன் நமது வாழ்க்கையைத் தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் நமது வாழ்க்கையை நாம் வரங்களை வேண்டும் பிரார்த்தனைகளோடு மட்டும் முடித்துக்கொள்ளக்கூடாது.
அப்படி சிக்கல் இருக்கிறது. அதுவொரு நல்ல தொடக்கம்தான், ஆனால் மோசமான முடிவு!
கடவுள் வடிவத்தைப் பிடித்துக்கொண்டு கடவுளை விட்டு விடுகிறோம்.
விவேகானந்தர் இதை மிக அழகாகச் சொல்கிறார், ''சர்ச்சில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது நல்லதல்ல.'' நாம் இறப்பதற்கு முன்னால், நாம் அந்நிலையிலிருந்து வளர்ந்திருக்க வேண்டும்.
நாம் பக்குவம் அடைந்திருக்க வேண்டும்; நாம் கடவுளின் மற்ற பரிணாமங்களையும், நமது இருப்புத் தன்மையின் மற்ற பரிணாமங்களையும் உணர்ந்திருக்க வேண்டும்.
பிரார்த்தனையில், நாம் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்; ஆனால் தியானத்தில், நாமே கடவுளாக மாறுகிறோம்.
பிரார்த்தனைகள், அவை நமக்கு உடனடியான பலன்களைக் கொடுக்கக்கூடியவைதான். ஓர் உயர்ந்த நிலையிடம் அல்லது கடவுளிடம் வேண்டுவது தப்பில்லை, ஆனால் அதுவே போதுமானதல்ல.
உங்களை உயர்ச்சிடும் உன்னத தீர்வு
தியானத்தில், நாம் எதில் நம்மைச் செலுத்துகிறோமோ, அந்த உயர்ந்த நிலையாக அல்லது அந்தக் கடவுளாகவே நாம் மாறுகிறோம். இது நிரந்தரமானது.
கடவுள் என்பது வேறொன்றுமில்லை, அதுவொரு கண்ணாடிதான்; நாம் நமது சொந்த பிரதிபலிப்பையே அதில் காணலாம்.
நாம் கடவுளுக்கு என்ன என்னவெல்லாம் செய்கிறோமோ, அதுவெல்லாம் நமக்குத் திரும்ப வந்து சேரும்.
நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது, ஆழமாக வளர்ச்சி அடைகிறோம். ஆழமாகப் பக்குவப்பட்ட வகையில் கடவுளுடன் இணைகிறோம். இல்லையென்றால், நாம் குழம்பி விடுகிறோம், ஒரு குடிகாரனைப் போல மாட்டிக்கொள்கிறோம்.
ஒரு சின்ன கதை:
ஒருவர் நிறைய குடித்துவிட்டு மிகத் தாமதமாக வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவரால் நடக்கக்கூட முடியவில்லை. எப்படியோ தள்ளாடித் தள்ளாடி வீடு வந்து சேர்ந்தார். வீட்டுக்குள்ளே வந்ததும், அங்கிருந்த ஒரு டேபிளில் மோதிவிட்டார். அப்போது அதிலிருந்த கண்ணாடி உடைந்து, அதன் துண்டு ஒன்று அவரை ஆழமாக வெட்டி விட்டது.
அவர் குளியலறைக்குச் சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் பார்த்து வெட்டுப்பட்ட இடத்தில் தமக்குத்தாமே பேண்டேஜ் போட்டுக்கொண்டு, சப்தம் செய்யாமல் படுக்கையறை சென்று படுத்துக்கொண்டார்.
அடுத்த நாள் காலை, அவர் மனைவி அவரை விசாரித்தார், ''என்ன நடந்தது? நேற்று இரவு நீங்கள் என்ன செய்தீர்கள் ? "
''நான் எதுவும் செய்யவில்லையே. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்,'' என்றார் அவர்.
''இல்லை. சொல்லுங்கள், நீங்கள் ஏன் தாமதமாக வந்தீர்கள் ?'' என்று அவர் மனைவி கேட்டார்.
"நான் கொஞ்சம் கொஞ்சம் குடித்திருந்தேன், அவ்வளவுதான்,'' என்று சொன்னார்.
''அது சரி. உங்களை நீங்களே காயப்படுத்திக் கொண்டீர்களா?' என்று கேட்டார் மனைவி.
''இல்லையே,'' என்றார்.
''பிறகு ஏன் கண்ணாடியில் அவ்வளவு பேண்டேஜ் போட்டிருக்கிறீர்கள் ?''என்றார் மனைவி.
பேண்டேஜ் அவருக்கு போட்டுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் கண்ணாடிக்கு பேண்டேஜ் போட்டிருந்தார்!
நமக்கு எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் கடவுளை ஒரு கண்ணாடி போல நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் குடித்திருந்தால், நாம் விழிப்புணர்வோடு இல்லை என்றால், நாமும் இப்படித்தான் செய்வோம்!
நாம் கண்ணாடிக்குதான் எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்போம்.
நாம் எங்கு எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தவறி விடுவோம். கண்ணாடியைப் பிடித்துக்கொள்வதும், வடிவத்தைப் பிடித்துக்கொள்வதும் இரண்டும் ஒன்றுதான்.
வடிவத்தைப் பிடித்துக்கொள்வது என்பது வேறொன்றுமில்லை கண்ணாடியைப் பிடித்துக்கொள்வதுதான். கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால், ஒருபோதும் காயம் ஆறாது. நமக்கு எங்கே பேண்டேஜ் போட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்குத்தான் கண்ணாடியே தவிர, கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால் நம்மைக் குணப்படுத்திக்கொள்ள முடியாது.
அதேபோலதான், நமக்கு எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்குத்தான் கடவுளை அல்லது தெய்வத்தை ஒரு கண்ணாடி போல நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நமக்குத்தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமே தவிர, கண்ணாடிக்கு இல்லை. தவற விட்டு விடாதீர்கள், கண்ணாடிக்குச் சிகிச்சை அளிக்க முயலாதீர்கள். நாம் அதைச் செய்வோமேயானால், நாம் எல்லாவற்றையும் விட்டு விடுவோம்.
உங்களுக்கு நீங்களே
தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்
எனக்கு இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது. இதுவொரு உண்மை சம்பவம்.
ஜோதிடர் ஒருவர் பெங்களூர் ஆச்ரமத்திற்கு வந்து போய்க் கொண்டிருப்பார். திடீரென்று, ஒருநாள் அவர் ஒரு காரில் ஆஸ்ரமத்திற்கு வந்தார்.
நான் கேட்டேன், வந்திருக்கிறீர்கள். ஏதாவது லாட்டரி விழுந்ததா?''
அவர் சொன்னார், ''இல்லை ஸ்வாமி, இது லக்ஷ்மி யந்த்ரத்தின் கருணை. இது லக்ஷ்மி யந்த்ரத்தால் கிடைத்தது,'' என்றார்.
நான் கேட்டேன், 'யார் உங்களுக்கு இந்த யந்த்ரத்தைக் கொடுத்தது? இது மாதிரி லக்ஷ்மி யந்த்ரம் பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே!'' என்றேன்.
அவர் சொன்னார், ''இதை யாரும் எனக்குக் கொடுக்கவில்லை, நான்தான் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!''
லக்ஷ்மி யந்த்ரத்தை வாங்கிப் போனவர்கள் பணக்காரர்கள் ஆனார்களோ, இல்லையோ, அதை விற்றவர் அதை வைத்து நிறைய பணம் சம்பாதித்து விட்டார்!
ஒன்றைத் பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரிதான், அதுவொரு நல்ல தொடக்கம்தான், ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அது கிடையாது.
அடுத்த நிலை, பயத்தில் மாட்டிக் கொண்டவர்கள், இவர்கள் தங்களைக் காப்பாற்றும் கடவுளை வணங்குகிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து பயத்திலேயே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் ஹோமம்) செய்வார்கள் அல்லது மருத்யுஞ்ஜய விரதம் (ஆயுள் பலத்திற்காகச் செய்யப்படுவது) செய்து நவகிரகங்களைச் சுற்றி வருவார்கள்.
இப்படி பயத்தில் மாட்டிக் கொண்டவர்கள் ஏதோவொரு கோளையோ அல்லது தெய்வத்தையோ வணங்கிக் கொண்டிருப்பார்கள். பழங்குடியினர் வணங்கும் கடவுள்களிடம் பெரிய பெரிய அரிவாள்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
வாழ்க்கையைப் பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரிதான். ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அது கிடையாது.
கிராமங்களில்கூட, பல இந்து கடவுள்களிடம் பெரிய அரிவாள்கள் மற்றும் பெரிய பெரிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்க்கலாம். பயத்தில் மையம் கொண்டவர்கள் ஆயுதங்களை உடைய கடவுளை வழிபடுவார்கள். இவை எல்லாம் சரியானவைதான், எதுவும் தவறு இல்லை, ஆனால் முடிவான இடம் இது கிடையாது.
எப்படியோ, கடவுளை வழிபடுவதற்கான முதல் படியாக 'பேராசை' இருக்கிறது. 'பயத்தின்' அடிப்படையில் கடவுளை வழிபடுவது என்பது அடுத்த படியாக இருக்கிறது.
மூன்றாவது நிலை, கவலையின் காரணமாகக் கடவுளை வழிபடுவது. கவலை என்பது பயம் மற்றும் பேராசையைத் தவிர வேறொன்றுமில்லை.
பயம் மற்றும் பேராசையின் கலவைதான் கவலை. நாம் கவலையுடன் இருந்தால், நாம் கடவுளையும் அதே முறையில்தான் வழிபடுகிறோம். 'தயவுசெய்து என் கவலை தீர உதவுங்கள். இந்தக் கவலைகளில் இருந்து நான் விடுபட எனக்கு உதவுங்கள்," என்று நாம் கடவுளிடம் வேண்டுகிறோம்.
இந்த நிலையில் யோகா அல்லது தியானத்தை நாம் அமைதிக்காகத் தேடி வருவோம் - ஆன்மீக ஞானத்திற்காக அல்ல, நமது மன அமைதிக்காக, மனத்திற்குக் கொஞ்சம் அமைதி கிடைக்காதா, மனத்திற்குக் கொஞ்சம் ஒய்வு கிடைக்காதா என்பதற்காகத்தான்.
அடுத்த நிலை, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்படுவது. பெயருக்காகவும் புகழுக்காகவும் அதாவது மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதற்கான ஆசையுடன் நாம் கடவுளைத் தேடி வருவோம்.
நாம் கடவுளிடம் மட்டுமல்லாமல், நம்மைக் கடவுளாகக் காட்டிக்கொள்ளத் தொடங்குவோம். தம்மையே கடவுள் என்று சொல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் பாரதத்திற்குப் போனால், கோயில்களை நடத்தும் பலர், ஏறத்தாழ அவர்களே கடவுள் போல நடந்துகொள்வதைப் பார்க்கலாம். அதுவொரு பெரிய பிரச்சினை. அந்தக் கோயிலை நடத்துபவர், அங்கு கோயிலில் தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்பவர், கட்டாயம் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.
நடக்கும் விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரே கடவுள் என்று நினைக்கிறார். அவருக்கு வியாபாரம் செய்யும் தந்திரம் தெரியும்.
'நான்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இருக்கிறேன். எல்லாம் எனக்குத் தெரிந்திருக்கும்போது, எனது நலனுக்காக நான் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது ?' என்று நினைக்கிறார். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.
நீங்கள் ஆன்மீக ரீதியாக பக்குவமடைந்தால் ஒழிய, ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்காதீர்கள் என்று நான் சொல்வதுண்டு.
ஒருசமயம் ஒருவர் என்னிடம் கேட்டார், ''எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை, நான் ஓர் ஆன்மீகவாதியும் இல்லை. இருந்தாலும், ஒரு சமுதாய சேவையாக நான் கோயிலை நிர்வகிக்க விரும்புகிறேன். நான் அதை ஒரு சமுதாய சேவையாகச் செய்ய நினைக்கிறேன். அப்படி நான் செய்யலாமா?' என்றார்.
நான் அவரிடம், 'ஒருபோதும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்! அந்தத் தவற்றை ஒருபோதும் செய்ய வேண்டாம். நீங்கள் ஆன்மீக ரீதியாக பக்குவமடையாமல், இந்த வேலைகளில் நுழைந்தீர்கள் என்றால், நிச்சயமாக உங்களுக்கு நீங்களே தொந்தரவு ஏற்படுத்திக்கொள்வீர்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பீர்கள்.
மெது மெதுவாக அது ஒரு ஒரு வெளிப்படையான பெயர் -புகழை சம்பாதிக்கும் விளையாட்டாக மாறிவிடும்! இயல்பாகவே, பிறகு உங்களை நீங்களே துக்ககரமாக மாற்றிக்கொள்வதுடன், மற்றவர்களையும் துக்கப்படுத்துவீர்கள். நீங்கள் ஆன்மீக ரீதியாகப் பக்குவம் அடையாதவரை ஒருபோதும் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள், ''என்று சொன்னேன்.
ஆன்மீகப் பக்குவம் விருப்பத்தை உருவேற்றும்
கோயில்களில் தெய்வத்தை பிரதிஷ்டைசெய்யும்போது, ப்ராண பிரதிஷ்டை என்றழைக்கப்படும் ஒர் அற்புதமான சடங்கு செய்யப்படும். கோயிலில் தெய்வத்தை ப்ராணபிரதிஷ்டை செய்பவர் கட்டாயம் ஞானம் அடைந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்தக் கோயிலுக்குக் கடவுளைக் கும்பிட வரும் எல்லோருடைய எதிர்வினைகளும் அந்த நபருக்குப் போய்ச் சேரும் என்று புராண நூல்களில் குறிப்பு இருக்கிறது. இது பயமுறுத்தக்கூடிய ஒரு கருத்தாக இருக்கிறது.
அது பயமுறுத்துவதற்கான கருத்தாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அதுவொரு பொய்யான கருத்து என்று நினைத்து விடாதீர்கள். அதற்கு அர்த்தம் உண்டு. ஆன்மீக ரீதியாகப் பக்குவம் அடையாதவர் இந்த வேலைகளை ஏற்கும்போது, இயல்பாகவே பெயர் மற்றும் புகழ் என்கிற பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்வார்.
அவர் தமக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பார். அவர் தானே கடவுள் போன்று நடக்க ஆரம்பிப்பார்.
அவர், கடவுள் இருக்கும் இடத்திற்கு தம்மை உயர்த்திக்கொள்வார், அதோடு கடவுளுக்குப் பதிலாக அவரே கடவுள் மாதிரி செயல்படவும் ஆரம்பித்து விடுவார். கடவுளுக்கு முன்னால் நின்று ஏமாற்றப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் பயத்திலும், பேராசையிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் மிகச் சுலபமாக ஏமாற்றி விடலாம்.
ஏற்கெனவே அவர்கள் மாயை அல்லது கற்பனைதான் பொறாமை என்கிற ஒரு குச்சியை வைத்து நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது!
செய்ய ஆசைப்படுகிறீர்களோ, அதை அப்படியே நீங்கள் விரும்பியடியே அவர்களைச் செய்ய வைக்க உங்களால் முடியும். அவர்கள் ஒரு தீர்வுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் இயல்பாகவே நீங்கள் அவர்களை உங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் மீது சவாரி செய்யலாம்.
பெயருக்காகவும் புகழுக்காகவும் கடவுளிடம் வராதீர்கள்.
இந்தக் காரணத்திற்காகத்தான், ஞானமடைந்த ஒருவர் மட்டும்தான் ஒர் ஆன்மீக அமைப்பை நடத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
வியாபார நோக்கம் உள்ள ஒருவருக்கு நாம் ஓர் ஆன்மீக வேலையைக் கொடுத்தால், அவர் ஒட்டுமொத்தத்தையும் வியாபாரமாகவே மாற்றி விடுவார் . அவர் எல்லாவற்றையுமே கணக்கு வழக்குகளாகத்தான் பார்ப்பார்.
கடவுளை நீங்கள் கணக்கு வழக்கில் கொண்டு வர முடியாது! இதனால் எல்லாமே அதன் நோக்கத்தை, சாரத்தை இழந்து விடுகிறது. எந்த நோக்கத்திற்காக, எந்த உத்வேகத்திற்காக ஆன்மீக அமைப்பு உருவாக்கப்பட்டதோ அது அத்தனையும் உணரப்படாமலேயே போய் விடுகிறது.
இதனால்தான், இந்தச் செயல்களுக்கு வருபவர்கள் ஆன்மீகப் பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று ஞானிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.
ஆன்மீகப் பக்குவம் என்பது அடிப்படையான தேவையாகும். பெயருக்காகவும் புகழுக்காகவும் கடவுளிடம் வராதீர்கள். நீங்கள் அதை இழந்து விடுவீர்கள்; அதைக் குழப்பி விடவும் செய்வீர்கள்.
அவசரப்படாதீர்கள் நீங்கள் ஓடவேண்டியதில்லை
அடுத்து வருவது ஒப்பீடும், பொறாமையும். இதுதான் உச்சக்கட்டமான எதிர்மறை எண்ணம். மக்கள் எப்போதும் தம்மை யாருடனாவது ஒப்பீடு செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களின் நிலையை அல்லது அவர்களின் வசதியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.
ஒப்பீடு செய்து பொறாமைப்படுபவர்கள், ஒருபோதும் அமைதி அடைய முடியாது. நமது வாழ்க்கையில் எது நம்மை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆழமாகக் கவனியுங்கள்.
நாம் ஏன் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பதாக உணர்கிறோம் ? நாம் ஏன் எப்போதும் ஏதோ ஒரு அவசரகதியில் இருக்கிறோம் ? நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என ஏன் நினைக்கிறோம் ?
ஒரு அருமையான லல்லாகம் சொல்கிறது, 'ஒரு குரங்காட்டி, குச்சியை வைத்து குரங்கை ஆட்டுவிப்பதுபோல, மாயை அல்லது கற்பனைதான் பொறாமை என்கிற ஒரு குச்சியை வைத்து நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது! ஒரு குச்சியை வைத்துக்கொண்டு மாயை நம்மை நடனமாட வைக்கிறது. அந்த ஒரு குச்சியினால் நாம் அனைவரும் அனைத்துவிதமான நடனங்களையும் ஆடிக்கொண்டிருக்கிறோம் !
நம்மைவிட மற்றவர்கள் அதிகமாகச் செய்திருக்கிறார்கள், நம்மைவிட மற்றவர்கள் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கும் அந்த நொடியிலேயே, நாமும் அவசர அவசரமாக ஓட ஆரம்பித்து விடுகிறோம் !
ஒரு சின்ன கதை:
ஒருவர் ஒரு சாராயக் கடைக்குப் போகிறார். அவர், ஐந்து கிளாஸ் சாராயத்தை நிறுத்தாமல் ஒரே மூச்சில் குடிக்கிறார்.
''இவ்வளவு அவசரம் ஏம்பா?'' என்றார் கடைக்காரர்.
பொறாமையிலும், ஒப்பீட்டிலும் மாட்டிக் கொண்டவர்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
''என்னிடமிருப்பது இப்படிகான் அவசரமிருக்கும், ' என்றார் அந்தக் குடிகாரர்.
அந்தக் கடைக்காரர் ரொம்ப பரிதாபத்தோடு, "என்ன பிரச்சினை? உன்னிடம் என்ன இருக்கிறது ?' என்றார்.
''என்னிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது,'' என்றார் அந்த மனிதர்.
அவசரப்படாதீர்கள்! அந்த மனிதா் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
''என்னிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது,'' என்கிறார்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்மிடம் ஐம்பது இருக்கும்போது, நம்புவதில்லை; நம்மை நாமே நம்பாத போது தான், நாம் அவசரத்தில் இருக்கிறோம்.
அதனால்தான் நாம் ஒடுகிறோம்.
பொறுமையாகச் சென்றால் நம்மால் அடைய முடியும் என்று நாம் நம்புவதில்லை.
நம்முடைய சக்தியை நாமே நம்புவதில்லை.
நம்மிடம் 50 என்பதால் நாம் அவசரப்படுகிறோம். நம்மிடம் தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே, நாம் எல்லாவற்றையும் பிடுங்கி, அனுபவித்துவிட நினைக்கிறோம். நம்மிடம் போதியளவு பணம் இல்லை என்று மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறோம்.
அவசரப்படாதீர்கள்! நாம் ஒட வேண்டியதில்லை.
நீங்கள் கடவுள் என்பதைக் கணக்கில் காட்டுங்கள்
நாம், பொறாமை மற்றும் ஒப்பீட்டில் மாட்டிக் கொண்டோம் என்றால், மீண்டும் நாம் அந்தக் கோணத்தில் இருந்துதான், அந்த நோக்கத்திற்காக மட்டுமே நாம் கடவுளை வழிபடுவோம்.
பரதத்தில் கோயில்களை நிர்வகிக்கும் சிலா, 'எங்கள் கோயிலில் மட்டும்கான், நாறு அடி உயர கோபுரமிருக்கிறது : எங்கள் கோயில்களில்தான் வைரக் கிரீடங்களும், 24 காரட் தங்கக் கிரீடங்களும் இருக்கின்றன. இது இருக்கிறது, அது இருக்கிறது!'' என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
கடவுளிடம்கூட, அவர்கள் ஒப்பீடு செய்து பெரிதுபடுத்திக் காட்டுவார்கள்.
நம்முடைய வீடுகளில்கூட நாம் இதுபோல செய்வதுண்டு. சான்ஜோசில் நான் ஒரு பக்தரின் என்னைப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கிருந்த பத்து புகைப்படங்களைப் பற்றியும் விளக்க அரம்பித்துவிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றியும் அவர் அரை மணிநேர விளக்கம் கொடுத்தார்.
அவர், "இது போன்ற புகைப்படம், இந்த உலகத்திலேயே வேறெங்கும் கிடையாது, " என்றார்.
கடவுள் நம்மை அவருடைய கைகளாலேயே அன்போரும், கனித் தன்மையோரும் வடிவமைக்கிறார். அதனால் நான் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருக்கிறோம்.
நான் கேட்டேன், 'அது எப்படிச் சாத்தியம்? குறைந்தபட்சம் சில நகல்களாவது இருக்குமே,'' என்றேன்.
அவர் சொன்னார், ''இல்லை, மற்ற எல்லா நகல்களும் அழிந்துவிட்டன! இது ஒரேயொரு நகல் மட்டும்தான் இருக்கிறது,'' என்றார்.
பொறாமையிலும், ஒப்பீட்டிலும் மாட்டிக் கொண்டவர்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்பதையும், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
''இது என்னுடையது, அது என்னுடையது, இதைப்போலத்தான் நான் அதைச் செய்வேன்,'' என்று இப்படியான விஷயங்களில் அவர் மாட்டிக்கொள்கிறார்
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையானவர்கள்.
கடவுள் ஒரு பொறியாளர் கிடையாது. அவர் ஒரு கலைஞர். அவர் நம்மை அவருடைய கைகளாலேயே அன்போடும், தனித் தன்மையோடும் வடிவமைக்கிறார். அதனால்கான், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருக்கிரோம்.
பொறாமை மற்றும் ஒப்பீடுகளோ(டு நாம் கடவுளை வழிபடும்போது, நாம் மீண்டும் மாட்டிக்கொள்கிறோம். மக்கள் என்னிடம், ''நமது புராணங்களில், ஆண் கடவுள்களும், பெண் கடவுள்களும் பொறாமையால், பேராசையால், கோபத்தால் சண்டையிடுவதை நாம் பார்க்கிறோம். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?'' என்று கேட்பார்கள்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் புராணங்கள் எல்லாம் பொறாமையில் மாட்டிக் கொண்ட மனிதர்களுக்காக எழுதப்பட்டவை. இதன்மூலம்தான் அவர்கள் கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும்.
கடவுள் அவற்றை எல்லாம் செய்தார் என்று தவறாக நினைக்காதீர்கள். கடவுள் ஒருபோதும் அவ்வாறான தவறுகளைச் செய்வதில்லை! ஆனால் அவ்வாறான தவறுகளைக் கடவுள் செய்திருப்பார் என்று மனிதர்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் கடவுளை தங்களின் சொந்தக் கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்க்கம் !
தெய்வீகத்தை உங்கள் மொழியில் உங்களுக்கு உணர்த்தினால் ஒழிய, உங்களால் அதனோடு தொடர்புகொள்ள மடியாது.
தங்களுடைய அவர்கள் சொந்த வார்ப்பிலேயே, அச்சிலேயே கடவுளையும் வார்க்கிறார்கள்! சுமுகமான தொடர்பு வைத்துகொள்வதற்கும், அவருக்குச் செல்வதற்காக மட்டும்தான் சடங்குகளும்கூட செய்யப்படுகின்றன.
செய்துவைக்கப்படும் கடவுள்களுக்குச் திருமண விழாக்களை மக்கள் பார்க்கும்போது, அவர்கள் சௌகரியமாகவும்பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள். ''ஆம், என்னால் இப்போது கடவுளுடன் தொடர்புகொள்ள முடிகிறது. அவரும் என்னைப்போல் இருக்கிறார், " என்று அவர்கள் உணர்கிறார்கள்.
மக்களுக்கு சௌகரியமான ஒர் உணர்வைக் கொடுப்பதற்கும் இருக்கும்படி கதைகள் சொல்லப்பட்டன. இவையெல்லாம் விவரிக்கப்பட்டன.
ஒன்றைக் உங்கள் மொழியில் உணர்க்கினால் ஒழியு, உங்களால் அதனோடு தொடர்புகொள்ள முடியாது. அதற்காகத்தான் இந்த மாதிரியான கதைகள் சொல்லப்பட்டன.
நீங்கள் கடவுள் என்றால், அதை உங்கள் குணத்தில் காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளால் அல்லாமல், உங்கள் குணத்தால் மக்கள் அதைப் புரிந்துகொள்ளட்டும்.
இதை அடுத்து அஹங்காரத்தில் மையம் கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போம். இதைக் கையாள்வது, கொஞ்சம் அதிகமாகவே சிக்கலானது. அணங்காரத்தில் மாட்டி கொண்ட மனிதர் பெயரும் புகழும் பெற முயற்சி செய்கிறார்.
பெயர், புகழில் மாட்டிக் கொண்ட மனிதர், கடவுளின் குணங்களை வெளிப்படுத்தாத போதும், ''தாமே கடவுள்,'' என்று சொல்லத் தொடங்குகிறார்.
அதனால்தான், உபரிஷத்தில் உள்ள ஒர் அழகான வாக்கியம் சொல்கிறது: ' நீங்கள் கடவுள் என்றால், அதை உங்கள் குணத்தில் காட்டுங்கள். மக்கள் அதை உங்கள் குணத்தால் புரிந்துகொள்ளட்டும், உங்கள் வார்க்கைகளால் அல்ல.''
நீங்கள் செய்கிற செயல் மட்டுமே உங்கள் குணத்தைப் பற்றிப் பேசும்; நீங்கள் பேசுவது எதுவுமே உங்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை.
நீங்கள் செய்யும் செயல், செயலை செய்யும் விதம் இவைதான் உங்களின் குணத்தை வெளிப்படுத்தும்;. உங்கள் வார்த்தைகள் உங்களுக்காக வேலை செய்யப்போவதில்லை.
பரமறைம்ஸ உபரிஷத் என்றழைக்கப்படும் ஒர் அழகான சின்ன உபரிஷத் உண்டு. அது, பரமலைம்ஸா்காவி ஆடை அணியக்கூடாது என்கிறது.
உண்மையில், தா்க்க ரீதியாகப் பேசினால், நான் இந்தக் காவி ஆடை அணியக்கூடாது. பரமஹம்ஸா்கள் காவி ஆடை அணிந்தால், அவர்கள் எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ, அவ்வாறு மதிக்கப்பட மாட்டார்கள் என்று அது சொல்கிறது.
எங்கள் குணத்தின் அடிப்படையில், நாங்கள் மதிக்கப்பட வேண்டும். எங்களின் குணக்கிற்காக, எங்களின் கடவுள் தன்மைக்காக நாங்கள் மகிக்கப்பட வேண்டும்.
எங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் கடவுளின் குணங்கள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும், எங்களின் மேலாடைகள் மதிக்கப்படக்கூடாது. இந்த மேலாடை அல்லது பாரம்பரியத்தினால் நாங்கள் மதிக்கப்படகூடாது. எங்களிடமிருந்து வெளிப்படும் ஜனூர குணங்களால் நாங்கள் மதிக்கப்பட வேண்டும்.
கருணை பொங்கினால்கான் தங்களைப் பற்றித் தாங்களே விமர்சீக்க முடியும்
''ஒருவர் அஹங்காரவாதியா அல்லது ஒரு நிஜமான ஆன்மீக குரனியா என்பதை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வது?' என்று நேற்று ஒரு கேள்வி கேட்டார்கள்.
அணங்காரவாதியாக இருக்கும் ஒருவர், வெறும் வார்த்தைகளை வைத்து மட்டுமே விளையாட முடியும். ஞானம் அடைந்த ஒருவரால் மட்டுமே, உங்களுக்குள்ளும் அதே அனுபவத்தை உருவாக்கக்கூடிய சக்தியை வெளிப்படுத்த முடியும்.
ஞானத்தை அடைந்தவர் ஒவர் ஒருவர், உங்களுக்குள் உருவாக்குகிறார்.
நீங்கள் உங்களுக்குள் ஞான அனுபவத்தை உணர ஞானமடைந்தவர்தான் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவரே கடவுள். ஆன்மீக அனுபவமும், அறிவுமே உருக்கொண்டவராக அவர் இருக்கிறார்.
உங்களுக்கு வார்க்கைகள் மட்டுமே கிடைத்து, அபைவும் கிடைக்கவில்லை என்றால்.நீங்கள் பின்பற்றும் அந்த நபரோ அல்லது அந்த வழியோ புரிந்துகொள்ளுங்கள், வார்க்கைகள் உணவுப் பட்டியல் போன்றது. அனுபவம் என்பது உணவைப் போன்றது.
நீங்கள் ஒரு உணவு விடுதிக்குப் போகிறீர்கள். அங்கு உங்களுக்கு ஓர் காகிதத்தைக் கொடுத்து, ''இதில் உணவுப் பட்டியல் இருக்கிறது, ஆனால் உணவு இங்கு இல்லை,'' என்று சொன்னால், நீங்கள் அதை உணவு விடுதி என்று சொல்வீர்களா ?
இல்லை! உணவுப் பட்டியல் மட்டும் போதாது. உங்கள் பசி அந்தப் பட்டியலால் தீர்ந்து விடாது. வார்த்தைகள் என்பவை உணவுப் பட்டியல் போன்றது.
அனுபவம் என்பது உணவு போன்றது. தெளிவாகப் ஆன்மீக வாழ்க்கையில் வெறும் உணவுப் பட்டியலுடன் மட்டும் நாம் நின்றுவிட (மடியாது.
அஹங்காரத்துடன் கடவுளை அணுகும் ஒருவர், முழுமையான அனுபவம் கிடைக்காமலேயே தம்மைத்தாமே அவர் கடவுளாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். அதனால்தான் உருஷதங்கள், மீண்டும் மீண்டும், அனுபவத்தை வலியுறுத்துகின்றன.
நம்மால் அனுபவமாக உணர முடியவில்லை என்றால், நாம் பின்பற்றும் அந்த நபரிடம் ஏதோ ஆழமான குறைபாடு இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
நான் எப்போதும் சொல்வதுண்டு, என்னிடமிருந்து உங்களால் எதையும் அனுபவமாக உணர முடியவில்லை என்றால், தயவுசெய்து நீங்கள் வேறு யாரையாவது பின்பற்றுங்கள்.
சீடர்களைக் குறை சொல்வதும், பொறுப்புகளை அவர்கள் மீது தள்ளி விடுவதும் மிகவும் சுலபம்.
'நீங்கள் இன்னும் தகுதி அடையவில்லை, நீங்கள் சரியாகப் பயிற்சி செய்வதில்லை, நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை, நீங்கள் போதுமான அளவிற்கு முயற்சி செய்யவில்லை, அதனால்கான் உங்களுக்கு இன்னும் அனுபவம் கிடைக்கவில்லை, " என்று சொல்லி, சீடர்களைக் குறை சொல்வது மிகவும் சுலபம்.
சீடர்களை ஏமாற்றுவதற்கும் மறைப்பதற்குமான ஒரு சூழ்ச்சிதான் இது. சீடர் இன்னும் அனுபவத்தைப் பெறவில்லை என்பதால் தானே குருவிடமே வந்திருக்கிறார்.
ஒரு உண்மையான ஞானி, உங்களின் நிலைமை என்னவாக இருந்தாலும், அவருக்குள் என்ன அனுபவம் ஏற்பட்டதோ அதே அனுபவத்தை உங்களுக்குத்தும் உருவாக்குவார்.
அவரிடம், ''நீ சரியாக இல்லை, அதனால் உனக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடைக்கவில்லை, ' என்று குரு சொல்கிறார்.
இதைத் தெரிந்துக்கொள்வதற்கு அவர் ஒரு குருவிடம் வர வேண்டிய அவசியம் இல்லை; இதைச் சொல்வதற்கு ஒரு குரு தேரு தேவையில்லை; அவருடைய வாழ்க்கைக் துணையே போதுமே!
எப்படி என்றாலும், இதைத் தானே கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து சொல்லிக்கொள்கிறார்கள். மனைவி கணவருக்கும், கணவர் மனைவிக்கும் காலையில் இருந்து இரவுவரை இதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் சரியாக இல்லை என்பதைச் சொல்ல, அவருக்கு ஒரு குரு தேரு தேவையில்லை.
ஒரு உண்மையான ஞானி, உங்களின் நிலைமை என்னவாக இருந்தாலும், அவருக்குள் என்ன அனுபவம் ஏற்பட்டதோ அதே அனுபவத்தை உங்களுக்குக்கும் உருவாக்குவார்.
கடவுளையே சரணடைய வைக்கீறீர்களா ?
தம் வெளி உலக அனுபவத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தக்கூடிய ஸூத்ரத்தை உருவாக்கித் தருபவர் விஞ்ஞானி. தம் உள்உலக அனுபவத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தக்கூடிய ஸூத்ரத்தை உருவாக்கித் தருபவர் மெய்ருானி.
ஒரு விஞ்ஞானி வெளி உலகத்தில் அவர் என்ன புரிந்து கொண்டாரோ, அதையே ஒரு ஸூத்ரத்தின் மூலம் மீண்டும் உருவாக்குவது போல, ஓர் ஆன்மீக குரு அல்லது ஒரு ஞானி அவருக்குள் ஏற்பட்ட அனுபவத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஒரு ஸூத்ரத்தை உருவாக்குகிறார்.
உதாரணமாக, நியூட்டன் ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து விழுவதைப் பார்த்ததும் அவருக்குள் ஏதோவொரு புரிதல் ஏற்படுகிறது. இதே புரிதலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த அவர் ஒரு ஸூத்ரத்தை உருவாக்கினார்.
இதே போலத்தான், ஒரு குரு அல்லது ஒரு ஞானி, அவருக்குள் ஏற்பட்ட அதே அனுபவத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த ஸூர்ந்ததை அல்லது நுட்பங்களை உருவாக்குகிறார்.
நான் உங்களுக்கு எப்போதும் சொல்வது என்னவென்றால், எங்களின் தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகும் நீங்கள் எதையுமே அனுபவமாக உணரவில்லை என்றால், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், என்னிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறதே தவிர, உங்களிடம் இல்லை.
என்னை மறந்து விடுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள். நீங்கள் வேறொரு குரூவைச் சந்திக்க நேரிடலாம்.
என்னுடைய ஞான அனுபவத்தை உங்களால் உணர முடிந்தால் மட்டுமே, நான் ஞானம் அடைந்திருக்கிறேன். அப்படியில்லை என்றால், அது வெறும் வார்த்தைகள்தான், அவை வெறும் உணவுப் பட்டியல்தான்.
ஒர் உணவுப் பட்டியல் உங்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது. அது உங்களின் பசியைப் போக்காது. அது உங்கள் பசியை மேலும் தூண்டி விடத்தான் செய்யும். அது உங்களுக்கு முழும் அதிகமான தொந்தரவுகளைத்தான் கொடுக்கும். ஆகவே, உணவுப் பட்டியலோடு நின்று விடாதீர்கள். நீங்கள் எதைக் கைத் குக் கொண்டிருக்கிறீர்களோ, அது அது வெறும் உணவுப் பட்டியல்தான். அதோடு நின்று விடாமல் நேரடியாகக் கடவுளை அடைய முயற்சி செய்யுங்கள்.
அஹங்காரத்தோடு கடவுளை வழிபடுபவர், எல்லாவற்றையும் அடைகிறார்.
ஓர் உணவுப் பட்டியல் உங்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது. அதோடு நீன்று விடாமல் நேரடியாகக் கடவுளை அடைய முயற்சி செய்யுங்கள்.
அதோடு அதிகப்படுத்திக்கொள்கிறார். அவர் சரணடைவதில்லை. அவர் மேலும் மேலும் அஹங்காரத்தை மட்டுமே வளர்க்குக்கொள்கிறார்.
எல்லா அறிவையும் பெறுவதால், அவர் அஹங்காரம் இன்னும் அதிகமாகப் பலமடைகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
கடவுளிடம் அவர்களின் வலுப்படுத்திக்கொள்கிறார்கள். பயன்படுத்தலாம். ஒன்று, அறிவைக்கொண்டு, நீங்கள் கடவுளிடம் சரணடையலாம்; அல்லது அதே அறிவைக் கொண்டு, மற்றவர்களை உங்களிடம் சரணடைய வைக்கலாம் !
அதனால் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்களைப் பொறுத்தே இருக்கிறது.
அஹங்காரத்தை ஆராதிக்காதீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டைக்குப் போகிறார். திடீரென, ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்களில் ஒர் எருமை மாட்டின் கண்ணைப்போல வட்டத்திற்குள் மையத்தைக் குறி வைத்து அம்பை எய்வதை விட்டுவிட்டு, நமது இலக்கிற்கு ஏற்ப மையத்தை உருவாக்குவோம். வட்டமாக இருக்கும் அம்பு எய்யும் இலக்கு அடையாளங்களைப் பார்க்கிறார்; அந்த இலக்கு அடையாளங்களின் மையத்தில், ஒர் அம்பு இருக்கிறது.
ஒவ்வொரு இலக்கு அடையாளத்தின் மையத்திலும் மிகத் துல்லியமாக ஓர் அம்பு எய்யப்பட்டிருந்தது. அந்தச் சிறப்பான வில்வித்தை வீரரைப் பார்க்கவும், அவரை யார் என்று தெரிந்துகொள்ளவும் அரசர் ஆர்வம் கொண்டார்.
"யார் அந்த நபர்? நிச்சயமாக அவர் ஒரு சிறந்த வில்வித்தைக்காரராகத்தான் இருக்க வேண்டும். அவர் அவர் இந்தக் கலையில், அர்ஜுனனைப் பெற்றிருக்க வேண்டும்.' என்று நினைத்துக் கொண்டார்.
அப்போது அம்பு, வில்லோடு அங்கே ஒரு சின்னப் பையனைப் பார்த்தார்; அந்த மரங்களில் சொருகி இருந்த அதே மாதிரியான வர்ணம் பூசப்பட்ட அம்புகளே அவனிடமும் இருப்பதை அவர் பார்த்தார்.
''இந்த அம்புகளை எல்லாம் எய்ககா நீதானா?'' என்று கேட்டார் ராஜா.
தறுதியாக எமாவது வகையினர் -அவர்கள் மிக சிலராகத்தான் இருப்பார்கள், நன்றியுணர்வால் இரைவனை அணுகுகிறவர்கள்.
''ஆமாம், நான்தான்,'' என்றான் அந்தச் சிறுவன்.
அந்தச் சிறுவனைப் பாராட்டிய ராஜா, 'இன்றையிலிருந்து நீதான் என்னுடைய இராணுவத்தின் தளபதி. வில்வித்தையில் நீ பெற்றிருக்கும் நிபுணத்துவத்தையும், உ உனது சக்தியையும் திறமையையும் நான் பாராட்டுகிறேன்.
தயவுசெய்து எனக்குச் சொல், இந்தச் சின்ன வயதிலேயே எப்படி உன்னால் இந்த வித்தையில் நிபுணத்துவம் பெற முடிந்தது? சிறு வயதிலேயே, உன்னால் எப்படி இந்த அளவிற்கு முழுவளர்ச்சி பெற முடிந்தது?'' என்று கேட்டார்.
அந்தப் பையன் சொன்னான், ''அது ரொம்ப சுலபம். முதலில் அம்பெய்து விட்டு, பின்னால் அதைச் சுற்றி வளையங்களை வரைந்துவிட்டேன். அவ்வளவுதான்!' என்றான்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் அஹங்காரத்தோடு கடவுளை வழிபடும்போது, அதையேதான் நாமும் செய்கிறோம். மையத்தைக் குறி வைத்து அம்பு எய்யாமல், முதலில் அம்புகளை எய்துவிட்டு, பின்னர் வட்டங்களை வரைந்து விடுவோம்.
அம்பை மையத்தைக் குறி வைத்து எய்வதை விட்டுவிட்டு, நமது இலக்கிற்கு ஏற்ப மையக்கை உருவாக்குவோம்.
அஹங்காரத்தோடு நாம் கடவுளை வழிபட்டால், நமது அஹங்காரத்தைச் சரணடையச் செய்யாமல், அறிவின் துணையோடு நாம் நமது அஹங்காரத்தைதான் பலப்படுத்துவோம். அது மிகவும் ஆபத்தானது.
அடுத்த நிலைதான் இறுதியான நிலையாகும். இந்த நிலையில், நன்றி உணர்வுடன், மிகுந்த நன்றி உணர்வுடன் நாம் கடவுளை அணுகுகிறோம். இங்குதான் ஒட்டுமொத்த உறவும் ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கிறது. நாம் இனிமையான நன்றியுணர்ச்சியில் மூழ்கிவிட்டதாகவும் மிக ஆழமாக கடவுளுடன் இணைந்துவிட்டதாகவும் உணர்கிறோம். இங்கு நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறுகிறது.
மக்கள், கடவுளை அணிகுவது போலவே, ரூானிகளையும் எல்லாக் களத்திலிருந்தும் அணுகுகிறார்கள்.
வரங்களை அளிக்கும் கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டிருந்த நமது பேராசை என்கிற முதல் நிலையிலிருந்து, நம்மைக் காக்கும் கடவுளிடம் முறையிடும் பயம் என்ற இரண்டாம் நிலைக்குப் போகிறோம்.
அதற்குப் பிறகு கவலை என்ற நிலைக்குப் போகிறோம்.
நாம் கவலையில் மாட்டிக் கொண்டால் புத்தர்தான் நமக்குப் பொருத்தமாக அமைகிறார். ஏனென்றால் புத்தர்தான் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பதாக நமக்குத் தெரிகிறார்.
பெயர் மற்றும் புகழில் மாட்டிக் கொண்டவா்களுக்கு, பெயரும் புகழும் கொடுக்கும் கடவுள்கள்தான் பொருத்தமாக அமைகின்றன.
இவ்வாறு கடவுள்களை அணுகுவது போலவே, இந்த எல்லா மட்டங்களிலிருந்தும் மக்கள் ஞானிகளையும் அணுகுகிறார்கள்.
என்னிடம் வருபவர்களில் ஏழுவிதமானவர்களை நான் பார்த்திருக்கிறேன்:
முதலாவது வகையினர், பேராசையுடன் என்னிடம் வருபவர்கள்;
இரண்டாவது வகையினர், பயத்துடன் என்னிடம் வருபவர்கள்;
மூன்றாவது வகையினர், கவலையடன் என்னிடம் வருபவர்கள்:
நான்காவது வகையினர், பெயர் மற்றும் புகழுக்காக என்னிடம் வருபவர்கள் ;
ஐந்தாவது வகையினர், பொறாமை மற்றும் ஒப்பீட்டோடு என்னிடம் வருபவர்கள் (இங்கு ஒப்பீடு என்றால், அந்த குருவிற்கு இரண்டே இரண்டு ஆச்ரமங்கள்தான் இருக்கிறது, இவருக்குச் சின்ன வயதிலேயே நிறைய ஆச்ரமங்கள் இருக்கின்றன, அதனால் இவர்தான் பெரிய குருவாக இருக்க வேண்டும் என்று வருபவர்கள்);
ஆறாவது வகையினர், அஹங்காரத்துடன் என்னிடம் வருபவர்கள், "நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சீடர். நான் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு என் பெயர் தெரியும். என்னை அவர் என் பெயா் சொல்லித்தான் அழைக்கிறார், '' என்று சொல்லி தம் அஹங்காரத்தைப் பலப்படுத்திக்கொள்ள வருபவர்கள். அஹங்கார திருப்திக்காக மட்டுமே என்னைத் தேடி வருபவர்கள்;
இறுதியாக அவர்கள் மிகச் சிலராகத்தான் இருப்பார்கள், நன்றியுணர்வால் என்னைத் தேடி வந்தவர்கள்.
ருமது வலுவான கற்பனையை ரும்மால் வட் முடியாகபோது, இயல்பாகவே ரும்மால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
பேராசையோடு வருபவர்களிடம் இன்னொரு பிரச்சினையுமிருக்கிறது. அவர்களுக்குப் போராசை மட்டுமிருப்பதில்லை, அவா்களுக்கு ஒரு குருவைப் பற்றிய அவர்களின் சொந்தக் கருத்துகளும், கற்பனைகளும் சேர்ந்தே இருக்கும்.
அவர்கள் தங்கள் கற்பனையில் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்தக் கற்பனைக்கு நான் பொருந்துகிறேனா இல்லையா என்று அவாகளுடைய கற்பனையுடன் என்னைப் பொருத்திப் பார்ப்பார்கள்.
என்னுடைய இளம் வயது காரணமாக நான் மற்றொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.
எங்களின் Hindu ஆச்ரமம் ஒன்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்: ஒரு நாள் ஆச்ரூத்தின் வெளியே, என்னுடைய தலைப்பாகையை தனியாக உட்கார்ந்திருந்தேன். என்னைச் சுற்றி யாருமே இல்லை. எங்களுடைய ஆசீ ரூமம் ஒரு காட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால் கரடியும் சிறுத்தையும்கூட அவ்வப்போது காட்டிலிருந்து வரும்.
நான் ஒரு பாறையின் மீது தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
ரூரம் எந்த அளவிற்குப் பக்குவம் அடைக்றோமோ, அந்த அளவிற்கு முழுமையைத் தரக்கூடியவரோரு நமக்குத் தொடர்பு கிடைக்கும்.
அப்போது, படித்த, வயதான ஒருவர் வந்தார். வந்தவர் என்னிடம் ம் 'நான் ஸ்வாமிஜியைப் பார்க்க வேண்டும். அவர் எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டார்.
உடனே நான் சொன்னேன், ''அந்த ஆனந்த ஸபாவிற்கு (த்யான அரங்கம்) போய் உட்காருங்கள், அவர் இன்னும் ஓர் அரை மணி நேரத்தில் அங்கு வருவார்,' என்று சொன்னேன். அவரும் தியான அரங்கத்தில் போய் அமர்ந்திருந்தார்.
அரை மணி நேரம் கழித்து, நான் என் தலைப்பாகை, ருத்ராட்ச மாலை எல்லாம் அணிந்துகொண்டு அங்கே போய், என்னுடைய ஆசனத்தில் உட்காரச் சென்றேன். அப்போது அந்த மனிதர் சொன்னார், ''இல்லை! நான் பெரிய ஸ்வாமிஜியைப் பார்க்க வேண்டும். நான் குருஜியைப் பார்க்க வேண்டும்," என்று சொன்னார்.
நான் அவரிடம், ''தயவுசெய்து, என்னை மன்னியுங்கள். இந்த ஆஃ'ருத்தில் நான்தான் ஸ்வாமி. நீங்கள் யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள் ?' என்று கேட்டேன்.
அதற்கு அவர் அவர் "நான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் என் உறவினர் ஒருவருக்கு தியான சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்தியிருக்கிறார். நான் அவரைத்தான் சந்திக்க விரும்புகிறேன்,' என்றார்.
நான் அவரிடம், அவர் உறவினரின் பெயரையும் சொல்லி, அவருக்கு என்ன நோய் இருந்தது என்பதையும் சொல்லி, அவருக்கு நான்தான் தியான சிகிச்சை கொடுத்தேன் என்று சொன்னேன். பிறகு, ''நான்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM,'' என்றும் சொன்னேன்.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவரால் அதை நம்பவே முடியவில்லை. அவர் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
பிறகு நான் சொன்னேன், ''பொதுவாக, பாரதத்தில் ஸ்வாமிகள் அடையாள அட்டை எதையும் கையில் வைத்திருப்பதில்லை. இருந்தாலும், இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். அதில் எழுதியிருக்கும் பெயரையும் அந்த முகத்தையும் பாருங்கள். நான்தான் ஸ்வாமிஜி! இதற்குமேல் உங்களைச் சமாதானப்படுத்த என்னால் ஒன்றும் சொல்ல முடியாது,'' என்றேன்.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! ஆனால் இதுதான் உண்மை. அவர் சொன்னார், கற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை, ' என்று சொல்லி விட்டு,வேறு எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஒரு குரு குரு எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் வலுவான கற்பனை மற்றும் ஊகங்களால், அவரால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
இதுபோன்ற வலுவான கற்பனைகளும், ஊகங்களும் நமக்குள் இருக்கும்போது, நம்மால் உண்மையுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. அப்பொழுது நிஜத்துடன் தொடர்புகொள்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
உடலைத் தாண்டிய உணர்வை நாம் அனுபவமாக உணர்ந்தால் மட்டுமே, கடவுளைக் காதலனாகவோ அல்லது காதலியாகவோ மதுர பாவணையுடன் பார்க்க முடியும்.
அந்த மனிதர் சொன்னார், "எனக்கு உங்களிடம் கேட்க வேண்டியதோ, உங்களோடு பேச வேண்டியதோ எதுவுமே இல்லை,' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
'நமது வலுவான கற்பனையை நம்மால்விட முடியாதபோது, இயல்பாகவே நம்மால் உண்மையுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை.' இதே போலத்தான் பயத்தோடு வருபவர்கள், ஒருபோதும் பயத்தை விட்டு வெளியில் வர முடிவதில்லை. அவர்கள் பயத்தில் மாட்டிக்கொண்டு நின்று விடுவார்கள், ஏனென்றால் பயம் என்பதும் ஒரு கற்பனைதான்.
ஐந்து வீதமான பாவனைகள்
மக்கள் ஞானியை அல்லது கடவுளை வெவ்வேறு மன நிலைகளோடு தேடுகிறார்கள். நாம் பக்குவம் அடைய, அடைய நமக்கு முழுமையை, பூர்ணத்துவத்தைத் தரக்கூடிய ஒருவரோடு நாம் ஆழமாக இணைந்திருப்பதாக உணரக் கொடங்குகிரோம்.
தயவுசெய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பக்குவம் அடையும்போது, பயத்தையும் பேராசையையும் கடக்கும்போது, நாம் அதே போன்ற ஞானியை, அதே கடவுளை அதிகப் பக்குவத்துடன், ஆழமான நெருக்கத்துடனும் அணுகுகிறோம். அவரோடு நாம் மிக ஆழமாக இணைந்திருப்பதை உணர்வோம்.
பாகவதத்தில், ஐந்து வெவ்வேறு பாவனைகள் பற்றிச் சொல்லப்படுகின்றன. நாம் பொதுவாக இந்தப் பாவனைகளோடுதான் ஒரு ஞானியிடம் அல்லது கடவுளிடம் தொடர்புகொள்கிறோம்:
-
தாஸ் பாவம்: இவர்கள் கடவுளைத் தலைவராகவும், தங்களைச் சேவகர்களாகவும் பார்ப்பார்கள். அனுமான் இராமரைத் தமது தலைவராகப் பார்த்து, சுதந்திரம் அடைவதற்கான ஒரு வழியாக இராமருக்குச் சேவை செய்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.
-
வாத்ஸல்ய பாவம்: இவர்கள் கடவுளைத் தெய்வீக குழந்தையாகப் பாவிப்பார்கள். கிருஷ்ணரைத் தமது மகனாகப் பார்த்த யசோதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
-
ஸக பாவம் அர்ஜுனன் கிருஷ்ணர்டன் தொடர்பு கொண்டதைப் போன்று இவர்கள் கடவுளை அல்லது குருவை நண்பராகப் பார்ப்பார்கள்.
-
மாத்ரு ' பாவம். இராமகிருஷ்ணர் காளியைத் தாயாக நினைத்து வணங்கியது போன்று இவர்கள் தங்களுடைய அன்னையாகப் பார்ப்பார்கள்.
இராமகிருஷ்ணர், காளியைத் தமது தாயாகப் பார்த்தார். அவர் சாப்பிட்டுப் பார்த்துத்தான், எப்போதும் காளிக்கு உணவு படைப்பார். கோயில் நிர்வாகிகள் ''நீங்கள் இப்படிச் சுவைத்த படைக்கக்கூடாது, 'என்றார்கள்.
இராமகிருஷ்ணரோ, ் ''நீங்கள் இப்படிச் சொன்னால், நான் இந்தக் கோயிலைவிட்டுப் போய் விடுகிரேன். நான் சுவைத்துப் பார்த்துவிட்டுத்தான் அன்னைக்கு படைப்பேன். அது நல்ல உணவு என்பதை நான் உணர்ந்தால் ஒழிய, என் அன்னைக்கு அதைக் கொடுக்க மாட்டேன். கோயிலை விட்டு வெளியேறி, வெளியில் இருந்து வழிபடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்படிச் செய்வதை நான் நிறுத்த மாட்டேன்,'' என்று சொல்லி விட்டார்.
இராமகிருஷ்ணர், காளியைத் தமது அன்னையாக மிக ஆழமாக நினைக்கார்.
- இறுதியாக, ஐந்தாவதாக மதுர மாவம் - இவர்கள் கடவுளைத் தமது காதலனாக அல்லது காதலியாகப் பார்ப்பார்கள். ராதை கிருஷ்ணரைப் பார்த்த மாதிரி. இந்த பாவத்தை அடைய நிறைய பக்குவம் அடைந்திருக்க வேண்டும்.
உடலைத் தாண்டிய உணர்வை நாம் அனுபவமாக உணர்ந்தால் மட்டுமே, கடவுளைக் காதலனாகவோ அல்லது காதலியாகவோ மதுர பாவணையுடன் பார்க்க முடியும்.
இந்த ஐந்து வெவ்வேறு மாவனைகள் மூலமாகதான், மக்கள் கடவுளுடன் தொடர்புகொள்கிறார்கள்.
வெவ்வேறு பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு மாவணைகள் நமது மனத்திற்குப் பொருந்துகிறது. நமது பக்குவ நிலைக்கு ஏற்ப, நமது பாவனை வேறுபடுகிறது.
நாம் பக்குவமடையும் அளவிற்கு அளவிற்கு நமக்குள் நன்றியுணர்வு நிறைந்திருக்கும்.
குறைவாக பக்குவம் அடைந்திருக்கும்போது, நமது வாழ்க்கையே பிரார்த்தனைகளால் நிரப்பி வைத்திருப்போம். பிரார்த்தனை என்பது பேராசை; பாவமன்னிப்பு என்பது பயம்!
அதனால்தான், பிரார்த்தனை; 'நன்றி' என்பதுதான் மிகச் சிறந்த மந்திரம்.''
நாம் பிரார்த்தனையையும் பாவமன்னிப்பையும் கடந்து சென்றால் மட்டுமே நம்மால் நன்றியுணர்வை அடைய முடியும். நம்மால் கடவுளை உணர முடியும்.
படிப்படியாக நாம் எப்படி உயர்வது, இறுதியான பக்குவ நிலையை அடைவது எப்படி, இறுதியான நிலையில் தெய்வீகத்தை உருவாக்கி, உணர்வது எப்படி என்பதைக் கிருஷ்ணர் விளக்குகிறார். இந்தச் செயல்முறையை அவர் படிப்படியாக விளக்குகிறார்.
கிருஷ்ணர் இதை எப்படி விளக்குகிறார் என்று பார்ப்போம். நாம் உயர்ந்த பக்குவ நிலைக்குச் செல்லவும், உள் உணர்வை அனுபவமாகப் பெறவும் கிருஷ்ணர் என்ன நுட்பத்தை அளிக்கிறார் ?
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ ’ர்ஜுந | ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப || 7.16
'நன்றியுணர்வு' தான் மிகச் சிறந்த பிரார்த்தனை ; 'நன்றி' என்பதுதான் மிகச் சிறந்த மந்தரம்.
நாம் கடவுளை எப்படி அணுகுகிறோம் என்பதன் அடிப்படையில்தான், சமுதாய அமைப்புமுறையும் நாம் இருக்கிறோம் ஒட்டுமொத்த சமுதாய அமைப்புமுறையும் உருவாக்கப்படுகிறது. பக்குவப்பட்டிருக்கிறோம் பொறுத்தே, சமுதாயத்துடன் நாம் எந்த அளவிற்குப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதும் இருக்கிறது. இதே பக்குவ நிலையில்தான், நாம் கடவுளையும் அணுகுகிறோம்.
நம்மிடம் பணம் இல்லாமல் இருந்தால், நமது வாழ்க்கையில் பணம் இல்லை என்று நாம் உணர்ந்தால், நாம் பணத்தைத் தரும் கடவுளிடம் போகிறோம்.
இல்லையென்றால், கல்வியறிவைத் தரும் சரஸ்வதியிடம் போகிறோம். நாம் பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்தால், நம்மைப் பாதுகாக்கும் கடவுளான அன்னை துர்கா விடமோ அல்லது காளியிடமோ போகிறோம்.
வெவ்வேறு நோக்கங்களுடன் வரும் இந்த நான்கு வகையினரும் ஒரே கடவுளிடம்தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே வழியில் கடவுளை உணர்வதில்லை.
நமக்கு ஆன்மீக அனுபவம் வேண்டும் என்றால், நாம் கடவுளின் அவதாரங்களை, கடவுளின் உச்சமான வெளிப்பாடுகளைத் தேடிப் போகிறோம். கிருஷ்ணர் சொல்கிறார், ''நான்குவிதமான மக்கள் என்னிடம் வருகிறார்கள் - சதுர்விதா பஜர்தேமாம்.' இந்த நான்கு விதமானவர்களை நான்(கு சமுதாயங்களாக அவர் விளக்குகிறார்.
முதல் வகையினர் மன அழுத்தத்துடன் வருபவர்கள். அதாவது தொழிலாளர் வர்க்கம் அல்லது சூ தீரர்கள்.
இரண்டாவது வகையினர் பணத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், அதாவது வியாபாரிகள் அல்லது வைச் யாகள்.
மூன்றாவது வகையினர் துடிப்பாக இருப்பவர்கள், இவர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருப்பார்கள், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள், தத:கிம் ? தத:கிம் ? தத:கிம் ? (அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன?) என்று கேட்டுக் கொண்டே இருப்பவர்கள். உதாரணத்திற்கு க்ஷ்ரியர்கள், அடுத்தது என்ன ? அடுத்தது என்ன ? அடுத்தது என்ன? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால், அவா்களால் ஒய்வாகவோ அமைதியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது.
நான்காவது வகையினர், ழாண அறிவைத் தேடுபவர்கள்: அவர்கள்தான் ப்ராவறமணர்கள்.
''இந்த நான்கு வகையானவர்களும் என்னிடம் வருகிறார்கள், என்னை அடைகிறார்கள், ஆனால் வெவ்வேறு நிலைகளை அடைகிறார்கள்.''
தயவுசெய்து நோக்கங்களுடன் வரும் இந்த நான்கு வகையினரும் ஒரே கடவுளிடம்தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே வழியில் கடவுளை உணர்வதில்லை. அவர்கள் கடவுளை வெவ்வேறு வழிகளில் உணர்கிறார்கள்.
கஷ்டத்தை உணர்ந்தவர்களுக்கானது - ஆன்மீகம்
நீங்கள் ஒரே கடவுளிடமோ அல்லது வேறு வேறு கடவுளிடமோ போகலாம். ஆனால் உங்களின் பக்குவ நிலைக்கு ஏற்பதான், உங்களால் கடவுளை உணர முடியும்.
நீங்கள் பயம் அல்லது பேராசையில் மாட்டிக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அதற்கான கடவுளிடம்தான் போவீர்கள். நீங்கள் அந்த வகையான கடவுள்களால்தான் கவரப்படுவீர்கள்.
அதனால்தான், நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்வதுண்டு, "கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்வது மிகவும் சுலபம். ஆனால் ஒரு குருவிடம் போய் தீயானம் செய்வது மிகவும் கஷ்டம். அது பக்குவமடைந்தவா்களுக்கான பாதை; அது எல்லோருக்குமானது அல்ல.''
கோயில்களில் நாம் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கலாம்; ஆனால் ஆன்மீக இடங்களில், சில நூற்றுக்கணக்கானவர்களைத்தான் நம்மால் பார்க்க முடியும். இது எல்லோருக்குமானது அல்ல; இது ஒரு மிகவும்
ஆன்மீகம் என்பது மிக விலை உயர்ந்த பொருள் : வெரு சில புத்திசாலிகளால் மட்டும்தான் அதைப் பெற முடியும்!
ஆன்மீகம் என்பது மிக விலை உயர்ந்த பொருள்; ஒரு சில புத்திசாலிகளால் மட்டும்தான் அதைப் பெற முடியும்!
ஆண்மீகத்தின் விலை என்பது, நாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது !
நாம் போதிய கஷ்டத்தை அனுபவித்திருந்தால் மட்டும்தான், ஆன்மீகத்திற்குள் நுழைய முடியும். போதிய அளவிற்கு நாம் கஷ்டத்தை அனுபவித்து இருக்கவில்லை என்றாலோ அல்லது நாம் போதிய அளவிற்கு கஷ்டத்தை அனுபவித்து விட்டோம் என்று உணராமல் இருந்தாலோ, நம்மால் ஆன்மீகத்திற்குள் நுழைய முடியாது.
ஆன்மீகம், கஷ்டப்பட்டவர்களுக்கும், அனுபவித்து விட்டேன் என்று புரிந்து கொண்டவர்களுக்கும்தான்.
இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கிறது: கஷ்டப்படுவது கஷ்டப்படுகிறோம் என்று புரிந்துகொள்வதும் இதில் அடங்கி இருக்கிறது.
ஆண்மீகம் என்பது, கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கும் கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் என்று புரிந்து கொண்டவர்களுக்கும் தான்.
இப்படிப் புரிந்துகொள்வதைத்தான் நான் 'புத்திசாலித்தனம்' என்கிறேன். இந்தப் புத்திசாலித்தனம் வயது, அனுபவத்தைக் கடந்து ஏற்படுகிறது. இந்தப் புத்திசாலித்தனமிருந்தால், வாழ்க்கை அனுபவத்தின் ஒரு துளி போதும்; கஷ்டம் எப்படி ஏற்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பின் நாம் அதில் மாட்டிக்கொள்ள மாட்டோம்!
கஷ்டப்படுவது, கஷ்டப்படுவதைப் புரிந்துகொள்வது - இந்த இரண்டுமே நாம் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைய தேவைப்படுகிறது. ஆன்மீகம் என்பது மிக விலை உயர்ந்த பொருள்.
இது எல்லோருக்குமானது அல்ல; மதம்தான் எல்லோருக்குமானது; பக்குவமடைந்த சிலர் மட்டுமே ஆன்மீகத்திற்குள் நுழையமுடியும்.
அன்பு மற்றும் நன்றியுணர்வுடன் என்னிடம் வருபவர்தான் சிறந்த மனிதர், அவருக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன். அவர் எனக்கு நெருக்கமாக இருக்கிறார். இந்த ஒரு வரியின் மூலம், கிருஷ்ணர் முழு உரையாடலையும், ஒட்டுமொத்தக் கருத்தையுமே முடித்து விடுகிறார்.
எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம்
கிருஷ்ணர் தொடங்குவது சரிதான். ஆனால் அதிலேயே நின்று விடாதீர்கள்.' நாம் எந்த மட்டத்திலிருந்தும் ஆரம்பிக்கலாம். அங்கேயே நின்று விடக்கூடாது, தேங்கி விடக்கூடாது.
இது முதல் நிலையிலிருந்து அடுத்து இரண்டாவது நிலைக்குச் செல்லாமல் நாம் தோல்வியுற்று இருப்பது போன்றது. அதாவது, இது நாம் சொகுசான, பழக்கப்பட்ட மட்டத்திலேயே நிற்க விரும்புவதைப் போன்றது.
இந்தப் பக்குவ நிலையை அடைவதற்கும் புரிந்துகொள்வதற்கும் பல பிறவிகள் தேவைப்படுகின்றன. இருந்தாலும், 'பக்குவமடைய இன்னும் சில பிறவிகள் எடுத்தாலும் பரவாயில்லை. எனக்கு ஒன்றும் அவசரமில்லை?' என்று நாம் நினைக்கக்கூடாது.
பல பிறவிகள் எடுக்க வேண்டியதிருக்கும் என்று நான் சொல்லும்போது, சிலர் 'பக்குவமடைய நான் இன்னும் சில பிறவிகள் எடுத்து விட்டுப் போகிறேன்,' என்றுகூட நினைக்கலாம். இப்போது அதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
நாம் பேசும்போது, விஷயங்களை மிகத் தெளிவாக விளக்கிவிட வேண்டியிருக்கிறது.இல்லையென்றால் மக்கள் அதனை எத்தனை விதமான வழிகளில் புரிந்துகொள்வார்கள் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது!
ஒரு சின்ன கதை:
ஒருமுறை ஓர் அறிஞர், அரிச்சந்திரன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். பாரதத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மறுபிறப்பு என்றால் உடலளவில் மீண்டும் பிறப்பெடுப்பது என்று அர்த்தமில்லை; இருப்புத்தன்மையளவில் மீண்டும் பிறப்பெடுப்பது.
அரிச்சந்திரன் கதை தெரியும். ஒரு ராஜாவாக இருந்த இவர் எப்போதும் உண்மையையே பேசினார், தமது மனைவியையே விற்றார். உண்மையைக் காப்பாற்றுவதில் அவர் அந்த அளவிற்கு மிக உறுதியாக இருந்தார். அதுவே அவரது சிறப்பிற்கும், உயர்விற்கும் காரணமாக இருந்தது.
முழுக் கதையையும் சொல்லி முடித்தார் அந்த அறிஞர் கதை முடிந்ததும் ஒருவரிடம் கேட்டார், ''இந்தக் கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் ?' என்றார்.
''உண்மை முக்கியம், உண்மையைக் காப்பாற்ற வேண்டும். உண்மையத்திற்காக நாம் எதையும் விட்டு விடலாம். என்று அந்த நபர் சொன்னார்.
அந்த அறிஞருக்கு அவர் அடுத்த நபரைப் பார்த்து கேட்டார், ''உங்களுக்கு என்ன புரிந்தது ?''
அவர் சொன்னார், 'ஐயா, ஒரு அவசரத்திற்கு மனைவியை விற்றால்கூட பரவாயில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்." என்றார்.
சரியான பாவனையுடன் நீங்கள் கடவுளை வழிபடக் தொடங்கியவுடன், நீங்களும் கடவுளாக மாறி விடுதிறீர்கள்.
ஒரே கதைதான், இரண்டு நபர்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான புரிதல் ஏற்படுகிறது! அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், புரிதலைத் தவறவிட்டு விடாதீர்கள்.
'எத்தனை ஞானிகளோ அத்தனை பாதைகள் இருக்கின்றன' என்ற ஒரு வாசகம் உண்டு. இருந்தாலும், '' எத்தனை சீடர்களோ அத்தனை பாதைகள் இருக்கின்றன!' என்றே நான் சொல்லுவேன்.
ஞானி ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வழியில்தான் புரிந்துகொள்கிறார்கள்.
புரிதல்' என்பது ஸத்யத்தைக் கேட்கும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பக்குவ நிலையைச் சார்ந்து இருக்கிறது.
எல்லோரும் கடவுளைத் தேடுகிறார்கள், ஆனால் வேறு தேடலில் இருந்து தேடுகிறார்கள்.
அதனால் ஒருவர் எந்த மனப்பான்மையுடன் தேடுகிறார் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில்தான் ஒருவர் கடவுளை வெவ்வேறு வகையில் உணர்கிறார். நாம் புரிதலை தவற விட்டுவிட்டோம் என்றால், ஸ்த்யத்தை தவறாகவே புரிந்துகொள்வோம். இங்குக் கிருஷ்ணர் சொல்கிறார், ''இவர்களில், புத்திசாலி எப்போதுமே என்னிடம் பக்தியுள்ளவராக இருக்கிறார். அவரே சிறந்தவர் ஆவார்.''
ஆரம்பிக்கும்போது, நீங்கள் எந்த மட்டத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம், ஆனால் இறுதி நிலையை அடைய நீங்கள் கண்டிப்பாக முயற்சிசெய்ய வேண்டும்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
நான் தெளிவுபடுத்த விரும்பும் மற்றொரு விஷயம், ''ஓ! இந்த நிலையை அடைய பல பிறவிகள் ஆகலாம் என்று கிருஷ்ணரே சொல்கிறார்; அதனால் இன்னும் பல பிறவிகளை எடுத்து, பிறகு நான் பக்குவமடைகிறேன்,'' என்று தயவுசெய்து நினைத்தாதீர்கள்.
இல்லை! இப்போது நீங்கள் அந்த அறிவிற்குள் நுழைந்தால், இப்போதே நீங்கள் அனுபவத்தைப் பெறுவீர்கள். அதைத் தள்ளிப் போட வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு நொடியும் உங்களுக்குப் புதிய பிறப்புதான்! ஒவ்வொரு நொடியும் இறப்புதான், ஒவ்வொரு நொடியும் பிறப்புதான். வெளியேறும்
சுவாசம் இறப்பு, உள்ளே வரும் சுவாசம் புதிய பிறப்பு. அதனால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
ஒவ்வொரு நொடியும் நீங்கள் இறந்து பிறக்கிறீர்கள். உங்களுக்குப் புதிய பிறப்பாக இருக்க முடியும். இந்த ஸ்த்யத்தைப் புரிந்து கொண்ட ஒருவர், அவரைத்தான் தீவிஜ என்பார்கள்.
தீட்சை பெற்ற ஒருவரை ஸம்ஸ்க்ருதத்தில் தீவிஜ என்பார்கள். தீவிஜ என்றால் மறுபிறப்பு எடுத்தவர் அல்லது இரு பிறப்பாளர் என்று பொருள். எல்லா சந்நியாசிகளும் இரண்டாவது
பிறப்பு எடுத்தவர்கள் அல்லது தீவிஜதான்.
அவர்கள், 'மறுபிறப்பு எடுத்தவர்கள்' அல்லது 'மீண்டும் பிறந்தவர்கள்'. மறுபிறப்பு என்றால் உடலளவில் மீண்டும் பிறப்பெடுப்பது என்று அர்த்தமில்லை; இருப்புத் தன்மையளவில் மீண்டும் பிறப்பெடுப்பது.
இருப்புத் தன்மை நிலையில், அவர்கள் ஒரு புதிய பிறப்பு எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே பிறப்பைக் கொடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் புதிதாகப் பிறந்தவர்களாகிறார்கள். அதனால் உங்களுக்குள் ஒரு புதிய பிறப்பு நிகழ முடியும்.
நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார்: அவறம் ஸ ச மம ப்ரியு: "அவனே எனக்கு நெருக்கமானவன், அவனுக்கு நான் நெருக்கமானவன்.
அவன் எனக்குள் இருக்கிறான், நான் அவனுக்குள் இருக்கிறேன்.''
அவர் உங்களுக்குள் இருக்கிறார், அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்.
இந்த இறுதியான ஸ்த்யத்தை நீங்கள் புரிந்து கொண்ட உடனேயே, சரியான மனப்பான்மையுடன் நீங்கள் கடவுளை அணுகும்பொழுது, நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பாவணையை மாற்றிக்கொள்வது மட்டும்தான். அனைத்தும் முடிந்துவிட்டது! உங்கள் பாவனையை மாற்றிக்கொள்ளுங்கள், எல்லாமே செய்துமுடிக்கப்படும்.
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அல்லது குருவின் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே, அவர் உங்களுக்குள் இருப்பார்.
குரு அல்லது கடவுளுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, அந்த வடிவத்தை மட்டும் ரசித்துக் கொண்டிருப்பது, கிருஷ்ணர் குறிப்பிடுகிற சேவை இல்லை. அப்படிச் செய்தீர்களானால், நீங்கள் உங்கள் சுயவிருப்பங்களைப் பூர்த்திச் செய்து கொள்ளும் நோக்கோடு மட்டுமே அவரை விரட்டிக் கொண்டிருப்பீர்கள்.
கடவுளிடம் அர்ப்பணிக்கும்போது, நீங்கள் பக்தர்களாக ஆகிறீர்கள். அந்நிலையில்தான் கடவுளின் அன்புக்குரியவராக மாறுகிறீர்கள். அப்போது உங்களின் வழிபாடு சுயநல நோக்கம் கொண்டதாக இருப்பதில்லை. அது எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, அது இறைவனுடைய விருப்பங்களை, நோக்கங்களை நிறைவேற்றுகிறது.
பல பிறப்புகள், இறப்புகளைக் கடந்து வந்தால் ஒழிய, உங்களால் ஒரு ஜ்ஞான குருவை அடைய முடியாது.
என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், என் முன்னால் உட்கார்ந்துகொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும், என் வார்த்தைகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் நிறுத்துங்கள்; சங்கத்திற்காக வேலை செய்யுங்கள்.
மக்களுக்குள் கொண்டுவருவதற்கு எனக்கு உதவுங்கள்.
என் முன்னால் உட்கார்ந்துகொண்டு என்னை நீங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் என் பின்னால்தான் வந்து கொண்டிருப்பீர்கள்.
என்னுடைய சங்கத்திற்காக வேலை செய்யுங்கள், நான் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.
ீகுருவைப் பின்பற்றுங்கள்,' என்று புராணங்கள் சொல்வது, அவர்களின் வடிவத்தைப் பின்பற்றுங்கள் என்று அர்த்தத்தில் கிடையாது. அவை குருவின் போதனைகளைப் பின்பற்றச் சொல்கின்றன, அதன் மூலம் நீங்களும் குருவாக முடியும் என்று சொல்கின்றன. குருவின் சங்கத்தை, சமுதாயத்தைத்தான் அவை பின்பற்றச் சொல்கின்றன.
குருவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் குருவினுடைய நிலை, குருவினுடைய போதனை, குருவினுடைய சங்கம் -இந்த மூன்றையும் நாம் பின்பற்றும்போது, நாம் சுதந்திரத்தின் பாதையில் செல்கிறோம்.
அதனால்தான், புத்த பிரார்த்தனைகள்
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
என்று சொல்கிறது.
புத்தம் என்பது இங்கு புத்தரைக் குறிக்காது; அது புத்த நிலையைக் குறிக்கும்; தம்மம் என்பது அவர் கூறிய மொழிகளைக் குறிக்கும்; சங்கம் என்பது அவரின் அமைப்பைக்
குறிக்கும். குருவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் இந்த மூன்றையும் நாம் பின்பற்றும்போது, நாம் சுதந்திரத்தின் பாதையில் செல்கிறோம்.
இதுவொரு முக்கியமான கருத்து. பல இறப்புகள், பிறப்புகளுக்குப் பிறகுதான், நம்மால் ஒரு ஞானியை அடைய முடியும். அவருடன் தொடர்புகொள்ள முடியும். பல இறப்புகள், பிறப்புகளைக் கடந்து வந்தால் ஒழிய, நம்மால் ஒரு ஜ்ஞான குருவை அடைய முடியாது.
ஆன்மீக முன்னேற்றத்தின் ஏழு படிகள் பற்றி நான் முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்: அதாவது 1) பல கோயில்களுக்குப் போவது, பல விதமான சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வது, புனித யாத்திரை போவது இன்னும் இது போன்ற விஷயங்கள்.
-
நீங்களே சடங்குகள் செய்துகொள்வது.
-
ஒரே கடவுளை நினைத்துப் பிரார்த்திப்பது.
4 ) சடங்குகளுக்குப் பதிலாக, கடவுளைப் புகழ்ந்து மந்திரங்கள் உச்சரிப்பது.
- மந்திரங்களுக்கும் பதிலாக, கடவுளின் மனதில் வடிவத்தை நினைத்து தியானிப்பது.
6 ) ஒரு வடிவத்தை நினைத்து தியானிப்பதற்குப் பதிலாக, அந்த உணர்வுக்குள் மூழ்கி, அந்த வடிவமும், நம் ஆன்மாவும் ஒன்றே என்று உணர்வது, அதாவது கடவுளும், ஆன்மாவும் ஒன்றே என்று உணர்வது.
உயிரோடு வாழும் ஒரு ஞானியோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது மிகவும் சிரமம்.
7 ) ஸ்த்யத்தை அனுபவமாக உணர்வது!
இந்த ஏழு படிகளையும் ஒரே பிறவியில் கடந்துவிட முடியும் என்று நினைத்து விடாதீர்கள். இந்தப் பக்குவத்தை அடைய மக்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கலாம். இந்தப் பக்குவத்தை அவ்வளவு சாதாரணமாக அடைய முடியாது. இது அடைவதற்கரிய ஒரு நிலையாகும், கிருஷ்ணர் சொல்கிறார், ஸ மறைரத்ம ஸுதுரல்ப: உண்மையில், இந்தப் பக்குவத்தை அடைந்த ஆன்மாக்களைப் பார்ப்பது மிகவும் கடினம்."
வாழும் ஞானியால் உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்
கோயில்களில் கடவுள்களை வழிபடுவது மிகவும் சுலபம். ஏனென்றால் அவை, நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. அவை, நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. கடவுளிடம் நாம் பிரார்த்திக்கலாம், நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதைத் செய்யலாம், அவர் நமக்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டார் என்று நினைத்துக்கொண்டு போய் விடலாம். ஆனால் உயிரோடு வாழும் ஒரு ஞானியோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது மிகவும் சிரமம்.
மக்கள் மரணத்திற்குப் பிறகே மிகவும் பிரபலமாகிறார்கள், ஏன் ?'' என்று கேட்பதுண்டு.
மரணத்திற்குப் பிறகு எல்லா ஞானிகளும் மிகவும் பிரபலமாகிறார்கள். ஏனென்றால் ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது நமக்கு சுலபமாக இருக்கிறது.
அவர் இதெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தது என்று நினைத்து, நாம் என்ன விரும்புகிறோமோ அதையெல்லாம் செய்ய முடிகிறது.
அங்கு இருப்பதில்லை.
நம்மைக் கேள்வி கேட்பதற்கும் அங்கு யாரும் இல்லை. நம்மை யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள். நாம் எதையெல்லாம் விரும்புகிறோமோ, அதையெல்லாம் செய்து முடிக்கிறோம், எல்லாவற்றையும் அவர் ஆசீர்வாதங்களாகக் காட்டிக்கொள்கிறோம். அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நம்மால் விளையாட முடிகிறது. அது மிகவும் சுலபமாக இருக்கிறது. அதனால்தான், ஞானிகள் பிரபலமாகிறார்கள்.
முக்கியமாக, உடலை விட்டு விட்ட ஒருவருக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை. நாம் அந்தப் புகைப்படங்களை வைத்திருந்தால் போதும், அதற்கு ஒரு மாலையைப் போட்டு விட்டால் போதும், அதற்கு முன் விளக்குகளை ஏற்றி ஆரத்தி காட்டினால் போதும், பிறகு புற உலகத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதை நாம் செய்து கொண்டே போகலாம்!
சில சமயம், நாம் அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு, நம்மைப் பார்க்க வருபவர்களோடு அந்த ஞானியின் இடத்தில் இருந்து பேசுவோம். இதில் எந்தவிதமான பிரச்சினையும் வருவதில்லை. இது ஒரு எளிய விளையாட்டுதான். ஆனால் இந்த ஒட்டுமொத்த விளையாட்டும் நமது அஹங்காரத்தை திருப்திப்படுத்தும் விளையாட்டுதானே தவிர வேறொன்றுமில்லை. அதுதான் அதிலிருக்கும் ஆபத்து.
உடலை விட்டுவிட்ட ஞானிகளோடு நம்மை நாமே இணைத்துக்கொள்வது மிகவும் சுலபம். ஏனென்றால் அவர்கள் நமது அஹங்காரத்தை கேட்க மாட்டார்கள். நம்முடைய அஹங்காரத்தை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை; அவர்களிடம் நாம் சரணடைய வேண்டியதில்லை. எதுவுமே செய்ய வேண்டியதில்லை.
பல பிறப்பு, இறப்புகளுக்குப் பிறகு பக்குவமடைந்தவர்கள் மட்டுமே, வாழும் ஞானியை சரணடைகிறார்கள்!
இதனால்தான் இறந்து போன குருமார்கள் வாழ்ந்த இடங்களிலும், கோயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. ஏனென்றால் எதுவுமே அங்குச் செய்ய வேண்டியதில்லை என்பதால் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.
அங்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'நாம் எல்லாவற்றையும் செய்துவிட்டோம், நாம் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டோம்'என்று நினைத்துக் கொள்ளவேண்டியது மட்டும்தான்!
ஆனால் வாழும் ஞானியுடன் நாம் வாழும்பொழுது, நாம் நமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது; அனுபவமாக உணர வேண்டியிருக்கிறது.
அவர் நம்மைத் தூங்க விடமாட்டார். அவர் நம்மை ஓய்வெடுக்க விடமாட்டார். நாம் ஸ்த்யத்தை உணரும்வரை அவர் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருப்பார். நாம் நினைத்ததை எல்லாம் செய்ய அவர் நம்மை அனுமதிக்க மாட்டார். அவர் நமது அஹங்காரத்தைத் திருப்திப்படுத்த மாட்டார்.
நீங்கள் வளர்ந்தே தீர வேண்டும்
நான் எப்போதும் மக்களிடம் சொல்வேன், ''இறந்து போன ஞானி மரணம் அடைந்து விட்டார். ஆனால் வாழும் ஞானி மரணத்தைப் போன்றவர்!''
வாழும் ஞானி உங்களுக்கு மரணத்தைப் போன்றிருப்பார். அவர் நமது அஹங்காரத்திற்கு மரணமாக இருக்கிறார். நமது விளையாட்டுகளை அவரிடம் விளையாட முடியாது. நாம் வளர்ந்தே ஆகவேண்டும். நாம் பக்குவமடைந்தவர்களாக மாறியே ஆகவேண்டும்.
நாம் அதே பழைய விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு இருந்தால், அவர் நம்மை உலுக்கி விடுகிறார். அவர் நம்மை எழுப்பி விடுகிறார்.
ரமண மஹரிஷியிடம் ஒருவர் கேட்டார், ''இந்த ஒட்டுமொத்த உலகமும் மாயை என்றால், குருவையும் அதே கனவில்தான் நான் பார்க்கிறேன், ஞானமடைந்தவர்களையும் அதே கனவில்தான் பார்க்கிறேன், நான் உங்களையும் அதே கனவில்தான் பார்க்கிறேன். இது எனக்கு எப்படி உதவ முடியும்?'' என்றார்.
ரமண மஹரிஷி சொன்னார், "நமது கனவில் நாம் ஒரு சிங்கத்தைப் பார்த்தால், என்ன நடக்கும் ? உடனடியாக நாம் விழித்துக்கொள்வோம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அதேபோலத்தான், நாம் ஒரு குருவைப் பார்த்தால், நாம் நமது கனவிலிருந்து விழித்துக்கொள்வோம்! குரு ஒரு ஸிம்ஹ ஸ்வப்னமாக இருக்கிறார்!''
வாழும் ஞானிகள் ஒரு கோரக்கனவாக இருக்கிறார்கள். அதனால்தான், நாம் பயப்படுகிறோம். ஒரு வாழும் ஞானியின் அருகில் வர மக்கள் பயப்படுகிறார்கள். நம்மால் அதே விளையாட்டை அவரிடம் விளையாட முடியாது. அந்த விளையாட்டு நம்முடையதாக இருக்காது; அது அவருடையதாக இருக்கும்! அவர்தான் இயக்குனர். அதனால்தான், ஒரு வாழும் ஞானியுடன் இயைந்து செல்வது என்பது நமக்கு பயத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது.
பல பிறப்பு இறப்புகளுக்குப் பிறகு இதைப் புரிந்து கொண்டவர்கள், பக்குவமடைந்தவர்கள், போதிய அறிவு இருப்பவர்கள் இவர்கள் மட்டும்தான் என்னை சரணடைகிறார்கள், வாழும் குருவிடம் சரணடைகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தொடர்ந்து ஒரே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்
பாரதத்தில், பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள். அவர்களிடம் நான்கு அல்லது ஐந்து பொம்மைகள் இருக்கும். அவர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு பொம்மைக்குச் சேலை கட்டிவிட்டு, ''இது அம்மா,' என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு வேஷ்டி கட்டிவிட்டு, "இது அப்பா," என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு, பாவாடை சட்டை மாட்டி விட்டு, ''இது தங்கை,'' என்பார்கள். இன்னொன்றுக்கு கால்சட்டை மாட்டி விட்டு, ''இது அண்ணன்,'' என்பார்கள்.
அப்புறம் அவர்கள் ஆரம்பிப்பார்கள். ''அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார், '' என்று சொல்லிக் கொண்டே, அந்த அம்மா பொம்மையை எடுத்து அடுப்படியில் நிறுத்தி வைப்பார்கள்.
''அப்பா வேலைக்குப் போகிறார்,' என்று சொல்லிக் கொண்டே பொம்மையை எடுத்து ஒரு சின்னக் காரில் வைத்து, அதை ஓட்டிக்கொண்டு போவார்கள். நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் போன்றே இருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள், "பீப்… பீப்…" என்று சத்தம்கூட கொடுப்பார்கள். அந்தக் காரை ஆபீஸிற்குக்கொண்டு போய் விடுவார்கள்.
அதற்குப் பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து, ''தங்கச்சி ஸ்கூலுக்குப் போகிறாள்,'' என்று சொல்லிக்கொண்டே, அந்தத் தங்கை பொம்மையைக் காரில் உட்கார வைத்துச் சுற்றி வருவார்கள். தங்கை பள்ளிக்குப் போக விரும்பாமல் அழுவது போலவே, அவர்களும் அழுவார்கள். விளையாட்டின் நடிப்பார்கள். அதற்குப் பிறகு, ''இப்போது சாயங்காலம் ஆகிவிட்டது, தங்கச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வருகிறாள்,' என்று சொல்லிக்கொண்டு, அந்தத் தங்கச்சி பொம்மையைத் திரும்பக் கொண்டு வருவார்கள். ''அப்பா வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறார்,'' என்று சொல்லிக் கொண்டே அந்த அப்பா பொம்மையையும் காரில்வைத்து திரும்பக்கொண்டு வருவார்கள்.
இது குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு போலத் தெரியும். ஆனால் தயவுசெய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்களும் இந்த மரப்பாச்சி பொம்மை விளையாட்டைத்தான் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரே மரப்பாச்சி பொம்மை விளையாட்டைத்தான் நாம் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
நீங்களும் யாரையாவது பிடித்துக்கொண்டு, "நீங்கள்தான் என்னுடைய அம்மா, நீங்கள்தான் என்னுடைய அப்பா, நீங்கள்தான் என் மனைவி, நீங்கள்தான் என் கணவர், நீங்கள்தான் என் மகன், நீங்கள்தான் என் சகோதரி, நீங்கள்தான் என் சகோதரன்.'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய கற்பனைகளுக்கே அல்லது உங்களுடைய எண்ணங்களுக்கேற்ப அந்தப் பொம்மை நடக்கவில்லை என்றால், "இது ஒரு நல்ல பொம்மை இல்லை, இந்த பொம்மை கெட்ட பொம்மை, " என்று சொல்லி, அதைத் தூக்கி எறிந்து விடுகிறீர்கள்.
சில நேரங்களில், சில பொம்மையால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள். பிறகு 'இந்த பொம்மை என்னை அடித்துவிட்டது," என்று சொல்வார்கள்.
அந்தப் பொம்மையை எடுத்து, தங்கள் கண்களில் குத்தினார்கள் என்பதை அவர்கள் உணர மாட்டார்கள். பொம்மை தங்களைக் குத்தி விட்டது என்று என்று சொல்லி அழுவார்கள். அதேபோலத்தான், உங்களின் கற்பனைக்கேற்ப நடக்கவில்லை என்றால் உங்களைக் காயப்படுத்தி விட்டதாக நீங்கள் உணர்கிறீர்கள்.
'எல்லாக் காரணங்களுக்கும் நானே காரணம்' என்பதை ஒருவர் புரிந்து கொண்டால், அவர் உயர்ந்த கடவுள் நிலையை உணர்கிறார்.
உங்களைப் பொறுத்தவரையில், சகோதரி என்றால் இப்படி இருக்க வேண்டும்; இப்படித்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று உங்களுக்குள்ளேயே நீங்கள் ஒரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
ஒரு தாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு கருத்து உங்களுக்குள் இருக்கிறது. அதேபோல, மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
அந்தப் பொம்மைகள் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படித்தான் எல்லாப் பொம்மைகளும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். யாராவது அவர்களுடைய பாத்திரத்தில் சரியாக விளையாடவில்லை என்றால், நீங்கள் அவர்களை வெளியில் தூக்கி எறிந்து விடுகிறீர்கள். அந்தப் பொம்மையோடு நீங்கள் விளையாட விரும்புவதில்லை.
திடீரென்று ஒரு நாள், நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்கள் உடலை விட்டு விடுகிறீர்கள். உங்களுடைய அடுத்த பிறப்பில், அடுத்த இடத்திற்கு போகும்போது, நீங்கள் மீண்டும் இதே போல பல பொம்மைகளைப் பிடித்துக்கொண்டு, "இது அப்பா, இது கணவர், இது மனைவி, இது மகள், இது மகன், இது சகோதரன், இது சகோதரி'' என்று மீண்டும் அதே விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறீர்கள்.
தொடர்ந்து, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் பொம்மைகளை விளையாட்டிற்குள் கொண்டு வருகிறீர்கள். சில நேரங்களில் விளையாட்டிலிருந்து பொம்மைகளைத் தூக்கி எறிகிறீர்கள். சில நேரங்களில் கோபத்தால் அவற்றைத் திட்டுகிறீர்கள். சில நேரங்களில் அவற்றுக்கு அதிகமாகச் சலுகை காட்டுகிறீர்கள்.
உங்களிடம் போதிய மனித பொம்மைகள் இல்லையென்றால், பூனை நாய் என்று செல்லப்பிராணிகளை வாங்கி அவற்றோடு விளையாடுகிறீர்கள்.
திடீரென்று, மீண்டும் இறந்து விடுகிறீர்கள். நீங்கள் மீண்டும் இறக்கும்போது, வேறொரு உடலை எடுக்கிறீர்கள். அந்த உடலுடன், இதே போல சிலரைப் பிடித்துக்கொண்டு, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள்!
மீண்டும் மீண்டும், நீங்கள் அதே விளையாட்டைத்தான் விளையாடி கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள்தான், 'இதே விளையாட்டை நான் இன்னும் எத்தனை முறைதான் விளையாடுவது ? நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்? எத்தனை முறை நான் இதே பைத்தியக்கார நாடகத்தை நடித்து கொண்டிருப்பது?''என்று நினைக்கிறார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது மொத்தமும் நம்முடைய மனத்தின் நாடகம்தான்! அது உறவாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு மனநாடகமே தவிர வேறொன்றுமில்லை.
ஒரே நாடகத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறோம், என்பதை ஒருவர் புரிந்து கொண்டாரோயானால், அவர் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவைப் பெறுகிறார்.
உங்களுக்கென்று இருக்கிறது. சமுதாயம் உங்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
ஒரு தந்தையாக நீங்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், ஒரு மகனாக நீங்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும். என்பதை அது கற்றுக்கொடுத்திருக்கிறது.
இந்த அட்டவணையை நீங்கள் பின்பற்றி வாழும்வரை குடிமகனாகவே கருதப்படுவீர்கள்.
ஒரேயொரு அட்டவணையிலிருந்து என்றாலும். மற்ற எல்லாப் பொம்மைகளும் உங்களை உதைத்து வெளியில் தூக்கி எறிந்துவிடும். இனி இந்த விளையாட்டில் உங்களுக்கு இடமில்லை என்று அவை சொல்லிவிடும். நீங்கள் விருந்துகளுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள். அதைத்தான் தவிர்ப்பது என்கிறோம்.
சாயான பாதையில் ஒருமுதப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், ரீந்துகள் அந்தப் பாதையை அரைபவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அவர்கள் திடீரென்று ஒருநாள், 'எத்தனை முறைதான் நான் இதே நாடகத்தை நடிப்பது; மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது!' என்று உணர்வீர்கள்.
ஒரே ஒருமுறை ஞானகுருவைப் பார்த்தால் போதும் ... நீங்கள் குானமடைந்து விடுவீர்கள்
ஒரே நாடகத்தில்தான் விளையாட்டைத்தான் கொண்டிருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொண்டாரேயானால், அவர், உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவைப் பெறுகிறார். பிறகு, இயல்பாகவே சீரணாகத அடைகிறார்.
அவர், ''என்னிடம் சாணடைகிறார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
''எல்லாக் காரணங்களுக்கும் நானே காரணம் என்பதை ஒருவர் புரிந்து கொண்டால், அவர் உயர்ந்த கடவுள் நிலையை உணர்கிறார், ''என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இப்படி உணர்ந்து கொள்வதன் மூலம் அவர், "எத்தனை முறை நான் இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பேன் ? எத்தனை முறைதான் நான் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பேன்?'' என்று கம்மைக்காமே கேட்டுக்கொள்கிறார்.
இதை உணராதவரை இவை எல்லாம் முடிவே இல்லாமல்,உங்களுக்கு எந்தவித அனுபவத்தையும் தராமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"யார் இதைப் புரிந்து கொண்டாரோ, இந்த ஸ்தீயத்தைப் பற்றிய அறிவு யாருக்கு இருக்கிறதோ அவர் எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக நானே இருக்கிறேன் என்பதையும், இருக்கின்ற அனைத்துமாக இருப்பவன் நானே என்பதையும் உணர்ந்துகொண்டு என்னிடம் சரணடைகிறார்."
அவர் ஒரு குருவிடம், ஒரு ஞானமடைந்த ஜீவனிடம் சரணடைகிறார். அதுபோன்றதொரு ஆன்மா மிகவும் அரிதானது.'' இந்த அறிவைப் பெற்ற ஒருவரால் மட்டும்தான், உண்மையான நோக்கத்துடன், குருவாகு இணைய முடியும். அவரால் மட்டும்தான் குருவை உண்மையான வழியில் பார்க்க முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ''நீங்கள் ஒரேயொரு முறை ஒரு ஞானமடைந்த குருவைப் பார்த்தால்கூட போதும், நீங்கள் குரனமடைந்து விடுவீர்கள்,'' என்ற ஓர் அழகான வாக்கியம் உண்டு.
சிலர் என்னிடம் திரும்பி வந்து, ''ஸ்வாமிஜி, நான் ஏன் இன்னும் ஞானம் அடையவில்லை?'' என்று கேட்பதுண்டு.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்; உங்கள் கண்கள்
நன்றியணர்வ இல்லாமல் பிரார்த்தனை என்பதே கிடையாது. நன்றியுணர்வு இல்லாமல் ஆண்மீகம் என்பதே கிடையாது.
மூலமாக என்னைப் பார்ப்பதால் மட்டுமே, கடவுளைப் பார்த்துவிட முடியும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நீங்கள் என் வடிவத்தைதான் பார்க்க முடியும் ஆனால் என்னைப் பார்க்க முடியாது. நீங்கள் பார்த்திருந்தாலும்கூட, நீங்கள் பார்த்துவிட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். பார்த்திருப்பதால் அவர்களைப் பார்த்து விட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நீங்கள் அவர்களைப் பார்த்திருந்தாலும்கூட, நீங்கள் எந்தமன நிலையிலிருந்து அவர்களைப் பார்த்தீர்கள் என்பதுதான் இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய பேராசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவர்களிடம் சென்றிருந்தால், நீங்கள் சிறுதெய்வத்திடம் சென்றிருக்கிறீர்கள்; அவ்வளவுதான், ஒரு ஜ்ரூராந குருவிடம் அல்ல.
நீங்கள் நீங்கள் மீண்டும் சென்றிருக்கிறீர்களே தவிர, தவிர, ஜரு ஜனுரு குருவிடம் இல்லை.
இருக்கிறேன்.
நன்றியுணர்வுடன் கூடிய பிரார்க்கனையில் இருப்பவர்கள் மேலும் மேலும் உணர்வாளர்களாக ஆகிரார்கள்.
நீங்கள் அன்புடனும் நன்றியுணர்வுடனும் புரிதலுடனும் பக்குவத்துடனும் சென்றால் மட்டுமே உங்களால் ஒரு வாழும் குருவைச் சந்திக்க முடியும்.
அப்போதுதான் உங்களால் ஒரு ஞானியைச் சந்திக்க முடியும். ஒரு ஞானமடைந்த ஜீவனை உள்ளது உள்ளவாறே பார்த்த அடுத்த நொடியே, நீங்கள் ஞானமடைவீர்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏற்றுக்கொள்ளத் தெரிந்துவிட்டால் போதும் ..... வாழ்வே பரிசாகும்
கேள்வி: மாறிக்கொண்டே இருக்காமல் ஒரே நிலையில் இருப்பதில் எனக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை. ஆகையால் என்னை நானே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, நான் எப்போதும் எதையாவது நோக்கி வேலை செய்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில்
அந்த வேலையை செய்து முடித்த அடுத்த விநாடியே அடுத்த வேலையை நோக்கி சென்று விடுகிறேன். மேலும் அந்தச் செயலின் முடிவில் விளையும் இறுதிப்பலன்களில் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லையாதலால், எனக்குள் ஒரு கேள்வி, நீங்கள் சொல்கிற பாதையில்தான் நான் செல்கிறேனா ?
அருமையான கேள்வி! நீங்கள் உண்மையில் சரியான பாதையில்
செல்கிறீர்கள் என்றால், நீங்கள் சரியான பாதையில் ஒருமுகப்பட்டு இருக்கிறீர்கள் என்றால் , நீங்கள் அந்தப் பாதையையே மகிம்ச்சியடன் அனுபவிப்பீர்கள்.
இறுதியில் உங்களுக்குக் கிடைக்கும் பலனில் நீங்கள் அதிருப்தி அடைய மாட்டீர்கள். உங்களுக்கு என்ன கிடைத்தாலும், நீங்கள் எங்கு சென்று சேர்ந்தாலும் நீங்கள் திருப்தியையே உணர்வீர்கள்.
இதைத்தான் கிருஷ்ணர் 'பற்றற்ற நிலை' என்று சொல்கிறார், அது பற்றுதலையோ, விருப்பையோ குறிக்கவில்லை: அது பகைமையையோ, வெறுப்பையையோ குறிக்கவில்லை.
வாழ்க்கை என்பது ஒரு பரிசு. பிறப்பு என்பது ஒரு பரிசு. அன்பு என்பது ஒரு பரிசு, இறப்பு என்பது ஒரு பரிசு. இவற்றை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரிந்தால் போதும், இவை எல்லாமே நமக்குப் பரிசுகள்தான்.
இவற்றை எப்படி ஏற்றுக்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை என்றால், வாழ்க்கையில் குறைகளைத் தவிர வேறொன்றுமிருக்காது. மக்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள்: முதல்வகையினர், அவா்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் அழகை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதைப் புரிந்து கொண்டவர்கள்.
இரண்டாவது வகையினர் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று புரிதல் இல்லாதவர்கள்.
| இவர்கள் | குற்றம் | கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருப்பார்கள், | ||
|---|---|---|---|---|
| மிகவும் நீண்டதாக இருக்கும். | இவர்கள் சமாப்பிக்கும் விருப்பப்பட்டியல் | |||
| (முதல் | வகையினர் | |||
| அறிந்ததிலிருந்து | ஆன்மீகவாதிகளாக மலருகிறார்கள். | |||
| அறியாத ஒன்றிற்கு | ||||
| நாம் | இரண்டாவது வகையினர் மதவாதிகளாகி | |||
| நகரும்போதுதான் | விடுகிறார்கள். | |||
| ஆனர்த்தம் | ||||
| உருவாக்றது. | இந்த இரண்டாவது வகையினர் விரைவிலோ | |||
| அல்லது நாளடைவிலோ கடவுள் இல்லை | ||||
| என்று சொல்லி கடவுளையே எதிர்க்கும் | ||||
| நிலைக்கு ஆளாகிறார்கள். ஏனென்றால் |
அவர்களின் கடவுள் அவர்களின் எதிரியாகி விடுகிறார்.
இவர்கள்கான் ''மனிதன் ஆசைப்படுகிறான், கடவுள் அதை நிராகரிக்கிறார், ' என்ற சொற்றொடரை உருவாக்கியவர்கள்.
ஆன்மீக உணர்வற்றவர்கள்தான் இதுபோன்ற பழமொழிகளை அவர்கள் விடுகிறார்கள். அவர்களுக்கு அது தவறாகவே தெரியும். அது அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திச்
மனத்தில் இருந்து விடுபடவும், மனத்தை ஆழ்ந்த அமைத்த்துள் கொண்டு செல்லவும் உதவுகிறார் குரு.
செய்யக்கூடியதாக இருப்பதில்லை. அவர்களுக்கு அது ஒருபோதும் திருப்தியைத் தராது.
அது எப்போதுமே குறைவாகவே இருக்கும். அவர்களிடம் பொறாமையும் அதிருப்தியுமிருப்பதால், அவர்கள் எதிர்பார்த்த ஏதோவொன்று மறுக்கப்பட்டதைப் போன்று உணர்வதால், ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்று உணர்வதால், அவர்களுக்குள் வெறுப்பும் கோபமும் வளர்ந்து, அவர்கள் எப்போதும் துக்கத்திலேயே வாழ்கிறார்கள்.
அவர்கள் எப்படி நன்றியுணர்வை உணர முடியும் ? நன்றியுணர்வு இல்லாமல் பிரார்த்தனை என்பதே கிடையாது. நன்றியுணர்வு இல்லாமல் ஆன்மீகம் என்பதே கிடையாது. நன்றியுணர்வுதான் ஆன்மீகத்தின் அடித்தளம். நன்றியுணர்ச்சியில் இருந்து பிறக்கும் சீரணாகதி அனுபவம்தான் கடவுள் அனுபவமாக மாறும். பிரார்த்தனையின் விதை நன்றியுணர்வுதான்.
மனது எப்போதும் எதையுமே தனக்குக் கிடைத்த ஒரு சலுகையாகவும், ஒரு சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொள்ளும். சூரியன் உதிக்கும்போது, அதிகாலை மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் மனமோ, ''இதில் என்ன இருக்கிறது? சூரியன் ஒவ்வொரு நாளும்தான் உதிக்கிறது. இது இன்னொரு காலை நேரம், அவ்வளவுதானே,'' என்று சொல்கிறது.
மனம் இப்படித்தான் ஒவ்வொன்றையும் பார்க்கும். அது உணர்வற்றுப் போய் விடுகிறது; அழகை ரசிப்பதிலும், இசையை ரசிப்பதிலும், ஒரு கவிதையை ரசிப்பதிலும், அன்பை அனுபவிப்பதிலும், மதிப்பான எல்லா விஷயங்களிலும் அது உணர்ச்சி இல்லாமல் போய் விடுகிறது. இவ்வாறு இருக்கும்போது இயல்பாகவே நாமிருட்டுக்குள்தான் வாழ்கிறோம். நாம் அழகற்ற தன்மையில் வாழ்கிறோம். நாம் அதற்குப் பழகி விடுகிறோம், அது நமது சொந்த படைப்பாகும்.
நன்றியை உணரத் தொடங்குங்கள். பாராட்டும் தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள், ஏற்கெனவே என்ன செய்யப்பட்டிருக்கிறதோ அதற்காகக் கடவுளைப் போற்றுங்கள், பிறகு பாருங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
நாம் நன்றியுணர்வை அதிகமாக வெளிப்படுத்த வெளிப்படுத்த, நமது பார்வை விசாலமடைகிறது. நம்மால் அதிகமாக உள்வாங்க முடிகிறது. நன்றியுணர்வுடன்கூடிய
நான் பதில் சொல்லும்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதில்லை, உங்கள் இருப்புக்குத்தான் பதில் சொல்கிறேன்.
பிரார்த்தனையில் இருப்பவர்களால்தான் நுண்ணறிவாளர்களாக ஆதலால் அவர்கள் எல்லா இடங்களிலும் கடவுளையே காண்கிறார்கள். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லாவற்றிலும் கடவுளின் கைவண்ணத்தைப் பார்க்கிறார்கள்!
நீங்கள் கடவுள் என்பதையே மறந்துவிட்டீர்கள்
நாம் யார் என்பதையே நாம் மறந்துவிட்டோம். நமது கடவுள் இயல்பைப் பெற்றி அறிந்துகொள்ளாமல் நாம் அறியாமையில் இருக்கிறோம்.
அதுதான் நாம் செய்யும் உண்மையான பாவம். நம்மையே நாம் மறந்துவிட்டதால், எல்லாமுமே நம்முடையதுதான் என்பதையும் மறந்துவிட்டோம்.
கடவுளின் உள் உலகச் சாம்ராஜ்ஜியம்தான் நமது வீடு.
நமது சொர்க்கம் வேறெங்கும் இல்லை. அது நம்முடைய இருப்புத் தன்மையின் ஆழமான மையத்தில் இருக்கிறது. உண்மையில், அதுதான் நம்முடைய இயல்பான இருப்பிடம். இருந்தாலும், அது ஒரு விநோதமான பகுதியைப்போல் பாவித்து நாம் நடந்து கொள்கிறோம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதும்கூட நமக்குத் தெரியவில்லை.
உங்களுடைய இயல்பான இருப்பிடத்தை நீங்கள் கண்டுபிடிக்கும்போது மட்டுமே, உங்களுக்குள் ஆனந்தம் உண்டாகும். உங்களின் மையத்தை நீங்கள் அடையும்போதுதான், நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.
தைரியமானவர்கள், பயமில்லாதவர்கள், விரமுள்ளவர்கள்தான் அதை எட்ட முடியும். ஏனென்றால் அறிந்ததில் இருந்து அறியாத ஒன்றிற்கு நாம் நகரும்போதுதான் ஆனந்தம் உருவாகிறது.
அறிந்த ஒன்றின் எல்லைக்குள்ளேயே நாம் கட்டுப்பட்டிருக்கும் போதெல்லாம், நமது வாழ்க்கை வழக்கமான ஒன்றாகவும் ஒரே மாதிரியாகவும் ஆகி விடுகிறது. அது ஒரே பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. அது வட்டமாகச் சுற்ற ஆரம்பிக்கிறது, மெதுவாக அது நமது உணர்வுகளை, நமது உள்வாங்கும் தன்மையை மந்தமாக்கி விடுகிறது.
அது மக்களைக் கடினமானவர்களாக்கி விடுகிறது. அது அவர்களைக் குருடர்களாகவும் செவிடா்களாகவும் ஆக்கி விடுகிறது. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவைப்பதற்கும் உணர்வதற்கும் எதுவுமிருப்பதில்லை என்பதால் அது அவர்களை ஊமையாக்கி விடுகிறது. இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவர்கள் அதையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அதுபோன்ற ஒரு வாழ்க்கையில் ஆனந்தம் எப்படி இருக்க முடியும் ?
அறிந்ததில் இருந்து அறியாததற்கும், பழக்கமானதில் இருந்து பழக்கமற்றதற்கும் தொடர்ந்து து நகர்ந்துகொண்டே இருப்பதற்கான தைரியம் மட்டும் ஒருவருக்கு இருந்ததென்றால், அவர் துன்பத்தை கடந்து போகிறார்.
இது மிகவும் ஆபத்தானது; ஏனென்றால் பழக்கமானது மிகவும் பாதுகாப்பாகவும் உறுதியானதாகவுமிருக்கிறது. ஒன்றிற்குள், வரையறுக்கப்படாத கடலுக்குள் சென்றால் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும் ? எடுத்துக்கொண்டு, கடலுக்குள் செல்கிறோம்.
நாம் கடற்கரைக்குத்தான் திரும்பி வருவோமா என்பது யாருக்குத் தெரியும் ? யார் நமக்கு
அறிந்ததில் இருந்து அறியாததற்கு தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருப்பதற்கான தைரியம் மட்டும் ஒருவருக்கு இருந்ததென்றால், அவர் துன்பத்தைக் கடந்து விடுகிறார்.
உத்தரவாதம் அளிக்க முடியும் ? அதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால் நாம் ஒரு நிரூபிக்கப்படாத பாதையில் பயணிப்பதற்குத் நம்மை ஒப்புக்கொடுக்கத் தயாராக இல்லையென்றால், அவரால் ஆனந்தத்தில் நிலைத்திருக்க முடியாது. இதுதான் ஞானியின் ஒட்டுமொத்த வேலை. நாம் எதை ஓர் சவாலான பாதை என்று நினைக்கிறோமோ, அதில் உதவுவதுதான் அவர் வேலை.
மனத்தில் இருந்து விடுபடவும் மனத்தை ஆழ்ந்த அமைதிக்குள்கொண்டு செல்லவும் உதவுகிறார் குரு. அப்பொழுது மட்டுமே இதயம் இயங்க முடியும்; நாம் இதயத்தின் அருகாமைக்குச் சென்று அதனுடைய செய்தியைக் கேட்க முடியும்.
உங்கள் ஜீவனுக்குத்தான்
கேள்வி: ஜாதி அமைப்பு குணங்களின் அடிப்படையில் தான் இருக்கிறது, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அனைத்து ஜாதிகளும் சமம் என்றும், இன்னும் இதுபோல் பிற விஷயங்கள் குறித்தும் நீங்கள் சொல்லியவற்றை நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இன்றளவும் அது அவ்வழியில் செயல்படவில்லை. நம்மைவிட எல்லோரையும் சமமாக நடத்தும் வேறு பல கலாச்சாரங்களும் இருக்கின்றன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இன்று நம்முடைய நாட்டில் நிலவும் நடைமுறை வாழ்க்கைக்கும், நீங்கள் குறிப்பிடும் ஸத்யத்திற்கும் இடையே எந்தவித ஒற்றுமையையும் என்னால் பார்க்க முடியவில்லை.
அற்புதம்! இது உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து உருவாகி இருக்கும் சந்தேகம். நான் அதற்குத் தலை வணங்குகிறேன். நீங்கள் ஒருமுறையீடு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், "இதற்கு என்ன அர்த்தம் என்று தயவுசெய்து எனக்குப் புரிய வையுங்கள், எனக்குக் குழப்பமாக இருக்கிறது, '' என்கிறீர்கள்.
நீங்கள் அர்ஜுனனின் நிலையிலிருந்து கேட்கிறீர்கள், ''என் சந்தேகத்தைத்
பதில் சொல்கீறேன்
தெளிவுபடுத்தி, என்னை அமைதி அடையச் செய்யுங்கள்,'' என்று குருவிடம் முறையிடுகிறீர்கள்.
நான் கேள்விக்கு பதிலளிக்கிறேன்.
ஏனென்றால் நான் பதில் சொல்லும்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதில்லை, உங்களுக்குத்தான், உங்கள் இருப்புத் தன்மைக்குத்தான் நான் பதில் சொல்கிறேன்.
இந்தக் கேள்வி உணர்ச்சிவயப்பட்ட மனத்திலிருந்து எழுந்தது அல்ல; வன்முறையிலிருந்து வந்த கேள்வி அல்ல; இது ஒரு உண்மையான தடுமாற்றத்தில் இருந்து வந்திருகிறது.
வத முறைகளில், நமக்கு சீரு 'தி மற்றும் ஸ்ம்ரு'தி என்ற இரண்டு விதமான புராணங்கள் இருக்கின்றன. ஞானமடைந்த ஞானிகளால் உணரப்பட்ட ஸ்கீயம் சீர் ஜி. அதை அவர்கள், தங்களின் சீடர்களுக்குப் பிரத்யேகமாக உபதேசித்தார்கள்.
ச் ரு 'தி என்றால் 'கேட்கப்பட்டது' என்று பொருள். வெதங்களும், உபரிஷதங்களும்தான் முதன்மையான ச்ரூ தி. இந்த ஸ்தீயங்கள் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பவை. இவை வரலாற்று உண்மைகள் கிடையாது; இவை அனுபவப்பூர்வமான ஸத்யங்கள்.
என்றாலும், அனுபவம் பொன்று இல்லாமல் வேறு விதமாகக்கூட இருக்கலாம். இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு போன்று இருக்காது. அதனால்தான், ச் ரூ தியை, நிலையான மாறுபடாத அந்த ஸ்தீயத்தைப் புரிந்துகொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஆத்மாவை அழிக்க முடியாது என்று கிருஷ்ணர் சொல்லும்போது, "அவர் எதைப் பற்றிப் பேசுகிறார், ஆத்மா என்றால் என்ன, ஆத்மா எங்கிருக்கிறது, என்னால் எந்த ஒன்றையும்
ஸதீயங்கள் உயர்ந்த சக்கி நிலைகளில் இருந்து. அந்த ஜ்னூர் குருமார்களின் நீர்வாண அருக்கில் கருந்து வெளிப்படுத்தப்பட்டவை.
பார்க்க முடியவில்லையே,'' என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கிறீர்கள். ச் ரூ தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள, எளுளிகளின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள, அந்த ஞானிகளைப் போன்றே நீங்களும் மனமற்ற நிலையை எட்ட வேண்டியிருக்கிறது.
வகுப்புகளுக்கும் ஞானமடையாதவர்கள், எந்தவிதமான புரிதலும் இல்லாமல், இந்தப் புனிதமான பலருக்கு இவை எழுதப்பட்டிருக்கும் மொழியைக்கூட புரிந்துகொள்ள முடியாது.
உங்களுக்கு நீங்களே சத்தியங்களைக் கண்டுபிழக்கலாம்
ஸ்ம்ஸ்க்ரூ தம் மிக ஆழமான, ஆற்றல் மிக்க மொழியாக இருக்கிறது. அதனால்தான், அது அழைக்கப்படுகிறது.
அது பல பல நுட்பமான நிலைகளில் அர்த்தங்களைக் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்கு
மொழிபெயர்க்கப்பட்டதோ அதன் அடிப்படையிலோ அல்லது எல்லைக்குட்பட்ட அவர்களின் கல்வித்திறனின் அடிப்படையிலோதான் நமது சீ ருதிகளைமொழிபெயர்த்திருக்கிறார்கள்.
ச் 'ரு 'தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள, ஞானிகளின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள, அந்த ளுானிகளைப் போன்றே நீங்களும் மனமற்ற நிலையை எட்ட வேண்டியிருக்கிறது.
அவர்களின் ஆர்வத்தை நான் மதிக்கிறேன்.
ஆனால் வெளிநாட்டவர்களின் மொழிபெயர்ப்புகளை இந்துக்களாகிய நாம் பின்பற்றும்போது, நாம் ஒரு மோசமான நிலையைத்தான் வந்தடைகிறோம். தங்கள் முன்னோர்களின் புரிந்துகொள்ளாமல் இருக்கும் இந்துக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இவர்கள் மிகவும் மந்தத் தன்மையுடன்
Part 4: Bhagavad Gita Explained _ Chapter 7_Tamil_part_4.md
இருப்பதால், மூலத்தைப் படிக்க முயற்சி செய்வதற்கு படித்துவிட்டு அதிலேயே மனநிறைவடைந்து விடுகிறார்கள்.
இந்த நகல்கள், மொழியை வெறுமனே புரிந்துகொண்டு கொஞ்சமாகப் உருவாக்கப்பட்டவை என்பதோடு மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையே கவறாகப் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.
மொழியைப் புரிந்துகொள்வதால் மட்டுமே. அதில் சொல்லப்பட்டிருக்கும் லத்யங்கள் புரிந்துவிடும் என்று எந்த உத்தரவாகமும் கிடையாது.
பல விஷயங்களில், இந்தத் தவறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கின்றன.
மூலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன் பெருமையைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிச் செய்வதுதான் பல மொழிபெயர்ப்புகளின் ஒரே நோக்கமாகக்கூட இருக்கிறது !
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம், பல இந்துக்கள் உதவிச் சம்பளம் பெற்று கல்வி கற்று மேதைகளாக இருந்தார்கள். அவர்கள் எந்த அளவிற்கு, முதலாளிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மொழிகளை வெளிப்படுத்திக் காட்டினார்களோ, அந்த அளவிற்குத்தான் அவர்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. ஆட்சி செய்தவர்களின் மொழியே நன்றாக நிலைநாட்டப்பட்டிருந்ததால், இந்துக்களுக்கு எளிதாக இருந்தது.
இந்த அடிமைத்தனம் ஒரு விஷச் சுழற்சியாக மாறி இருந்தது. தங்கள் ஆட்சியாளர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு, தங்களின் சொந்த கலாச்சாரத்தையும் அதன் ஸதீயங்களையும் தவறாக எடுத்துக்காட்டுவதில் தங்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று எடுத்துக்காட்டும் முயற்சியில் ஈடுபட்டதால், அது அடிமைகளின் விஷச்சுழற்சியாகவே மாறி இருந்தது.
என் மீது உங்களுக்குச் சந்தேகமிருந்தால், ஸம்ஸ்க்ரு 'தம் படித்து, மூல வித நூல்களைப் படியுங்கள். அதற்குப் பிறகு வெளிநாட்டுக்காரர்கள் எழுதிய நகல்களையும் அவர்களைப் பின்பற்றி இந்துக்கள் எழுதியதையும் படித்துப் பாருங்கள். நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள்.
ஒருமுறையாவது சக்கியத்தை உணருங்கள்
மொழியைப் புரிந்துகொள்வதால் மட்டுமே, அதில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்தீயங்கள் புரிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது.
இந்த வித ஸ்க்யங்கள். வேறு வேறு சக்கி நிலைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவை. நாம் இருப்புக் கன்மையின் ஸ்கூல அடுக்கில் நிலைபெற்று இருந்தால், உலகாயுத பற்றுகளுக்குள் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்த நிலையில் இருந்துதான் நம்மால் இந்த ஸ்தீயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இருந்தாலும், இந்த ஸ்தீயங்கள் உயர்ந்த ச'க்தி நிலைகளில் இருந்து, அந்த ஜ்ஞாந குருமார்களின் நிர்வாண அடுக்கில் இருந்து வெளிப்படுத்தப் பட்டவை. அடையாதவரை இந்த இந்த 6 வித நூல்களின் ஸ்தீயங்களை முடியாது.
நமது லைஃப் பிலிஸ் பயிற்சி களில். மக்களைப் படிப்படியாக இந்த அடுக்குகளில்தான் எடுத்துச் செல்கிறோம். ஒருவரை நான் என் சீடாாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு தீட்சை அளிக்கும்போது, அவர் அந்த நிர்வாண அடுக்கை அடைய நான்
அவருக்கு உதவி செய்கிறேன்.
அது மட்டும்கூட போதாது. சீடர் அந்த நிர்வாண அடுக்கின் புள்ளியை எட்டவும் ஒருமுறையாவது அந்த ஸ்தீயத்தை உணரவும், ஒரு துளியாவது அந்த உணர்வை அனுபவிக்கவும் நான் உதவுகிறேன். அதற்கு மேல், அங்கேயே நிலைத்திருப்பது என்பது சீடரின் நேர்மையையும், அவரின் பொறுப்பையும் பொறுத்தது. இதுதான் நித்ய ஆன்மீக ஹீலர்களுக்கும் தீயான ஆச்சாரியா்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி.
பல சீடர்கள், குறிப்பாக தீயான ஆச்சாரியா்கள், ஸ்தூல அடுக்கிற்கு மேலான நிலைகளில் இருந்து வீத நூல்களைப் பற்றிப் பேசும்படி என்னைக் கேட்பார்கள். அஷ்டவக்ர கீதை உபதேசத்தில் ஒருமுறை நான் அதை முயற்சி செய்து பார்த்தேன்.
எத்தனை போர் அதைப் புரிந்து கொண்டார்கள் அல்லது அதைப் புரிந்துகொள்வதற்காவது முயற்சி செய்தார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்டுப் பார்க்க முடியும்.
பலர் இந்த வீத நூல்களை நாவல்களைப் போலப் படிப்பார்கள். அல்லது அவர்கள் அவற்றை எதிர்காலத்தைத் கணிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள்.
எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள சீன புத்தகத்தைத் திறப்பது போல பைபிளை அல்லது கீதையைத் திறப்பவர்கள், அவர்கள் திறந்த பக்கத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதைக் கண்முடித்தனமாகப் பின்பற்றிச் செல்வார்கள்.
லைஃப் பிலிஸ் பயிற்சிகளில் சொல்லியதில் இருந்து நிரந்தரமான தீர்வுகள்', என்னும் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவ்வாறு செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் எதைப் படித்தாலும் அது நமக்கு நன்மையாகவே அமையும்.
முழுமையான புரிதலுடனும் ஆழ்ந்த தயான உணர்வுடனும் வேத நூல்களின் பக்கங்களுக்குள் நாம் மூழ்கும்போது மட்டுமே. நாம் அந்தச் ஸதீயங்களைப் புரிந்துகொள்கிறோம்,
நன்மை என்பது நாம் எந்தப் பக்கத்தைத் திறக்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல.
முழுமையான புரிதலுடனும் ஆழ்ந்த தீயான உணர்வுடனும் வேத நூல்களின் பக்கங்களுக்குள் நாம் மூழ்கும்போது மட்டுமே, நாம் அந்த லத்யங்களைப் புரிந்துகொள்கிறோம், அதன் சக்தியையும் உணர்கிறோம்.
மொழியில் அந்த புரிந்துகொள்வதற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
ஒரு மொழியிலிருந்து சில வார்த்தைகளை ஒரு குரங்கிற்குக்கூட சொல்லிக் கொடுத்து விடலாம். ஒரு மொழியிலுள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு மனிதனின் மேல்நிலை விழிப்புணர்வுத்திறன் தேவை இல்லை.
இதுவரை நான் வேத சீரு தி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். பகவத்திதை
ஒரு விதமோ அல்லது உபரூஷ்தமோ இல்லை என்றாலும்கூட, அது ஒரு வேத ச் 'ரு 'தி ஆக இருக்கிறது.
அது மஹாபாரத காவியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, ஒரு வகு நூலாகவே கருதப்படுகிறது. நாம் இன்று கேட்பது போல, கிருஷ்ணர் இந்த வர்ண அமைப்புகளின் பிரிவுகள் விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். இது நமது இயல்பின் அடிப்படையில், நமது முக்குண கலவையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது, நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை.
புரிந்துகொள்ளாததால் ஏற்பட்டதன் விளைவு
இன்று இருக்கும் குழப்பங்களுக்காக யாரையாவது நாம் குற்றம் சொல்ல விரும்பினால், நம்மைக் காலனி ஆதிக்கம் செய்த வெளிநாட்டு ஆட்சியாளர்களைக்கான் சொல்ல வேண்டும்.
அவர்கள்தான், நமது கலாச்சாரத்தை அழிப்பதற்கான அவர்களின் திட்டமிட்ட முயற்சியில் நம்மையும் நமது வாண அமைப்பு முறையையும் குழப்பி விட்டார்கள். இதில் பரிதாபகரமானது என்னவென்றால், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.
நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் முதிப்பு மிக்க அமைப்புமுறைகளைப்பற்றி ஒருவர் புரிந்துகொள்வதைப் பொறுத்து அவருடைய திறமையை இன்று நாம் மதிப்பிடுவதில்லை.
மாறாக அவர் எந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பேசுகிறார், எந்த அளவிற்கு மேற்கத்திய 'நாகரீக' முறைகளைப் பின்பற்றுகிறார் என்பதன் அடிப்படையில்தான் அவருடைய திறமையை மதிப்பிடுகிறோம்.
ஓர் உயர்ந்த விஞ்சூான அடிப்படையில் அமைந்த செயல்திறன்மிக்க கல்வி மற்றும் பயிற்சி முறைகான் குருகுல கல்விமுறை.
இந்துக்களாக இருப்பதைப்பற்றியும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதைப் நாம் பற்றியும் பெருமையாக நினைப்பதில்லை.
ஓர் உயர்ந்த விஞ்ஞான அடிப்படையில் அமைந்த செயல்திறன்மிக்க கல்வி மற்றும் பயிற்சி முறையான குருகுகுல முறையை, சமய குருமார்களின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்த கடுமையான அமைப்பு முறையாக மாற்றினார்கள்.
ஊடுருவல்காார்களால் திணிக்கப்பட்ட இந்தப் செய்திகளின் நேரடியான விளைவுதான் இன்றைய அவல நிலை.
வர்ண 'நிறம்' என்று அர்த்தம். அதனால் நிறத்தின் அடிப்படையில் அமைந்த ஜாதி அமைப்பு முறையைத்தான் வாண அமைப்பு முறை என்று பலர் சொல்கிறார்கள்.
ஸ்ம்ரு 'திகள் சுழுதாய -பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே கவிர. வேதங்களால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல.
குறிப்பாக, வெளிநாட்டு வல்லுநா்கள் பாரதத்தில் நிலவும் வாண அமைப்பு முறையைப் பற்றிச் சொல்லும்போது, வெளிநாட்டிலிருந்து பாரதத்திற்குள் ஊடுருவிய உயர் ஜாதிக்காரர்களான ஆர்யர்கள் வெள்ளை நிறத்தில் இருந்ததால்தான், அதற்கு 'வா்ண அமைப்பு முறை' என்ற பெயர் வந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.
அப்படியென்றால் ராமரும் கிருஷ்ணரும் நீல நிறத்திலும், கறுப்பு நிறத்திலும் ஏன் வர்ணிக்கப்பட்டார்கள் ?
இந்த வல்லுனர்களின் கருத்துப்படி கீழ்மட்ட மக்களான கு கு 'தீராகளின் நிறமான கறுப்பு நிறத்தில் ஆர்யா்களான ராமரையும் கிருஷ்ணரையும் வர்ணித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள், நமது வேத நூல்கள் ஜாதிகளின் அடிப்படையில்தான் மக்களை வேறுபடுத்தியது என்பதற்கு ஆதாரமாக மனுவையும் மற்றும் அதுபோன்ற பிறநூல்களையும் குறிப்பிட்டுக்காட்டுவார்கள்.
6வத இருந்து பிரிக்கிறது. இடையே வேறுபாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுவது வேத தா்மம் மட்டுமே!
ச் 'ரூ'தி அனுபவப்பூர்வமான காலம், இடம் ஸ்தீயங்களின்
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
| -- | -- | |||||
|---|---|---|---|---|---|---|
| இவை, ஒரு குறிப்பிட்ட காலம், இடம் மற்றும் சமூதாய -பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. | ||||||
| நிகழ்ச்சிகளோடு தொடர்புகொண்ட நெறிமுறைகளாக இருக்கின்றன. | ||||||
| மற்றொருபுறம், ஸ்ம்ரு ³தி போன்ற ஸ்ம்ரு ³திகள், ஆகியவற்றைக் கடந்த ஸ்தீயங்களாக சாதாரண | ||||||
| நிலைத்திருக்கின்றன. |
இன்று நாம் இந்துமதம் என்று அழைக்கிற ஸ்ருரதன தாமமான வேத மதமானது, ்ஸ்மீரு 'திகள் மாறக்கூடியவை' என்பதை ஏற்றுக் கொள்கிறது. உண்மையில் காலங்கள் மாற மாற அதற்கேற்ப மாற்றப்பட வேண்டியவையே ஸ்ம்ரு 'திகள்!
மனு காலத்தில் இருந்த ஸ்ம்ரு தி ஆயிரம் ஆண்டு களுக்குப் பின்னால் உண்மையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
இந்து சடங்குகளைப் பற்றி விமர்சனம் தங்களின் செய்பவர்களும், விமா்சனங்களுக்கு ஆதரவாக ஸ்ம்ரு 'திகளை மேற்கோள் காட்டுபவர்களும், இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களில் சிலர்கூட இதை மறுக்கக் கூடும்.
ஸ்ம்ரூ நலன்களைப் பாதுகாப்பகற்காக ஏற்படுத்தப்பட்டவையே தவிர தவிர விதங்களால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல.
உண்மையில், எனக்குத் தெரிந்தவரைஇந்துமதம் மட்டும்தான், 'மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த மதச்சட்டங்களை, மாறிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கேற்ப நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்று மட்டுமல்ல, கண்டிப்பாக அது மாற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதைத் தைரியமாக அறிவித்த ஒரே மதமாக இருக்கிறது.
வேறு எந்த மதத்திற்கும் அதன் வீத நூல்களில் எழுதப்பட்டவைகளை, அதன் மத அடித்தளங்களின் ஒரு பகுதியைக் காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் தைரியம் கிடையாது.
கடவுள் ஒரு கலைஞர். அவர் ஒரு பொறியாளர் கிடையாது. கடவுள் ஒவ்வொரு மனிதரையும் சக்தியிலும், திறனிலும் தனித்தன்மை
வாய்ந்தவர்களாக மனிதர்களை ரோபோட்களைப் போல மொத்த மொத்த மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. இதுதான் பிரச்சினையாகவுமிருக்கிறது!
மற்றவர்களுடைய திறமைதான் மேம்பட்டு இருக்கின்றன என்று சமுதாயத்தின் பிரிவுகள் தங்களைத்தாங்களே உயர்வாக மதிப்பிட்டுக்கொள்கின்றன.
மேலும் கலாச்சாரத்தின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும் தங்களை மேம்பட்டவர்களாக கருதுவதால் மற்றவர்களை மட்டமாக நினைக்கிறார்கள்.
முந்தைய காலத்தில், உடல் பலம்தான் மேம்பட்ட திறமையாகக் கருதப்பட்டது. இன்று உலகின் பெரும் பகுதிகளில், செல்வவளம்தான் நிர்ணயிக்கும் திறமையாகக் கருதப்படுகிறது. திறமைகள், இந்தத் உரிமைகளாக பிறப்பு அடுக்க செல்லப்படுகின்றன. ஒரு ஒரு போர்வீரரின் மகனும் ஒரு மேதையின் மகனும் மேதையாகிறார்.
ஒரு அமைப்புமுறையைக் குறை சொல்வதாலோ, அல்லது அதனை நிராகர்ப்பதாலோ பிரச்சினை தீர்ந்து விடாது. அதைப் புறக்கணிப்பதால், வேறொரு அமைப்புமுறை உருவாகும் அவ்வளவுகான்.
வேத அமைப்புமுறைகளில், குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகள்தான் பிரிவுகளைத்
தீர்மானிக்கும் அளவுகோல்களாக இருந்தன. அதன் பிறப்பின் அடிப்படையில் அது இல்லை.
எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தால், அந்தக் குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதைப் பொறுத்து அனைத்தும் இருந்தன.
எந்தத் துறை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரிதான். ஏனென்றால் எதுவுமே உயர்வாகவும் தாழ்வாகவும் கருதப்படவில்லை. சூ 'த்ரூரன ஒரு தொழில் வல்லுநரும் ப்ராற்மணரான ஒரு மேதைக்கு அல்லது வைச் யரான ஒரு வியாபாரிக்கு இணையாகவே மதிக்கப்பட்டார்.
ஒரு அமைப்புமுறையைக் குறை சொல்வதாலோ அல்லது அகனை நிராகரிப்பதாலோ பிரச்சினை தீர்ந்து விடாது. அதைப் புறக்கணிப்பதால், வேறொரு அமைப்புமுறை உருவாகும் அவ்வளவுதான்.
ஏற்கெனவே இந்த மாதிரி அமைப்புமுறை பாரதத்தின் பல பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓர் அரசியல் தலைவரின் மகனோ அல்லது மகளோ பிறப்பின் அடிப்படையில் நாட்டின் எதிர்காலத் தலைவராகக் கருதப்படுகிறார். இதற்கு ஜனநாயக ரீதியான அனுமதியே உள்ளது. இந்த அமைப்புமுறைதான் சரியானது என்று உறுதி செய்ய முடியுமா?
fl
இந்து சுமுதாய அமைப்பு முறைக்குத் தலை வணங்குக்றோன்
பிறப்பால் நான் பீராற்மணர்இல்லை. ஞானமடைந்த ஜீவன்கள் குணங்களைக் கடந்தவர்கள்,பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.
எனக்கு எந்த அமைப்புமுறையும் தேவையில்லை.
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிரேன்: நான் பாரூமணாகளுக்குக் தலை வணங்குகிறேன். தங்களுடைய வாழ்க்கையையே பணயமாக வைத்து,தங்கள் உயிருக்கே ஆபத்தான நிலையிலும்கூட, இந்த வக பாரம்பரியத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
ச்சம்பாத்தில் வாழும் பிராம்மண பூசார்களும், வாரணாசியில் வாழும் பிராம்மண பண்டிகர்களும் தான் பல தடைகளைத் காண்டி, வேத கல்வியைக் காப்பாற்றி வருகிறார்கள். பிறப்பால் பீராற்மணரான ஒரு பக்தர், அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட கல்வியால் என்ன புரிந்து கொண்டாரோ அதை அவைத்து க்கொண்டு, இந்த விமா்சித்தார்.
நான் அவரைத் தடுத்தேன்.
அவருக்குத் தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரத்தில் வாழும் ப்ராற்மண பூஜாரிகள் பற்றி எடுத்துச் சொன்னேன். அவர்கள் இன்றும் அவர்களின் அந்தப் புனித நகரத்தின் எல்லையை விட்டு வெளியில் வருவதில்லை.
தங்கியிருந்து, அங்கேயே அவர்களிடமிருக்கும் பாதுகாப்பதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கீயம் செய்திருக்கிறார்கள்.
அவர்களைச் இருக்கும் முன்னேறிவிட்டது, பணம் பணம் படைத்ததாக மாறிவிட்டது. அவர்கள் இந்தச் சிறப்பு வாய்ந்த, வேலையை விட்டுவிட்டிருக்கலாம்.
உண்மையில், இது நன்றிக்குரியதல்லாத வேலையாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த நாட்டில், மி. வைத கலாச்சாரத்தை
ஒரு அழைப்புமணையைக் குறை சொல்வதாலோ அல்லது அதனை நிராகரிப்பதாலோ பிரச்சினை கீர்ந்து விடாது.
இழிவுபடுத்துவதில் தமிழ்ச் சமூதாயம் முன்னிலையில் இருக்கிறது. அதனால்தான், தங்கள் அமெரிக்காவில் வந்த குடியேறி செல்வ வளத்தில் சிறப்பாக இருக்கும் மக்களுள் அதிகம்பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராற்மணர்களாக இருப்பதை நீங்கள் காணலாம்.
இதே போல, வாரணாசியிலும், வேறு சில இடங்களிலும்கூட வேதம் படித்த ப்ராற்றமணர்களின் சமுதாயங்கள் இருக்கின்றன. இவர்களும் பல தடைகளைத் தாண்டி, வீத கல்வியைக் காப்பாற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நாட்டைக் காப்பாற்றி இருக்க முடியாது. இந்த நாடு நிலைகுலைந்து போயிருக்கும்.
இதனால்தான் கலைவணங்குகிறேன்.
நான் உங்கள் இதயத்தில் இருக்கிளேன் !
7.20 பல்வேறு அசைகளால் தவறாக வழிநடத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள், சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள்.
அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
-
நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக 7.21 இருக்கிறேன். ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட சிறுதெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்தி செலுத்த முடியும்.
-
7.22 இதுபோன்ற ஒரு நம்பிக்கையுடன் கூடியவனாக, ஒரு குறிப்பிட்ட சிறு தெய்வத்தைப் பெருமுயற்சியுடன் வழிபட்டு, அவர் தன் அசைகளை அடைகிறார்; உண்மையில், இந்த நன்மைகளை நான் மட்டுமே தருகிறேன்.
-
7.23 எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே வழிபடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கின்றன. சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களின் உலகிற்கு மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.
நீங்கள் ஒப்பற்றவராக விடிவீர்கள்
கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் அவரால் தம்மை முழுமையாக ஒப்படைக்க முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் கடவுள் என்றோ அல்லது சிறு தெய்வம் என்றோ சொல்லும்போது, எல்லாம்வல்ல ஆற்றலைக் குறிப்பிடவில்லை; நம்முடைய மனப்பான்மையைத்தான் குறிப்பிடுகிறார்.
| தயவுசெய்து | தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'சிறு தெய்வம்' | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் | ||||||||
| எந்த | மனப்பான்மையுடன் | |||||||
| அணுகுகிறோம் | அவர் | |||||||
| குறிக்கிறார். | ||||||||
| சிறு தெய்வம்' என்று | பேராசையினால் | கிருஷ்ணரை | ||||||
| க்ருஷ்ணர் | அணுகினால்கூட, | சிறு | ||||||
| சொல்லும்போது, | தெய்வத்தைத்தான் அடைகிறீர்கள். | |||||||
| நாம் எந்த | ||||||||
| மனப்பான்மையுடன் | சரியான | நீங்கள் | ||||||
| கடவுளை அணுகுகிறோம் | சிறு தெய்வத்தை அணுகினால்கூட, நீங்கள் | |||||||
| என்பதையே | ஒப்பற்றவராக ஆகி ஆகி விடுவீர்கள்! அவர் | |||||||
| அவர் கறித்திறார் |
உங்களுக்கு ஞானத்தை அளிப்பார்.
தவறான மனப்பான்மையுடன் நீங்கள் கிருஷ்ணரை அணுகினால்கூட, உங்களுக்குப் பொருள் சார்ந்த நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
எதுவுமே தவறு இல்லை
கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து ஓர் அழகான கதை.
ஒரு பணக்காரர் தாம் ஒரு ராஜாவாக வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினார். ஒருநாளைக்கு இரண்டு முறை காலையிலும், மாலையிலும் ''கிருஷ்ணா, கிருஷ்ணா,'' என்று என்று கொல்லிக்கொண்டே இருந்தார். ''கிருஷ்ணா, எனக்கு அரச பதவியைக் கொடு. நான் ராஜாவாக ஆக வேண்டும், '' என்று அவர் எப்போதும் கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அங்கே இன்னொரு ஏழைப் பெண் இருந்தார். அவரிடம் ஒரேயொரா மாடு மட்டுமிருந்தது. அதிலிருந்து கிடைத்த பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயையும் கொஞ்சம் இனிப்புகளையும் கிருஷ்ணருக்குக் கொடுத்து வந்தார். அவர் நாள் முழுவதும் உட்கார்ந்து கிருஷ்ணரின் சொல்லிக் கொண்டே இருந்தார்.
கடவுளை அடைவதில் நம்முடைய அணுகுமுறை என்னவாக இருந்தாலும், அது நமது ஆன்மீக முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
திடீரென்று ஒருநாள் கிருஷ்ணர் இரண்டு பேருக்கும் முன்னால் தோன்றி அவர்கள் விரும்பியதைக் கொடுத்தார். ராஜ பதவியைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர், ராஜாவாகி விட்டார்.
நாள் முழுவதும் கிருஷ்ணரின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணினுடைய பசு இறந்துவிட்டது!
நாரதர் கிருஷ்ணரிடம் கேட்டார், ''கிருஷ்ணா, என்ன இது, ஒருநாளைக்கு இரண்டு முறை மட்டுமே உங்கள் பெயரைச் சொல்லும் அவரை நீ ராஜா ஆக்கிவிட்டீர்கள். நாள் முழுவதும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடமிருந்த ஒரே பசுவையும் நீங்கள் பறித்து விட்டீட்களே. இது நியாயமா?' என்றார்.
கிருஷ்ணர்
தேவைப்பட்டது. அதற்காகத்தான் அவர் என்னிடம் வந்தார். நான் அதற்கான ஒரு கருவியாக இருந்தேன். அதனால் அவர் என்ன விரும்பினாரோ, அதை நான் கொடுத்தேன்.
ஆனால் இந்தப் பெண்மணியைப் பொறுத்தவரையில், நான்தான் அவரின் மொத்த வாழ்க்கையாக இருந்தேன். அங்கே ஒரு சின்ன தடைதான் இருந்தது. எனக்கும் அவருக்கும் இடையே அந்தப் பசு மட்டும்தான் குறுக்கில் நின்று கொண்டிருந்தது. அதனால் நான் அந்தத் தடையை எடுத்து விட்டேன். இப்போது அவர் என்னை வந்தடைந்துவிட்டார், முழுமையாக என்னுள் வந்துவிட்டார்!'' என்றார்.
கடவுளை அடைவதில் நம்முடைய அணுகுமுறை என்னவாக இருந்தாலும்,
கோள்களோ அல்லது சிறு தெய்வங்களின் அரண்மனைகளோ சென்று பார்ப்பதற்கு அருமையான இடங்கள்தான். ஆனால் அவை, தங்குவதற்கான சிறந்த இடங்கள் கிடையாது.
அது நமது ஆன்மீக முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பயம் அல்லது பேராசையுடன் கிருஷ்ணரை நாம் அணுகினால், நாம் ஒரு சிறு தெய்வத்தைத்தான் வழிபடுகிறோம்.
ஆனால் அதுவும் தவறு இல்லை என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார்.அனால் அதுமட்டுமே போதாது.
கிருஷ்ணர் நம்மை அதைரியப்படுத்த மாட்டார். கெளிவாகப் பரிந்துகொள்ளுங்கள், எதுவுமே தவறு இல்லை, ஆனால் அது
மட்டுமே போதாது. அதுவே முடிவான இடம் கிடையாது.
அது விசா வாங்குவதற்கான சரியான இடமாக இருக்கலாம், ஆனால் அதுவே குடியுரிமை வாங்குவதற்கான இடமில்லை. இங்கே, கோள்களோ அல்லது சிறு தெய்வங்களின் அரண்மனைகளோ சென்று பார்ப்பதற்கு அருமையான இடங்கள்தான். ஆனால் அவை, தங்குவதற்கான சிறந்த இடங்கள் கிடையாது.
உங்கள் குருவுடன் அவரே இணைத்து வைப்பார்
கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறேன். ஏதோவொரு சிறு சிறு தெய்வத்தை நீங்கள் வழிபட நினைத்த உடனேயே, நான் உங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதனால் நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் உங்களை நீங்களே அர்ப்பணிக்க முடியும். ''
இந்தப் பாதைகள் எல்லாவற்றிலும் கேடிச் செல்பவர் பொதுவாக எப்படிப் பயணிக்கிறார் என்றும், இறுதியாக எதைச் சென்றடைகிறார் என்றும் பார்ப்போம்.
நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, ஒரு சாதாரண தேடலுடன் அனைத்து வகையான பூஜை மற்றும் ஹோமம் போன்ற சடங்குகளைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட பூஜை இந்தப் பலனைக் கொடுக்கும்; இந்த ஹோமம் இந்தப் பலனைக் கொடுக்கும் என்று நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள், பிறகு அவற்றை செய்யத் தொடங்குகிறீர்கள்.
வெள்ளிக்கிழமை சனிக்கிழமை பாலாஜிக்காக விரதமிருக்கிறீர்கள், எனுாயிற்றுக்கிழமை வேறொரு சிவனுக்காக விரதமிருக்கிறீர்கள், செவ்வாய்கிழமை முருகனுக்காக விரதமிருக்கிறீர்கள், வியாழக்கிழமை குருபகவானுக்காக விரதமிருக்கிறீர்கள், இப்படி விரதமிருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்படித்தான் அது தொடங்குகிறது. பிறகு மெதுவாக, இந்தப் பூஜைகள் மற்றும் ஹோமங்களுக்கு மட்டும் நீங்கள் போவதில்லை. பல்வேறு கோயில்களுக்கும் போக ஆரம்பிப்பீர்கள்.
சில காலங்களுக்குப் பிறகு, இப்படிக் கோயில்களுக்குச் செல்வதும், சடங்குகளில் ஈடுபடுவதும் கொஞ்ச அதிகப் படியான செயல்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ''இதை எல்லாம் எனக்காக வேறு யாரோ ஏன் செய்ய வேண்டும் ? நானே நேரடியாகச் செய்து, கடவுளோடு நான் நேரடியாகத் தொடர்புகொள்ளலாமே, '' என்று நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் வீட்டு அறையிலேயே உங்களுக்காக ஒரு கோயிலை எழுப்புவீர்கள். நீங்களே பூஜைகள், சடங்குகள் எல்லாம் செய்து வழிப்பட்டுக்கொள்வீர்கள். நீங்கள் கொஞ்சம் பக்குவமடையும்போது இப்படி நடக்கும்.
கடவுளிடம் நீங்களே நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். 'நானே செய்துகொள்கிறேன்' என்று நினைப்பீர்கள். பிறகு நீங்களே செய்யத் தொடங்குவீர்கள்.
எல்லாக் கோயில்களைச் சுற்றி வருவதும், எல்லா வகையான வழிப்பாட்டு முறைகளை பார்ப்பதும்தான் ஆன்மீகத்தின் முதல் படியாக இருக்கிறது. அதை நீங்களே செய்வது இரண்டாவது படியாக இருக்கிறது.
கோயில்களைச் கூற்றி வருவதும், எல்லா வகையான வழிப்பாட்டு முறைகளை பார்ப்பதும்கான் ஆன்மீகத்தின் முதல் படியாக கருக்கிறது.
தன்மை 'கடவுள் என்பது எல்லாக் எல்லா வடிவங்களிலுமிருக்கிறது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட ஒரு கடவுளிடம் நான் மிகவும் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன், அதனால் இந்த வடிவத்தில் என் மனத்தை ஒருமுகப்படுத்தி கடவுளை வழிபடுகிறேன், என்பதை நீங்கள் உணர்வதுதான் மூன்றாவது படி.
அதாவது, ஒரு வடிவத்தை மட்டும் உறுதியாக மனத்தில் கொண்டு, அந்த ஒரு வடிவத் திற்கு மட்டும் வழிபாடுகளை செய்வதுதான் மூன்றாம் நிலை.
'இந்த வகையான வழிபாடுகளை விட, சக்தியுடன் ஒலியை உச்சரிப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் நான் பக்திப் பாடல்களை பாடவேண்டும்,' என்று நினைப்பீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்: உடல் மூலமாகச் சரணடைவது பூஜை. கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவது என்பது வார்த்தைகள் மூலமாகச் சரணடைவது; மனத்தின் மூலமாகச் சரணடைவது என்பது 'ஞானம்,' தன்னைப்பற்றிய அறிவு. இங்கு நீங்கள், 'கடவுளின் பெயரை ஏன் உச்சரிக்கக்கூடாது?' என்று நினைக்கிறீர்கள். உடனே நீங்கள் உங்களின் விருப்பமான தெய்வத்தின் பெயரை உச்சரிக்கத் தொடங்குகிறீர்கள்.
ஒவ்வொரு மட்டத்திலும், வெவ்வோட கடவுள்கள் உங்களுக்குப் பொருந்துவார்கள்; ஒவ்வொரு மட்டத்திலும், வெவ்வேறு ஞானிகள் அல்லது குருமார்கள் உங்களுக்குப் பொருத்தமாக அமைவார்கள். நீங்கள் புனித தலங்களுக்குப் போகும் மட்டத்தில் இருந்தால், இந்தப் புனிதத் தலங்களுக்கு வழிகாட்டும் மனிதர்கள் உங்களுக்குப் பொருந்தி வருவார்கள். நீங்கள் சபரிமலைக்குப் போனால், உங்களை அழைத்துச் செல்பவரை நீங்கள் குரூ ஸ்வாமி என்று அழைப்பீர்கள். அவர் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்.
பூஜை, ஹோமம் என்ற நிலைக்கு நீங்கள் வரும்போது, இந்தச் சடங்குகளைச் செய்பவர்கள் உங்களோடு பொருந்தி வருவார்கள்! உங்களுக்குப் பூஜையைச் சொல்லிக் கொடுத்தவர், உங்களோடு பொருந்தி வருவார். அவர் உங்களுக்கு குருவாக இருப்பார்.
அடுத்ததாக, ஒரேயொரு கடவுளிடம் மட்டும் ஒருமுகப்பட்டு சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும் நிலைக்கு வரும்போது, அந்தக் கடவுள் உங்களின் குருவாக இருப்பார்.
அடுத்ததாக, மருத்ருங்களை உச்சரிக்கும் நிலைக்கு நீங்கள் வரும்போது, உங்களுக்கு மந்தீரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் உங்கள் முன் வருகிறார். அவர் உங்களின் குருவாக மாறுகிறார்.
ஒரேயொரு கடவுளிடம் மட்டும் ஒருமுகப்பட்டு சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும் நிலைக்கு வரும்போது, அந்தக் கடவுள் உங்களின் குருவாக இருப்பார்.
அடுத்ததாக, சில காலங்களுக்குப் பிறகு, ஏன்
இந்த மந்த்ரங்களையே உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்? நாம் ஏன் தீயானம்செய்யக்கூடாது என்று நீங்கள் நினைக்கும்போது, உங்களுக்கு தீயானம் சொல்லித் தருபவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்கிறார்.
தீயாணம் என்பது மீண்டும் ஸகுண ப்ரூற்மம், அதாவது, ஒரு வடிவத்தை நினைத்து தியானிப்பதையே குறிக்கிறது. இதுதான் அடுத்த நிலை.
அதனால் சடங்குகள் செய்வதும், கோயில்களுக்குச் சென்று வருவதும் முதல் நிலையாகிறது. நீங்களே சடங்குகளைச் செய்வது இரண்டாம் நிலையாகிறது. மூன்றாம் நிலையில், ஒரு கடவுளின் மீது ஒருமுகப்பட்டு, அந்தக் கடவுளுக்கு மட்டும் வழிபாடுகள் செய்கிறீர்கள்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
நான்காம் நிலையில், சடங்குகளைவிட மந்தீரங்கள் சக்தி வாய்ந்தவை என்று உணர்ந்து, சடங்குகள் செய்வதற்கு மாறாக, மருத்ரங்களை உச்சரிக்கத் தொடங்குவீர்கள்.
ஐந்தாவது உச்சரிப்பதற்குப் பதிலாக ஒரு வடிவத்தை மனக்கில் நினைத்துக்கொண்டு, தியானிப்பீர்கள். தியானிக்கும்போது, அவரே உங்கள் முன் கோன்றுகிறார்.
சிறு தெய்வங்களிடமிருந்துது நீங்கள் பெறுகின்ற வரங்கள் கூட எல்லையற்ற எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பிரபஞ்ச சக்கியால் கொடுக்கப்பட்டதே.
அவர் உங்களுக்குத் தரிசனம் அளித்து, நீங்கள் பயிற்சியின் உயர் மட்டத்திற்குச்
செல்ல அவர் உங்களுக்கு வழிகாட்டுகிறார். உங்களைச் சரியான குருவிடம் எடுத்துச் செல்கிறார். சிலநேரங்களில் நீங்கள் குருவுடன் இணைந்ததை உங்களுக்கு உணர்த்துகிறார்.
இந்த நிலைக்கு வந்த ஒருவரால்தான், நேரடியாக இருவுடன் இணைந்ததை உணர முடியும். இந்த நிலையை அடையும்வரை இந்தப் பக்குவத்தை நீங்கள் அடையும்வரை முழுமையாக நீங்கள் ஒரு இரு இரு குருவுடன் இணைந்திருப்பதை நேரடியாக உணர முடியாது.
இந்த ஐந்து படிகளையும் நீங்கள் கடந்து வர வேண்டும். அதற்குப் பிறகுதான், நீங்கள் ஒரு ஜ்ஞாந குருவுடன் முழுமையாக இணைந்திருப்பதை உணர முடியும். ஒரேயொரு வடிவத்தைத் தியானிக்கும் நிலைக்கு நீங்கள் வரும்போது, உங்கள் வாழ்க்கையில் குரு வருகிறார். உங்களை அவர் வந்தடைகிறார்; உங்களை வழிநடத்துகிறார்.
நீச்சயமாக உங்களுக்கு உயர்வு உண்டு
நீங்கள் தியானிக்கும் வடிவமும், உங்களின் சொந்த வடிவமும் அந்தத் தெய்வீக சக்தியின் வெளிப்பாடுகளே! அதனால் குரு, உங்களைச் சரியான தீயான நுட்பத்திற்குள் அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் நீங்கள் உங்களுக்குள் திரும்பிப் பார்க்கிறீர்கள்; உங்கள் சொந்த இருப்புத் தன்மைக்குள் திருப்பிப் பார்க்கிறீர்கள்; உங்கள் ஆன்மாவை நோக்கித் திரும்புகிறீர்கள்.
உங்களின் இருப்புத் தன்மையை உணர, அவர் உங்களுக்கு தீயான நுட்பங்களை அளிக்கிறார். இதுதான் ஆறாவதுநிலை எனப்படுகிறது.
'நான் அதுவாக இருக்கிறேன்' என்று நீங்கள் உணரும் நிலைதான் இறுதி நிலையான ஏழாவது நிலை. இந்த நிலையில்தான் நீங்கள் ஞானமடைகிறீர்கள்!
தேடல் நிறைந்தவர்கள் பயணிக்கிறார்கள், முதல் நிலையிலிருந்து தொடங்கி, இரண்டாவதுநிலை வழியாகச்சென்று, அடைகிறார்கள்.
நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள், இதிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முயற்சி செய்யுங்கள். அவ்வளவுதான். அது மட்டும் நீங்கள் செய்தால் போதுமானது.
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், 'நான் ஒவ்வொருவரின் இதயத்திலும், பரமாத்மாவாக இருப்பதால், சிறு தெய்வங்களை ஒருவா் வழிபாடு செய்ய விரும்பும்போது, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அப்படியானால்தான் அவரால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் தம்மைத்தாமே அர்ப்பணிக்க முடியும். ''
நீங்கள் முதல் நிலையிலிருந்து கடவுளை அணுகினாலும்கூட, அவர் உங்களுக்கு உதவுவார். நிச்சயமாக அவர் உங்களுக்கு உதவுவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை
நீங்கள் தொடங்கும்போது, 18 காரட் தங்கத்தைப் போல இருப்பீர்கள்; இப்படி 18 காரட் தங்கமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் உங்களை சிறிது நெருப்பில் போட வேண்டிய தேவை உள்ளது. பிறகு மெது மெதுவாக, நீங்கள் 22 காரட் தங்கமாக மாறுவீர்கள். பிறகுதான் நீங்கள் குருவை அடைவீர்கள். ஒரு வாழும் குருவை அடைவீர்கள். அதற்குப் பிறகு மெதுவாக நீங்கள் 24 காரட் தங்கமாக மாறுவீர்கள், இதன் பிறகு குரானமடைவீர்கள்.
'நான் அதுவாக இருக்கிறேன்' என்று நீங்கள் உணரும் நிலைதான் தறுதி நிலையான ஏழாவது நீலை. இந்த நிலையில்கான் ரீங்கள் ளூர்மடைகிறீர்கள்!
நீங்கள் முதல் படியைத் தூக்கி எறிந்தீர்கள் என்றால், உங்களால் ஒருபோதும் இரண்டாவது படியை எட்ட முடியாது. முந்தைய படிகளைத் தாண்டவில்லையென்றால், ஒரு வாழும் குரூவாரு தொடர்புகொள்வது என்பது ஒரு சிரமமான விஷயமாக இருக்கும்.
இன்றைக்குக் காலையில் என்னைப் பார்க்க வந்த ஒருவர், என்னோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் தம்முடைய குழப்பத்தைப் பற்றி சொன்னார். பல புத்தகங்களைப் படித்ததால் அவருக்கு இப்படி ஆகி இருந்தது. அவர் சொன்னார், ''முன்னர் இருந்ததைவிட நான் இப்போது ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கிறேன்.''
கீதையில், அர்ஜுனனனும் இதையேதான் அத்தியாயங்களுக்குப் பிறகு, அர்ஜுனன், "ஓ கிருஷ்ணா, கீதையைக் கேட்பதற்கு முன்னால் இருந்ததை விட, நான் இப்போது மிகவும் குழுப்பமாக இருக்கிறேன்!' என்று சொல்கிறார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை மிகவும் தெளிவாகச் செய்து வருகிறீர்கள் என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது! நீங்கள் நிஜமாகவே உங்கள் பயிற்சியைச் செய்திருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட பயிற்சி உங்களுக்கு உதவவில்லை என்பதைப் புரிந்துகொள்வதுதான், அந்தப் பயிற்சியிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சரியான உதவியாக இருக்க முடியும் !
புத்தர், அவருடைய சீடர்களில் ஒருவருக்கு தீயானம் கற்றுத் தருகிறார். அந்தச் சீடர் அவரால் முடிந்தவரைக்கும் தீயானம் செய்த பிறகு, புத்தரிடம் வந்து சொன்னார், ''புத்தரே! என்னால் தியானிக்க முடியவில்லை!''
ஒரு குறிப்பிட்ட பயிற்சி உங்களுக்கு உதவவில்லை என்பதைப் புரிந்துகொள்வதுதான், அந்தப் பயிற்சியிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சரியான உதவியாக இருக்க முடியும்!
புத்தர் சொன்னார், "கவலைப்படாதே. நீ தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டாய். இந்த தான். உன்னால் தியானிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்வதுதான் இந்த தீயானத்தின் நோக்கம். நீ அதை அடைந்துவிட்டாய். அந்த தீயானம், அதன் நோக்கத்தை இப்போது நீ அதை மறந்து விட்டு, அடுத்த நிலைக்கு வா. ''
சிலநேரங்களில், இந்த நுட்பங்களை நம்மால் செய்ய முடியாகு என்ற பரிதலை நமக்குக் கொடுப்பதன் மூலம், இந்த நுட்பங்கள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அந்தப் புரிதல்தான் இருக்கிறது. அதில் எந்தத் தவறும் இல்லை.
எகாவகொரு வடிவக்கில் அணுகுவதுதான் முதல் படி. அதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் அங்கேயே நின்று விடாதீர்கள். இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், ''நான் அவர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதனால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் அவர் தம்மையே அர்ப்பணிக்கிறார், '' என்கிறார்.
சிறு தெய்வங்களிடமிருந்து நீங்கள் பெறுகிற வரங்கள்கூட. எல்லையற்ற எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பிர்பஞ்ச சக்கியால் கொடுக்கப்பட்டகை!
அதாவது அந்தக் குறிப்பிட்ட பண்புடன் அவரால் வளர முடியும் என்பதைத்தான் இது குறிக்கிறது.அங்கு வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவர் சொல்கிறார், "நான் அவர்களை அதைரியப்படுத்த மாட்டேன்; நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துவேன், அதன் மூலம் அவர் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வருவார். "
வரங்கள் வாங்கியதோடு நின்று விடாதீர்கள் ... நீங்கள் மேலும் வளர வேண்டும்
'நீங்கள் பயம் அல்லது போராசை மனைபாவத்தோடு என்னை வணங்கினாலும்கூட, நான் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். என்னுடைய சொந்த சக்தி அவற்றை நிறைவேற்றும், இதன் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், நீங்கள் அடுத்த நிலைக்கு வருவீர்கள்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
சிறு தெய்வங்களிடமிருந்து நீங்கள் வரங்களைப் பெறும் போதுகூட, அவற்றுக்கு அந்தக் கடவுள்தான் காரணம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வணங்கும் சிலைகள்தான் உங்களின் வேண்டுதல்களை எல்லாம் கொடுத்தது என்று நினைக்காதீர்கள்.
இவை எல்லாம் எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் அந்தச் சக்தியால் கொடுக்கப்பட்டதே. ஆனால் நீங்கள் அந்த வரங்களை வாங்கியதோடு மட்டும் நின்று விடாதீர்கள். நீங்கள் மேலும் வளர வேண்டும்.
நான் எப்போதும் சொல்வதுண்டு, நீங்கள் கடவுளை வழிபடும்போது, முதலில் உங்கள் கனவுகள் நனவாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறும். அதற்குப் பிறகு, நீங்கள் உண்மை என்று நம்பும் இந்த நனவுகூட கனவுதான் என்பதை அந்தக் க கடவுள் உங்களுக்குப் ப் புரிய வைப்பார் !
கடவுள், முதலில் உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான சக்தியைத் தருகிறார். அதற்குப் பிறகு, நனவு என்பதே ஒரு கனவுதான் என்கிற புத்தியைத் தருகிறார்!
அதைத்தான் அவர், "நான் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்களின் பக்குவ நிலையைப் பொறுத்தும், நீங்கள் கடவுளை எந்த மனோபாவத்துடன் வழிபடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும்தான் நான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருகிறேன்' என்று சொல்கிறார்.
விஞ்ஞானிகளால் மேய்க்கப்படும் கால்நடைகளாகாதீர்கள்
உருவ வழிபாடு பற்றியும், சடங்குகளால் கிடைக்கும் அறிவு பற்றியும் பல கல்வியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதை.
விவேகானந்தரின் கால்களை ஒரு சீடர் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அப்போது விவேகானந்தரைப் பின்பற்றி வந்த ஒரு இளம் மாணவர் அங்கு வந்து விவேகானந்தரை வணங்கிவிட்டு, ''நான் உங்களை போற்றி வணங்குகிறேன். உருவ வழிபாடு, கங்கையில் குளிப்பது போன்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதால், நான் உங்களை போற்றி வணங்குகிறேன். நீங்கள் உண்மையில் சிறந்த கல்விமான்தான்,'' என்றார்.
விவேகானந்தர் தம் கம்பீரமான சிம்மக்குரலில், ''நீ ஒரு முட்டாள்,
என்டைய நம்பிக்கைகள் பற்றி உனக்கு என்ன தெரியும் ? நான் ஒவ்வொரு நாளும் அன்னை காளியை வணங்குகிறேன், கங்கையில் குளிக்கிறேன்.
உருவ வழிபாடு முட்டாள்தனமானது என்ற உன்னுடைய எல்லாக் கருக்குகளையும் விட்டு விட்டு, கடவுளை வணங்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள், '' என்று கர்ஜித்தார்.
அதற்குப் பிறகு, சிறிது நேரத்தில், ஒரு வயதான கல்வியாளர் விவேகானந்தரைப் பார்க்க வந்தார். அவர், ''குருவே, நீங்களே தலைசிறந்தவராக இருக்கிறீர்கள். வேத நூல்கள் படிப்பது பற்றியும் கோயில்களுக்குப் போவது பற்றியும் நீங்கள் சொன்ன கருத்துகளும் மிகவும் ஆற்றல் மிக்கதாக இருக்கின்றன. அதனால் ஒவ்வொருவரும் உங்களைப் போன்றே பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார்.
விவேகானந்தர் அவருக்குச் சொன்னார், "வேத நூல்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? இந்தக் காலங்கடந்த புத்தகங்களைப் படிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? அது உங்களின் அஹங்காரத்தைத்தான் இன்னும் அதிகமாக்கும். அதனால் அந்த முட்டாள்தனத்தை விட்டு விட்டு தியானம் செய்யுங்கள், '' என்றார்.
அந்தக் கல்விமான் சென்ற பிறகு, விவேகானந்தரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சீடர் அதிர்ச்சியுடன் கேட்டார், "குருவே, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இந்த இரண்டு நபர்களிடமும் உங்களின் நிலையை நீங்கள் முற்றிலும் வேறுவேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நான் இதை எப்படிப் புரிந்துகொள்வது ? நான் என்ன செய்ய வேண்டும் ?'' என்றார்.
விவேகானந்தர், ''மூடிக்கொண்டு, என்னுடைய பாதத்தைப் பிடித்துவிடும் வேலையை மட்டும் செய். அதுதான் உனக்கு நல்லது, '' என்றார்.
நீங்கள் முதல் நிலையில் இருக்கும்போது, அதாவது போய் ஒரு கல்லையோ அல்லது ஓர் உலோகச் சிலையையோ வழிபடுவதாக நினைக்கலாம்.
கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும்போது, எந்த இடமும் கோயிலாக மாறி விடுகிறது.
ஆனால் அதிகரிக்கும்போது, விக்ரஹம் என்பது வெறும் கல்லோ அல்லது உலோகமோ கிடையாது; அது சக்தி என்பதை உணர்வீர்கள். பெரிய முயற்சி எதுவும் இல்லாமலேயே, கோயிலுக்குள் இருக்கும் சக்தியை உங்களால் உணர முடியும்.
திருப்பதி அல்லது திருவண்ணாமலையில் ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள், இல்லை இல்லை, கோடிக்கணக்கானவர்கள் வருகிறார்களே, என்று உங்கள் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, விக்ரஹம் என்பது வெறும் கல்லோ அல்லது உலோகமோ கிடையாது ; அது சக்தி என்பதை உணர்வீர்கள்.
நினைக்கிறீர்கள் ? தவறாக வழி நடத்தி விடலாம், ஆனால் எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் எவ்வித விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கானவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். சரியான
அவர்கள் துயரத்திலிருந்து விடுபட்டதாக உணர்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் அந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் எல்லோருமே பயத்தினாலும், பேராசையினாலும் அங்குச் செல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஆயிரக்கணக்கானவர்கள் அந்தவழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மனித அறிவுக்கு எட்டாத, பட்டறிவினால் அறிந்துகொள்ள இயலாத கடவுளின் கரங்கள் அங்கிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த ஸ்பரிசத்தை அந்தத் தொடுதலை உணர்கிறார்கள், அந்த சக்தித் தொடர்பை அவர்களால் உணர முடிகிறது.
இந்துக்கள். விக்ரஹங்கள் விக்ரஹங்களையே வழிபடுவதில்லை; அந்த விக்ரஹங்களுக்கும் பின்னால் இருக்கும் சக்தியைத்தான் நமது சடங்குகள் குறிக்கின்றன. இதைத் தர்க்கத்தினால் புரிந்துகொள்ள முடியாது. நம்பிக்கையினால் மட்டும்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
உருவமற்ற ஒன்றை உணர்வதற்கு முன்னால், நாம் உருவ வழிபாடு என்ற இந்த நிலையைக் கடந்தாக வேண்டும்.
அப்படியில்லையென்றால், நாம் எல்லோரும் பட்டறிவுமிக்க அரக்கர்களாகத்தான் இருப்போம். வழிபாட்டிற்குப் பின்னால் இருக்கும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் மகான்கள், குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
அந்தக் குழப்பம் அழிவுகளுக்குத்தான் இட்டுச் செல்கிறது.
எந்த வகையான கல்வியாக இருந்தாலும், ஒருவர் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். ஒருவர் விதிவிலக்காக இருந்தால் மட்டும்தான், உயர் நிலைப் பள்ளியில் சேராமலேயே பல்கலைக்கழக கல்விக்குத் தாண்டிச் செல்ல முடியும். இதுபோன்ற விதிவிலக்குப் பெறுவது என்பது மிக அரிதாகவே இருக்கிறது. மேலும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்றவர்கள் தங்கள் ஆளுமையை நிரூபிக்கிறார்கள். அதாவது தாங்கள் அவ்வாறு விதிவிலக்குப் பெறுவதற்கு என்னென்ன விதிகளைக் கடைப்பிடித்தார்கள் என்பதை தங்கள் செயல்கள் மூலம் நிரூபிக்கிறார்கள்.
உருவ வழிபாடு அர்த்தமற்றது என்று சொல்லும்போது, நாம் முட்டாள்களாகவும், மூழ்கிய வர்களாகவும் இருக்கிறோம் என்பதையே அது குறிக்கிறது. விக்ரஹங்களுக்குப் பின்னால் இருக்கும் கோயில்களில் உள்ள சக்தி அதிர்வுகளை விஞ்ஞானம் இன்னும் சற்று முன்னேறி, ஒரு விஞ்ஞானி அளந்து பார்த்து, 'இவை நமது சடங்குகள் எல்லாம் சக்திமையங்கள்தான்,'' என்று நிரூபித்துவிட்டால், உடனே எந்த மக்கள் உருவ வழிபாடு முட்டாள்தனமானது என்று இன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ,
அதே மக்கள் கோயில்களுக்குச் சென்று வரிசையில் காத்து நிற்பார்கள்.
மற்றவர்களைப் பார்த்து, 'நீங்கள் மதங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் மேய்க்கப்படும் கால்நடைகள்,' என்று இவர்கள் சொன்னாலும்கூட, விஞ்ஞானத்தால் மேய்க்கப்படும் கால்நடைகளாகத்தான் இவர்களே இருக்கிறார்கள்!
நம்மைச் சுத்திகரிக்கும் சக்திப் பிரவாகங்கள்
அது ஒரு இந்து கோயிலா, ஒரு கிறிஸ்தவ தேவாலயமா, ஒரு புத்த விகாரமா, ஒரு முஸ்லீம் மசூதியா அல்லது ஒரு ஆறா அல்லது மலையா என்பது விஷயமல்ல; ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கடவுளை வழிபடும்போது, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும்போது எந்த இடமும் ஒரு கோயிலாக மாறி விடுகிறது. எந்த இடமும் ஒரு வழிபாட்டுத் தலமாக மாறி விடுகிறது.
பாரதத்திலுள்ள புனித ஆறான கங்கையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பாபிஷேக விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.
சில சமயங்களில் பத்துகோடி மக்கள்கூட அந்த விழாவிற்காக ஒன்று கூடி இருக்கிறார்கள், நிச்சயமாக உலகிலேயே ஒரு விழாவிற்காக ஒன்று கூடும்கூட்டங்களிலேயே மிகப்பெரிய கூட்டம் இதுதான்.
ஆழ்ந்த நம்பிக்கையோடும், நன்றியுணர்வோடும், வேண்டுதல்களோடும் இவர்கள் ஆற்றில் மூழ்கி எழும்போது, அந்த ஆறு சுத்தமாகிறது, அவர்களையும் சுத்தப்படுத்துகிறது.
அன்பையும் நன்றியுணர்வையும் மனத்தில் கொண்டு கடவுளை வணங்கும்போது, ஒட்டுமொத்தமாக நாம் ஒரு வித்தியாசமான உள்களத்தை அனுபவிக்கிறோம்.
அதுவொரு ஆழ்ந்த மனித - ஆன்மீகத் தொடர்பாக அமைகிறது, அது பூமியின் சக்தியையும் பிரபஞ்சத்தின் சக்தியையும் அதிகரிக்கிறது.
''சிறுதெய்வங்கள் வாழும் உலகிற்கு அவர் செல்கிறார்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அப்படி ஒரு உலகமிருக்கிறது என்று நினைக்காதீர்கள்! அவர் உள்தளத்தையும் அனுபவத்தையும் பற்றிப் பேசுகிறார்.
நாம் பேராசையின் காரணமாக ஏதோவொரு கடவுளை அந்தப் வெளியில் கொண்டுவந்து பேராசையில்தான் மாட்டிக் கொண்டிருப்போம்.
நாம் பயத்தில் மாட்டிக்கொண்டு ஏதோவொரு கடவுளை வணங்கும்போது, நாம் எப்போதும் பயத்தில்தான் இருப்போம்.
நன்றியுணர்வையும் அன்பையும் மனத்தில் கொண்டு கடவுளை வணங்கும்போது, ஒட்டுமொத்தமாக நாம் ஒரு வித்தியாசமான உள்தளத்தை அனுபவிக்கிறோம்.
இந்த அருமையான வாழ்க்கையே ஒரு வரம்தானே!
சொர்க்கமோ, நரகமோ புவியல் ரீதியாக கிடையாது; அவை உளவியல் ரீதியானவை. நாம் எங்குச் சென்றாலும் நம்முடைய மனோ நிலையின் அடிப்படையில்தான் நமது சொந்த நரகத்தை அல்லது சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.
நரகத்தை உருவாக்குவது எப்படி என்பது நமக்குத் தெரியும்! இனி நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் எப்படிச் சொர்க்கத்தை உருவாக்குவது என்பதைதான்! நரகத்தை உருவாக்கும் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள இனி ஒன்றுமே இல்லை.
இது, தெரிந்துகொள்வதற்கான நேரம்.
கிருஷ்ணர் சொல்கிறார், குறுகிய புத்தி உடையவர்கள் - அதாவது பேராசை அல்லது பயத்தில் சிக்கிக்கொண்டவர்கள், புகழ் அல்லது கவலையில் சிக்கிக்கொண்டவர்கள் - சிறுதெய்வங்களை வணங்குகிறார்கள். சில நேரங்களில் சிறு தெய்வங்களை வணங்கும் அதே மனோபாவத்துடன் அதாவது அதே வேண்டுதல்களோடு கிருஷ்ணரையோ அல்லது எல்லாம்வல்ல இறைவனையோ அணுகுகிறோம்.
பேராசை மனப்பான்மையுடன் நாம் செல்வத்தை வாரி வழங்கும் குபேரரை வணங்கினாலும் சரி அல்லது கிருஷ்ணரை வணங்கினாலும் சரி, அதன் விளைவு, நாம் சிறு தெய்வத்தை மட்டுமே வழிபடுகிறோம். அதே மனோபாவத்துடன் கிருஷ்ணரையே வணங்கினால்கூட நாம் சிறு
தெய்வத்தைத்தான் வணங்குகிறோம். நம் மனோபாவம்தான் கிருஷ்ணரை எல்லாம்வல்ல கடவுளாகவோ அல்லது சிறு தெய்வமாகவோ ஆக்குகிறது.
அந்தச் மனோபாவத்தை உருவாக்குவது நாம்தான்.
அந்தச் சக்தியை உருவாக்குவதும் நாம்தான். சிறு தெய்வங்களை வணங்குவதன் மூலம், சிறு தெய்வங்களை அடைகிறோம்.
புத்தியில்லாத சக்தி தற்காலிகமானது
இது ஒரு முக்கியமான ஸ்லோகம், நுட்பம்.இது சொல்கிறது:
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्। देवान् देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥ 7.23 ॥
சிறு தெய்வங்களிடமிருந்து நாம் வரங்களைப் பெறும்போது, அவை தற்காலிகமானதாகவே இருக்கும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.
நாம் செல்வங்களைக் கேட்கும்போது, கடவுள் நமக்கு அதைக் கொடுப்பார். ஆனால் அதை வைத்துக் காப்பாற்ற புத்திசாலித்தனமும் நமக்குத் தேவைப்படுகிறது. செல்வங்களை வைத்துக் காப்பாற்றும் புத்திசாலித்தனம் நமக்கு இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது அது மட்டும்தான்.
அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பிரார்த்தனையின் மூலமாக எதையாவது நாம் பெறும்போது, அதைப் பெறுவதற்கும் பெற்றதை
செல்வத்தை வைத்திருப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனமும், பக்குவமும் நமக்கு இருந்தாலே போதும், அதை நாமே உருவாக்கி இருந்திருப்போம்.
வைத்துக் காப்பாற்றுவதற்கும் தேவையான பக்குவம் நம்மிடம் இல்லையென்றால் அது சில காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். செல்வத்தை வைத்திருப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனமும், பக்குவமும் நமக்கு இருந்தாலே போதும், அதை நாமே உருவாக்கி இருந்திருப்போம்.
நம்மிடம் புத்தி இல்லை, ஆனால் கடவுளிடம் சென்று சக்தியை மட்டும் நாம் கேட்கிறோம்.
புத்தி இல்லாமல் நாம் சக்தியைப் பெற்றால், அது தற்காலிகமாகத்தான் நிலைத்திருக்கும்.
அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். புத்தி இல்லாமல் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், அது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. அது நம்மோடு எப்போதும் தங்கி இருக்காது. அதனால்தான் சிறு தெய்வங்களிடமிருந்து வாங்கும் வரங்கள் தற்காலிகமானவைதான் என்று சொல்கிறார்.
நாம் அவற்றையே தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருந்தால், மாட்டிக்கொள்வோம். அதே மாதிரியான சக்தியையே நமது உள் உலகத்திற்குள்ளும் உருவாக்குகிறோம். சக்தியுடன்தான் தன்மையிலும் நாம் வாழத் தொடங்குகிறோம்.
புத்தி இல்லாமல் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், அது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவதில்லை.
கிருஷ்ணர் மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார்: மத் பக்தா யாந்தி மாம் அபி, "என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்."
அதற்குப் பிறகு அவர் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: இறுதியான மனோபாவத்துடன் அதாவது அன்புடனும் நன்றியுணர்வுடனும் என்னை நீங்கள் அணுகினால், உங்களால் என்னை அடைய முடியும். மிகச் சிறந்த மனோபாவம் என்பது நன்றியுணர்ச்சியே.
நன்றியுணர்வுடன் என்னை நீங்கள் அணுகினால், அனுபவமாக என்னை உணர்வீர்கள்.
''எனக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கும்போது, நான் எப்படி நன்றியுணர்வுடன் இருக்க முடியும்,'' என்றுதான் மக்கள் மீண்டும் மீண்டும் என்னைக் கேட்கிறார்கள்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எனக்கு ஒரு வைர மோதிரம் கொடுங்கள்,'' என்று நீங்கள் தொடர்ந்து வேண்டுகிறீர்கள். ஆனால் அந்த மோதிரம் அணிவதற்காக அவர் விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக எப்போதாவது நீங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா? நமக்கு அவர் விரலைக் கொடுத்திருக்கிறார் என்பதற்காக நாம் அவரை நன்றியுணாவுடன் நினைத்ததில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், விரல் நமது பிறப்புரிமை கிடையாது. ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கைகளே கிடையாது. ஆயிரக்கணக்கானவர்கள் விரல்களே இல்லாமல் இருக்கிறார்கள். அது நமது பிறப்புரிமை கிடையாது. நாம் தொடர்ந்து தீவிரமாக, "ஒ இதைக் கொடுங்கள். அதைக் கொடுங்கள்' என்று எல்லா வழிகளிலும் வேண்டுகிறோம். ஆனால், நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதற்கு நாம் ஒருபோதும் நன்றியை வெளிப்படுத்துவது கிடையாது.
இந்த அருமையான வாழ்க்கையே ஒரு வரம்தானே!
ஒவ்வொரு பிறப்பும் ஓர் ஆசீர்வாதம்
நாம் வைகுண்டத்திலோ அல்லது கயிலாசத்திலோ செய்த ஏதோ சேவைக்காகத்தான் இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் சொல்லமுடியுமா ?
நிச்சயமாக வேலை செய்ததற்காக கொடுக்கப்பட்ட காசோலை அல்ல இந்த வாழ்க்கை. ''வைகுண்டத்தில் 100 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறீர்கள். அதனால் 70 ஆண்டு வாழ்க்கையைப் பூமியில் அனுபவியுங்கள்,'' என்று கடவுள் கொடுத்து, நாம் வாங்கி வந்த 'செக்'அல்ல இந்த வாழ்க்கை!
நாம் இராணுவத்தில் வேலை செய்தால், அவர்கள் நமக்குப் படிப்பதற்குப் பணம் தருகிறார்கள். இது அது மாதிரி அல்ல; நாம் இந்த வாழ்க்கையை எதற்கான சம்பளமாகவும் பெறவில்லை. இந்த வாழ்க்கை, முழுக்க முழுக்க நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் ஆசீர்வாதமே.
ஒவ்வொரு ஆசீர்வாதம் !
நாம் உள்ளிழுக்கும் வெளியிடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றுமே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரம்தான்.
நாம் வாழும் இந்த வாழ்க்கையே ஒரு ஆசீர்வாதம்தான். நாம் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக உணர்கிறோம். ஆனால் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நாம் ஒருபோதும் அனுபவிப்பதில்லை.
நமது உள் உலகத்தில் கருந்துளை இருக்கும்போது, நமக்குள் கடவுளை வாழ அனுமதிப்பதில்லை.
கடவுள் கொடுக்கவில்லை என்பதற்கும் நம்மிடம் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. எதையெல்லாம் வேண்டும் என்பதற்கும் நம்மிடம் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
ஒரு பேப்பர், பேனாவை எடுத்து வைத்து இந்தப் பட்டியல்களை எழுதத் தொடங்கினால், இந்த இரண்டு பட்டியல்களுமே முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும். நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமுமே கடவுளால் அளிக்கப்பட்டிருக்கும் ஓர் அன்பளிப்புதான்.
நாம் உயிரோடு இருக்கிறோம், நாம் இன்னமும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறோம்; அதுவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசுதான்.
நமக்குக் கொடுக்கப்படாத விஷயங்களை நேர்மையோடு நாம் பட்டியலிட்டால், அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். அதே போல நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக அக்கறையுடன் நாம் பட்டியல் போட்டால், அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.
அதனால் இப்போது, நமக்குக் கொடுக்கப்படாத பட்டியலைப் பார்த்து தொடர்ந்து ஏமாற்றத்தோடு நரகத்தில் வாழ்வதா அல்லது நமக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து சொர்க்கத்தில் வாழ்வதா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.
இரண்டாவது சொன்னது, நமக்குள் ஆழமான நன்றியுணர்வை ஏற்படுத்தும். அது, ''கடவுளே! எனக்கு நீங்கள் எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள் எனக்கு வாழ்க்கை என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுத்திருக்கிறீர்கள்,'' என்று நம்மைச் சொல்ல வைக்கும்.
நாம் நன்றியுணர்வுடன் நம்முடைய வாழ்க்கையை உருவாக்குகிறோம். அல்லது நம்மிடம்தான் இருக்கிறது. அது முழுக்க முழுக்க விருப்பத்தைப் பொறுத்ததுதான்.
ஞானத்தால் மட்டுமே உங்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தர முடியும்!
கிருஷ்ணர் சொல்கிறார்: "குறுகிய புத்தி உடையவர்கள் சிறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் தற்காலிகமானதாகவே இருக்கின்றன, '' என்கிறார். நாம் தொடர்ந்து அந்த வழியிலேயே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம் என்று நாம் உணரும்போது, அன்புடனும் நன்றியுணர்வுடனும் நாம் கடவுளை அணுகும்போது, நாம் கடவுள் உணர்வை அனுபவமாகப் பெறுவது மட்டுமல்ல, கிருஷ்ணர் சொல்கிறார்: அவர்கள் என்னை வந்தடைகிறார்கள். அவர்களால் என்னை அடைய முடியும்.
இன்னொரு வாசகமுமிருக்கிறது, அதைக் கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்: 'நீங்கள் எதையாவது கேட்டால், உங்களுக்கு அது கொடுக்கப்படும். நீங்கள் எதையுமே கேட்கவில்லை என்றால், என்னையே நான் உங்களிடம் கொடுத்து விடுவேன்."
உடனே மக்கள், ''அவர் யாருக்கு வேண்டும் ? அவர் கொடுக்கும் பலன்கள் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும், அவர் வேண்டாம். அவர் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கும்வரை எல்லா விஷயங்களும் நன்றாகவே நடக்கின்றன, அதுவே போதும். ஆகவே எங்களுக்கு அவர் தேவையில்லை, '' என்றுதான் சொல்கிறார்கள்.
மக்களுக்குத் தீர்வுகள் மட்டும்தான் தேவை; அவர்களுக்குக் கடவுள் தேவையில்லை.
மரணமில்லாப் பெருவாழ்வை உங்களுக்குத் தர முடியும்
கேள்வி: பல வகை நூல்கள் நம்மை உள்முகமாகப் பார்க்கச் சொல்கின்றன. ஆனால் இந்த உலகில் வெற்றி பெற வேண்டும் என்றால், நம்மைச் சுற்றி அனைத்தும் எவ்வாறு நடக்கின்றன என்று நாம் வெளிமுகமாகப் பார்க்க வேண்டியுள்ளது. உள்முகமாகப் பார்ப்பதால் நாம் எவ்வாறு வெற்றி அடைய முடியும் ?
மனிதர்கள் இரண்டு வழிகளில் வாழலாம். ஒன்று அவர் வெளி உலக ஈடுபாட்டோடு வாழ்வது; இதில் அவர் மொத்த உலகத்தையும்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் அங்கே அவரே அவரை இழந்து விடுவார். தம்முடைய சுயத்தை ஒருவர் இழந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் இழந்து விடுகிறார்.
ஒருவர் தமது சுயத்தோடு ஒன்றி இருந்தால் ஒழிய, அவருக்கு எதிர்காலமே இல்லை.
ஒருவர் ஒரு பெரிய ராஜாவாக ஆகலாம், ஓா் அரசியல்வாதியாக அல்லது ஒரு வெற்றிகரமான பணக்கார வியாபாரியாக ஆகலாம்; ஆனால் ஆழ்ந்த உள் மட்டத்தில் ஒருவர் பிச்சைக்காரராக, மோசமான நிலையில் இருப்பார். உங்களிடம் எவ்வளவுதான் இருந்தாலும், நீங்கள் மேலும் மேலும் ஏங்கிக்கொண்டுதான் இருப்பீர்கள். நீங்கள் ஓடிக் கொண்டேதான் இருப்பீர்கள், உங்களால் நிற்க முடியாது.
மற்றொன்று உள்முக வாழ்க்கை வாழ்வது. ஒருவர் உள் உலக ஈடுபாட்டோடு வாழலாம் ; அப்பொழுது மட்டுமே ஒருவர் அவருடைய இருப்புத் தன்மையில் கலந்து வாழ்கிறார். தம்முடைய சுயத்தில் வேரூன்றியிருக்கும் வாழ்க்கையை உத்வேகத்தையும் ஊட்டத்தையும் தம்முடைய உள்ளுலகத்திலிருந்தே அவருக்குள் வாழ்க்கை உதயமாகிறது.
நாம் கடவுளோடு இணைந்திருக்கும் நமது உள் உலக மையத்திலிருந்துதான் இந்த ஆனந்தம்
ஒரு மனிதரால் மட்டும்தான் மற்ற எல்லோரையும் நேசிக்க முடியும்.
உதயமாகிறது. நமது உள் உலக மையத்திலிருந்து நாம் வாழும்போது, நம் மூலமாக கடவுளை வாழ அனுமதிக்கிறோம்.
நான் உலகத்திற்கு எதிரானவன் கிடையாது, உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையே பற்றிக் கொண்டிருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையும் கடந்து இருங்கள்.
உலகத்திற்குள் இருங்கள், ஆனால் அதைவிட மேம்பட்டு இருங்கள். ஒரு சாட்சியாக இருங்கள் - அதுதான் மையத்தை அடைவதற்கான வழி. அதற்கெல்லாம் ஒரு எளிய செயல்முறைதான் தேவையாய் இருக்கிறது: அமைதியாக அமர்ந்துகொண்டு, உங்களுக்குள்ளேயே நீங்கள் கவனித்துப் பாருங்கள்.
மனம், அதன் பழைய தந்திரங்களை எல்லாம் செய்து கொண்டே இருக்கட்டும்.
எந்தவிதமான தீர்ப்பும் கொடுக்காமல் கவனியுங்கள் - இது நல்லது, இது கெட்டது என்று எதற்கும் முத்திரை குத்தாமல், இது வேண்டும், இது வேண்டாம் என்று தேர்ந்தெடுக்காமல் எந்தவித வேறுபாடும் காட்டாமல், அமைதியாகக் கவனியுங்கள்.
மெது மெதுவாக, சாட்சியாக இருக்கும் தந்திரத்தை நீங்கள் பழகி விடுவீர்கள்.
முதலில் மனம் அதன் பழைய தந்திரங்களை முயற்சி செய்யும். பிறகு
உலகத்திற்குள் இருங்கள், ஆனால் அதைவிட மேம்பட்டு இருங்கள். ஒரு சாட்சியாக இருங்கள் – அதுதான் மையத்தை அடைவதற்கான வழி.
படிப்படியாக, நீங்கள் எந்த வழியிலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கலக்கமடையும் !
நீங்கள் அதற்கு எதிராக நினைத்தால்கூட, உடனே மனம் தன்னுடைய கலக்கத்திலிருந்து விடுபட்டுத் வந்துவிடும். அது, 'உங்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டுமென்ற' தன்னுடைய நோக்கத்தில் வெற்றிபெற்றுவிட்டது. அதனால் அதற்கு எதிராகவும் எதையும் நினைக்காதீர்கள். அதனோடு சண்டை போடாதீர்கள், அதன் தந்திரங்களுக்குப் பலியாகி விடாதீர்கள். அதை விட்டுத் தள்ளி இருங்கள்.
பலசமயங்களில் நீங்கள் மனத்துடன் முற்றிலும் இணைந்து விடுவீர்கள். நீங்கள் இதை உணர்ந்த உடனே, நினைவுபடுத்திக்கொண்டு நீங்களே உங்களை இழுத்துக்கொள்ளுங்கள் : உங்களை நீங்களே ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்; கவனிப்பதைத் தொடங்குங்கள்.
ஒர் எண்ணம் எழுந்தால், அதைக் கவனியுங்கள். அது உங்கள் முன் வந்து நிற்கும் பொழுது, அதை வெறும் சாட்சியாக இருந்து கவனியுங்கள். அது உங்களைக் கடந்து சென்றால், அதையும் கவனியுங்கள். எண்ணங்கள் வருவதையும் நிலைத்திருப்பதையும் கடந்து போவதையும் வெறுமனே கவனித்துக் கொண்டே இருங்கள்.
அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, இது நல்லது, இது கெட்டது என்ற எந்தவித கருத்தும் இல்லாமல், எந்தவித விசாரணை மனோபாவமும் இல்லாமல் அவற்றைக் கவனியுங்கள். வெறும் ஒரு விஞ்ஞானப்பூர்வமான, அமைதியான கவனிப்பு மட்டுமிருந்தால் போதும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மனம் உளறுவதை நிறுத்திவிடும்.
ஒரு நாள், திடீரென அது காணாமல் போய்விடும். அன்றுதான் உங்கள் மீது ஒர் அமைதி மழை பொழியத்துவங்கும். இதற்கு முன்னால் நீங்கள் அறிந்திராத ஓர் அமைதி உங்களுக்குள் நிறைந்திருக்கும். அந்த அமைதி, அந்த எல்லையில்லா அமைதி, உங்களை எல்லாப் பக்கங்களில் இருந்தும் முழ்கடிக்கும். உங்களை விட்டு அது ஒருபோதும் அகலாது. அது உங்கள்கூடவே இருக்கும் அதுவே உங்களின் ஆத்மாவாக மாறிவிடும். அதுவே விடுதலையடையச் செய்யும்.
மனத்திலிருந்து மனமற்ற நிலைக்குத் தாவுவதுதான் அந்த விடுதலைக்கான பாதை.
மனம் உங்களை அறிவுப்பூர்வமாக மாற்றும், ஆனால் ஞானத்திற்கு ஒருபோதும் மாற்றாது. மனமற்றநிலை உங்களைப் புத்திசாலியாக மாற்றாது, ஆனால் உங்களை ஞானியாக உருவாக்கும். ஞானத்தால்தான் உங்களுக்கு விடுதலை கொடுக்க முடியும். ஞானம்தான் கடவுளை உங்களிடம்கொண்டு வருகிறது. ஞானத்தால் மட்டும்தான் மரணமில்லா வாழ்வை உங்களுக்குத் தர முடியும். அதனால் ஞான உலகத்திற்குள் வாருங்கள். அதற்கான ஒரே வழி தியானம் மட்டும்தான்.
அது சண்டை போடும் செயல்முறையோ அல்லது கட்டாயப்படுத்தும் செயல்முறையோ கிடையாது. அது ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.
தெய்வீக வாழ்க்கை அமையும்
இதுவே உங்களின் அடித்தளமாக இருக்கட்டும்: ஜீவனோடு வெளி
தியானம் , அது சண்டை போடும் செயல்முறையோ அல்லது கட்டாயப்படுத்தும் செயல்முறையோ கிடையாது. அதுவொரு நீகழ்வு அவ்வளவுதான்.
உலகிலும், உள் உலகிலும் நட்புறவோடு இருங்கள். எல்லோரோடும் நட்புறவோடு இருங்கள், உங்களோடும்கூட! இது மிகவும் கடினமானதுதான். மக்கள் தங்களுக்குத் தாங்களே கூட அன்பு காட்டுவதில்லை.
இறுதியாக, அவர்கள் எப்போதும் செய்கிற செயல் இது ஒன்றுதான். எதிரியிடம் அன்பு காட்டுவதுகூட மிகவும் சுலபம்; உங்களிடம் நீங்களே அன்பாக இருப்பது மிகவும் சிரமம். உங்களைப் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும் - உங்களிடம் நீங்களே எப்படி அன்பு காட்ட முடியும்? ஆனால் தம்மையே நேசிக்க முடிந்த ஒரு மனிதரால் மட்டும்தான் மற்ற எல்லோரையும்
நேசிக்க முடியும்.
உங்களை நீங்களே நேசியுங்கள், ஏனென்றால் உங்கள் எதிரியையும் மற்ற எல்லோரையும் நேசிக்க நீங்கள் கடமைப்பட்டிருப்பதால், அந்தக் கடமையை நீங்கள் நேர்மையாகச் செய்யவேண்டியிருப்பதால், முதலில் உங்களை நீங்களே நேசிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே முதலில் உங்களை நேசியுங்கள்.
உங்களை நீங்களே நேசித்தால், நீங்கள் அன்பின் அடிப்படை நிபந்தனையைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த அன்பின் மூலமாகத்தான் அமைதி பிறக்கும். அந்த அமைதி என்ற கதவு மூலமாகதான் கடவுளிடமிருந்து நீங்கள் செய்திகளைப் பெறத் தொடங்குவீர்கள்.
அழகு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது கடவுளின் வெளிப்பாடாகவே இருப்பதால், இந்த வழியில்தான் நீங்கள் கடவுளைத் தேட வேண்டும், இந்த வழியில்தான் கடவுளை நீங்கள் உள்வாங்க வேண்டும். இந்தப் பார்வையோடு பார்க்கத் தொடங்குங்கள்.
இந்தக் கண்களோடு படைப்புகளை நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால் நீங்கள் இதுவரை பார்க்காத பல விஷயங்களை இப்போது பார்ப்பீர்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் அதே மரங்கள், அதே பறவைகள், அதே மக்கள் என்று ஒரே விஷயங்களைத்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தப் பார்வையைப் பெற்ற உடனேயே, அவை எல்லாமே தெய்வீகமாக மாறிவிடும், நீங்கள் ஒரு புதிய கோணத்தில் புதிய 'பார்வை'யோடு பொருட்களைப் பார்ப்பீர்கள்.
அதற்குப் பிறகு, உலகம் உங்களுக்கு ஒரு புதிராக இருக்காது, ஒரு பிரச்சினையாக இருக்காது, ஒரு கேள்விக்குறியாக இருக்காது - உலகம் தீர்க்கப்பட வேண்டிய கேள்வி இல்லை; அது வாழ வேண்டிய ஒரு புதிர் என்பது புரியும் !
உங்களை நீங்கள் வெறுமையாக்கிக்கொள்ளும் அந்தக் கண்மே நீங்கள் கடவுள் தன்மையால் நிரம்புகிறீர்கள். நினைவில்கொள்ளுங்கள், இந்த இரண்டும் ஒன்றாக இருக்கவே முடியாது.
ஒன்று நீங்கள் இருக்க வேண்டும் அல்லது கடவுள் இருக்க வேண்டும்.
ஆனால் முட்டாள்தனமாக இருப்பவர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். கடவுளைத் தேர்ந்தெடுங்கள் ; அகங்காரம் மறைந்து போகும். விலகியிருக்கும் ஒரு தனித்த பொருளாக உங்களைப்
கடவுளைத் தேர்ந்தெடுங்கள் ; அகங்காரம் மறைந்து போகும். அகங்காரம் மறையும் போதுதான், நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள். அகங்காரம் மறையும் போதுதான், நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள்.
அதுவொரு மாறுபட்ட நிலை: அடையும்போது, நீங்கள் முழுமை அடைகிறீர்கள், நிறைந்து வழிகிறீர்கள்! அகங்காரம் என்பது நிழல் மாதிரி ; அதனிடம் எந்தச் சாரமும் கிடையாது. அதுவொரு கனவு.
நிழலை விட்டு விடுங்கள்; அப்பொழுது சாரத்தை, உண்மையை அடைய முடியும். போலியை விட்டுவிடுங்கள்; அப்படியென்றால் தான் உங்களால் அதீதத்தை அடைய முடியும்.
உங்களை முழுவதும் கடவுள் தன்மையால் நிரம்பி இருக்க முடியும் என்பதால், உங்களை நீங்களே எப்படி வெறுமையாக்கிக்கொள்வது என்பதைத்தான் நான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி நிறைந்திருப்பதுதான் பூர்ணத்துவம்.
¯õ¸® Gßøú Aô¯âàø»
7.24 எது ஒருவனின் உள்முகமான அனுபவத்தை அவனுக்கு உணர்த்துகிறதோ, உலகத்தின்மீதான பற்றை அறுக்கிறதோ, அதுவே உண்மையான குரு.
7.25 ஒரு குரு ஒருபோதும் ஒரு சாதாரண மனிதராகவோ, ஆசானாகவோ இருக்க முடியாது. குரு என்பவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்கள்.
7.26 ஓ அர்ஜுனா! தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான், நடந்த அனைத்தையும் அறிவேன். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.
7.27 ஓ எதிரிகளை எல்லாம் வாட்டுகிற பரத குலத்தில் உதித்தவனே! பிறக்கும் பொழுதே எல்லா ஜீவராசிகளும் குழப்பத்துடன்தான் பிறக்கின்றன. அவை விருப்பு, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனது வடிவத்தை உணராத முட்டாள்கள், நான் அழியக்கூடிய வடிவத்தில் வெளிப்பட்டிருக்கும் இந்த உருவத்தையே என்னுடைய உண்மை சொரூபம் என நினைத்துக்கொள்கிறார்கள்.
இங்கு இன்னொரு முக்கியமான வாசகம் இருக்கிறது. முன்னதாக அவர் - "என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்," என்று சொல்லும்போது அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது: ''அப்படியென்றால், நீங்களும் இன்னொரு சிறு தெய்வம்தானா?' இயற்கையாகவே அர்ஜுனனுக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.
அதனால் கிருஷ்ணர் இந்த விளக்கத்தைத் தருகிறார்: "பக்குவமடையாத அறிவீனர்கள், நான் இந்த வடிவத்தில் மட்டும் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வடிவமற்றவன் என்பதைப் புத்திசாலிகள் மட்டுமே
புரிந்துகொள்கிறார்கள். நான் வடிவம் எடுக்கும் போதுகூட, அதே பூரண உணர்வோடுதான் இருக்கிறேன்,' என்று சொல்வதன் மூலம் கிருஷ்ணர் தமது கடவுள் தன்மையை வெளிப்படையாகவே அறிவிக்கிறார்.
"நான் மனித வடிவம் எடுத்திருப்பதால், சாதாரண மனிதன் ஆகிவிடவில்லை. அதே தன்மையுடன்தான் இருக்கிறேன், '' சொல்கிறார்.
கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளங்கள்
' நான் ஒரு மனித வடிவம் எடுத்தாலும்கூட, நான் பரப்பிரம்ம உணர்வோடுதான் இருக்கிறேன். அதனால் என்னை மற்றொரு சிறு தெய்வமாக நினைக்காதே, '' என்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "நான் இந்த வடிவத்தை எடுத்திருந்தாலும்கூட, நான் பிறக்கவும் இல்லை, எனக்கு மரணமும் இல்லை, வடிவமும் இல்லை. நான் இந்த வடிவத்தில் இருந்தாலும்கூட, நான் அதே எல்லாம்வல்ல தெய்வீகமாக இருக்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன் கிடையாது.'' இது ஒரு முக்கியமான கருத்து. இந்தக் கருத்து,
அவருடைய ஞானத்தைத் தெரிவிக்கிறது.
இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் சொல்கிறார், "நான் ஞானம் அடைந்தவன். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் உருவகமாக நான் இருக்கிறேன்."
பிரச்சினை கேட்டுக் கொண்டிருப்பவர் இதை உள்ளது உள்ளபடியே புரிந்துகொள்வதற்கான பக்குவம் இல்லாதவராகவே இருக்கிறார்.
கிருஷ்ணர் அழியக்கூடிய மனித உருவில் வந்தாலும் அவர் அழிவற்ற பரப்பிரம்ம உணர்வில் தான் வாழ்ந்தார்.
"ஏன் கிருஷ்ணர் தொடர்ந்து தாம் ஞானம் அடைந்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்?' என்று மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பதுண்டு. நீங்கள் ஏதோ ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசும்போது, அதில் ஏதோ தவறு இருப்பதாக மக்கள் நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
தமிழில் ஒரு வாசகம் உண்டு: நீங்கள் ஒரு புதிய மோதிரம் அணிந்தால், அந்தக் கையை அசைத்து அசைத்துப் பேசிக் கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்குக் காட்ட விரும்புகிறீர்கள். ஒரு புதிய தோடு அணிந்தால், என்ன செய்வீர்கள் ? அதைக் காட்ட தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருப்பீர்கள்!
நீங்கள் ஏதோ ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
என்றால், அதில் ஏதோ தவறு இருக்கிறது. அதைப் பற்றிய தெளிவுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், பிறகு ஏன் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள் ? என்றுதான் ஆன்மீகத்தில் பக்குவமடையாத ஒருவர் கேட்பார்; அவர் இதை இப்படித்தான் தவறாகப் புரிந்துகொள்வார்.
அர்ஜுனன் பேராசை மற்றும் பயம் காரணமாகவே கிருஷ்ணரை அணுகுகிறார்.
கீதை ஆரம்பிக்கும்போது, அர்ஜுனன் பயத்திலும், மன இறுக்கத்திலும், 'இதனால் எனக்கு என்ன இலாபம் ?' என்ற பேராசை மனோபாவத்திலும் மாட்டிக் கொண்டிருந்தார். "எது அதிகபட்ச பலனைத் தரும்?" என்று அவர் கிருஷ்ணரைக் கேட்பதுகூட, பேராசை மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடே!
அதற்கடுத்ததாக, அவர் பயத்தை அனுபவிக்கிறார். போரில் என்ன நடக்குமோ என்று அவர் பயப்படுகிறார். பயம், பேராசை - இதுதான் அர்ஜுனன் கிருஷ்ணரை அணுகிய வழி!
அதனால்தான் அர்ஜுனன்கூட ஆரம்ப நிலையில், கிருஷ்ணரை ஒரு சிறு தெய்வமாகத்தான் பார்க்கிறார். அதனால்தான், ஆரம்ப நிலைகளில், அர்ஜுனனின் அணுகுமுறையும்கூட ஒரு சிறு தெய்வத்தை அணுகுவது போலவே இருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணர் அவரின் பெருமையை அல்லது அவரின் உண்மையான வடிவத்தை விவரிக்கிறார்.
அவர் சொல்கிறார், "எல்லாவிதமான மக்களும் என்னிடம் வருகிறார்கள். அவர்களின்
எது அதிகபட்ச பலனைத் தரும் என்று கேட்பதுகூட பேராசை மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடே!
வளர்வதற்கும் உதவுகிறேன். நான் வெவ்வேறு நிலைகளில் அவர்களை நிறைவு செய்கிறேன். 'நான் எல்லாவற்றையும்விட இறுதியானவன், நான் ஞானம் அடைந்தவன்' என்பதை புத்திசாலிகள் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள்.
அறிவீனர்கள் என்னுடைய உடலைப் பார்க்கு, என்னுடைய வடிவத்தைப் பார்த்து, நான் கடவுள் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்: நானே'அதுவாக' இருக்கிறேன்.''
அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் மீண்டும் மீண்டும் ஒரு தெளிவான கருத்தைச் சொல்கிறார்.
நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், கிருஷ்ணரின் வடிவமற்ற சக்தி என்று சொல்லும்பொழுது, அது அவரின் வல்லமையை, அவரின் தெய்வீகத்தை, அவரின் வெளிப்படுத்துகிறது.
இரண்டாவது, அந்த வடிவமற்ற தன்மை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் சரி, அது கடவுளாகவே இருக்கிறது. தமக்குள் இருக்கும் அந்தக் கடவுள் தன்மையை உணர்ந்து கொண்ட விழிப்புணர்வு நிலைதான், கிருஷ்ணரைக் கடவுளாக, ஜகத்குருவாகக் காட்டுகிறது.
அதே விழிப்புணர்வு உங்களுக்குள்ளும் ஏற்படுமேயானால், நீங்களும் கிருஷ்ண உணர்விற்குள்தான் இருப்பீர்கள் அவரோடு ஒன்று கலந்து விடுவீர்கள்; அதனால் நீங்களும் கடவுளாக மாறி விடுவீர்கள்,
கிருஷ்ணர் சொல்லும் புத்திசாலித்தனம் என்பது கிருஷ்ணருக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணர்வது மட்டுமல்ல, ஒருவர் தமக்குள் இருக்கும் தம்முடைய சொந்தக் கடவுள் தன்மையை உணர்வதும்கூட !
கிருஷ்ணருக்குள் இருக்கும் கடவுள் தன்மையும், நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையும் ஒன்றுதான்; அவர்கள் இருவருமே ஒருவர்தான். வேறு வேறு இல்லை. நமது கடவுள் தன்மையை நாம் உணரும்பொழுதுதான், நாம் தெய்வீகத்தையே கூடப் போற்றுகிறோம்.
நான் என் சீடர்களுக்குச் சொல்வதுண்டு, "நீங்கள் ஞானமடையாதவரை நான் யார் என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வை நீங்கள் அடைய மாட்டீர்கள். அதுவரை நீங்கள் உங்கள் பயத்தின் காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் மட்டுமே என்னைத் தேடி வருவீர்கள், கொஞ்சமாவது அப்படித்தான் இருக்கும்.
நீங்கள் ஞானமடையும் போதுதான், என்னைப் போலவே நீங்களும் அதே விழிப்புணர்வில் இருக்கும்போது மட்டும்தான், பயத்தின் காரணமாகவோ அல்லது உங்கள் ஆசைகளை நிறைவு செய்ய வேண்டுமென்பதற்காகவோ என்னை அணுக வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது. அப்போது முழுமையான நன்றியுணர்வோடு மட்டுமே எனக்காக உங்கள் உணர்வை திறந்து வைப்பீர்கள். ''
இந்தப் புத்திசாலித்தனத்தைப் பற்றிதான் கிருஷ்ணர் தானாகவே சொல்கிறார். விழிப்புணர்வு மட்டும்தான், அப்போது மட்டுமே, கடவுளை நிஜமாக உணர முடிகிறது. அந்த நிஜமான
எதையுமே கேட்காமல் என்னிடம் வருகிறவர்கள் மிகச் சிலர்தான். அவர்களுடைய ஜீவனில் இருந்து எழுகிற ஓர் அழைப்புதான், அவர்களை என்னிடம் அழைத்து வருகிறது.
உணர்தல், நீங்கள் உங்களுக்குள்ளேயே கடவுளை உணரும் போதுதான் மலரும்.
அர்ஜுனன் விரும்பியது கிருஷ்ணரை மட்டுமே!
கிருஷ்ணர் கேட்கிறார்: நீங்கள் அறியாமையால் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் எப்படிக் கடவுள் தன்மையை உணர முடியும் ? நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாதபோது, உங்களால் எப்படி என்னை உணர முடியும் ?
என்னிடம் வரும் ஆயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலானவர்கள் ஏதோ ஒருவகையான உதவியைக் கேட்டுத்தான் வருகிறார்கள். அவர்கள் உடல் மற்றும் மனத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள் அல்லது உறவினர்களிடமோ, பிறரிடமோ சீர்குலைந்து போயிருக்கும் தங்கள் உறவைப் புதுப்பிப்பதற்காகவும் பொருள் ஆதாயத்திற்காகவும் வருகிறார்கள்.
பொருள் ஆதாயத்தைக் கேட்காதவர்கள்கூட, நிறைவான அமைதியையும் ஆனந்தத்தையும் கேட்கிறார்கள்.
எதையுமே கேட்காமல் வருகிறவர்கள் மிகச் சிலா்தான். எந்த ஒரு பலனையும், அழியக்கூடிய உலகப்பொருட்களையோ அல்லது அழியாத ஆனந்தத்தையோ எதிர்பாராமல் இருக்கும் அந்த மனஅமைப்புதான் அந்த மக்களை வழி நடத்துகிறது. அவர்கள் எங்கே இருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய விழிப்புணர்வுதான் அவர்களை வழிநடத்துகிறது. இரும்பு, காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போல. அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்களுடைய ஜீவனில் இருந்து எழுகிற ஓர் அழைப்புதான், என்னிடம் அழைத்து வருகிறது.
மஹாபாரதத்தில், நிலையை உள்ளது உள்ளபடியே உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை உணர்த்துவதற்கு அவர்களுக்கு யாரும் தேவைப்படவில்லை. மற்றொரு புறம், கௌரவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரை மறுத்தார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள், கேலி செய்தார்கள்.
கிருஷ்ணர், ''நிராயுதபாணியான நான் வேண்டுமா அல்லது என்னுடைய யாதவப் படைகள் வேண்டுமா என்று கேட்டு, துரியோதன்னுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தபோதும்கூட, துரியோதனன் தமக்குப் பயனளிக்கக்கூடிய பலம் வாய்ந்த படைகளைத்தான் தேர்ந்தெடுத்தார்! படைகளைத்தான் துரியோதனனால் பார்க்க முடிந்தது. அவர் அறியாமையில் மூழ்கி இருந்ததால், அவருடைய விழிப்புணர்வுநிலை அந்த அளவுக்குதான் இருந்தது.
அர்ஜுனன், கிருஷ்ணர் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அர்ஜுனன் விரும்பியது கிருஷ்ணரை மட்டுமே! கிருஷ்ணர் தம் அருகில் இருப்பதையே விரும்பினார், அவரின் படையையோ, அவரின் தெய்வீக சக்திகளையோ அல்லது வேறெதையோ விரும்பவில்லை.
நாம் துரியோதனனாக இருக்க விரும்புகிறோமா அல்லது அர்ஜுனனாக இருக்க விரும்புகிறோமா என்ற இரண்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நாம் ஒவ்வொருவருமிருக்கிறோம். அது நமது இருப்புத் தன்மையில் இருந்தும், நமது விழிப்புணா்வில் இருந்தும் தீர்மானிக்கப்படுவதால், அதுவொரு சொல்லப்போனால் அது தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயமே கிடையாது. அது ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.
உங்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பை எனக்குத் தாருங்கள்
''யாரும் என்னை அறிய மாட்டார்கள்,'' என்று ஒரு குரு சொல்கிறார். எத்தனை ஸ்தீயமான வாக்கியம் பாருங்கள்!
''உங்கள் கருத்துகளுக்கேற்ப நடந்துகொள்ளும் ஒரு சாதாரண மனிதனாக என்னை நீங்கள் நினைத்து விடாதீர்கள்; ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் என்னை வரையறுக்காதீா்கள்; நான் அங்கு இருக்கமாட்டேன்,' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
உங்களால் இயற்கையைப் புரிந்துகொள்ள முடியுமா ?
உங்களால் இயற்கையைக் கணிக்க முடியுமா ?
ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களால் இயற்கையைக் கணிக்க முடியும் என்றுதான் நினைக்கிறீர்கள். ஆனால் நாம் நினைத்ததற்கும் மாறாகவே இயற்கை செயல்படுகிறது.
பிறகு நீங்கள், ''இயற்கை கொடுமையானது,' என்று சொல்லுகிறீர்கள். ''இயற்கை ஏன் இவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது ?''என்று கேட்றீர்கள்.
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது, அது கொடுமையானதாகவோ அல்லது அன்பானதாகவோ இல்லை, அது அதுவாகவே இருக்கிறது, அவ்வளவுதான்.
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது. அது கொடுமையானதாகவோ அல்லது அன்பானதாகவோ இல்லை, அது அதுவாக வே இருக்கிறது, அவ்வளவுதான்.
கிருஷ்ணரும் அப்படித்தான் இருக்கிறார். நாம் நினைப்பது போல அவரின் கருணை பரிதாபத்தோடு முடிவதில்லை. ஞானியின் கருணை, காலம், இடம் என்று நாம் வகுத்துவைத்திருக்கும் எல்லைகளைக் கடந்தது. அது எதைக் குறிக்கிறது என்று நம்மால் அளக்க முடியாது.
ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கும்போது, நாம் அழுகிறோம். நாம் பிரார்த்தித்ததின் விளைவாக லாட்டரியில் ஜெயிக்கும்போது, மிகவும் சந்தோஷமாகக் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுக்கிறோம்.
தெய்வீகக் கருணை இவற்றோடு சம்பந்தப்படுவதில்லை. அது, காலம் இடம் ஆகியவற்றைக் கடந்த லத்யமாக இருக்கிறது.
நாம் விழிப்புணர்வில் இருக்கும்போது, பற்றிக்கொள்ள எதுவுமே இல்லை என்பதையும் அனைத்துமே நிரந்தரமற்றவை என்பதையும் புரிந்துகொள்கிறோம்
நான் எதைச் சொல்கிறேனோ, அதெல்லாம் லத்யம், அது நடக்கிறது என்பதை என்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக உணர்கிறார்கள். நான் தர்க்க அறிவுக்குப் பொருந்தாத வகையில் நடந்து கொள்வதாகவோ அல்லது நிலைகொள்ளாத கடுமையாக கோபத்துடன் இருப்பதாகவோ அவா்களுக்குத் தெரிந்தாலும்கூட, அவர்கள் என்னைக் கேள்வி கேட்பதில்லை. அது அவர்கள் என் மீது வைத்திருக்கும் பயத்தினால் அல்ல.
இதில் பயப்பட என்ன இருக்கிறது ?
அவர்கள் மீது நான் என்ன கட்டுப்பாட்டை விதிக்க முடியும் ?
அவர்கள் விரும்பும்போது, எந்த நேரத்திலும் அவர்கள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்.
உண்மையில், ஒரு சீடர் என்னை விட்டு விலகிச் செல்லும்போது, அவருக்கு உதவக்கூடிய வாய்ப்பை நான் இழக்கிறேன் என்ற ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் அவர்களிடம் சொல்வதுண்டு.
அதனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால், அவர்கள் விரும்பினால் என்னை மிரட்டிப் பணிய வைக்கலாம் என்பதை அவா்கள் அறிவார்கள்! ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
என்னிடம் கேள்வி கேட்காமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால்,
ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறார்கள், அதை வெறுமனே பின்பற்றுகிறார்கள்.
நான் ஏதாவது சொன்னால், அது வெறும் செய்தியாக மட்டுமிருக்காது, அது ஸ்கீயத்தைக் காலத்தாலும், இடத்தாலும் சுருக்கிவிட முடியாது.
எப்படி நடக்க வேண்டுமோ ... அப்படியே நடக்கிறது எல்லாமே!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், சீடா்களோடு நான் இமாலயாவில் இருக்கும் சார்தாம் என்றழைக்கப்படும் புனிதத் தலங்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த சமயத்துறை அதிகாரிகளிடம் சென்று, என்னை மறைமண்டலேச் வர் என்று சொல்லும்படி என் சீடர்களிடம் சொன்னேன். இந்தப் பட்டம், ஒரு மிகப்பெரிய மத அமைப்பின் தலைவருக்குக் கொடுக்கப்படும் பட்டம். அது பட்டத்திற்கும் மேலானது; அதாவது மேன்மைமிக்கவராகக் கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படும் ஆன்மீகத் தலைமைப் பதவியை அது குறிக்கிறது.
என் சீடர்களும் என்னிடம் எந்தவித கேள்வியும் கேட்காமல், அந்த அதிகாரிகளிடம் சொன்னார்கள். அவா்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் கோயில்களுக்குச் சென்றபோது, அதற்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள்.
பிர்பஞ்ச இருப்புத் தன்மை மூலம் வழிநடத்தப்படுகிறது. சமீபத்தில் இருக்கும் பிரயாகில் நடைபெற்ற அர்த் கும்பீமோாவிற்கு நான் போயிருந்தேன். அது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இந்த முறை அங்கு, புனித ஆறான கங்கை திசை மாறி ஓடியது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி நடக்கும். அதனால் அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது, அந்தப் புனித ஆற்றில் நீராட 90 லட்சம் மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். நான் சீடர்களோடு ஒரு பெரிய குழுவாகப் போயிருந்கேன்.
ஒவ்வொரு கும்ப் மேளாவிலும், புனித நீராடல் செய்யும் நாளில், முதலில் குளிப்பதற்கான உரிமை நிர்வாணி அகாட என்ற நிர்வாண துறவிகளுக்கும் பின்பு மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
நான் ஞானமடைவதற்கு முன், என்னுடைய பரிவீராஜக நாள்களில், சில காலம் நான் இந்தத் துறவிகளோடுதான் இருந்தேன், அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே கவனித்துக் கொண்டார்கள்.
இப்போது நாம் லத்யத்திற்குள் இருந்தால் ஒழிய, நம்மால் ஸ்தீயத்தை அறிய முடியாது. நாமே கிருஷ்ண உணர்வில் இருந்தால் ஒழிய, நம்மால் கிருஷ்ணரை அறிய முடியாது.
2007ல் நடந்த கும்ம் மேளாவில், புனித நீராடுதலின் சில நாள்களுக்கு முன்னர், அவர்கள் எனக்கு மறையண்டலைச் வரா என்ற பட்டத்தை கொடுத்தார்கள். அவர்களுடைய பிரிவின் மறைமண்டலேச் வராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அதோடு, அந்தச் சிறப்பு நாளில் கங்கையில் நீராடுவதற்கான முதல் உரிமையையும் கொடுத்தார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இமாலய பயணம் சென்றபோது என்னுடன் வந்திருந்த சீடர் ஒருவர் இப்போதும் வந்திருந்தார். நான் சொன்னதெல்லாம் அப்படியே தானாகவே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரால் நம்பவே முடியவில்லை.
அவர் அதைப்பற்றி என்னிடம் கேட்டார். அப்போது நான் அந்தச் சீடரிடம், ''இதில் நானாக சொன்னதாக எதுவுமே கிடையாது. பிரபஞ்ச இருப்புத் தன்மை எப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அதுவே என் வார்த்தைகள் மூலமாக வெளிப்பட்டது. ஞானிகள் மூலமாக வெளிப்படும் வார்த்தைகள், பிரபஞ்ச இருப்புத் தன்மையால் வழிநடத்தப்படுகிறது. அதில் எப்போதும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது,'' என்று சொன்னேன்.
ஸ்த்யம், காலம் - இடம் என்று நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ, அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதால், ஸத்யத்தைக் கணிக்க முடியாது. நாமே ஸ்தீயத்திற்குள் இருந்தால் ஒழிய, நம்மால் ஸத்யத்தை அறிய முடியாது. நாமே கிருஷ்ண உணர்வில் இருந்தால் ஒழிய, நம்மால் கிருஷ்ணரை அறிய முடியாது.
'ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே இருப்பது கிருஷ்ண உணர்வு இல்லை.
விழிப்புணர்வோடு உச்சரிக்காவிட்டால், இதுபோன்ற உச்சரிப்புகள் உண்மையில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது; நிஜமான கிருஷ்ண உணர்விற்கு வார்த்தைகள் தேவையில்லை.
உண்மையில், அனுபவம் என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை விளக்க வார்த்தைகள் இல்லை. அதை அனுபவமாக உணர்ந்தவர் அதை வார்த்தைகளால் உணர்த்துவது இல்லை.
அப்பாற்பட்டது என்பதால் அதை விளக்க வார்த்தைகள் இல்லை.
ஒவ்வொரு நீமிடமும் ஓர் உளவியல் நாடகம்
'பயமும், பொறாமையும்தான் நம்மை விரட்டிக்கொண்டிருக்கின்றன' என்கிறார் கிருஷ்ணர். அதுவே நம்முடைய மயக்கம். அந்த மயக்கம்தான் நம்மை அவரிடமிருந்து விலக்கி வைக்கிறது.
ராக, த்வேஷ - விருப்பு, வெறுப்புகள்தான் இருமையை உருவாக்குகின்றன, மனித வாழ்க்கையின் இரண்டு அஸ்திவாரங்களாக இருக்கின்றன. இருப்பதை விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
செல்களை உருவாக்கும் பாத்திரத்தில் ஒரேயொரு செல்லை வைத்து, அதன் ஒரு பக்கத்தில் ஒரு துளி சத்துப்பொருளையும் வைத்தால், அந்த செல் அந்தச் சத்துப் பொருளால் கவா்ந்திழுக்கப்பட்டு, அதை நோக்கி நகர்கிறது.
அதே பாத்திரத்தில் ஒரு துளி விஷத்தை வைத்தால், அந்த செல் அதை விட்டு விலகி நகர்கிறது.
இரண்டு பக்கங்களிலும், அதாவது ஒரு பக்கத்தில் ஒரு துளி விஷத்தையும், மற்றொரு பக்கதில் சத்துப்பொருளையும் வைத்தால், அந்த செல் நகராமல் அப்படியே நின்று விடுகிறது.
Part 5: Bhagavad Gita Explained _ Chapter 7_Tamil_part_5.md
செல்களைப் பொறுத்தவரையில், கவர்ச்சி என்பது வளர்ச்சிக்கு உதவுகிறது; வெறுப்பு என்பது உயிர்வாழ்வதற்கு உதவுகிறது. (தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வதற்கு )
ஒரு 'செல்லிற்கு இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று வளர்ச்சி அடையலாம் அல்லது தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளலாம்.
அதிக அறிவுடன் இருக்கும் பல செல் நிலைகளைக் கொண்டிருக்கும் மனித இனத்தின் நடவடிக்கையும் ஒரு தனி செல்லின் செயல்பாட்டைப் போலத்தான் இருக்கிறது. தங்களுக்கு எது நல்லது என்று நினைக்கிறார்களோ, அதனிடம் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள், கெட்டது என்று நினைப்பதிலிருந்து ஓடி விடுகிறார்கள்.
துரதிருஷ்டவசமாக, உண்மையில் நடப்பது என்னவென்றால் இந்தச் செயல், மனிதர்கள் மட்டத்தில் அவ்வளவு சிறப்பாக நடப்பதில்லை. ஏனென்றால் மனிதர்களிடம் அதிக புத்திசாலித்தனமிருக்கிறது !
செல்கள் இயற்கைக்குக் கட்டுப்படுகின்றன. அதோடு, இயற்கையால் வழிநடத்தப்பட்டு எது என்பதைத் தாங்களாகவே, அதிக விருப்பையும் வெறுப்பையும் விட்டு விடுவதுதான் விழிப்புணர்வுக்குச் செல்வதற்கான முதல் படி.
இயல்பூக்கத்தினாலேயே புரிந்துகொள்கின்றன. அதன் விளைவுகளையும் தாங்களாகவே ஏற்றுக்கொள்கின்றன.
மனிதர்கள் இதில் வித்தியாசப்படுகிறார்கள்.
மனிதர்கள் அவர்களின் உடலில் இருந்து வரும் சமிக்கைகளை, சைகைக் குறிப்புகளை கண்டும் காணாமல் தவிர்த்து விடுகிறார்கள். இயற்கை அவர்களுக்கு என்ன சொல்ல முயற்சி செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தங்களுடைய தர்க்க சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே செயல்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது செயல்களையோ பொருட்களையோ புறக்கணிக்கிறார்கள். இயற்கையை மீறிய தா்க்க சிந்தனை எப்போதுமே துக்கத்திற்குத்தான் எடுத்துச் செல்லும்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
அதிக விருப்பையும் விட்டு விடுவதுதான் விழிப்புணர்வுக்கு செல்வதற்கான முதல் படி.
விருப்பும், வெறுப்பும் நமது கடந்தகாலத்தில் இருந்து பிறந்தவை; அவை, ஸம்ஸ்க்ரூ த்தில் ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகிற நமது அனுபவங்கள் அடிப்படையில் உருவானவை. ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில்தான், நாம் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முயற்சி செய்கிறோம்.
நாம் நிகழ்காலத்தில் வாழும்போது, பற்று வெறுப்பு போன்ற இருமை இருப்பதில்லை.
பிரச்சினை என்னவென்றால், விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து செயல்படும் இந்த ஸம்ஸ்காரங்கள், நம்மை விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வற்ற நிலைக்கே அழைத்துச் செல்கின்றன.
அதனால் நாமும் இயல்பூக்கத்தினால் செயல்களை செய்து முடித்து விடுகிறோம், ஆனால் நமது செல்கள் செய்வதைப் போல அல்லாமல், நாம் இயற்கைக்குச் செவி சாய்க்காமல் செயல்படுகிறோம்.
மனிதர்களுக்குப் இயல்பூக்கத்தையும் உள்ளுணர்விலிருந்து செயல்படும் நிலைக்கு நாம் உயர முடியும்.
இந்த உள்ளுணர்வு, விழிப்புணர்விலிருந்துதான் பிறக்கிறது. அது தியானத்தின் மூலமாக ஏற்படுகிறது.
விழிப்புணர்வோடு இருக்கும்போது, விருப்புடன் பற்றிக் கொள்வதற்கு இங்கு உண்மையில் எதுவுமே இல்லை என்பதையும், அனைத்துமே நிரந்தரமற்றவை என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். நான் முன்பே சொன்னது போல, நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உளவியல் நாடகமாக இருக்கிறது.
இது வெறுப்புக்கும் பொருந்தும். பாதுகாப்பின்மை மற்றும் பயங்களில் இருந்து வெறுப்பு பிறக்கிறது. இந்த வாழ்க்கையில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது ? நாம் பயப்படும் ஒவ்வொரு தருணத்திலும், உண்மையில் நமக்குள் நாமே செத்துக் கொண்டிருக்கிறோம். மரண பயத்தை நாம் தூக்கி எறிந்து விடுவோமேயானால், நாம் மற்ற எல்லாப் பயங்களையும் தூக்கியெறிந்து விடுவோம்.
தியானம் மூலமாக நாம் விழிப்புணர்விற்குள் நுழையும்போது, நமது உடல் மற்றும் மனத்தின் எல்லைக்குள் அமைதியாக நிலைகொள்கிறோம். அதனால் நிகழ்காலத்திற்குள் நுழைய முடிகிறது.
நாம் நிகழ்காலத்தில் வாழும்போது, விருப்பம் விருப்பமின்மை, பற்று வெறுப்பு போன்ற இருமை இருப்பதில்லை. நாம் ஒவ்வொரு நிகழ்வையும் அது எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறதோ அவ்வாறே ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அனுகூலமான முறையிலே மிகத்தெளிவாகவும் இயல்பூக்க புத்திசாலித்தனத்துடனும் விடையளிக்கிறோம்; பிரதிச் செயல் புரிகிறோம்; அதனால் நாம் எப்பொழுதும் சரியாகவே செயல்படுகிறோம்.
கேள்வி: ஆச்ரமத்தில் வாழும் உங்கள் சீடர்களிடமும், வெளியில் வாழ்ந்து கொண்டே உங்களைப் பின்பற்றுபவர்களிடமும் ஓர் அமைதியை நான் பார்க்கிறேன். அதைப் பார்த்து நான் பொறாமைப்படவும் செய்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் என்று நம்புகிறேன்.
நிச்சயமாக, உங்களால் முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் முடிவெடுக்க வேண்டும், அவ்வளவுதான். ஒரு சீடர் தயாராகி விட்டால், அவர் குருவைச் சந்திக்கிறார் என்று சொல்வார்கள்.
அது உண்மைதான். பல குருமார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ; சீடர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள்!
ஆச் ரூமில் இருப்பது என்பது ஒழுக்கத்தைச் சார்ந்தது. அங்கு விதிகளும், நெறிமுறைகளும் இருக்கும். ஆச்ரமம் என்பது சுதந்திரமானது. இங்கு நீங்கள் உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
நமது தியானம் மூலமாக நாம் விழிப்புணர்விற்குள் நுழையும்போது, நமது உடல் மற்றும் மனத்தின் எல்லைக்குள் அமைதியாக நலைகொள்கிறோம்.
வழிகாட்டுதல்கள் இருக்கும். இந்த வழிகாட்டுதல்கள், நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற, உங்கள் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும்.
நீங்கள் புலன் இன்ப மகிம்ச்சியை விரும்புகிறீர்கள் என்றால், அதற்காக நீங்கள் வேறு பல இடங்களுக்குப் போகலாம். அதற்காக ஆச்ரமத்திற்கு வருவது என்பது முட்டாள்தனமானது.
உண்மையில், 'நீங்கள் யார்' என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒர் ஆசைதான் இதற்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.
நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்களோ, நீங்கள் இதுவரை எதையெல்லாம் அடைந்திருக்கிறீர்களோ அதைக்கொண்டு நீங்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை.
அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தத்தை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறிர்கள்.
வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைத் தேட ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் உண்மையில், உங்கள் வாழ்க்கைக்கு எந்த எந்த நோக்கமும் கிடையாது.
அனுபவத்தைப் பெறுவதற்கும், பெற்ற அனுபவத்தை ஆனந்தமாக மாற்றுவதற்கும் மட்டும்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் அர்த்தத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.
வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடுவதில் உங்களுக்கு இருக்கிற ஆர்வமும், வாழ்க்கைக்கான நோக்கத்தை ஆராய்வதில் உங்களுக்கு இருக்கிற விருப்பமும்தான் உங்களை ஒரு ஞானியிடம் அழைத்துச் செல்கிறது. ஆரம்பத்தில் அறிவுப்பூர்வமாக ஈர்க்கப்பட்டு நீங்கள் அவரை வந்தடைந்திருக்கலாம். பிறகு உணர்வுப்பூர்வமாக நீங்கள் அவரால் ஈர்க்கப்படலாம்.
அவர் என்ன சொல்கிறாரோ அதை நீங்கள் நம்பத் தொடங்குகிறீர்கள். ஆனால் நீங்கள் தினசரி வந்து போய் கொண்டிருப்பவராகவோ அல்லது வாரயிறுதி நாளில் பார்க்க வருபவராகவோ இருக்கும்வரை இந்த உறவு
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMன் ஆஃ"ரமத்தின் கதவோடு நின்றுவிடும் அல்லது நீங்கள் குருவை எங்குப் பார்க்கிறீர்களோ அதோடு நின்றுவிடும். அவருடைய ஆற்றல் மிக்க எல்லையைவிட்டு வெளியே வந்த உடனேயே, வழக்கமான உலகச் சுமைகள் உங்களை மூழ்கடித்துவிடும். பார்வையில் இருந்து விலகி இருப்பது என்பது மனத்தை விட்டு விலகி இருப்பதாக ஆகி விடுகிறது.
இதே போன்ற நம்பிக்கைகள் கொண்டவர்களுடன் ஆச்ரூமம் உங்களை இணைக்கிறது. குருவைப் பற்றியும் குருவின் போதனைகள் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆச்சீரமம் உதவுகிறது. ஆசீரம சூழலுக்குள் வர வர முடியாதவர்கள் என்றழைக்கப்படும் கூட்டத்தில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது ஒன்று சேருங்கள்.
ஸ்த்ஸங்கம் என்றால், ஸதீயதேடல் உள்ள மக்கள் கூடும் இடம் என்று அர்த்தம். எல்லா ஞானிகளுக்கும் 'ஸதீயத்தின் அனுபவம்' ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்; ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தும் விதம்தான் வேறு வேறாக இருக்கும்.
குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு நாளாவது ஸத்ஸங்கத்தில், ஒரே மாதிரியான விருப்பமும், நம்பிக்கையும் கொண்டவர்களோடு ஒன்று கூடும்போது உங்களின் தேடல் மேலும் தீவிரமடையும்.
ஆச் ரூத்தில், நீங்கள் அதை மேலும் நிரந்தரமாக ஆக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறீர்களோ,
அந்த அளவிற்கு செயல்முறையும் வேகமாக இருக்கும்.
உங்களின் தேடுதல் தீவிரமாக இருந்தால், நீங்கள் என்ன என்ன செய்கிறீர்களோ அதில் உள்ளார்ந்து ஈடுபட்டிருப்பீர்கள். உங்களால் ஆச் ரூத்தில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.
ஆச்ரமத்தில் பலர் இரவில் ஒருசில மணி நேரங்கள்தான் தூங்குவார்கள். உங்களை நீங்களே பத்துணர்ச்சியாக வைத்திருக்க, மூன்றிலிருந்து நான்கு மணி நேர இரவு
ஒரே மாதிரியான விருப்பமும், நம்பிக்கையும் கொண்டவர்களோடு ஒன்று கூடும்போது உங்களின் தேடல் மேலும் தீவிரமடையும். தூக்கமே போதுமானதாகிவிடும்.
பிரச்சினை என்னவென்றால், நீங்கள் தூங்கவே மாட்டீர்கள்; இங்கும் அங்கும் புரண்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் சீக்தி ஒட்டத்தோடும், உங்களைச் சுற்றி இருக்கும் சீக்தி ஒட்டத்தோடும் ஓடப் பழகி விட்டீர்கள் என்றால், நீங்கள் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற் குச் சென்று விடுவீர்கள்.
ஆச்ரமம் என்பது காப்ப்பப்பை மாதிரி. அவை சக்தி மையங்கள். நீங்கள் அவற்றுக்குள் இருக்கும்போது, நீங்கள் புத்துணர்ச்சியோடும் இளமையாகவும் உயிர்ப்பாகவுமிருக்கிறீர்கள். உங்களின் எல்லாப் புலன்களும் விழிப்போடு இருக்கின்றன.
பார்க்கிற எல்லாவற்றைப் பற்றியும் தொடர்ந்து ஏதாவது கருத்துகளைச் சொல்லித் இருப்பதில்லை.
எந்தவிதமான தீர்ப்பையும் தீர்மானிக்காமல், மிகுந்த விழிப்புணா்வோடு இருக்கும்போது மட்டுமே நம்முள் அமைதி நிறைகிறது.
ஆஃ"ரமவாஸிகளிடம் நீங்கள் பார்க்கும் அமைதியானது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்ட விழிப்புணர்வின் அப்படிப்பட்ட விழிப்புணர்வு நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.
பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை
- 7.28 யாரெல்லாம் தாம் நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதோ, யாரெல்லாம் நிஜம், கற்பனை என்ற இருமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுதியான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
- முதுமை, மரணம் 7.29 பிறப்பு, ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைய கடும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் என்னிடம் சீரணாகதி அடைகிறார்கள்.
இவற்றை எல்லாம் கடந்திருக்கும் செயல்களைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையில் அவர்கள் பர்ரூமமாகவே ஆகிறார்கள்.
7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காணிக்கும் மேன்மை
மிக்க கடவுளாகவும், எல்லா சிறு தெய்வங்களின் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்ஞங்களை ஆதரித்து வளர்ப்பவனாகவும் அறிந்துகொள்கிறார்களோ, அவர்கள் மரண காலத்தில்கூட என்னை நிலையான மனத்துடன் நினைக்கின்றனர்.
கிருஷ்ணர் இங்கே பாவம், புண்ணியம் பற்றிப் பேசுகிறார். பாவகரமான நடவடிக்கைகள், நன்மை தரக்கூடிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்.
பாவம் புண்ணியம் என்ற கருத்தே ஒரு மாயைதான், இதுவும் இருமைகளில் ஒன்றாக இருக்கிறது. கிருஷ்ண உணர்வு நிலையில், பாவமோ அல்லது புண்ணியமோ கிடையாது, தீமையைத் தரக்கூடிய செயலும் இல்லை, நன்மை தரக்கூடிய செயலும் இல்லை. எல்லாம் ஒன்றுதான்.
"அப்படியென்றால் நான் விரும்பும் எதையும் நான் செய்யலாமா? நான் கொலை நடந்துகொள்ளலாமா, மற்றவர்களை நிர்மூலமாக்கலாமா, ஒரு ஹிட்லராக இருக்கலாமா?'' என்பதுதான் உங்களின் உடனடி கேள்வியாக இருக்கும்.
எல்லையை எட்டியப்றகு மைல்கற்கள் தேவைப்படாது
நீங்கள் கிருஷ்ண உணர்வை எட்டும்போது, நீங்கள் ஹிட்லராக இருக்க மாட்டீர்கள். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அதற்கான சாத்தியமே
யம், நியமங்கள் உங்களுக்கு வழிகாட்டுவதற்காகச் சொல்லப்பட்டவையே கவிர அவற்றைப் பயன்படுத்தி மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு அல்ல.
இல்லை. நீங்கள் இப்போதிருக்கும் நிலையில் அதாவது இப்போது நீங்கள் இருமையில் மாட்டிக் கொண்டிருப்பதால், நீங்கள் சில நெறிமுறைகளுக்கு வேண்டியது அவசியமாகிறது.
நீங்கள் விருப்பு வெறுப்பு ஆகியவற்றில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயத்திலும், பேராசையிலுமிருந்து செயல்படுகிறீர்கள்.
ஒருவருடைய க்கான வேண்டுமென்பதற்காகச்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
இந்தக்கருத்துகள் எல்லாம், துரதிர்ஷ்டவசமாக, மதங்கள், அரசியல் அல்லது சமுதாயவியல் இயக்கங்களின் கைகளில் மாட்டிக்கொண்டு நம்மைக் மாறிவிட்டன.
ஆண்டுகளுக்கு ஆயிரக்கணக்கான முன்னால், பெரிய அறிவதற்கான கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
வெளி உலக ளூரனி, நமக்குள் இருக்கும் ஞானியை ரூரம் புரிந்து கொள்வதற்கு நமத்துக வழிகாட்டுகிறார்!
பதஞ்சலி தம்முடைய அஷ்டாங்க யோகத் தில், யமூரியம் என்ற பயிற்சி விதிமுறைகளை
ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதில் நீங்கள் உள்ளும், புறமும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இவை உங்களுக்கு வழிகாட்டுவதற்காகச் சொல்லப்பட்டவையே தவிர, மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்தி உங்களை ஏமாற்றுவதற்கு அல்ல.
உங்களுக்கு வழிகாட்டும் மைல்கற்களாக இவை இருக்கின்றன. ஒருமுறை எல்லையை எட்டிய பிறகு, உங்களுக்கு இந்த மைல்கற்கள் தேவைப்படாது ; உங்களுக்கு வேறு எந்த நெறிமுறைகளும் தேவைப்படாது.
ஒவ்வொரு ஆண்டும், நான் சீடர்களோடும், பக்தர்களோடும் ஹிமாலயா மலைகளுக்குப் புனிதப்பயணம் செல்வதுண்டு. அப்போது முதலில் ரிஷிகேஷிற்குத் தொடுவாள். இங்கு நான் அவர்களை யமலில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஸ்ரீயாஸ் உறுதிமொழியை எடுத்துக்கொள்ளச் செய்வேன்.
இது அவர்களின் பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் எடுத்து க்கொள்ளச் செய்கிற உறுதி மொழியே தவிர, அவர்களுக்குள் பாப புண்ணிய கருத்துகளைப் புகுத்துவதற்காக எடுத்துக்கொள்ளச் செய்கிற உறுதிமொழி அல்ல.
ஸ்த்யம், அலறிம்லை, அஸ்தேயும், அபரிக்ரூறம் மற்றும் பரவர்மச்சியம் ஆகியவைதான் யமவின் ஐந்து உறுதிமொழிகள்.
லக்யம் என்பது எண்ணம், சொல், சொல், இவற்றில் வகத்யத்தைக் கடைப்பிடிப்பது.
அடிம்ஸை என்பது எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது.
அஸ்ரேயம் என்பது மற்றவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படாமல் மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் இருப்பது.
அபரிக்ரூறம் என்பது குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வது அதாவது எளிமையான வாழ்க்கை வாழ்வது.
ப்ரூற்மசாயம் என்பது கற்பனைகள் இல்லாமல் வாழ்வது.
கங்கையில் மூழ்கிக் குளித்த பிறகு, அவர்கள் இந்த உறுதிமொழிகளை
பிறப்பு சுழற்சியிலிருந்து கப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குக்கூட ஒருவருக்கு உயர்ந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
எடுப்பார்கள். பிறகு தூய்மைப்படுவதற்கான வீரஜல்றாமம் பிறகு இரண்டு வாரங்களுக்கு அவர்கள் நான் கொடுக்கும் காவி அடைகளை அணிந்திருப்பார்கள்.
இந்த ஒழுக்கங்களுக்கானவை. இவை ஒருவரை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும். யாரும் நம்மைக் கட்டுப்படுத்தத் தெளிவாகத் தேவையில்லை. புரிந்துகொள்ளுங்கள், நம்மை யாராவது பார்க்குக்கொண்டிருக்கிறார்களா என்று நாம் மற்றவர்களை பார்த்தால் நாம் தொடர்ந்து
வேஷதாரிகளாகத்தான் இருந்து கொண்டிருப்போம்.
கிருஷ்ணர் இங்கு, அர்ஜுனனின் மூலமாக, அழியுந் தன்மை கொண்ட மனிதர்களுக்கு உபதேசிக்கிறார். அறிநெறிச் செயல்கள் செய்வது பற்றியும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது பற்றியும் அவர் பேசுகிறார்.
எது நம்மைத் தொடர்ந்துவருகிறது என்பது மிகவும் முக்கியமானது. அவர், இருமையை அதாவது பாவ புண்ணியங்களை கடந்து செல்லச் சொல்கிறார். நாம் விழிப்புணர்வை அடைந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் அவரை அடைய முடியும் என்று உணர்ந்தால் மட்டும்தான் இது சாத்தியப்படும்.
உங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிஃம்
புருருி ஜநுநம் புருருபி மரணம் புரூரி ஜநநீ ஜதடூ ச யனம் இவற் ஸம்ஸாடூர் பறை = துஷ்டாடாடு க்ரூஃபயா பாட்ர பாஹி மூராட்ர
''மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு; மீண்டும் தாயின் கருப்பையில் வாசம், மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற இந்த ஸ்ம்ஸார கடலை கடப்பது மிகவும் கடினம். கிருஷ்ணா, தயவு செய்து என்னைக் காப்பாற்று!''
இந்துமதத்தின் தலைசிறந்த தத்துவஞானியான ஆதிசங்கரர், பிரபஞ்சத்தின் தலைசிறந்த ஞானியிடம் மடிவில்லா ஸம்ஸார சுழற்சியிலிருந்து, இந்தப் பிறப்பு, இறப்பு சுமற்சியிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், '' என்று வேண்டுகிறார்.
இந்தச் சுழற்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை ஒருவருக்கு தேவைப்படுகிறது. விடுதலைக்கு அழைத்துச் ஞானியின் பாதங்களை அடைய வேண்டும் என்றால், விழிப்புணர்வும் கேவைப்படுகின்றன.
நீங்கள் மீண்டும் மீண்டும் பிறக்க முடியும்; ஆனாலும், இந்த உலகில் இப்போதுதான் நீங்கள் முதல்முறையாக பிறந்திருப்பதாகவும் உங்களுக்கு இருப்பது இந்த ஒரேயொரு வாழ்க்கைதான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை அறிந்துகொள்வதற்கு புத்திசாலித்தனம் தேவையில்லை.
இந்தப் புரிதலுடன், இந்த வாழ்க்கையின் மேல் உங்கள் கவனத்தையெல்லாம் ஒருமுகப்படுத்தும்போது, நீங்கள் அதிலிருந்து அதிகபட்ச சாறை உறிஞ்சி எடுக்க நினைக்கிறீர்கள்.
நாளை என்பதே இல்லை என்பதுபோல், எதெல்லாம் பின்னாலெல்லாம் இன்றே இன்றே விழிர்கள். ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்கள். ஒரு பைக்கியக்காரத்தனமான நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
தயவுசெய்து இந்த உங்களுக்கு வாழ்க்கை என்று உடல் இப்போது கற்காலிகமானவை. நீங்கள்
முழுத் திருப்தியில் இருந்து வரும் குரலுக்கு மட்டும்தான் பிர்பஞ்சம் செவி சாய்க்கும்.
கொண்டிருக்கிறீர்களோ, அதுவொரு கனவுதான். என்றாவது ஒருநாள் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள், அப்போது இந்த வாழ்க்கை ஒரு கனவே தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டுகொள்வீர்கள்.
நீங்கள் இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள்; இந்த உடலையும் மனத்தையும்விட மேலானவர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது நீங்கள் இறந்த பிறகும் நிலைத்திருக்கும். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அது நீங்கள் இறந்த பிறகும் மீண்டும் திரும்ப வரும். இந்தப் பிரபஞ்ச லத்யத்தை நீங்கள் புரிந்துகொள்ளும்பொழுதுதான், நீங்கள் விடுதலை அடைவீர்கள்.
ஏதாவதொரு சமயத்தில், உங்களுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான நாடகத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லாமல் போகும். உங்களுக்கு இதில் நடித்து ,நடித்து சலித்துப் போய்விடும். ''இதெல்லாம் எதற்காக ?'' என்று கேட்பீர்கள்.
சங்கரா் வருத்தத்துடன் கிருஷ்ணரைக் கேட்பது போல, ''மீண்டும் மீண்டும், முடிவே இல்லாமல், நான் வந்து போய்க் கொண்டிருக்கிறேன். இந்தப் பயனற்ற பயணத்தில் இருந்து என்னை தயவுசெய்து விடுவித்து விடு, நான் உன்னோடு இருக்கவே விரும்புகிறேன்,'' என்று நீங்களும் கேட்பீர்கள். இந்தத்தேடுதல், இந்த ஏக்கம் உங்களை என்னிடம்கொண்டுவந்து சேர்த்துவிடும்.
இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியை புத்தர் ஒரு பர்தும் என்று சொல்கிறார். இது உண்மையில்லை என்பதால், இது கவலையாக இருக்கிறது. மரணம் அடைந்து மீண்டும் பிறப்பது உண்மையான நீங்கள் கிடையாது. இப்போது நீங்கள் உடைகளை மாற்றுவது போலவே, உண்மையான நீங்களும் உடல்களை மாற்றுகிறீர்கள்.
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை, அவரை எப்படித் தெரிந்துகொள்வது, அவரை எப்படிப் புரிந்துகொள்வது, அவரை எப்படி அடைவது என்ற விளங்கங்களோடு முடிக்கிறார்.
அவர் சொல்கிறார், நீங்கள் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஒரு வீணான வாழ்க்கையாக இருந்தாலும்கூட, மரண காலத்தில்,உயிர் பிரிந்து செல்லும் அந்த நொடியில், நீங்கள் இதுநாள்வரை நடித்துக் கொண்டிருந்த இந்தப் பைத்தியக்காரத்தனமான நாடகத்தால் ஒரு பயனும் இல்லை என்பதையும் உங்களின் இந்த மடமையையும் உணர்ந்தால்கூட போதும், அந்தப் புரிதலே உங்களை மீட்டுவிடும். அந்தச் சாதாரண புரிதல் மட்டுமே உங்களைக் காப்பாற்றிவிடும்.
அவரின் கருணை எல்லையற்றது. அவர் உறுதியளிக்கிறார்: மரணத்தின்போது என்னைப் புரிந்து கொண்டால்கூட போதும், அதுவே உங்களை என்னிடம்கொண்டு வந்து சேர்த்துவிடும்.
உங்களை நீங்களே தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அது அவ்வளவு எளிதானதல்ல, நாம் நினைப்பது போல அது அவ்வளவு எளிதானது கிடையாது.
நீங்கள் கட்டுப்படுத்தப்படுபவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அதிகாரம், செல்வம், உடைமைகள், இது மேலும் பொருட்களின் கட்டுப்படுத்தப் படுவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்களின் பேராசைகள் எல்லாம் - மரணத்தின்போது திடீரென மாறி விடாது.
உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களோடு நீங்கள் வைத்திருந்த அதே கற்பனைகள்தான்
நாம் இருக்கும் போது கடவுள் தன்மையை மனத்தில் நீனைத்துக் கொண்டே இருக்க விரும்பினால், கப்போதிருந்தே அவரை நீணைக்கும் பழக்கத்தைப் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு
உங்களின் கடைசி கால எண்ணங்களாகவும் இருக்கும்; உங்களின் கடைசி எண்ணங்கள் அந்தப் பொருட்களின் மீதுதான் இருக்கும்.
ஒரு சின்ன கதை:
சமீபத்தில் ஒரு பெண், தம் கணவரின் ஆவியோடு பேச விரும்பினார். அதற்காக அவர் ஆவியுலகத்துடன் இடையீட்டாளரிடம் சென்றார்.
கிருஷ்ணர், கும்முடைய கிருஷ்ண வடிவத்தைப் பற்றிப் பேசவில்லை ; அவர், நம்மை நாமே புரிந்துகொள்வதைப் பற்றியும், அறிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறார்.
கணவர் யார்யாருக்கெல்லாம் கடன் என்பதைத் கொடுத்திருக்கிறார் தெரிந்துகொள்வதற்காகவே அந்தப் பெண் அங்குச் சென்றார். அவருடைய கணவர் தம்மிடம் கடன் வாங்கியவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் வைக்காமல் திடீரென இறந்துவிட்டார். தம் கணவர் ஒரு கருமி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
கொடுத்த கடனை எல்லாம் வாங்காவிட்டால், கணவர் எங்கே இருந்தாலும் துக்கத்தில்தான் இருப்பார் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.
கணவரின் ஆவியும் இடையீட்டாளர் மூலம் தெளிவாகப் பேசத் தொடங்கியது.
ஆவி சொன்னது, ''நமது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு ஒரு நூறு டாலா் கொடுக்க வேண்டும். நம் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் அந்த மனிதர் என்னிடமிருந்து ஐநூறு டாலா்கள் வாங்கி இருக்கிறார்.''... அந்த ஆவி இப்படியே சொல்லி கொண்டே போனது, பட்டியல் மிக நீளமாக இருந்தது.
சிறிது நேரத்தில் ஆவி பேசுவதை நிறுத்தியது. அந்தப் பெண்மணி, ''இவ்வளவு தானா?'' என்று கேட்டார்.
ஆவி சொன்னது, ''ஒ, மறந்துவிட்டேன். நான் கடன் வாங்கிய ஆயிரம் டாலரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன், '' என்றது.
உடனே அந்தப் பெண்மணி எழுந்துவிட்டார், ''இது என்னுடைய கணவர் கிடையாது,'' என்று சொல்லி விட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார்!
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நமது கடைசி நிமிடத்தில் நம்முடைய இயல்பை மாற்றிக்கொள்ள (மடியாது.
காந்தி ராம்' என்று உச்சரித்துக் கொண்டே இறந்தார். ஏனென்றால் அவரின் மொத்த இருப்புத் தன்மையிலும் கடவுள் ராமரின் பெயர் ஊடுருவிக் கலந்திருந்தது. அது அது வேறு எந்த மாதிரியாகவும் இருக்க முடியாது.
நாம் இறக்கும்போதும் கடவுள் தன்மையை மனத்தில் நினைத்துக்கொண்டே இறக்க விரும்பினால், இப்போதிருந்தே அவரை நினைக்கும் பழக்கத்தைப் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றே நாம் அவரை அறிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். இன்றே அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். அப்படி இருந்தால்தான் - அப்படி இருந்தால் மட்டும்தான் - இறக்கும்போது நம்மால் அவரைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும்.
உங்களில் சிலர், ''இறக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ, கிருஷ்ணரை எதற்காக அறிந்துகொள்ள வேண்டும், எதற்காகப் புரிந்துகொள்ள வேண்டும் ?
நான் சரியான விஷயங்களைச் சரியான வழியில் செய்கிற பட்சத்தில் நான் ஏன் கிருஷ்ணரை அறிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் ?
நான் அறிந்துகொள்ளாததும் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் ?' என்று கேட்கலாம்.
தயவுசெய்து கிருஷ்ணர், வடிவத்தைப் பற்றிப் பேசவில்லை; அவர், தம் பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிக்கூட பேசவில்லை. அவர், அவர், நம்மை நாமே
எல்லாம்வல்ல நூனி வேறெங்கும் இல்லை, நமக்குள்ளேயே தருக்கிறார்
புரிந்துகொள்வகைப் பற்றியும், அறிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறார்.
'நாம் யார்' என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவை குறித்துக் கிருஷ்ணர் பேசுகிறார்.
எல்லாம் வல்ல ஞானி உங்களுக்குள்ளும் இருக்கீறார்
எல்லாம்வல்ல ஞானி வேறெங்கோ இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறார்.
வெளி உலக ஞானி - அது கிருஷ்ணராக இருந்தாலும் சரி, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இருந்தாலும் சரி - அவர், நாம் நமக்குள் இருக்கும் ஞானியை தெரிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உதவுகிற ஒரு வழிகாட்டி.
அம்! மரண சமயத்தில்கூட, சில நேரங்களில் எனம் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது பொதுவாக எல்லோருக்கும் நடக்காது.
அந்த ஒருவர்தான் அதாவது தமக்குள்ளேயே அந்த குருவைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவர்தான், அந்தத் தொடர்பை
வாய்ப்பைப் பெறுகிறார். உண்மையில் அந்தத் தொடர்பை மரண சமயத்தில் கண்டுபிடிப்பதற்கு மாறாக, அதற்கு முன்னதாகவே அவர் கண்டுபிடித்துவிட இது உதவுகிறது.
கிருஷ்ணர் அவரின் ஆழமான கருணையிலிருந்து பேசுகிறார், ''மரண நேரத்தில் அது நிகழ்ந்தாலும்கூட பரவாயில்லை, நான் உங்களைக் காப்பாற்றி விடுவேன். ''
நமது வாழ்நாள் இருந்துவிட்டாலும்கூட, மரண சமயத்திலாவது நினைக்கச் சொல்கிறார். அந்தக் கடைசி வாய்ப்பையும்கூட கிருஷ்ணர் விட்டுவிட விரும்பவில்லை.
நமது வாழ்நாள் முழுழுவதும் அவரை அடைவதற்காக நாம் பாடுபடாவிட்டாலும், நாம் அவரை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கவில்லை. நமக்குள் இருக்கும் குருவை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமது இறுதி மூச்சின்போது அப்படிச் செய்தால்கூட போதுமென அவர் நினைக்கிறார். அதுவேகூட அவருக்குப் போதுமானதாக இருக்கிறது.
அதனால் புத்திசாலித்தனத்தையும், விழிப்புணர்வையும் நமக்குத் தரச் சொல்லியும் இந்த நித்ய ஆனந்த அநுபூதியை நமக்குக் கொடுக்கும்படியும் கேட்டு அந்த எல்லாம்வல்ல கிருஷ்ணரைப் பிரார்த்திப்போம்.
நீஜமான செல்வங்கள் -முழுத் திருப்தியும் நன்றியுணர்வும்
கேள்வி: செல்வச்செழிப்பில் இருப்பது, ஞானம் அடையத் தடையாக இருக்குமா? நாம் ஆன்மீகவாதியாக வேண்டுமானால், முதலில் எல்லாப் பொருளாசைகளையும் விட்டுவிட விட்டுவிட என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே ...
நீங்கள் ஆன்மீகவாதியாவதற்கு ஏழையாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஒருவர் செல்வச்செழிப்போடு இருந்துகொண்டும் ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் செல்வத்தின் மீதான பற்றையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட வேண்டும்.
பெரும்பாலும் எல்லாக் கலாச்சாரங்களிலும், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் சொத்துகளின் அடையாளமாகக் கடவுள் காட்டப்படுகிறார்.
இந்தக் கலாச்சாரங்கள், நாம் வாழும் இந்த உலகத்திற்கு மட்டுமல்லாமல், ஆன்மீக உலகத்திற்கும் செல்வம் மிக முக்கியமானது என்று நம்புகின்றன. இந்து புராணங்களில், காக்கும் கடவுளான விஷ்ணுவும் அவர் துணைவி லக்ஷ்மியும், செல்வத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் உரியவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
செல்வத்தை நாம் அனுபவிப்பதைக் காட்டிலும், செல்வம்தான் நம்மை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதன் மேல் உள்ள கட்டுப்பாட்டை நாம் இழந்து விடுகிறோம். சங்கரர் அவரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் லக்ஷமியைப் புகழ்ந்து பாடியபோது, தன்னலமில்லாமல் அவருக்கு உணவளித்த ஓர் ஏழை ப்ராற்மண பெண்ணின் வீட்டுக் கூரை வழியாகப் பொற்காசுகள் விழுந்ததாக நம்பப்படுகிறது.
சங்கரருக்குச் செல்வம் தேவைப்படவில்லை, இருந்தாலும், ஓா் ஏழையை பணக்காரர் ஆக்குவதற்கு அவருக்கு எதுவுமே தடையாக இருக்கவில்லை.
செல்வமும், பணமும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன. உங்கள் பணத்தால், நீங்கள் மட்டுமல்ல, பலரும் பயனடைய முடியும். செல்வத்தை வைத்திருப்பது செல்வத்தைப் பற்றிய உங்களின் மனோபாவம்தான் இங்கு முக்கியமாக இருக்கிறது.
நீங்கள் வைத்திருக்கும் செல்வத்தை நீங்கள் ஆனந்தமாக அனுபவிக்கும் போதும் சரி, மற்றவர்களையும் அதிலிருந்து பயன்பெற அனுமதிக்கும் போதும் சரி நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீக சேவையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒர் ஏழை இந்த உலகிற்கு அளிக்கும் பங்களிப்பை விட, நீங்கள் இந்த உலகிற்கு அளிக்கும் பங்களிப்பு மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.
இருந்தாலும், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்க வெண்டும் என்கிற விருப்பம் இல்லாமல், செல்வத்தை மட்டும் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை உங்களை வழி நடத்தும் போதுதான், செல்வம் உங்களுக்கு ஒரு போதையாகி விடுகிறது.
முழுமையும் நன்றியுணர்வும் செல்வத்தை ஈர்க்கின்றன, ஏனென்றால் முழுத் திருப்தியும், நன்றியுணர்வும் தான் உண்மையான செல்வங்கள்!
செல்வத்தை நாம் அனுபவிப்பதைக் காட்டிலும், செல்வம்தான் நம்மை அனுபவித்துக் கொண்டிருக்கும். அதன் மேல் உஉள்ள கட்டுப்பாட்டை நாம் இழந்து விடுகிறோம்.
பெரிய ராஜாக்களும், செல்வந்தர்களும்கூட ஆன்மீகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள், செல்வத்தைப் பற்றிய கற்பனைகள் தங்களைத் தொட அனுமதிக்கவில்லை. அவர்கள் செல்வத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார்கள்.
மேலும் அவர்கள் அவர்கள் முழுத்தின் மீது பற்று வைக்காமல், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால், அவர்களுக்கு மேலும் மேலும் செல்வம் சேர்ந்தது. இப்படித்தான் பிரபஞ்சம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கின்றன. பிரபஞ்சத்தில் இருந்து எவ்வளவு வளங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் 'ஒன்றுமே இல்லையே' என்ற வெறுமை மனப்பான்மையுடன், திருப்தியற்ற மன நிலையில் இருந்து பிச்சை கேட்பவர்களுக்குப் பிரபஞ்சம் எதையும் கொடுப்பதில்லை.
செல்வத்தைப் பற்றிய பற்றற்ற மனோபாவமும், தம்மிடம் இல்லாததைக் குறித்த கற்பனைகளைத் துறப்பதும்தான் ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குகிறது.
முழுத் திருப்தியில் இருந்து வரும் குரலுக்கு மட்டும்தான் பிரபஞ்சம் செவி சாய்க்கும்.
அதனால்தான் முழுமையும் நன்றியுணர்வும் செல்வத்தை ஈர்க்கிறது, ஏனென்றால் முழுத் திருப்தியும், நன்றியுணர்வும்தான் உண்மையான செல்வங்கள்!
குருமார்களாலும், வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் உங்களை ஏழையாக இருக்கச் சொல்லவில்லை. உங்கள் செல்வங்களின் மீது பற்றற்று இருங்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.
உங்கள் செல்வங்களின் மீது நீங்கள் பற்றற்று இருந்தால், நீங்கள் செல்வந்தராக இருக்கிறீர்களோ, இல்லையோ, ஆனால் நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள்! உங்கள் செல்வங்களின் மீது பற்று கொண்டிருந்தீர்களேயானால், நீங்கள் செல்வந்தராக இருந்தாலும்கூட, உண்மையில் நீங்கள் ஏழையாகத்தான் இருப்பீர்கள்.
எதுவுமே இல்லாத ஒருவர், நான் செல்வத்தை துறக்கப் போகிறேன் என்று சொல்லி நடிப்பது முட்டாள்தனமானது. ஏனென்றால் செல்வத்தைச் சார்ந்த அவருடைய அடிப்படை ஆசைகள் நிறைவேற்றப்படாததால், அந்த ஆசைகளைப் பற்றிய அவருடைய கற்பனைகள் அவர்கூடவே இருந்து அவரைத் துக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.
செல்வம் இருப்பதோ, செல்வம் இல்லாமல் இருப்பதோ மட்டுமே ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குவதில்லை. மனோபாவமும், தம்மிடம் இல்லாததைக் குறித்த கற்பனைகளைத் துறப்பதும்தான் ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குகிறது.
ஒவ்வொரு நாளும் உங்களின் முன்னால் வருகிறேன்
கேள்வி: முழுக்க முழுக்க இந்த அத்தியாயத்திலும் சரி, பிற அத்தியாயங்களிலும் சரி, முக்தி அடைவதற்காகத் தம்மை வந்தடைவது பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களை எடுத்துச் சொல்கிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.
அவர் சொல்வதை வெறுமனே அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனுமிருக்கிறதா? அவரே ஜகத்குரு, சிறுதெய்வங்களையும் கடந்தவர் என்ற ஸத்யத்தை வெறுமனே ஏற்றுக்கொள்வது மட்டுமே எப்படி என்னை விடுதலை அடையச் செய்யும் ?
அருமையான கேள்வி!
சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் என் சீடர்கள் சிலரிடம், ''ஞானமடைவதில் தீவிரமாக இருப்பவர்கள் மட்டும் என்னோடு இருங்கள். அப்படி இருக்க முடியாவிட்டால் சென்று விடுங்கள். உங்கள் தடுமாற்றத்தின் விளைவாக எழுந்த குழப்பத்தின் காரணமாக, பாதையின் குறுக்கே நின்றுகொண்டு பாதையை அடைத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒன்று உள்ளே வாருங்கள் அல்லது வெளியே போய் விடுங்கள்,'' என்று சொன்னேன்.
அவர்களில் சில வயதானவர்களும், தியானம் செய்வதில் அனுபவம் பெற்றவர்களும் இருந்தார்கள்.
லட்சக்கணக்கானவர்கள் கீதையை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கீதையைப் படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ அந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
அப்போது ''நீண்ட காலமாக நாங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்தவில்லை மற்றவர்களிடம் சொல்லும்பொழுது, அது எனக்கு பெற்றுத்தரும். நான் உண்மையான குருதானா என்று வேடிக்கையாக என்று
லட்சக்கணக்கானவர்கள் கீதையை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரிக்கு வரி படிக்கிறார்கள். கீதையைப் படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ அதைவிட விழிப்புணர்வை பெறவில்லை என்பதைப் பார்க்கும்போது. பொறுத்துக்கொள்ள அவப்பெயரைப் அகிர்ஷ்டவசமாக, இப்போது கிருஷ்ணர் உடலுடன் இல்லை.
ஆயிரம் கிருஷ்ணர்கள் நம்மன்னால் இறங்கிவந்தாலும் கூட நாம் அவர்களின் அடையாள அட்டைகளைத்தான் கேட்டுக் கொண்டிருப்போம்
பலர் படிக்கிறார்கள், கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை காங்கள் புரிந்துகொண்டதாகவும் அவர்கள் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதோ அந்த அவர்கள் புரிந்து அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஒரு சின்ன கதை:
பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரிந்த ஒரு நபர் தேவை என்று தொழிலதிபர் ஒருவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ஒரு பெண், தமக்கு பிரெஞ்சு நன்றாக எழுதத் தெரியும். ஆனால் படிக்கத் தெரியாது என்று சொல்லி கடிதம் எழுதி இருந்தார். குழப்பம் அடைந்த அந்தத் தொழிலதிபர், அந்தப் பெண்ணை அழைத்து ஒரு சோதனை வைத்தார்.
அவர் ஓர் அரை மணி நேரம் ஓடக்கூடிய பிரெஞ்ச் ஒலிநாடாவை ஒலிக்க விட்டார். அந்தப் பெண்ணும் அதைக் கேட்டு எழுதிக் கொண்டார். பிறகு, அந்தத் தொழிலதிபர், அதில் என்ன விஷயமிருக்கிறது என்று கேட்டார். உடனே அந்தப் பெண்தான் எழுதி வைத்த குறிப்புத் தாள்களை அவரிடம் கொடுத்தார். அந்தப் பெண் எழுதிய ஒன்றைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதனால் எரிச்சலடைந்த அவர், 'தயவுசெய்து நீங்கள் எழுதியதைப் படித்துக் காட்ட முடியுமா?'' என்றார்.
அந்தப் பெண்கோபத்தோடு, ''எனக்கு பிரெஞ்சு எழுதத்தான் தெரியும். படிக்கத் தெரியாது என்று நான்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே!'' என்றார். நாம் கீதையையும் இப்படித்தான் புரிந்துகொள்கிறோம் !
பட்டறிவுப்பூர்வமாகக்கூட, கிருஷ்ணர்தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதை நம்மால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? கிருஷ்ணர் சிறு தெய்வங்களைவிட மேலானவர் என்று சொல்லும்பொழுது, நாம் கேட்கிறோம், ''சிறு தெய்வங்களை விடுங்கள், அவர் எங்களைவிட மேலானவர் என்பதையே கூட எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?''
நாம், நம்முடைய அடையாளங்களாலும், அஹங்காரத்தாலும் நிறைந்திருக்கிறோம். ஆயிரம் கிருஷ்ணர்கள் நம் முன்னால் இறங்கி வந்தாலும்கூட, நாம் அவர்களின் அடையாள அட்டைகளைத்தான் கேட்டுக் கொண்டிருப்போம்! நமது மனங்களில் நாம் எப்படி கிருஷ்ணரை வடித்து வைத்திருக்கிறோமோ, அதே போன்ற வடிவத்தில் - அப்படியே
அர்ப்பணிப்பு என்பது மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது. அறிவை அர்ப்பணிப்பது, இதயத்தை அர்ப்பணிப்பது, புலன்களை அர்ப்பணிப்பது.
அதே உருவத்தில் அவர் நம் முன்னால் வந்தால் மட்டும்தான் நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வோம் !
நமது கற்பனையில் இருப்பது போலவே கிருஷ்ணர் வர வேண்டும். அப்படி வந்தால்தான், நாம் ஒத்துக்கொள்வோம். அதற்குப் பிறகுதான், அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்று சொல்லி, அவர் படத்தைச் சுவரில் மாட்டி வைத்துக்கொள்வோம்.
ஒவ்வொரு நாளும், கிருஷ்ணர் பல வடிவங்களில் நமக்கு முன்னால் வருகிறார். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
வடிவத்திலும் அவர் நம்மிடம் வருகிறார். இதைப் பற்றி எல்லாம் நமக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதில்லை ; யாரை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரை நாம் நிராகரிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்கிறோம்.
நாம் கிருஷ்ணரின் சில பகுதிகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மற்ற பகுதிகளை நிராகரிக்க முடியாது.
ஒன்று, அவரை மொத்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மொத்தமாக ஒதுக்கிவிட வேண்டும். அவரிடம் நாம் சரணாகதி அடைந்துவிட வேண்டும். நமது அடையாளத்தையும் அஹங்காரத்தையும் அவரிடம் சரணடையச் செய்து விட வேண்டும். அவரைப் பற்றி நம் மனத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள முட்டாள்தனமான உருவத்தை அவரிடம் சரண் செய்துவிட வேண்டும்.
ளானமடையத் தேவையானது சரணாகதி ஒன்றுதான்
ஒன்று, நீங்கள் ஞானமடைய வேண்டும் அல்லது என்னை விட்டு விலக வேண்டும் என்று சீடர்களுக்கு நான் சொன்னபோது, அவர்கள் ஒரே குரலில், ''நிச்சயமாக, நாங்கள் ஞானமடைய விரும்புகிறோம்.
அதற்காகத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எப்படி நாங்கள் ஞானமடைவது? எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது,'' என்று சொன்னார்கள். ''அது மிகவும் சாதாரணமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், சரணடைந்து விடுவதுதான்,'' என்று நான் சொன்னேன்.
அதற்கு அவர்கள், ''நாங்கள் ஏற்கெனவே உங்களிடம் சரணடைந்துதான் இருக்கிறோம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
வேறு என்ன புதிதாகச் செய்ய வேண்டும் ?'' என்று கேட்டார்கள். புரிந்துகொள்ளுங்கள், 'அர்ப்பணிப்பு' என்பது மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது.
மனம் இறந்தபிறகுதான் புலன்களின் அர்ப்பணீப்பு சாத்தியப்படுகிறது. அதற்குப் பிறகு குரு எதைப் பார்க்கிறாரோ, அதையே நாமும் பார்க்கிறோம் :
முதலாவது, அறிவை அர்ப்பணிப்பது. அதாவது நான் என்ன சொல்கிறேணோ.
அதை மன ரீதியாக ஏற்றுக்கொள்வது. இதை நீங்கள் ஓரளவு செய்திருக்கலாம். அதைக்கூட என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
நான் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும்படி ஏதாவதொன்றைச் சொன்னால், அது உங்களைச் சந்தோஷப்படுத்தும். நான் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்குச் சந்தோஷம் கொடுக்காத ஏதாவதொன்றை நான் சொன்னால், உங்களுக்கு அது துக்கத்தைக் கொடுக்கும்; நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்.
சரி, உங்களில் சிலர் பட்டறிவை அர்ப்பணித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொண்டாலும்கூட, அடுத்தபடி, உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது. நீங்கள் இதயப்பூர்வமாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, ''நீங்கள்தான் எங்களின் உண்மையான குரு என்று நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும் ?'' உங்களுடைய உண்மையான குரு என்றால், என்னை உங்களால் ஒரு நொடிப்பொழுதுகூட மறக்க முடியாது, '' என்று சொல்வேன். நான்தான் உங்களின் குரு என்று உங்கள் இதயம் என்னை நினைவில் வைத்திருக்க, உங்கள் கைக்குட்டையில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்க வேண்டியதில்லை.
உங்களுடைய கடவுள் தன்மையை ஏற்றுக்கொண்டு, நீங்கள் கடவுளாகவே மாறி விடுங்கள். இதுதான் ஞானம்.
இப்படி ஏற்றுக்கொள்வதும்கூட முழுமையானது அல்ல; இறுதி அர்ப்பணிப்பு என்பது, புலன்களின் அர்ப்பணிப்பு.
மனம் இறந்த பிறகுதான் இந்த அர்ப்பணிப்பு சாத்தியப்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் நமது அடையாளங்களை விட்டு விடுகிறோம். நாம் குருவின் அடையாளத்தை ஏற்கிறோம். அவர் எதைப் பார்க்கிறாரோ, அதையே நாமும் பார்க்கிறோம்; அவர் தாம் பார்க்கிறோம்.
உங்களுக்கு முன்னால் இருக்கும் வெள்ளைநிறச் சுவர், கருப்பாக இருக்கிறது என்று நான் சொன்னால், உங்கள் கண்களும் கருப்புச் சுவரையே பார்க்கும். அப்போதுதான் - அப்போது மட்டும்தான் - உங்களை நீங்கள் என்னிடம் அர்ப்பணித்திருக்கிறீர்கள்! அப்போதுதான் நீங்கள் உங்கள் அடையாளத்தை அர்ப்பணித்திருக்கிறீர்கள்.
ஒருவரின் அடையாளத்தை அர்ப்பணித்து விடுவதற்கான நுட்பம்தான் தியானம். கீதை முழுவதும், விடுதலைக்கு அழைத்துச் செல்லும் நுட்பங்களைத்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.
பட்டறிவுப்பூர்வமான புரிதலைக் கொடுக்கும் சாஸ்த்ரங்களையும், அவருடைய தெய்வீக தன்மைகளின் பெருமைகளைப் புகழ்ந்து பாடும்
விடுதலைக்கான அர்ப்பணிப்புப் பாதையில், சரணாகதி பாதையில் கீதை உங்களை அழைத்துச் செல்கிறது.
ஒருவர் தமது அடையாளங்களைத் துறக்க வேண்டுமானால், ஆத்மா, உலகம், கடவுள் இம்மூன்றுமே ஒன்று என்ற ஆழமான புரிதலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தேவைப்படுகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நமது கடவுள் தன்மையை ஏற்றுக்கொண்டு, அந்தக் கடவுளாகவே மாறி விடுவது; இதுதான் ஞானம்.
நம்முடைய பல்வேறு தியான முகாம்களில், உங்களின் அடையாளங்களை உதறி விடுவதற்கான இந்தச் செயல்முறையில் உங்களை அழைத்துச் செல்லும் நுட்பங்களைத்தான் கற்றுத் தருகிறோம்.
ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்ற முதல்நிலை தியான பயிற்சியில், உங்களின் சக்தி மையங்களை அல்லது சக்கரங்களைச் சக்தியூட்டி, அதனைச் செயலாற்ற தூண்டிவிடும் நுட்பங்களைக் கற்றுத் தருகிறோம்.
உங்களிடமிருக்கும் புருவ ஆஜ்ஞா சக்ரத்தைச் சக்தியூட்ட அவசியமாகிறது.
இந்த இரண்டு நாள் தியான முகாமில், உங்கள் உடல் -மன சக்தி சக்தியூட்டும் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறோம்.
ஆஜ்ஞாசக்ரத்தைத்தூண்டிவிட்டு, சக்தியூட்டி விட்டீர்கள் என்றால், நீங்கள் இறுதி
நுழைவாயிலான ஸ்வரஸ்ரார் சக்ரத்திற்குள் நுழைகிறீர்கள். இங்கு உங்களின் அனைத்து அதிருப்திகளையும் விட்டுவிட்டு, பிரபஞ்சத்திடம் சரணடைகிறீர்கள். இங்கு நீங்கள் உங்களின் கடவுள் தன்மையை ஏற்றுக்கொண்டு, இறுதி ஆனந்தத்தை ஒரு துளி பருகுகிறீர்கள்.
அடுத்தகட்டப் பயிற்சியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தியான முகாம் என்பது உங்களின் உடல் -மன அமைப்புமுறையின் ஒரு பகுதியாக விளங்கும் சக்தி அடுக்குகளில் செல்லும் ஒரு
ஒரு எளிமையான ஸத்யம் என்னவென்றால், இந்தக்காலம் என்பது கிருஷ்ண உணர்வுதான். இந்த நிலையை அடையும்போதுதான் ருரம் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.
வித்தியாசமான பயணம். ஒவ்வொரு நிலையிலும், உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும், உங்களுக்குள் தடையாக இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான நினைவுகளை நீங்கள் மீண்டும் வாழ்ந்து பார்ப்பீர்கள். இப்படி மீண்டும் வாழ்ந்து பார்க்கும் செயல் நுட்பம், உணர்ச்சிப்பூர்வமான நினைவுகளிலிருந்து விடுவித்து, உங்களை விடுதலை அடையச் செய்யும்.
அந்த தியான முகாமின் இறுதியில், உங்களை நீண்ட காலமாக முடக்கி வைத்திருந்த உங்களின் உணர்ச்சிகளில் இருந்தும், உங்களைக் கட்டுப்படுத்தி இருக்கும் நினைவுகளில் இருந்தும் முழுமையாக விடுதலை அடைந்து நீங்கள் மறுபிறப்பு அடைகிறீர்கள்.
ஆனந்த கந்த தியானம் ஆனந்தத்தின் நறுமணம் என்று சொல்லப்படுகிற அடுத்தநிலை தியானம், உங்களை உங்களின் ஆழ்மையத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
புதைந்து கிடக்கும் நினைவுகள் தொடர்ந்து மேலெழுந்து வரும்போது, அவற்றைத் துண்டிக்க இந்த தியான நுட்பம் உதவுகிறது. இந்த தியான நுட்பத்தை, நீங்கள் எல்லா நேரத்திலும், எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதனோடு சேர்த்தும் செய்யலாம். இது உங்களை நிகழ்காலத்தில் நிறுத்தி வைக்கிறது.
உங்களை இது நிலைநிறுத்துகிறது. நிகழ்கால வினாடியைப் பற்றிய விழிப்புணர்வில் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்குள் புதைந்திருக்கும் நினைவுகளும் எழுவதில்லை. இந்த நிலையில், நீங்கள் மேற்கொண்டு கர்மங்களைச் (நிறைவேறாத ஆசைகள்) செய்வதில்லை, நிறைவேறாத ஆசைகளால் ஆன உங்களின் மன அமைப்பே காணாமல் போய்விடும். நீங்கள் சுதந்திரமடைவீர்கள்.
ஒரு எளிமையான அத்யும் என்னவென்றால், நிகழ்காலம் என்பது கிருஷ்ண உணர்வுதான். நிகழ்காலத்தில் வாழும் இந்த நிலையை நாம் அடையும்போது, நாம் அவரை அடைகிறோம்; நாம் விடுதலை அடைகிறோம். ஸ்ம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.
அதனால் நாம் புரிந்துகொள்வது மட்டுமே நம்மை விடுதலை அடையச் செய்வதில்லை. கிருஷ்ணர் சொன்னவற்றை நாம் உள்வாங்கி, நம்முடைய பாகமாகவே மாற்றினால்தான், அவை நம்மை விடுதலை அடையச் செய்ய முடியும் நீங்கள் கிருஷ்ண உணர்வை அடைந்து நிலையான உணர்வு நிலையை, ரித்யானர்க் நிலையை உணர்வீர்களாக!
ஓம் தத்ஸதிதி முறைமத்திகளை திருவிழ்ஷத்ஸு ப்ரூற்மவித்யாயாம் போகசா'ஸ்த்ரே முருக்கு ஃஷ்ணார்ஜூநஸம்வருதே ஜ்ஞாந விஜ்ஞாந யோக்கா நாம ஸ்ரீதமோ தயதுமோத தீயாய: | |
ஓம் தத் ஸத், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஜ்ஞாந விஜ்ஞாந யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்.
பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா விதீயாய்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
தீயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
தீயானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
தயானத்தினால் சுய -மரியாதை, சுய -நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய -மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.
மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
தீயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
தீயாணம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸகுயத்தை மனித குலத்திற்குகொண்டு சோ்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீபத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுணனின் – வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களைக் கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவா்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் |
| 6. பரிபூரண ஐஸ்வா்யம் (ஸ்ரீ) |
- புருஷோத்தமன் : மேலான பருஷன்
- : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுஸூகனன்
- : லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன்
- : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
- யோகேச்' வரன் : யோகத்திற்குத் தலைவர்
- : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு கேவன் வாசம் செய்பவர்
- : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் வார்ஷ்ணேயன்
- : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் விஷ்ணு
- ஜகந்நிவாஸலன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
- ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
- : இந்திரியங்களுக்குத் தலைவர் ஹ்ரு'ஷீகேச'ன்
- அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜுனன்னுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேச'ன் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு'வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்கன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) | |
|---|---|---|
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் | |
| த்ரு' ஷ்டத்யும்னன் | : | அரசா் துருபதனின் மகன் |
| சி' கண்டி | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். | |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா் | |
| யுயுதானன் | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் | |
| காசி' ராஜன் | : | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | சிறந்த போர்வீரர் | |
| குந்தி பேரூன் | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை | |
| புருஜித் | . . | குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் | |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசர் | |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் | |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் | |
| நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | ||
| யுதிஷ்டிரா் | தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் | |
| பிமன் | கதாயுத சண்டையில் வல்லவர் | |
| அர்ஜுனன் | : | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | . . | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சா், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பிஷ்மா் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசா், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர் |
அருஞ்சொற் பொருள்
| அக்நி | - ಕೆ |
|---|---|
| அங்குலீ -மால் | - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். |
| அஞ்ஜந | - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. |
| அத்வைத | - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. |
| அநாஹத | - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் |
| அப்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்வீக அமிர்தம் |
| அண்ணாமலை ஸ்வாமிகள் | ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் |
| அஹிம்ஸ | துன்புறுத்தாமை |
| அபரிக்ரஹ | மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை - கொள்ளாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, Hinduவின் பழங்கால ஞானி. |
| அஷ்டாங்கயோக குறிப்பிட்டுள்ள, | பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். |
| ஆகாச' | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. |
| ஆசார்ய | - ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆதார | அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
|---|---|
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | அணிகலன் |
| ஆபஸ் | – நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச், ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீர்வாத் | - ஆசீர்வாதம் |
| ஆஹார | - உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | - ஆசை |
| இடா | - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | - ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் - |
| உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | – செயல் |
| க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், - க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | - தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கா்மா | - ஆண்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | - வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு |
| கல்பநா | - கற்பனை |
|---|---|
| கால | – நேரம் |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்வீக வில் |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சுத்திற்கு அழைத்துச் செல்பவர் |
| குருகுல் | குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| குஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று க(நதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோபிகைகள் | - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட |
| தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். | |
|---|---|
| கோபுர | – கோயில் கோபுரம் |
| கோயந் | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். |
| கோவிந்த பாத | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. |
| கோச' | - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு |
| சக்ரம் | - மன -உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் |
| சண்டளள | - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். |
| சந்தந | - சந்தனமரம் |
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி |
| சித்ரதுப்த | - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் |
| சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | |
| டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | |
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். |
| த்ரி கால ஜ்ஞாநி | இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் - பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் |
| தந்த்ரா | நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் |
| தபஸ் | தீவிர ஆன்மீக முயற்சி. - |
| தமஸ் | மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற - |
குணம்
|------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------| | தீர்த | நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | | துரீய, ஸ்மாதி | சமாதி நிலை, மனமற்ற நிலை | | த்ரு' ஷடி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | | த்யாந | - ஆழ்ந்த சிந்தனை | | தர்ச, ந் | - காட்சி, தெய்வீகத்தைக் காண்பதைக் குறிக்கும் | | தர்ம | - நேர்மையான | | தக்ஷிணாயன குரியனின் | ஜுன் 21 -ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் | | த | – விவேகம் | | தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் | | தேர்ஷ | - குறைபாடு | | நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | | நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் | | நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை | | நதி | - ஆறு | | நாக | பாம்பு | | நாக ஸ்ரது | உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் | | நாடி | நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை | | நாரீ | - பெண்மணி | | நாந்த | - முடிவில்லாத | | நிதித்யாஸ்நா | வெளிப்படுத்தியவை | | நிமித்த | - காரணம் | | நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
|---|---|
| நிர்வாண, ஸமாதி | விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார புலன்களில் இருத்தல்' | பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | மூச்சை அடக்குவது |
| ப்ரு'த்வீ | பூமி சக்தி |
| பதஞ்ஜலி | யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகரந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக வாழ்க்கை | ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச்ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
| பிரகாச'நந்த ஸரஸ்வதி | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை. |
| புண்ய | சிறப்பு, நன்மை செய்தல் |
|---|---|
| புத்ர | மகன் |
| புரோஹித் | அர்ச்சகா் |
| பூர்ண | முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. |
| பூஜா | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. |
| ப்ரஹ்மந் | - தெய்வீகத்தின் முடிவான அத்யம், பிரபஞ்சப் பேராற்றல் |
| ப்ரஹ்ம | - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் |
| ப்ரஹ்மசா்ய | - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் |
| ப்ரஹ்மசாரீ | - இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் |
| பக்தா் | – பக்தன் |
| பக்தி | - உணர்வு வழிபாடு |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி |
| பாகவதம் | - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | - கற்பனை |
| பிக்பேங் (Bigbang) | - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி |
| - விதை; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | |
| புத்த | - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு |
| புத்தி | - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. |
| புத்து | - முட்டாள் |
| மங்கல | - நன்னிமித்தமான |
| மங்கல ஸூத்ர | - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு |
| மந்த்ர | - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை |
|---|---|
| மந்திர் | - கோயில் |
| மநந | - சிந்தித்தல், தியானம் |
| மநஸ் | - மனம் மேலும் புத்தி, சித்தா |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி |
| மஹா | – மிகப்பெரிய |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் |
| மாணிக்கவாசகர் | நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். |
| மாலா | - மாலை |
| மீமாம்ஸா | பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை |
| மூலாதார் | - ஆதாரம் -முதல் சக்தி மையம், மூல -மூலமான |
| மோக்ஷ | - நிர்வாணம், ஸ்மாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே |
| யம | நீதி மற்றும் மரணத்தின் கடவுள் |
| யம் | ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. |
| யந்தர | கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்வீக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உள்ட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் |
| யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. |
|---|---|
| யுக | Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸ்த்ய 2. த்ரேதா 3. த்வாபர 4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) |
| ரக்த | இரத்தம் |
| ரஜஸ் | மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. |
| ரமண மஹரிஷி | திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். |
| ராத்ரி | இரவு |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ | - பாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. |
| ராமாயண வால்மீகி | பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், இதனை இயற்றினார். |
| ராவண | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். |
| ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை. | |
| லாவோட்ஸு | ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். |
| வா்ண | வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய | |
|---|---|---|
| அமைப்பில் | உள்ள ஜாதிக் குழுவையும் | |
| குறிக்கும். | முதன்முதலில் இது திறமையை | |
| அடிப்படையாகக் | கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் | |
| அடிப்படையிலான தனிச்சலுகையாக | ||
| மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. | ||
| வாநப்ரஸ்த | ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை - குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். | |
| வாயு | - | காற்று |
| வாஸ்ந | - | நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான |
| சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. | ||
| வித்யா | - | அறிவு, கல்வி |
| வால்மீகி | । | புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் |
| விதி | சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, | |
| விதி | ||
| வி பூதி | Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு | |
| விவேகாநந்த | - பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா். | |
| விச்'வரூப | எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | |
| விஷ்ணு | - | மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | மனச் சோர்வு, தடுமாற்றம் |
|---|---|
| வைச்,ய | வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | ச்'ருதி - உபநிஷத் |
| அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். | |
| ஸ்தோத்ர | பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்வீகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
| ஸ்ரு'ஷ்டி | உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | சுதந்திரமான |
| ஸ்வப்ந | கனவு |
| ஸ்வாதிஷ்டாந | - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ஸங்கல்ப | - முடிவு |
| ஸந்யாஸி | - துறவி |
| ஸத்ய | - ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | ஆன்மீக அமைதி |
| ஸம்ச,ய | – சந்தேகம் |
| ஸம்யம | - முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள் |
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் | |
|---|---|---|
| ஸாங்க்ய | - ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று | |
| ஸாதநா | பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | |
| ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. | |
| ஸித்தி | வியக்கத்தக்க ஆற்றல். | ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய |
| ஸிம்ஹ | சிங்கம் | |
| ஸிம்ஹ ஸ்வப்நா | பயங்கரக் கனவு | |
| ஸுுமேரியன் நாகரிகம் | நாகரிகம். | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய |
| ஸுஷூம்நா | 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | |
| ச்'ரவண | கேட்டல் | |
| ச்'ருதி | உபநிடதங்களும் சுருதிகள் | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச'க்தி | - சக்தி, அறிவு சக்தி | |
| ச,ங்கர | விரிவுரையாளர். | கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் |
| சா'ஸ்த்ர | புனித நூல்கள் | |
| சி'வ | மங்களத் தன்மை. | மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற |
| சி'ஷ்ய | சீடன். | |
| கு, த்ர | அல்லது வா்ணம். | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி |
| கு, 'த்ர | உபயோகப்படுத்துகிறார். | பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தா் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க |
| ஜ்யோதிஷ | - ஜோதிடம் |
|---|---|
| ஜோதிஸி | - ஜோதிடர் |
| ஜநகராஜா | மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. |
| ஜசிங் | - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. |
| ஜப | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜராதுஸ்டரா | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். |
| ஜாக்ரத் | - விழிப்பு நிலை |
| ஜாதி | - பிறப்பு |
| ஜாதி தேர்ஷ | - பிறப்பில் உள்ள குறைபாடு |
| ஜ்ஞ்ந | வாழ்தல் |
| ஜீவஸ்மாதி | - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ஹடயோக | யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹம்மரபி | - Hammarabhi's Code |
| மெசபடோமிய அரசா் புகழ்பெற்றார். | முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் |
| ஹோம | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |
ஸ்லோகங்கள் அத ஸ்ப்கமோடக்யாய: அத்தியாயம் - 7
ஜ்ஞாந விஜ்ஞாந யோக: ஞான விஞ்ஞான யோகம்
ஸ்ரீபகவாநுவாச
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாச்'ரய: / அஸம்ச'யம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ரு'ணு // 7.1
புரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; மயி - என்னிடம்; ஆஸக்தமநா: - ஒன்றிய மனத்துடன்; பார்த - ஓ பிரிதாவின் மைந்தனே; யோகம் - ஒருங்கிணைத்தல்; யுஞ்ஜந் - பயிற்சிசெய்பவனாக; மதரச் ரய: - என்னையே மேலான புகலிடமாகக் கொண்டு; அஸம்ச'யும் - எவ்வித ஐயமுமின்றி; ஸமக்ரம் - முழுமையாக; மாம் - என்னை; யதா - எவ்வாறு; ஜ்ஞாஸ்யஸி - நீ அறிந்து கொள்வாயோ; தத் - அதை; ச்ரு'ணு - கேள்
ஸ்ரீ பகவான் சொன்னகா
7.1 கிருஷ்ணன் சொல்கிறார், "பிரிதாவின் மைந்தனே! கேள், என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை. '' ..............................................................................................................................................................................
ஜ்ஞாநம் தேட்ஹம் ஸலவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யசே'வுத: / யஜ்ஜ்ஞாத்வாநேஹ பூயோ ந்யற்ஜ்ஜ்ஞாதவ்யமவசி'ஷ்யதே/ / 7.2
ஜ்ஞாநம் - புலன்களால் உணர்ந்துகொள்ளக்கூடிய அறிவு; தே - உனக்கு ; அஹம் - நான்; ஸவிஜ்ஞாநம் - பூரணத் தன்மையைப் பற்றிய அறிவுடன்; இதம் - இந்த; வக்ஷ்யாமி - விளக்குவேன்; அசே'ஷத: - முழுமையாக; யத் - எதை; ஜ்ஞாத்வா - அறிந்து கொண்டபின்; ந - இல்லை; இஹ -
இவ்வுலகில்; பூய: - மேலும்; அந்யத் - வேறு ஒன்றும்; ஜ்ஞாதவ்யம் -தெரிந்து கொள்ள வேண்டிய; அவசி'ஷ்யதே - அறிந்து கொள்ளப்பட வேண்டியவை
7.2 புலன்களால் உணர்க்கூடியதும், (முழுமையான அறிவையுடையதுமான அதனைப் பற்றி நீ உணர்ந்து கொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்; அறிந்து இதை அறிந்துகொள்ள வேண்டியதென்று வேறு எதுவுமே இல்லை. .
மநுஷ்யாணாம் ஸ்ஹஸ்ரேஷு கச்'சித்யததி ஸித்தயே / யகதாமபி ஸிக்காநாம் கச்'சிந்மாம் வேக்தி தக்க்வக: // 7.3
மநுஷ்யாணாம் ஆயிரக்கணக்கானவர்களுள்; கச்'சித் - யாரோ ஒருவன்; யததி - முயல்கிறா ன்; ஸித்தயே - தம்மை முழுமையாக உணர்ந்துகொள்வதற்காக; யததாம் - அவ்வாறு முயல்கின்ற; அபி - உண்மையாகவே; ஸித்துராம் -பூரணத்தன்மையை அடைந்தவர்களில்; கச்சித் - யாரோ ஒருவன் தான்; மாம் - என்னை: தத்த்வத: - உள்ளபடியே; வேக்தி - அறிகிறா ன்
7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர்தான் தம்மை உணர்ந்து கொள்வதற்கு, ஜீவன்முக்தராவதற்கு பெருமுயற்சி செய்கிறார் அப்படிப் பெருமுற்சி செய்பவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஜீவன்முக்தியை அடைகிறார். அவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஸத்யத்தில் என்னைக் காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கும் நிலையை அடைகிறார்.
பூமிராபோடாடாலா வாயு: கம் மநோ புத்திரேவ ச / அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ரு திரஷ்டதா // 7.4
பூமி: - நிலம்; ஆப: - நீர்; அநல: - நெருப்பு; வாயு: - காற்று; கம் -ஆகாசம்; மந: - மனம்; முத்தி: - புத்தி; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்; அனங்கார: - அஹங்காரம்; இதி - இவ்வாறு; இயம் - இந்த; மே - எனது; பிந்நா - பிரிக்கப்பட்டுள்ளது; ப்ரக்ரு'தி: - வெளியுலக சக்திகள்; அஷ்டதர - எட்டு வகையாக
7.4 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும்,
பொய்யான அஹங்காரம் இந்த எட்டும் என்னிடமிருந்து பிரிந்த வெளி உலகச் சக்திகளாக இருக்கின்றன.
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ரு'திம் வித்தி மே பராம் / ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் // 7.5
அபரா - கீழான ஜடப்ரகிருதி; இயம் - இது; இத: - இதிலிருந்து; து -ஆனால்; அந்யாம் - வேறான; ப்ரக்ரு'திம் - சக்தி; வித்தி - புரிந்து கொள்; மே - எனது; பரம் - மேலான; ஜீவதுதாம் - வாழும் உயிர்கள்; மஹாபர்ஹோ - வலிமையான கைகளை உடையவனே; யயா - யாரால்; இதம் - இந்த; தார்யதே - பயன்படுத்தப்படுகிறதோ; ஜகத் - பொருள் சார்ந்த உலகம்
7.5 இயல்பில் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெளி உலகச் ச க்திகளைத்தவிர, ஓ! திரண்ட தோள்களை உடைய அர்ஜுனா, என்னிடம் ஒர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது. இந்தப் பொருள் சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆதமாவாக இந்த ச் 'க்திதான் இருக்கிறது.
ஏதத்யோநீறி பூதாநி ஸர்வாணீத்யுபதரரய / அஹம் க்ரு'த்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா // 7.6
ஏத் - இந்த இரண்டு விதமான இயல்புகள்; யோநீநி - பிறப்பிற்கு மூலகாரணமான; துதாநி - படைக்கப்பட்ட அனைத்தும்; ஸா்வாணி -எல்லா; இதி - இவ்வாறு; உபதரய - தெரிந்து கொள்; அஹம் - நானே; க்ரு'த்ஸ்நஸ்ய - எல்லாவற்றையும் உள்ளடக்கிய; ஜகத: - உலகிற்கு; ப்ரபவ: - உற்பத்தியாகும் இடம்; ப்ரலய: - ஒடுங்குகின்ற இடம்; ததர -அவ்வாறே
7.6 என்னுடைய இந்த இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அணைத்தையும் அழிப்பவன்.
Part 6: Bhagavad Gita Explained _ Chapter 7_Tamil_part_6.md
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய /
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ //7.7 மத்த: - என்னைக் காட்டிலும் ; பரதரம் - உயர்ந்த ; ந - இல்லை; அந்யத் கிஞ்சி த் - வேறு ஒன்றும்; அஸ்தி - இருக்கிறது; தநஞ்ஜய - வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே; மயி - என்னிடம்; ஸர்வம் - அனைத்தும்; இதம் - எதை நாம் பார்க்கிறோமோ; ப்ரோதம் - கோக்கப்பட்டுள்ளன; ஸூத்ரே - ஒரு நூலில் ; மணிகணா: இவ - முத்துகளைப் போல
7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாக எந்த ஸத்யமும்இல்லை. நூலில் கோர்க்கப்பட்ட முத்துகளைப் போல, என்மீதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன.
ரஸோsஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ச'சி'ஸூர்யயோ:/ ப்ரணவ: ஸர்வுவேகேஷூ ச'ப்க: கே பௌருஷம் ந்ரு'ஷும் ந்ரு'ஷு-/ 7.8
ரஸ: - சுவையாகவும்; அஹம் - நான்; அப்ஸு - நீரில்; கௌந்தேய -குந்தியின் மைந்தனே; ப்ரபா - ஒளியாகவும்; அஸ்மி - இருக்கிறேன்; ச'சி'ஸூர்யயோ: - சந்திர சூரியர்களில்; ப்ரணவ: - ஓம்காரமாகவும்; ஸர்வவேதேஷு - எல்லா வேதங்களிலும்; ச'ப்த: - ஒலியாகவும்; கே -ஆகாசத்தில்; பௌருஷம் - ஆண்மையாகவும்; ந்ரு'ஷு - ஆண்களிடத்தில்
7.8 ஒ குந்தியின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; குரியன், சந்திரர்களின் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மர்த்ரங்களில் புனிதமான 'ஓம்' என்ற மர்த்ரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.
புண்யோ கந்த: ப்ரு'திவ்யாம் ச தேஜச்'சாஸ்மி விபரவஸௌ/ ஜீவநம் ஸர்வதுதேஷு தபச் சாஸ்மி தபஸ்விஷு // 7.9
புண்ய: - மூலமுதலான; கந்த: - நறுமணமாகவும்; ப்ரு'திவ்யாம் -மண்ணில்; ச - மேலும்; தேஜ: - வெப்பமாகவும்; ச - அவ்வாறே; அஸ்மி - இருக்கிறேன்; விபரவலெள - நெருப்பில்; ஜீவநம் - உயிராகவும்; ஸா்வபூதேஷு - வாழும் எல்லா உயிரினங்களிலும்; தப: - தவமாகவும்; ச -மேலும்; அஸ்மி - இருக்கிறேன்; தபஸ்விஷு - தவம் செய்வோர்களிடத்தில்
7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பில் வெப்பமாக நானே நானே இருக்கிறேன். எல்லா உயிர்களின் வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன். பீஜம் மாம் ஸர்வதுதாநாம் வித்தி பார்த ஸநாதநம் / புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் //
பீஜம் - விதை என்று; மாம் - என்னை; ஸர்வபூதாநாம் - சராசரங்கள் அனைத்திற்கும்; வித்தி - புரிந்துகொள்ள முயற்சிசெய்; பார்த - ஒ பிரிதாவின் மைந்தனே; ஸநாதநம் - மூலகாரணமாக; புக்கிமதாம் - புத்திசாலிகளுடைய; அஸ்மி - இருக்கிறேன். தேஜ: - உள்ளத் துணிவாகவும்; தேஜஸ்விநாம் - திறன் படைத்தவர்களுடைய; அஹம் -நான்
7.10 ஒ பிரிதாவின் மகனே, எல்லா உயிர்களினுடைய நிலையான 'மூல'மாக இருப்பதும் நானே, புத்திசாலிகளிடத்தில் இருக்கும் புத்தியாகவும், திறன்மிக்கவர்களிடத்தில் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன்.
பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் / தா்மாவிருத்தோ பூதேஷு காமோட்ஸ்மி பரதர்ஷப // 7.11
பலம் - வலிமையாக; பலவதாம் - வலிமை மிக்கவர்களுடைய; ச - மேலும் ; அஹம் - நான்; காம - உயிரினங்களில் சந்ததிகளை உண்டுபண்ணும் ஆற்றலாக; ராக - பற்றுதல்; விவா்ஜிதம் - நீங்கப்பெற்ற; தாம அவிருத்த: - தா்மத்திற்கு மாறுபடாத; பூதேஷு - உயிரினங்களில்; காம: - காமமாக; அஸ்மி - இருக்கிறேன்; பரதர்ஷ்ப - பரதகுலச் செம்மலே
7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய பலமாகவும், உயிர்களிடத்தில் அக்க சக்தியாகவும், தாமத்திற்கு முரண்படாத காமமாகவும் இருக்கிறேன்.
யே சைவ ஸாத்த்விகா பரவா ராஜஸாஸ்தாமஸாச்'ச யே /
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி //7.12 யே - அந்த எல்லா; ச ஏவ - மேலும் கூட; ஸாத்த்விகா: நல்லொழுக்கத்தில்; பாவா: - உணர்வு நிலைகள்; ராஜஸா: - தீவிர உணர்ச்சிகளில்; தாமஸா: - அறியாமையில்; ச - மேலும்; யே - இருந்தாலும்; மத்த: ஏவ -என்னிடமிருந்தே தோன்றின; இதி - என்று; தாந் - அவற்றை; வித்தி -அறிந்து கொள்; ந - இல்லை; து - ஆனால்; அஹம் - நானும்; தேஷு -அவற்றில்; தே - அவை; மயி - என்னிடம்
7.12 எல்லா உணர்வு நிலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சிவயப்பட்டவையோ அல்லது அறியாமையோ அ -என்னிடமிருந்துதான் தோன்றுகின்றன. நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸார்வமிதம் ஜகத் / மோஹிதம் நாமிஜாநாதி மாமேப்பு: பரமவ்யயம் // 7.13
த்ரிபி: - மூன்று; குணமயை: - ஸாத்விக, ராஜஸ, தாமஸ குணங்களின் விளைவுகளான; பாவை: - உணர்வுகளால்; ஏபி: - இந்த; ஸார்வம் எல்லா; இதம் - இந்த; ஜகத் - பிரபஞ்சமும்; மோஹிதம் - மயக்கம் அடைந்துள்ளது; ந அமிஜாநாதி - அறிவதில்லை; மாம் - என்னை; ஏப்ப: -இம்முக்குணங்களுக்கும்; பரம் - மேலான; அவ்யயம் - மாறுதல் இல்லாத
7.13 இந்த முழுழு உலகமும் முக்குணங்களால் (நல்லவை, ் இதனால்தான் அவற்றால் முடியவில்லை. நான் இந்தக் இந்தக் குணங்களை எல்லாம் கடந்தவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறேன்.
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா / மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே // 7.14 தைவீ - உலகியலுக்கே அப்பாற்பட்ட தெய்வீகமான; வி - நிச்சயமாக; ஏஷா - இந்த; குணமயீ - உலோகாயதம் சார்ந்த முக்குணமயமான; மம மாயா - என்னுடைய ஆற்றல்; தூரத்யயா - கடப்பதற்கு அரிதானது; மாம் ஏவ - என்னையே; யே - எவர்கள்; ப்ரபத்யந்தே - சரணடைகிறார்களோ; மாயாம் ஏதாம் - இந்த மாயா சக்தியை; தரந்தி - கடந்து விடுகிறா ர்கள்; கே - அவர்கள்
7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்வீக சீக்தியை வெற்றிகொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. அனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச் சுலபமாக இதைக் கடந்துவிட முடியும். ந மாம் துஷ்க்ரு'திநோ மூடா. ப்ரபத்யந்தே நராதமா: / மாயயாபஹ்ரு'தஜ்ஞாநா ஆஸுரம் பாவமாச்'ரிதா: // 7.15
ந - இல்லை; மாம் - என்னை; துஷ்க்ரு'திந: - சமயக் கொள்கையில் நம்பிக்கையற்ற; மூடா. - அறிவிலிகள்; ப்ரபத்யந்தே - சரணடைவது. நராதமா: - மனிதர்களில் தாழ்ந்தவர்களும்; மாயயா - மாயையினால்; அபஹ்ரு'தஜ்ஞாநா: - - ஞானம் அபகரிக்கப்பட்டவர்களும்; ஆஸூரம் பாவம் - அசுரத்தன்மையை: ஆச் ரிகா: - ஏற்றுக்கொள்ளுகல்
7.15 அபகரிக்கப்பட்ட அறிவுடையவர்கள், அரக்கத்தனமான இயல்புகளில் நிலைகொண்டவர்கள், முடர்கள் இத்தகையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ரு திரோடர்ஜுந / ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப // 7.16
சதுர்விதா. - நான்கு விதமான; மஜந்தே - பக்தி சேவைபுரிகிறா ர்கள்; மாம் - என்னை; ஜநா: ஸுக்ரு'திந: - பக்தியுடைய மனிதர்கள்; - அர்ஜுந -அர்ஜுனா; ஆர்த: - துன்பமடைந்தவன்; ஜிஜ்ஞாஸு: - சத்தியத்தை அறிய ஆவலுடையவன்; அர்தார்தீ - உலகியல் பொருட்களைப் பெறவேண்டி
வழிபடுவன்; ஜ்ஞாநீ - உள்ளதை உள்ளபடியே அறிந்தவன்; ச - மேலும்; பரதர்ஷ்ப - பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே
7.16 ஒரு பாத வழ்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்கிமான்கள் எனக்கு பக்கிசேவை புரிகிறார்கள். அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செ ல்வத்தை விரும்புபவர்கள், இறுதியான அறிவைத் தேடுபவர்கள் உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விசி'ஷ்யதே / ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோட்த்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய: // 7.17
தேஷாம் - அவர்களுள்; ஜ்ஞாநீ - ஞானியான பக்தன்; நித்யயுக்த: -எப்பொழுதும் என்னிடமே நிலைத்த, ஒன்றிய; ஏகபக்தி: - ஒன்றின் மேல் மட்டும் செலுத்தப்படும் ஒருவருடைய பக்தியானது; விசி'ஷ்யதே -மிகவும் சிறந்தவன்; ப்ரிய: - பிரியமானவன்; ஹி - நிச்சயமாக; ஜ்ஞாநிந: - ஞானிக்கு; அத்யர்தம் - மிகவும்; அஹம் - நான்; ஸ: ச - அவனும்; மம - எனக்கு : ப்ரிய: - ப்ரியமானவன்
7.17 இவர்களுள், பெற்றவராகவும் இடைவிடாத யோகத்தால் ஒரே மனத்து டன் இணைந்திருப்பவராகவும் இருக்கிறாரோ சிறந்தவராகிறார்.
நான் அந்த ஞானிக்கு மிகவும் பிரியமானவன்; அவரும் எனக்குப் பிரியமானவர்.
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் / ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் // 7.18
உதாரா: - சிறந்தவர்கள்; ஸா்வே - எல்லோருமே; ஏவ - நிச்சயமாக; ஏதே - இவர்கள்; ஜ்ஞாநீ - உண்மை அறிவில் நிலைகொண்டிருக்கும் ஒருவர்; து - ஆனால்; ஆக்மா ஏவ - என்னுடைய ஸ்வரூபமே; மே - என்னுடைய;
மதம் - கருத்து; ஆஸ்தித: - உறுதியாகப் பற்றி நிற்கிறா ன்; ஸ: - அவன்; ஹி - நிச்சயமாக; யுக்தாத்மா - பக்தி சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்; மாம் ஏவ - என்னையே; அநுத்தமாம் - மிகவும் உயர்ந்த; கதிம் - கதியாகிய 7.18 உண்மையில் இந்த எல்லா பக்தர்களுமே சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்து கொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி என்னையே அடைகிறார்.
பஹூரம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே / வாஸு தேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: // 7.19
பஹூநாம் - பல; ஜந்மநாம் - பிறவிகளுக்கு; அந்தே - பிறகு; ஜ்ஞாநவாந் - கத்துவஞானம் அடைந்த மனிதன்; மாம் - என்னை; ப்ரபத்யதே -சரணாகதி அடைகிறா ன்; வாஸு தேவ: - காரணங்களுக்கு எல்லாம் காரணமானவன்; ஸர்வம் - அனைத்தும்; இதி - இவ்வாறு; ஸ்: - இந்த; மஹாத்மா - மஹாத்மா; ஸுதுர்லப: - மிக மிக அரிதானவன்
7.19 பல பிறவிகளுக்குப் பிறகு, எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார். அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது.
காமைஸ்தைஸ்தைர்ஹ்ரு 'தஜ்ஞாநா: ப்ரபத்யந்தேSந்ய தேவதா: / தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ரு'த்யா நியதா: ஸ்வயா //7.20
காமை: - போகப் பொருட்களில் ஏற்படும் ஆசையினால்; தை: தை: - அந்தந்த; ஹ்ரு'த - தவறாக வழிநடத்தப்பட்ட; ஜ்ஞாநா: அறிவு; ப்ரபத்யந்தே - சரணடைகிறா ர்கள். அந்யதேவதா: - மற்ற தேவதைகளை: தம் தம் - அந்தந்த; நியமம் - நியமங்களை; ஆஸ்தாய - கைக்கொண்டு; ப்ரக்கு'த்யா - இயல்பினால்; நியதா: - கட்டுப்படுத்தப்பட்ட; ஸ்வயா -தம்முடைய சொந்த
7.20 பல்வேறு அசைகளால் தவறாக வழிநடத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள், சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள்,
அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
யோ யோ யாம் யாம் கூடும் பக்க: ச்'ரத்தயார்சிதும் இச்சதி / தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் // 2.21
ய: ய: - அந்தந்த; யாம் யாம் - எந்தெந்த; தநும் - தேவதையின் ஸ்வரூபத்தை; பக்த: - பக்தன்; ச்ரத்தயா - சிரத்தையுடன்; அர்சிதும் -பூஜிக்க; இச்சகி - விரும்புகிறா னோ; கஸ்ய தஸ்ய - அந்தந்த பக்கதுக்கு; அசலாம் - ஸ்திரமாக; ச்ரத்தாம் - சிரத்தையை; தாம் ஏவ - அந்த தேவதையிடமே; விததாமி - தருகிறேன்; அஹம் - நான்
நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக 7.21 இருக்கிறேன்.
ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட சிறுதெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்தி செலுத்த முடியும்.
ஸ் தயா ச்'ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே / ல் குத்த: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் // 7.22
ஸ: - அந்த மனிதன்; தயா ச்ரத்தயா - அந்த சிரத்தையுடன்; யுக்க: -கூடியவனாக; தஸ்ய - அந்த தேவதையினுடைய; ஆராதநம் - பூஜையை; ஈஹதே - விரும்பிச் செய்கிறான்; லமதே - அடைகிறான்; ச - மேலும்; தத: - அந்த தேவதையிடமிருந்து; காமாந் - விரும்பிய ஆசைகளை; மயா ஏவ - என்னாலேயே; விஹிதாந் - கொடுக்கப்படுகின்றன; ஹி -சந்தேஹமின்றி; தாந் - அந்த
7.22 இதுபோன்ற ஒரு நம்பிக்கையுடன் கூடியவனாக, ஒரு குறிப்பிட்ட சிறு தெய்வத்தைப் பெருமுயற்சியுடன் வழிபட்டு, அவர் தன் அசைகளை அடைகிறார்;
உண்மையில், இந்த நன்மைகளை நான் மட்டுமே தருகிறேன்.
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் /
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி // 7.23
அந்தவத் - எல்லையுடையதாகவும், தற்காலிகமாகவும் இருக்கின்ற; து -ஆனால்; பலம் - பயன்; தேஷாம் - அவர்களுடைய; தத் - அந்த; பவதி - ஆகின்றது; அல்பமேதஸாம் - சிற்றறிவு படைத்தவர்களாகிய; தேவாந் -தேவதைகளுடைய; தேவயஜ: - தேவதைகளைப் பூஜிப்பவர்கள்; யாந்தி -அடைகிறா ர்கள்; மத்பக்தா: - என்னுடைய பக்தர்கள்; யாந்தி - அடைகிறா ர்கள்; மாம் அபி - என்னையே
7.23 எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே வழிபடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் குக் கிடைக்கும் பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கின்றன. சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களின் உலகிற்கு மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்கர்கள் எனது ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.
அவ்யக்தம் வயக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: / பரம் புரவமஜாநந்தோ மமாவ்யயமறுத்தமம் // 7.24
அவ்யக்தம் காணக்கூடியதோற்றத்தை; ஆபந்நம் - அடைந்தவன் என்று; மந்யந்தே -எண்ணுகிறா ர்கள்; மாம் - என்னை; அபுத்தய: - அறிவற்றவர்கள்; பரம் - மேலானதுமான; பரவம் - உணர்வு நிலையை; அஜாநந்து: - அறிந்து கொள்ளாமல்; மம - என்னுடைய; அவ்யயம் - அழிவற்றது; அநுத்தமம் - அதி உன்னதமான
7.24 என்னை முழுழுமையாகப் புரிந்துகொள்ளாத அறிவீனர்கள், தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான, பகவானான நான் இதற்கு முன் புலன்களால் உணரமுடியாதவனாக இருந்து இப்போது இந்த மனித உருவமெடுத்து வந்திருப்பதாக நினைக்கிறார்கள்.
உடலெடுத்திருந்தாலும்கூட, நான் அழிவற்றவனாகவும், எல்லாவற்றிற்கும் மேலானவனாகவும் இருக்கிறேன் என்பது பற்றி அவர்கள் அறிவதில்லை.
நாஹம் ப்ரகாச': ஸர்வஸ்ய யோதமாயாஸமாவாளு'க: / முடோயம் நாமிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் // 7.25
ந - இல்லை: அஹம் - நான்: ப்ரகாச': ந - புலப்படுவதில்லை; ஸர்வஸ்ய - எல்லோருக்கும்; யோகமாயாஸமாவ்ரு'த: - என்னுடைய உள்ளார்ந்த ஆற்றலால் மறைக்கப்பட்டுள்ள; மூட: - அறிவற்ற; அயம் - இந்த; ந அமிஜாநாதி - அறிவதில்லை; லோக: - மனித ஸமுதாயம்; மாம் - என்னை; அஜம் - பிறப்பற்றவன் என்றும்; அவ்யயம் - அழிவற்ற பரம்பொருள் என்றும்
தெய்வீக என்னை 7.25 நான் மறைத்துக் முட்டாள்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் வெளிப்படுத்திக் காட்டுவதில்லை.
நான் பிறப்பற்றவன், நிரந்தரமானவன் என்பதை அறியாமையில் இருப்பவர்கள் அறிய மாட்டார்கள்.
வேதாஹம் ஸ்மதீதாநி வர்தமாநாநி சார்ஜுந / பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கச்'சந //
வேத - அறிவேன்; அஹம் - நான்; ஸமதீதாநி - முன்பே உயிர் வாழ்ந்து காலமாகி விட்டவையும்; வா்தமாநாநி - இப்பொழுது இருக்கின்றவையும்; ச - அவ்வாறே; அர்ஜுந - அர்ஜுனா; பவிஷ்யாணி - இனித் தோன்றப் போகின்றவையும் ஆன; பூதாநி - எல்லா உயிரினங்களையும்; மாம் -என்னை; து - ஆனால்; வேத - அறிவேன்; ந - இல்லை; கச்'சந - எவரும்
- 7.26 ஓ அர்ஜுனா! தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான், நடந்த அனைத்தையும் அறிவேன். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.
.
இச்சாத்வேஷஸ்முத்தேந த்வந்தவமோஹேந பாரது
ஸர்வபுதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப // 7.27
இச்சாத்வேஷ - விருப்பு வெறுப்புகளால்; ஸ்முத்தேந - உண்டான; த்வந்த்வமோஹேந - இரட்டைகள் வடிவான மயக்கத்தினால்; பாரத - பரதகுலத் தோன்றலே; ஸர்வபூதாநி - எல்லா உயிரினங்களும்; ஸம்மோஹம் - மிகுந்த அறியாமையை; ஸர்கே - பிறக்கும்போதே; யாந்தி - அடைகின்றன; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே
- 7.27 ஒ எதிரிகளை எல்லாம் வாட்டுகிற பரத குலத்தில் உதித்தவனே! பிறக்கும் பொழுதே எல்லா ஜீவராசிகளும் குழப்பத்துடன்தான் பிறக்கின்றன. அவை விருப்பு, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன. .
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் / தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ரு' டவ்ரதா: //7.28
யேஷாம் - எந்த; து - ஆனால்; அந்தகதம் - முழுவதுமாக நசித்துவிட்டதோ; பாபம் - பாவம் ; ஜநாநாம் - மனிதர்களுடைய ; புண்யகா்மணாம் - முந்தைய சிறந்த செயல்கள்; தே - அந்த; த்வந்த்வமோஹநிர்முக்தா: - விருப்பு வெறுப்புகளால் உண்டாகிற இரட்டைகள் வடிவான மயக்கத்திலிருந்து விடுபட்ட; பஜந்தே - வழிபடுகிறா ர்கள்; மாம் - என்னை; உறுதியான நிச்சயத்துடன் கூடிய பக்தர்கள்
- 7.28 யாரெல்லாம் தர்ம நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் திர்ந்துவிட்டதோ, யாரெல்லாம் நிஜம், கற்பனை என்ற இருமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுதியான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஜராமரணமோக்ஷாய மாமாச்'ரித்ய யதந்தி யே / தே ப்ரஹ்ம தத்விது: க்ரு'த்ஸ்நமத்யாத்மம் கா்ம சாகிலம் // 7.29
ஜராமரணமோஷாய - மூப்பு மரணம் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக; மாம் - என்னை; ஆச்ரித்ய - சரணமடைந்து; யதந்தி - முயல்கிறா ர்களோ; யே - எவர்கள்; தே - அவர்கள்; ப்ரஹ்ம - பிரஹ்மத்தையும்; தத் - அந்த; விது: - அறிந்து கொள்கின்றனர்; க்ரு'ஸ்நம் அத்யாத்மம் -
முழுவதையும் கடந்து செல்கிற : கா்ம - கா்மக்கையும் : ச - அவ்வாரோ : அகிலம் - முழுழுமையாக
- 7.29 பிறப்பு, விடுதலை அடைய கடும் குடும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் என்னிடம் சீரணாகத் அடைதிறார்கள். இவற்றை எல்லாம் கடந்திருக்கும் செயல்களைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையில் அவர்கள் பருறைமாகவு ஆகிறார்கள்.
. .
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது: / ப்ரயாணகாலேபி ச மாம் தே விதர்யுக்தசேதஸ: // 7.30
ஸாதித்தா: அடிப்படை கொள்கை; ஆதிதைவம் - எல்லா சிறு தெய்வங்களுக்கும் அடிப்படை ஆகாரமான; மாம் - என்னை; ஸாதியஜ்ஞும் - எல்லா யாகங்களையும் தாங்கி அவற்றிற்கு வலிமையளிக்கின்ற; ச - மேலும்; யே - எவர்கள் ; விது: - அறிகிறார்களோ; ப்ரயாணகாலே அபி -மரணத்தறுவாயிலும் கூட; ச - மேலும்; மாம் - என்னை; தே - அவர்கள்; விது: - அறிகிறார்கள்; யுக்தசேதஸ: - அத்தகைய ஒன்றிய மனத்தோடு கூடிய
-
7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காணிக்கும் மேன்மை மிக்க கடவுளாகவும், எல்லா சிறு தெய்வங்களின் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்ஞங்களை ஆதரித்து வளர்ப்பவனாகவும் அறிந்துகொள்கிறார்களோ, அவர்கள் மரண காலத்தில்கூட என்னை நிலையான மனத்துடன் நினைக்கின்றனர். . .
-
ஒம் தத்ஸத்தி பூரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஜ்ஞாநவிஜ்ஞாநயோகோ நாம ஸப்தமோ த்யாய: // ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஞான விஞ்ஞான யோகம் எனப் பெயர் படைத்த ஏழாவது அத்தியாயம் .
ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்
| அந்தவத்து பலம் | 7 -23 |
|---|---|
| அபரேயமிதஸ்த்வந் | 7 -5 |
| அவ்யக்தம் வ்யக்தி | 7 -24 |
| இச்சாத்வேஷ்ஸ்முத் | 7 -27 |
| உதரரா: ஸர்வ | 7 -18 |
| ஏதத்யோநீநி | 7 -6 |
| காமைஸ்தைஸ்தைர் | 7 -20 |
| சதுர்விதா பஜந்தே | 7 -16 |
| ஜராமரணமோக்ஷா | 7 -29 |
| ஜ்ஞாநம் தேடஹம் | 7 -2 |
| தேஷாம் ஜ்ஞாநீ | 7 -17 |
| த்ரி பிர் குணமயை | 7 -13 |
| தைவீ ஹ்யேஷா குண | 7 -14 |
| ந மாம் துஷ்க்ரு'திநோ | 7 -15 |
| நாஹம் ப்ரகாச': ஸா்வ | 7 -25 |
| புண்யோ கந்த: | 7 -9 |
| பலம் பலவதாம் சாஹ | 7 -11 |
| பஹூநாம் ஜந்மநா | 7 -19 |
| பிஜம் மாம் ஸா்வபூ | 7 -10 |
| யூமிராபோக்லோ | 7 -4 |
| மத்த: பரதரம் நாந்ய | 7 -7 |
| மநுஷ்யாணாம் ஸஹ | 7 -3 |
| மய்யாஸக்தமநா: | 7 -1 |
| யே சைவ ஸாத்த்விகா | 7 -12 |
| யேஷாம் த்வந்தகதம் | 7 -28 |
| யோ யோ யாம் யாம் | 7 -21 |
| ரஸோടஹமப்ஸு | 7 -8 |
| வேதாஹம் ஸமதீ | 7 -26 |
| ஸ தயா ச்'ரத்தயா | 7 -22 |
| ஸாதிபூதாதிதைவம் | 7 -30 |
தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
'நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷர் வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும்
இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும் முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பபைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!
தசாப்தத்தில் (10ஆம் வடிடத்தில்) நுழைகின்றது 'நித்யானர்த்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள் ...
மனிதருக்கு ...
பக்தர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுரு
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சுமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப்
பரவச் செய்பவர்
வேதணைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அந்தியை தாங்கும் திண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்கி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடிமும், உலகம் முழுவதும் இருக்கும் 1 கோடி மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்கி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சா் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அதுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும், நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆன்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
- நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்
தீகைஷயின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
V¯õú ]Qaøœ ø©¯[Pò:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.
நித்ய தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை
மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி(டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
சக்திவாய்ந்த 'நித்ய தியான பயிற்சி' கற்றுத்தரப்படுகிறது.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...
தெளிவு கிடைத்து
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயக்கைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி,
திருவண்ணாமலை.
உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கி றன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந் தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.
அனைவரிடமும் இனிமையங்கப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா,
குடும்பத் தலைவி, சென்னை.
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
ரோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகரிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ் வழங்கப்படுகிறது.
வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சாக்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து தொண்டேன். பிறகு என் வலி, வேகனை. நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை -
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசிர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர், .
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜுரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகா், பொன்னேரி,
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வர்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த பரமஹம்ஸருக்கு கோடான கோடி நன்றிகள்.
- திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி,
Inner Awakening (அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதா், தம் பார்வை அல்லது தொடுதல் மலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
- பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை
விடுவிக்கும் தியான முறைகள்
உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழலைக்கும் தியான முறைகள்
சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான (முறைகள்
தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய
வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
- உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.' ... நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்கர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
நித்யானந்த பரம்பரை:
பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நித்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலா் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்தர்களாகவும் தீக்ஷ் பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய மனக்காயங்களையும், மன அமு த்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமுதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வமங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியா் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் 300 க்கும் மேலான ஆசிரியா்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
Pà£U¸
E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®
(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)
ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.
ஸ்ரீ நித்யானந்த ஸ்வாமி
ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk
£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.
& Face Book
}[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ?
GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx?
AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.
தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...
Zee Tamil : 6.00 to 6.30 Am
Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)
JanaSri Live : 6.15 to 6.30 Am
ணையத்தளத்தில் ...
நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!
In The True Spirit Of Vedis Tradition
All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE
Access FREE Library
உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்
இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.
ஹீலிங் டவர்
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.
பாத பூஜை
குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )
[ தமிழ்நாடு ]
நித்யானந்த வேத கோயில்கள்
பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்
நித்ய ஹோமங்கள்:
சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரிடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
( தமிழ்நாடு) (கர்நாடகா) 080–280 22100 (கர்நாடகா) .
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivamரின் வீடியோ
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
101 நித்ய க்ரியைகள்
யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு
சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்
பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். (தமிழ்நாடு) 080 280 22 100 (கர்நாடகா)
.
நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்
தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் பரமஹம்ஸ நித்யானந்தா் நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.