Books / Bhagavad Gita Explained Chapter 6

1. Bhagavad Gita Explained Chapter 6

2. உற்று நோக்குங்கள் முடிவெடுக்கும் முன்பு

உங்களிடம் இருப்பவற்றைத்
துறப்பதல்ல துறவறம்
இல்லாததைத் துறப்பதே துறவறம்36
கடவுளைப் போன்றே வாழ்ந்திடலாம்39
வாழ்வதற்கான அடிப்படைத் தேவை
** வாழ்க்கைத் துணையைத் தேடி வாழவே மறந்திருவதா ?
* கற்பனை மனிதாகளோரு வாழ்வதே நிஜ உலகின் பிரச்சனை
* கல்லைச் செதுக்கினால் சிற்பமாகும்;
வாழும் ஜீவனைச் செதுக்கினால் ?
& ROJETTOITATION ATTERO20 1 18 214 214 214 21
மனம் இல்லாமல் வாழ்வதே நிஜமான வாழ்க்கை
தவம் இருந்தால் தேவதைகள் வருவார்களா ?
நிஜமான அடையாளத்தை அடைந்திடலாம்
பணிவான சூணத்திற்குப் பிரபஞ்சமும் சொந்தம்54
பிரபஞ்சத்தின் திசையில் சொன்றால் வாழ்வே ஆனந்தம்
வாழ்வே போகமானால் ஜீவன்முக்தியில் மலர்ந்திடலாம்
உங்களுடைய இருப்பே பூமிக்கு ஆசிர்வாதம்
உங்களின் தெய்வீகத்தை உணர்த்திரும் நூட்பம்
தெய்வீக குணங்களை அடைவதற்கான பயிற்சியே யோகம்
ஆச்சர்யமான உண்மை ஆரோக்கியம் மிக எனிசு
உங்களின் இருப்பே ஆனந்தத்தைப் பொழியும்66
நீங்களே உங்களின் நண்பரா, எதிரியா ?
தொடர் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள்
தேவை வந்து விட்டால் கேட்கும்வரை காத்திருக்க மாட்டார்
உங்களால் மட்டுமே உங்களுக்குச் சுதந்திரம் அளிக்க முடியும்
வாழ்க்கையின் தரத்தையே மாற்றும் முக்கியமான சங்கல்பம்
அனந்தத்தை வெளிப்படுத்தினால் மனத்தையே வென்றிடலாம்
நம்மையே ஆட்டுவிக்கும் மனத்தின் வரைபடம்
ஆனந்தத்தில் இருப்பவர்களுக்குப் பாதிப்பே வராது
நீங்களும் புத்திசாலியாகலாம்

| கூறுகாரத்திற்குக் கொடுக்கும் வாய்ப்பை
புத்திசாலிதனத்திற்குக் கொடுங்கள் | | |---|-----------------------------------------------------------------------------------|-------| | ஆனந்தத்தைத் தடைசெய்யும் செயல்களைத் துத்து விடுங்கள் | 98 | | உங்கள் அனுமதியின்றி துக்கம் கூட அருகில் வராது | | | இப்போதே இனிமையாய் அனுபவித்திடலாம் | 101 | | மனத்தை விட்டுவிட்டால் நீங்களே ஜீவன்முத்தர் | 102 | | கெஞ்சும் புலன்களைக் குணப்படுத்தத் தொடங்குங்கள் | 103 | | சுவை என்பதே பொய் | | | ஒரு எண்ணம் போதும் உடலின் அமைப்பையே மாற்றிவிடலாம் | | | ஆன்மீக எண்ணங்கள் மன அமைப்பையும் உருமாற்றும் | 109 | | எதிர்க்கும் குணத்தை விட்டாலே ஆரோக்கியம் அடைந்திடலாம் | 108 | | நோய்களை உருவாக்குவது மனமே அதிர்ச்சியூட்டும் சத்தியம் | 110 | | எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வு | 111 | | உங்களை விரிவிக்கும் தியான நூட்பம் | 114 | | குருணிகள் நமக்கு கிடைத்த தியான நூட்பங்கள் | 116 | | | | | அனுபவத்தின் வெளிப்பாடே அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும் | 119 | | பிரச்சனை இருக்கும் இடத்தைக் கண்டுபிடியுங்கள், தீர்வு பிறந்துவிடும் | 120 | | ஆண்மீக அவசர பிரிவில் சேர வேண்டியவர்கள் | 121 | | ஒவ்வொரு ஜீவனுமே ஈடு இணையற்றவர்கள் | 122 | | கடவுள் வரைந்த ஓவியம் நீங்கள் | 125 | | எதிரிக்களும் நம் வாழ்விற்கு அவசியமானவர்கள் | 125 | | கட்டுப்பாட்டை மீறிப்பார்ப்பது மனத்திற்கே உரிய குணம் | 128 | | மரணத்தைப் பற்றிய ஞானமே ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் | 130 |

| மனத்தைக் கட்டுப்படுத்துங்கள் | | |-----|----------------------------------------------------------------|-----| | புலன்களைக் கட்டுப்படுத்துவது அவசியத் தேவை அல்ல,
அவசரத் தேவை | 139 | | மனத்திலிருந்து விடுதலையடையலாம் | 140 | | ஆசைகள் இல்லாமல் வாழவே முடியாது | 141 | | புலன்களிலிருந்தே விடிதலையனிரும் எளிய நூட்பம் | 142 | | 5. அதிகமும் இல்லை குறைவும் இல்லை | | | எங்கிருந்து வந்தோமோ அதை நோக்கி திரும்புதலே 'யோகம் | 152 | | எண்ணங்கள் குறைந்திட்டால் அனந்தம் பெருகிவிடும் | 153 | | ஆனந்தத்தை உணரும் நேரம் நிகழ்காலம் மட்டுமே! | 155 | | உணர்வை மாற்றினால் மனம் தானாக அடங்கிவிடும் | 159 | | புலன்களிலிருந்தே விடுவித்திரம் தந்திரங்கள் | 159 | | சந்தோஷம்,துக்கம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது ஆனந்தம் | 162 | | ஆசைகளே நம்மை விட்டுவிடும் விழிப்புணர்வினால் | 164 | | அடிமைப்பழக்கத்தையும் அடிமைப்படுத்திவிடலாம் | 165 | | மனத்தைக் கட்டுப்படுத்திரும் சக்தி விழிப்பணர்வுக்கே உண்டு | 169 | | அஹங்காரக் கூட்டை உடைத்து பட்டாம்பூச்சியாய் பறந்திடலாம் | 169 | | நிகழ்காலத்தில் மூழ்கி ஆனந்தமெனும் முத்தெடுக்கலாம்! | 193 |

6. இருப்புத் தன்மையிலேயேஇருக்கும் இருப்பால் இருப்புத் தன்மை திருப்திசாடைகிறது

வரையறைகளுக்கு அப்பாற்பட்டது தியானம்

வளர விரும்பாத மனத்தையும் தாண்டி வளருவதே யோகம்198
என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்திலேயே நிலைத்திருக்கலாம்199
உடல் நலம் மனநலம் தாண்டி ஆன்மபலம் துடிவதே யோகம்181
அறியாமை விலகினால் தைரியம் சுடர்விடும்183
கானல்நீர் தாகம் தீர்க்காது ஆசை திருப்தியைத் தராது185

7. இருப்புத் தன்மையில் இருங்கள் உச்ச நிலையை உணருங்கள்

| சந்தேகங்களைக் களையெடுக்கும் சாஸ்த்ரங்கள் | | |----|-----------------------------------------------------|------| | தெளிவிருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது | | | நம்பிக்கையை உயர்த்துவதே வாழ்வின் அஸ்திவாரம் | 192 | | ஆண்மீகம் மலர்வதற்கு நம்பிக்கை தேவை | 193 | | விழிப்புணர்வோடு செய்யும் ஒவ்வொரு செயலும் தியானலே | 196 | | விடாமுயற்சியும் பொறுமையும் வெற்றியின் படிக்கட்டுகள் | 199 | | முயற்சி இருந்தால் எல்லாமே சாத்தியமே! | 199 | | ஆனந்தம் அதிர்ஷ்டத்தையே ஈர்க்கும் | 200 | | எதைச் சம்பாதித்தோமோ அதையே அனுபவிக்கிறோம் | 202 | | மற்றவர்களைப்போலவே வாழ்வது யாருக்கும் உதவாது | 204 | | தெய்வீக கரங்களே நம்மை வழிநடத்தும் | 206 | | கடந்தகால அனுபவம் நிகழ்காலத்திற்கு உதவாது | 209 | | மீண்டும் இணைந்து விட்ட பந்தம் | 210 | | எல்லோருக்குள்ளும் கடவுளை உணர்வதே வழிபாடு | 212 |

8. அலைபாயும் மனத்தை சாடக்குதல்
யுகம்புகமாய் உங்களுக்காகக் காத்திருக்கிறது221
கனவில்கூட உங்களால் மறக்க முடியாதவர்223
கருணை, பிரபஞ்சத்தின்
உணர்வையும் உணரச் செய்தியும்
224
உங்களுடைய இருப்பே மற்ற வரைக் குணப்படுத்தும்225
அவர் வேறு, நாம் வேறுல்ல229
எளிமையை விரும்பினாலே அஹங்காரம் விலகியும்229
எல்லா கால மக்களுக்குமான பொதுப் பிரச்சினை230
பிரச்சினையைப் பற்றிய தெளிவே தீர்வைத்தந்திரம்232
முள்ளை முள்ளால் எடுத்தியும் தியான நுட்பம்233
மனத்தோடு வாழ்வது கயிற்றில் நடக்கும் விளையாட்டே!234
9. யோகத்துடன் இல்லாவிட்டால்
நான் எங்கே செல்வது ?
வெற்றியே!
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நம்மை விடுவிப்பது யோகம்246
உடல் அசைவை நிர்ணயிப்பது நாம்
தேர்ந்தெடுக்கும் உணர்ச்சிப் பொழிவுகளே
10. யோகியின் அரிதான பிறப்பு
நம் வாழ்க்கை நம்முடைய தேர்வே!254
பிறப்பு இறப்புச் சக்கரம் கழல்வது எதனால்?
நாம் தினம் மரணிக்கிறோம்
உடலை நினைக்கும் நேரம் நாம் பிறக்கிறோம்

| உணர்வு நிலை மாறும்போது கடவுளாகிறோம் | | |------------------------------------------|-----|--| | நிகழ்காலமே எதிர்காலத்தின் அஸ்திவாரம் | 260 | | | எதிர்காலம் பிறப்பது நிகழ்காலத்தில்கான் | 262 | |

11. நீங்கள் யோகியாகுங்கள்

நூனம் அடையாததற்கான தடைக்கல் நாமே264
நம்முடைய மறுபிறப்பு பூஜ்யத்தில் தொடங்காது266
ஞான சக்தியைத் தூங்க உடலைத் தயார் செய்வது நித்ய யோகா269
- ஞானமடைதல் விபத்தல்ல, ஓர் அறிவியல்269
வார்த்தைகள் வெறும் செய்திகளை -
உடல் மொழியே சத்தியங்களை உணர்த்தும்290
அவ்டாங்க யோகம் - யோக அறிவியலின் சத்தியங்கள்,291
நோக்கமே நோய் தீர்க்கும் மருந்து294
ஆனந்தத்தை உணர்வதற்கான எளிய வழி நித்ய போகா295
நாம் கடவுள் என்பதை உணர்வது எப்போது?299
நம்மைப் பலவீனப்படுத்துவது குற்ற உணர்ச்சி281
கடவுள் ஓர் ஓவியர்282
சந்தியத்தை உணராதவர் முரண்பாடுகளையே உருவாக்குவார்282
கொடுக்கப்பட வேண்டியது நுட்பங்கள் அறிவுரையல்ல283
தியானம்286

V. பிற்சேர்க்கை

| பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி | | |----|--------------------------------------------------|-----| | கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் | 292 | | குரு வம்சம் | 294 | | பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் | 295 | | அருஞ்சொற்பொருள் | 297 | | ஸ்டேலாகங்கள் | 310 | | ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | 330 | | தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு | 333 |

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்கான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சூசரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)
படம் (da)டம்டம் (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்' க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ்'க்கு இணையான எழுத்து தமிழிலோ, அங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச -விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகளுக்கு ஸம்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காக பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவக்கீகையைப் பொதுவாக 'கீகை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருத்த்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இரைஸ் கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான சீ ர்ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷ்கங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, பழமையானது. வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்வீகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீகை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிமையைப் அல்லது கிதிறையைத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. க்கை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிரைஸம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவா் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ருத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சஃக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மருத்ரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். அனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தாமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

கனது தம்பி துச்சாகனடைன் சேர்ந்து பாண்டவர்களை அமிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கா்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுகிஷ்டிரா் இந்திரப்பிரஸ்கத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸலறுதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்லயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் குதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுக்கம்'.

இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் செர ஒப்புக் கொண்டார். ''என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்கூடித்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (அன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கிரோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர -நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லக்குகை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான ஸ்கீயமாக உள்ளது.

பகவத்திதை, ஐவன் முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்மீஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குரு கூடிக்கு மீபோர்க்களம் என்பது நமது மனித உடல்: அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,

குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் புறல்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுற மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் ஸ்ரீயாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாமும்வரை உடன் வாமும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் எுருமடைந்த குருவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கா்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அபைவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞருகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஜ்னூர் லத்தூருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. இஞ்ஞருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அறைங்காரம், நாம் ஜூரா லக்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மரை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மரை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பகினெட்டு என்ற எண் ஆம்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகா்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து காலேந்திரியங்கள் என்பது செயலைக் காண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியும் (பொறாமை), மதம் (அணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ் ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு கிதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்டீஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜனுருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸ்தீய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

டு (1) மும் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் இருரை குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றிவிரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலா இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய உண்மையான உள்முகப் பார்வையைக் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

"சிறந்த ஸ்லோகத்தைப் படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்," என்று சொல்கிறார். "நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்," என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் பகவத்கீதை சத்சங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான லட்சியத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பகவத்கீதை

உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

அத்தியாயம் - 6

நீங்கள்தான் உங்களின் நல்ல நண்பன், நீங்கள்தான் உங்களின் மோசமான எதிரி, உங்களை நீங்களே உயர்த்திக்கொள்வதும் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

வினாக்களின் வாசலில் ...

  • கிருஷ்ணர் எதை யோகா என்று சொல்கிறாரோ அதற்கும் நாம் எதை யோகா என்று செய்துகொண்டிருக்கிறோமோ அதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டிற்குமே அடிப்படை ஒன்றுதான் என்றால், ஏன் இந்த வித்தியாசம் ?
  • கிருஷ்ணர் சொல்வதுபோல, எல்லாவற்றையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வதும் கல்லோ தங்கமோ அவற்றால் பாதிக்கப்படாத சமமான நிலையோடு இருப்பதும் ஞானிகளுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்தச் சமுதாயத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு அது எப்படிச் சாத்தியமாகும் ?
  • ஸ்வாமிஜி!

வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்வது கெடுதலா? உட்கார்வதற்குத் தரைவிரிப்பு கட்டாயமாகப் போடவேண்டுமா?

  • சில நாட்கள் என்னால் நன்றாகத் தியானம் செய்யமுடிகிறது. சில நாட்கள் நன்றாகச் செய்ய முடிவதில்லை . எல்லா நாட்களிலுமே தியானத்தை வெற்றிகரமாகவும் நன்றாகவும் செய்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

  • ஸ்வாமிஜி! வாழ்க்கை முழுவதும் பயமும் கற்பனையும்தான் எங்களை ஆள்கின்றன. அவை ஒரே மூலத்திலிருந்துதான் எழுகின்றவை?

பயத்தை எதிர்கொள்வதன் மூலமே அதை நீக்கிவிடலாம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பிரச்சினை என்னவென்றால், எங்களுக்குப் பயத்தை எதிர்கொள்ளவே பயமாக இருக்கிறது.

அதனால் அந்தப் பயம் தொடர்வதுபோலவே தோன்றுகிறது. இதிலிருந்து எப்படி நாங்கள் வெளிவருவது?

  • ஸ்வாமிஜி! 'ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது எப்படி நடக்கும் ?

பொதுவாக நாம் செல்வந்தராக இருந்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். ஆனால் நீங்களோ நாம் ஆனந்தமாக இருப்பதன் மூலம் மட்டுமே செல்வந்தர் ஆக முடியும் என்று சொல்கிறீர்கள். எப்படி?

  • மதிப்பிற்குரிய ஸ்வாமிஜி! பொறுப்பெடுக்கத் தயாராக இருக்கிற ஒருவர் கேட்கிறார். நம்மைப் பந்தங்களிலிருந்து விடுவிக்கக்கூடிய சாவிகளுள் எந்தச் சாவி மிகவும் முக்கியமானது ?
  • நாங்கள் சாஸ்திரங்களுடனான தொடர்பைப் பற்றிப் பேசும் பொழுது, புத்திசாலித்தனமான முட்டாளாக இருப்பதற்கும் அதற்கு நேர்மாறாக இருக்கக்கூடிய புத்திக் கூர்மையை வளர்த்துக்கொள்வதற்குமான வித்தியாசத்தைப் பற்றிச் சொன்னீர்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?
  • அன்புள்ள ஸ்வாமிஜி, எப்படி ஒருவர் நிகழ்காலத்தின் அருகாமைக்குச் செல்வது? ஒரு குறைப்பது எப்படி ?
  • எண்ணங்களற்ற நிலையில் இருக்கும்பொழுது, இருந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் அந்தக் கணத்திற்குள்ளேயே நிகழ்கிறது ?
  • ஸ்வாமிஜி, உங்களால் பயிற்சியளிக்கப்பட்டு, அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்ல முடியுமா?
  • தர்மத்திற்கும் குறிக்கோளுக்கும் என்ன வித்தியாசம் ?
  • மிரியாதைக்குரிய ஸ்வாமிஜி! பகவத்கீதைக்கும் அஷ்டவக்ர கீதை என்று குறிப்பிடப்படும் மஹா கீதைக்கும் என்ன வித்தியாசம் ?
  • ஸ்வாமிஜி! நீங்கள் எல்லோரும் கடவுளே என்று எங்களிடம் நேற்றூ சொன்னீர்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை இல்லை. கடவுளுக்கான ஒரே ஒரு தனமைகூட எனக்குள் இருப்பதாக நான் உணரவில்லை. தயவுசெய்து விளக்குங்கள்.

உற்று நோக்குங்கள் முடிவெடுக்கும் முன்ப

ஒரு சின்ன கதையோடு துவங்கலாம்:

ஒரு ஹாலிவுட் இயக்குனர், பாலைவனப் பகுதியில், அதிகப் பொருட் செலவு நடத்திக்கொண்டிருந்தார். இந்தப் படங்களை எப்படித் தயாரிக்கின்றார்கள் என்று உங்களுக்கே தெரியும். மொத்தப்படமுமே, நம் கனவுகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காகவே இயக்கப்படுகிறது. அதில் செயற்கைக் காட்சிகள் அமைக்க நிறைய பணம் செலவு செய்வார்கள்.

அதில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்காகவும்கூட அளவில்லாமல் பணம் செலவு செய்வார்கள். அவர்கள் நேரத்தை வீணடிப்பதற்கான வாய்ப்பே இருக்க முடியாது. ஏனென்றால் நேரம்தான் அவர்களுக்குப் பணம்.

ஒரு நாள் நல்ல வெயில் நேரம் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது, வயதான அமெரிக்க வாழ் ஹிந்து ஒருவர் செட்டிற்குள் வந்தார். அவர் இயக்குநரின் காதில் கரகரப்பான குரலில், ரகசியமாக "நாளை மழை வரும்," என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

ஆராய்ந்து பாருங்கள்!

அந்த இயக்குநர் அவரை அதோடு மறந்துவிட்டார். ஆனால் அடுத்த நாள் அவர் சொல்லிவிட்டுச் சென்றதுபோல் மழை வந்தது, அதனால் அன்று படப்பிடிப்பு நடக்கவில்லை. அந்த இயக்குநர் அப்போதும், அந்த ஹிந்துவின் வார்த்தைகளையும் மழை பெய்ததையும் கோர்த்துப் பார்க்கவே இல்லை.

மறுபடியும் ஒருவாரம் கழிந்தது, அதே ஹிந்து மீண்டும் வந்தார், "நாளைக்குப் புயல்," என்று சொல்லிவிட்டு மாயமாய் மறைந்துவிட்டார். இந்த முறையும் இயக்குநரும் மற்றவர்களும் அந்தப் புதிய மனிதர் சொன்னதைக் கவனத்தில்கொள்ளவே இல்லை.

மிகச்சரியாக, அந்த ஹிந்து கணித்துச் சொன்னதைப்போலவே, அடுத்தநாள் மிகப்பெரிய புயல் வந்தது. அன்றைய படப்பிடிப்பையும் அந்த இயக்குநர் ரத்து செய்ய வேண்டியிருந்தது. செயற்கைக் காட்சிகள் அமைக்கப்பட்ட செட்டிங்ஸ் (Settings) அனைத்துமே அந்தப் புயலால் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் எந்த முடிவையும் எடுக்கும் முன், நிறைய பணம் விரயமானது.

அந்த ஹிந்து, இன்னும் சிலமுறை அவருடைய கணிப்புகளுடன் வந்து, அதை இயக்குநரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். கவனித்துப் பார்த்தபின், ஒவ்வொரு முறையும் அவருடைய கணிப்புகள் நிஜமாகின. அந்த ஹிந்து, இயக்குநரை மிகவும் கவர்ந்துவிட்டார்.

இயக்குநர் அவருடைய உதவியாளரிடம் 'அந்த ஹிந்துவின் உதவி இருந்தால், நாம் அதிகப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அவர் மீண்டும் வந்தால் எவ்வளவு பணம் செலவானாலும் சரி, அவருக்கான பணத்தைக் கொடுத்து, அவரை நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம்,'' என்று சொன்னார்.

ஆனால் ஒரு மாதமாகியும் அந்த ஹிந்து மீண்டும் திரும்பி வரவே இல்லை. அந்த இயக்குநர் மிகவும் கவலைப்பட்டு, அவரைத் தேடுவதற்கு ஆட்களை அனுப்பினார். இறுதியாக, அவர்கள் அந்த ஹிந்துவைக் கண்டுபிடித்து, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அந்த இயக்குநர் ஹிந்துவிடம் மிகவும் உருக்கமாக, "தயவுசெய்து நாளைய வானிலையைப் பற்றிச் சொல்லுங்கள். நாளை ஒரு முக்கியமான காட்சியைப் படம் பிடிக்கப் போகிறேன். அதற்கான செட்டிங்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்லுங்கள். நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்," என்று சொன்னார்.

அந்த முதியவர் தோள்களைக் குலுக்கிவிட்டு, "நாளைக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய வானொலி உடைந்துவிட்டது," என்றார்

எந்த முடிவையும் எடுக்கும் முன், அதை ஆராய்ந்து பாருங்கள்; ஆராய்ந்து முடிவெடுங்கள்! இதுதான் இன்றைய கருத்து.

கிருஷ்ணருடைய வார்த்தைகளுடன் இந்த ஆறாவது அத்தியாயம் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

கிருஷ்ணர் அவருடைய பதில்களை முந்தைய அத்தியாயத்திலிருந்து தொடர்கிறார்.

  • 6.1 யார் ஒருவர் பலன்களைப் பற்றி யோசிக்காமல் செய்கிறாரோ அவரே துறவி. அவர் மனத்தைத் தூய்மைப்படுத்தும் சமயச் செய்பவராகிறார். செய்யாமல் இருப்பவரும், யாகங்கள் செய்வதை நிறுத்தியவரும், சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் விடுபவரும் ஒரு துறவியாகவோ இருக்க முடியாது.

  • 6.2 ஓ பாண்டவா, துறவு ஒன்றே ஒருவரை மேலான பரம்பொருளோடு ஒன்றிப்போகும் யோக நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. கடவுள் தன்மையோடு ஒன்றாகும் இந்த நிலையானது, சொந்த விருப்பங்களைத் துறக்கும்பொழுது மட்டும்தான் நிகழ்கிறது.

  • 6.3 துறவிகளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையைப் பழக விரும்பும் ஒருவர், முதலில் தம்முடைய எல்லாச் செயல்களையும் யோகா அமைப்பில் சொல்லப்பட்டிருக்கிற வரிசைப்படிதான் செய்யும்பொழுது மற்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே நின்றுவிடும்.

  • 6.4 இவர் யோக நிலையை அடைந்துவிட்டார் என்று ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால், எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டிருக்க வேண்டும். அதற்குபிறகு அவர் புலன்களின் திருப்திக்காகச் செயல்களைச் செய்வதுமில்லை; செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுமில்லை.

உங்களிடம் இருப்பவற்றைத் துறப்பதல்ல இல்லாததைத் துறப்பதே துறவறம்

கிருஷ்ணர், இதற்கு முன் சொன்ன ஸத்யங்களையே இன்னும் விளக்கமாக தொடர்ந்து சொல்கிறார். அவர் சொல்கிறார், "தான் செய்யும் செயல்களின் பலன்களின் மேல் பற்றில்லாத ஒருவரே துறவி. அவரே கர்மயோகி."

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் - துறவு செய்யும் செயல்களோடு தொடர்பு உடையது அல்ல; இவை நேரடியாக நம் இருப்புத் தன்மையோடு தொடர்பு கொண்டவை.

சந்யாஸியாக இருப்பது என்பது ஒரு அந்தஸ்து அல்ல. அது ஒருநிலை. அது மனத்தினுடைய ஒருநிலை.

தான் செய்யும் செயல்களின் பலன்களின் மேல் பற்றில்லாத ஒருவரே துறவி எனப்படுகிறார்.

நீங்கள் கர்மயோகத்தைச் செய்யும் கர்மயோகியாக இருந்தாலும் சரி அல்லது துறவு வாழ்வை மேற்கொண்டிருக்கும் சந்யாஸியாக இருந்தாலும் சரி, அது எந்தவிதத்திலும் உங்களைப் பாதிக்கப் போவதில்லை.

ஒருவர் கர்மயோகியாக இருந்தார் என்றால் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை, பற்றில்லாமல் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்வார்.

இதை, ஒருவர் க்ருஹஸ்தராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, தொழிலாளியாக இருந்தாலும் கடைப்பிடிக்க முடியும். அந்தஸ்து என்பதற்கு இங்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை.

அவர் சந்யாஸியா, க்ருஹஸ்தரா, என்ன உடை உடுத்தியிருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியம் இல்லை.

ஒருவருடைய மனப்பான்மை, அவருடைய இருப்புத் தன்மையை மட்டுமே சார்ந்தது.

ஒருவர், ஒரு துறவிக்கான அனைத்து வெளி அடையாளங்களையும் அணிந்திருக்கலாம். ஆனால் அவர் இன்னும் முழுமையாக சம்சார மாயா, வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கிக் கொண்டிருப்பார்.

ஆதி சங்கராச்சாரியார் இவர் புராதன பாரதத்தின் ஞானமடைந்த குரு. இவர் தம்முடைய உரையில் சிலர் தங்களைத் தாங்களே எப்படி ஏமாற்றிக்கொள்கின்றார்கள் என்பதையும், இந்த உலகத்தை எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்பதையும் மிக அழகாகச் சொல்கிறார்.

அவர் சொல்கிறார், 'துறவிகள் அவர்களுடைய நீண்ட கூந்தலைக் கொண்டையாக முடிந்திருப்பார்கள் அல்லது மொட்டையடித்திருப்பார்கள்

அல்லது பிராயச்சித்தம் என்ற பெயரில் அவர்களே அவர்களது முடியைப் பிய்த்துக்கொள்வார்கள்; கண் இருந்தும் பார்க்க மாட்டார்கள்; இவை அனைத்தையுமே அவர்கள் தங்களுடைய வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமே செய்வார்கள்!''

ஒருவருடைய மனப்பான்மை, அவருடைய இருப்புத் தன்மையை மட்டுமே சார்ந்தது. கிருஷ்ணர், முந்தைய அத்தியாயத்தின் சாரத்தை இங்கே அளிக்கிறார்.

பொது மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம், 'ஸ்வாமிஜி, ஞானமடைய நாங்கள் எல்லாவற்றையும் துறக்க வேண்டுமா? அப்படிச் செய்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவது? நாங்கள் ஆன்மீகத்தில் முன்னேற முடியுமா?' என்று கேட்கின்றார்கள்.

நான் அவர்களிடம் ' நீங்கள் எல்லாவற்றையும் துறக்க வேண்டாம்; உங்களிடம் இல்லாததை மட்டும் துறந்தால் போதும். அது போதும். உங்களிடம் இருப்பதைத் துறக்க வேண்டாம். உங்களிடம் இருப்பவற்றையெல்லாம் வைத்து இல்லாதவற்றைத் துறந்து விடுங்கள்,'' என்று சொல்கிறேன்.

நம்மிடம் இல்லாதவற்றைப் பற்றியெல்லாம் நாம் கற்பனை செய்து கொண்டிருப்போம். அதுதான் பிரச்சினையே. நம்மிடம் இல்லாத பொருள்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனாலும் நாம் மனத்தால் அவற்றோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

உங்களிடம் இருப்பதைத் துறக்க வேண்டாம் ; இல்லாதவற்றைத் துறந்து விடுங்கள்.

நம்மிடம் இருப்பவற்றைப் பற்றிப் பிரச்சினை இல்லை, எப்படியும் அவை நம்முடைய உண்மை நிலை. ஆனால் நம்மிடம் இல்லாதவைதான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. உங்களிடம் இல்லாதவற்றைத் துறந்து விடுங்கள். இதுவே போதும், உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் நீங்கிவிடும்.

பிறகு, உங்களிடம் எவை இருக்கின்றனவோ, அவற்றோடு அழகாக, உணர்வுப்பூர்வமாக வாழத் தொடங்குவீர்கள். இதுவரை நீங்கள் சம்பாதித்தவற்றோடு ஆனந்தமாக இருப்பீர்கள்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்கிற பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது என்னவென்றால், ஆசைகள் மற்றும் பொருள்களின் பின்னால் நாம் ஓடுவதுதான். நமக்குத் தேவையானதை நாம் அடைந்துவிட்ட பிறகும்கூட, அதை அனுபவிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை.

நம்முடைய சந்தோஷம் எதில் இருக்கிறதென்றால், நமது ஆசைகளைப் பின் தொடர்ந்து ஓடுவதில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடைவதில்கூட கிடையாது! ஒரு ஆசையை அடைந்துவிட்டோமென்றால், பிறகு அடுத்த ஆசையைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்து விடுவோம். அவ்வளவுதான்.

நம்மிடம் இருப்பதை அனுபவிப்பதில் நாம் நேரத்தைச் செலவழிப்பதில்லை. ஆனால் நம்மிடம் என்ன இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதைத் தேடுவதிலேயே நாம் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மில் பலருக்கு நிகழ்காலம் என்பது அர்த்தமில்லாததாக இருக்கிறது. அதனால்தான் நாம் நிஜத்தைத் தவற விட்டு விடுகிறோம். உண்மையான மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம்.

எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை என்கிற மாயைதான் நமது ஆர்வத்தைத் தூண்டி, நம்மை அதன் பின்னால் இழுத்துச் செல்கிறது. இறுதியில் இது நமக்குத் துக்கத்தையே ஏற்படுத்துகிறது.

கடவுளைப் போன்றே வாழ்ந்திடலாம்

ஸம்ஸ்க்ருதத்தில் ப்ரம்மசர்யம் என்ற ஒரு அழகான வார்த்தை உண்டு. பல ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைப்போலவே, இந்த வார்த்தைக்கும் அதற்கு இணையான ஆங்கில வார்த்தை கிடையாது.

இந்த வார்த்தை பலமுறை 'திருமணம் ஆகாதவர்' என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 'திருமணம் ஆகாதவர்' என்ற வார்த்தை ப்ரம்மசர்யம் என்ற சொல்லுக்கு இணையான வார்த்தை இல்லை.

இந்த வார்த்தைக்கு மிக அழகான அர்த்தம் உண்டு. இதற்கு இணையான வார்த்தை ஏன் இல்லையென்றால், ஆங்கில கலாச்சாரத்தில் இதுபோன்ற நடைமுறை இல்லை. ப்ரம்மசர்யத்தின் உண்மையான அர்த்தம் அந்த மொழியில் இல்லை.

ப்ரம்மம் என்றால் பிரபஞ்ச இருப்புத் தன்மை, உண்மையான நிலை, கடவுள் தன்மை என்று அர்த்தம். சர்ய என்றால் 'அதைப்போலவே வாழ்தல்'. இதனுடைய மிகச்சரியான அர்த்தம் 'சொல்வதையே வாழ்தல்' என்பதுதான்.

யார் கடவுளைப் போன்று வாழ்கிறாரோ, யார் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இசைவாக வாழ்கிறாரோ, யார் உண்மை நிலையோடு வாழ்கிறாரோ அவரே ப்ரம்மசாரி.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ரம்மசர்யம் என்ற சொல் மணமாகாத வரைக் குறிப்பதில்லை.

யார் கடவுளைப் போன்று வாழ்கிறாரோ, யார் உண்மை நிலையோடு வாழ்கிறாரோ அவரே ப்ரம்மசாரி.

ஒரு காலக்கட்டத்தில் அந்த வார்த்தை மணமாகாதவர் என்று மொழி பெயர்க்கப்பட்டதால், மக்கள் மணமாகாத வரைக் குறிக்க ப்ரம்மசாரி என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில் அப்படி இல்லை, ப்ரம்மசர்யம் என்ற வார்த்தை பிரபஞ்சஇருப்புத் தன்மையோடு ஒன்றி வாழ்பவரை உண்மை நிலையோடு வாழ்பவரை பற்றற்று வாழ்பவரைக் குறிக்கிறது.

வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, வாழ்வின் நான்கு நிலைகளில் ஒன்றுதான் ப்ரம்மசர்யம். இது, குருவின் ஸாந்நித்யத்தில், குருவின் காலடியில் அமர்ந்து ஒரு மாணவன் கல்வி கற்கும் காலம். விதி முறைப்படி நடக்கும் பள்ளியில், அதாவது குருகுலத்தில் தங்கி, அங்கேயே கழிக்க வேண்டிய காலத்தையே இது குறிக்கிறது.

வாழ்வதற்கான அடிப்படைத் தேவை

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஏழாவது வயதில் குருவிடம் ஒப்படைத்த பிறகு, அந்தப் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வாலிபப் பருவம்வரை அந்தக் குழந்தை குருவிடமே வளரும்.

குருகுல அமைப்பின் நியதிப்படி, குருகுலத்தில் இருக்கும்வரை அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. குருகுல கல்வியின் முடிவில் அந்தக் குழந்தையின் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அவர்கள் க்ருஹஸ்தராகவோ அல்லது சந்யாஸியாகவோ தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றார்கள்.

குருவின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படும் ப்ரம்மசரிய வாழ்க்கை, கற்பனைகளை நீக்கி, நம்மை நிஜத்தில் வாழச் செய்யும்.

ஆரம்பக் குருவின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படும் ப்ரம்மசரிய வாழ்க்கைதான் கற்பனைகளை நீக்கி, நிஜத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் நம்மில் பெரும்பாலானவர்கள் கற்பனையிலேயேதான் வாழ்கிறோம். நீங்கள் ஆழ்ந்து உங்களுக்குள் பார்த்தீர்கள் என்றால், நாம் எந்த அளவிற்குக் கற்பனைகளோடு வாழ்கிறோம் என்பது புரியும்.

நம்முடைய வாழ்நாள் முழுவதுமே, நாம் கற்பனைகளின் பின்னாலேயே கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாம் நம் இருப்புத் தன்மையின் உண்மை நிலையோடு இயைந்து வாழ்வதே இல்லை.

நாம் எப்பொழுது வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள அப்பொழுதிலிருந்தே குழந்தைப் பருவம்முதலே நாம் பல்வேறு விதமான உண்டகங்களின் கருத்துகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.

நமது குழந்தைப் பருவம் முதலே நாம் பல்வேறு விதமான ஊடகங்களின் கருத்துகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.

இப்படியில்லை, இந்த அளவிற்குப் பாதிப்பு

இல்லை. ஆனால் இன்று தொலைக்காட்சியும் வலை தளமும் நம்மைச் செய்திகளால் மூழ்கடிக்கின்றன.

எந்த அளவுக்கு அவை நம்மைச் செய்திகளால் மூழ்கடிக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை நம்மைக் கற்பனைகளிலும் மூம்கடிக்கின்றன.

எங்களது ஆச்ரமத்திற்கு, ஒரு பத்து வயது சிறுமி தன் பெற்றோருடன் வந்திருந்தாள். ''நீ வளர்ந்ததும் யாரை மணந்துகொள்ளப் போகிறாய் ?'' என்று ஏற்கெனவே சிறுமி, ஒரு பெரிய

இன்றைய காலக்கட்டத்தில் இராமரும் சீதையும் வாழ்ந்திருந்தாலும்கூட அவர்கள்மீது எறியப்படும் கற்பனைகளால், அவர்கள்கூடத் தடுமாறித்தான் போயிருப்பார்கள்.

நம்முடைய வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையைத் தேடுவது என்பதே ஒரு கவலைக்குரிய விஷயமாகிவிட்டது. நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கைத் துணையை வேகமாகவும் தீவிரமாகவும் தேடுகிறோம்.

மனித வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதற்காகவே, இயற்கை திட்டமிட்டே நம்மை இந்த உறவைத் தேடித் தீவிரமாக ஓடச் செய்கிறது. இந்தச் செயலுக்காகவே நாம் அதிகமான நேரத்தைச் செலவழிக்கிறோம்.

வாழ்க்கைத் துணையைத்தேடி வாழவே மறந்து விடுவதா ?

ஒரு சின்ன கதை:

ஒரு வயதானவர் தினமும் கடற்கரையில் அமர்ந்துகொண்டு, தன்னைக் கடந்து செல்லும் பெண்களை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பல நாட்களாகக் கவனித்து வந்த ஒரு இளைஞர், இதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் அந்த முதிய வரைக் கேட்டார், ''ஐயா, தினமும் இங்கு அமர்ந்துகொண்டு, போகும் வரும் பெண்களையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை நானும் பார்க்கிறேன். உங்களுடைய வயதிற்கு இது முற்றும் மாறுபட்ட செயலாக இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ? ''

அதற்கு அந்த வயதானவர், "ஓ... நான் இதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை, என் ஆன்மத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,''என்று சொன்னார்.

அந்த இளைஞர் ஆச்சரியத்துடன் கேட்டார், "என்ன சொல்கிறீர்கள்! இத்தனை வருடங்களாகத் தேடியும் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல ஒருவர்கூடவா கிடைக்கவில்லை ? '

அந்த முதியவர் வருத்தத்துடன் சொன்னார், ''பல வருடங்களுக்கு முன், கண்டுபிடித்தேன் ... ''

மனித வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயம் தொடர்ந்து நடக்க வேண்டுமென்பதற்காகவே, இயற்கை திட்டமிட்டே நம்மை வாழ்க்கைத் துணை என்னும்உரவவைத் தேடி தீவிரமாக ஓடச் செய்கிறது.

உடனே என்ன நீங்கள் திருமணம் செய்யவில்லை ?' என்று மிகவும் ஆவலுடன் கேட்டார்.

''என்னைப்போலவே அவளும் அவளுக்குப் பொருத்தமான துணையைத் தேடிக்கொண்டு இருந்தாள்!' என்று முதியவர் பதில் சொன்னார்.

ஒவ்வொருவருமே கற்பனைகளுடன் ஒத்துப்போகிற, ஒரு

சிறந்த துணையைத்தான் தேடிக்கொண்டே இருகின்றார்கள் !

நாம் தேடுவது கண்டுபிடித்து அவரையே செய்துகொண்டாலும்கூட, அவரோடு வாழ ஆரம்பித்த பிறகுதான், நாம் பல வருடங்களாக மிகவும் கவனமாகக் கற்பனையில் செதுக்கி வைத்திருப்பவர் இப்பொழுது யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அவர் வேறு என்ற உண்மையை, வாழ்க்கை நமக்கு மெல்ல புரிய வைக்கும்.

நாம் உருவகப்படுத்தி வைத்திருப்பது ஒருபோதும் நீஜத்தோடு பொருந்தாது. ஏனென்றால் உருவகமேகூட கற்பனைதான்!

நாம் உருவகப்படுத்தி ஒருபோதும் நிஜத்தோடு பொருந்தாது. ஏனென்றால் உருவகமேகூட கற்பனைகான்!

கற்பனை மனிதர்களோமு வாழ்வதே நீஜ உலகின் பிரச்சனை

இன்னும் ஒரு சின்ன கதை.

ஒருகணவனும் மனைவியும் 50 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எப்படிப் பல வருடங்களாக ஒன்றாக வாழ்கின்றார்கள் என்று அனைவருக்கும் ஆச்சரியம், அவர்களது மகள் உட்பட!

ஒரு நாள் மகள் அதைப் பற்றி அம்மாவிடம் கேட்டார். அதற்கு அவரது அம்மா, ''ஓ, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீ உன் கண்களை மட்டும் மூடிக்கொண்டு, இது உனக்கு நடக்கவில்லை என்று கற்பனை செய்துகொள், அவ்வளவுகான்!'' என்று சொன்னார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்! பல திருமணங்களில் இதுதான் நடக்கிறது. நம்முடைய கணவன் அல்லது மனைவியை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் அவர்களோடு உண்மையாக வாழ்வதுமில்லை, உறவாடுவதுமில்லை. நாம் நம்முடைய சொந்தக் கற்பனைகளுடனும் எண்ணங்களுடனுமே வாழ்கிறோம். நாம் வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்திருக்கிறோம் ? தொடர்புகொள்வது நடந்திருக்கிறது ?

காரணம் நம் கற்பனைத்திரை இருப்பதைப்போலவே, நமக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கும் இடையில் எப்பொழுதுமே ஒரு கற்பனைத் திரை இருந்துகொண்டே இருக்கிறது.

நம் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே பார்க்க நாம் நினைப்பதில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இல்லை. நாம் தொடர்ந்து வேலைசெய்து வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே வருகிறோம். ஆனால் வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பார்க்கமட்டும் நாம் தயாராக இல்லை.

'ஆண்கள் புதன் கிரகத்திலிருந்தும் பெண்கள் சுக்கிரனிலிருந்தும்' (Men are from Mars, Women are from Venus) என்று ஒரு புத்தகம் இருக்கிறது.

இந்தக் கதாசிரியர், நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.அந்தப் புத்தகத்திற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பைத்தான் வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கண்டிப்பாக வேறு தலைப்பைத் தேட வேண்டும். ஏனென்றால் புதனும் சுக்கிரனும்கூட மிகவும் நெருக்கமானவை! அவை இரண்டும் ஒரே பால்வெளியைச் சார்ந்தவை.

கல்லைச் செதுக்கினால் சிற்பமாகும் ; வாழும் ஜீவனைச் செதுக்கினால் ?

எது எப்படியிருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கற்பனைகளினால் நிறைந்திருக்கிறது. நம்முடைய வருங்காலத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நம்முடைய கற்பனைகள் நிஜத்தோடு பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது என்பதைப் பற்றியும்தான் நாம் கற்பனை செய்துகொண்டே இருக்கிறோம்.

நமக்கு ஏற்ற துணையாக மாறி விடுவார்கள் என்ற நம்பிக்கையில், நம்மை அவர்களும் அவர்களை நாமும் தொடர்ந்து செதுக்கிக் கொண்டே இருக்கிறோம்.

நாம் எற்கெனவே சில எண்ணங்களை உருவாக்கி வைக்கிருப்போம். அதற்கு ஏற்றார்போல் உயிருள்ள ஒரு மனிதரை நாம் செதுக்குகிறோம்.

நம் வீட்டில் கேட்கும் சத்தமெல்லாம் அந்த உளி, சுத்தியல்களின் சத்தம்தான்! நாம் தொடர்ந்து செதுக்கிக்கொண்டே இருக்கிறோம்.

ஒரு கல்லைச் செதுக்கி, அழகான சிற்பமாக்கி அதை வீட்டில் வைக்க முடியும். மரத்தைச் செதுக்கினால் மேசை, நாற்காலி போன்ற அழகான பொருள்களாகச் செய்து வீட்டில் வைக்க முடியும். ஆனால் ஒரு வாழும் ஜீவனைச் செதுக்க முடியுமா?

சிவன் தம் மனைவி பார்வதி தேவிக்கு சி'வ ஸூக்ரக்கை போதிக்கும்பொழுது சொல்கிறார், இருக்கின்றார்கள்.' ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் பார்வதி தேவியைப் பார்த்து இதை அவர் விளக்குகிறார். "அங்கே கணவன், மனைவி, கணவனின் கற்பனை மனைவி, மனைவியின் கற்பனைக் கணவன் என நான்கு போ் இருக்கின்றார்கள்!''

இப்படிப்பட்ட திருமணம் திருமணமே இல்லை. கணவனும் மனைவியும் இவ்வாறு ஒருவருக்கொருவர், மற்றவர் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கற்பனையோடு வாழ்க்கை நடத்தும்பொழுது அந்தத் திருமணம் எப்படி உயிரோடு இருக்கும் ?

வேதகாலத்தின் தொலைபேசி, அக்னி

நாம் உயிருள்ள ஜீவனைச் செதுக்க ஆரம்பிக்கும்பொழுது, அவருக்கும் துக்கத்தை உருவாக்குகிறோம். நிஜ வாழ்க்கையோடு இசைந்து வாழும் அளவிற்குப் போதுமான பக்குவம் உள்ள ஒருவர்தான், ப்ரூற்மசாயம் என்ற நிலையை அடைகிறார். அவர்நிஜமானமனிதர்களோடும் வாழ்கிறார். சூழ்நிலையோடும்

உங்கள் கற்பனைக்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கைத் துணையைச் செதுக்குகிற கவற்றைச் செய்யாதீர்கள்.

நிகழ்காலத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறார். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் கற்பனை செய்வதில்லை. அதனால் கற்பனைகளை அப்படியே விட்டு விடுங்கள். நிஜத்தில் வாழுங்கள். அதைத்தான் பர்வும்சாயம் என்று நான் சொல்கிறேன்.

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், ஒருவர் யாகங்களைச் செய்யாமல் விட்டு விடுவதாலும் தம்முடைய கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் அவர் ஒரு துறவி அல்லது ஸ்ரீயாலி என்று அர்த்தம் இல்லை.

அந்தக்காலத்தில் நெருப்பே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சமைப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மீகப் பயிற்சியாகவே இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நெருப்பு தேவையாய் இருந்தது.

இன்றைய உலகத்திற்காக, நான், 'நெருப்பு' என்ற வார்த்தையை 'அலைபேசி' என்று மாற்றிக்கொள்கிறேன். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப வேண்டுமென்றால் நாம் ''செல்போனையோ, லேப்டாப்பையோ தியாகம் செய்வதால் மட்டுமே ஸ்ரீயாஸி ஆகிவிடலாம் அல்லது காமலியாகி ஆகிவிடலாம் என்று நினைக்காதீர்கள், '' என்று சொல்லலாம்.

இன்றைக்கு எப்படிச் செல்போறும் லேப்டாப்பும் அடிப்படைத் தேவைகளாகி விட்டனவோ, அதேபோல அந்த நாட்களில் அக்னிதான் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக இருந்தது.

நாம் எப்படி மக்களுடன் செல்போன் மூலம் தொடர்புகொள்கிறோமோ, அதேபோல் நம்முடைய மூதாதையர்களான ரிஷ்கள் நெருப்பின் மூலம் அந்த உயர்ந்த சக்கியோடு தொடர்புகொள்ளும் நட்பத்தைத் தெரிந்து வைக்கிருந்தார்கள்.

கற்பனைகளை விட்டுவிட்டு ந்ஜத்தில் வாழ்வதே ப்ரூற்மசுரியம்.

நாம் ஒரு ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள அலைபேசியைப் பயன்படுத்துகிறோமோ, அதேபோல் வித கால குருமார்கள் உயர்ந்த சக்தியோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அக்னியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

எல்லாப் பொருள்களின் விஞ்ஞான நுட்பமும் ஒளித்துகள்களைப் அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் அறிவியல் என்றாலே, அது மின்சாரமாக இருந்தாலும் சரி, அணுசக்தி அல்லது சக்தியின் வேறு வடிவங்களாக இருந்தாலும் சரி, அவை ஒளித்துகள்களைப் பயன்படுத்துவதைப் என்று நம்மால் கருக்கமாகச் சொல்லிவிட முடியும். பயன்படுத்துவதில்தான் இருக்கிறது; ஆனால் சூத்திரங்கள் மட்டும் வேறு வேறு.

ரீஷ்கள். நெருப்பின் மூலம் உயர்ந்த சக்தியோரு தொடர்புகொள்ளும் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இஸ்திரிப்பெட்டி,நுண்ணோக்கி,புகைப்படக்காரவி, லேப்டாப், மின்விசிறி அல்லது அணுகுண்டு எதுவானாலும் எல்லாவற்றையுமே ஒரே ஒரு விஷயத்திற்குள் அடக்கிவிட முடியும்.

அந்த ஒரே விஷயம், ஒளி அல்லது மின் காந்தத் துகள்களைக் கையாளும் தொழில் நுட்பம்தான்.

விஞ்ஞானிகள் ஒளி சக்தியைக்கொண்டு எல்லாப் பொருள்களையும் உருவாக்கினார்கள். சக்தியைக்கொண்டு எல்லாப் எல்லாப் பொருள்களையும் உ உருவாக்கினார்கள். உண்மையிலேயே புஷ்கவிமானம் (பறக்கும் ரதம்) நம்மிடமிருந்தது. உண்மையிலேயே எய்திருக்கிறோம். எல்லாமே உண்மை. ஆனால் காலப்போக்கில், நாம் அந்த நுட்பத்தைத் தொலைத்துவிட்டோம். அவ்வளவுதான். ஒலி அலைகளைப் பயன்படுத்தும் அறிவியல் தொலைக்கப்பட்டுவிட்டது. இந்த நுட்பங்கள் தொலைந்துவிட்டதால், இந்தப் பொருள்கள் அனைத்துமே

கடந்தகாலத்திலும் இருந்தன என்ற உண்மை இன்று கேள்விக்குரியதாக இருக்கிறது.

மக்கள் இப்பொழுது, இவை எல்லாவற்றையுமே கட்டுகதைகள், பெருங்காப்பியங்கள் நம்புகின்றார்கள்.

இல்லை ... நாம் அந்தச் சாவியைத் தொலைத்துவிட்டோம். அதனால் பூட்டைத் திறக்க முடியவில்லை. நம்மால் பூட்டைத் திறக்க முடியவில்லை என்பதற்காக, அங்கே பொக்கிஷமே இல்லை என்று நினைக்காதீர்கள்.

உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

வேதம் நூல்களின் ஒருவர் வேலை கற்றுகொள்ளுதலே! அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இன்று விஞ்ஞானிகள் ஒளித்துகள்களை வைத்துச் செயல்படுவது போல, அன்று நம்முடைய மெய்ஞானிகள் ஒலித்துகள்களை வைத்துச் செயல்பட்டார்கள்.

அக்னியின் ஏற்படுத்தி, அந்த அக்னியின் மூலம் உயர் நிலை சக்கிகளுடன் அவர்களால் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.

வேதங்கள் என்பவை ஒருவர் ஒலித்துகள்களோடு இயைந்து வேலை செய்வதற்குரிய, நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுதலே!

கௌரவர்களின் அரசர் திருதராஷ்டிரரின் மந்திரியான சஞ்சயன், டெலிபதி என்னும் முறையில் மஹாபாரதப்போரைத் தம்முடைய அகக்கண்ணாலே பார்க்கதும் சரி, புஷ்க விமானம் என்ற பறத்தும் ரதம், ப்ரூர்மாஸ்திரம் போன்ற உயர்ந்த அக்னி ஆயுதங்களைப் பற்றிய செய்திகளும் சரி, இவை எல்லாமே உண்மைதான். கலாச்சார ஊடுருவல்கள் நடந்தபொமுது, இந்த நட்பங்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன.

சில வார்த்தைகளை உச்சரிப்பதாலேயே நெருப்பை உருவாக்கும் ஒரு ஸ்ரீயாலியை நான் பார்த்திருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, வெறும் வார்த்தைகளாலேயே அவரால் நெருப்பை உருவாக்க முடிந்தது.

இப்போதும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பும்ளா என்ற புனிதநதிநீராடும் திருவிழாவில், இதுபோல நூற்றுக்கணக்கான மக்களை நாம் பார்க்க முடியும்.

ஸ்ரீயாஸிகள் தங்களின் தலைகளை மண்ணில் புதைத்தவாறு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேல் அப்படியே இருப்பார்கள். ஒலி சக்தியோடு விளையாடக்கூடிய பலபேர் இருக்கின்றார்கள்.

பத்து வருடங்களுக்கு முன் ஹரித்துவார் கும்மீமளாவில் நான் என் லந்யாவி காற்றில் மிதந்துகொண்டிருந்தார். ஆச்சரியத்துடன் மக்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதேபோல் இன்னொரு லூந்யாவி,

கூர்மையான ஆணிகள் நிறைந்த பலகையின் மேல் அமர்ந்திருப்பதையும் பார்க்கேன்.

ஸ்ரீயாஸி காற்றில் பறப்பதையும் ஆணியின் மேல் அமர்ந்திருப்பதையும் படம்பிடித்து நம்முடைய ஆச் 'ரூத்தில்கூட வைத்திருக்கிறோம்.

ஒளி சக்தியை வைத்து அறிவியலால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும்

அதனால் கிருஷ்ணர் இங்கே சொல்கிறார், ''வெறுமனே தீயைத் துறப்பதால் ஸரீயாஸி ஆகிவிட முடியாது.' அதேபோல் இங்கே நான் சொல்கிறேன், ''செல்போனைத் துறப்பதால் அரூயானி ஆகிவிட முடியாது.''

மனம் இல்லாமல் வாழ்வதே நீஜமான வாழ்க்கை

மனம், தன்னுடைய எண்ணங்களைத் துறப்பதே உண்மையான துறவு! உண்மையான துறவில் நம் மன அமைப்பு மாறியாக வேண்டும். மனம், தன்னுடைய எண்ணங்களைத் துறந்ததாக வேண்டும். பொதுவாகவே, நம்முடைய உடல் இருக்கும் இடத்தில் மனமும் சேர்ந்து இருப்பதில்லை. நாம் வீட்டில் இருக்கும்பொழுது நம் எண்ணங்கள் அலுவலகத்தில் இருக்கும். நாம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது வேறு எங்கோ நடப்பதைப் பற்றி எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். விடுமுறையில் இருந்தால், வேலையைப் பற்றிக் கவலைப்படும்.

உடல் இருக்கும் இடத்திற்கே மனத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால்,

முதலில் உரையாடலைவிட வேண்டும். அதுதான் துறவுக்கான ஆரம்ப நிலை.

எண்ணங்களை எந்த அடக்குகிறோமோ, அந்த அளவிற்கு அவை வெடிக்கும். பழைய பழைய வழிமுறைகளை வைத்தெல்லாம் நம்மால் மறைமனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. மனத்தை அதன் வழியே வேண்டியிருக்கிறது.

நாம் சாவியைத் தொலைத்துவிட்டதனால் பூட்டைத் திரக்க முடிறவில்லை அதற்காக, அங்கே பொக்கிஷமே இல்லை என்று நினைத்துவிடாகீர்கள்.

நம் உடல் இருக்கும் இடத்திற்கே அதாவது நிகழ்காலத்திற்கே ராம் மனத்தைக்கொண்டுவர் நமக்கு நாமே, தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இறந்துவிட்ட இறந்தகாலத்தில் இருந்தும், இன்னும் பிறக்காத எதிர்காலத்தில் இருந்தும் மீட்டு, இங்கேயே இப்பொழுதே நிகழ்காலத்திலேயே வைக்கிருக்க வேண்டும்.

இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் துறந்து, நிகழ்காலத்திலேயே மனத்தை இருக்கச் செய்வதுதான் உண்மையான துறவாகும்.

வெளி உலக வாழ்க்கைக்குத் தேவைப்படுவனவாகக் கருதப்படும் 'நெருப்பு', 'செல்போன்' இவற்றை நாம் விட்டு விடுவதால் மட்டுமே துறவு நிகழ்ந்துவிடாது.

நம்முடைய ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதப்படும் மேம்போக்கான சடங்கு சம்பிரதாயங்களை விட்டு விடுவதாலும் துறவு நிகழ்ந்துவிடாது.

உங்களின் உள்ளுணர்வை உண்மையான விழிப்புணர்வுக்குக் கொண்டு வராமல், இவற்றை விட்டு விடுவது மட்டுமே துறவு ஆகாது.

கிருஷ்ணர் சென்ற அத்தியாயத்தினுடைய சாரத்தின் தொடர்ச்சியை இந்த ஸ்லோகங்களில் கொடுத்துள்ளார். அதையே இப்பொழுது அவர் தொடர்கிறார்.

கிருஷ்ணர் ஆகவேண்டுமென்பதற்காகத் துறப்பதும், ஆசைகளைத் துறக்காமல் வெளி உலகப் பொருள்களை மட்டும் துறப்பதும் பயனற்றது.

தேவதைகள் வருவார்களா ?

முனிவர்கள் ஈடுபடும்பொழுதெல்லாம் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றார்கள். அதிலும் முனிவர்களால் பிரச்சினைக்கு உள்ளாகிறார். அந்தக் காலத்தில் முணிவர்கள், ரிஷிகள் எல்லோருமே குடும்பஸ்தர்கள். அதனால் இந்திரன் அவர்களின் ஆசைகளைத் தூண்டி

உடல் இருக்கும் இடத்திற்கே மனத்தைக் கொண்டு வர வேண்டும்.

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 6_Tamil_part_2.md

விடுவதன் மூலம் அவர்களைத் தங்கள் நோக்கத்திலிருந்து தடுமாறச் செய்ய முயன்று கொண்டே இருப்பார்.

சிறந்த த தமஸ்விகள்கூட இந்தக் கிளார்ச்சியில் இருந்து தப்பிக்க முடியாது.

திருவாங்கூரின் வரைந்த மிகவும் பிரபலமான ஒவியம் ஒன்று, மேனகை என்ற கவரப்பட்ட மிகப்பெரிய தபஸ்வியான விசுவாமித்திரரின் மேனகையைப் பார்க்காதிருக்கும்பொருட்டு,

ஆசைகளைத் துறக்காமல், வெளி உலகப் பொருள்களைக் துறப்பது பயனற்றது.

தம் கைகளைக்கொண்டு கண்களை மறைத்துக் கொண்டிருப்பார். ஆனால் விரல்களை விரித்து வைத்திருப்பார். அப்படியானால்கான். அந்த விரல் இடுக்கின் வழியே அவரால் மேனகையைப் பார்க்க முடியும் என்பதற்காக!

இவை எல்லாமே உருவகக் கதைகள்தான். விண்ணுலக தேவதைகளே கிடையாது. ஏனென்றால் இங்கே சொர்க்கமும் கிடையாது. இந்திரனும் கிடையாது. யார் தவம் செய்தாலும் ஒவ்வொருமுறையும் இந்திரன் தேவதைகளை அனுப்புவார் என்றால், எல்லா ஆண்களும் உடனடியாக தவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்!

நம்முடைய உள் உலகக் கற்பனைதான் வெளியில் மேனகையாக வருகிறது. வெறுமனே அமருங்கள். தீயானம் செய்யுங்கள். நீங்களே பார்ப்பீர்கள் !

நீங்கள் இதற்கு முன்பு பார்த்தேயிராதப் பெண்கள் எல்லாம் உங்கள் முன்னால் வருவார்கள்.

நீங்கள் கற்பனைகளைத் துறக்க வேண்டும்.

அஹங்காரம், நான் என்கிற அடையாளம், மனம் என்று இதை எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள்ளுங்கள். அங்கிருந்துதான் இந்தக் கற்பனைகள் எல்லாமே உருவாகின்றன.

இந்தப் போலியான கற்பனைக் காட்சிகள் உங்களை ஆக்கிரமித்துக்கொண்டு, உங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மனம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் உண்மையில், கட்டுப்பாட்டில் இருக்கிறோம். நம் மனம்தான் நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

இதைத்தான் கிருஷ்ணர், ஸங்கல்மம் - சுய விருப்பம் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் தன்னால் இயக்கப்பட்டு, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே மனம் விரும்புகிறது.

ஐம்புலன்களின் கேட்பதாலும் நுகர்வதாலும் சுவைப்பதாலும் தொடுவதாலும் நம் மனம், அவரங்காரம், மனம், 'நான்' என்ற அடையாளம் -இவற்றிலிருந்துதான் நமது கற்பனைகள் எல்லாமே உருவாகின்றன.

மகிழ்ச்சியடையச் செய்து அதன் பிடியில் நம்மை வைத்துக்கொள்கிறது. புலன்களைக் கட்டுப்படுத்தி, அவற்றைக் கடந்து செல்வதன் மூலம், நம் மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, நாம் உண்மையான துறவு நிலையை அடைய முடியும்.

இதற்கு முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். "உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துங்கள். மனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் நீங்கள் என்னை அடைய முடியும்,'' என்று சொல்கிறார்.

நீஜமான அடையாளத்தை அடைந்திடலாம்

'நான்' என்பதைப் பற்றி கிருஷ்ணர் பேசும்பொழுது, நம்முடைய வெளிப்புற அடையாளத்தைத்தான் 'நான்' எண்ணி குழம்பி விடுகிறோம். ஆனால் உண்மையில் 'நான்' என்பது நம்முடைய உள்மையப் பகுதியைத்தான் குறிக்கிறது.

நிஜமில்லாத 'நான்' என்கிற இந்த வெளிப்புற அடையாளத்தை நாம் விட்டுவிடும்போது, நம்மால் அவ்வாறு விட்டுவிட முடியுமானால், அதற்குப் பிறகு நம்முடைய உண்மையான 'நான்' என்பது நம்முடைய உள்மையப் பகுதிதான் என்பதையும், அதுதான் நம்முடைய உண்மையான அடையாளம் என்பதையும் உணர்ந்துகொண்டு விடுவோம்.

ஒரு சாதாரண மனிதன், தம்முடைய தனித் தன்மை, தம்முடைய உடல், மனம், எண்ணப்பதிவுகள், உணர்வுகள் இவற்றைத்தான் 'நான்' என்று நினைத்துக்கொள்கிறார். இவை வெளி உலகிற்கு நம்மை நாமே வெளிக்காட்டிக்கொள்வதற்கான பாதைகள். 'நான்' வழியாகத்தான் நம்மால் வெளி உலகுடன் தொடர்புகொள்ள முடிகிறது.

பொதுவாக நாம் இரண்டு வகை அடையாளங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். நாம் நம்மைப் பற்றி வெளி உலகிற்குக் காட்டிக்கொள்ளும் அடையாளம் அழைகாரம் எனப்படுகிறது. பொதுவாக சமுதாயத்தில் நம்முடைய சாதனைகள், தொழில், நாம் வைத்திருக்கும் உடைமைகள் இவற்றின் அடிப்படையில் இந்த அடையாளம் அமையும்.

இரண்டாவது அடையாளம் முகாரம். நமக்குள்ளேயே நம்மைப் பற்றி நம்முடைய உள் உலகிற்கு, உள் தளத்திற்கு நாம் வெளிப்படுத்திக் காட்டிக்கொள்ளும் அடையாளம். இந்த அடையாளம் பொதுவாக, நமது எண்ணங்களையும் மன அமைப்பையும் நம்முடைய நம்பிக்கைகளையும் சுய மதிப்பீடுகளையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இந்த இரண்டு அடையாளங்களையும் இணைத்துத்தான் நம்மைப் பற்றி நாமே ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அதை நாம் ஆழமான பற்றுடனும் நம்பிக்கையுடனும் பிடித்துக்கொள்கிறோம். நம்முடைய உண்மையான 'நான்' என்பது இந்தக் கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டுமென்று நீங்கள் விரும்பினீர்களானால், இந்தத் தவறான அடையாளத்தையும் அஹங்காரத்தையும் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் நீங்கள் துறந்தாக வேண்டும்.

நம் புலன்களை நமக்குத் தீனி போட நாம் அனுமதிக்கிறவரை புலன் இன்பங்களினால் நாம் வளர்க்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறோம். புலன் இன்பங்கள் நமது அஹங்காரத்தைத் திருப்தி செய்து விடுவதால், அதன்பிறகு நம் மனம், நம்மை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறது. திருப்தியுடன் இருக்கவேண்டுமென்றால், நம்முடைய கற்பனைகளை நாம் துறந்தாக வேண்டுமென்று நம்மை உணரச்செய்வதுதான் யாகா. நம் ஆசைகள், புலன் இன்பங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும்போதே கரைந்து

மனத்தின் கட்டுப்பாட்டைத் துறப்பதன் மூலம்தான் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, உண்மையான துறவு நிலையை அடைய முடியும்.

விடுகிற நிலைதான் யாகா. இந்த நிலையில், நம்முடைய உண்மையான 'நான்' உடன் நாம் இணைந்து விடுகிறோம். இந்த நிலையில், கடவுளுக்கும் நமக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருப்பதில்லை.

நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் கடவுள் தன்மையுடையவர்கள்தான்.

நம்முள் நாமே திருப்தியடன் இருக்க வேண்டுமென்றால், நம்முடைய கற்பனைகளை பூரணமாகத் துறந்தாக வேண்டும்.

இதை அப்படியே ஒன்று, ஏற்றுக்கொண்டு, இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, இதை அப்படியே வெளிப்படுத்தவும் முடியும்; இல்லையென்றால் நாம் தொடர்ந்து இதனோடு போரிட்டுத் துக்கப்பட்டுக்கொண்டே இருக்கவும் முடியும். இதுதான் ஸதீயம்.

பணிவான குணத்திற்குப் பிரபஞ்சமும் சொந்தம்

ஒரு சின்ன கதை:

ஒரு மனிதர் தம்முடைய மனைவி ஆற்றில் விழுந்து விட்டதாக கேள்விப்பட்டதும் உடனே மனைவியைக் காப்பாற்றுவதற்காக ஆற்றுக்கு ஓடினார்.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், அந்த மனிதர் ஆற்றில் குதித்து, அதன் போக்கில் செல்லாமல் எதிர்த்திசையில் நீந்தினார்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் 'என்ன முட்டாள்தனமான காரியம் இது! ஏன் நீந்துகிறீர்கள் ? உங்கள் மனைவி நீரின் போக்கிலேதான் அடித்துச் செல்லப்பட்டார்,' என்று கத்தினார்கள். அந்த மனிதர் சொன்னார், "உங்களுக்குத் தெரியாது, என் மனைவி ஆற்றில்கூட நீரோட்டத்தை எதிர்த்துத்தான் செல்வாள். ''

நீரின் ஒட்டத்தை எப்போதும் எதிர்த்து நிற்கும் பாறையைப் போல நாமும் இருக்கலாம். ஆனால் அந்த ஆறு மீண்டும் மீண்டும் பாறையை மோதி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து அதை மணலாக்கிவிடும்.

இல்லையென்றால், தண்ணீர் எந்தத் திசையில் சென்றாலும் அதன் போக்கிலேயே தம்மை வளைத்துக்கொள்ளும் நாணலாகவும் நாம் இருக்கலாம். நாணலை ஆற்று நீர் எதுவும் செய்யப்போவதில்லை.

நீரின் போக்கிலேயே செல்வதால் நாணல் தண்ணீரிலேயே இருக்கிறது.

இந்த ''பணிவுக்குத்தான் உலகம் சொந்தம்'' என்று கிறிஸ்து சொல்லும்பொழுது, இதைத்தான் சொல்கிறார்.

நாம் கோழைத்தனமாக இருக்க வேண்டுமென்றோ அல்லது நம் நிழலைப் பார்த்து நாமே பயப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்றோ, அப்படி இருந்தால்தான் நமக்கு உலகத்தைச் சொந்தமாக்குவதாகவோ அவர் சொல்லவில்லை.

இங்கே பணிவு என்பது கோழைத்தனமும் அல்ல; பயமும் அல்ல! வாழ்க்கையின் போக்கிலேயே நம்மைச் செல்ல அனுமதிக்கும் ஒரு பண்புதான் பணிவு.

பணிவு பணிவினால் நாம் விரிவடைகிறோம். நாம் எதன் கட்டுப்பாட்டிலும் இல்லை; ஆனால் இந்தப் பிரபஞ்சம்தான் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளும் நுட்பம்தான் பணிவு. பணிவு 'ஞானம்'. உண்மையில் இந்த உலகத்தையே நமக்குச் சொந்தமாக்கும் !

நீரின் ஓட்டத்தை எதிர்த்து நிற்கும் பாறையை அந்த ஆறு மீண்டும் மீண்டும் மோதி, கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து மணலாக்கிவிடும்.

பிரபஞ்சத்தின் திசையில் சென்றால் வாழ்வே ஆனந்தம்

த்ருஷ்டி இரண்டு வழக்குகள் உண்டு.

இந்த உலகத்தை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்ப்பது, நம் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்வது ஸ்ருஷ்டி தீருஷ்டி என்பது.

பணிவு என்பது கோழைத்தனமும் அல்ல; பயமும் அல்ல! வாழ்க்கையின் போக்கிலேயே நம்மைச் செல்ல அனுமதிக்கும் ஒரு பண்பு.

த்ருஷ்டி ஸ்ருஷ்டி என்பது அதற்கு அப்படியே எதிர்மறையானது. நாம் இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கு ஏற்ப உலகத்தை உருமாற்ற நினைப்பது.

உலகத்தின் உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, நம்முடைய கற்பனைகளுக்கு ஏற்றாற்போல் இந்த உலகம் இயங்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

நீரோட்டத்திற்கு ஆபத்தைப்போலவே, இதுவும் வரவழைப்பதற்கான ஒரு நடவடிக்கைதான்.

நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. ஒன்று, விதியை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பி, வாழ்க்கையின் ஓட்டத்திற்கு எதிரான திசையில் ஓடி, எப்போதும் போராடிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு அல்லது வாழ்க்கையின் போக்கிலேயே நாமும் சென்று, கடவுள் தன்மையிடம் நம்மை முழுமையாக சீரணாகதி செய்துவிட்டு, நாம் ஆனந்தமாக இருப்பதற்கான வாய்ப்பு.

நீர் ஓட்டத்திற்கு எதிர்த்திசையில் சென்றாலும் சரி, இல்லை நீரின் போக்கிலேயே சென்றாலும் சரி நாம் தண்ணீரில்தான் இருக்கிறோம். நாம் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், நாம் கடவுள் தன்மை உடையவர்கள்தான்.

வெளி உலக இன்பத்தைத் தரக்கூடிய புலனின்ப ஆசைகளைக் கட்டுப்படுத்தும்பொழுது, நமக்கு உள்ளே இருக்கும் கடவுள் தன்மையை நாம் உணர முடியும்.

'அடக்குதல்' இல்லாத உண்மையான 'துறவு நிலை' என்று கிருஷ்ணர் சொல்கிற யாக நிலை இதுவே. இதில் ஆசைகளை அடக்காமலேயே உண்மையான துறவு நிலையை அடைய முடியும்.

ஆசைகளை அடக்குவதற்குப் பதிலாக அங்கு உணர்வு மாற்றம் நடக்கிறது. இந்தப் பாதை 'நான்' என்பதை நோக்கியதோ அல்லது புலன்களின் திருப்தியை நோக்கியதோ அல்ல.

உண்மையில் அங்கே 'அதை நோக்கி' என்பதே இல்லை. அங்கே குறிக்கோள் கிடையாது. பாதையே குறிக்கோள்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்தோம் என்றால், நம் மனத்தால் கற்பனைக் கோட்டை கட்டவும் முடியாது; புலன்களோடு விளையாடுவதன் மூலம் நம்மைக் கட்டுப்படுத்தவும் முடியாது.

வாழ்வே யோகமானால் ஜீவன்முக்தியில் மலர்ந்திடலாம்

வேண்டும். பிறகு மற்ற காரணங்களுக்காகச் செய்யும் தியானம் தாமாகவே நிறுத்தத்திற்கு வந்துவிடும், " என்று சொல்கிறார்.

யோகா அவர்களுக்கு இது மிகவும் அருமையான வழிகாட்டல். இன்றைய நாட்களில், அதுவும் குறிப்பாக, மேலை நாடுகளில் யாகா அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிட்டது.

யாகா பற்றியதோ அல்லது உடலின் சூடு அதிகமாகி வியர்ப்பதைப் பற்றியதோ அல்ல. அது

ஆசைகளைக் கட்டுப்படுத்தினாலே போதும், நமக்கு உள்ளே இருக்கும் கடவுள் தன்மையை அனுபவித்து விடுவோம். மூச்சுப்பயிற்சியைப் பற்றியதோ அல்லது உடலின் சூடு அதிகமாகி வியர்ப்பதைப் பற்றியதோ அல்ல.

யாகாவின் நோக்கம் உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதும் அல்ல.

யாகா, உடல், மனம் மற்றும் ஆன்மாவை (உயிரை) ஒருங்கிணைக்கிறது. இது, 'நான்' என்ற இருப்புத் தன்மையை நோக்கிய உள் முகப் பயணம்.

பதஞ்ஜலி முனிவர் தம்முடைய யோக ஸூத்ரத்தில், யோகா செய்வதற்கான முறையை, அஷ்டாங்க யோகாவாக விளக்கியிருக்கிறார்.

யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கிறது.

இன்று இது யோகாவின் எட்டுப் படிகள் என்று தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இந்த எட்டுப் படிகளை தனித்தனியாகவும் வரிசையாகவும் செய்து வந்தோமானால், நாம் எதையுமே, எப்போதுமே அடையப் போவதில்லை. பதஞ்ஜலியின் நோக்கம் அது அல்ல.

பதஞ்ஜலி கொடுத்த எட்டுப் பகுதிகளுமே ஒரே நேரத்தில் பயிற்சி செய்யப்பட வேண்டியவையே தவிர, ஒன்றன் பின் ஒன்றாக அல்ல!

இந்த எட்டில், இரண்டு பகுதிகளின் மூலமாக மட்டும் யோகம் பயில்வதில் எந்தப் பயனும் இல்லை. (1) ஆஸனம் - உடற்பயிற்சி (2) ப்ராணாயாமம் - சுவாசப் பயிற்சிகள் மட்டும்தான் இன்று பெரும்பாலான ஆசிரியர்களால் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் என்ன பயன்? உண்மையான பலன் அதிலிருந்து கிடைக்கப்போவதில்லை.

பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகம் அதன் இறுதிப் பலனாக மட்டுமல்ல, அதன் பாதையாகவும் ஆனந்தத்தையே உள்ளடக்கியதாக இருக்கிறது. அதை முறையாகப் பயிற்சி செய்யும்பொழுது ஆனந்தம் என்பது நாம் அடையவேண்டிய இலக்காக மட்டும் இருப்பதில்லை; செல்கிற பாதையும் ஆனந்தமாகவே இருந்துவிடும்.

எந்த யோகா பயிற்சியாளராவது, அவர் செய்யும் யோகத்தை ஆனந்தமாகச் செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?

அவர்கள் எப்போதும் உடலை வற்புறுத்தி, மூச்சைக் கட்டுப்படுத்தி, தன்னைத்தானே வருத்திக்கொண்டும் இருக்கின்றார்கள். ஆனால் இதெல்லாம் எதற்காக ?

பதஞ்ஜலி ஒருபோதும் அவர்களைத் தங்களைத் தாங்களே இப்படிச் சித்ரவதைக்கு உள்ளாக்கிக்கொள்ளும்படி சொல்லவில்லை; அவர்களது மாணவர்களைச் சித்ரவதை செய்யும்படியும் சொல்லவில்லை.

நாம் இப்பொழுது செய்யும் யோகா, நமக்குள் பெருமையை வளர்க்கிறது. இப்பொழுதுள்ள யோகா ஆசிரியர்களைப் பாருங்கள்! எவ்வளவு பெருமையாக இருக்கின்றார்கள் !

அவர்கள் யோகா, உடனடி ஞானத்திற்கான கிரியா யோகா என்று பல பகுதிகளைச் சேர்க்கிருக்கின்றார்கள்.

நம்பிக்கை இழந்த நிலையில் நிறைய மக்கள் தீர்வுக்காகக் காத்திருப்பதால், அந்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பஞ்சமே எப்போதும் இருப்பதில்லை.

வாழும் வழி என்ற ஒரு அமைப்பை பதஞ்ஜலி உருவாக்கியுள்ளார். உள் மற்றும் வெளிக்கட்டுப்பாடுகளான யம மற்றும் நியமாவில் அரம்பிக்கும் அவருடைய யோகா முறைகள் நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது. இந்த எட்டு நிலைகளுமே நம் விழிப்புணர்வை அதிகமாக்குகின்றன. எட்டுப் பகுதிகளில் ஒன்றான யமாவில் மட்டுமே ஐந்து பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்தீயம். நாம் இதைத் தீவிரமாகப் பயிற்சி செய்தோமென்றால், அது நம்மை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும்.

மற்றொரு பகுதி, ப்ரூற்மசாயம் அதாவது 'ஜீவன் முக்தனாகவே' வாழ்வது. இது உண்மை நிலையோடு ஒன்றி வாழ்வதைக் குறிக்கிறது.

யமவின் கோட்பாட்டை, நாம் 'விழிப்புணர்வோடு' செய்ய வேண்டுமென்றாலும்கூட, எட்டாவது நிலையான ஸமாத நிலையில் நாம் இருந்தாக வேண்டியுள்ளது.

பதஞ்ஜலியின் இஷ்டாங்க யோகத்தின் இறுதிப் பலனும் அதன் பாதையும் ஆனந்தத்தை உள்ளடக்கியவை.

உங்களுடைய இருப்பே பூமிக்கு ஆசீர்வாதம்

யோகத்தின் செய்யும் ஒவ்வொரு செயலும் முழு விழிப்புணர்வோடு செய்யப்பட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு தனிச் செயலுமே நம்மை இயற்கையோடு இணைத்துவிடும்.

நாம் இயற்கையிடம் நாமாகவே சீரணாகதி அடைந்து விடுவோம். உண்மையான துறவு நிலையான சமாதியை அடைவோம். முதல் பகுதியான யமவின் மற்றொரு பகுதி அஹிம்ஸையை நம்மிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்க நெறியாகவே போதிக்கிறது. நாம் அஹிம்ஸாவாதியாக இருந்தால் உண்மை நிலையோடு வாழ்வதே சொர்க்கத்திற்குச் செல்வது, அதாவது ஜீவன்முக்கி நிலை. வன்முறைவாதியாக இருந்தால் நரகத்திற்குத்தான் செல்வோம் என்று போதிக்கிறது.

ஆனால் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியாது. எல்லோருமே கொடுக்கத் தயாராக இருப்பது, ஆனால் விரும்பாத ஒன்றுதான் அறிவுரை, போதனை!

எந்தவொரு ஒழுக்கமும் மிகவும் கடினமான செயல்தான். ஆனால் அதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோமென்றால், பிறகு நாம் பைத்தியமாகி விடுவோம். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவராக நாம் இருந்தோமென்றால், நாம் நிச்சயம் அடக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். அதன் காரணமாக நாம் துக்கத்திலும் மனச் சோர்விலும் தள்ளப்படுவோம்.

ஒழுக்க நெறிகளை நாம் புரிந்து கடைப்பிடித்தோமென்றால், அது ஒருபோதும் கட்டுப்படுத்தப்பட்ட ஒழுக்கமாக இருக்காது. அது நம்மோடு ஒன்றிவிடும். அது நம்மில் ஒரு பாகமாகவே மாறிவிடும். நாமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இணைந்து விடுவோம்.

சொர்க்கம் நரகம் என்பது உண்மையல்ல. நாம் ஒழுக்கத்தை, நரகத்திற்குப் பயந்தோ சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டோ கடைப்பிடித்தோமென்றால், நாம் வளரவில்லை என்றுதான் அர்த்தம்.

அணிம்ஸை அல்லது துன்புறுத்தாமை என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு நாம் நம்முடைய நடை, பேச்சு என்று எல்லாவற்றிலுமே, அதை வெளிப்படுத்தி, வெளி உலகிலும் அதை பிரதிபலிப்போம்.

அப்பொழுது விலங்குகள்கூட நம்மால் ஈர்க்கப்படும். இந்தப் பூமிக்கு நம்முடைய இருப்பே ஒரு ஆசீர்வாதமாகிவிடும்.

உங்களின் தெய்வீகத்தை உணர்ந்திடும் நேரமிது

யமவின் மற்றொரு விதிகளில் ஒன்று ஸ்தீயம் உண்மையாயிருத்தல். ஸமாதி என்ற எட்டாவது நிலையை அனுபவித்த பிறகுதான் இந்த ஸ்தீயும் நமக்குள் நடக்கும். ஸமாதி அல்லது ஞானத்தை அனுபவிக்காதவரை நம்மால் ஸ்தீயத்தைப் புரிந்துகொள்ளவோ, உணரவோ, வாழவோ முடியாது.

புரிந்து கொண்டு கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கம் உங்களோடு ஒன்றிவிடும்.

ஞானத்தை அடையாதவரை அது ஒரு செய்தி, ஒரு கருத்து, ஒரு புலனுணர்வு அவ்வளவுதான். ஸ்தீயம் அல்ல. நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் உணர்ந்த ஒரு உண்மையாக மட்டுமே அது இருக்கும்.

நாம், இந்த உலகத்தையும் நமக்குள் சேர்த்து வைத்திருக்கும் சமுதாய அறிவையும் கட்டுப்பாடுகளையும் இன்னும் பலவற்றையும் நம்முடைய 120 டிகிரி பார்வையில் மட்டுமே உணர்கிறோம்.

நாம் ஞானத்தை அடையும்பொழுது மட்டும்தான், நம்மால் 360 டிகிரியில் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியும். ஸ்தீயத்தை அப்படியே உணர முடியும்.

நாம் ஸமாதியை அனுபவித்த பிறகுதான், யம மற்றும் நியமாவின் ஒழுக்க விதிமுறைகள் உறுதியாக நிற்கும்.

நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் கடவுள் தன்மை உடையவர்கள். நாம் நம்முடைய கடவுள் தன்மையின் இயல்பைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நம் முன்னோர்களான ஞானிகள் எட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட இந்த அருமையான யோக முறையை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள்.

நவீன காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும்தான் யோகா செய்யப்படுகிறது. நல்ல ஆரோக்கியம் என்பது யோகா செய்வதால் வரும் ஒரு துணைபொருளே அன்றி, அதுவே இறுதியானது அல்ல.

நம்முடைய அருமையான குருமார்கள் இந்தக் கோட்பாடுகளை உருவாக்கியதற்கான உண்மையான காரணம், இந்த விதிமுறைகளை யார் ஒருவர் பயிற்சிசெய்கிறாரோ அவரை அவருக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணரச் செய்வதற்காகத்தான்.

கடவுள் நுட்பம். இந்த ஸூத்ரங்களை மாற்றியமைக்கவோ அல்லது நவீனமயப்படுத்தவோ முடியாது. மேலும் அதைப் பகுதி பகுதியாகவோ அல்லது துண்டு துண்டாகவோ பயிற்சி செய்ய முடியாது.

தமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணர்வதற்கு, ஒருவர் இந்தச் ஸூத்ரங்கள் எந்த முறையில் சொல்லப்பட்டு உள்ளதோ, அவற்றை அப்படியே பயிற்சி செய்ய வேண்டும்.

தெய்வீக குணங்களை அடைவதற்கான பயிற்சியே யோகம்

ஞானத்தை அனுபவிக்காதவரை நம்மால் லத்யத்தைப் புரிந்துகொள்ளவோ, உணரவோ, வாழவோ முடியாது.

யோகா என்பது ஒரு ஸூர் ஸூத்ரம். அது, ஒருவர் தெய்வீக தன்மையை அடைவதற்கு அவரால் செய்யப்படவேண்டிய தியான நுட்பங்களை ஏராளமாகத் தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது.

இந்த எட்டுக்கொள்கைகளுடன் ஒருமுறை நாம் ஆழ்ந்து இணைந்து விட்டோம் என்றால், நம்முடைய இருப்புத் தன்மையின் பிரிக்கமுடியாத பாகமாக அது மாறிவிடும். அதன் பிறகு, நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு நிமிடம்கூட நாம் அதனை மறக்க முடியாது. அதனை மறப்பது என்பது கடினமாக விஷயமாகிவிடும்.

நாம் கடவுள் தன்மையை அனுபவிப்பதற்காக யோகாவைச் செய்தோமென்றால், அட்டவணை போட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒரு செயலாக யோகாவைப் பார்க்க மாட்டோம்.

நம் சுவாசமும் வாழ்வுமே யோகாவாக மாறிவிடும். யோகாவையே வாழ்க்கையாக வாழ்வோம்.

கடவுள் தன்மையை உணர்வதற்கு யோகாதான் நேரடியான நுட்பம்.

யோகாவின் இந்த எட்டுப் பகுதிகள் நாம் செய்யும் எந்தவொரு செயலையுமே மேலும் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுகூட, ஸ்தூலத்தைப் பேச வேண்டுமென்ற விழிப்புணர்வோடுதான் இருப்போம்.

நாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், நம் விழிப்புணர்வு முழுவதும் அந்தச் செயலின் மீதே இருக்கும்.

யோகாவை ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே செய்யப்பட வேண்டிய உடற்பயிற்சியாகவோ, விதிமுறைகளாகவோ பார்க்கக் கூடாது.

நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து, பிறகு அதுவே நம் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.

இந்தக் கால நவீனமனிதன்கூட தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி

இது நடந்தால், எல்லா வெளி உலகச் செயல்களும் தானாகவே நின்றுவிடும்.

நான் ஒரு சிறந்த யோக ஆசிரியரால் அஷ்டாங்க யோகம் பயிற்றுவிக்கப் பட்டேன். அவர் எனக்கு மூன்று வயது இருக்கும்போதே பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அப்போது அவர் நூறு வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். நான் அவர் பதஞ்சலியின் யோக ஸூத்ரத்துடன் ஒன்றியிருந்ததாக நம்பினேன்.

அப்பொழுது அவர் என்னைச் செய்யச் சொன்ன பல பயிற்சிகளைச் செய்வதற்கு எனக்கு வெறுப்பாக இருக்கும். அவர் என்னை திருவண்ணாமலையில் தூண்களில், ஒரு கையைப் பின்னால் வைத்தபடி, ஒரு கையால் மட்டும் தூண்களைப் பிடித்துக்கொண்டு, அதில் ஏறச் செய்தார்.

ஆனால் இந்தப் பயிற்சிகள்தான், நான் ஞானத்தேடுதலுடன் நாடு முழுவதும் ஆன்மீகப்பயணம் சென்றபொழுதும், இமயமலைக்குச் சென்றபொழுதும், நான் எதிர்கொண்ட எல்லாவிதமான கடுமையான, கஷ்டமான சூழ்நிலைகளையும் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை என் உடலுக்குக் கொடுத்தன. எல்லா விதமான சூழ்நிலைக்கும் என் உடல் ஈடுகொடுத்தது இந்தப் பயிற்சியால்தான்.

நவீன மனிதன்கூட யோகத்தைப் பயன்படுத்தி யோகியாகலாம்.

எனக்கு எப்படிக் கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதே முறையில்தான் அஷ்டாங்க யோகத்தை இப்பொழுது நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். இது நித்ய யோகா என்றழைக்கப்படுகிறது. யோகாவின் பாதையும் நோக்கமும் ஆனந்தம்தான்.

உடல், மனம் மற்றும் உயிர் இந்த மூன்றும் கலக்கும்பொழுது உண்மையில் 'நாம் யார்' என்பதன் ஒரு துளியை நமக்கு அனுபவமாக்கி விடுகிறது.

சம்ஸ்க்ருதத்தில் யோகா என்ற சொல்லிற்கு

'இணைதல்' அல்லது 'இறையோடு ஒன்றாகுதல்' என்று பொருள்.

ஆச்சரியமான உண்மை ஆரோக்கியம் மிக எளிது

உண்மையில் யோகா என்ற சொல் 'இணைத்தல்' என்னும் செயல்முறையையே குறிக்கிறது. என்னவென்றால், பயணம் பாதை மற்றும் செயல்முறை. யோகாவைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் எந்த உடலை வளைக்கிறோமோ அந்த நோக்கம் முழுவதுமாக நம் உடல் மற்றும் மனத்தில் செலுத்தப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது.

நமக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் லட்சியும். என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட லட்சியம் இது.

நீங்கள் உடலை அசைக்கும்பொழுது, எந்த எண்ணத்தை, நோக்கத்தை, சம்ஸ்காரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த சம்ஸ்காரம் உங்களுக்குள் நுழைந்து, உங்கள் உடலிலிருந்து தானாகவே அனுபவமாக வெளிப்படும்.

உதாரணத்திற்கு, ஆரோக்கியம் வேண்டுமென்ற எண்ணத்தோடும் திடமான நம்பிக்கையோடும் அசைக்கும்பொழுது, நீங்கள் உங்கள் உடலை எப்படி அசைத்தாலும் ஆரோக்கியம் என்பது அங்கே சாதாரணமாக நிகழ்ந்துவிடும்.

யோகா என்ற சொல்லிற்கு, ஒன்று சேர்தல் அல்லது இறையோடு ஒன்றாகுதல் என்று பொருள்.

சும்மா உட்காருவது உட்பட எந்த உடல் அசைவு என்றாலும், நீங்கள் ஆரோக்கியம் கிடைக்கும் என்று திடமாக நம்பினால், ஆரோக்கியம் சுலபமாக உங்களுக்குள் நடந்துவிடும்.

இது நம்மை இன்னுமொரு முக்கியமான தீர்மானத்திற்கு அழைத்துச் செல்கிறது. நாம் எந்த முறைகளில் இந்த யோக ஆஸனங்களைச் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. அந்த ஆஸனங்களைச் செய்யும்பொழுது, நாம் எந்த எண்ணம் எந்தக் கருத்தோடு உடலை அசைக்கிறோம் என்பதுதான் முக்கியம். புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய உடல்கூட எண்ணப்பதிவுகளால் ஆனதே. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நம்முடைய சொந்த இயல்புகளை, நம்மை அறியாமலேயே வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய எண்ணப்பதிவுகள் நம்முடைய தசைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்களின் இருப்பே ஆனந்தத்தைப் பொழியும்

இந்த லட்சியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஒரு எளிய நுட்பம், காலையில் ஒரு பத்து நிமிடங்கள் மட்டும் உங்கள் உடலை ஆனந்தம் நிரப்பப்பட்ட பையாக பூவணை செய்யுங்கள்.

பிறகு, உங்கள் உடலை நீங்கள் எப்படியெல்லாம் விரும்புகிறீர்களோ அப்படியெல்லாம் அசையுங்கள். உங்கள் உடல் வேலை செய்யவும் ஆனந்தத்தை அனுபவித்து வெளிப்படுத்தவும் ஆரம்பித்துவிடும்.

ஆரோக்கியம் வேண்டுமென்ற நம்பிக்கையோடு உடலை அசைத்தால், ஆரோக்கியம் அங்கே சாதாரணமாக நிகழ்ந்துவிடும்.

நாம் யோக நிலையில் இருக்கும்பொழுது, ஆனந்தமாக இருக்கிறோம். இந்த நிலையில், புலன் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசைகளும் அதற்காகச் செய்யப்படும் எல்லா இருப்புத் தன்மையே ஆனந்தத்தைப் பொழிய ஆரம்பித்துவிடும்.

நமக்கு உள்ளேயே ஆனந்தம் பொங்குவதால், நாம் ஆனந்தத்திற்காக வெளிப்பொருளையோ, ஆளையோ அல்லது இடத்தையோ தேட வேண்டிய தேவை இல்லை.

இந்த ஆனந்த நிலையை நாம் அனுபவித்து உணரும்பொழுது, புலன்களைத் திருப்திப்படுத்தும் ஆசைகளும், லட்சியத்தின் பின்னால் ஓடுவதும் தானாகவே நின்றுவிடும். இந்த ஆனந்தம் வெளி உலகத்திற்கு அப்பாற்பட்டதாக, சுதந்திரமான ஒன்றாக இருக்கிறது.

அது உடல் மற்றும் மனத்தைக் கடந்த நிலை. இந்த ஆனந்த நிலை பரவி, பாய்ந்து வெளிப்பொருள்களைத் தொட முடியும். ஆனால் வெளிப்பொருள்கள் இந்த உள் ஆனந்தத்தைத் தொட முடியாது.

கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் யோகாவைப் பற்றி என்ன சொல்கிறாரோ அதற்கும் நாம் எதை யோகா என்று இன்று செய்துகொண்டு இருக்கிறோமோ இதற்கும் மிகவும் வித்தியாசமாயிருக்கிறதே. இது ஒரே

மூலத்திலிருந்துதான் பெறப்பட்டது என்றால், ஏன் இந்த நிலை?

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, கிருஷ்ணர் அல்லது பதஞ்சலி சொல்லியவற்றில் யோகாவில் செய்கிறோம்.

கிருஷ்ணர் சொன்ன யோகா, உடல், மனம் மற்றும் உயிரை ஒன்றாக்குவதைப் பற்றியது. இந்த சிறிய 'நான்', பெரிய 'நான்' ஆகிய பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இணைவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நம்முடைய உண்மை நிலையினைக் கண்டுபிடிப்பதைப் பற்றிச் சொல்கிறார்.

அகராதிப்படி, யோகா என்றால் 'இணைதல்' என்று பொறுத்தவரை யோகா என்றால் 'இணைத்தல்' என்றுதான் பொருள். இது ஒரு செயல்முறை மட்டும்தான், செயல்முறையில் இருப்பதுகூட ஒரு பரிசுதான்.

அதனால்தான் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் ''இறுதிப் பலனின் மீது பற்றுகொள்ளாதீர்கள், செயலுக்கான விடுங்கள், ''என்று சொல்கிறார். அதனால்தான் இந்த யோகா என்கிறோம். இதற்கு நோக்கம் கிடையாது.

'இணைதல்' என்பதும் இதனுடைய நோக்கம் அல்ல. இது ஒரு பயிற்சி. அங்கே முடிவும், முடிவிற்கான முயற்சியும் ஒன்றே. அதனால் லட்சியமும் லட்சியத்திற்கான பாதையும் ஒன்றுதான். அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.

மக்கள் கிருஷ்ணர் சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றும்பொழுது, அவர் சொன்னதைப்போல யோகா பயிற்சி செய்யும்பொழுது, பலர் அர்ஜுனன் உணர்ந்ததைப்போலவே அவர்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொள்வார்கள். தங்களை உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் ஞானியாகின்றார்கள்.

இந்தச் செயல்முறையின்பொழுது, நம்முடைய தனிப்பட்ட சக்தி, பிரபஞ்ச சக்தியோடு கலக்கிறது. நம்முடைய உடலிலும் மூச்சிலும் பல மாற்றங்கள் நடப்பதால், மனம் ஆழ்ந்த அமைதிக்குப் போய், சலனமற்ற நிலையை அடைகிறது.

உடலில் நடக்கும் இந்த மாற்றங்களை ஆஸனங்கள் என்றும் மனசில் ஏற்படும் மாற்றங்களை ப்ராணாயாமம் – மூச்சுப் பயிற்சி என்றும் குறிப்பிடுகிறோம்.

பதஞ்சலியும் மற்ற துறவிகளும் இந்த உணர்வு மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அவற்றை ஒழுங்குபடுத்தினார்கள். குணம் அல்லது ஸமாதி நிலையை அடைவதற்காகச் செய்யப்படும் செயல்முறைகளின்பொழுது, நமது உடல் மன அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அதை அடிப்படையாக வைத்து, அஷ்டாங்க யோகத்தைப் பதஞ்சலி நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்த மொத்தச் செயல்முறையில் ஆசனங்களும் மூச்சுப்பயிற்சியும் ஒரு பகுதிதானே தவிர, இன்று நடைமுறையில் கருதப்படுவதுபோல் அவை மட்டுமே யோகா அல்ல.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், உடலும் மனமும் ஆன்மாவோடு இயைந்து செல்லவேண்டுமென்றால், உடலும் மனமும் இணைந்து ஒரே மாதிரியாக இயங்கிட வேண்டும்.

யோகாவின் உச்சத்தை அடைய, மனத்திற்குத் தீவிர உத்வேகம் இருக்க வேண்டும்; அதற்கு ஏற்றாற்போல் உடலின் அசைவுகளும் இருக்க வேண்டும். மனம் மிகவும் முக்கியமானது. அதனால்தான் பதஞ்சலி அவருடைய ஆராய்ச்சி நூலில், "யோகா என்பது மனத்தை நிறுத்துதல்,"

லட்சியமும் லட்சியத்திற்கான பாதையும் ஒன்றுதான். அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.

என்ற கூற்றுடன் தொடங்குகிறார். இது மிகவும் ஆழமான கூற்று, மிகவும் உண்மையான கூற்றுங்கூட! இப்பொழுது நித்ய யோகாவைக் கற்றுக்கொடுக்க, ஆச்சார்யர்களை நியமித்துள்ளோம். இது பதஞ்சலி முனிவரின் உடல் மொழியிலிருந்து வடிவமைக்கப்பட்டது.

யோகா உயிர்த்துடிப்பைச் உயிர்த்துடிப்பில் அசைவுகளைச் சேர்ப்பது அல்ல ! வேலை செய்பவர்கள்கூட, அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளப் போதுமான அசைவுகளைச் செய்கின்றார்கள்.

ஆனால் நம்முடைய உடல் அசைவுகளில் விழிப்புணர்வும் தீவிரமும் இல்லாததும்தான் பெரிய குறையாக இருக்கிறது.

நம்மைப் பற்றிய தேடுவதற்கான குறைவாக இருக்கிறது.

அதனால்தான் சொல்கிறேன், நான் தயவு செய்து உயிரோட்டத்தை, உற்சாகத்தைச் சேருங்கள்.

உடலும் மனமும் ஆன்மாவோடு இயைந்து செல்ல வேண்டுமென்றால், உடலும் மனமும் இணைந்து ஒரே மாதிரியாக இயங்கிட வேண்டும்.

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அதை விழிப்புணர்வோடு செய்யுங்கள்.

நித்ய யோகா, நமக்கு விழிப்புணர்வோடு இருக்கக் கற்றுக்கொடுக்கிறது. மேலும் ஒரு சிறு அசைவைக்கூட தியான மன நிலையோடு செய்வதன் மூலம், அதை எப்படி நமக்குள் விழிப்புணர்வையும் ஆனந்தத்தையும் கொண்டு வரக்கூடிய செயலாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நமக்குக் காட்டுகிறது.

இதுதான், கிருஷ்ணர் சொல்ல நினைத்தது, பதஞ்சலி சொல்லியது!

சொல்லப்பட்ட விஷயங்கள் ஒன்றுக்கொன்ற முரண்பட்டவை என்பதைக் குறிப்பது அல்ல இது. நாம் இந்த விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் சாவிகளையும் குறியீடுகளையும் தொலைத்துவிட்டோம்.

இவற்றை, ஒரு சிறிய எல்லைக்கு உட்பட்ட நம்முடைய புலன்களின் மூலம் புரிந்துகொள்கிறோம். பிறகு நம்முடைய அரைகுறையான தாக்க அறிவை அதில் பொருத்திப் பார்த்து, நாம் புரிந்துகொண்டதுதான் சரி என்று நினைத்துக்கொள்கிறோம்.

இறுதியில் அது சிறப்பான முறையில் செயல்பட்டு, நமக்கு லாபகரமான தொழிலை உருவாக்கினால் நாம் சந்தோஷமடைகிறோம். ஆனால் அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டது என்றால், இருக்கவே இருக்கிறார் பதஞ்சலி நாம் பழி போடுவதற்கு !

நீங்களே உங்களின் நண்பரா, எதிரியா ?

  • 6.5 நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி. உங்கள் இருப்புத் தன்மையின் மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
  • 6.6 தன்னையே வென்ற ஒருவருக்கு, அவரின் நண்பர்களிலேயே மேலான நண்பன் அவருடைய ஆத்மாவே! இதைச் செய்வதில் தோல்வி அடைந்த ஒருவருக்கு, அவருடைய ஆத்மாவை அவரின் மேலான எதிரி !
  • 6.7 யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, யார் ஒருவர் மன அமைதியை அடைந்திருக்கிறாரோ, அவர் ஏற்கெனவே மேலான தன்மையை அடைந்துவிட்டவராகிறார்.

இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் துக்கம், வெப்பம் குளிர், மரியாதை அவமரியாதை போன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்.

  • 6.8 யார் ஒருவர் ஆன்மீக அறிவைப் பெற்றிருப்பதனால் மன நிறைவுடன் இருக்கிறாரோ, யார் ஒருவர் தனது புலன்களை வென்றிருக்கிறாரோ, ஒன்றுபோல் தோன்றுகிறதோ மேலும் யார் ஒருவர் தம்மிடம் இருப்பதைக் கொண்டு மன திருப்தியுடன் இருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து, தன்னுள் உறுதியாக நிலைபெற்றவர் என்று கருதப்படுகிறார். மேலும் அவர் ஜீவன் முக்தர் என்று அழைக்கப்படுகிறார்.
  • 6.9 நேர்மையான நலன் விரும்பிகள், உள்ளன்புள்ள கொடையாளிகள், உதாஸனர்கள், மத்தியஸ்தர்கள், பொறாமை உள்ளவர்கள், நண்பர்கள், எதிரிகள், பக்தர்கள், பாவிகள் என எல்லோரையும் சமமான மன நிலையோடு, ஆழ்ந்த உணர்வோடு பார்க்கும் ஒருவர்தான் உண்மையிலேயே உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

தொடர் தோல்வியும் வெற்றிக்கு அறிகுறியே

நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி.

''உங்கள் இருப்புத் தன்மையின் மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.'' என்னுடைய ஸ்த்ஸங்கங்களில் இரண்டு முறைக்கு மேல் ஏதாவது ஒரு கீதையின் ஸ்லோகத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றால், அது இதுதான்.

மொத்தக் கீதையினுடைய சாரமே இந்த ஸ்லோகம்தான் என்று என்னால் சொல்ல முடியும்.

இந்த ஒரு உபதேசமே கீதையின் முழு சாரத்தையும் கொடுத்துவிட்டது.

முந்தைய அத்தியாயத்தின் கடைசியில், நாம், 'செய்தல்' மற்றும் 'வைத்திருத்தல்' என்ற நிலையிலிருந்து 'இருத்தல்' என்ற நிலைக்கு மாறுவது எப்படி என்று பார்த்தோம்.

பொதுவாக நாம் உடைமைகளில் சிக்கிக்கொண்டு உள்ளோம். நாம் வைத்திருக்கும் உடைமைகளின் மீதே நாம் எப்போதும் கவனமாக இருக்கிறோம்.

நாம் எப்போதும் நம்முடைய அந்தஸ்த்தைப் பற்றிய உணர்வுடன்தான் இருக்கிறோம்.

எப்போதும் 'நான்' என்ற உணர்விலும் 'என்னுடையது' என்ற உணர்விலும் இருக்கிறோம். உடைமைகளை இழப்பது, நம்முடைய அஹங்காரத்தையும் அடையாளத்தையும் ஆழமாகப் பாதிக்கிறது.

கொஞ்சம் புத்திக் கூர்மையுள்ள ஒருவர் 'வைத்திருத்தல்' என்பதிலிருந்து 'செய்தல்' என்ற நிலைக்குச் செல்வார். அதாவது செயலற்ற நிலையில் இருந்து சுறுசுறுப்பு என்ற நிலைக்குச் செல்வார். பிறகு 'செய்தலில்' இருந்து 'இருத்தல்' என்கிற நிலைக்கு அதாவது 'சுறுசுறுப்பிலிருந்து செயலாற்றும் திறமையுடன்கூடிய ஸ்தித நிலை'க்குச் செல்வார். நாம் எல்லோரும் என்றாவது ஒரு நாள் அடைந்தே ஆக வேண்டிய நிலை இது!

செயலாற்றும் திறமையுடன்கூடிய செயலற்ற நிலையான இந்த லட்சிய நிலைக்குச் செல்லும் இந்த மாற்றமானது, நம்மை ஆழமான விழிப்புணர்வு செல்வதன் மூலம், நாம் ஆன்ம ரீதியாக மலர, நமக்கு உதவுகிறது. சென்ற அத்தியாயத்தில், நாம் பயத்திலிருந்தும் பேராசையிலிருந்தும் உணர்வு தெய்வீக நிலைக்கு, ஆனந்தத்திற்குச் செல்வதற்கான நுட்பத்தைக் கிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொண்டோம்.

உடைமைகளை இழப்பது நம்முடைய அஹங்காரத்தையும் அடையாளத்தையும் ஆழமாகப் பாதிக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்: ஒருவர் தம்முடைய இருப்புத் தன்மையின் உதவியால் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்; தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்ளக் கூடாது. இந்த இருப்புத் தன்மைதான், கட்டுறு மனப்பாங்கு கொண்ட ஆன்மாவின் நண்பன்; நண்பன் மட்டுமல்ல எதிரியும்கூட!

நீங்களே உங்களின் நண்பன், நீங்களே உங்களின் எதிரி. உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளும் நுட்பத்தை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்றால், நீங்களே உங்களின் நண்பனாகி விடுவீர்கள். நீங்களே உங்களைத் தாழ்த்திக் கொண்டீர்கள் என்றால், நீங்களே உங்களின் எதிரியாகி விடுவீர்கள்.

நம்முடைய சென்ற வகுப்பில் (அத்தியாயம் 5) உங்களின் மூன்றாவது கண்ணில், ஆஜ்ஞா சக்ராவில் உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்தும் நுட்பத்தைப் பத்து நாட்களுக்குப் பயிற்சி செய்யுமாறு சொல்லியிருந்தேன்.

உங்களில் எத்தனை பேரால் இதைச் செய்ய முடிந்தது ? இதைப் பயிற்சி செய்யும்பொழுது இயற்கையாகவே, மீண்டும் மீண்டும் நீங்கள் தோல்வியடைந்து இருப்பீர்கள். தோல்வியடையாமல் இருந்தால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அதைச் சரியாகச் செய்யவில்லை.

உங்களை உயர்த்திக்கொள்ளும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டீர்கள் என்றால், நீங்களே உங்களின் நண்பனாகி விடுவீர்கள்.

நீங்கள் எதைப் பயிற்சி செய்தாலும், இயற்கையாகவே நீங்கள் முதலில் தோல்விதான் அடைகிறீர்கள்.

உடனே நீங்கள் அதை மறந்து விடுவீர்கள்; அதன் பிறகுதான் ''ஓ நான் பயத்தோடு வேலையை ஆரம்பித்திருக்கிறேன்," அல்லது ''நான் பேராசையுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன்,'' என்று உணர்கிறீர்கள்.

நீங்கள் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்பொழுது, இயற்கையிலேயே அங்கே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.

உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள்

ஒரு சின்ன கதை:

பெரிய ஆன்மீக இயக்கம் ஒன்று பழங்குடி இன மக்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு துறவியை அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பியது. சென்ற சில நாட்களுக்குள்ளேயே அந்தத் துறவியைப் பற்றிய குற்றச்சாட்டுக் கடிதங்கள் அதிகமாகத் தலைமை அலுவலகத்திற்கு வந்துகுவிந்தன. அந்தக் கடிதங்களைப் படித்த பிறகு, தலைமைப் பொறுப்பில் இருந்தவர், ''நாம் சரியான ஆளைத்தான் நியமித்திருக்கிறோம், கவலைப் படாதீர்கள்,'' என்று சொன்னார்.

செயலாளர், ''இத்தனை குற்றச்சாட்டு கடிதங்கள் கிடைத்த பிறகும் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்,'' என்று வியப்போடு கேட்டார்.

அதற்குக் தலைவர், ''குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன என்றால், அவர் ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம். அங்கு ஏதோ ஒரு வேலை நடந்துகொண்டிருக்கிறது, "என்று பதில் சொன்னார்.

நாம் புதிதாக எதைச் செய்ய ஆரம்பித்தாலும் அதில் எப்போதும் மூன்று நிலைகள் இருக்கும். முதலாவது எதிர்த்து நிற்றல். இரண்டாவது தவிர்க்கல். மூன்றாவது ஏற்றுக்கொள்ளல். எதிர்த்து நிற்றல், தவிர்த்தல் இந்த இரண்டையுமே நாம் தவிர்க்க வேண்டும்.

இந்த முறையில்தான் எல்லாமே ஆரம்பிக்கிறது. நாம், நம் உடல் - மன அமைப்புக்குள் அதாவது நமக்குள் என்ன செய்ய ஆரம்பித்தாலும் இதே முறையில்தான் நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

முதலில் எதிர்த்து நிற்றல்:

நாம் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவோம். மறந்து விடுவோம். உடனே நமது உடல் - மன அமைப்பு அதை எதிர்த்து நிற்கும். நாம், சிக்கல்களையும் குற்றச்சாட்டுகளையும் விவாதங்களையும் உருவாக்க நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்வோம்.

சில நேரங்களில் நம்மால் கிருஷ்ணரின் போதனைகளைக் கடைப்பிடிக்க முடியாதபொழுது, நாம் கிருஷ்ணரையே குறைசொல்ல ஆரம்பித்து விடுவோம்.

நிறைய மக்களை நான் பார்த்திருக்கிறேன், அவர்களால் கிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்ற முடியாதபொழுது, கிருஷ்ணர்மீது குற்றம் சுமத்த ஆரம்பித்து விடுவார்கள்.

''எப்படிப்பட்ட கிருஷ்ணரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர் எப்போதும் பெண்களுடனேயே இருந்தார். என்ன மாதிரியான மனிதர் அவர்?''

நாம் புதிதாக எதையாவது செய்ய ஆரம்பிக்கும்போது, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணரைக் குறை சொல்வதன் மூலம் கிருஷ்ணரிடம் இருந்து நாம் சுலபமாகத் தப்பித்துக்கொள்ள முடியும்.

நம்மால் இந்த உபதேசங்களைப் பின்பற்ற முடியாதபொழுது, நாம் செய்வதுதான் சரி என்று நம்மை நியாயப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து விடுவோம்.

நாம் இவற்றை பின்பற்றாதபொழுது, இயற்கையிலேயே நம்முடைய இருப்புத் தன்மை, நம் மனசாட்சி நமக்கு மனவேதனையைக் கொடுக்கிறது. அதனால்தான் நாம் சரியான செயலைத்தான் செய்கிறோம் என்று நம் மனசாட்சியை நம்பவைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஏதாவது ஒரு காரணத்தைத் தேடவேண்டியிருக்கிறது.

கிருஷ்ணரை நம்மால் பின்பற்ற முடியாத காரணத்தால், நாம் அவரைக் குற்றம் சாட்டுகிறோம். கிருஷ்ணரின் உபதேசங்களைத் தவிர்க்கவும் அதிலிருந்து தப்பிக்கவும் இதுதான் அருமையான வழி.

நம்முடைய இருப்புத் தன்மை கிருஷ்ணரை எதிர்த்து நிற்கும்பொழுது, நாம் அதை வளர அனுமதித்தால், நாம்தான் நமக்கு எதிரி.

இதைத்தான் உயர்த்திக்கொள்ளலாம்.'' அப்படிச் செய்யவில்லையென்றால் நாமே நமது மோசமான எதிரியாகி விடுவோம்.

ஒரு நல்ல நண்பனைப் போல நமக்கு நாமே உதவிக்கொண்டு நம்மை நாமே உயர்த்திக்கொள்ளலாம் அல்லது ஒரு மோசமான எதிரியைப் போல நம்மை நாமே புண்படுத்திக்கொண்டு, நம்மை நாமே தாழ்த்தியும் கொள்ளலாம்.

க்ருஷ்ணரின் உபதேசங்களைத் தவிர்க்கவும் அதிலிருந்து தப்பிக்கவும் ஒரே வழி கருஷ்ணனைக் குறை சொல்வதுதான். இது நம் கையில்தான் உள்ளது. தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனுமதிக்காதவரை உங்களை யாரும் புண்படுத்த முடியாது.

நீங்கள் உங்களுக்கு நீங்களே உங்கள் இருப்புத் தன்மையால் உயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே உங்கள் இருப்புத் தன்மைக்குள் அழைத்துச் செல்லுங்கள். மீண்டும் மீண்டும் ஞானிகள் இந்த ஒரே விஷயத்தைத்தான் அழுத்தமாகச் சொல்கின்றார்கள். இந்த வார்த்தைகளை, இந்தப் போதனைகளை,

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

தீயான நட்பங்களை பின்பற்றும்பொழுது நீங்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது நீங்கள் அவற்றை மறந்துவிட்டாலோ, கவலைப்படாதீர்கள்.

மீண்டும் கொண்டுவாருங்கள். மன அழுத்தத்திலும் குற்ற உணர்விலும் விழாதீர்கள்.

உங்களால் செய்ய முடியவில்லை என்று சோர்வடையாதீர்கள். மீண்டும் மீண்டும் உங்களை மேலே எடுத்து வாருங்கள்.

புத்தரின் கடைசி போதனை, ஆத்ம தீபோ பவ,

"உங்களின் இருப்புத் தன்மையே உங்களை வழி நடத்தும் ஒளியாக இருக்கட்டும்!' அவருடைய சீடர்கள் அவரைக் கேட்டார்கள், ''குருவே தயவு செய்து, உங்களுடைய இறுதி உபதேசத்தை ஒரு வார்த்தையில் எங்களுக்கு அளியுங்கள். ' '

புத்தர் சொன்னார், ''உனக்கு நீயே ஒளியாய் இருந்துகொண்டு, உன்னை உணர்வதற்கு நீயே வழிகாட்டியாய் இரு! உனக்கு நீயே வழி காட்டுபவனாய் இரு, உள் இருப்பை உனக்கு வழிகாட்ட அனுமதி, ''என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணர் இதையேதான் சொல்கிறார். உங்கள் இருப்புத் தன்மையால் உங்களை நீங்களே மேலே கொண்டுவாருங்கள்.

நீங்களே உங்களை உயர்த்திக்கொள்ளவில்லை என்றால், யாராலும் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

தேவை வந்துவிட்டால் கேட்கும்வரை காத்திருக்க மாட்டார்

ஒரு நாள் ஏதேச்சையாக இன்டர்நெட்டில், '240 டாலருக்கு குப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகா³ என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். குண்டலினி ச'க்தியை எழுப்புவதற்கு ஒருவர் எதுவுமே செய்யத் தேவை இல்லை என்று அது சொல்கிறது.

உங்களால் செய்ய முடியவில்லை என்று சோர்வடையாதீர்கள். மீண்டும் மீண்டும் உங்களை மேலே எடுத்து வாருங்கள்.

உங்களின் குண்டலினி சீக்கியைத் தானாகவே ஸ்ரூரா சக்ரத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மாற்றுவழிப் பாதையைப் புற்றிச் சொல்லி அதை அவர்கள் அந்த மாற்றுவழித் தொடர்பை உங்களுக்குள் ஏற்படுத்த அவர்களை அனுமதிக்க வேண்டியது மட்டும்தான். பிறகு உங்களின் குண்டலினி ச் கீதி ஸலறஸ்ராரத்திலேயே எப்போதும் இருக்கும்.

எனக்கு ஒரே அதிர்ச்சி! எப்படி யாரோ ஒருவர் உங்கள் குண்டலினி ச 'க்தியை எழுப்ப முடியும்? உண்மையான குரு மட்டுமே நம்முள் மறைந்திருக்கும், புதைந்திருக்கும் சக்தியை மேலூழப்ப முடியும். ஆனால் அதே நிலையில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், நாம் நம்முடைய சொந்த உழைப்பையும் போட்டால் மட்டுமே முடியும்.

நமக்கு ஒரே ஒருகணம் மட்டும்தான் ஸ்தோரி என்ற அனுபவத்தை அவர்களால் கொடுக்க முடியும். ஆனால் அந்த உணர்விலேயே தொடர்ந்து இருப்பதும் முடியும். நாம் மட்டுமே நமக்கு உதவிக்கொள்ள முடியும்.

ஒருவர் புத்தரிடம் சென்று, ''குருவே ஞானம்தான் இறுதியானது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஏன் அதை எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது? நீங்கள் ஏன் எங்கள் எல்லோரையும் ஞானிகளாக்கக் கூடாது?'' என்று கேட்டார்.

அதற்குப் புத்தர், ''ஒ! உனக்கு ஞானம் வேண்டுமா? எல்லோருக்கும் நான் ஞானத்தைக் கொடுக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயா? தயவுசெய்து நீ சென்று உண்மையிலேயே எத்தனை பேர் ஞானம் வேண்டுமென்று விரும்புகின்றார்கள் என்று ஒருகணக்கு எடுத்து வா,'' என்றார்.

உண்மையான ஞான குரு மட்டுமே நம்முள் மறைந்திருக்கும் புதைந்திருக்கும் ச் கீதியை மேலூழப்ப முடியும்.

அந்த நகரத்தில் நீண்ட, விரிவான ஒருகணக்கெடுப்பு நடத்திய பின் அன்று மாலையே அந்த மனிதா் திரும்பி வந்தார். "குருவே, இரண்டு பேர் மட்டும்தான் ஞானம் வேண்டுமென்று விரும்புகின்றார்கள்.''

புத்தர் சொன்னார், ''தயவுசெய்து அவர்களை இங்கே அழைத்துக் கொண்டுவா, நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன்.''

அதற்கு அந்த மனிதர் சொன்ன பதில் இது: "அவர்கள் வீட்டிலிருந்து இங்கே வந்து, அதைப் பெற முடியாது. அவர்கள் அதை அங்கிருந்தபடியே பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.''

உண்மையில் யாரும் ஞானத்தை விரும்பினாலும் அதை நம் வீட்டிலுள்ள ஷோகேஸில் ஒரு அலங்காரப் பொருளாக விரும்புகிறோம்.

ஞானத்திற்காக எப்படிப்பட்ட சவாலையும் ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை.

ஞானத்திற்காக ஏற்பதற்கு நாம் ஷோகேஸில் வைக்கப்படும் இன்னொரு பொருளாகவே அதை நாம் எண்ணுகிறோம்.

நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போதெல்லாம் நம் வீட்டிலுள்ள பொருள்களைக் காட்டி, "இது டெல்லியிலிருந்து வாங்கி வந்தது. இது நியூயார்க்கிலிருந்து வந்தது, இந்தச் சிலை ஜப்பானிலிருந்து வந்தது,''என்று சொல்கிறோம்.

அதேபோல இந்த ஞானத்தைக் காட்டி, ''ஓ! இந்த ஞானம் ... உனக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தெரியுமா? அவர் எனக்குக் கொடுத்தார்.

அவருடைய கீதை ஸ்த்ஸங்கத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அவர் எங்களுக்கு இதைக் கொடுத்தார். இது பார்க்க எப்படி இருக்கிறது?'' என்று வேண்டுமானால் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

இன்னும் ஒரு காட்சிப் பொருளாக அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்காக நாம் உழைக்கவோ, சவாலை ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை. அதற்குப் பொறுப்பெடுக்கவும் நாம் தயாராக இல்லை.

உங்களால் மட்டுமே உங்களுக்குச் சுதந்திரம் அளிக்க முடியும்

அதனால்கான் ஃபக்கர், ''நீங்கள் பந்தங்களில் கட்டுண்டு கிடப்பதற்குக்கூட உங்களுக்குச் சுதந்திரம் அளிக்கிற அளவுக்கு பெருந்தன்மை மிக்கது பிரபஞ்ச சக்தி.

உங்களைப் பந்தப்படுத்துவதும் உங்கள் விருப்பமே. சுதந்திரம்கூட, கட்டாயப் படுத்தப்படக் கூடாது.

கட்டாயப்படுத்தப்பட்டால், சுதந்திரம் இல்லை. அதனால் உங்களுக்கு நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. உங்களைப் சுதந்திரமாக்கிக்கொள்வதும் முழுக்க முழுக்க உங்களைப் பொறுத்ததுதான்.

கடவுள் மிகவும் உயர்ந்தவர். அதனால்தான் அவர் பந்தப்படுத்திக்கொள்ளவும் அல்லது விடுவித்துக்கொள்ளவும் நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறார்,''என்று சொல்கிறார்.

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், " உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ளுங்கள்.

நீங்களே உங்களை விடுவித்துக்கொள்ளாவிட்டால் வேறு யாராலும் உங்களை விடுவிக்க முடியாது.

உங்களுக்கு நீங்களே உதவிக் கொண்டீர்களானால், நீங்களே உங்களுக்கு நண்பர். நீங்களே உதவிக் கொள்ளவில்லை என்றால் நீங்களே உங்களின் மோசமான எதிரி.''

வாழ்க்கையின் தரத்தையே மாற்றிடும் முக்கியமான சங்கல்பம்

இது ஒரு முக்கியமான உபதேசம். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதன் முழுப் பொருளையும் புரிந்துகொள்ள நாம் அடுத்த இரண்டு ஸ்லோகங்களைப் பார்ப்போம். அந்த ஸ்லோகங்களின் பொருளுக்குள் நுழைவோம்.

ஒரு சின்ன கதை:

அப்துல்லா ஒரு சிறந்த சூஃபி ஞானி. அவர் பேரானந்தத்தோடும் இருந்தார்.

அவருடைய சீடர்களில் ஒருவர் அவரைக் கேட்டார், ''நீங்கள் இவ்வளவு ஆண்டு காலமாக ஆனந்தமாக இருக்கிறீர்கள்? நீங்கள் துக்கப்படுவதை நான் எப்போதுமே பார்த்ததில்லை. நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்?''

இயல்பாகவே நம் மனம் ஆனந்தமாக இருப்பதைத்தான் தேர்ந்தெடுக்கிறது.

அப்துல்லா பதிலளித்தார், ''தினமும் காலை நான்

என்னை நானே கேட்பேன், 'அப்துல்லா, இன்றைக்கு உனக்கு என்ன வேண்டும்? இன்று ஆனந்தமாக இருக்க வேண்டுமா? அல்லது துக்கப்பட வேண்டுமா?' மனம் எதைத் தேர்ந்தெடுக்கும்? இயல்பாகவே அது ஆனந்தமாக இருப்பதைத்தான் தேர்ந்தெடுக்கும். பிறகு, உடனே நான் மனத்திடம் சொல்வேன்: 'சரி ஆனந்தமாக இரு,' அவ்வளவுதான்!''

நாம் நினைக்கலாம் ''இது எப்படி அவ்வளவு சுலபமாக இருக்கும்?'' தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நம்முடைய இருபத்தி நான்கு மணி நேர நடைமுறைச் செயல்களைப் பற்றி நமக்குத் தெரியும்.

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும். விபத்துக்களோ அல்லது லாட்டரியில் பரிசு கிடைப்பதோ மிகவும் அரிது. அன்றாட வாழ்க்கை நடைமுறையில், பொதுவாக என்ன என்ன நடக்கும் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். இதை நாளை காலை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களது தினசரி நடவடிக்கைகளை ஆனந்தத்தோடு எதிர்கொள்ளப் போகிறீர்களா அல்லது துக்கத்தோடு எதிர்கொள்ளப் போகிறீர்களா? என்பதை மட்டும் நீங்கள் முடிவு செய்யுங்கள். அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளப் போகிறீர்களா அல்லது எப்போதும் இருக்கும் நீளமான தொங்கப்போட்ட முகத்துடன் எதிர்கொள்ளப் போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களுக்குத் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நீளமாக முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றாலும் சரி இல்லை சிரித்த முகத்தோடு சென்றாலும் சரி, உங்களுடைய அன்றாட வேலைகள் அதேதான்.

நான் எப்போதும் மக்களுக்குச் சொல்வதுண்டு. ''வலி கவிர்க்க முடியாது; ஆனால் துக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்படுவது.''

நம்மால் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்; நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்த அந்த ஒன்று நம் மனப்பான்மைதான்.

நம் உள் உலகத்தையும் நாம் தேர்ந்தெடுக்க முடியும். நமக்கு அதற்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்த முடிவுதான். இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

வலி என்பது துக்கத்தைச் சார்ந்தது அல்ல, வலி என்பது வெளி உலகைச் சார்ந்தது. துக்கம் என்பது உள் உலகம் சார்ந்தது.

அப்துல்லா ''நான் என் மனம் தேர்ந்தெடுக்கிறேன்,'' என்று சொல்லும்போது, நான் என் மனத்திற்குள் 'ஆனந்தமாக இரு' என்று சொல்வேன். அவ்வளவுதான்.''

இது முழுவதும் நம்முடைய தேர்வுதான்.

சொர்க்கமோ, விழிப்புணர்வின் எப்போதும் இன்னுமொரு கேள்வியை வைத்திருப்பார்கள், ''நான் துக்கப்படத்தான் விரும்புகிறேன் என்று என் மனம் சொன்னால் நான் என்ன செய்வது?''

துக்கப்படுங்கள், அவ்வளவுதான். அதில் என்ன இருக்கிறது? நம் மனம் துக்கத்தை அனுபவிக்க விரும்பும்போது, துக்கமும் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறது. அதனால்தான் நாம் துக்கத்தை அனுபவிக்க விரும்புகிறோம். இப்படித்தான் துக்கம்கூட நமக்கு மகிழ்ச்சியாக ஆகி விடுகிறது.

அதனால் நீங்கள் தினமும் காலை எழும்போது உங்கள் மனத்தைக் கேளுங்கள், ''இன்று உனக்கு என்ன வேண்டும்?'' உங்கள் மனம் ஆனந்தத்தைத் தேர்ந்தெடுத்தால், மனத்திடம் "ஆனந்தமாக இரு," என்று சொல்லுங்கள். அவ்வளவுதான். விழிப்புணர்வுடன்கூடிய இந்த ஒரே ஒரு முடிவானது உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையே மாற்றிவிடும்.

இதை மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்குச் செய்ய வேண்டுமென்று சங்கல்பம் எல்லாம் எடுக்காதீர்கள். நீங்கள் மறந்து விடுவீர்கள்.

ஒவ்வொரு நாளும் அடுத்துவரும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மட்டும் முடிவெடுங்கள்.

மக்கள் உடனடியாக நினைப்பார்கள், ''என்னுடைய வாழ்க்கை முழுவதிற்கும் நான் இன்றே முடிவெடுக்கிறேன்.'' இல்லை! நீங்கள் மறந்து விடுவீர்கள். நீங்கள் எங்குத் தொடங்கினீர்களோ அதே இடத்திற்குத் திரும்பி வந்து விடுவீர்கள். நீங்கள் அடுத்த நாள் திரும்ப வரும்போது அதே முகத்தோடுதான் இருப்பீர்கள். வேண்டாம். அதனால் உங்கள் வாழ்க்கை முழுவதிற்கும் என்று முடிவெடுக்காதீர்கள். ஒரே ஒரு நாளைக்கு மட்டும் முடிவெடுங்கள்.

அப்போது மட்டும்தான் உங்களால் அதைச் செயல்படுத்த முடியும். இல்லையென்றால், அதே பழைய முகத்தைத்தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

ஆனந்தத்தை வெளிப்படுத்தினால் மனத்தையே வென்றிடலாம்

இந்த இயற்கையான முகத்தைப் பற்றி ஒரு சின்ன கதை:

புதிதாக வந்த இளைஞர்களுக்கு ஒரு மடத்தின் தலைவர் மக்களுக்கு எப்படிப் போதனை செய்வது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொதுக் கூட்டத்தில் மக்களிடம் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பற்றிய நுணுக்கங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னார், ''நாம் பேசும்பொழுது நம்முடைய மொத்த உடலுமே நாம் சொல்வதை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் எதைப் பற்றிப் பேசுகிறோமோ, அந்த எண்ணத்தை நம் முகம் வெளிப்படுத்த வேண்டும். நாம் சொர்க்கத்தைப் பற்றிப் பேசும்போது, நம்முடைய கண்கள் ஒளிர வேண்டும், நம் மொத்த உடலும் ஆனந்தத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் சொர்க்கத்தின் ஆனந்தத்தைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். நம் முகத்தில் ஒளிவீச வேண்டும்.''

அவர் மேலும் தொடர்ந்தார், ''நாம் நரகத்தைப் பற்றிப் பேசும்பொழுது, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருந்தால் போதும். மக்கள் புரிந்துகொள்வார்கள்! ''

குறைந்த பட்சம், நாம் நம்முடைய வாழ்க்கையில், தொடர்ந்து அந்த நீளமான முகத்தையே நம் இயல்பான முகமாக வைத்துக்கொள்ளாமல் இருப்போமாக!

விவேகானந்தர் சொல்கிறார், ''நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் அறையை விட்டு வெளியே வராதீர்கள். இந்த உலகத்தில் போதுமான துக்கம் இருக்கிறது. நீங்கள் வெளியே சென்று இன்னும் மேலும் துக்கத்தைப் பரப்பாதீர்கள்."

நாம் மனத்தை வெல்லும்போது, சந்தோஷம், துக்கம் இரண்டுமே ஒன்றுதான். நாம் அவற்றால் பாதிக்கப்பட மாட்டோம்.

நம்மையே ஆட்டுவிக்கும் மனத்தின் வரைபடம்

இந்த அத்தியாயம் பற்றியும், நம் புலன்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றியும் சொல்கிறார்.

நம் மனம் எப்படி வேலை செய்கிறது, நாம் தகவல்களை எப்படித் தெரிந்துகொள்கிறோம்? முடிவுகளை எப்படி எடுக்கிறோம் என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலில், உதாரணமாக நாம் கண்களின் மூலமாகத்தான் எதையாவது பார்க்கிறோம். இங்கே நான் பார்வைப் புலனை கொடுத்திருக்கிறேன். ஆனால் இதை நாம் மற்ற புலன்களான சுவைத்தல், நுகர்தல் போன்ற எந்தப் புலனை வேண்டுமானாலும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாம்.

இப்போது இந்தக் கணம் நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதலில் உங்களின் கண்கள் அந்தப் படம் அல்லது காட்சியைப் படம் பிடிக்கிறது.

உண்மையில், கண்ணின் உள்ளே இருக்கக்கூடிய புலன்சார்ந்த சக்திதான் இந்தப் பார்க்கும் வேலையைச் செய்கிறது.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், கண்கள் தானாகப் பார்ப்பதில்லை; சக்திதான் கண்களின் மூலம் பார்க்கிறது.

கண்ணின் உள்ளே இருக்கக் கூடிய புலன்சார்ந்த சக்திதான் இந்தப் பார்க்கும் வேலையைச் செய்கிறது.

சில நேரங்களில், நீங்கள் இசையை ஆழ்ந்து கேட்டு ரசித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கண்கள் அகலமாகத் திறந்திருக்கும். ஆனால் அப்பொழுது யாராவது உங்கள் முன்னால் நடந்து தெரியாது. உங்கள் உடல் சார்ந்த கண்களால் நீங்கள் பார்ப்பதில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புலன்சார்ந்த சக்தியின் மூலம்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

எதையாவது கேட்போம். அந்த நேரத்தில், நம்மைச் சுற்றி ஏற்படும் எந்தச் சத்தத்தையுமே நாம் கேட்பதில்லை. நாம் காதுகளின் மூலம் கேட்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

வேறு ஏதோ ஒன்று காதுகளின் மூலம் கேட்கிறது அல்லது கண்களின் மூலம் பார்க்கிறது. அந்த ஏதோ ஒன்றுதான் இந்தீரிய என்று அழைக்கப்படுகிறது. அதுதான் புலன் சார்ந்த உறுப்புகளுக்குப் பின்னால் இருக்கும் ச'க்தி.

உங்கள் கண்களால் என்னென்ன பார்க்கிறீர்களோ அந்த மொத்தப் பட்டியலுமே எங்குச் செல்கிறதோ அது சக்ஷு என்று அழைக்கப்படுகிறது.

நாம் பார்க்கக்கூடிய காட்சி அல்லது படம் அந்த சக்ஷுவிற்கே செல்லும். சக்ஷுவில் ஒரு முக்கியமான வேலை நடக்கும். அங்கு அந்த மொத்தப் பட்டியலும் டிஜிட்டல் பட்டியலுக்கு மாற்றப்படுகிறது.

இது கிட்டத்தட்ட கணினியில் உள்ள Digital Signal Processor&ஐப் போன்றது.

நாம் ஏதாவது ஒரு தகவலைக் கணினியில் செயல்படுத்த வேண்டுமென்றால், அது எதுவாக இருந்தாலும் அது டிஜிட்டல் பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.

இதேபோல், எதுவாக இருந்தாலும் அது மொத்தமுமே Bio-Signal file அல்லது Digital file ஆக மாற்றப்பட வேண்டும்.

இந்த செயல்முறை சக்ஷு-வில் நடக்கும். இப்போது நாம் எந்தக் காட்சியியைப் பார்த்தாலும் அந்தக் டிஜிட்டல் பட்டியலாக மாற்றப்பட்டு, அது சித்தம் அதாவது ஞாபக சக்தி பகுதிக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் 'இது அல்ல, இது அல்ல' என்று ஒதுக்கி வைக்கும் செயல் நடக்க ஆரம்பிக்கிறது.

நீங்கள் பகுத்து ஆராயவும் பொருள்களை ஒதுக்கி ந இதி, ந இத்தி – 'இது அல்ல, இது அல்ல' என்று சொல்லவும் ஆரம்பிப்பீர்கள்.

முதலில் உங்கள் மனம் சொல்லும் ''இது ஒரு மரம் அல்ல, இது ஒரு விலங்கு அல்ல, இது ஒரு பாறை அல்ல.'' இப்படி ஒதுக்கி வைக்கும் செயல்முறை சித்தத்தில் நடக்கும்.

இந்த 'இது அல்ல' என்ற செயல்முறை முடிந்தபின், இந்தப் பட்டியல் மணஸ், மனத்திற்குச் செல்கிறது.

மனத்தில்தான் 'அது என்ன பொருள்?' என்கிற அடையாளம் காணும் செயல்முறை நடைபெறுகிறது. 'இது அதுதான், இது அதுதான்' என்று மனம் அடையாளம் கண்டு சொல்கிறது.

இந்த அடையாளம் காணும் செயல் மனத்தில் நடக்கிறது. நம் மனம் சொல்கிறது, "காவி உடை அணிந்து ஒருவர் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அவர் கீதையை விளக்கிக்கொண்டிருக்கிறார். ''

'இது அதுதான்' என்ற அடையாளம் காணல் மனத்தில் நடக்கிறது.

பிறகு இந்தப் பட்டியல் புத்தி, அறிவுக்குச் செல்கிறது. காட்சிக்கும் எனக்கும் என்ன உறவு ? இந்தக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? அவருடன் அல்லது அந்தக் காட்சியுடன் நான் எந்தவிதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் பல்வேறு கேள்விகளுடன், இந்தப் பகுத்து ஆராயும் செயல் புத்தியில் ஆரம்பிக்கிறது. இதற்கு முன் நடந்த அனுபவங்களை எல்லாம் அடிப்படையாகக்கொண்டு நம்முடைய புத்தி பகுத்து ஆராய ஆரம்பித்துவிடும்.

சரியோ, தவறோ, நாம் விரும்புகிறோமோ இல்லையோ, ஏதோ ஒரு வழியில் நம் அறிவு நமக்கு விடையளிக்கும்.

நாம், நான்கு அல்லது ஐந்து முறை நான் இவருடைய சத்சங்கத்தைக் கேட்டிருக்கிறேன். அது மிகவும் பயனுள்ளதாய் இருந்தது' என்றும் நினைக்கலாம் அல்லது 'அதனால் எந்தப் பயனும் இல்லை' என்றும் நினைக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் நம்முடைய சரி, இது தவறு, நாம் இதை விரும்புகிறோம், நாம் இதை விரும்பவில்லை என்று ஏதோ ஒரு வழியில் நம்

கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, நம்முடைய புத்தி அந்தப் பட்டியலின் மீது 'ஆமாம்' அல்லது 'இல்லை' என்று எழுதுகிறது.

பிறகு இந்த மொத்தப் பட்டியலுமே அஹங்காரத்துக்குச் செல்லும். அஹங்காரம் ஆணைகளை இடும்.

புத்தி, "ஆமாம் நான் நேற்று இவருடைய சத்சங்கத்தைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தேன்,''என்று சொன்னால், "இங்கேயே உட்கார்ந்து தொடர்ந்து ஆழ்ந்து கவனி, ''என்று அஹங்காரம் சொல்லும்.

''இல்லை, இல்லை, நான் நேற்று என் நேரத்தை வீணாக்கி விட்டேன். இது சலிப்பாக இருக்கிறது. இது எனக்கானது அல்ல, ''என்று புத்தி சொல்லுமானால் பிறகு அஹங்காரம் உடனே ஆணையிடும் ''வா, நாம் கிளம்பலாம் வீட்டில் செய்வதற்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. '

அஹங்காரம் ஆணையிட்ட அந்தக் கணமே, தானாகவே நம்முடைய மொத்த இருப்புத் தன்மையுமே அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிடும். இந்த முறையில்தான், நாம் தகவல்களைப் பெற்று, செயல்படுத்தி அதற்கு விடையளிக்கிறோம்.

தகவல்கள் செயல்முறைபடுத்தப்பட்ட பிறகுதான் விடை அளிக்கப்படுகிறது. இப்படித்தான் நம் புலன்கள் வேலை செய்கின்றன.

ஆனந்தத்தில் இருப்பவர்களுக்குப் பாதிப்பே இல்லை

கிருஷ்ணர் இங்கே முக்கியமான ஒரு குறிப்பைச் சொல்கிறார். உச்சியை அடைந்த ஒருவருக்கு, மகிழ்ச்சி துக்கம், வெயில் குளிர்ச்சி, மரியாதை அவமரியாதை எல்லாமே ஒன்றுதான். ''

இந்த அத்தியாயம் முழுவதும் கிருஷ்ணர் 'புலன்கள்' என்ற இந்த ஒரு கருத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

சந்தோஷம் துக்கம், வெப்பம் குளிர்ச்சி, மரியாதை அவமரியாதை இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும் ? இது எப்படிச் சாத்தியம் ?

முதலாவதாக, புலன்கள் இந்த வேலையைச் செய்யும்போது, நம்முடைய கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டுதான், நாம் 'ஆம்' அல்லது 'இல்லை' என்கிற முடிவையே எடுக்கிறோம்.

எந்த அனுபவங்களோடு நாம் வளர்ந்தோமோ அல்லது எந்த வார்த்தைகளைக்கொண்டு நம் மனத்தையும் எண்ணப் பதிவுகளையும் கட்டுறுத்தி வைத்திருக்கிறோமோ அதை அடிப்படையாக வைத்துத்தான் எந்தவொரு முடிவையும் நாம் எடுக்கிறோம்.

நம்முடைய கட்டுறுத்தப்பட்ட மனம்தான், அடிப்படையில்தான் முடிவெடுக்கிறது.

அஹங்காரம் ஆணையிட்ட அந்தக்கணமே, புலன்கள் அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிடும்.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கு மிகவும் ருசியாகத் தெரிகிற ஒன்று, நம் பக்கத்து வீட்டுக்காரருக்கு விஷத்தைப்போல இருக்கலாம்.

ஏன் பக்கத்து வீட்டுக்காரர்? அவ்வளவு தூரத்திற்குக்கூடப் போகத் தேவை இல்லை. உதாரணத்திற்கு கணவன் மனைவியையே எடுத்துக்கொள்ளுங்கள்.

நமக்கு ஏதோ ஒன்று பிடிக்கும் ஆனால் அதைக் கணவனோ அல்லது மனைவியோ வெறுப்பார்கள்.

ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றால் மூன்று வழிகள் உள்ளன. முதல் வழி, அந்த வேலையைச் செய்வதற்கு யாரையாவது கூலிக்கு அமர்த்துங்கள். இரண்டாவது வழி, நீங்களே அதைச் செய்யுங்கள்.

மூன்றாவது வழி, உங்களின் வாழ்க்கைத் துணையிடம் அதைச் செய்யக் கூடாதென்று சொல்லுங்கள்.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டாமென்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணையிடம் ''அதைச் செய்யாதே, ''என்று சொல்லுங்கள்.

எது எப்படியிருந்தாலும் எப்பொழுதெல்லாம் நம் மனம் இருமைத் தன்மையில் சிக்கிக்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் நாம்

குழப்பமான நிலைக்குள், நம்முடைய துக்கங்களுக்குள், நம்முடைய இயல்பூக்க நிலைக்குள் விழுகிறோம்.

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், வெப்பத்தினாலோ, குளிரினாலோ பாதிக்கப்படுவதில்லை." இந்த நிலையை நாம் எப்படி அடைவது?

அதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்.

பத்திசாலியாகலாம் நீங்களும்

இந்த அத்தியாயம் முழுவதும் அவர் புலன்களை வெல்வதைப் பற்றியே பேசுகிறார்.

முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, 'புலன்களை ஜெயித்தல்' என்று நான் சொல்லும்போது, புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது புலன்களை அழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை.

கட்டுப்படுக்கவோ அல்லது அழிக்கவோ நாம் முயற்சி செய்தோமென்றால், நாம் மேலும் மேலும் அதிகமாகப் போராடுவோம்; மேலும் மேலும் அதிகமாகத் துக்கப்படுவோம்.

ரமண மகரிஷி, இந்து ஞானி மிக அழகாகச் சொல்கிறார், ''உங்களுக்கு யாரையாவது கொல்ல வேண்டுமென்றால், மனிதனைக் கொல்லாதீர்கள். பகில், நீங்கள் நாற்காலியை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.''

நாற்காலியை மனிதனைக் கொல்ல முடியாது.

நம்முடைய பூலன்கள் வெறும் நாற்காலிகள் மட்டுமே. அஹங்காரம் தான் அங்கே அமர்ந்திருக்கும் மனிதன்.

இங்கே நம்முடைய புலன்கள் வெறும் நாற்காலிகள் மட்டுமே. அஹங்காரம்தான் அங்கே அமர்ந்திருக்கும் மனிதன்.

அதனால் நம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், அது வேலை செய்யாது. நாம் நம் உடலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், அதுவும் வேலை செய்யாது.

''தன்னை வென்றவருக்கு,'' என்று கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். இதில் 'தன்னை' என்று அவர் சொல்லும்போது, முடிவு எடுக்கும் செயல் நடக்கும் அந்த மொத்த அமைப்பையுமே அது குறிக்கிறது. மனம், புத்தி அஹங்காரம் இந்த மூன்று இடங்கள்தான் 'முடிவு எடுக்கும் செயல் நடக்கும்' இடம்.

நாம் வெறுமனே புலன்களை முறைக்க முயற்சி செய்தோமென்றால், நாம் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருப்போம்.

இரண்டு தோற்றுவிட்டோமென்றால், அதன் பிறகு நாம் முயற்சி செய்வதற்கான நம்பிக்கையையே இழந்து விடுவோம்.

நம் புலன்களோடு சண்டைபோடும்போது, நாம் தோற்றுவிட்டோமென்றால், அதன் பிறகு நம்மை அறியாமலேயே, புலன்களை வெல்வது என்பது முடியாத செயல் என்று எண்ண ஆரம்பித்து விடுவோம்.

புலன்களோடு போட்டியிட்டால் நாம் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருப்போம்.

நம்பிக்கையை இழந்து விடுவோம். இந்த வழியில் செயல்பட நமக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.

ஒரு சின்ன கதை:

ஒருவர் விடுமுறைக்கு மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரைக்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினார்.

அவர் விரும்பியபடியே ஒருமுறை மும்பை பயணத்தைத் தொடங்கிப் போய்க்கொண்டே இருந்தார். ஒருவாரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.

அவருடைய நண்பர் கேட்டார், "நீங்கள் ஜுஹு கடற்கரைக்குச் சென்றீர்களா ? ''

அவர் இல்லை. ''

அவரது நண்பர் கேட்டார், ''நெடுஞ்சாலையில் நீங்கள் எந்த அறிவிப்புப் பலகையும் பார்க்கவில்லையா ? ''

அந்த மனிதர் பதில் சொன்னார், "ஆமாம் அங்கே ஒரு பலகை இருந்தது. ஆனால் அதில் JUHU கடற்கரை லெப்ட் (left) என்று இருந்தது.

நான் அந்தக் கடற்கரை போய்விட்டது (left) என்று நினைத்து திரும்பி வந்து விட்டேன், ''என்றார். நமக்கு இந்தப் பாதையில் பயணம் செய்ய புத்திசாலித்தனம் வேண்டும்.

மிகச் சரியான வழி

நாம் தவறான திசையிலிருந்து, அதாவது புலன்களின் திசையிலிருந்து வேலை செய்ய முயற்சி செய்தோமென்றால், நாம் ஜெயிக்கவே முடியாது. நாம் குக்கரில், அதிகமான அழுத்தம் உண்டாக்கிவிட்டோமானால், நம்மால் அதன் பிறகு அந்தக் குக்கரின் மூடியைத் திறக்க முடியாது.

நாம் முதலில் நெருப்பை அகற்ற வேண்டும். அதாவது முதலில் நாம் சக்தி வழங்குவதை நிறுத்த வேண்டும். பிறகு அந்த மூடியைத் திறக்க வேண்டும்.

நாம் முடிவுகளை எடுக்கக்கூடிய இடமான அஹங்காரம் அல்லது புத்தியிலிருந்துதான் நாம் தொடர்ந்து புலன்களுக்குச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் மனத்தின் நிலையிலிருந்து செயல்பட வேண்டுமே தவிர, புலன்களின் நிலையில் இருந்து அல்ல.

நாம் புலன்களின் நிலையிலிருந்து செயல்பட முயற்சி செய்தால், நாம் மேலும் மேலும் தவறான ஆசைகளையே உருவாக்குவோம்.

உதாரணத்திற்கு, உண்பதைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவர் விருந்து

உண்பதுபோல ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாலே போதும், அன்று இரவு, நம் கனவில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

நம்முடைய உடல் தம் இயல்பிலேயே சம நிலையைப் உடல் புத்திசாலித்தனத்தைப் பெற்றிருக்கிறது. நாம் எதையாவது தவிர்த்தால், அது தம்முடைய பூர்த்தி சக்தியூட்டிக்கொண்டு, தன்னைப்

நாம் முடிவுகளை எடுக்கக்கூடிய இடமான அஹங்காரத்தில் இருந்துதான் நாம் தொடர்ந்து புலன்களுக்கு சக்தியைக் கொடுக்கிறோம்.

புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் பசியோடு இருந்தால், நம்மால் தூங்க முடியாது. நாம் தொடர்ந்து தூங்க வேண்டுமென்றால் நாம் பசியோடு இல்லை என்று நம் உடலை நம்பவைக்க வேண்டும். அதனால் நம் விழிப்புணர்வற்ற சக்தி நாம் விருந்து உண்டதைப் போன்ற கனவை உருவாக்குகிறது.

ஏதாவது ஒரு விஷயத்தை அனுபவிக்கவிடாமல் நம்மை நாமே தடுத்துக்கொள்ளும்போது, நம் விழிப்புணர்வற்ற சக்தி கனவில் தன்னைத் தானே திருப்திப்படுத்திக்கொள்கிறது.

ஏனென்றால் இந்தக் கனவு நிலையில் நம்மைக் கட்டுப்படுத்துவதற்குக் காவலாளிகளோ அல்லது வேறு எவரேனும் ஒருவரோ கிடையாது.

ரும் உலகத்தை நாமே உருவாக்கிக்கொண்டு அதை நாம் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம். அதையெல்லாம் நாம் செய்ய முடியும்.

நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது அடக்கினால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அது வெளிப்படுத்திக்கொள்ளும்.

கனவுகள் என்பது வேறு ஒன்றும் இல்லை, நம்முடைய அடக்கப்பட்ட ஆசைகள் மற்றும் பயங்களின் வெளிப்பாடுதான்.

கனவுகள் என்பது அடக்கப்பட்ட ஆசைகள் மற்றும் பயங்களின் வெளிப்பாடுதான்.

நம்முடைய ஆசைகள் அடக்கப்படும்போது, அவை நம் கனவுகளில் வெளிப்படுகின்றன. அவை தங்களைத் தவறான வழிகளிலும் வெளிப்படுத்திக்கொள்கின்றன.

நாம் புலன்களை மகிழ்ச்சியாக வைத்தோமென்றால் நாம் எப்போதும் சோர்ந்து போவதில்லை.

ஆனால் நாம் நம் புலன்களை அடக்கும்போது, நம் கனவுகளில் நம்முடைய இருப்புத் தன்மை துக்கப்படுகிறது.

நாம் இதை தெளிவாகப் பார்க்க முடியும் நாம் தூக்கத்தில் பயங்கரமான பயத்தைத் தரக்கூடிய கனவு கண்டோமென்றால், நாம் எழுந்த பிறகும் சில மணி நேரத்திற்கு அந்த மன நிலையிலேயே இருப்போம். நம் முழு உணர்வுமே நடுங்கிப் போயிருப்பதை நாம் உணர்வோம். இப்போது இதை, 'பயத் தாக்குதல்' (Fear Stroke) என்ற புதிய கருத்துக்குள் கொண்டு வருகின்றார்கள்.

இவை எல்லாம் கற்பனையான பயங்கள்தான். இது, ஒரு கயிற்றை இருட்டில் பார்த்து அதைப் பாம்பு என்று கற்பனை செய்துகொள்வதைப் போன்றதுதான்; இருட்டான மூலைகளில்

கனவில்கூட நாம் துக்கப்பட்டுக் கொண்டிருந்தால் நம் மனத்தின் புத்திசாலித்தனத்தில் ஏதோ தவறு இருக்கிறது.

பேய்கள் ஒளிந்திருப்பதாகக் கற்பனை செய்வதைப் போன்றதுதான்.

இது மட்டுமல்ல, திடீரென அடிக்கப்படும் காலிங்பெல் ஓசை, தொலைபேசி ஒசை போன்ற சாதாரண காரணங்களுக்கூட உடனே பயத்தின் உச்சிக்குச் சென்று விடுவோம்.

இதுபோன்ற பயத் தாக்குதல்களை நாம் கனவிலும் அடைகிறோம்.

நாம் கனவு நிலையில் துக்கப்பட்டுக் கொண்டிருந்தோமென்றால், தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம் மனத்தின் புத்திசாலித்தனத்தில் ஏதோ தவறு இருக்கிறது.

நாம் மனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், புலன்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.

நாம் நெருப்பை அகற்றுவதற்குப் பதில் மேலும் நெருப்பை அதிகமாக்கி, அதிகமான அழுத்தத்தைக் குக்கருக்குள் உருவாக்குகிறோம்.

நெருப்பை அகற்ற, புலன்களுக்கு எரிபொருள் கொடுப்பதை நிறுத்த, புலன்களுக்கு சக்தி கொடுக்கும் செயலை நிறுத்த, நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நாம் நம் மனத்தின்மீது வேலை செய்ய வேண்டும்.

எரிபொருள் கொடுப்பதை நிறுத்தி, சக்தி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

அஹங்காரத்திற்குக் கொடுக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனத்திற்குக் கொடுங்கள்

''மனத்தை வென்ற ஒருவருக்கு,''என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது, யாருடைய மனம் சரியான முறையில் செயல்பட கற்றுக்கொண்டதோ, அந்த மனம் உடையவர்க்குத்தான் இது பொருந்தும் என்பதையே குறிப்பிடுகிறார்.

நம்முடைய புத்திசாலித்தனமும் எண்ணங்களும் பழைய எண்ணப் பதிவுகளாலேயே நிரப்பப்பட்டிருந்தால், நாம் சரியான முடிவுகளை எடுக்க முடியாது.

நம் மனம் தர்க்க ரீதியாகத்தான் முடிவுகளை எடுக்கிறது என்று நினைக்காதீர்கள். சில நேரங்களில் அது மிகவும் வேடிக்கையான முறையிலும் முடிவுகளை எடுக்கும்.

இங்கே அமரலாமா, வேண்டாமா என்கிற முடிவை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதைப் பற்றி சிறிது நேரத்திற்கு முன் விளக்கிச் சொன்னேன். சில நேரங்களில் நம்

கடந்தகாலத்தில் யாராவது ஒரு ஸ்வாமியுடனா அல்லது இதே போன்று காவி உடை அணிந்திருந்த வேறு எவருடனோ உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, திடீரென அந்த அந்த நினைவு விழித்துக்கொள்ளும்.

நம் மனம் தர்க்க ரீதியாகத்தான் முடிவுகளை எடுக்கிறது என்று நினைக்காதீர்கள். சில நேரங்களில் அது மிகவும் வேடிக்கையான முறையில் முடிவுகளை எடுக்கும்.

அதன் பிறகு, புத்தி அங்கு அமரவோ, கவனிக்கவோ தயாராக இருப்பதில்லை.

நம் எடுத்துக்கொள்ளக்கூடத் தயாராக இருப்பதில்லை.

அதைப் பற்றி நினைப்பதற்குக்கூடத் தயாராக இருப்பதில்லை. உடனே நம் அஹங்காரம் அங்கிருந்து கிளம்ப ஆணையிடுகிறது. இதைத்தான் நாம் தவறான அபிப்பிராயம் அதாவது ஒரு தலைப்பட்சமான கருத்து என்று அழைக்கிறோம்.

நேரங்களில் நாம் சில விவாதங்களைக் கீர்ப்பளிக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நம் தீர்ப்பை வைத்துவிட்டு, அதன் பிறகுதான் அதற்கு ஆதரவான வாதங்களைத் திரட்டுகிறோம்.

தம் புலன்களால் இயக்கப்படாத ஒரு மனிதரால்கான் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.

நம் வாழ்க்கையைத் தெளிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். எப்பொழுதெல்லாம் முதலிலேயே தீர்ப்பை தயார் செய்து வைத்திருக்கிறோமோ அப்போதெல்லாம்

நம் தீர்ப்பிற்குச் சாதகமான விவாதங்களைத் திரட்டுகிறோம். இந்த வலைக்குள்கான் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது துக்கத்தைத்தான் உருவாக்கும். எந்தவொரு மனிதரின் புலன்கள் தெளிவாக இருக்கின்றனவோ அதாவது தம் புலன்களால் இயக்கப்படாத, தம் புலன்களால் துக்கப்படாத ஒரு மனிதர்தான் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான திறமையுடன் இருக்கிறார்.

நம் மனம், குறிப்பாக, நம் சித்த பகுதி, தெளிவான புத்திசாலித்தனத்தோடு இருந்தால் போதும், பிறகு தானாகவே நம்முடைய புலன்கள் சரியான முறையில் வேலை செய்யத் தொடங்கிவிடும். பிறகு நாம் சரியான முடிவுகளையே எடுப்போம்.

நம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் ஆனந்தத்தை அடைய முடியாது. நம் மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் நாம் ஆனந்தத்தை அடைய முடியும்.

வேலையாட்களை மாற்றுவதன் மூலம் நாம் தலைவனை மாற்ற முடியாது. ஆனால் தலைவனை மாற்றுவதன் மூலம் வேலையாட்களை மாற்றலாம்.

மனம்தான் தலைவன் அல்லது குரு. அதுதான் முடிவுகளை எடுத்து, புலன்களை வழிநடத்துகிறது. அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனத்தின் மீது வேலைசெய்வதுதான், புலன்களின் மீது அல்ல.

ஆனந்தத்தைத் தடை செய்யும் செயல்களைத் தடுத்து விடுங்கள்

''மனத்தை வெற்றிகொள்ளும் ஒருவர், பரமாத்மனை, தம் கடவுள் தன்மையை அடைகிறார்,''என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாம் ஆனந்தத்தை அடைய வேண்டியதில்லை. அது எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறது.

ஆனந்தம் அடையப்படவேண்டிய ஒன்று என்றால், அதை இழந்து விடுவதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் அங்கே இருக்கின்றன. அதை இழந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்க முடியும் என்றால், அது எப்போதும் அங்கேயே இருக்கும் என்று என்ன நிச்சயம் ?

எதுவாக இருந்தாலும் அது தனியாக அடையப்படவேண்டிய ஒரு பொருளாக இருக்கும் என்றால், அதை அடைவதனால் எந்தவித பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் அதுவே நம்முடைய இயல்பாக இருந்தால், பிறகு அது சுலபமாகிவிடும்.

அது அடையப்பட வேண்டியதென்றால், அடுத்த பத்து நாட்களில் அதை இழந்து விடுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

அது திடீரென காணாமல் போகலாம். நாம் செய்ய வேண்டிய ஒரு செயல் மனத்தை வெல்வதுதான். நாம் வேறு எதையும் அடைய வேண்டியதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நான் எப்போதும் மக்களுக்குச் சொல்வதுண்டு. ஆனந்த ஊற்று நமக்குள்ளே பொங்கிக்கொண்டே இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை சக்தியே ஆனந்தம்தான்.

மனம்தான் தலைவன், அதுதான் முடிவுகளை எடுக்கிறது. அதனால் நாம் வேலை செய்ய வேண்டியது மனத்தின் மீதுதானே தவிர, புலன்களின் மீது அல்ல.

நமக்குள்ளே இல்லையென்றால், உள்ளிழுத்து மூச்சை உள்ளிழுத்து வெளி விடுவதுகூட நமக்குள்ளிருக்கும் ஆனந்த சக்தி அல்லது அழிவற்ற, நிலையான விழிப்புணர்வால்தான் நடக்கிறது.

ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த ஊற்றைத் தடைசெய்துகொண்டே இருக்கிறோம்.

நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான். அது, ஆனந்த ஊற்றை தடுத்து நிறுத்தும் இந்தச் செயலை நிறுத்துவதுதான்!

நாம் தேவையோ அல்லது அடைய வேண்டிய தேவையோகூட இல்லை. இல்லை. செயல்மறையை கொண்டுவந்தாலே போதும்.

கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நம் மனத்தை வெல்ல வில்ல வேண்டும். அதுவேபோதுமானது. ஏனென்றால் 'நான்' என்பது ஏற்கெனவே நம்மால் அடையப்பட்டுவிட்டது. 'நான்' என்பது நம்மால் ஏற்கெனவே அடையப்பட்டு, நாம் அதனோடுதான் இருக்கிறோம். அதற்காக நாம் எந்தவிதமான கடும் முயற்சியையும் எடுக்க வேண்டியதில்லை.

நம் மகிழ்ச்சியும் துக்கமும் எந்தவிதத்திலும் வெளி உலகத்தோடு தொடர்புகொண்டவை அல்ல; ஆனால் அவை நம் உள் உலகத்தோடு தொடர்புடையவை என்பதை விளக்க இங்கே ஒரு சின்ன கதை.

ஏதோ சில வேலைகளுக்காக ஒரு வயதானவர் அருகிலுள்ள நகரத்திற்குச் சென்றிருந்தார். அவர் தம்முடைய விவைகளை முடித்துவிட்டு, கிராமத்திற்குத் திரும்பி வந்தகொண்டிருந்தபோது, அவரது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்தே கவனித்துவிட்டார்.

உடனே அவர் 'ஓ' என சத்தம்போட்டு அழுதுகொண்டே தரையில் விழுந்து புரண்டு கதற ஆரம்பித்துவிட்டார்.

அவருடைய மகன் அவரிடம் வந்து, ''அப்பா, கவலைப்படாதீர்கள். நாம் நேற்றே அந்த வீட்டை விற்றுவிட்டோம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?' என்று சொன்னார்.

உடனே அந்த முதியவர் எழுந்து உட்கார்ந்து கண்ணீரைத் துடைத்துக்

கொண்டார். அந்தத் துக்கம் காணாமல் போய்விட்டது.

பத்து நிமிடத்தில், அவருடைய இன்னொரு மகன் அவரிடம் வந்து, ''அப்பா நாம் நேற்றே விற்றுவிட்டோம் என்பது சரிதான், ஆனால் நாம் இன்னும் அதற்கான பணத்தைப் பெறவில்லை, ' என்று சொன்னார்.

மீண்டும் அந்த அந்த மினிதா், இப்பொழுது என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லையே, என்னை யார் காப்பாற்றுவார்கள் தெரியவில்லையே. என்னை எப்படி நான்

'நான்' என்பது நம்மால் ஏற்கெனவே அடையப்பட்டுத்தான் இருக்கிறது. அதனை அடைவதற்காக நாம் எந்தவிதமான கடும் முயற்சியையும் எடுக்க வேண்டியதில்லை.

காப்பாற்றிக்கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லையே?' என்று புலம்பிக்கொண்டே தரையில் விழுந்து புரண்டு கதற ஆரம்பித்தார்.

ஒரு பத்து நிமிடத்திற்குப் பின் அவரது மனைவி அங்கு வந்தார். வந்தவர், ''கவலைப்படாதீா்கள், இன்று காலையில்தான் நான் பார்த்தேன், அந்தப் பணம் நம் வங்கிக் கணக்கில் போடப்பட்டுவிட்டது, ''என்று சொன்னார்.

மீண்டும் அந்த மனிதர் எழுந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எப்போதும் போல சகஜமான நிலைக்குத் திரும்பிவிட்டார்!

நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அதே மனிதர்தான், அதே சூழ்நிலைதான்.

ஆனால் அந்த வீடு அவருடையதுதான் என்று நினைக்கும்பொழுது அவர் துக்கப்படுகிறார். அந்த வீடு அவருடையதில்லை என்று நினைக்கும்பொழுது அவர் அவர் அந்தத் துக்கத்திலிருந்து விடுபடுகிறார். அதனால் எது நமக்குத் துக்கத்தைக் கொடுக்கிறது என்று பார்த்தோமென்றால், இந்த ஒரே ஒரு விஷயம்தான் நமக்குள் துக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதாவது ஒரு பொருளை

''இது எனது, இது என்னுடையது,'' என்று நினைக்கிற பழக்கம்தான் நமக்குத் துக்கத்தைக் கொடுக்கிறது.

Part 3: Bhagavad Gita Explained

Chapter 6

அகேபோலக்கான். சொந்தமாகாதவரை இருக்கின்றார்கள்.

எந்தப் பொருளையும் அனுபவிக்க அதனை

இப்போதே இனிமையாய் அனுபவீத்திடலாம்

ஒருநாள் நான் கடற்கரையில் நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வந்த பக்தர்களில் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார், ''ஸ்வாமிஜி, நமக்கு என்று சொந்தமாக ஒரு குடில் இங்கே இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் எப்போது வேண்டுமானாலும் வெளியில் வந்து இந்தத் தென்றல் காற்றை அனுபவிக்கலாம். "

நான் அவரைக் கேட்டேன், "ஏன்? இப்பொழுது நாம் அதை அனுபவிக்கவில்லையா? இதை அனுபவிக்க நமக்கு எதற்கு ஒரு குடில் வேண்டும் ? இப்போகே நீங்கள் அனுபவிக்க வேண்டியதுகானே!''

ஆனால் மனம், ஒரு பொருளைத் தம்முடையதுதான் என்று உறுதி செய்யாதவரை அதை ஒருபோதும் அனுபவிப்பதில்லை. நாம் எதையாவது அடையாவிட்டால், அதை அனுபவிக்கமாட்டோம்.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு மனிதன் எதையும் தனதாக்கிக் கொண்ட பிறகுதான் அதை அனுபவிக்க வேண்டுமென்று முயற்சி செய்தால், அதை எப்போதும் அனுபவிக்கவே முடியாது.

அப்படியே ஒரு ஒரு குடிலைச் சொந்தமாக வாங்கினாலும் அதைச் சொந்தமாக்கிக் கொண்ட அந்த கணமே, "இது போன்ற மரச்சாமான்கள் வேண்டும், அது போன்ற ஏற்பாடுகளை இங்கே செய்ய வேண்டும், ' என்று வேறு ஏதாவது ஒன்றை நினைத்து நாம் கவலைப்பட ஆரம்பித்து விடுவோம் அல்லது நாம் வேறு இடத்தில் அடுத்த பற்றி பெர்சிக்க குடிலை ஆரம்பித்திருப்போம்.

இரமண மகிரிஷி, நான் திருவண்ணாமலையில் ஊரான மனம். எந்தவொரு பொருளையும் தம்முடையது என்று உறுதி செய்யாதவரை ஒருபோதும் அதை அனுபவிக்காது. புனித மலையான அருணாச்சலத்தின் தீவிர பக்தர்.

முதன் முறையாக இரமண மகரிஷியைப் பார்க்கச் சென்ற ஒருவர் சொன்னார், "குருவே, என்ன அழகான இடம் இங்கே இருப்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது! இந்த அருணாச்சலமலை மிகவும் அழகாக இருக்கிறது !' '

இரமண மகிரிஷி சொன்னார், "ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் இங்கே இருங்கள். இந்த எல்லா எண்ணங்களும் மறைந்துபோய்விடும்!''

மூன்று நாட்களில், அந்தப் பொருளை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்வோம். எந்தப் பொருளும்

ஒரு பொருளைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் மக்கள் அதை அனுபவிப்பதில்லை ; அனுபவிக்கும் மக்கள், அதை சொந்தமாக்கிக் கொள்வதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

மூன்று நாட்களுக்கு மட்டும் அழகாக இருக்கும். அதற்கு மேல் கிடையாது.

ஒருபொருளைச் பிறகு மட்டுமே மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்கள் எப்போதும் அனுபவிப்பதில்லை.

அனுபவிக்கும் மனிதர்கள் சொந்தமாக்கிக் கொள்வதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இது நம்முடைய மனத்தின் வேலைதான். சில நேரங்களில் என்று ஒரு பொருளை உறுதி செய்யாதவரை அதை அனுபவிக்க நம் மனம் நம்மை

அனுமதிப்பதில்லை. சிலநேரங்களில், இது நம்முடையதுதான் என்று நாம் தெரிந்துகொள்ளும்பொழுது, அது நமக்குள் துக்கத்தை உருவாக்குகிறது.

மனத்தை விட்டுவிட்டால் ... நீங்கள் ஜீவன்முக்கர்!

துக்கமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் சரி, அது மனம் என்ற இணைப்பால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டால் போதும், இந்த மொத்தச் செயலுமே மிக அழகாக நடந்துவிடும்.

ஒரு ஞானமடைந்தவருக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம் குரனி மனம் என்னும் அந்த இணைப்பு இல்லாமல் இருக்கிறார்!

ஞானமடைந்தவர்க்கு இரண்டு பெரிய கொம்புகள் இருக்கும் என்று அர்த்தம் இல்லை.

"அதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் ? எந்த வகையில் நான் அதனோடு தொடர்புற்றிருக்கிறேன் ? என்று தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருக்கும் மனத்தைத் தவிர வேறு ஒரு வித்தியாசமும் நமக்கும் ஞானமடைந்தவர்க்கும் இடையில் இல்லை.

நம்மால் 'நான்', 'நான்', 'நான்', 'நான்' என்பதை வெட்டிவிட என்பதைக் கடந்துவிட முடியும் என்றால் நாம் திருஷ்ணாாகி விடுவோம்.

புலன்களிலிருந்து ஆரம்பிப்பதற்குப் பதில், அஹங்காரத்திலிருந்து, ஆரம்பியுங்கள்.

கெஞ்சும் புலன்களைக் குணப்படுத்தத் தொடங்குங்கள்

ஒரு ரூானமடைந்தவருக்கும் நமக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், ஞானி மனம் என்னும் அந்த இணைப்பு இல்லாமல் இருக்கிறார்!

நாம் எப்போதும் புலன்களையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள்தான் நம்மை ஏமாற்றுகின்றன, களங்கப்படுத்துகின்றன என்று மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.

இல்லை, நாம்தான் அவற்றைக் களங்கப்படுத்துகிறோம். பொறுப்பைப் புலன்களின்மேல் போடாதீர்கள்.

நாம்தான் அவற்றைக் கெடுக்கிறோம். அவற்றை நாம் அழிக்கிறோம். நாம்தான் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறோம்.

நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டும்.

அது நள்ளிரவாக இருக்கலாம்; காலை இரண்டு மணியாகக்கூட இருக்கலாம் ; ஆனால் நாம் அதுவரை கிரிக்கெட்டையோ அல்லது கால் பந்து விளையாட்டையோ தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்போம்.

நம் கண்கள் ஒய்விற்காகக் கெஞ்சும். விளம்பாங்கள் வரும்பொழுது, நம் கண்கள் தானாகவே மூடிக்கொள்ளும்.

ஆனால் நாம் தொடர்ந்து அமர்ந்து, மீதி விளையாட்டையும் பார்ப்போம்.

நம் கண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.

கோங்குரா சட்னியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கும் இதே கதைதான்.

நாக்கு எரியும்: கண்களில் கண்ணீர் கொட்டும்: ஆனாலும் நாம் அதிக அளவில் அதை நம் வாய்க்குள் போடுவதைத் தொடர்ந்து செய்வோம்.

'போதும்' என்று நம் உடல் உணர்த்தினாலும், இப்போதே எத்தனை பேர் வாயில் உமிழ்நீர் சுரந்துக் கொண்டிருக்கிறது என்று என்னால் பார்க்க முடிகிறது, நம் புலன்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவற்றை நாம் அவமதிக்கிறோம்.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நம் புலன்கள் நம்மைத் தொந்தரவு செய்யவில்லை. நாம்தான் அவற்றைத் தொந்தரவு செய்கிறோம். "எனக்கு அதில் என்ன இருக்கிறது?'' என்பதுதான் அந்த இணைப்பு. இதுதான் எல்லாவற்றையும் அழிக்கிறது.

நம் புலன்களைத் தவறாகப் பயன்படுத்தி அவற்றை நாம் அவமதிக்கிறோம்.

இங்குதான் ஆரம்பிக்கிறது. இந்த 'நான்', 'நான்', 'நான்' ,'நான்' என்பதுதான் நாம் புலன்களைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கும் இடம். நாம் மனத்தைத்தான் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, புலன்களை அல்ல.

சுவை என்பதே பொய்

இன்னுமொரு சாதாரண விஷயம், காரம் இனிப்பு என்ற இந்த இரண்டு சுவைகளுமே ஒன்றுதான்.

இன்று இந்த எளிய சோதனையைச் செய்து பாருங்கள். உங்கள் நாக்கை வெளியே நீட்டி, நாக்கின் மேலேயே உங்கள் நினைவை ஒருமுகப்படுத்துங்கள்.

உங்கள் நாக்கை அதன்மீது நீங்கள் நடப்பது போலவும் பாவனை செய்யுங்கள்.

நம் எண்ணங்கள் தான் நம் புலன்களை உருவாக்குகின்றன.

பிறகு ஒரு மிளகாயையும் கற்கண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

நாக்கின் ஒரு மூலையில் மிளகாயாலும் இன்னொரு மூலையில் கற்கண்டாலும் தொடுங்கள். என்ன நடக்கிறது என்று ஒரு சாட்சியாக இருந்து ஆழமாகப் பாருங்கள்.

நீங்கள் மிளகாயால் தொடும் போதும், கற்கண்டால் கொடும் போதும், ஒரே மாதிரியாகத்தான் உணர்வீர்கள்! சாதிந்தச் சோதனையை நாம் செய்யும்பொழுது, நம்முடைய உடல்-மன அமைப்பிற்குள் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்றால், காரம் மற்றும் இனிப்பு இந்த இரண்டு அனுபவங்களுமே ஒன்றாய் இருப்பதை நாம் பார்ப்போம்.

'இது சூடு, இது எனக்கு நல்லதில்லை,' அல்லது "இது இனிப்பு, இது எனக்குப் பிடிக்கும்,'' என்று சொல்லி, நாம் அதன்மீது முத்திரை குத்தும்பொழுது மட்டும்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. குறிப்புச் சீட்டை

இயல்பாலேயே இந்த இரண்டு செயல்களுமே ஒன்றுதான். ஆனால் நாம் நம்முடைய முந்தைய நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அனுபவங்களைக் குறிப்பிடுகிறோம்.

நம்முடைய முந்தைய நம்பிக்கை அமைப்பின் அடிப்படையில், நம் அனுபவங்களை எல்லாம் மூளையிலுள்ள சிறு அறைகளில் அடைத்து வைக்கிறோம்.

அந்த எண்ணப் பதிவுகளின் அடிப்படையில், இது எனக்கு நல்லதில்லை'என்று நாம் எண்ண ஆரம்பித்து விடுவோம். விளைவு: உண்மையிலேயே நாம் 'அது நமக்கு நல்லதல்ல'என்று உணர ஆரம்பித்து விடுவோம்.

இன்னுமொரு சாகாரண விஷயம், காரம் இனிப்பு என்ற இந்த இரண்டு சுவைகளுமே ஒன்றுகான்.

ஒரு எண்ணம் போதும் உடலின் அமைப்பையே மாற்றிவிடலாம்.

இன்னும் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் எண்ணங்கள்தான் நம்முடைய புலன்களை உருவாக்குகின்றன.

மனம்தான் புலன்களை நம் உருவாக்குகிறது.

நம்மிடம் அவற்றைக்கொண்டு மட்டுமே நாம் வாழ்ந்து

கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். நம்மிடம் எவையெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அவற்றையெல்லாம் நாம் உருவாக்குகிறோம்.

நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை; மேலும் நம் மனம் மிகவும் வலிமையானது. இவற்றால் நம் மொத்த உடலையுமே மாற்றிவிட முடியும்.

உதாரணத்திற்கு, நமக்கு உள்ளே குழப்பத்தை உண்டாக்கக்கூடிய ஒரு எண்ணத்தை நினையுங்கள்; அல்லது ஒரு எதிரியை நினையுங்கள்; அல்லது உங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராத ஒருவரை நினையுங்கள்.

உங்களுக்குத் திருப்பிக்கேட்பவரைப் உடல்-மன அமைப்பில் ஒரு மாற்றம் நடப்பதை உணர்வோம்.

உடலின் வேதியியல் தன்மை மாறுகிறது. நம் இரத்தம் கொதிக்கிறது. நம்முடைய இரத்த அழுத்தம் அதிகமாகிறது.

நம் இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் அதிகமாகிறது.

ஒரே ஒரு எண்ணம்தான், மொத்த அமைப்புமே மாறிப்போகிறது.

ஒரு தனி எண்ணம் நம்முள் முழுமையான இரசாயன முடிகிறது. ஒரு எண்ணம் கட்டுக்கடங்காத காமத்தை நம்முள் உருவாக்க முடியும். அல்லது ஒரு விளம்பரம் நம் உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்போது நம் உடல் முழுவதுமே அதற்கு எதிர்ச்செயல் புரிய தயாராக இருக்கிறது.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒரே ஒரு தனி எண்ணம் நம் உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நம் உடல், நம் எண்ணங்களால் மட்டுமே உருவானது. நம் எண்ணங்கள்தான் நம் உடலை வடிவமைக்கின்றன.

ஆன்மீக எண்ணங்கள் மன அமைப்பையே உருமாற்றும்

பாரதத்தில், ஸாமுத்ரிகா லக்ஷணம் என்ற ஒரு சிறந்த அறிவியல் இருக்கிறது. வெறுமனே ஒருவரின் முகம், உடல், அவர் நிற்கும் முறை, உட்காரும் முறை, நடக்கும் முறை இவற்றைப் பார்த்தே, ஒரு தேர்ந்த துறவியால் அவரின் மனத்தின் தரத்தைச் சொல்லிவிட முடியும்.

அந்த நபரின் மனத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களால் சொல்லிவிட இரகசியம் துறவிக்குத் தெரியுமாதலால் இது சாத்தியமாகிறது.

உடல் என்பது மனத்தின் வெளிப்பாடுதான். மனம் என்பது உடலின் உள் அனுபவம்தான். நம் மனம் மாறுமானால், நம் உடலையே மாற்றிவிட முடியும்; நம் மொத்த அமைப்பையுமே மாற்றிவிட முடியும்.

ஆன்மீகக் கருத்துகளின் படி, அது சொல்லும் நுட்பங்களின்படி தம்முடைய மனத்தைத் தெளிவான முறையில் மாற்றி வடிவமைத்துக் கொண்ட ஒரு மனிதரால், தம்முடைய புலன்களையும் முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட முடியும்.

நம் மனம் இப்பொழுது துக்கத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது வெளி உலகையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

நம் மனத்தை ஆனந்தத்தை நோக்கியும் உள் உலகைப் பார்க்கும்படியும் மாற்றி வடிவமைத்தால், நம்முடைய மொத்தப் புலன் அனுபவங்களையுமே மாற்றி அமைத்துவிட முடியும். தெரிந்துகொள்ளுங்கள், வேண்டிய தெல்லாம் நம் மனத்தை உள் நோக்கிச் செல்லுமாறு வடிவமைப்பதுதான். இதுதான் இந்த மொத்த அத்தியாயத்தின் சாரம்.

எதிர்க்கும் குணத்தை விட்டாலே ஆரோக்கியம் அடைந்திடலாம்

குடு, குளிர்ச்சி என்பவற்றைப் பற்றிய இன்னுமொரு முக்கியமான விஷயத்தைக் கிருஷ்ணர் சொல்கிறார்.

நீங்கள் இதை எப்படி நம்புவீர்களோ அது எனக்குத் தெரியாது. ஆனால் இமயமலையில் மக்கள் வெறும் இரண்டே ஆடைகளுடன் வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். இதே பருத்தி ஆடையுடன்தான் நான் இமயமலையில் வாழ்ந்தேன், பனியின் மீது படுத்துத் தூங்கினேன்.

இது நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் இதுதான் சத்தியம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் எதிர்ப்பதை நிறுத்துவது, அவ்வளவுதான்.

இந்தச் சோதனையை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் குளிர்ந்த காற்றை உணரும்பொழுது, "இது குளிர்ச்சியானது, எனக்குச் சளி பிடிக்கலாம்; எனக்கு மூச்சுத் திணறல் வரலாம்; எனக்கு ஆஸ்த்துமா தொந்தரவு அதிகமாகலாம்,'' என்பது பொன்ற எந்தவொரு எண்ணத்தையும் உருவாக்காதீர்கள்.

இது போன்ற வார்த்தைகளை உருவாக்காதீர்கள். இவ்வளவு நாட்களாக நீங்கள் இது போன்ற பெரிய எதிர்மறையான வார்த்தைகளை எல்லாம்தான் கற்று வைத்திருக்கிறீர்கள்.

வியாதிகளைப் பற்றிய வார்த்தைகளையும் வரவழைப்பதற்கான அவற்றை சாத்தியங்களைப் பற்றிய வார்த்தைகளையும்தான் நீங்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

ஏதாவாது ஒன்றை நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்பொழுது, நமக்குள் உருவாக்குகிறோம்.

இங்கேயே உங்களால் செய்ய முடிந்த ஒரு எளிய சோதனை : கண்களை மூடி பத்துமுறை,

"சா 'ந்தி, சா 'ந்தி, சா 'ந்தி, '' என்று திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். நீங்கள் உங்களுக்குள் அமைதியை உணர்வீர்கள். நீங்கள் அமைதியைப் பெறுவீர்கள்.

ஒரே ஒரு விஷயம் உங்கள் மனைவியின் பெயர் சாந்தியாக இருக்கக் கூடாது !

நீங்கள் சா நீதி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொன்னாலே போதும், சா நீதி என்ற வார்த்தையை உங்களுக்குள் உணர ஆரம்பித்து விடுவீர்கள். அமைதியின் இயல்பு ஆரம்பித்துவி(டும்.

ஒதாவது ஒன்றை திரும்பத் திரும்பச் சொல்லும்பொழுது, அந்தப் பண்பை நமக்குள் உருவாக்குதிரோம். இதேபோல்தான், வியாதிகளின் பெயர்களை நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால், உங்களுக்குள், நீங்களே அந்த வியாதியை உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

நோய்களை உருவாக்குவது மனமே -அதிர்ச்சியூட்டும் சத்தியம்

சமீபத்தில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு ஆராய்ச்சியைப் பற்றிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் சாந்தி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொன்னாலேபோதும், சாந்தி என்ற வார்த்தையை உங்களுக்குள் உணர அரம்பித்து விடுவீர்கள்.

நான் AAPI (ஹிந்து வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் ) மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.

அங்கே அவர்கள் தங்களின் ஆராய்ச்சி விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை என்னிடம் காட்டினார்கள்.

அதில் ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டுக்காட்டுகிற உண்மை: ஏதாவது ஒரு நோயைப் பற்றிய பாடங்கள் கற்பிக்கப்பட்டால், மாணவர்களிலே நாற்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அந்த நோயின்

அறிகுறி தென்படுகிறது.

இது நம்புவதற்குக் கொஞ்சம் கடினமான விஷயம்தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த வியக்கத்தக்க நிகழ்வுக்குக் காரணம் என்னவென்றால், அந்த மாணவர்கள் அந்த நோயின் அறிகுறிகளைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்ததுதான்.

இன்னுமொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், எந்த வியாதியைப் பற்றி நாம் எப்பொழுது கேள்விப்பட்டாலும் அப்பொழுதெல்லாம் முதலில் நாம் செய்வது, நமக்கு அந்த அறிகுறிகள் இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்துக்கொள்வதுதான் அந்தப் பிரச்சினை.

''எனக்கு அது இருக்கிறதா?''என்று நமக்கு அற்த அறிகுறிகள் இருக்கின்றனவா பார்க்கிறோம்.

அந்த மாணவர்கள், அந்த அறிகுறிகளையே தொடர்ந்து தியானிப்பதால், அவர்களில் நாற்பது சதவீதம் பேருடைய வாழ்க்கையில் அந்த அறிகுறியே வெளிப்படுகிறது.

எல்லாப் பிரச்சீனைகளுக்குமான தீர்வு

நாம் எதை நினைக்கிறோமோ, அதையே வெளிப்படுத்துகிறோம். நாம் தவறானவற்றையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால், அதுபோலவே உருவாக்கப்படுகின்றன.

நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

மனத்தின் மீது வேலை செய்யுங்கள். மனத்தை விடுவியுங்கள். பிறகு நம்முடைய முழு அமைப்புமே சுத்தம் செய்யப்பட்டுவிடும். நம் புலன்கள் மீண்டும் உருவாக்கப்பட்டுவிடும்.

மனத்தின் மீது வேலை செய்வதற்கான ஒரு அழகான நுட்பத்தைக் கிருஷ்ணர் நமக்குக் கொடுக்கிறார். இன்னுமொரு முக்கியமான விஷயத்தை அவர் சொல்கிறார், ''மரியாதையும் அவமரியாதையும் ஒன்றே!''

இது நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். குளிர்ச்சியும் சூடும் ஒன்றாக இருக்கலாம். காரமும் இனிப்பும் ஒன்றாக இருக்கலாம். அதைக்கூட நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் மரியாதை, அவமரியாதை இவை இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ? நம்மைக் கோபப்படுத்த ஒரு வார்த்தை போதும். நம் கோபத்தைத் தூண்டவும் அவமரியாதை செய்து நம்மைத் துக்கப்பட வைக்கவும் நம்மை நோக்கி வீசப்படும் ஒரே ஒரு வார்த்தை போதும். ஒருமுறை அன்பர் ஒருவர், ''ஸ்வாமிஜி, அடுத்தவர்களின் கருத்துகளைப் பற்றி நாம் ஏன் அதிகமாகக் கவலைப்படுகிறோம் ?'' என்று என்னைக் கேட்டார்.

நாம் மற்றவரின் கருத்துகளைப் பற்றிக் கவலைப்படுகிறோம். ஏனென்றால் நமக்கே நம்மைப் பற்றி ஒரு அபிப்ராயம் இல்லை.

பிறருடைய வார்த்தைகள் மற்றும் கருத்துகள் மூலம்தான் நாம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.

மற்றவர்கள் மூலம்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளவே செய்கிறோம். மற்றவர்கள், "நீ அழகாக இருக்கிறாய்,'' என்று சொன்னால், நாம் அந்தச் சான்றிதழை வாங்கி வைத்துகொள்கிறோம்.

மற்றவர்கள், 'நீ அறிவாளி, புத்திசாலி,''என்று சொன்னால், நாம் அந்தச் சான்றிதழையும் வாங்கி வைத்துக்கொள்கிறோம். மற்றவர்கள், ''நீ சிறந்தவன்,'' என்று சொன்னால் நாம் அந்தச் சான்றிதழை வாங்கி வைத்துக்கொள்கிறோம்.

நாம் இந்த எல்லாச் சான்றிதழ்களையும் ஒன்றாகச் சேர்த்து, அவற்றைக் கொண்டு நம்முடைய தனித் தன்மையை உருவாக்குகிறோம்.

நம்முடைய ஆனந்த ஸ்புரண த்யான முகாம் ASP இதைப் பற்றியதுதான். இதன் முதல் பகுதி நாம் ஏன் துக்கப்படுகிறோம்; நாம் ஏன் மீண்டும் மீண்டும் கீழான சக்தி நிலைக்குள் விழுகிறோம் என்பதைப் பற்றியது.

இது ஏனென்றால் நம்முடைய சக்தியின் 'மூலம்' மற்றவர்களின் சான்றிதழில்தான் இருக்கிறது.

நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் சுய மதிப்பீடு மற்றவர்கள் தரும் மதிப்பீட்டில் ஒளிந்திருக்கிறது.

நாம் நம்மீது எந்தவித சுயமரியாதையும் வைத்திருப்பதில்லை. மற்றவர்களின் கருத்துகளின் அடிப்படையில்தான் நாம் நம்மை மதிக்கிறோம்.

நம்மைப் பற்றி மற்றவர்களின் கருத்துகள் உயர்வாக இருந்தால், உயர்வானவர்கள் என்று எண்ணுகிறோம்.

நம்மைப் பற்றிய மற்றவர்களின் கருத்துகள் நன்றாக இல்லையென்றால், உடனே நாம் நம்மீது வைத்திருக்கின்ற சுய மரியாதையை இழந்து விடுகிறோம்.

குழந்தைகள் கோட்டை கட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா ? நாமும்கூட அப்படித்தான் கோட்டை கட்டுகிறோம்.

அந்தக் கோட்டையில் இருந்து, ஒரே ஒரு அட்டை எடுக்கப்பட்டால் என்ன நடக்கும் ? அது அப்படியே இடிந்து விழுந்துவிடும்.

நம்முடைய தனித் தன்மை என்பது வேறு ஒன்றும் இல்லை, பிறருடைய கருத்துகளை வைத்து நாம் கட்டும் கோட்டைதான்.

நம்முடைய தனித் தன்மை என்பது பிறருடைய கருத்துகளை வைத்து நாம் கட்டும் கோட்டைதான்.

ஒரே ஒரு நபர் அவருடைய சான்றிதழை எடுத்துவிட்டாலும்கூட, நம்முடைய தனித் தன்மை என்ன ஆகும் ?

அது அப்படியே இடிந்துவிடும். நாம் மீண்டும் துக்கத்திற்குள்ளேயே விழுவோம்.

தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் துக்கத்தில் விழும் போதெல்லாம், அந்தத் துக்கம் எதனால் ஏற்பட்டது என்று நமக்குள் ஆழமாகப் பார்த்தோமென்றால், ஒன்று, யாராவது அவர்களுடைய சான்றிதழைத் திரும்பப் பெற்றிருப்பார்கள் அல்லது யாராவது நமக்குக் கொடுத்த சான்றிதழை எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் சிக்கிக் கொண்டிருப்போம்.

பிறருடைய கருத்துகளை வைத்துத்தான் நாம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். அதை வைத்துத்தான் நம் தனித் தன்மையை நாம் உருவாக்குகிறோம்.

இதனால்தான் பிறருடைய கருத்துகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். வழிகாட்டியாகவும் சுவாசமாகவும் ஆக்கிக்கொள்கிறோம்.

கிறிஸ்து சொல்கிறார், "நீங்கள் உங்களை நேசிப்பதைப்போலவே உங்கள் பக்கத்து வீட்டுக்காரரையும் நேசியுங்கள்." ஆனால் நாம் நம்மையேகூட நேசிப்பதில்லை. அதனால்தான் அங்கு அதிக அளவில் வெறுப்பு இருக்கிறது. நம்மை நாமே நேசிப்பதில்லை. நமக்கு நம்மீது எந்தவித சுய மரியாதையும் இருப்பதில்லை. இதுதான் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாச் சண்டைகளுக்கும் காரணம்.

உங்களை விடுவிக்கும் தியான நுட்பம்

ASP இதைப் பிறருடைய கருத்துகளை உங்களது சுவாசமாகவும் வழிகாட்டியாகவும் கொள்வதை நிறுத்துங்கள்.

பற்றியதுதான். நான் மக்களுக்குச் சொல்வதுண்டு, நாம் வாழ்க்கையை வாழ விரும்பினால், முதலில் நாம் நம்முடைய சொந்தக் கால்களில் நிற்பது எப்படி, நம்மோடு நாம் வாழ்வது எப்படி என்பதைக் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறருடைய அபிப்ராயத்தில்தான் சக்தியின் 'வேர்' இருக்கிறது.

நீங்கள் உண்மையில் மிகவும் சிறந்தவர் என்று யாராவது நம்மிடம் சொன்னால், ''இல்லை, இல்லை, நான் அப்படியெல்லாம் இல்லை, ''என்று பணிவானவர்களாக நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து நடிப்போம்; ஆனால் நமக்குள்ளே என்ன நடக்கும் ?

'தயவுசெய்து இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்!' என்று மனம் கெஞ்சும்.

வெளியில் நாம் வெட்கப்படுவது போல் நடிக்கிறோம். ஆனால் நம் மனத்துக்குள், அவர்கள் மேலும் மேலும் தொடர்ந்து புகழ வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாம் எப்பொழுதுமே பிறருடைய அபிப்ராயங்கள் எனும் எரிபொருளால் நிரப்பப்பட்டு, அவர்களிடமிருந்து பெறுவதற்காக வேலை செய்கிறோம்.

வெறுமனே இந்த ஒரு எண்ணத்தின் மீது தியானியுங்கள். நம்மை விடுவித்துக்கொள்ள இது ஒரு அருமையான நுட்பம்.

பிறருடைய அபிப்ராயங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அவர்கள், நாம் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்!

இந்த ஒரு கருத்தை நாம் தியானம் செய்தாலே போதும், இந்த தியானம் நம்மை இந்த மரியாதை, அவமரியாதை என்ற பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுவித்துவிடும்.

நம் வாழ்க்கையை நாம் ஆழ்ந்து ஆராய்ந்து யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்களோ, யாருடைய கருத்தைப் பெற்று இருக்கிறோமோ, புரிந்துகொள்ளுங்கள், எல்லோரும் நம் கருத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றார்கள்.

பிறருடைய அபிப்ராயங்களுக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் உங்கள் அபிப்ராயங்களைப் பற்றி அவர்களும் கவலைப்படுகின்றார்கள்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், யாரோ வேறு சிலருடைய கருத்துகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்முடைய கருத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இது ஒரு கொடுத்து வாங்கும் விளையாட்டு. பிறருடைய அபிப்ராயங்களுக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் உங்கள் அபிப்ராயங்களைப் பற்றி அவர்களும் கவலைப்படுகின்றார்கள். இந்தக் கூற்றின் மீது தியானியுங்கள். நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.

ஞானீகள் நமக்குக் கிடைத்த தியான நுட்பங்கள்

"யார் ஒருவர் ஆன்மீக அறிவை பெற்றிருப்பதால் மன நிறைவுடன் இருக்கிறாரோ, தம் புலன்களை யார் ஒருவர் வெற்றிகொண்டிருக்கிறாரோ, யாருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றாகத் தெரிகிறதோ, யார் தம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாயிருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து தன்னுள் உறுதியாக நிலை பெற்றவர் என்று கருதப்படுகிறார். அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஒரு குருவினுடைய எல்லாத் தகுதிகளைப் பற்றியும் ஏன் கிருஷ்ணர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாத் தகுதிகளையும் அவர் விளக்கிக் கொண்டிருக்கிறார் ?

ஏனென்றால் இந்தத் தகுதிகள்தான் நுட்பங்கள். நாம் இவற்றைப் பின்பற்றி, பயிற்சி செய்தாலே போதும், நாம் அந்த ஞான நிலையை அடைந்து விடுவோம். தயவு செய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒரு ஞானியினுடைய வார்த்தைகள் மந்திரங்கள், அந்த வார்த்தைகள் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அவருடைய உருவம் யந்திரம்; அது நாம் தியானிக்க வேண்டிய ஒரு புனித உருவம். அவருடைய வாழ்க்கைதான் தந்திரம், நுட்பம். அந்த நுட்பம் நம்மை உருமாற்றிவிடும்.

அவருடைய செயல்கள், நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது, நம்முடைய இருப்புத் தன்மைக்குள்ளும் அதே தன்மையுடைய விழிப்புணர்வு நிலையை உருவாக்கும்.

உதாரணத்திற்கு, இதயத்திலிருந்து வரும் பாரம்பரிய கர்நாடக சங்கீதம் மாதிரியான இசையை நாம் கேட்கும்பொழுது, நமக்குள்ளும் அதை இயற்றிய இசை ஞானிகள் பெற்ற அதே அனுபவத்தை பெறுவோம்.

மூலாதாரத்திலிருந்து உருவான இசையை நாம் கேட்போமானால், அதே போன்ற காமம் நிறைந்த மன நிலையைத்தான் அது நமக்குள் உருவாக்கும்.

நாம் எந்த வெளிப்பாட்டின் மீது தியானம் செய்கிறோமோ, அந்த வெளிப்பாட்டுக்குப் பின்னால் இருக்கும் அதே அனுபவத்தைத்தான் நாமும் பெறுவோம். அனுபவம் வெளிப்படுத்துதலுக்கு அழைத்துச் செல்கிறது. வெளிப்படுத்துதல் அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அனுபவத்தின் வெளிப்பாடே அனுபூதிக்கு அழைத்துச் செல்லும்

கலைமூலம் நோயைக் சிகிச்சை (Art Theraphy) மீதான ஆராய்ச்சி முடிவுகள் பல இருக்கின்றன. ஒருமுறை மன நிலை சரியில்லாதவர்களிடம் துணியும் வர்ணமும் வரையச் சொன்னார்கள். அவர்கள் எப்படி வரைந்திருப்பார்கள் என்று நம்மால் கற்பனை செய்ய முடியும்.

இதயத்திலிருந்து வரும் பாரம்பரிய கர்நாடக சாங்கீதம் மாதிரியான இசையைக் கேட்கும்பொழுது, நமக்குள்ளும் அதை இயற்றிய இசை ஞானிகள் பெற்ற அதே அனுபவத்தை பெறுவோம்.

அவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றியதோ, அதை வரைந்தார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், தினமும் வர்ணம் தீட்டியதால் ஆறு மாதத்திற்குள்ளாகவே அவர்கள் முழுமையாகக் குணமடைந்தார்கள்.

இது ஏனென்றால் அங்கே உணர்ச்சித் தூய்மைப்படுத்துதல் நடந்தது. அவர்கள் எல்லாவற்றையும் வெளியில் எறிந்துவிட்டார்கள். இந்த உணர்ச்சித் தூய்மை நடக்கும்பொழுது இயற்கையாகவே மக்கள் தூய்மையடைகின்றார்கள்.

மேலும் இன்னுமொரு வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், கலை சிகிச்சையின் மேல் ஆராய்ச்சி செய்த மருத்துவர் மேலும் ஒரு ஆச்சரியமான தகவலையும் கண்டுபிடித்தார்.

அது, பணத்தால் பைத்தியமானவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வரைந்து வண்ணம் தீட்டியிருந்தார்கள். உறவுகளால் பைத்தியமானவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வரைந்திருந்தார்கள். பணத்தையும் புகழையும் இழந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வரைந்திருந்தார்கள்.

உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

ஒரு சின்ன கதை:

பைத்தியங்களைப் பார்வையிடும் இடத்திற்கு, அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க ஒருவர் சென்றிருந்தார்.

அனுபவம், வெளிப்படுத்துதலுக்கு அழைத்துச் செல்கிறது. வெளிப்படுத்துதல், அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அவர் அமர்ந்துகொண்டு, ''லதா, லதா, லதா,'' என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தார். ''இந்த நோயாளிக்கு என்ன ஆயிற்று?'' என்று அந்த மனிதர் மருத்துவரைக் கேட்டார். "லதா என்ற பெண்ணை அவர் மணக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் முடியவில்லை. அதனால் அவர் மனநோயாளி ஆகிவிட்டார். அன்றிலிருந்து அவர் அவளுடைய பெயரையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார், '' என்று மருத்துவர் பதில் அளித்தார்.

மருத்துவர் அவரை மருத்துவமனையைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றார். முதல் அறையில் இருந்தவர் சுவர் முழுவதும் ரத்தத்தால் 'லதா, லதா, லதா' என்று எழுதி வைத்திருந்தார்.

இந்தப் பார்வையிடல் தொடர்ந்தது. வெவ்வேறு அறைகளில் இருந்த வெவ்வேறு விதமான மனிதர்கள் அவருக்குக் காட்டப்பட்டனர். நோயாளி தரையில் நீச்சலடிக்க முயன்றுகொண்டிருந்தார். இன்னொருவர் கூரையில் தொங்கிக் கொண்டிருந்தார். மற்றும் ஒருவர் நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்தார்.

இறுதியாக, அவர்கள் கடைசி அறைக்கு வந்தார்கள். அங்கே இன்னொருவர் உட்கார்ந்து, "லதா, லதா, லதா,"என்று அதே பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

இந்த அறையின் சுவர்களும் 'லதா' என்ற பெயரால் நிரப்பப்பட்டிருந்தன. பார்வையிட வந்தவர், ''இவருக்கு என்ன ஆனது? இந்த நோயாளியும் 'லதா' என்ற ஒருவரிடம் காதல் கொண்டிருந்தாரா?''என்று விசாரித்தார்.

''இல்லை இல்லை, உண்மையில் இவர் லதா என்ற பெயர் கொண்ட பெண்ணை மணந்து கொண்டார்!''என்று மருத்துவர் பதிலளித்தார்.

அதனால் ஒருவர் பைத்தியமாவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

பணத்தின் மீதிருந்த ஆசையால் பைத்தியமானவர்கள் அனைவரும் ஒரேவிதமாக வரைந்து, வண்ணம் தீட்டியிருந்தார்கள்.

காரணம், உள்ளுக்குள் இருக்கிறது. எந்த வடிவமான செயல்முறையின்பொழுது, எது உள்ளுக்குள் இருக்கிறதோ, அவற்றை எல்லாம் அந்தத் துணியின் மீது எறிந்துவிட்டார்கள்.

இந்தக் கதையின் இறுதியான, ஆனால் மிக முக்கியமான ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த மருத்துவர், அந்த ஓவியங்களை எல்லாம் பார்த்துப் பைத்தியமானார்!

ஞானிகளை தியானிப்பதால் நாம் ஒரு ஞானியின் உணர்வு நிலையை அடைகிறோம்.

இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியவை மூன்று விஷயங்கள். முதலாவது, அனுபவம்தான் வெளிப்பாடாக வருகிறது.

இரண்டாவது, அனுபவத்தின் தரமும் வெளிப்பாட்டின் தரமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகொண்டனவாக இருக்கின்றன; அவை ஒன்றோடொன்று இணைந்து இருக்கின்றன.

மூன்றாவது, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வெளிப்பாடுகளின் மீது உணர்வுகளை ஒன்றாக்கினால், நீங்களும் அதே அனுபவத்தை அடைந்து விடுவீர்கள்.

ஞானிகள் எப்படி வாழ்கின்றார்கள்? அவர்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த பண்புகள் எவை? இவற்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் பேசுகிறார். அவ்வாறு மீண்டும் மீண்டும் சொல்லும்பொழுது மட்டுமே, நம்மால் அவற்றைத் தியானிக்க முடியும்.

இந்தக் கருத்துகளை நாம் நடைமுறைப்படுத்தும்பொழுது, ஞானி இருந்த அதே விழிப்புணர்வு நிலையை நாமும் அடைய முடியும்.

இந்தக் கருத்துகளை ஆழ்ந்து தியானிக்கும்பொழுது நாம் இயற்கையாகவே அவற்றை வெளிப்படுத்த ஆரம்பிப்போம். அவை நம்முடைய இருப்புத் தன்மைக்குள் ஆழ்ந்துவிடும்.

பிரச்சினை இருக்கும் இடத்தைக் கண்டுபிடியுங்கள், தீர்வு பிறந்துவிடும்

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் விஜிதேந்த்ரியன் (புலன்களை வெற்றிகண்டவர்) என்று சொல்கிறார்.

இந்த அத்தியாயம் முழுவதுமே புலன்களைப் பற்றியதுதான்.

நாம் இந்த வரைபடத்தை ( சக்ஷு-சித்தம்-மனஸ் வரைபடம்) புரிந்து கொண்டோம் என்றால், பிரச்சினைகள் எங்கே இருக்கின்றன என்பதனையும் புரிந்துகொள்ளலாம். அந்தப் பிரச்சினைகளைக் குணப்படுத்த கிருஷ்ணர் ஒரு அழகான நுட்பத்தைக் கொடுக்கிறார்.

பிரச்சினைகளைத் தீர்க்கவும் தாண்டிச் செல்லவும் அவர் நமக்கு ஒரு வழியைத் தருகிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் என்னவென்றால், முதலில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; நாம் எங்கே சிக்கியிருக்கிறோம்; எங்கே நம் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

நம்முடைய மனம், அஹங்காரத்தில்தான் இருக்கிறது.

இந்த வரைபடத்தில், அஹங்காரத்தைத் தாண்டி நம்மிடம் ஆத்மா, இருப்புத் தன்மை என்பது இருக்கிறது.

ஆத்மாவின் சாந்நித்தியம் அல்லது ஆத்மாவின் ஒளிதான் நம் அஹங்காரத்தை வேலை செய்ய வைக்கிறது.

மொத்தப் பிரச்சினையும் எங்கு ஆரம்பமாகிறதென்றால், "எனக்கு அதிலிருந்து என்ன கிடைக்கும் ? அந்தச் சூழ்நிலையுடன் நான் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறேன்? இதிலிருந்து நான் எப்படிப் பயன்பெறப் போகிறேன் ? இதனால் நான் எதையெல்லாம் இழக்கப் போகிறேன் ?'' என்று நினைக்க ஆரம்பித்து, நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.

ஆன்மீக அவசரப் பிரிவில் சேர வேண்டியவர்கள்

இந்த அஹங்காரமும் புத்திசாலித்தனமும் நீக்கப்பட்டுவிட்டாலே போதும், நம் இருப்புத் தன்மை தம்முடைய சக்தியை நேரடியாகப் புலன்களின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துவிடும்.

அஹங்காரமும் புத்திசாலித்தனமும் நீக்கப்பட்டுவிட்டால் கருப்புத் தன்மை, தன்னுடைய சக்தியை நேரடியாகப் புலன்களின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துவிடும்.

அதனால்தான் ஞானிகள் கூர்மையான புலன்களைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்களின் புலன்கள் களங்கப்படாதவை.

அவர்களுடைய பார்த்தல் அல்லது கேட்டல் எதுவாக இருந்தாலும் சரி, ஏனென்றால் புத்தியினாலோ அல்லது அஹங்காரத்தினாலோ அது களங்கப்படுத்தப்படவில்லை.

அவர்கள், தங்கள் கூர்மையான புலனுணர்வுத் திறனை இழப்பதில்லை.

தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். யார் ஒருவருடைய இருப்புத் தன்மை தெளிவாக இருக்கிறதோ, அவர் மட்டுமே தூய்மையான புலன்களைப் பெற்றிருப்பார்.

அவருடைய புலன்கள் கூர்மையாகவும் உயிரோட்டத்துடனும் இருக்கும்.

யார் ஒருவர் தம்முடைய புலன்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறாரோ, அவர் அவற்றைத் தவறான வழியில் பயன்படுத்துபவராகிறார். அவர் தம்முடைய புலன்களில் சக்தியையோ, தேஜஸையோ பெற்றிருக்க மாட்டார்.

தம்முடைய புலன்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு மனிதருக்கு முதலில் என்ன நடக்கும் என்றால், அவர் தம்முடைய முகரும் தன்மையை, வாசனை அறியும் தன்மையை இழந்திருப்பார்.

ஞானிகள் கூர்மையான புலன்களைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்களின் புலன்கள் களங்கப்படாதவை.

நம்முடைய முகரும் தன்மையை நாம் இழந்திருந்தால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நமக்குத் தேவை உடனடியான அவசர சிகிச்சை! நம்மை ஆன்மீக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். நாம் ஆன்மீக ICU ல் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

நமக்கு உடனடியாக தியானம் தேவை. தியானம் என்பது நம்முடைய அடிப்படைத் தேவையாக இருக்கிறது.

ஒவ்வொரு ஜீவனுமே ஈடு இணையற்றவர்கள்

மனம் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்பொழுது, துன்பத்திலும் இன்பத்திலும் சம நிலையோடு அமைதியாய் இருக்கும் அளவுக்கு நாம் வளர்ந்து விடுவோம்.

ஒவ்வொருவரையும் நாம் சமமாகவே பார்ப்போம்.

நாம் ஞானத்தை அடையும்பொழுதுதான் இது நடக்கும். நாம் ஞானம் அடைந்துவிட்டால், அதற்கு பிறகு நாம் அடையவேண்டியது வேறு ஒன்றும் இல்லை. நாம் அடையவேண்டிய இலாபம் என்று எதுவும் இல்லை.

நம்முடைய இருப்புக் கன்மை தானாகவே எல்லோரையும் மதிக்க ஆரம்பித்துவிடும்.

இங்கே 'சமம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மிகச் சரியான மொழிபெயர்ப்பு 'இணையற்ற' என்பதுதான்.

நாம் எல்லோரையும் சமமாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக நாம் ஒவ்வொருவரையும் 'இணையற்றவராகவே' மதிக்கிறோம்.

பிறரைச் சமமாகப் பார்ப்பது என்பது வேறு; அவர்களை இணையற்றவர்களாகப் பார்ப்பது என்பது வேறு.

எல்லோரும் இணையற்றவர்கள் என்று நாம் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் அவர்களை மதிக்கத் தொடங்குகிறோம்.

சில நேரங்களில் நாம் அனைவரையும் சமமாகப் பார்ப்பதாகச் சொல்லும்பொழுது, நாம் அனைவரையும் சமமாக அவமதிக்கத் தொடங்குகிறோம் !

பிறரை மேல் நிலைக்கு உயர்த்துவதற்குப் பதிலாக, நம்மை நாமே கீழ் நிலைக்குக்கொண்டு வந்து விடுகிறோம்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இந்து ஞானி, அவர் மிகவும் பணிவான ஆன்மா. அவரைப் பார்க்க யாராவது வந்தால், அவர்கள் இவருக்கு மரியாதை செலுத்தும்முன்பே, இவர் அவர்களுக்கு முதலில் நமஸ்காரம் செய்து மரியாதை செய்வார்.

ஒருமுறை, தலைக்கனம் கொண்ட மனிதர் ஒருவர் இராமகிருஷ்ணரைப் பார்க்க வந்தார். அறிவு, குறிப்பாக, அனுபவம் இல்லாத ஆன்மீக அறிவு ஒரு பிரச்சினைதான்.

வகுப்பு நூல்களை எல்லாம் கற்று, ஆனால் ஒருவர் ஞானம் அடையாமல் இருப்பார். இப்படிப்பட்ட நரகத்தில்தான் மனிதருக்கு ஏகப்பட்ட அலங்காரம் இருக்கும்.

பிறரைச் சமமாகப் பார்ப்பது என்பது வேறு; அவர்களை இணையற்றவர்களாகப் பார்ப்பது என்பது வேறு.

ஒவ்வொரு இருப்பும் இணையற்றவையே என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் எல்லோரையும் மதிக்க ஆரம்பித்து விடுவோம்.

இராமகிருஷ்ணர், தன்னைக் காணவந்த அந்த மேதை முன் எப்போதும்போல் வணங்கினார்.

சுற்றி நின்றிருந்த மக்களைப் பார்த்து அந்த மேதை சொன்னார், 'இவர் என்னைவிட சிறியவர்தான். இவர் என்னை வணங்கலாம்; அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை' என்று சொன்னார்.

இராமகிருஷ்ணர் சொன்னார், "நமஸ்காரம் செய்வதன் மூலம் நான் என் நிலைக்கு உங்களை உயர்த்த முயற்சி செய்கிறேன்.

ஆனால் அதை அஹங்காரத்தோடு ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் என்னை உங்கள் நிலைக்குத் தாழ்த்த முயல்கிறீர்கள்."

அதனால் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் மக்களைச் சமமாக நடத்தும்பொழுது, அவர்களை நம் நிலைக்குக்கொண்டு வந்து விடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். அதனால் நாம் அதைச் செய்ய வேண்டாம்.

ஒவ்வொரு இருப்புத் தன்மையும் ஒவ்வொரு ஆத்மாவும் தனித் தன்மை வாய்ந்ததே! அங்கே சமம் என்பதில்லை.

நாம் ஒவ்வொரு ஆத்மாவும் தனித் தன்மை வாய்ந்ததுதான் என்று புரிந்துகொள்ளும்பொழுது, நாம் ஒவ்வொரு இருப்புத் தன்மையையும் மதிக்க ஆரம்பித்து விடுவோம்.

ஒவ்வொரு இருப்புத் தன்மையும் அதற்கென்று ஒரு சொந்த இணையற்ற இடத்தைப் பெற்றிருக்கிறதென்பதை நாம் புரிந்துகொள்வோம்.

நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. ஒவ்வொருவரும் இணையற்றவர்கள், தனித் தன்மை கொண்டவர்கள்.

கடவுள் வரைந்த ஓவியம் நீங்கள்

கடவுள் ஒரு கலைஞர். அதனால்தான் அவர் நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகவும் தனித் தன்மை வாய்ந்தவர்களாகவும் வண்ணம் தீட்டியிருக்கிறார்.

அவர் ஒரு பொறியாளர் இல்லை. அவர் மட்டும் பொறியாளராக இருந்திருந்தால், மில்லியன் எண்ணிக்கையிலான உலக அழகிகளையும் உருவாக்கக் கட்டளையிட்டிருப்பார். அதனால் நாம் எல்லோரும் ஒரே மாதிரியாகத் தெரிந்திருப்போம்.

அவர் பெருந்திரளாக உற்பத்தி செய்யும் பொறியியலாளர் அல்ல. அவர் ஒரு கலைஞர். நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையானவர்கள் என்று புரிந்துகொள்ளும்பொழுது, ஒவ்வொருவரையும் நாம் மதிக்க ஆரம்பித்து விடுவோம்.

எதிரிகள்கூட நம் வாழ்விற்கு அவசியமானவர்கள்

நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னுமொரு விஷயம் என்னவென்றால், ஒருவர் நம் எதிரியாக இருந்தாலும், அவரும் நம் வாழ்க்கைக்கு அவசியமானவரே! ஏனென்றால் நம் எதிரிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சாத்தியம் நமக்கு இருக்கிறது.

எதிரிகளே இல்லாமல் இருந்திருந்திருந்தால், இப்போது அடைந்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் அடைந்திருக்கவும் மாட்டோம்.

எதிரிகள்கூட நம் வாழ்க்கைக்குப் பங்களித்திருக்கின்றார்கள். நாம் துக்கப்படும்பொழுது நம்முடைய எதிரிகளை நினைவுபடுத்திக்கொள்ளலாம். பின்னர் நாம் அந்தத் துக்கத்திலிருந்து வெளிவந்து மீண்டும் அவர்களிடம் சண்டையிடவும் துவங்கலாம்! மக்கள் எந்தெந்த வழிகளில் நம் வாழ்க்கையில் பங்கெடுப்பார்கள் என்று நமக்கே தெரியாது.

ஒரு சின்ன கதை:

உலகம் முழுவதும் உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு சிறந்த, புகழ்வாய்ந்த சந்நியாசி இருந்தார். திடீரென ஒரு நாள், அவருடைய நெருங்கிய சீடர் ஒருவர், அந்தத் துறவியைப் பற்றிய ஒரு முக்கியமான இரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.

ஒருமுறை சீடருக்குக் கிடைத்தது. அப்பொழுது அங்கே அந்த சந்நியாசி, தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் புகைப்படத்தை வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நம்முடைய எதிரிகள் கூட நம்முடைய குணப்பண்பு மற்றும் நம் வளர்ச்சிக்கு உதவும் பாத்திரமாகவும் இருக்கலாம்.

உடனே அந்தச் சீடர் சந்நியாசியைப் பார்த்து, ''குருவே, நீங்கள் மிகவும் சிறந்தவர் என்று நான் நினைத்திருந்தேன். உங்கள் வாழ்க்கையில் இது போன்ற குடும்ப பந்தங்களுக்கு இடம் கொடுப்பீர்கள் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை; உங்கள் மனைவியின் படத்தை இன்னும் ஏன் உங்கள் அறையில் வைத்து இருக்கிறீர்கள் ?' என்று கேட்டார்.

அந்த சந்நியாசி சிரித்துவிட்டு, "நான் இந்த சந்நியாசி வாழ்க்கையிலிருந்து விலகிவிட

நினைக்கும்போதெல்லாம் அவளுடைய படத்தைப் பார்ப்பேன். உடனே எனக்கு இந்த வாழ்க்கை முறையிலேயே இருந்துவிடலாம் என்கிற தைரியம் கிடைத்துவிடும்" என்று பதிலளித்தார்.

அதனால் நம் வாழ்க்கையில் யார் எந்த பாத்திரத்தில் நடிப்பார்கள் என்று நமக்குத் தெரியாது.

நம்முடைய எதிரிகள்கூட முக்கியமான, நமக்கு உதவக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம்.

அது, நம்முடைய தனிப்பண்பு வளர்ச்சிக்கும் நம்முடைய வளர்ச்சிக்கும் உதவும் பாத்திரமாகவும் இருக்கலாம்.

ஒரு மனிதரை, அவர் நம் வாழ்க்கைக்கு அவசியமானவரா அல்லது நம் வாழ்க்கைக்கு அவசியமற்றவரா என்று நம்மால் சொல்ல முடியாது.

நம் நண்பர்களைப்போலவே, நம் எதிரிகளும்கூட நம் வாழ்க்கையில் ஒரு கதாபாத்திரமாகப் பங்கேற்று நடிக்கலாம்.

ஒவ்வொரு இருப்புத் தன்மையும் தனித் தன்மையானது என்பதை நாம் புரிந்துகொள்ளும்பொழுது, நாம் ஒவ்வொருவரையும் ஒரே மனத்தோடு ஒரே மாதிரியாகப் பார்ப்போம்.

இன்னும் ஒரு விஷயம் கிருஷ்ணர் இங்கே, பக்தர்களைப் பற்றியும் பாவிகளைப் பற்றியும் பேசுகிறார். மனித உயிர்களைப் ''பாவிகளே,''என்று அழைப்பதைத் தவிர, வேறு 'பாவம்' உலகில் இல்லை.

பூமியில் வேறு எதுவுமே பாவம் இல்லை. கிருஷ்ணர் மிகச் சரியாகச் சொல்கிறார். அகாவகு ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் தன்மையை மட்டுமே பார்க்கின்றார்கள். அதனால் யார் மீதும் அவர்களால்'பக்தர்' என்றோ அல்லது 'பாவி' என்றோ முத்திரை குத்த முடியாது.

இன்னொரு சின்ன கதை:

முன் ஒரு காலத்தில், பிறரிடம் குறைகாணாத ஒரு துறவி இருந்தார். ஒருநாள், அவர் ஒரு கப் காபி குடிப்பதற்காக ஒரு உணவகத்திற்குச் சென்றார்.

அவருடைய மடத்தில் அன்று விரத நாள் என்பதால், அவர் காபி மட்டும் குடிக்கலாம் என்று தீர்மானித்தார்.

அவருக்கு அடுத்த மேசையில், அவருடைய மடத்தைச் சேர்ந்த இளம் துறவி, தம்முடைய உணவை மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்து வியப்படைந்தார். அந்தத் துறவியைப் பார்த்துவிட்ட அந்த இளம் துறவி, "நான் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை என்று நம்புகிறேன், ஐயா,'' என்று சொன்னார்.

அதற்கு அந்தத் துறவி, "இன்று விரத நாள் என்பதை நீ மறந்திருக்க வேண்டும். அதனால்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன்" என்று சொன்னார்.

உடனே இளம் துறவி வேகமாக, ''இல்லை இல்லை, எனக்கு நினைவிருக்கிறது,'' என்று சொன்னார்.

"பாவிகளே," என்று அழைப்பதைத் தவிர, வேறு 'பாவம்' உலகில் இல்லை.

துறவி "உனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்க வேண்டும். மருத்துவர், நீ விரதமிருக்கக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தியிருக்க வேண்டும்."

மீண்டும் அந்த இளம் துறவி சொன்னார், ''இல்லை இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.''

இப்போது அந்தத் துறவி உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் தமக்குள்ளேயே நினைத்துக் கொண்டார், "எவ்வளவு நேர்மையானவன் இவன்! பொய் சொல்லித்தப்பிக்கொள்ள நினைக்காமல் தம் தவறுகளை ஒத்துக்கொள்கிறான்!"

புரிந்துகொள்ளுங்கள், கடவுள்கூட நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.

இந்தச் சமுதாயத்தை உருவாக்கியவர்கள்தான், பாவம் புண்ணியம் என்ற எண்ணங்களை உருவாக்கினார்கள். உடனே உங்களின் அடுத்த கேள்வி, அப்படியென்றால் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்பதாகத்தான் இருக்கும்.

கட்டுப்பாட்டை மீறிப்பார்ப்பது மனத்திற்கே உரிய குணம்

இந்த ஆன்மீக அறிவியலைப் புரிந்து கொண்ட ஒருவர், எப்போதும் பிறரைத் தொந்தரவு செய்ய மாட்டார்.

மீண்டும் மீண்டும் மக்களுக்கு நான் சொல்கிறேன், நம்முடைய செயல்கள் பாப புண்ணியத்தின் அடிப்படையிலோ அல்லது ஆசை அச்சத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.

சொர்க்க நரகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே நமது செயல்கள் இருந்ததென்றால், நாம் 'பக்குவமடைந்த மனிதர்கள்' என்று நம்மை சொல்லிக்கொள்ள முடியாது.

நம் பாவச் செயல்களோ அல்லது நற்செயல்களோ நம்முடைய புரிந்துகொள்ளுதலால் இருக்க வேண்டுமே தவிர சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆசைக்காகவோ அல்லது நரகத்தைப் பற்றிய பயத்திற்காகவோ இருக்கக் கூடாது.

சொர்க்கத்தை அடைய வேண்டுமென்ற குறிக்கோளுடனோ அல்லது நரகத்தைப் பற்றிய பயத்துடனோ வாழாதீர்கள்.

ஒழுக்கம் என்பது ஒரு புரிந்துகொள்ளுதலாக, ஒரு இயற்கையான மலர்ச்சியாக உங்களுக்குள் நிகழட்டும், மலரட்டும்.

நாம் காவல்காரருக்குப் பயந்து சாலை விதிகளைப் பின்பற்றினோமானால், எப்போதெல்லாம் நம்மைக் கண்காணிக்கும் காவலரின் வண்டி அந்தப் பகுதியில் இல்லையென்று தெரிந்துகொள்ளுகிறோமோ, அப்போதெல்லாம் ''ஏன் இன்னும் கொஞ்சம் வேகமாகச் செல்லக் கூடாது, சாலை விதிகளை ஏன் மீறக் கூடாது?'' என்ற ஒரு சிறிய தூண்டுதல் நம்முள் இருக்கும்.

குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸில், போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும்பொழுது, நாம் எப்போதும் சாலை விதிகளின்படி செல்ல முயற்சிப்பதில்லை. வண்டிய அதிகமான வேகத்தில் செல்ல முயற்சி செய்வோம்.

உண்மையில் தவறான வழியில் அடியெடுத்து வைப்பதும் ஒரு ஆழமான தூண்டுதல்தான். முக்கியமாக எதையாவது செய்யக் கூடாது என்று தடைவிதிக்கும்பொழுதுதான், நமக்கு விதிகளை மீறுவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

அது உண்மையில் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். மறைக்கப்பட்ட கனி எப்போதும் சுவையாக இருக்கும்.

அதனால் நாம் ஒன்றைப் பற்றிய விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படும்பொழுதுதான், இயற்கையாகவே அதைத் தாண்டிச் செல்வதற்கும் மீறுவதற்கும் நாம் முயற்சி செய்கிறோம்.

மரணத்தைப் பற்றிய ஞானமே ஒழுக்கத்தைக் கற்றுத்தரும்

நம் ஒழுக்கமுறை, பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் இல்லாமல் இருக்கட்டும்! அதனால்தான் பதஞ்ஜலியின் யோக ஸூத்ரங்களில், யம என்ற அழகான வார்த்தை இருக்கிறது.

யம என்றால் ஒழுக்கம், இது மரணத்தையும் குறிக்கும்.

நம் வாழ்க்கை மரணத்தில்தான் முடிவடையப்போகிறதென்பதை நாம் புரிந்துகொண்டோம் என்றால், நம் வாழ்க்கையின் இறுதி விளைவு மரணம்தான் என்பதைப் புரிந்துகொண்டோம் என்றால், நம் உணர்வு இந்தச் யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டது என்றால், நாம் மரணத்தை நினைத்து, அதனைத் தியானிக்க ஆரம்பிப்போம்.

நாம் நாமாகவே ஒழுக்கம் உள்ளவர்களாக ஆகி விடுவோம். நாம் மரணத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டோம் என்றால், நம் எண்ணங்களையும் வாழ்க்கையையும் முழுவதுமாக விடுவோம். நம் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கப்பட்டுவிடும்.

நாம் மரணத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு யம, ஒழுக்கம் நம் வாழ்வில் தானாகவே நிகழ்ந்துவிடும். நாம் சமஸ்கிருதத்தில், ஒழுக்கம், மரணம் இரண்டிற்குமே ஒரே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம்.

நமக்கு மரணம் ஏற்படப்போகிறது என்று புரிந்துகொண்டால், ஒழுக்கத்தைத் தானாகவே கடைப்பிடிப்போம்.

ஒவ்வொருவருக்குமே மரணம் நிகழும் என்பதைப் புரிந்துகொள்ளும்போதும், வாழ்க்கை என்பது முடியக்கூடிய ஒன்றுதான்

மரணத்தைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதலால் மட்டுமே நமக்குள் உண்மையான ஒழுக்கம் நிகழ முடியும்.

என்பதைப் புரிந்துகொள்ளும் போதும், நமக்குள் ஒழுக்கம் நிகழ்ந்துவிடும்.

நம்முடைய ஒழுக்கம் மரணத்தைப் புரிந்துகொள்ளுதலால் மட்டுமே நிகழட்டும். பயம் அல்லது பேராசையால் நிகழ வேண்டாம்.

கேள்வி : எந்த நிலையிலும் சம நிலையுடன் இருப்பது பற்றி கிருஷ்ணர் சொல்கிறார். எல்லாவற்றையும் ஒன்றாகவே பாவிப்பது, கல்லாக இருந்தாலும் தங்கமாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்படாமலிருப்பது, இது ஞானிகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாகும். ஆனால் இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு இது எப்படிச் சாத்தியமாகும் ?

கல்லையும் தங்கத்தையும் பற்றிப் பேசுவதற்கு முன், நாம் நம்முடைய உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்வோம்.

எளிதில் எடுத்துக்கொள்வோம். ஒருவர் எவ்வளவுக்குக் கோபப்படுகிறாரோ, அந்த அளவிற்கு கோபத்திற்கு அவர் அடிமையாகிறார்.

உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், மீண்டும் நம்மால் செய்யப்படும் செயல்களே நம் மூளையைக் கட்டிவைக்கிற கம்பிகளாக இருக்கின்றன என்று சொல்கின்றார்கள்.

நரம்பு மண்டலத்தின் வலைப்பின்னல், மீண்டும் செய்யப்படும் செயல்களின் அமைப்பு முறையினால் உறுதிப்படுத்தப்படுகிறது.

மூளை ஒவ்வொரு உணர்ச்சியின் போதும், நியூரோ-பெப்டிக் வெளியிடுகிறது. இந்த நியூரோ-பெப்டிக் நம் உணர்ச்சிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும் புதிய உள்வாங்கிகள் (Receptors) வளர்வதற்குக் காரணமாகிறது.

உண்மையில் கோபம் கோபத்தைப் பெருக்குகிறது! அவ்வளவுதான் !

உணர்ச்சிகள், நம் மூளையை மட்டுமல்ல. நம் உடலையும் கட்டிவைக்கின்றன.

உணர்ச்சிகள் நம் மூளையை மட்டுமல்ல, நம் உடலையும் கட்டிவைக்கின்றன.

மீண்டும் மீண்டும் வரும் உணர்ச்சிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே செல்கள் தங்கள் சக்தி அனைத்தையும் வீணாக்கி விடுவதால், சத்துகளை உறிஞ்சும் திறனை செல்கள் இழந்து விடுகின்றன.

அவை புதுப்பித்துக்கொள்கின்றன.

இந்த மாற்றங்கள் நம்மைப் பாதிக்கின்றன. மிகவும் முக்கியமாக நம் சந்ததியைப் பாதிக்கின்றன. இதைப்போலவே, நம் நடத்தையால் நம் மொத்த DNA அமைப்பையும் செல் அமைப்பையும் மாற்றி அமைத்துவிட முடியும்.

நம்முடைய உணர்ச்சிகள்தான் வேதிப்பொருள்கள் என்றும், மேலும் நம் மூளைதான் இந்த வேதிப்பொருள்களை வெளியிடுகிறது என்றும் உயிரியல் வல்லுநர்கள் சொல்கின்றார்கள்.

நாம் இந்த வேதிப்பொருள்களைக் கட்டுப்படுத்துகிறோம். ஆனாலும் பெரும்பாலான வேதிப்பொருள்கள் நம்மை மாற்றுகின்றன; நம்மைக் கட்டுப்படுத்துகின்றன.

அடுத்த கோபப்படுவதற்கான காரணம் என்ன? அந்தச் செயலைக் குறித்துத்தான் கோபப்படுகிறோமா அல்லது அந்த நபர்மீதுதான் கோபப்படுகிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும். நாம் ஏதாவது ஒரு செயலைப் பற்றிதான் கோபப்படுகிறோம் அல்லது சில சில நடத்தைகளைப் பார்த்து கோபப்படுகிறோம் என்றால், வேறு யாரோ ஒருவர் இதே போன்று கோபத்துடன் நடந்துகொள்ளும்போது, அவரை நாம் எப்படிக் கவனித்துப் பார்ப்போமோ, அதே போன்று நம்மை நாமே கவனித்துப் பார்க்க வேண்டும்.

இல்லை, நபர்மீதுதான் கோபப்படுகிறோம் என்றால், நாம் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் கோபப்படுகிறோமா ? சிலபேரைக் கோபப்படாமல் விட்டு விடுகிறோமா? அல்லது வேறொரு நபர்மீது இருக்கும் கோபத்தை, நகைச்சுவைக்காக விளையாட்டுத்தனமாகச் செயல் புரியும் ஒருவரிடம் வெளிப்படுத்துகிறோமோ? அல்லது இந்த மனிதரிடம் நாம் எப்போதும் வெறுப்புடன்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று நம் மனத்தைத் தயார்படுத்திவைத்திருப்பதால் கோபப்படுகிறோமோ? என்பதை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தொண்ணூறு சதவிகித நேரம், நாம் அந்த நபர்மீதுள்ள வெறுப்பின் காரணமாகத்தான் கோபப்படுகிறோமே தவிர, அவருடைய நடத்தையின் மேலோ அல்லது அந்தப் பிரச்சினையின் அடிப்படையிலோ நாம் கோபப்படவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு வெளிப்பாட்டின் மீது கோபமாக இருந்தால், அந்தக் கோபத்தையே சக்தியாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள முடியும். அந்த சக்தியால் சிலவற்றைச் செய்ய முடியும்.

ஒருவரின் நடத்தையின் காரணமாக நமக்கு கோபம் வருகிறதென்றால், அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் அதுவே அந்த நபர்மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக நமக்குள் கோபம் எழுகிறதென்றால், நமக்குள் ஆழமான பிரச்சினையை வைத்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் நாம் அவரைப் பற்றி ஏற்கெனவே எடைபோட்டு வைத்துவிட்டு, நம்முடைய தீர்மானத்திற்குத் தேவையான ஆதாரங்களைத்தான் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மைப் பொறுத்தமட்டில், அவர் செய்யும் எதுவுமே சரியானதாகவே இருக்க முடியாது. அந்த மனிதர் செய்யும் எதையுமே சரியென்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. விழிப்புணர்வுடன் இருந்தால், நாம் இந்தத் தீர்மானங்களை விட்டுவிட முடியும்.

'நாம் ஒவ்வொருவருமே ஆழமான நிலையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறோம்' என்ற ஸ்தீயத்தை விழிப்புணர்வு நமக்கு உணரவைக்கிறது.

ஸம்ஸ்காரங்கள்தான் நம்முடைய முடிவுகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்பு.

நாம் யார் மீதாவது கோபமாக இருக்கிறோம் என்றால், உண்மையில் நாம் நம்மோடுதான் கோபமாக இருக்கிறோம்.

எதிர்மரையான நம்முடைய எண்ணங்கள்தான், பிறரையும் எதிர்மறையாகவே பார்க்கச் செய்கிறது.

தியானம் செய்வதால் இந்த எதிர்மறையானவற்றை கீழே போட்டு விடுவது சாத்தியமாகும்.

நம்முடைய இரண்டாம் வகுப்பான நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுபவர்களுக்கு, தியான நுட்பங்களின் மூலம் அவர்களின் உடல்-மன அமைப்பைச் சுத்தம் செய்துகொள்வதற்குக் கற்றுத்தரப்படுகிறது.

ஸம்ஸ்காரங்கள் விழிப்புணர்வற்ற மனத்தில்தான் இருக்கின்றன. மேலும் நம்முடைய தீர்மானங்களுக்கும் செயல்களுக்கும் இவையே பொறுப்பு.

இந்த ஸம்ஸ்காரங்கள் மேலேகொண்டுவரப்பட்டு, அவற்றின் மீது வேலை செய்யப்படுகிறது.

மன-உடல் அமைப்பு மீண்டும் தம் பழைய நிலைக்கே திரும்புகிறது. அவை உண்மையில் மீண்டும் புதிதாகப் பிறக்கின்றன.

உங்கள் குழந்தைப் பருவத்தைத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக, ஆர்வமாக, துணிச்சலாக மற்றும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறீர்கள் !

உங்களுடைய பொம்மை கல்லால் செய்யப்பட்டதா, இல்லை, தங்கத்தால் செய்யப்பட்டதா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்களா ? அது எதனால் செய்யப்பட்டதாக இருந்தாலும் எந்தவொரு வித்தியாசத்தையும் உங்களுக்குள் அது ஏற்படுத்தவில்லை.

அதனோடு நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் விளையாடினீர்கள். நீங்கள் வளர, வளர கல்லையும் தங்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்கக் கற்றுக் கொண்டீர்கள். அப்படிக் கற்றுக்கொண்டது உங்களை மகிழ்ச்சியாக்கியதா ?

ஒரு வழியில் அது உங்களுக்குத் துக்கத்தைத்தான் கொண்டுவந்தது.

எல்லாவற்றையும் சம நிலையோடு பார்க்கும் குழந்தை நிலைக்குத் திரும்புவதைப் பற்றி இங்கே கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் இப்பொழுது விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நம் துக்கம் நீங்கும்.

இந்த இரண்டில் நமக்கு எது வேண்டும் ?

கல்லுக்கும் காணும் திறமையுடன் இருந்து, துக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் நிலை வேண்டுமா? அல்லது அவை இரண்டையும் ஒன்றுபோல் பாவித்து ஆனந்தமாக இருக்க உதவும் விழிப்புணர்வு நிலை வேண்டுமா? அது நம்முடைய விருப்பம்தான்.

விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நம் துக்கம் வெளியேற்றப்படும்.

மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்

  • 6.10 ஒரு யோகி எப்போதும் தம் மனத்தை அந்த மஹோன்னதமான ஆத்மாவின்(சுயத்தின்) இருப்புத் தன்மையின் மேல் ஒருமுகப்படுத்த வேண்டும். அவர் தனிமையில் இருந்துகொண்டு,வேறு எதனாலும் ஈர்க்கப்படாத வண்ணம் மனத்தைக் கவனத்துடன் கட்டுப்படுத்தி, 'எனது' என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டவராய் இருக்க வேண்டும்.

  • 6.11 ஒரு சுத்தமான தூய்மையான இடத்தில், குஷ புல், மான் தோல், அதன் மேல் ஒரு துணி என்று ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி, மிகவும் உயரமாகவும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தம்முடைய இருக்கையை அமைக்க வேண்டும்.

  • 6.12 அந்தத் தூய்மையான இருக்கையில் நன்றாக அமர்ந்துகொண்டு, தம் மனத்தின் செயல்களையும், புலன்களின் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம், தன்னைத் தூய்மைப்படுத்தும் பயிற்சியை ஒரு யோகி செய்ய வேண்டும்.

  • 6.13 உடல், தலை, கழுத்து இவை மூன்றையும் நேராக வைத்து, வேறு எந்தத் திசையிலும் பார்க்காமல், மூக்கின் நுனியின் மேல் கவனத்தை வைக்க வேண்டும்.

  • 6.14 கலக்கமில்லாத அமைதியான மனத்தோடு அமர்ந்து, பயமில்லாமல் மனத்தை பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இசைத்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்மீது ஒருமுகப்படுத்தி, என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொள்!

புலன்களைக் கட்டுப்படுத்துவது அவசியத் தேவை அல்ல, அவசரத் தேவை

யாகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கான பல வழிமுறைகளை இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் கொடுத்திருக்கிறார்.

உடல் நிலை மற்றும் மன நிலை இரண்டிற்குமே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கோளாக சொல்லப்பட்டுவரும் இந்த ஸ்லோகங்களின் உள் அர்த்தத்தையும் (முக்கியத்துவத்தையும்) அர்த்தத்தை மட்டுமே புரிந்துகொண்டு, அதைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

நாம் பாதி அல்லது முழுவதுமாக மூடிய கண்களுடன், முதுகுத் தண்டை நேராக நிமிர்த்திக்கொண்டு, அமைதியான இருட்டு அறையில் அமரலாம். ஆனாலும் ஞானத்தை விட்டு வெகு தொலைவில் இருப்போம்.

புரிந்துகொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் எப்படி அமாந்து தியானம் செய்ய வேண்டும் என்று நமக்கு உதவுவதற்கான பொதுவான பயிற்சி வழிமுறைகள். இவை எல்லாம் ஞானத்திற்கு அவசியமான தகுதிகள் இல்லை.

கிருஷ்ணர், நம் புலன்களைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏன் ?

புலன்கள், வெளி உலகத்திற்கான நம்முடைய கதவுகள். அவை திறந்து வைக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்வரை நாம் வெளி உலகத்தில் மட்டும்தான் மூழ்கி இருப்போம். நாம் வெளி உலகைப் பற்றி மட்டுமே கற்றுக்கொண்டு இருக்கும்வரை நம்மைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியமே இல்லை.

வெளி உலகை ஆழ்ந்து கவனிப்பதால், நாம் ஒரு விஞ்ஞானியாகவோ அல்லது வசதியான தொழிலதிபராகவோ ஆகலாம். ஒருபோதும் ஞானியாக ஆக முடியாது. இந்தப் பாதைக்கு உள்முகமாகத் திரும்பிப் பார்ப்பதுதான் ஒரே வழி.

மனத்திலிருந்து விடுதலையடையலாம்

புலன்களைக் கட்டுப்படுத்த மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனத்தைக் கட்டுப்படுத்த எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நாம் சில நிமிடங்கள் அமர்ந்து நம் எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தோமென்றால், ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் தொடர்பே இல்லை என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நம் எண்ண ஓட்ட செயல்முறையில் எந்தவித காரண காரியத் தொடர்பும் இருப்பதில்லை. சுபாவத்தாலேயே நம் எண்ணங்கள் தர்க்க ரீதியானவை அல்ல. அவை தொடர்பற்றவை, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை. எண்ணங்கள், இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கின்றன.

நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்த, நாம் இரண்டு செயல்களை செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்வதை விடுத்து நிகழ்காலத்திலேயே இருக்க வேண்டும். இரண்டாவது, எண்ணங்களைத் துண்டிக்க வேண்டும். நான் இதை அன்க்ளட்சிங் (Unclutching) என்று அழைக்கிறேன்.

எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்கிற விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். நாம்தான் அவற்றை இன்ப துன்பத் தண்டுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். இந்தத்தண்டு உண்மையில் அங்கே இல்லை. அதனால் உங்களுக்குச் சொல்கிறேன், 'கோர்த்துப் பார்க்காதீர்கள்; விடுதலையாவீர்கள். '

"நீங்கள் எண்ணங்களே இல்லாமல் இருக்க வேண்டும்,' என்று நான் சொல்லவில்லை. அது சாத்தியமில்லை; ஆனால் வெறுமனே

நம் எண்ணங்களை ஆராய்ந்தால், ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் தொடர்பே இல்லை என்பதைப் புரிந்துகொள்வோம்.

மட்டும் இருக்க முடியும். எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உணர்ச்சி மூட்டைகளாக இருக்கும் எண்ணங்களில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்.

கடந்தகாலத்தின் இருந்தும் எதிர்காலத்தின் யூகங்களில் இருந்தும் நம்மை நாமே விடுவித்துக் கொண்டோமென்றால், தானாகவே நாம் நிகழ்காலத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

சாட்சியாக

ஆசைகள் இல்லாமல் வாழவே முடியாது

ஆசைகள் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. ஆசைகளை வெளியேற்றுவதன் மூலம் நாம் ஞானத்தை அடைந்துவிட முடியும் என்று யாராவது சொன்னால், அது தவறு.

முதல் விஷயம் நாம் எப்போதும் ஞானிகளே!நம் உள் இருப்புத் தன்மை, தான் கடவுள் தன்மையுடன் இணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறது. அதைப் பற்றிய விழிப்புணா்வு நமக்கு இல்லை. அவ்வளவுதான்.

நாம் ஏற்கெனவே அந்த நிலையில்தான் இருக்கிறோம் என்கிறபொழுது, நாம் எப்படி அதை அடைய முடியும் ?

இரண்டாவது, ஆசைகள் என்பவை சக்தியே! வாழ்வதற்கான ஆசை இல்லை என்றால் நம்மால் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் சுவாசச் செயலை செய்ய முடியாது. மரணம் மட்டுமே நமக்கு அனுபவத்தைத் தராது !

புத்தர் ஆசைகள் துக்கமானவை என்று சொல்லும்பொழுது, அவர் என்ன சொல்கிறார் என்றால், ஆசைகளின் மேல் உள்ள பந்தம்தான் துக்கத்தைக் கொடுக்கிறதென்கிறார்.

'எனது' என்கிற என்கிற உரிமை உணர்வு, பற்றுகொள்ளுதல் - - இந்த இரண்டையும் விட்டு கிருஷ்ணர் சொல்கிறார். 'எனது' என்ற எண்ணமும் உடைமைகளைச் சொந்தமாக்கும் ஆசையும்தான் 'நான்' என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வேறு எந்த வழியிலும் இல்லை.

நம்முடைய அடையாளமே நாம் விரும்பும் பொருள்கள், நம் ஆசைகள், நம் பந்தம் இவற்றால் ஆனதுதான். இவைதான் நம் மனஅமைப்பை உருவாக்குகின்றன.

ஆசையின் எண்ணங்களும்தான், மூலப்பொருள்கள். அதைக்கொண்டுதான் 'நான்' என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'எனது' என்று உரிமை கொண்டாடும் எண்ணம் ஒருமுறை மறைந்துவிட்டால் போதும், நம்முடைய அடையாளத்தையும் நாம் நீக்கிவிட முடியும்.

புலன்களிலிருந்தே விடுதலையளித்திடும் எளிய நுட்பம்

'நான்', 'எனது' என்ற எண்ணங்களிலிருந்து நாம் விடுபடும்போதும், வெளி உலகப் பொருள்களினால் ஈர்க்கப்படாமல், அவற்றின் மீது பற்றில்லாமல் இருக்கும்போதும், நம் புலன்களால் வழிநடத்தப்படாமல் இருக்கும்போதும் மட்டுமே நாம் மனத்தையும் புலன்களையும் சம நிலையில் வைத்திருக்கிறோம்.

இதை எளிதாக்க, கிருஷ்ணர் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.

இங்கே சில விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நாம் அதற்கென்று உள்ள தனியான, ஏகாந்தமான இடத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஏன் ?

நாம் என்னதான் சொன்னாலும் செய்தாலும் வீட்டில் தொலைபேசி மணி அடிக்கும்; யாராவது கதவைத் தட்டலாம்; பொருள்களை விற்பவர்கள் யாராவது அழைக்கலாம். உண்மையில் இது போன்ற இடையூறுகளில் இருந்து நம்மை தூர எடுத்துச் செல்வதற்கான ஒரு வழிதான் இந்தத் தனிமையான இடம்.

குஷ ( அமர்ந்து தியானம் செய்ய உகந்ததாகக் கருதப்படும் ஒருவகைப் புல் ), மான்தோல் இந்தப் பொருள்கள் எல்லாம் நாம் உருவாக்கும் சக்தியை பூமி இழுத்துக்கொள்ளாமல் தடுக்கும் ஒரு தடைப்பொருள்களாகப் பயன்படுகின்றன.

இப்பொழுது அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் சாதாரணமாக எப்போதும் அமரும் நாற்காலியே தரைமட்டத்தில் இருந்து சற்று உயரத்தில்தான் இருக்கிறது.ஆகவே நாற்காலியில் அமர்ந்தாலேகூட போதும்.

இருக்கை மிகவும் உயரத்திலோ அல்லது மிகவும் தாழ்வாகவோ இல்லாமல் வசதியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

எந்த கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நாம் தளர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் சிரமமான சூழ் நிலையில் நம்மால் தியானம் செய்ய முடியாது.

ஸ்திர (உறுதி) மற்றும் இனிமை இவை எந்த தியானம் செய்ய அமர்வதற்கும் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.

ஆசைகள் என்பவை சக்தியே! வாழ்வதற்கான ஆசை இல்லையென்றால் நம்மால் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட முடியாது.

கிருஷ்ணர், தான் ஏற்கெனவே தந்த நுட்பத்தை நவீனப்படுத்தி இருக்கிறார். அவர் மேலும் மூன்று வழிமுறைகளைத் தருகிறார்.

  1. நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

  2. நாம் மூக்கின் நுனியைப் பார்த்தால், இயல்பாகவே நம் விழிப்புணர்வு மூன்றாவது கண்ணின் மேல் குவியும். நம் கவனம் புருவ மத்தியில் உள்ள சக்தி மையமான ஆஜ்னூ சக்ராவில் இருக்கும்.

  3. 'என்னையே' உயர்ந்த லட்சியமாகக்கொண்டு, 'என்'மீது நாம் தியானிக்க வேண்டும்.

உறுதி, இனிமை -இவை எந்த தியானம் செய்ய அமர்வதற்கும் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.

இவை எல்லாம் எளிமையான, பொதுவான வழிமுறைகள். முதுகெலும்பை ஒரே நேர்கோட்டில் வைப்பது இரண்டு வகையில் உதவியாக இருக்கும்.

முதலாவதாக, அது நாம் தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல் தடுக்கிறது.

நாம் கொஞ்சம் தூங்கினாலும் நம் கழுத்து தொங்கிவிடும். நிலையாக இருக்க முடியாது.

இரண்டாவதாக, தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக நிலையாக இருக்கும்பொழுது, உயிர் சக்தியான பிராண சக்தி, சக்திப் பாதைகளில் தடையின்றி எளிதாகப் பாயும்.

ஒரு சின்ன கதை :

தென் பாரதத்தில் சென்னையில் ஒரு புகழ்மிக்க சமயச் சொற்பொழிவாளர் இருந்தார். அவர் நன்றாகப் பிரபலமானவர்தான். ஆனாலும் அவருடைய பேச்சு சலிப்பு ஏற்படுத்துவதாக இருக்கும். அவர் பேச்சைக் கேட்கும் மக்கள் தூங்கி விடுவார்கள். ஒரு நாள் அவர் இறந்து விட்டார்; அதே நாளில் சென்னையில் ஒரு பேருந்து ஓட்டுநரும் இறந்துவிட்டார்.

சென்னையில் பேருந்து ஒட்டுநர்கள், மரண தேவனான, யமனைப் போன்றவர்கள். மக்களைப் பயமுறுத்தும் வகையில்தான் அவர்கள் பேருந்தை ஒட்டுவார்கள்.

பேரூந்துக்கு உள்ளே உள்ள மக்களும் சரி. வெளியே உள்ள மக்களும் சரி தங்களுடைய பாதுகாப்பிற்காக கடவுளைப் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள்.

அவர்கள் இருவரும் சொர்க்கத்தின் வாசலை அடைந்தனர். அங்கிருந்த காவலர்கள் ஒட்டுநரை, சொர்க்கத்தின் முதல் வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தப் போதகரை குளிர்ந்த மற்றும் ஈரக்கசிவான அதாவது சென்னையின் சீதோஷ்ண நிலையை ஒத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த ஆச்சாரியர், ''இதில் நீதி இல்லை. அந்த ஒட்டுநரோ சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். ஒரு சிறந்த சொற்பொழிவாளன், நான் மட்டும் நரகத்தில் இருக்கிறேன். யாராவது எனக்கு நீதி வழங்குவார்களா?''என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

யமன், ''இங்கு நாங்கள், நீங்கள் பூமியில் என்ன தொழில் செய்தீர்கள் என்பதைப் பார்ப்பதில்லை; அதனுடைய பலனைத்தான், இறுதி விளைவைத்தான் பார்க்கிறோம். அந்த ஒட்டுநர் வண்டி ஓட்டும்பொழுது, மக்கள் தங்களுடைய உயிருக்குப்பயந்து கடவுளை நினைத்து மிகவும் சிரத்தையுடன் பிரார்த்தனை செய்தார்கள்.

ஆனால் நீங்கள் உங்கள் சொற்பொழிவு மூலம் மக்களைத் தூங்கத்தான் வைத்தீர்கள், '' என்று விளக்கினார்.

அதனால்தான் எனக்கு எப்பொழுதுமே உங்களிடம் ஒரு பயம் இருக்கும். நான் உங்களிடம் பேசும்போதும், தியானம் கற்றுத்தரும்போதும், நீங்கள் தூங்கி விடுகிறீர்கள்.

உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், யமன் அதேபோல என்னிடமும் சொல்லலாம் அல்லவா! அதனால் எனக்காகவாவது உங்கள் கண்களைத் திறந்து வையுங்கள்.

நம் கண்களைப் பாதியாக மூடினாலும் சரி, முழுவதுமாக மூடினாலும் சரி, நாம் வெளி உலகத்தில் இருந்து விலகுகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம்.

நம் வெளிப்பொருள்களைப் பற்றிய மேலும் தொண்ணூறு சதவீதம் புலன்கள் சார்ந்த பங்களிப்பும் நின்று விடுகிறது.

நம் கவனத்தை புருவ மத்தியில் வைத்து அதைச் சக்தியூட்டும்பொழுது அது நம் அகங்காரக் கட்டிகளைக் கரைக்கிறது.

மேலும் நம் கவனத்தைப் புருவ மத்தியில் இருக்கும் மூன்றாவது கண்ணில் வைத்து அதைச் சக்தியூட்டும்பொழுது, அது அஹங்காரக் கட்டிகளைக் கரைக்கிறது. இறுதியாக, கிருஷ்ணர், ''என்மீது மனத்தை ஒருமுகப்படுத்துங்கள், ''என்கிறார். சொல்லும்பொழுது நம்முடைய இருப்புத் தன்மையையே குறிக்கிறார்.

நாம் விரும்பினால், புல்லாங்குழல் மற்றும் மயிலிறகுடன் இருக்கும் கிருஷ்ணரின் உருவத்தைத் தியானிக்கலாம்.

ஆனால் நான் எப்போதும் உருவத்தைத் தாண்டிச் செல்வதைத்தான் அறிவுறுத்துவேன். உங்களின் இருப்புத் தன்மைக்குள் செல்லுங்கள்.

உண்மையில் நாம் நம்முடைய மூன்றாவது கண்ணுக்குள் செல்லும்பொழுது, நாம் தானாகவே உருவத்தைத் தாண்டிச் சென்று விடுவோம். உருவம் கடந்த வடிவமற்ற சக்தியை நாம் தியானிக்க ஆரம்பித்து விடுவோம்.

கேள்வி : ஸ்வாமிஜி நாம் நேரடியாகத் தரையில் அமர்ந்து தியானம் செய்வது கெடுதலானதா ? அமர்வதற்குத் தரைமேல் விரிப்பு இருப்பது அவசியமானதா ?

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கிருஷ்ணர் எதன்மீது அமர்வது, எப்படி அமர்வது என்று சொல்லும்பொழுது, அந்தக் காலத்தில் எது நடைமுறை மரபாக இருந்ததோ அந்தப் பழக்க, வழக்கங்களை ஒரு கருத்தாக மட்டுமே சொல்கிறார்.

குஷ புல்லுக்கு அல்லது மான்தோலுக்கு நாம் இன்று எங்கே போவது ?

நீங்கள் மான் தோலின் மீது அமர்ந்திருப்பதைப் பார்த்தால், மிருகங்களின் நலன்களைப் பாதுகாப்பவர்கள் உங்களைப் பிடித்துக்கொள்வார்கள்; அவர்கள் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து விடுவார்கள்.

சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் சில அடிப்படைக் கோட்பாடுகளையாவது நாம் கடைப்பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். மக்கள் அடிக்கடி என்னிடம் ''தியானத்திற்கு முன்பு கண்டிப்பாகக் குளிக்க வேண்டுமா ?' என்று கேட்பார்கள்.

தேவை இல்லை. ஆனால் நீங்கள் தூக்கக் கலக்கமாக உணர்ந்தால், குளிப்பது ஒரு நல்ல வழி. அப்பொழுதுதான் புத்துணர்வாய் உணர்வீர்கள்.

காலையில், படுக்கையிலிருந்து எழுந்து பல்கூடத் தேய்க்காமல் நேராக தியானத்தில் சென்று அமாந்தால், அரைகுறையாக விழித்த நிலையில் தியானம் செய்ய முயற்சி செய்வீர்கள்; அப்படியே தூங்கியும் விடுவீர்கள்!

அது மட்டுமல்லாமல் தியானத்தைக் கண்டிப்பாகக் குளித்துவிட்டுத்தான் செய்ய வேண்டுமென்றோ அல்லது தரை விரிப்பின் மேல் அமர்ந்துதான் செய்ய வேண்டுமென்றோ கடுமையான விதி எதுவும் இல்லை.

மற்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்பொழுது எப்படி சில அடிப்படை ஒழுக்க நடைமுறைகள் தேவைப்படுகிறதோ, அதேபோல் இதற்கும் சில அடிப்படை ஒழுக்கமுறைகள் தேவை.

தியானம் கூட ஒரு விதமான திறமைதான். மற்ற செயல்களில் எப்படித் தீவிரத்துடன் ஈடுபடுகிறீர்களோ, அதேபோல இந்தப் பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். அப்பொழுது இதில் நீங்கள் வெற்றி பெற முடியும்.

இது ஆன்மீக செயலாகக் கருதப்படுகிற காரணத்தால், மேலே சொர்க்கத்தில் இருந்து உங்கள்மீது இந்தத் திறமை, இந்தப் பழக்கம் பொழியப்படும் என்று நீங்கள் சொல்ல முடியாது.

நம்முடைய மூன்றாவது கண்ணுக்குள் செல்லும்பொழுது, தானாகவே நாம் உருவத்தைத் தாண்டிச் சென்று விடுவோம்.

கிருஷ்ணர் இந்த அடிப்படையான தியான முறைகளைக் கொடுப்பதற்கு இதுதான் காரணம். நம் மனங்கள் எல்லாம் எந்தளவிற்கு உறுதியற்றவை என்று அவருக்குத் தெரியும்.

இந்தவழிமுறைகள்எல்லாம்இவ்வளவுதெளிவாகக்கொடுக்கப்பட்டிருக்கும் பொழுதே, நீங்கள், உங்களுக்கு எப்படி வசதியோ அப்படித்தான் தியானம் செய்கிறீர்கள்.

எதுவுமே கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், நீங்கள் தியானம் என்ற பெயரில் என்ன செய்வீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

தியானம்கூட ஒரு விதமான திறமைதான். மற்ற செயல்களில் எப்படித் தீவிரத்துடன் ஈடுபடுகிறீர்களோ, அதேபோல இந்தப் பயிற்சியிலும் நீங்கள் சிரத்தையுடன் ஈடுபடவேண்டும்.

ஒவ்வொரு ஒருவராவது, ''படுத்துக் கொண்டே தியானம் செய்யலாமா,'' என்று கேட்டு விடுவார்.

ஒருமுறை நான் அப்படிக் கேட்ட அந்த நபரிடம் ஏன் படுத்தபடி நீங்கள் தியானம் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு, அவர் கபடமின்றி 'இப்படிப் படுத்துக்கொண்டே தியானம் செய்துவிட்டு, அப்படியே தூங்கும்பொழுது, எனக்கு நேரம் மிச்சமாகிறது,''என்று சொன்னார்!

Part 4: Bhagavad Gita Explained _ Chapter 6

அதிகமும் இல்லை குறைவும் இல்லை

  • 6.15 மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் நிலைபெற்ற யோகியானவர் என் ராஜ்ஜியத்தையும் முக்தியையும் அமைதியையும் பெறுகிறார்.

  • 6.16 ஓ அர்ஜுனா, யோகா என்பது மிக அதிகமாக உண்பதோ அல்லது மிகக் குறைவாக உண்பதோ அல்ல. மிக அதிகமாக உறங்குவதோ அல்லது மிகக் குறைவாக உறங்குவதோ அல்ல.

  • 6.17 உணவு, ஒய்வு, பொழுதுபோக்கு, வேலை, தூக்கம், விழிப்பு-இவற்றை ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கும் ஒருவர் தம் துக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

  • 6.18 கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் ஒருவர், தம்முடைய ஆத்மாவிலேயே விடுபடும்பொழுது, அவர் யோகத்தில் நிலைபெற்றவர் என்று சொல்லப்படுகிறார்.

  • 6.19 காற்று இல்லாத இடத்தில் விளக்கு அலையாது இருப்பது போல, யோகத்திலும் தியானத்திலும் ஈடுபடுகிற யோகியின் மனமும் கட்டுப்பாட்டுடன் நிலையாக இருக்கும்.

எங்கீருந்து வந்தோமோ அதை நோக்கித் திரும்புதலே 'யோகம்

கிருஷ்ணர் இங்கே மனக்கட்டுபாடு மற்றும் ஆத்மாவில், இருப்புத் தன்மையில் நிலைபெற்றிருத்தல் பற்றிச் சொல்கிறார். வேர் வழியையும் அதன் இலக்கையும் பற்றிக் கிருஷ்ணர் சொல்கிறார்.

யோக ஸூத்ரத்தின் முதல் வரி யோக: சித்த வ்ருத்தி நிரோத: என்று தொடங்குகிறது. யோக என்றால் 'மனத்தை நிறுத்துதல்' என்று பொருள்.

இந்த முதல் வரி யோகாவின் வழியையும், அதன் இலக்கையும் சொல்கிறது. யோக என்ற சொல்லுக்குக் கடவுள் தன்மையோடு ஒன்றி விடுதல் என்று பொருள்.

இறுதி குறிக்கோளை அடைய, யோக பயிற்சி மட்டுமே பாதையாகவும் இலக்காகவும் இருக்கிறது.

இறுதியான குறிக்கோளோடு ஒன்றி விடுவது அல்லது உயர்ந்த ஆன்ம சக்தியை, அண்டத்தின் சக்தியை, பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச புத்திசாலித்தனத்தை அனுபவிப்பதுதான் நமது இலக்காக இருக்கிறது.

மனத்தை விட்டு விட்டு விடுவது அதாவது எண்ணங்களைக் கடந்து செல்வதுதான் யோகத்தின் பாதை.

இருப்புத் பிரபஞ்ச கடவுள் இணைத்துக்கொள்ளுதலும் இயல்பான பண்பை, நம்முடைய இயற்கைத் தன்மையை இலக்கு.

நாம் மனித அமைவமுள்ள ஆன்மீக இருப்புகள்: நாம் ஆன்மீக அனுபவமுள்ள மனிதர் இருப்புகள் இல்லை. இதுதான் சத்தியம்.

ஆன்மீக அனுபவத்திற்காகப் போராடும் மனிதர்களாகவே நம்மை நாமே கருதிக் கொண்டிருந்தோமென்றால், இயல்பான பண்பாக இல்லாத ஏதோ ஒன்றை அடைவதற்காக நாம் போராடிக் கொண்டிருப்போம்.

ஆனால் நம்முடைய சுபாவமே ஆனந்தம்தான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் மனித அனுபவமுள்ள ஆன்மீகவாதிகள்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய மூலத்திற்கு நாம் திரும்பவும் சென்று, நம்முடைய உண்மையான சுபாவத்தை உணர வேண்டும்.

எண்ணங்கள் குறைந்தால் ஆனந்தம் பெருகிவிடும்

புலன்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, அவற்றின் மூலம் இன்பத்தை அனுபவிக்கிறோம். இந்தத் தற்காலிக மகிழ்ச்சியை நோக்கியே நம் மனம் நம்மை இழுக்கிறது.

உதாரணத்திற்கு, நமக்குப் பிடித்த ஏதோ சில இனிப்புகள் இருப்பதாக சுவையால் ஈர்க்கப்படுகிறோம். நாம் அதை அமர்ந்து சுவைக்கும்பொழுது நம் மனம் அமைதியாகிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் நம் மனத்தில் சில நிமிடங்களுக்கு எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

நாம் அந்த இனிப்பைச் சுவைக்கும்பொழுது, புலன்களில் ஒருவித அமைதியான உணர்வு நமக்குத் தெரிவது போலிருக்கும்.

உண்மையில் இருக்கிறோம். ஏனென்றால் அந்த சில நிமிடங்களுக்கு நம் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

ஆனால் நாம் இந்த சத்தியத்தை உணராமல், நாம் உணர்ந்த அமைதி அந்த இனிப்பால்தான் கிடைத்தது என்று நினைக்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள். இனிப்பின் சுவையை விரும்புவதில் எந்தத் தவறுமில்லை. அந்த இனிப்பால் நாம் நிறைவாக உணர்கிறோம்.

ஆனால் அந்த இனிப்புதான் நம்முடைய நிறைவுக்குக் காரணம் என்று நினைத்து, நாம் அந்த இனிப்புச் சுவையால் ஈர்க்கப்படும்பொழுதுதான் ஆரம்பமாகிறது. ஏனென்றால் அடுத்தமுறை அழைப்பதினால் வரும் நிறைவுத் தன்னமை, அனுபவித்த அந்தப் பொருளில் இருந்து வருவதில்லை.

அதே இனிப்பு, அதே நிறைவான அனுபவத்தைத் தராமலும் போகலாம்.

இந்த நிறைவான அனுபவம் அனுபவித்த பொருளில் இருந்து வருவதில்லை.

இதேபோல்தான், நமக்கு ஆனந்தம் தரும் என்று நினைத்து ஏதாவது ஒரு பொருளை நாம் பிடித்துக்கொள்ளும்பொழுது, அந்தப் பொருளின் மீது ஒரு பற்றுதலை நாம் உருவாக்குகிறோம்.

ஆனால் ஆனந்த அனுபவம் என்பது அந்தப் பொருளிடமிருந்து வேறுபட்டது.

அது எந்தவிதத்திலும் அந்தப் பொருளோடு தொடர்புடையதில்லை. ஆனந்தம் என்பது பொருள், உடல் அல்லது ஆன்மீகம் இவற்றின் மீது நாம் வைக்கும் பற்றுதல்களை எல்லாம் தாண்டியது.

ஆனந்தம் இருமைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஏதாவது இனிமையான நிகழ்ச்சியின் காரணமாகவோ அல்லது நமக்குப் பிடித்தமான மனிதரைச் சந்தித்தன் காரணமாகவோ நாம் சந்தோஷமாக இருக்கும்பொழுது, கண நேரமே நீடிக்கிற, நிலையில்லாத ஒரு மகிழ்ச்சி வருகிறது. ஏனென்றால் அந்த நபரைப் பார்க்கும்பொழுது நம் எண்ணங்களின் எண்ணிக்கைக் குறைகிறது.

எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்பொழுது ஆனந்தம் நமக்குள் மலர்கிறது.

அதனால் அந்த ஆனந்தம்கூட நமக்குள்ளிருந்து மட்டும்தான் மலர்கிறது. நாம் சந்திக்கும் அந்த நபரிடமிருந்து அல்ல.

உண்மையில் வெளியில் என்ன நடந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆனந்தம் பொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

பிறகு ஏன் நாம் ஆனந்தத்தைத் தொடர்ந்து உணர்வதில்லை ?

இது ஏனென்றால் நாம் நம் மனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறோம். மனம் வாழ வேண்டுமென்றால், அதற்கு எதிர்ரெதிரான விஷயங்களைக் கொண்ட இருமைத் தன்மை கொண்ட இருப்புத் தன்மை தேவைப்படுகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும் நம்மால் மனத்தைக் கடந்து செல்ல முடியும் !

ஒவ்வொரு கணமும் நமக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் ஆனந்த ஊற்றைத் தடுத்து நிறுத்தும் செயலை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

நம்முடைய முதல் நிலைபயிற்சி முகாம் ஆனந்த ஸ்பரண தியான முகாமில், ஏழு சக்கரங்களைத் திறப்பது எப்படி, அவற்றைச் சக்தியூட்டுவது எப்படி என்பது பற்றித்தான் கற்றுத்தரப்படுகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் பங்குபெறுபவர்கள் தங்களுக்குள் பொங்கும் இந்த எல்லையற்ற ஆனந்த ஊற்றை எப்படித் தாங்களாகவே வெளிக்கொண்டு வருவது என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்கின்றார்கள்.

நிலையான ஆனந்தம் என்று நான் சொல்லும்பொழுது எதைக் குறிப்பிடுகிறேன்? நித்திய அல்லது ' நிலையான' என்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாமும் ஒன்று சேர்ந்தது. ஏனென்றால் அது காலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.

இதை புதியது என்றோ அல்லது பழையது என்றோ சொல்ல முடியாது. ஏனென்றால் இது எப்போதும் இருப்பது. ' நிலையானதை' நிகழ்காலத்தில் மட்டுமே தொட முடியும். நிகழ்காலத்தில் இருப்பதுதான் நிலையானது. ஆனந்தம் என்பது கடந்தகாலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ உணரப்பட முடியாதது. ஏனென்றால் அவை உண்மையானவை இல்லை.

ஒரே ஒரு லட்சியம் நிகழ்காலம் மட்டும்தான். அதனால் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்; நிகழ்காலத்தோடு முழுமையாக ஒன்றிப்போகாதபொழுதுதான், எப்படி இதை இன்னும் நன்றாக வித்தியாசமாகவும் அமைக்கலாம் என்பது போன்ற எண்ணங்கள் நம் மனத்தில் இருக்கும்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் முழுமையாக நிகழ்காலத்தில் இல்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. ஏனென்றால் அந்த நிகழ்காலக் கணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகளோடு நாம் அந்த நிகழ்கால நேரத்தில் இருந்தோமானால் நாம் எப்படி நிகழ்காலத்தை உணர முடியும் ?

நாம் முழுமையாக சத்தியத்தில், நிகழ்காலத்தில் இருக்கும்பொழுதுதான், நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு முழுமையாக ஆனந்தத்திலேயே இருக்கிறோம்.

இதுதான் நிலையான ஆனந்தம். நிகழ்கால ஆனந்தமான கணம்தான், அடுத்த கணத்தைப் பிரசவிக்கிறது. அடுத்த கணமும் ஆனந்தமாகவே இருக்கும்.

இது, தானாகவே, ஆனந்தமான அடுத்த கணத்திற்குத்தான் உயர்த்தும்.

ஒரு உருவாக்கித் தரக்கூடிய பல்வேறு விதமான செயல்களை நம்மால் செய்ய முடியும். என்று முயற்சிகளில் ஆனந்தத்திற்காக எதிர்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களானால், ஆனந்தம் ஒருபோதும் நிகழாது.

நாம் நிகழ்காலத்தில், யதார்த்தத்தில், உண்மை நிலையில் வாழாமல் இருக்கும்பொழுது மட்டுமே, நம்முடைய கற்பனை உலகில் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனைகளிலிருந்து நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நிகழ்காலத்தை இங்கேயே இப்போதே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருங்கள். பிறகு இயற்கையாகவே எதிர்காலமும் ஆனந்தமாக இருந்துவிடும்.

ஆனந்தம் என்பது ஆற்றின் நீர் போன்றது. அதில் நம் கைகளைத் திறந்து வைத்துக்கொண்டு அதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.

ஆனால் நாம் நீரை கைகளில் பிடித்து வைக்க முயற்சி செய்தால், நம் கைகளை வெறுமையாக்கிவிட்டு, அது நம்மிடமிருந்து பாய்ந்து சென்றுவிடும். மூடிய கைகளால் நீரைப் பிடித்து வைக்க முடிவதில்லை.

நாம் நிலையான ஆனந்தத்தில் இருக்க விரும்பினால், முதலில் நாம் இந்தக் கணத்தில் ஆனந்தமாக இருக்க வேண்டும்.

நாம் கடந்தகாலத்தில் ஆனந்தமாக இருந்தோமா அல்லது எதிர்காலத்தில் ஆனந்தமாக இருப்போமா என்பதைப் பற்றி வருத்தப்படக் கூடாது. இப்பொழுது ஆனந்தமாக இருங்கள்.

உணர்வை மாற்றினால் மனம் தானாக அடங்கிவிடும்

கிருஷ்ணர், மனம் மற்றும் புலன்களின் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசும்பொழுது, மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டுமென்று சொல்கிறாரே தவிர, அவற்றை அடக்குவதைப் பற்றிச் சொல்லவில்லை.

அது செய்ய சாத்தியமில்லாதது. உலகம் மற்றும் பொருள்சார்ந்த எண்ணங்களைத் துறக்க நினைக்கும் மக்கள்கூட, இன்னமும் ஆசைகளைப் பற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அவர்கள் தங்களுடைய ஆசைகளை அடக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் அது பலிப்பதில்லை; விளைவு, துக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள்.

நம்மால் செய்ய முடிந்தது ஒன்றுதான்: நம்முடைய இயல்பை நம்முடைய ஆசைகளையே உருமாற்றம் செய்துகொள்வதுதான். வெளிப்பொருள்களை நோக்கியும், அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை நாம் அனுபவிப்பது சாத்தியமானதுதான்.

உள்முகமாகத் திருப்பி, உள் உலக ஆனந்தத்தை நாம் அனுபவிப்பது சாத்தியமானதுதான்.

ஒருமுறை நம் புலன்களும் மனமும் உள் உலக ஆனந்தத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வெளி இன்பங்களின் மகிழ்ச்சியின் மீதுள்ள பற்றுதலை, அவை தானாகவே விட்டுவிடும்.

'அடக்குதல்' ஒருபோதும் வேலைக்கு உதவாது. உருமாற்றம்தான் வேலை செய்யும் .

என்ன செயல் செய்தாலும் அதில் சம நிலையோடு இருப்பதும் பற்றுதல் இல்லாமல் இருப்பதும்தான் ஒரு யோகியின் பாதை.

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நிதானம் தேவை. இதைத்தான் புத்தர் 'நடு நிலையான பாதை' என்று சொல்கிறார்.

நாம் உணவு உண்டாலும் சரி அல்லது தூங்கினாலும் சரி அல்லது வேலை செய்தாலும் சரி, நாம் நம்முடைய உடலின் புத்திசாலித்தனத்தை மதிக்கத் தெரிந்தவர்களாகவும், அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய கூர்மையான உணர்வுத்திறன் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

புரிந்துகொள்ளுங்கள், நாம் விழிப்போடு இருக்கும்பொழுது, நம் எல்லாச் செயல்களிலும் கூர்உணர்வுத்திறன் மிக்கவர்களாக இருப்போம்.

நம் அமைப்புக்கு எது சாதகமாக இருக்கும் என்பதை நம்முடைய விழிப்புணர்வு நமக்கு உணர்த்தும்.

நாம் முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்பொழுது மட்டும்தான், குழப்பத்திற்குள் சிக்கிக்கொள்வோம்.

புலன்களிலிருந்தே விடுவிக்கும் தந்திரங்கள்

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இங்கே சொல்பவற்றை எல்லாம் யோக கையேடுகள் நமக்குத் தராது.

கிருஷ்ணர் இங்கே சொல்பவற்றை எல்லாம் யோக கையேடுகள் நமக்குத் தராது.

அதிகமாகத் தூங்குவது அல்லது குறைவாகத் தூங்குவது, அதிகமாக உண்பது அல்லது குறைவாக உண்பது போன்ற வழிகாட்டுதல்கள், யோகாவிற்கான வரையறுக்கப்பட்ட முறைகளில் அடங்காது.

புலன்களைக் கட்டுப்படுத்துதல் அல்லது முறைப்படுத்துதல் என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது, அவர், நாம் புலன்களை அடக்க வேண்டும் என்ற பொருளில் அதைச் சொல்லவில்லை.

அதிகமாக உண்பது நம்மை சோம்பேறிகளாக்கிவிடும். குறைவாக உண்பது உணவின் மீது அதிகமான ஏக்கத்தை ஏற்படுத்திவிடும். நாம் அதிகமாகச் சுறுசுறுப்பற்ற தம்ஸ் என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும்.

நாம் குறைவாகத் தூங்கினால், அது நம்மைச் சோர்வு நிலைக்குள் கொண்டுபோய்விடும். ஏனென்றால் உடலும் மனமும் தன்னைப் போதுமான அளவுக்குப் புதுப்பித்திருக்காது.

எது அதிகம் எது குறைவு - இதைப் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்வது? கிருஷ்ணர் இங்கே அது நம் உடலின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்ததுதான் என்று குறிப்பிடுகிறார்.

தன்னைத்தானே தொடர்ந்து செயல்படுத்தத் தேவையான புத்திசாலித்தனத்தை நம் உடல் பெற்றிருக்கிறது.

தன்னைத்தானே தொடர்ந்து செயல்படுத்துவதற்குத் தேவையான புத்திசாலித்தனத்தை நம் உடல் பெற்றிருக்கிறது.

ஆனால் நம் உடலின் இயல்பான புத்திசாலித்தனத்தை நாம் நம்புவதில்லை.

நாம் நம் உடலை, நம் மனம் அல்லது நம்முடைய ஆசைகள் அல்லது நம் புலன்கள் - இவற்றுக்கு ஏற்றாற்போல இயக்குகிறோம்.

இல்லையென்றால், நம் கண்களும் உடலும் சோர்வாகி, தூக்கத்திற்காகக் கெஞ்சினாலும் நாம் ஏன் இரவில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் ?

நாம் ஏன் அதிகமாக உண்கிறோம் ? ஏதாவது விலங்கு அதிகமாக உண்பதை யாராவது எப்போதாவது பார்த்திருக்கிறார்களா ?

காட்டில், இயற்கையான சூழலில் வாழும் மிருகங்களில் எடை அதிகமான, குண்டான ஒரு விலங்கினை நாம் பார்த்திருக்கிறோமா?

வீட்டு விலங்குகளும் ஏனென்றால் நாம் உணவளிக்கிறோம். ஆனால் எடைஅதிகமான, குண்டான ஒரு வனவிலங்கை நாம் பார்த்திருக்கிறோமா ?

அவற்றின் உடல் அதற்கேற்றாற்போலத்தான் அவை உண்ணும். உணவு வேண்டும் என்று உடல் உணர்க்கும்பொழுது மட்டுமே அவை உண்கின்றன.

அவற்றின் உடல், தூக்கம் வேண்டும் என்று உணர்த்தினால், அவை தூங்குகின்றன.

பிரச்சினை என்னவென்றால், நம் உடலின் புத்திசாலித்தனத்தோடு எப்படி உறவாட வேண்டும் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

உண்டபின், உடலுக்குச் சக்தியைக் கொடுத்த பிறகு, நாம் சுறுசுறுப்பாக உணர வேண்டும். ஆனால் நாம் மதிய உணவை உண்டு சுறுசுறுப்பாக உணர்கிறோமா ? ஏன் நாம் மதிய உணவிற்குப் பின் சோம்பலாகவும் தூக்கம் வருவதுபோலவும் உணர்கிறோம்? ஏனென்றால் நாம் சரியான உணவை. சரியான அளவில் உண்பதில்லை; பெரும்பாலும் நாம் நம் தேவைக்கும் அதிகமாகவே உண்கிறோம்.

நம் உடல் இயங்குவதற்கு, நாம் சாப்பிட்டதை எல்லாம் உண்ண வேண்டும் என்று அவசியமில்லை. சில நாட்களுக்கு இதை முயற்சி செய்யுங்கள். நீங்கள் உண்ணும்பொழுது கிட்டத்தட்ட போதும் எனும்வரை உண்ணுங்கள். ஆனால் வயிறு முழுவுதும் நிறையும்வரை உண்ண வேண்டாம்.

இதற்குமேல் ஒரு கைப்பிடி சாதம் உங்களால் உண்ண முடியும் என்று உணரும்பொழுது நிறுத்தி விடுங்கள். இதைச் சிலநாட்களுக்கு முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே பார்ப்பீர்கள்.

அதேபோல்தான், தூங்குவதுபோல தூங்கவேண்டிய அவசியமில்லை.

நம் தூக்கத்தில் கனவு மற்றும் ஆழ்ந்த தூக்க நிலை என்ற பகுதிகள் உள்ளன. அவைதான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்பதை அறிவியல்கூட நிரூபித்திருக்கிறது. அந்த ஆழ்ந்த தூக்க நிலைதான் நம்மைப் புதுப்பிக்கிறது.

இதற்குமேல் ஒரு கைப்பிடி சாதம் உங்களால் உண்ண முடியும் என்று உணரும்பொழுது நிறுத்தி விடுங்கள்.

உண்மையில் நாம் அந்த ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும்பொழுதுதான் நம் காரண சரீரத்திற்குள் நுழைகிறோம். நம் பொங்கிக்கொண்டிருக்கும் இடம் இதுதான்.

இங்கிருந்துதான் நாம் சக்தியைப் பெறுகிறோம். இந்த அடுக்கை நாம் தொடும்பொழுதுதான் அது நமக்கு சக்தியைக் கொடுக்கிறது.

இந்த நிலையை தியானத்தின் மூலமும் அடைய முடியும். இந்த எட்டுமணிநேரத் தூக்கத்தில், நாம் ஆழ்ந்த தூக்க நிலையில் இருப்பது வெறும் இரண்டுமணி நேரம் மட்டும்தான்.

சில நிமிட தியானமே சிலமணி நேரத் தூக்கத்தைப்போல நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

அதனால்தான் சில நிமிட தியானமேகூட, சிலமணி நேரத் தூக்கத்தைப்போல நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. ஏனென்றால் தியானத்தின் மூலம் நாம் காரண உடலுக்குள் நுழைந்து அதே சக்தியைப் பெறுகிறோம்.

மிக அதிக அல்லது குறைந்த தூக்கம், அதிக உணவு அல்லது பட்டினி இவற்றிற்கு இடையில் மனம் ஒருமுறை நுழைந்து அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டால், அதன் பிறகு நாம் உடலின் புத்திசாலித்தனத்தை மதிக்காமல் மனம்போல் சென்றுகொண்டிருப்போம்.

மனம், புலன்கள் மற்றும் பழக்கவழக்கங்களால் இயக்கப்படாமல் நம் உடலின் புத்திசாலித்தனத்தை நாம் நம்ப வேண்டும். உடலின் உணர்ச்சித் திறனை உணர்ந்து, அதற்கு ஏற்ப வாழ நாம் முயற்சி செய்ய வேண்டும்.

சந்தோஷம்,துக்கம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது ஆனந்தம்

இந்த உபதேசத்தில் கிருஷ்ணா ஆஹாரம் என்பதைப் பற்றி சொல்கிறார். ஆஹாரம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் உணவு என்று பொருள்.

ஆஹாரம் என்று சொல்லும்பொழுது, நாம் வாய்மூலம் எடுத்துக்கொள்வதை மட்டும் அது குறிக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. நாம் புலன்கள் மூலம் எடுத்துக்கொள்ளப்படும் எல்லாவற்றையும் அது குறிக்கிறது.

எல்லாப் புலன்களின் மூலம் நாம் எடுத்துக்கொள்ளும் எல்லாவற்றையுமே உள்ளடக்கியதுதான் ஆஹாரம்; நம் கண்கள் மூலம் பார்க்கும் காட்சிகள், நம் காதுகள் மூலம் கேட்கும் சத்தங்கள், மூக்கின் மூலம் நாம் நுகரும் நறுமணங்கள், தொடு உணர்வு மேலும் நாம் சேர்த்து வைத்திருக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் எண்ணங்கள், இவை எல்லாம் அடங்கியதுதான் ஆஹாரம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

ப்ரூத்யாவையும், புலன்கள் சார்ந்த பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மோகத்தின் எட்டுப் பகுதிகளில் இதுவும் ஒன்று.

ப்ரத்யாவறாரா என்றால் ஆறையரங்களைக் கடந்து செல்வது என்று என்று பொருள். புலனால் அறியக்கூடிய பொருள்களையும் கடந்து செல்வது என்று பொருள். அப்படிக் கடந்து செல்லும்பொழுது மட்டுமே இருக்கும் அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலை விழிப்பூட்டப்படுகிறது.

நாம் புலன்களிடமிருந்து விலகி, உள் உலக ஆனந்தத்தை அனுபவிக்கும்பொழுதுதான், நாம் வெளி உலகப் பொருள்களின் மூலம் இது நாள்வரை அடைந்தது ஆனந்தம் இல்லை என்பதைத் தானாகவே புரிந்துகொள்வோம்.

ஆனந்தம் என்பது சந்தோஷம், துக்கம் போன்ற எதிரெதிரான எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.

நாம் புலன்களின் மூலம் அனுபவிக்கும் இன்பத்தை மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்ற பெயரால் மட்டுமே குறிப்பிட முடியும். அது ஆனந்தம் அல்ல.

அதனால்தான் சில வெளிப் பொருள்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு எதிரான வலியும் இந்தத் தற்காலிக மகிழ்ச்சியைத் தொடர்ந்து வந்து விடுகிறது.

ஆனந்தம் என்பது சந்தோஷும், துக்கம் என்ற இருமைத் தன்மைக்கு அப்பாற்பட்டது.

ஆனந்தம் வெளி உலக நிகழ்வுகளுடனோ அல்லது நபர்களுடனோ தொடர்பில்லாதது. அது உள்ளுக்குள்ளேயே உண்டாவது.

நம்முடைய யோகா மற்றும் தியான நட்பங்கள் எல்லாவற்றின் நோக்கமுமே நம் இருப்புத் தன்மையை அடைவதுதான்.

நாம் இருப்புத் தன்மையை அடையும்பொழுது, நாம் நித்ய ஆனந்தத்தில், நிலையான ஆனந்தத்தில் இருப்போம். நாம் கடவுள் தன்மையோடு இணைந்து இருப்போம்.

ஆசைகளே நம்மை விட்டுவிடும் விழிப்புணர்வினால் ...

இப்பொழுது, நாம் வெளி உலகத்திலுள்ள ஏதாவது ஒன்றை பிடித்துக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் எதை உச்சமாக நினைக்கிறோமோ, அந்த ஆனந்தத்தை அவை நமக்குக் கொடுக்கும் என்று நினைக்கிறோம்.

ஆனந்தத்தை விரும்புகிறோம். ஆனால் அதை, பணம் வசதிகள், உறவுகளிலிருந்து பெறலாம் என்று நினைக்கிறோம்.

இவை எல்லாம் நமக்குத் தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டும்தான் தருகின்றன என்பதை நாம் உணர்வதில்லை.

நம்முடைய இயல்பான சுபாவமே ஆனந்தம்தான். அதனால்தான் நாம் இந்த ஆனந்த நிலையைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம்.

நாம் ஏதோ வகையில் ஆனந்தத்தைத் தேடிக்கொண்டிருப்பதற்கான காரணம் இதுதான்.

ஆனந்தம் எப்போதும் நமக்குள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதென்பதை நாம் உணரும்பொழுது, ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.

உங்களால் ஆசைகளைவிட முடியாது. அவற்றை உங்களால் அடக்க முடியாது. ஏனென்றால் அவை மீண்டும் தீவிரமாக மேலெழுந்துவரும். உங்களின் விழிப்புணர்வின் மூலம் உங்களுடைய ஆசைகள்தான் உங்களைவிட வேண்டும்.

நமது செயல்களைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கும்பொழுது, எதற்கும் அடிமையாக மாட்டோம். தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா அடிமைப்பழக்கங்களுமே, புகைபிடித்தல் அல்லது குடித்தல் போதைப்பொருள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, அந்தச் செயலில் ஈடுபடும்பொழுது நாம் விழிப்புணர்வோடு இருந்தால், அவை நம்மிடம் தொடர்ந்து இருக்க முடியாது. மறைந்துவிடும்.

நாம் விழிப்புணர்வோடு இருப்பதற்குப் பதிலாக ஆசைகளை அடக்க முயற்சி செய்கிறோம். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

அடிமைப்பழக்கத்தையும் அடிமைப்படுத்தீவிடலாம்

"நான் புகைப்பதைவிட வேண்டும்," என்ற வார்த்தைகளை நாம் மீண்டும் மீண்டும் சொல்லும்பொழுது, விழிப்புணர்வுக்கூட இல்லாமல், நாம் உண்மையில்

நம்முடைய இயல்பான சுபாவமே ஆனந்தம்தான். நாம் இந்த ஆனந்த நிலையைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க இதுதான் காரணம்.

அந்தப் 'புகைத்தல்' என்ற வார்த்தைக்குத்தான் சக்தியைக் கொடுக்கிறோம். வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை.

நாம் எதைப் பேசுகிறோமோ, நம் மனம் என்ன நினைக்கிறதோ அவை நம் உடலில் பதிவு செய்யப்படுகிறது. நம் உடல் அந்தச் செயலை வெளிப்படுத்தத் தயாராகிறது.

அதனால் 'புகைத்தல்' என்ற வார்த்தையை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்வில் நடந்த ஒரு அழகான சம்பவம்.

ஒருமுறை ஒரு பக்தர் இராமகிருஷ்ணரிடம் தாம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் அதை விடுவது எப்படி என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.

இராமகிருஷ்ணர் அவருக்கு எளிமையான வியப்பூட்டும் ஒரு பரிகாரத்தைச் சொன்னார். குடிப்பழக்கத்தை காளியிடம் சமாப்பித்து விடுமாறு அந்தப் பக்தரிடம் இராமகிருஷ்ணர் சொன்னார்.

அந்த மனிதர் அதிர்ந்துபோனார். ஆனாலும் இராமகிருஷ்ணர் சொன்னதுபோல் அவர் குடிப்பழக்கத்தை காளி அன்னையிடம் சமாப்பித்தார். அதன் பிறகு முன்னைக்காட்டிலும் தீவிரமாகக் குடிக்க ஆரம்பித்தார்.

நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஆனால் அந்த மனிதர் மூன்றே நாட்களில் இராமகிருஷ்ணரிடம் திரும்பவும் வந்து, குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதாகச் சொன்னார்.

குற்ற உணர்ச்சி அல்லது எதையோ இழந்தது போன்ற உணர்வு அல்லது நிறைவற்றத் தன்மை இவற்றால்தான் அடிமைப்பழக்கங்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த அடிமைப் பழக்கங்களின் மூலம் நாம் அந்த இடைவெளியைச் சரிசெய்ய, அந்த தவற்றை நீக்க முயற்சி செய்கிறோம்.

நாம் செய்த எந்தத் தவறுகளுக்காகவும் குற்ற உணர்ச்சியைச் சுமக்க

குற்ற உணர்ச்சி அல்லது நிறைவற்றத் தன்மை இவற்றால்தான் அடிமைப்பழக்கங்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

வேண்டியதில்லை என்ற உண்மையைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இல்லாதவரை அடிமைப்பழக்கங்கள் இருக்கும்.

குற்ற உணர்ச்சியைச் சுமந்து செல்வதுதான் நம்மால் பாவம் என்று நான் சொல்கிறேன். நாம் கடந்தகாலத்தில் என்ன செய்திருந்தாலும் அது அப்போதிருந்த அறிவை வைத்துச் செய்யப்பட்டது. ஆனால் நாம், அப்போது செய்தது தவறு என்று இப்போது உணர்கிறோம். ஏனென்றால் இப்போது அதை உணரும் அளவிற்கு நம் புத்திசாலித்தனம் வளர்ந்திருக்கிறது.

அது நல்லதுதான், மறுபடியும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். மேலும் அந்தக் குற்ற உணர்ச்சியைக் கீழே போடுங்கள்.

நாம் சுமந்து கொண்டிருக்கும் நம் குற்ற உணர்ச்சியைவிடும்பொழுது மீண்டும் நம்மால் செய்யப்படும் பல எதிர்மறை பழக்க வழக்கங்கள் தானாகவே நின்றுவிடும். எல்லாவற்றிற்கும் மேல், அதற்கு பின் எந்தக் கெடுதலானவற்றையும் நம் உடல் அமைப்புக்குள், நாம் விழிப்புணர்வோடு அனுப்ப முடியாது.

நம் உடலின் இயற்கையான புத்திசாலித்தனம் ஆபத்தான செயல்களோடு ஒத்துப்போக மறுத்து விடுகிறது.

கெடுதலான புகையைத் நம் உடல் அமைப்புக்குள் மனமார நம்மால் அனுப்ப முடியாது. ஒரு சடங்குபோல நாம் குடிக்கும்வரை புகைக்கும்வரை அது ஒரு அடிமைப் பழக்கமாகிறது.

அடிமைப் பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காக என் உதவி நாடி வருபவர்களுக்கு, நான் சொல்வது, "உங்களுக்குத் தேவையான அளவு புகையுங்கள். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடியுங்கள். ஆனால் அதை விழிப்புணர்வோடு செய்யுங்கள். அதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். "

சில நாட்களில் அவர்கள் திரும்ப வந்து அவர்களால் குடிக்க முடியவில்லை அல்லது புகைக்க முடியவில்லை என்பதைச் சொல்வார்கள்.

இது ஏனென்றால் நம் உடலின் இயற்கையான புத்திசாலித்தனம் ஆபத்தான செயல்களோடு ஒத்துப்போக மறுக்கிறது.

மனத்தைக் கட்டுப்படுத்திடும் சக்தி விழிப்புணர்வுக்கே உண்டு

மனத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான ஒரே சாவி விழிப்புணர்வுதான். ஏனென்றால் அதற்குபின் நம் மனம் நமக்குத் தலைவனாக இருப்பதற்கு பதில், நாம் நம் மனத்திற்கு தலைவனாக பொதுவாகவே, நம் மனம் காற்றில் ஆடும் விளக்கின் சுடரைப்போல கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது.

அதே விளக்கு காற்றில்லாத இடத்தில் வைக்கப்படும்பொழுது அது அசைவது நின்று விடுகிறது. சுபாவத்தாலே நம் மனம் குழப்பத்திலேயே இருக்கிறது. இங்கும் அங்குமாக அலைய விடுவதால் நாம் மனத்தை அடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

மனத்தை நிறுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் அதைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி விட்டு, அதை சாட்சியாகப் பார்க்க வேண்டும். இதுதான் நம்மால் செய்ய முடிந்த ஒரே செயல்!

அதனால் வெறுமனே ஓய்வாய் இருங்கள்! ஆழமாகப் பார்த்தோமென்றால், நமக்குள் எழும் ஒவ்வொரு எண்ணமும் சுதந்திரமான எண்ணமாக அல்ல. மேலும் எந்த எண்ணத்தோடும் கோர்க்கப்படாதது. எண்ணமும் முழுமையாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது.

நமக்குள் தோன்றும் எண்ணங்கள், மீன் தொட்டியில் இருந்து வரும் தனித்தனியான நீர்க்குமிழிகள் போல, நாம் அந்த எண்ணங்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றைக் கோர்க்குப் பார்க்கு, கருத்துக் கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் வருகிறோம்.

துக்கமான எண்ணங்களைக் கோர்த்து நாம் துக்கத்தண்டை (Shaft) உருவாக்குகிறோம். சந்தோஷமான எண்ணங்களைக் கோர்த்து சந்தோஷத் தண்டை (Shaft) உருவாக்குகிறோம்.

நமது வாழ்க்கையே துக்கமயமானதுதான் என்று ஒருமுறை நாம் நம்ப ஆரம்பித்துவிட்டோமென்றால், அதற்குப் பிறகு நாம் நம்மை அறியாமலேயே, அந்த நம்பிக்கையை, தீர்மானத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான துக்க நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்க வேண்டுமென, அதற்காகக் காத்திருக்கத் தொடங்கி விடுகிறோம்.

விழிப்புணர்வு இல்லாமல் துக்கமான நிகழ்வுகளையே நம் வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நாம் விழிப்புணர்வோடு, நாம் உருவாக்கிய துக்கத்தண்டை உடைக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருப்போம்.

இன்னொரு பக்கம் நாம் நமது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான அனுபவங்களால் ஆனது என்று நம்பும்பொழுது (இதை நாம் எப்போதாவதுதான் செய்வோம்) இந்த மகிழ்ச்சி தொடருமா என்ற பயத்துடனேயே எப்போதும் இருப்போம்.

ஆனால் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். நம்மால் தண்டை (Shaft) உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என்பதுதான் அது. ஏனென்றால் அங்குத் தண்டே கிடையாது!

நம் கற்பனைகளால்தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அவை பேராசையாலோ அல்லது பயத்தாலோ இயக்கப்படலாம்.

அஹங்காரக் கூட்டை உடைத்து பட்டாம்பூச்சியாய் பறந்திடலாம்

வாழ்க்கையை, அது எப்படி வருகிறதோ அப்படியே அனுபவியுங்கள்.

யதார்த்தத்தை, நான் நிலையை ஏற்றுக்கொண்டோமென்றால் என்பதுகூட சரியான வார்த்தை அல்ல, வரவேற்கக் கற்றுக்கொண்டோமென்றால் என்பதுதான் சரியான வார்த்தை; வரவேற்கக் கற்றுக்கொண்டோமென்றால் மட்டுமே நாம் வாழவே ஆரம்பிக்க முடியும். நமக்குள் ஆசைகளும் பயங்களும் எழுவது எதனாலென்றால் நம் ஆழ்மனத்தில், நம் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு இலக்கும் சில காரணங்களும் இருப்பதாக நினைக்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கைக்கு எந்தக் காரணமும் கிடையாது. அதற்கு அர்த்தம் மட்டும்தான் இருக்கிறது. வாழ்க்கைக்கு இலக்கு கிடையாது; அதன் பாதையே இலக்கு. அந்தப் பாதையை அனுபவியுங்கள். வாழ்க்கையை அது எப்படி வருகிறதோ அப்படியே அனுபவியுங்கள்.

நாம் இப்பொழுது எப்படி வாழ்கிறோமோ அதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நாம் நிகழ்காலத்தில் வாழாமல் நம்முடைய கற்பனைகளால் ஆன கனவு உலகில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கற்பனை உலகில் வாழும் இந்த வாழ்க்கை முறை, தூக்கத்தில் வரும் கனவு உலகில் வாழ்வதைப் போன்றதுதான். அதாவது கற்பனை உலகில் வாழ்வதும் கனவு உலகில் வாழ்வதும் ஒன்றுதான். நம்முடைய விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. இதைத்தான் 'பகற்கனவு' என்கிறோம்!

நாம் ஒவ்வொருவரும் நமக்காக ஒரு பட்டுப்பூச்சிக் கூட்டை உருவாக்கி, ஆசைகளால் ஆன வலையைப் பின்னிக்கொண்டு, நம்முடைய தவறான அடையாளமான அஹங்காரத்தைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம்.

நாம் இந்தக் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியில் வரும்போது மட்டும்தான், நம் அஹங்காரத்தைவிடும்பொழுது மட்டும்தான், வாழ்க்கை என்றால் என்ன என்பதையே பார்க்க முடியும்.

நம்முடைய இல்லாவிட்டால் வெளிப்படுத்திக் கற்பனைகளைத்தான் கொண்டிருப்போம்.

வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை உணரும்பொழுது, நம்மால் ஆசைகளையும் பயங்களையும் விட்டுவிட முடியும்.

நிகழ்காலத்தில் மூழ்கி ஆனந்தமெனும் முத்தெடுக்கலாம் !

நாம் நிகழ்காலத்திலேயே இருக்க முடிவெடுத்த அந்த கணமே, எண்ணங்களைக் அவசியம் இல்லாததால், நம் மனம் முன்னும் பின்னும் ஊசலாடுவதை நிறுத்தி விடுகிறது. மனம் அலையாமல் நிகழ்காலத்தில் நிலையாக இருக்கும்பொழுது நாம் மனமற்ற நிலையை அடைகிறோம்.

இந்தமனமற்ற நிலையில், நாம் எந்த எண்ணத்தையும் உருவாக்குவதுமில்லை ; எந்தவொரு எண்ணத்தையும் தக்கவைத்துக்கொள்ள அல்லது நீட்டிக்க முயற்சி செய்வதுமில்லை; நாம் எந்தவொரு எண்ணத்தையும் அழிக்க முயற்சி செய்வதுமில்லை.

ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து கவனிக்க முடியும்.

நம்மால் தியானத்தில், நிகழ்காலத்தில் மூழ்கியும். நம் எண்ணங்களை விட்டு முழுவதுமாக விலகி நின்று, அவற்றைக் கோர்த்துப் பார்க்காமல்

நாம் இந்த மூன்று விஷயங்களையும் செய்யாமல், நாம் அதற்குப் பிறகு 'மனம்' என்ற ஒன்றே அங்கே இல்லை என்பதை நாம் பார்ப்போம்.

நம் மனம் ஏரியைப் போன்றது. நாம் ஒரு கல்லை ஏரியில் எறியும்பொழுது, அது நிறைய சிற்றலைகளை உருவாக்குகிறது.

சிற்றலைகளை அந்தச் ஏரிக்குள் நம் கைகளை விட்டு அலைகளை நிறுத்த முயற்சி செய்யக் கூடாது, அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால் அது இன்னும் அதிகமான அலைகளைத்தான் உருவாக்கும்.

வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை உணர்து கொள்ளும்பொழுது, நம்மால் ஆசைகளையும் பயங்களையும் விட்டுவிட முடியும்.

இதே தவற்றைத்தான் நம் மனத்தை நிறுத்த முயலும் போதும், நாம் செய்கிறோம்.

ஏரிக்குள் கைகளை விடுவதற்குப் பதில், நாம் அந்த ஏரியில் மேலும் கற்கள் எறியாமல் அதை வெறுமனே கவனித்துக்கொண்டு இருந்தாலே போதும், அந்தச் சிற்றலைகள் காணாமல் போய் ஏரி அமைதியாக மாறிவிடும்.

எண்ணங்களை அடக்கி, அவற்றை அழிக்க முயற்சி செய்வதன் மூலம் நாம் நம் மனத்தைக் கட்டுப்படுத்த அல்லது அமைதியாக்க முயற்சி செய்கிறோம்.

இந்த வழியில் நாம் ஒருபோதும் வெற்றிகாண முடியாது. நாம் வெறுமனே தளர்வாக இருந்துகொண்டு, முழு விழிப்புணர்வோடு நம் மனத்தை கவனித்தாலே போதும், பிறகு எந்தப் புதிய எண்ணமும் உருவாகாது.

பாரதத்தில் கடவுளுக்கு மூன்றுவித செயல்கள் இருப்பதாக நாம் சொல்கிறோம். அவை உருவாக்குதல், காப்பாற்றுதல் மற்றும் அழித்தல். உருவாக்கும் கடவுள் பிரம்மா என்று அழைக்கப்படுகிறார். காப்பாற்றும் கடவுள் விஷ்ணு என்று அறியப்படுகிறார். சிவன், அழிப்பவர் அல்லது புதுப்பிக்கும் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

நம்மைப் பொறுத்தவரை எண்ணங்களைப் படைத்தல், நிறுத்தும்பொழுது, கடந்து செல்லும்பொழுது, நாம் பூரணத்துவம் ஆகிவிடுவோம்.

அங்கே புதிதாக எண்ணங்கள் உருவாக்கப்படாமல், காப்பாற்றப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் இருக்கும்பொழுது, மனம் அப்படியே நின்று விடுகிறது.

இந்து கடவுளான விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிப் பாகவதத்தில் ஒரு அழகான கதை சொல்லப்பட்டிருக்கிறது.

அசுரர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட தேவர்கள், விஷ்ணுவிடம் சென்று, தங்களுடைய கஷ்டங்களை முறையிட்டு, அவரின் உதவியை நாடினார்கள்.

அவருடைய அறிவுரைப்படி, அதேவர்கள் மகா மேருமலையை மத்தாகக்கொண்டு, வாசுகி எனும் நாகத்தைக் கயிறாகக்கொண்டு, பாற்கடலைக் கடைந்தார்கள்.

இப்படிக் கடையும்பொழுது, அந்தப் பாற்கடலில் இருந்து பல பொருள்கள் வெளிவந்தன. ஒரு யானை, ஒரு குதிரை, ஒரு தெய்வீக ரதம் உட்பட பல தெய்வீக பொருள்கள் வெளிவந்தன. இறுதியில் ஒரு கொடிய விஷம் வெளிவந்து, அது எல்லோருடைய உயிரையும் விழுங்கி விடுவதுபோல் அச்சுறுக்கியது.

சிவன், அந்த விஷத்தைத் தானே உண்டு அவர்களைக் காப்பாற்றினார். அவர் விஷத்தைக் குடித்தார், ஆனால் முழுமையாக உள்ளே விழுங்கவில்லை. அவர் அதை வெறுமனே அவருடைய தொண்டையிலேயே வைத்துக் கொண்டார்.

அதனால்தான் அவர் நீலகண்டன், நீல நிறமுடைய தொண்டையுடையவன் என்று சொல்லப்படுகிறார். உண்மையில் இதுவொரு உருவகமான விளக்கமே. வாழ்க்கை என்பது பாற்கடலைக் கடைவது போன்றது. அங்கே நாம் கடையப்படுகிறோம். ஆசை மற்றும் அச்சத்தால் இழுக்கப்படுகிறோம்.

நாம் ஆசையை நோக்கி இழுக்கப்படுகிறோம்.

அச்சத்தைக் கண்டு தூர ஒடுகிறோம்.

அந்தக் கடைதலிலிருந்து பல பொருள்கள் (நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளும் விருப்பங்களும் ) வெளிவருகின்றன.

அவற்றுள் சில பொருள்கள் மகிழ்விக்கும் வகையில் தோன்றுகின்றன. மற்றவை எல்லாம் விஷத்தைப் போலத் தோன்றுகின்றன. நாம் அந்த விஷத்தை எடுத்துக் குடித்து விழுங்கிவிடாமலும் தூர எறிந்துவிடாமலும் இருப்பது என்பது ஆசைகளை நோக்கி ஓடாமலும் துக்கத்தை விட்டு விலகி ஓடாமலும் இருப்பதைக் குறிக்கிறது.

அப்போது நாம் சிவமாக மாறி, நம் வாழ்க்கைப் பாதையில் என்ன வந்தாலும் அதைக் கருத்தில்கொள்ளாமல் வாழ்க்கையை ஆனத்தமாக வாழ்வோம்.

வாழ்க்கை என்பது பாற்கடலைக் கடைவது போன்றது. அங்கே நாம் கடையப்படுகிறோம். ஆசை மற்றும் அச்சத்தால் இழுக்கப்படுகிறோம்.

வரையறைகளுக்கு அப்பாற்பட்டது தியானம்

கேள்வி : சில நாட்கள் என்னால் நன்றாக தியானம் செய்ய முடிவதையும் பல நாட்கள் சரியாகச் செய்ய முடியாமல் போவதையும் நான் உணர்கிறேன். எப்போதும் நான் நன்றாக தியானம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

தியானத்தை, நல்லது அல்லது கெட்டது, நன்றாகச் செய்கிறோம் அல்லது நன்றாகச் செய்யவில்லை என்று முத்திரை குத்தத் தொடங்கும் அந்தக் கணமே, நாம் தியானத்தின் முழு அர்த்தத்தையும் இழக்க ஆரம்பிக்கிறோம்.

தியானம் என்பது நிகழ்காலத்திலேயே இருப்பது. இந்த அனுபவத்தை விவரிக்கவோ, வரையறுக்கவோ அங்கு எதுவும் இல்லை. நாம் வெறுமனே இருப்போம், அவ்வளவுதான்.

தாங்கள் தியானம் செய்ய அமர்வதற்கு முன்பே, எல்லாக்கட்டுப்பாடுகளையும் வலியுறுத்தும் மக்கள் இருக்கின்றார்கள். முழுமையான அமைதி தேவை. லேசான சத்தம்கூட அவர்களின் அமைதியைக் குலைத்துவிடும். இவை எல்லாமே வெறும் ஆரவாரங்கள்தான்.

ஒரு சின்ன கதை:

அடுக்குமாடிக் கட்டடத்தில், வசிக்கும் ஒருவர் தினமும் இரவு தாமதமாக வருவது, கதவுகளை அடித்து மூடி சத்தம் எழுப்புவது போன்ற தம்முடைய செயல்களால், கீழ் மாடியில் வசிப்பரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கி வந்தார்.

அந்த மனிதர் தம் காலணிகளை ஒன்றன்பின் ஒன்றாக கழற்றி வீசுவதால் எழும் பலத்த ஓசையினால்தான் கீழ் மாடியில் வசிப்பவர் மிகவும் பாதிக்கப்பட்டார்.

இந்தச் சத்தங்கள் அவரை எழுப்பிவிடும். பிறகு இந்தச் சத்தங்கள் எல்லாம் முடியும்வரை அவரால் தூங்க முடியாது.

இது போன்ற பல தூக்கமில்லா இரவுகளுக்குப் பிறகு, ஒரு நாள் தம் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு, அவர் அந்த அண்டை வீட்டாரிடம் நேருக்குநேர் சென்று பேசினார்.

இரவு நேரத்தில் எந்தச் சத்தங்களையும் எழுப்ப வேண்டாம் என்றும் குறிப்பாக, அவருடைய காலணிகளை வீச வேண்டாம் என்றும் அவரைக் கேட்டுக் கொண்டார். உடனே மேல் வீட்டுக்காரர் காம்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அன்று இரவு மிகவும் அமைதியாக நடந்துகொண்டார்.

மிகவும் அமைதியாய் மாறியதால் கீழே இருந்த முனிதரால் தூங்க முடியவில்லை! இதுவரை அவர், கதவு அடிக்கப்படும் சத்தம், காலணிகள் சத்தம் பழக்கமாகிவிட்டது.

அவர் கதவு அடிக்கும் சத்தத்திற்காகக் காத்திருந்தார். அது நிகழவில்லை. ஆனால் திடீரென ஒரு காலணி விழுந்தது. பிறகு ஒன்றுமே நிகழவில்லை.

உண்மையில் அந்த நபர் பரபரப்பானார். அவரால் ஓய்வாகத் தூங்கமுடியவில்லை. சில நிமிடங்கள் காத்திருந்தபின், 'விட்அடுத்த காலணியையும் கழற்றிப்போடு, முட்டாளே!' என்று அவர் அலறினார்.

இந்த கதையால், நாம் நம்மைத் தொந்தரவு செய்யும் ஒவ்வொரு சத்தத்திற்காகவும் காத்திரூப்போம்.

அங்கே சத்தமே இல்லையென்றாலும்கூட சத்தத்திற்காகக் காத்திருக்கும் நம்முடைய அதிகப்படியான நிகழ்காலக்கிலிருந்து வெளியே எடுத்துவந்துவிடும்.

தியானம் அது உண்மையில் நம்மை இன்னும் கூர்மையானவராக்கும் தெரிந்துகொள்ளுங்கள். தியானம் என்பது உள்நோக்கி ஒருமுகப்படுத்துவது பற்றியது, நம்மைச் சுற்றி நிகழும் எல்லாமே இதில் அடங்கும்.

தியானம் நம்மைச் செவிடாக்காது. அது உண்மையில் நம்மை இன்னும் கூர்மையானவராக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இங்கே நாம் எண்ணங்களை நிறுத்தமுயற்சி செய்துமில்லை அல்லது அவற்றால் இழுத்துச் செல்லப்படுவதுமில்லை.

தியானம் செய்யும்பொழுது, நாம் குறிப்பிட்ட ஏதாவது எண்ணத்தைப் பிடிக்க மயற்சி செய்கோமென்றால். அது வீண் முயற்சியாகிவிடும்.

பலர் என்னிடம் கேட்பதுண்டு, 'நாங்கள் எப்படிப் பற்றிக்கொள்வது?' என்று கேட்பார்கள்.

உண்மை என்னவென்றால், உங்களால் முடியாது. அதைப்பிடிக்க முயலும் நேரத்தில் ஆனந்தம் வழுக்கிச் சென்றுவிடும். இது ஓடும் தண்ணீரில் கைகளை இறுக மூடிவைத்துக்கொள்வது போன்றது.

நம் கைகள் திறந்திருக்கும்வரை தண்ணீர் கைகளில் தங்கும். கைகளை மூடி அதைப் பிடிக்க முயலும் நேரம் அங்கே இல்லாததை நாம் உணர்வோம்.

அதனால் தியானத்துடன்பயணம் செல்லுங்கள். உங்கள் உடலில் தளர்வாகவும் வசதியாகவும் இருங்கள். உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தாமல், அதன்மீது கவனம் செலுத்துங்கள். அல்லது உங்களுக்கு வசதியான வேறு ஏதாவது நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.

இதற்கு முன்பு நீங்கள் என்ன அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் சரி அல்லது இப்பொழுது ஏதாவது அனுபவம் வேண்டும் என்று விரும்பினாலும் சரி, அதைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன அனுபவம் வந்தாலும் அது சிறப்பான அனுபவமே.

தியானத்திற்கு எந்த நோக்கமும் இல்லை. அனுபவத்திற்கான இலக்கை உங்களால் நிர்ணயிக்க பொருள். நீங்கள் எதையெல்லாம் அனுபவிக்கிறீர்களோ அதெல்லாம் அனுபவம்தான்.

ஒருப்புத் தன்மையிலேயே ஒருக்கும் இருப்பால் ஒருப்புத் தன்மை திருப்தி அடைகிறது

  • மனம் யோகாலில் அமைதியாகிறது, ஆத்மாவினால் ஆதமாவைக் கண்டு 6.20 ஆத்மாவிலேயே திருப்தியடைகிறது.

  • புலன்களைக் கடந்து செல்லும் புத்திசாலித்தனத்தால் உயர்ந்த 6.21 ஆனர்தம் கிரகிக்கப்படுகிறது. இதை அறிந்த மனிதர் ஸத்யத்தில் நிலைத்திருப்பார்.

  • இந்த உயர்ந்த நிலையை அடைந்ததனால், ஒருவர் அதற்குப்பின் 6.22 எவ்வளவு பெரிய பலனையும் சிறப்பாகக் கருதமாட்டார். இந்த உச்சத்திலேயே நிலைத்திருப்பதனால், ஒருவர் மிகப்பெரிய துன்பம் வந்தாலுமே அதனால் அசைக்கப்படுவதில்லை.

  • 6.23 உறுதியுடனும் தளராத தெருஞ்சத்துடனும் செய்யப்படும்பொழுது, புலன்களோடு தொடர்புகொள்வதால் ஏற்படும் துன்பங்கள் நீக்கப்படுகின்றன.

  • 6.24 ஒருவர் தம் தம் மனத்திலிருந்து தோன்றும் கற்பனைகளை முழுவதுமாக விட்டு விடுவதன் மூலம் தம் மனத்தைக் கொண்டு, புலன்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் முறைப்படுத்த முடியும்.

வளர் விரும்பாத மனத்தையும் காண்டி வளர்வதே யோகம்

கிருஷ்ணர் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார். உறுதியோடு பயிற்சி செய்வது மற்றும் குறிப்பிட்ட பாதையில் இருந்து விலகாமல் பயிற்சி செய்வது.

இவை இரண்டுமே யோகாவை உணர்வதற்கான அடிப்படைத் தகுதிகள். சில நாள் பயிற்சிக்குப்பின், சுலபமாக நாம் செயலற்ற தன்மையில், தம்ஸில் விழுந்து விடுவோம். பிறகு மோகாலை விட்டு விடுவோம்.

நாம் மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பி விடுவோம். பிறகு யோகா செய்வதை விட்டு விடுவோம். நம்முடைய மனம் பல வருடங்களாக, பழைய நடைமுறைகளிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இயற்கையாகவே, நம் மனம் நம்மைப் பின்நோக்கியே, பழைய வழிக்கே இழுக்கும். இங்குதான் உறுதியான தீர்மானம் தேவைப்படுகிறது.

தீர்மானத்தை செயல்படுத்தும் ஆர்வமும் சத்தியத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற தேடுதலும்தான், நாம் மோகாலைப்பயிற்சி செய்வதற்கான

சத்தியத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டுமென்ற தேடுதலே யோகாவைப் பயிற்சி செய்வதற்கான சக்தியை நமக்குக் கொடுக்கிறது.

சக்தியைக் கொடுக்கின்றன.

மற்றொரு என்னவென்றால் இருந்து விலகாமல் பயிற்சி செய்வது.

நாங்கள் நித்ய யோகா என்ற வடிவில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். புதிதாக, மறுபடியும் யோகத்தை விவரிக்கிறோம்.

இதை மீண்டும் விவரிக்கிறோம் என்று என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் இது, ஒரு புதிய வெளிப்பாடு; ஒரு புதிய கற்பிக்கும் முறை.

அமைப்புழுறை இந்த மேம்படுத்தப்பட்டுள்ளது. அனால் இதன் அமைப்பு மற்றும் சத்தியம் சிறந்த குருவான பதஞ்ஜலியின் மூல போன்றதுதான்.

அவருடைய முழுமையானது. நுட்பங்களில் ஒரு நம்மால் சேர்க்க முடியாது.

பதஞ்ஜலியின் யோக ஸூத்ரம் சத்தியத்தின் அனையவம். சத்தியத்தை ஒருபோதும் மாற்ற முடியாது.

அது மட்டும்தான் மாற்றி அமைக்க முடியும்.

இப்போதைய மன அமைப்புக்கு ஏற்ப, சத்தியத்தைக் கற்பிக்கும் முறையை வேண்டுமானால் மேம்படுத்தலாம் அவ்வளவுதான். பதஞ்ஜலின் யோக அமைப்பை மாற்றவும் முடியாது ; மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்திலேயே நிலைத்திருக்கலாம்

குறிப்பிட்ட முறையில்தான் யோக பயிற்சி செய்யப்பட வேண்டும் என்று கிருஷ்ணர் இங்கே வலியுறுத்துகிறார்.

லோகாவின் எட்டுப் பகுதிகளும் கட்டாயமாகப் பயிற்சி செய்யப்பட வேண்டும். ஆனால் இன்று விளக்கப்படும் எட்டுப்படிகளைப்போல் இல்லை.

இன்றைய மனிதரின் மன அமைப்பிற்கு, பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகாவின் ஒரே ஒரு பகுதியைச் செய்து வெற்றியடைய வேண்டுமென்றாலும்கூட, அதற்கு வாழ்க்கை முழுவதும் வேண்டும்.

சத்திய-உண்மை என்பது அஷ்டாங்க யோகத்தின் எட்டுப்படிகளில் முதல் படியான யம -வின் ஒரு பகுதி.

நாம் சத்தியத்தை மட்டும்விடாமல் தொடர்ந்து உறுதிடன் பயிற்சி செய்தோமென்றால் கூட நாம் விடுதலை அல்லது ஞான நிலை என்று சொல்லக்கூடிய அடைந்து விடுவோம்.

பிரச்சினை நிலையில் மட்டும்தான் உண்மையிலேயே ஒருவர் உண்மையானவராக, சத்தியமானவராக இருக்க முடியும்.

நாம் ஞானியாகும்போது மட்டும்தான், நம் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் தூய்மையானவையாகவும் இருக்கின்றன.

இதைத்தான் திருப்தியடைகிறது,'' என்று என்று சொல்கிறார். அவை அனைத்தும் ஒன்றாகவே நடக்க வேண்டும் தனித்தனியாக இல்லை. ஒரு நோக்கம் நிறைவடையும்பொழுது மற்ற எல்லாமும் நிறைவடைகின்றன.

இதுதான்

எடுக்கப்படவும் முடியாது; அதனோடு எதுவும் சேர்க்கப்படவும் முழுமைத் தன்மையில் எந்த வேறுபாட்டையும் நம்மால் செய்ய முடியாது.

எந்த இன்பமும் அதை மேலும் ஆனந்தமாக்க முடியாது. எந்தத் துன்பமும் அந்த ஆனந்தத்தைக் குறைக்க ஆனந்தத்தில் மையம்கொண்டு ஆனந்தத்தில்

மையம்கொள்ளும்பொழுது, அது எப்போதும் இருக்கிறது!

உடல் நலம் மனநலம் தாண்டி ஆன்மபலம் தருவதே யோகம்

இன்றைய நாட்களில் யோகா என்பது ஆன்மீகத் தேடுதலாக இல்லை. அது வெறுமனே தன்னலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் ஒரு வர்த்தக ரீதியான பொருளாகவே உள்ளது. இது ஒரு நாகரிகக் கூற்றாக, நாகரிகப் பழக்கமாக, நாகரிகப் பொருளாக ஆகிவிட்டது.

யோகா செய்பவர்களுக்கும் அதைக் கற்றுத் தருபவர்களுக்கும் யோகாவின் உண்மையான நோக்கம் என்ன என்றுகூடத் தெரிவதில்லை.

''நான் யோகா செய்கிறேன்,''என்று சொல்லிக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

உலகத்தின் பல பகுதிகளில் அழகுக்கான அறுவை சிகிச்சை சமுதாய ரீதியாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.

அதேபோல், வேறு சில பகுதிகளில், ஒரு யோகா மாணவராக இருப்பது சமுதாய ரீதியாக ஒரு அவசியமான தகுதியாக ஆகி விடுகிறது. அதனால் இன்று குடான யோகா, மிகச் சூடான யோகா, மிதமான யோகா, குளிர்ச்சியான யோகா , மிகக் குளிர்ச்சியான யோகா என்று இன்னும் பல இருக்கின்றன.

ஹார்வா்டு பேராசிரியர்களால் உருவாக்கப் பட்ட விளக்கப்படம் ஒன்றைச் சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்தேன். அதில், திபெத்தில் வாழும்

புத்தத் துறவிகள், தங்களுடைய உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தாங்கள் அணிந்திருந்த ஈரமான உடைகளை உலர்த்தமுடிந்ததைப் பற்றிய இருந்தது.

மேலும் இந்தத் துறவிகளால் திபெத்தின் கடுங்குளிரில், உறை நிலைக்கும் கீழே உள்ள தட்ப வெப்ப நிலையில், வெட்டவெளியில் அமர முடிகிறது!

இவை எல்லாம் நம்மை சத்தியத்திற்குப்பக்கத்தில் ஒருபோதும் அழைத்துச் செல்லாது.

யோகாவின் முக்கிய நோக்கமாக ஆன்மீகத் தேடுதல்தான் இருக்க வேண்டுமே தவிர, உடல் அழகு அல்ல. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வியாபாரம். அவ்வளவுதான். ஆசனங்களாலும் மூச்சுப் பயிற்சிகளாலும் ஆன்ம ரீதியாக நாம் மிகவும் குறைந்த அளவே பயனடைகிறோம்.

மிகவும் கவனமாகச் செய்தால், இவை உடல் ஆரோக்கியத்திற்கான பலன்களைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்தித் தரலாம்.

ஆனால் உண்மையில், நெறிப்படுத்தப்படாத மூச்சுப் பயிற்சிகள் மற்றும் உடலை வருத்தும் பயிற்சிகள் நல்லதைவிட கெடுதலைத்தான் அதிகமாகச் செய்ய முடியும்.

நாம் ஆசைகளை அடக்க முடியாது. அடக்கப்படுவது எதுவானாலும் சரி அது இன்னும் ஆவிரமாக மேலே எழும்.

கிருஷ்ணர், சத்தியத்திற்குள் செல்வதைப் பற்றிப் பேசும்போது, புலன்களையும் மனத்தையும் கடந்து செல்வதைப் பற்றிச் சொல்கிறார்.

ஒருவர் நிஜத்திலிருந்து விலகி கற்பனை உலகிற்குச் செல்வதற்கும் தம்முடைய கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் மட்டும் யோகா கற்றுக்கொள்கிறார். அந்த முறையில்தான் பல இடங்களில் கற்றுத்தரப்படுகிறது.

புலன்களும் கொண்டிருக்கின்றன.

நாம் ஆசைகளை அடக்க முடியாது. ஏனென்றால் அடக்கப்படும் எதுவுமே அதிகமான தீவிரத் தன்மையுடன்தான் மேல் எழுந்து வரும்.

ஆனால் ஆசைகளின் பின்னால் செல்வதும் ஒரு தீர்வாகாது. நாம் நம்முடைய வாழ்க்கையில் இதை அனுபவித்திருக்கலாம். ஒரு ஆசை மிகக் குறுகிய காலத்திலேயே திருப்திப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு விரைவிலேயே அது மறுபடியும் வரும்.

ஆசைகளை அடக்கவும் கூடாது, அதன் பின் செல்லவும் கூடாது; அதற்குப் பதிலாக, அப்போது அங்கு என்ன நடக்கிறது, அது எப்படி நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அறியாமை விலகினால் தைரியம் சுடா்விடும்

ஒரு சின்ன கதை :

புத்தருக்குப் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தினமும் அவர் காலை உரை நிகழ்த்துவார்.

ஒருநாள் அவர் இறுக்கமாக முடிச்சுப் போடப்பட்ட கயிறு ஒன்றை எடுத்துவந்து அவர்கள் முன் வைத்து, "யாராவது இந்த முடிச்சை அவிழ்க்க முடியுமா?" என்று கேட்டார்.

பல சீடர்கள் வந்து அந்தக் கயிற்றை முன்னும் பின்னும் இழுத்ததில் அந்த முடிச்சு இன்னும் இறுக்கமாகிவிட்டது. இறுதியாக ஒரு சீடர்

வந்து, அந்த முடிச்சை சிறிதுநேரம் பார்த்தார். பிறகு அந்த முடிச்சை அவிழ்த்தார்.

நாம் அந்த முடிச்சு எப்படிப் போடப்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டுப் பிறகு, அந்த போடப்பட்டுள்ளதோ, அதற்கு நேர்மாறான திசையில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். அவ்வளவுதான்.

இதைச் செய்வதற்குப் பதில், நாம் வெறுமனே முன்னும் பின்னும் இழுத்தால், நம்மால் அந்த முடிச்சை ஒருபோதும் அவிழ்க்க முடியாது. அது இன்னும் இறுக்கமாகத்தான் ஆகும்.

மனத்தின் பிடியில் இருந்து வெளிவருவதும் அப்படித்தான்! மனத்தின் மூலமாகத்தான். மனத்தின் பிடியிலிருந்து வெளிவர முடியுமே தவிர, அதைத் தவிர்ப்பதால் அல்ல.

விழிப்புணர்வு என்னும் சாவி மூலம்தான் நம்முடைய எல்லா உணர்ச்சிகளையும்

முடிச்சு எப்படிப் போடப்பட்டுள்ளதோ, அதற்கு நேர்மாறான திசையில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். மனத்தின் பிடியில் கருந்து வெளிவருவதும் அப்படித்தான்!

கையாள முடியும். அவை, அடிப்படையில் ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் உருவாகின்றன.

நாம் பார்க்கும்பொழுது, மனத்தின் மீதான அவற்றின் பிடிப்பை இழந்து விடுகின்றன. உதாரணத்திற்குப் பயத்தை எதைப் பற்றியாவது பயப்படும்பொழுது என்ன செய்கிறோம் ?

விழ்ப்போரு சாட்சியாகப் பார்க்கும்பொழுது பயமும் அச்சமும் மனத்தின் மீதான அவற்றின் பிடிப்பை இழந்து விடுகின்றன.

ஒரு பொருளைக் கண்டு நாம் பயப்படும் அந்த நிமிடம் நாம் அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறோம். பயத்தை நேருக்கு நோம் சந்திக்க முயற்சி செய்திருக்கிறோமா ? அடுத்தமுறை நீங்கள் பயப்படும்பொழுது, இதை முயற்சி செய்யுங்கள். ஒடுவதற்குப் பதில், அந்தப் பயத்தை உணர்வு நிலையில் முழு விழிப்புணர்வோடு பார்க்க முயற்சி செய்யுங்கள்.

அதை அடக்கவோ அல்லது அதிலிருந்து தப்பிக்கவோ முயற்சி செய்யாதீர்கள்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் விழிப்போடு பயத்தைப் பார்க்கும்பொழுதுதான், நீங்கள் இதுவரை இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த பயம் அங்கு இல்லை என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.

அது அங்கே இருக்காது. ஏனென்றால் பயம் அறியாமையில் இருந்துதான், நமக்குத் தெரியாத ஏதோ ஒன்றில் இருந்துதான் பிறக்கிறது.

ஏனென்றால் அந்தப் பொருளைப் பற்றியும் சூழலைப் பற்றியும் நமக்கு முழுமையாகத் தெரிவதில்லை. அதனால் நாம், அது இப்படித்தான் இருக்கும்; அது இப்படித்தான் நம்மைப் பாதிக்கும் என்ற கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறோம். இதுதான் அதைப் பற்றிய பயம் என்று சொல்லப்படுகிறது.அந்தப் பயத்தின் முறிவு என்ற ஒளியை ஏற்றும்பொழுது, அறியாமை விலக்கப்பட்டு, அந்தப் பொருளை அப்படியே உள்ளது உள்ளபடியே பார்க்கும் தைரியத்தை நாம் பெறுகி

றாம்.

ஏனென்றால் இங்கே மறைவான பொருள் அல்லது சூழ் நிலை என்று எதுவும் இல்லை. நம் மனத்தால் தெரியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்ய முடியாது!

அதனால் புரிந்துகொள்ளுங்கள், பயம் என்பது எதிர்மறையான கற்பனைகளே தவிர வேறெதுவும் இல்லை.

கானல்நீர் தாகம் தீர்க்காது ஆசை திருப்தியைத் தராது

ஒருநாள் நாங்கள் குழுவாக அமர்ந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு இருந்தபொழுது, திடீரென ஒரு பெண் சிலந்தியைப் பார்த்து பயந்து குதித்தார்.

நான் அவரிடம் "ஏன் சிலந்தியைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், ஏன் என்று சரியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அவர் தம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்தே சிலந்தியைக் கண்டு பயப்படுவதாகவும் சொன்னார். அவரிடம், இனி ஒவ்வொரு முறை சிலந்தியைப் பார்க்கும்போதும், அதன் மீதே தியானிக்குமாறு நான் சொன்னேன்.

இதுவே ஆசைக்கும் பொருந்தும். நாம் எப்பொழுதுமே இன்னும் வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் ? ஆசை நிறைவேறிய உடனேயே நாம் அடுத்த ஆசையின் பின்னால் ஓட ஆரம்பிக்கிறோம்.

காரக மந்திரமாக மாறவிட்டது.

நாம் பொருள்களின் பின்னால் ஒடுவதில் ஒன்றிவிட்டோம். 'அடுத்து என்ன? அடுத்து என்ன?'என்பதே நம் தாரக மந்திரமாக மாறிவிட்டது. எப்போதாவது எதற்காக நாம் ஒடுகிறோம் என்று நினைத்துப் பார்க்கவாவது நின்றிருக்கிறோமா ?

ஒரு ஆசை நிறைவேறிய பிறகு, நாம் எதை அடைய வேண்டுமென விரும்பினோமோ அதை அடைந்து விட்டோமா என்று எண்ணிப் பார்க்கவாவது எப்போதாவது நின்றிருக்கிளோமா ?

கற்பனைகளுக்குப் பின்னால் ஓடுவதால் நாம் ஆனந்தத்தை ஒருபோதும் அடைய முடியாது. ஏனென்றால் கற்பனைகளுக்கு வாழ்வு என்பதே இல்லை.

நிறைவேறிய ஆசைகளை அனுபவிக்க நாம் நின்றிருக்கிறோமா?

ஒரு ஆசையை அடைந்த பிறகு, நாம் அமர்ந்து அதைத் தீவிரமாக ஆழ்ந்து யோசனை செய்தோமென்றால், இப்போதிலிருந்தே, நாம் தவறான ஆசைகளின் நச்சுச் சுழற்சியில் இருந்து வெளிவந்து விடுவோம்.

கானல் நீரில் இருந்து நாம் எப்போதாவது தண்ணீர் குடித்ததுண்டா? மனத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகளின் பின்னால் ஓடுவது என்பது, கானல்நீர் அல்லது தொடுவானத்தின் பின்னால் ஒடுவதைப் போன்றது. இந்தக் கற்பனைகளுக்குப் பின்னால் ஒடுவதால் நாம் ஆனந்தத்தை ஒருபோதும் அடைய முடியாது. ஏனென்றால் உண்மையில் இந்தக் கற்பனைகளுக்கு வாழ்வு என்பதே இல்லை.

கேள்வி கற்பனைகளாலேயே ஆளப்படுகிறோம். அவை ஒரே மூலத்தில் இருந்துதான் உருவாகின்றனவா ?

பயத்தை எதிர்கொள்வதன் மூலம் அதை வெளியேற்றிவிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள். பிரச்சினை என்னவென்றால், அதை எதிர்கொள்ளத்தான் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அதனால்தான் அந்தப் பயங்கள் தொடர்வதுபோலத் தோன்றுகின்றன. இந்தப் பிரச்சினையை நாங்கள் எப்படிக் கடந்துசெல்வது?

கற்பனைகள், அடைபட்ட மூலதார சக்ரத்திலிருந்து எழுகின்றன. பயங்கள், அடைபட்ட ஸ்வாதிஷ்டான சக்ரத்திலிருந்து எழுகின்றன.

ஆசைகளில் இருந்துதான் கற்பனைகள் எழுகின்றன; 'எனது' என்ற எண்ணத்திலிருந்துதான் 'என்னுடையது என்று உரிமை கொண்டாடும்' எண்ணம் எழுகிறது. 'நான்' என்ற அடையாளத்தினை இழந்து விடுமோ என்ற எண்ணத்திலிருந்துதான் பயம் எழுகிறது. இறுதியில், ஒருவர் தம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படும்பொழுதோ அல்லது அடையாளத்தை இழந்துவிட்ட பிறகோதான் எல்லாப் பயங்களும் எழுகின்றன.

தோல்வி, பொது இடத்தில் பேசுவது, மரணம் போன்றவை ஏதோ ஒரு வகையில் நம் அடையாளம் தொலைந்து விடுமோ என்ற பயத்திற்கு இடம் அளிக்கின்றன. அது, இறப்பினால் ஏற்படும் உடல் இழப்பாக இருக்கலாம் அல்லது பொது மக்கள் முன்பு பேசுவதால் ஏற்படும் இழப்பாக இருக்கலாம் அல்லது தோல்வியினால் வரும் பொருள் இழப்பாகவும் இருக்கலாம்.

ஒரு செயலை நம்மால் சிறப்பாகச் செய்து முடித்துவிட முடியும் என்று நாம் முழுமையாக நம்பும் போதும் நமக்குப் பயம் இருப்பதில்லை; அதைச் செய்யவே முடியாது என்று முழுமையாக நம்பும் போதும் நமக்குப் பயம் இருப்பதில்லை !

நம்மில் பலருக்கு நம்மால் மலையேற முடியவில்லை என்பதைப் பற்றிய பயம் இருப்பதில்லை, ஏனென்றால் நமக்கு மலையேறும் திறமையே இல்லை !

ஒரு பயிற்சி பெற்ற மலையேறுபவர்க்கு எவரெஸ்ட் மலை போன்ற உயரமான மலைகளில் ஏற முடியாது என்பது அவருடைய பெயரையும் அந்தஸ்தையும் புகழையும் பாதிக்கிறது. ஒரு மில்லியன் டாலரை இழந்துவிடும் பயம் வைத்திருப்பவர்க்கு ஆனால் இது, ஒரு கோடீஸ்வரருக்கு உண்மையான பயம்.

அவர் எப்படி அந்தப் பயத்தை எதிர்கொள்ள வேண்டும் ? அந்த நபர் தம்முடைய எல்லாச் சொத்துக்களையும் இழந்துவிட்டது போன்ற ஒரு மோசமான நிலையை ஒரு காட்சியாக தமக்குள் கற்பனை செய்வதன்மூலம் தம் பயத்தை எதிர்கொள்ள முடியும்.

செயல்களை, நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்பும் போதும் பயம் இருப்பதில்லை; செய்யவே முடியாது என்று நம்பும் போதும் பயம் இருப்பதில்லை! அந்த பாவனை போதுமான அளவிற்கு வலிமை வாய்ந்ததாக இருந்தால், அந்த அனுபவம் உண்மையாக இருக்கும்.

அந்த காயங்களைப் பார்ப்பார். ஒருமுறை இதை அனுபவிக்குவிட்டால். அதற்குப் பிறகு இமப்பினால் வரும் எவ்வளவு பெரிய துக்கத்தையும் அவரால் சம நிலையோடு எதிர்கொள்ள முடியும். பலர், குறிப்பாகப் பெண்கள். பாம்ப பல்லி ஊர்வனவற்றையும் பூச்சிகளையும் பார்த்து பயப்படுவார்கள். இந்தப் பயங்கள் எல்லாம் நம்முடைய விழிப்புணர்வற்ற மூளையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.

பயத்தைக் கடக்க, அந்தப் பயத்தின் மீது தியானம் செய்வதுதான் ஒரே தீர்வு.

சிலந்தியின் மீதான ஒரு பெண்மணியின் பயத்திற்கு, அந்தப் பயத்தின் மீது தியானம் செய்வது அல்லது மௌனம் செய்வதுதான் ஒரே தீர்வு என்று நான் குறிப்பிட்டிருந்ததுபோல்தான், எல்லாவகை பயங்களையும் எதிர்கொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டும் தியானங்கள் இதற்கு உதவும். பொதுவாக, பயத்தைவிட வேண்டுமென்றால், நாம் அதை எதிர்கொள்ள வேண்டும்.

நம் முதல் நிலை தியான முகாமில் பங்குபெறுபவர்கள் பயத்தை எடுக்க அதற்குரிய வழிகாட்டுதலுடனான தியானத்தைச் செய்கின்றார்கள்.

இந்த தியானம் மரண பயத்தைக் கடந்து வருவதற்கும் அல்லது உடல் மன அமைப்பிலிருந்து ஆன்மாவைப் பிரிப்பதற்கும் உதவுகிறது. கட்டுப்பாடான சூழ் நிலைகளின் கீழ் செய்யப்படுவதால், இது மரண பயத்தை எதிர்கொள்வதற்கு உதவுகிறது, அது மட்டுமல்ல பயத்தை எதிர்த்துச் சமாளிக்கும் திறமையையும் கொடுக்கிறது. நம்முடைய பயங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. அவற்றை நாமாகவே எதிர்கொள்வது கஷ்டம் என்று நமக்குத் தெரிந்தால், இந்த வகுப்புகள் மற்றும் தியானங்கள் நமக்குப் பெரிதும் உதவும்.

நான் சொன்னதுபோல், எல்லாப் பயங்களுமே இறுதியில் மரணத்தைப் பற்றியதுதான். மரணம்கூட முடிவு அல்ல, அது ஒரு பாதை என்று ஒருமுறை நாம் புரிந்துகொண்டுவிட்டால் மரண பயம்கூடக் கரைக்கப்பட்டுவிடும்.நம்முடைய அடையாளம் தொலைந்து விடுமோ என்ற பயம் உட்பட எல்லாப் பயங்களும் அதனோடே கரைந்துவிடும்.

இருப்புத் தன்மையில் இருங்கள், உச்ச நிலையை உணருங்கள்

  • 6.25 பிடித்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் நினைக்காத மனத்தோடு, மெதுவாகப் படிப்படியாக ஒருவர் ஆத்மாவில் நிலைகொள்ள வேண்டும்.
  • மனம், தனது இயல்பான தன்மைகளான நிலையில்லாமல் 6.26 இருந்தல், இங்கும் அங்கும் அலை பாய்தல் போன்ற குணங்களால் எப்பொழுதெல்லாம் நிம்மதி இழந்திருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதை அங்கிருந்து மீட்டு, அத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும்.
  • 6.27 அந்த மேலானபிரபஞ்ச இருப்புத் தன்மையால் அவர் எல்லா வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுவதால், அமைதியான மன நிலையுடன் இருக்கும் யோகி உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.
  • 6.28 மனத்தை எப்போதும் ஆத்மாவில் நிலைபெறச்செய்து, வெளி உலகப் பொருள்களால் களங்கப்படாமல் இருக்கும் யோகியானவர் மேலான பரம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு, மிக உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.
  • 6.29 ப்ரூர்மத்தை எல்லா உயிர்களிலும், எல்லா உயிர்களை ப்ரூற்மத்தில் காண்கிறார். அவர், அந்த ப்ரூற்மத்தை எங்கும் எல்லா இடத்திலும் பார்க்கிறார்.

சந்தேகங்களைக் களையெடுக்கும் சாஸ்திரங்கள்

ஆகமாவின் கண் பக்திசாலிக்கனமும் வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அவர் ஏன் திடமான நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார் ?

புரிந்துகொள்ளுங்கள், ஒரு திடமான நம்பிக்கை, திடமான அடிப்படைப் பட்டறிவு இல்லாமல் புத்திசாலித்தனம் நிகழாது.

இதனால்தான் நம்முடைய கிழக்கத்திய ஞானிகள், அறிவின் அஸ்திவாரமான சா'ஸ்த்ரங்கள் என்ற பொக்கிஷத்தை நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அறிவுப்பூர்வமான பொறுப்பெடுக்கும் துணிச்சல் ஆகியவற்றை நமக்குக் கொடுக்கக்கூடிய சா 'ஸ்த்ரங்களையும் வேத நூல்களையும் நம் வேத காலத் தீர்க்கதரிசிகள் உருவாக்கினார்கள்.

முழுமையாகவும் செயலை ஒரு வெற்றிகரமாகவும் வேண்டுமென்றால், அந்தச் செயல்முறையில், புரிந்துகொள்ளுதல், திடமான நம்பிக்கை, பொறுப்பெடுக்கும் துணிச்சல் என்ற மூன்று முக்கியமான இயல்புகள் இருக்க வேண்டியது அவசியம்.

சாஸ்திரங்கள், நம் சந்தேகங்களிலிருந்து வெளிவருவதற்கு நமக்கு அறிவுப்பூர்வமாக உதவுகின்றன.

தர்க்க அறிவுப்படி இயல்பாக எழும் கேள்விகள் பற்றி நாம் தெளிவாக இருப்போம்.

''பாதை எது ? குறிக்கோள் என்ன? நமக்கு ஏன் ஆன்மீகம் தேவை ?''இந்த எல்லாக் கேள்விகளும் தர்க்க முறைப்படி பதிலளிக்கப்பட்டு விடுகின்றன.

இந்த எல்லாப் பெரிய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமாகவே பதில் அளித்து விடுகிறது.

நமக்கு இறுதி முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சா"ஸ்திரங்களை" பற்றி சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சா ஸ்த்ரங்கள் என்பது நம்முடைய சந்தேகங்களை முழுவதுமாக வெளியில் எடுத்துவிடும் வேத நூல்கள்.

ஸம்சு 'ய ராக்ஷஸ நாசூர் அஸ்தீரம்

அதாவது ஸம்ச் 'ய என்பது சந்தேகம், ராக்ஷஸ என்பது பேய். சந்தேகம் நம் மனத்தில் நுழைந்துவிட்டதென்றால், அதைத் தெளிவாக்கும்வரை நம்மால் தூங்கவும் முடியாது; ஓய்வாய் இருக்கவும் முடியாது.

சா ஸ்த்ரங்கள் இந்தச் சந்தேகங்களிலிருந்து நாம் வெளிவருவதற்கு அறிவுப்பூர்வமாக உதவுகின்றன.

தெளிவிருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது

சா'ஸ்த்ரங்களைக் கற்பதால் உங்களது நம்பிக்கையும் தீவிரத் தன்மையும் வலுவடைகிறது.

நமக்கு முழுமையான அறிவுப்பூர்வமான தெளிவு இல்லாதவரை நாம் நம்பினாலும் அந்த நம்பிக்கைக்கூட, நம்பிக்கையாகத்தான் இருக்கும்.

தெளிவாகத் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். நம் நம்பிக்கைகூட ஒரு போலியான நம்பிக்கையாக இருக்கும். நம்முடைய நம்பிக்கையை யார் வேண்டுமானாலும் அசைத்துவிடலாம். நம்முடைய நம்பிக்கைக்குத் திடமான அஸ்திவாரம் இருக்காது.

நம்முடைய நம்பிக்கை என்பது அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போல இருக்கும்.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டால் கட்டடம் நிலைக்காது. அடிப்படை இல்லையென்றால் இதேதான் நமக்கும் நடக்கும்.

யாரோ ஒருவர், ''வேதங்களின் முக்கியத்துவம் என்ன ? சாஸ்திரங்கள் ஏன் வேண்டும்,'' என்று கேட்டார்.

பட்டறிவுப்பூர்வமான அஸ்திவாரம் நமக்கு இல்லாவிட்டால், நம்முடைய நம்பிக்கையும் மிக ஆழமாக இருக்க முடியாது.

''நீங்கள் சாஸ்திரங்களைக் கற்றால், உங்கள் நம்பிக்கை, உங்களுடைய உத்வேகம் எல்லாம் நன்றாக வலுவடையும். யாராலும் உங்களின் நம்பிக்கை மற்றும் உத்வேகத்தை அசைக்க முடியாது,'' என்று விவேகானந்தர் சொன்னார்.

இல்லாவிட்டால், நாம் செய்வதெல்லாம் மூட நம்பிக்கை என்று எந்த ஒரு முட்டாளும் சொல்லிவிடலாம். உடனே நாம் அதைப் பற்றியே நினைக்க ஆரம்பித்து விடுவோம். "நான் செய்வது உண்மையிலேயே மூடத்தனமான செயலா? நான் என்ன தான் செய்துகொண்டிருக்கிறேன் ?'' என்று நம்மீதே நமக்கு சந்தேகம் வர ஆரம்பிக்கும். நம் நம்பிக்கையை நாமே நம்பமாட்டோம். நாம் போதுமான அளவுக்குத் திடமாக இருக்க மாட்டோம்.

நம்பிக்கையை உயர்த்துவதே வாழ்வின் அஸ்திவாரம்

நம்பிக்கையை நாம் நம்புவதே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் சிலவற்றை நம்புவதாக நினைக்கலாம்.

நமக்கு நம்பிக்கை இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை மேம்போக்கான, ஆழமற்ற, தந்திரமான நம்பிக்கையாகத்தான் இருக்க முடியும்.

பட்டறிவுப்பூர்வமான அஸ்திவாரம் நமக்கு இல்லாவிட்டால், நம்முடைய நம்பிக்கையும் மிக ஆழமாக இருக்க முடியாது.

சா 'ஸ்த்ரங்களின் ஆழமான அஸ்திவாரம் நமக்கு இல்லாவிட்டால், நம்மால் எதையும் நம்ப முடியாது. நம்முடைய உணர்ச்சிகள் ஆழமாக இல்லை. நம்பிக்கை ஆழமாக இல்லை. ஏனென்றால் நம்மிடம் பட்டறிவுப்பூர்வமான நம்பிக்கை இல்லை.

ஒருவருக்கு பட்டறிவுப்பூர்வமான நம்பிக்கை இல்லாமல், வெறும் நம்பிக்கை மட்டும் இருந்தால், யார் வேண்டுமானாலும் அவரை அசைத்துவிடலாம்.

சா 'ஸ்த்ரங்கள் புரிந்துகொள்ளுதலைக் நமக்கு அடிப்படையான அஸ்திவாரத்தைக் கொடுக்கின்றன. அதனால் எல்லாத் திடமான நம்பிக்கைகளும் நம் இருப்புத் தன்மைக்குள் நுழைந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

கைதன்யா, இராமானுஜா, மத்வர் பக்தர்களை எடுத்துக்கொண்டோமென்றால், அவர்கள் பட்டறிவுப்பூர்வமான அஸ்திவாரத்தைப் பெற்றிருந்ததைக் காணலாம்.

கைதன்யர் ஒரு சிறந்த தர்க்க ரீதியான தத்துவ ஞானி. தர்க்கத்தின் உயரத்தையும் உச்சியையும் அடைந்த பிறகுதான் நாம் அன்பு என்ற பள்ளத்தாக்கில் விழ முடியும்.

அப்பொழுதுதான் விழுவதற்குத் தர்க்கத்தின் உச்சியை அடையாதவரை நாம் அன்பு என்ற பள்ளத்தாக்கிலும் பக்தி என்ற பள்ளத்தாக்கிலும் விழ தகுதிபெற மாட்டோம்.

ஆன்மீகம் மலர்வதற்கு நம்பிக்கை தேவை

இன்னும் ஒரு விஷயத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, திட நம்பிக்கையைக் கற்றுக்கொள்ளவும் வளர்க்குக்கொள்ளவும் பல விதமான வழிகள் இருக்கின்றன.

நம்முடைய அனுபவங்களில் இருந்தும், அதேபோல பிறருடைய அனுபவங்களில் இருந்தும் நாம் இதைக் கற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக, ஒரு சுடரை நாம் தொடும்பொழுது, அது சுடும் என்று நாம் கற்றுக்கொள்கிறோம். எரியும் அடுப்பின் நெருப்பைத் தொடும்பொழுது, நெருப்பு சுடும் என்று நாம் மீண்டும் தெரிந்து கொள்கிறோம். ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் தொட்டுப் பார்த்துவிட்டு, அதன் பிறகு எல்லா நெருப்புகளும் சுடும் என்று உணர்ந்து, கற்றுக்கொள்கிறோம்.

அப்படி இல்லாமல், நெருப்பைத் தொட்டு, அது சுட்ட உடனேயே சுடும் என்றும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

நம்முடைய அனுபவங்களில் இருந்தும் பிறருடைய அனுபவங்களில் இருந்தும் நாம் இதைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஒரே அனுபவத்திற்குப் பிறகு, எல்லா நெருப்புகளும் சுடும் என்ற தெளிவான முடிவுக்கு வந்து விடுவதுதான் புத்திசாலித்தனம்!

நம் வாழ்க்கையில் மலர்வதற்கு நமக்குத் திடமான ஆன்மீக நம்பிக்கை தேவை. அதன்பிறகு மட்டும்தான் தடுமாற்றம் இன்றி அந்தப் பாதையில் நம்மால் செல்ல முடியும்.

விழிப்புணர்வோடு செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமே

ஒரு செயலை, அந்தச் செயலின் அறிவியலைப் பற்றித் தெரிந்துகொண்டு செய்யும்பொழுது, அந்தச் செயலே ஒரு தியானமாகி விடுகிறது.

அறிவியல் இல்லாமல் வெறும் செயல் மட்டும் இருந்தால், அது வெறும் சடங்காக மட்டுமே இருந்து விடுகிறது. ஒரு செயலில் அறிவின் சாரம் இல்லாதபொழுது அது சடங்காகிறது. அப்போது நாம் சமய பைத்தியங்களாகிறோம்.

அதே செயலில் அறிவின் சாரத்தைச் சேர்க்கும்பொழுது நாம் ஆன்மீகப் பழங்களாகிறோம் ! ஒரு செயலை அதன் பின்னால் இருக்கும் அறிவியலைத் தெரிந்துக்கொள்ளாமல் செய்யும்பொழுது அந்தச் செயலை நாம் வெறும் சடங்காக்கி விடுகிறோம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், சடங்கில் நம் ஆன்மாவைச் சேர்க்க வேண்டும். பிறகு அதுவே ஆன்மீகம் ஆகிவிடும் !

நாம் சாதாரண விஷயங்களில் ஆரம்பிக்கலாம். நம்முடைய அன்றாட வாழ்க்கையின் சாதாரணச் செயல்களான உண்ணுதல், குளித்தல், வாகனம் ஒட்டுதல் செய்யலாம்.

பிறகு மெது மெதுவாக நம் வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கும் நமது ஒரு செயலை, அந்தச் செயலின் அறிவியலைப் பற்றித் தெரிந்துகொண்டு செய்யும்பொழுது, அந்தச் செயலே ஒரு தியானம் ஆகி விடுகிறது.

விழிப்புணர்வை அந்த விழிப்புணர்வே நமக்குள் ஆனந்தத்தை விளைவிப்பதை உணரலாம். ஏனென்றால் அப்போது நாம் பெரும்பாலும் நிகழ்காலத்திலேயே இருக்கிறோம்.

நம்முடைய சுபாவமே ஆனந்தம்தான் என்பதை நாம் நிகழ்காலத்தில் இருக்கும்போது மட்டும்தான் உணர முடியும். மற்ற எல்லா உணர்ச்சிகளும் நம் அறியாமையின் காரணமாகத்தான் இருக்கின்றன.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலில் விழிப்புணர்வு என்ற ஒளியைப் பாய்ச்ச வேண்டும். நம்முடைய ஒவ்வொரு அன்றாட நடவடிக்கைகளிலும்கூட, ஆழமான உள் நம்பிக்கையிலிருந்து வரும் இந்த முழு விழிப்பு நிலையைப் பயிற்சி செய்யலாம்.

நம்முடைய சுபாவம் கடவுள் தன்மை. நம்முடைய சுபாவமான இந்தக் கடவுள் தன்மையை நோக்கி நாம் திரும்ப வேண்டும் என்ற புரிந்துகொள்ளுதல்கூட, நம்முடைய இயற்கையான புத்திசாலித்தனத்தில் இருந்து எழுகிற திடமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

நாமே உருவாக்கி இறுக்கமாக்கிக்கொண்ட நமது மன அமைப்பை, சில முயற்சிகளிலேயே, உடைத்துவிட வேண்டுமென நினைத்தால் அது சாத்தியமா ?

விடாமுயற்சியும் பொறுமையும் வெற்றியின் படிக்கட்டுகள்

கிருஷ்ணர், 'விடாமுயற்சி' என்கிற ஒரு முக்கியமான ஆன்மீகத் தகுதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கு முந்தைய உபதேசத்தில் 'திடமான நம்பிக்கை'யைப் பற்றிச் சொன்னார்.

இப்பொழுது, திடமான நம்பிக்கையுடனான விடாமுயற்சியைப் பற்றிப் பேசுகிறார்.

நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து, நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும்பொழுது, பல நேரங்களில் நம்மில் பலருக்கு என்ன நடக்கிறதென்றால், சில முறை மட்டுமே முயற்சி செய்துவிட்டு, பிறகு நம்மால் மாற முடியாது, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியாது என்று நினைத்து, நமது முயற்சியை விட்டு விடுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட வழியிலேயே நாம் பல வருடங்கள் வாழ்ந்துவிட்டதால், இயற்கையாகவே, அந்தப் பழக்கம் நம் மனத்தில் ஆழப்பதிந்து விடுகிறது.

நாமே உருவாக்கி, இறுக்கமாக்கிக்கொண்ட நமது மன அமைப்பை, சில முயற்சிகளிலேயே, கிட்டத்தட்ட உடனடியாக உடைத்துவிட்டு மறுபடியும் புதிதாக உருவாக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இது எப்படிச் சாத்தியமாகும் ?

உண்மையில் மாற்றம் நடக்க வேண்டுமென்றால் நம் முயற்சியில் இன்னும் அதிகமான பொறுமையும் விடாமுயற்சியும் வேண்டும்.

அதில் சிலமுறை நாம் தோற்றால்தான் என்ன ? நம்முடைய முயற்சியில் சில நேரங்களில் நாம் வெற்றி பெற்றிருப்பதையும் நம்முடைய நேர்மறையான பக்கத்தையும் நாம் ஏன் பார்ப்பதில்லை ?

இயல்பாகவே, நாம் விழிப்புணர்வோடு முயற்சி செய்யும்பொழுது சில நேரங்களில் நாம் வெற்றி அடைகிறோம். சில நேரங்களில் விழிப்புணர்வில்லாமல் இருப்பதால் நாம் தோல்வியும் அடைகிறோம்.

நாம் ஏன் தோல்விகளை மட்டுமே கணக்கிட்டு, துக்கமாக உணர வேண்டும் ?

வெற்றிகளைப் பார்த்து நம்மால் உத்வேகத்தையும் உணர முடியும். அது ஒரு சாதுர்யமான அணுகுமுறை!

ஒருமுறை நம்முள் திடமான நம்பிக்கை மலர்ந்துவிட்டால் போதும், பிறகு நம் பழைய மன அமைப்பை உடைப்பதிலிருந்து நம்மை எது தடுக்க முடியும் ?

நம்முடைய மனத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது. மனம் என்பது ஒரு உண்மையான வேலைக்காரனைப் போன்றது. அதற்கு என்னவெல்லாம் ஊட்டப்பட்டதோ அவற்றையே அது மீண்டும் உருவாக்குகிறது.

நம் எதிர்மறையான எண்ணங்களை நாம் ஊட்டுகிறோம். இவற்றோடு தோல்வி சம்பந்தப்பட்ட கடந்தகால எண்ணங்களையே சேர்த்து வைத்திருக்கிறோம்.

நாம் இவ்வாறு செய்து கொண்டிருந்தால், நம் மனம் எதை மறுபடி உருவாக்கும் ? அது மறுபடியும் தோல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே சேகரித்து நம்முன் எடுத்து வைக்கிறது. ஒரு சங்கிலியின் உறுதியை மதிப்பீடு செய்யும்பொழுது, நாம் அந்தச் சங்கிலியில் இருக்கும் பலவீனமான வளையத்தைக்கொண்டுதான் அந்தச் சங்கிலியின் பலத்தையே மதிப்பிடுகிறோம்.

அந்த ஒரு அடிப்படையில்தான், நாம் அந்த மொத்தச் சங்கிலியின் பலத்தை நிர்ணயிக்கிறோம். ஆனால் நம்மை அளக்க இதே முறையை நாம் பயன்படுத்த முடியாது.

நம் வாழ்க்கையை, நம்முடைய பலவீனமான காலங்களின் அடிப்படையில் அளப்பதன் மூலம் நாம் ஒரு பெரிய தவறு செய்கிறோம்.

நம்முடைய தோல்விகளின் அடிப்படையிலும் நம்முடைய சக்திக் குறைவான காலங்களின் அடிப்படையிலும் மட்டுமே, நம்மை நாம் அளக்கும்பொழுது, நம்மை பலவீனமானவர்களாக எடுத்துக்கொள்கிறோம்.

நாம் அந்தச் சங்கிலியை மதிப்பீடு செய்ததுபோல், நம் வாழ்க்கையை மதிப்பீடு செய்ய முடியாது.

முயற்சி இருந்தால் எல்லாமே சாத்தியமே!

நம் வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளுக்காகவும் வெற்றிகரமான நேரங்களுக்காகவும் நம்மை நாமே ஏன் பாராட்டிக்கொள்வதில்லை ?

ஏனென்றால் நம்மை நாமே பலவீனமானவர்களாக நினைக்கும்படிச் சமுதாயத்தால் நாம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் முழுமையானவர்கள் இல்லை என்று எண்ணவும் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். குற்ற உணர்ச்சியோடு இருக்க நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். நாம் எந்த அளவு எதிர்மறையான முடிவுகளையோ ஞாபகப்படுத்திக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறோம்.

இது நமக்கு எந்தவிதத்திலாவது உதவுமா? இல்லை! இது சக்திக் குறைவையே உருவாக்கும்.

நம் வாழ்க்கையை, நம்முடைய பலவீனமான காலங்களின் அடிப்படையில் அளப்பதன் மூலம் நாம் ஒரு பெரிய தவறு செய்கிறோம்.

நாம் இந்தக் குற்ற உணர்ச்சி மற்றும் ஆசை எனும் சுழற்சியில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டும்.

நாம் உறுதியுடன் இருந்த கணங்களையும் நம்முடைய சிறப்பான கணங்களையும்கொண்டுதான் நம்மை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

நாம் நம்முடைய அபரிமிதமான விழிப்புணர்வை, தைரியத்தை, அன்பை, கருணையை, இன்னும் இதைப் போன்ற பல கடவுள் தன்மைகளை வெளிப்படுத்திய கணங்களை வைத்துத்தான் நம்மை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்த நேரங்களில்தான் நாம் உண்மையில் நம்முடைய மையத்துக்குள் நுழைகிறோம். நாம் உண்மையாக முயற்சி செய்தோமென்றால், நம்மால் எதையும் அடைய முடியும் என்பதை, நமக்கு நாமே இதன் மூலம் உணர்த்திக்கொள்கிறோம்.

ஆனந்தம் அதிர்ஷ்டத்தையே ஈர்க்கும்

ஒரு மனித உயிர் என்பது அவருடைய சிறந்த தருணங்களின் கூட்டுத் தொகையே!

அவர், தவறுகளின் அடிப்படையில் தோல்வி அடையும் ஒரு யந்திரக் கருவி இல்லை. அவர் தம்முடைய பலங்களின் அடிப்படையில் செழித்து வளரும் ஒரு ஆன்ம இருப்பு.

நீங்கள் என்னவென்றால், உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளையே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஈர்க்கிறீர்கள். விருப்பமே விருப்பத்தை ஈர்க்கிறது.

நீங்கள் இதற்கு முன்பே இதைக் கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு அலைவரிசையின் சக்தி, அதை ஒத்த மற்ற அலைவரிசையை ஈர்க்கிறது.

நாம் கோபப்படும்பொழுது ஏற்படும் சக்திக் குறைவும் அதேமாதிரியான சக்திக் குறைவான நிகழ்வுகளையே ஈர்க்கிறது. வலி வலியை ஈர்க்கிறது.

Part 5: Bhagavad Gita Explained

மகிழ்ச்சி மகிழ்ச்சியை ஈர்க்கிறது. ஆனூர்தம் அதிர்ஷ்டத்தை அமைக்கிறது.

நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மைச் சுற்றி மகிழ்ச்சியான மக்களையே நாம் உருவாக்குவோம். நம்மைச் சுற்றி அமகான சமகாயத்தை நாம் உருவாக்குவோம். நம்மைச் சுற்றி ஒரு ஆனந்தமான கூட்டத்தையே நாம் உருவாக்குவோம்.

நாம் துக்கத்துடனும் மனச்சோர்வுடனும் இருந்தோமானால், பிறகு இயற்கையாகவே நாம் அது போன்ற மக்களை மட்டும்தான் நம்மைச் சுற்றி ஈர்ப்போம்.

எகை நாம் ஈர்க்க வேண்டும் என்பது நம்முடைய முடிவுதான். உதாரணமாக, CNN செய்யும்பொழுது அலைவரிசையின் நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறோம்.

நாம் தொலைக்காட்சியை வேறு ஏதாவது அலைவரிசைக்கு இசைவு செய்யும்பொழுது, வேறு ஏதாவது நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.

இதேபோல்தான், நேர்மறையான மன மன அமைப்பிற்கும் நேர்மறையான விஷயங்களுக்கும் இசைவு செய்யும்பொழுது. தீவிரமாக வரவேற்கும்பொழுது,

நம் மனத்தை ரேர்மறையான விஷயங்களுக்கு இசைவு செய்யும்போது ஆனந்தமான வாழ்க்கையை நாம் உருவாக்கத் தொடங்குகிறோம்.

நேர்மறையான சூழ்நிலைகளையும் மக்களையும் ஈர்க்க ஆரம்பிக்கிறோம்.

நாம் ஆனந்தமான நண்பர்களைச் சந்திக்கத் தொடங்குகிறோம். ஆனாந்தமான சூழ்நிலைகளை உருவாக்கத் தொடங்குகிறோம். மொத்தத்தில் ஆணந்தமான வாம்க்கையை நாம் உருவாக்கத் தொடங்குகிறோம்.

நம் மன அமைப்பை மாற்றும் முயற்சியில் நமக்கு 'விடாமுயற்சி' கண்டிப்பாக வேண்டும். அதன் பலனை நம் கண்முன்னால் காணலாம்.

தோல்விகள், நம் மன உறுதியை நிரூபிக்கிற பரிசோதனைகளே! நாம் எத்தனை முறை தோல்வியடைந்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், நம்மிடமிருக்கும் உள் உலக பலத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைக்க

வேண்டும். பிறகு நம்மால் வெற்றியடைய முடியும்.

கிருஷ்ணர் சொல்லும்பொழுது இதைத்தான் சொல்கிறார். உண்மையான யோகி, தமக்கும் பூரணத் தன்மைக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்துகொள்வதன் மூலம் இறுதியான நிலையை, நிலையான ஆனத்த நிலையை, தெய்வீக விழிப்புணர்வை அடைகிறார்.

ஒவ்வொன்றும் தனித் தனியானவை' என்பதைப் புரிந்து கொள்ளாததுகான் உண்மையான பாவம்.

'எண்ணங்கள்

அடுத்து கிருஷ்ணர் பற்றுதலைப் புற்றியும், பாவத்தைப் பெற்றியும் சொல்கிறார்.

பற்றுதல் என்பது வேறு ஒன்றும் இல்லை, ஏதோ ஒரு பொருளின் மீது, அது கொடுக்கும் இன்பத்திற்காக ஆழமான பந்தம்கொள்வது.

செய்யப்படும் செயல்களுடன் நாம் எப்போதும் பற்றுதல்கள், பாவங்கள் போன்றவற்றை இணைத்து, அந்தச் செயலை சரி என்றோ, தவறு என்றோ வகைப்படுத்துகிறோம்.

ஆனால் இங்கே கிருஷ்ணர், சமுதாயம் நமக்குக் கற்றுக்கொடுத்ததுபோல், தவறுகளைப் பற்றிச் சொல்லவில்லை. ஒழுக்கமுறைகளைப் பெற்றியும் அவர் சொல்லவில்லை.

எண்ணங்களைக் கோர்த்துப் பார்த்து, ''நாம் தா்க்க ரீதியானவர்கள்,''என்று நினைப்பதைத் தவிர வேறு உண்மையான பாவம்.

'எண்ணங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியானவை' என்பதைப் புரிந்துகொள்ளாததுதான் உண்மையான பாவம்.நாம் அறியாமையில் இருக்கும்போதும், விழிப்புணர்வின்றி இருக்கும்போதும்தான் தவறு செய்கிறோம். ஏனென்றால் நாம் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வு நமக்கு அப்போது இருப்பதில்லை.

அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் முழு விழிப்புணர்வோடு இருப்பதுதான் முக்கியமான நுட்பமாகக் கருதப்படுகிறது. நம்மை நாமே பாவிகள்போல் வெறுத்தல் அல்லது வேறு ஏதாவது வெளி உலக சக்திதான் நம்மை இதிலிருந்து மீட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தீர்வாகாது.

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் தேர்வு செய்வதும் எப்படி வாழ வேண்டும் என்று தேர்வு செய்வதும் நாம்தான். ஆனால் இதுவரை இந்தச் செயலில் நாம் விழிப்புணர்வோடு பங்குபெறாததால், அதை நாம் 'விதி' என்றழைக்கிறோம். நாம்தான் செயல்களைச் செய்கிறோம். ஆனால் அதற்கான பலனை, விளைவைப் பெறும்பொழுது நாம் அந்த உண்மையை ஏற்க விரும்புவதில்லை.

ஒரு சின்ன கதை:

ஒருமுறை பதிவாளர் அலுவலகத்திற்குள் ஒரு பெண்மணி நுழைந்தார். அவர் மிகவும் கோபமாக இருந்தார். தமக்குப் பின்னாலிருந்த கதவை அரைந்து சாத்தினார்.

அந்தப் பதிவாளரைப் பார்த்து, ''நீங்கள்தானே என் ஆண் நண்பரை நான் மணந்துகொள்ள அனுமதி வழங்கியது?'' என்று கேட்டார்.

பதிவாளர் அந்தப் பத்திரங்களை எல்லாம் கவனமாக ஆய்வு செய்துவிட்டு, ''ஆமாம் நான்தான் செய்தேன். ஏன்?'' என்று கேட்டார்.

உடனே அந்தப் பெண்மணி, "ஏனென்றால் அவர் தப்பித்துவிட்டார். இப்பொழுது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ?'' என்று கேட்டார்.

நாம் என்ன செய்ய வெண்டுமென்று நினைக்கிறோமோ, அதை எல்லாம் நாமே தேர்வு செய்துவிட்டு, பிறகு பலன்களுக்காக மற்ற எல்லோரையும் பழிக்கிறோம்.

நம்முடைய நாம் விழிப்புணர்வைச் அந்த விழிப்புணர்வுவே நாம் சரியான செயலைச் செய்வதற்கான வழியையும் உறுதி செய்துவிடும்.

உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கும் விழ்ப்புணர்விற்கும் ஏற்றார்போல் வாழுங்கள்.

மற்றவர்களைப்போலவே வாழ்வது யாருக்கும் உதவாது

நாம் செய்யவேண்டிய சரியான செயல்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு, சமுதாயத்தையோ, வேண்டியதில்லை.

நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனசாட்சி என்பது விழிப்புணர்விற்கு ஒரு மலிவான மாற்று பொருளாகத்தான் இருக்கிறது.

உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கும் விழிப்புணா்விற்கும் ஏற்றாற்போல்

வாழுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ; அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை பிறர் வடிவமைத்துத் தர தர வேண்டும் என்று நீங்கள் வேண்டியதில்லை.

வயது முதிர்ந்த பிறகும் நீங்கள் பிறரைச் சார்ந்திருக்கிறீர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று பொருள்.

மனசாட்சியின் வழிகாட்டுதலின்படி செய்யப்படும் எதுவும் மேம்போக்கானதாகவும்

மட்டுமே இருக்கும்.

அந்தச் செயலுக்கு பின்னால் இருக்கும் அனுபவத்தின் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்காது. அதனால்தான் அது எப்போதும் முழு மனத்தோடு செய்யப்படுவதில்லை. ஏனென்றால் நம்முடைய சக்தியையும் நம்முடைய புத்திசாலித்தனத்தையும் அந்தச் செயலுக்காக நாம் பயன்படுத்துவதில்லை.

அதனால் அது யாரோ ஒருவருடைய அனுபவமாகத்தான் இருக்கும். நாம் அதை முழுமையாக அனுபவித்திருக்க மாட்டோம்.

ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து, ''சாமி சில குறிப்பிட்ட வேலைகளை நான் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரிகிறது. ஆனால் அவற்றை செய்யவேண்டிய நேரத்தில் என்னால் செய்ய முடிவதில்லை.

உதாரணத்திற்கு, ஒருநாள் கொண்டிருந்தபொழுது ஒரு முதியவர் பேருந்தில் ஏறினார்.

நான் எழுந்து, அவருக்கு என்னுடைய இருக்கையைத் தர வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் என் உள்மனம் இவ்வாறு நினைக்க ஆரம்பித்தது, 'நானும் அதிக தூரம் செல்ல வேண்டும். இப்பொழுது நான் எழுந்து இடம் கொடுத்துவிட்டேனேன்றால், சிறிது நேரம் கமிக்கா நான் சோர்வாக உணரும்பொழுது என்ன செய்வது? என் மனம் இப் படி நினைக்கத் தொடங்கியவுடன் என்னால் எழுந்து அந்த முதியவருக்கு இடமளிக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்த பிறகு நான் அதைப் பற்றி நினைத்து வருந்தினேன், ''என்று சொன்னார்.

நான் அவரிடம் ''இது ஏனென்றால் இதுவரை நீங்கள் வேறு ஒருவருக்கு உங்களுடைய இருக்கையை அளிப்பதனால் வரும் மகிழ்ச்சி யை ஆழமாக அனுபவித்ததில்லை. அந்த மகிழ்ச்சி உங்களுடைய அனுபவமாக மாறி இருக்கவில்லை.

இதற்குமுன் உங்களின் இருக்கையைக் கொடுத்திருந்தாலும் அதை அரை மனத்துடன் கொடுத்திருப்பீர்கள். இப்பொழுது அதே

மனசாட்சியின் வழிகாட்டுதலின்படி செய்யப்படும் எதுவும் மேம்போக்கானதாகவும் ஆழமற்றதாகவும் மட்டுமே இருக்கும்.

அமைப்போடு செய்து பாருங்கள். 'நான் இதை முயற்சி செய்கிறேன், இது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்' என்று எண்ணுங்கள்.

உங்களுடைய முழு ஈடுபாட்டுடன் இதை ஒரு சோதனையாகச் செய்து பாருங்கள். நல்ல பெயர் எடுக்க விண்டும் என்ற ஆசையிலோ அல்லது உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாக நினைப்பதற்காகவோ செய்யாதீர்கள்.

ஒரு குழந்தையைப் பொன்ற ஆர்வத்தோடு அந்தச் செயலைச் செய்யுங்கள்,''என்று செய்யும்பொழுது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பூவைப் பார்ப்பது போன்ற செயல்களைச் செய்யும்பொழுது பார்த்திருக்கிறீர்களா ?

குழந்தை, ஒரு மலரைப் பார்க்கும்போது தம் கண்களால் மட்டும் பார்க்காது; தம் மொத்த உடலின் மூலமும் பார்க்கும்.

கண்கள் மிகுந்த ஆர்வத்தோடும் பார்க்கும் ;கைகள் அந்த மலரைத் தொட்டு உணரும்; மூக்கு அந்த மலரின் நறு மணத்தை நுகரும்; அந்த மலருடன் நட்புடன் பேசும்; இதன் மூலம் தம் வாயின் மூலமும் அந்த மலருடன் தொடர்புகொள்கிறது. அந்த மலர் பதிலுக்குப் பேசுவதை தம் காதால் கேட்டு ரசித்து, அதற்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள

குழந்தை, ஒரு மலைரைப் பார்க்கும்போது கன் கண்களால் மட்டும் பார்க்காது: தன் மொத்த உடலின் மூலமும் பார்க்கும்.

வேண்டுமென்ற ஆர்வத்தோடு ஒரு குழந்தை எந்தவொரு செயலையுமே முழுமையாகச் செய்யும்.

எந்தச் செயலிலும் அதனுடைய மொத்த உடலும் முழுமையாக ஒன்றியிருக்கும். நாம் வாழ்க்கையை இதே முறையில் பார்க்கவும்,

வாழ்க்கையில் செய்யும் எல்லாவற்றையும் இதே முறையில் செய்ய வேண்டும்.

தெய்வீக கரங்களே நம்மை வழிநடத்திடும்

பிறருக்கு செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை நம்மில் பலரும் அனுபவித்ததில்லை.

நாம் புகைப்பவராக இருந்தால், யாராவது நம்மை புகைக்கச் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டுமா? இல்லை! ஏனென்றால் புகைத்தல் நம்முடைய அனுபவமாக மாறிவிட்டது. அதனால்தான் அதை நம்புவதற்கு நாம் வேறு யாரையும் சார்ந்திருப்பதில்லை; வேறு யாராவது நம்மிடம் வந்து அதை நம்பவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாம் ஒன்றையொன்று தொடர்ந்து வருபவை; நாம் ஆனந்தத்தில் அல்லது உயர்ந்த இன்பத்தில் இருக்கும்பொழுது, எப்போதும் தவறு செய்யமாட்டோம். ஏனென்றால் நாம் விழிப்போடும் விழிப்புணர்வோடும் இருக்கிறோம். அல்லது அக்கரையின்மையின் பிடியில் சிக்கமாட்டோம்.

நாம் மனமற்ற நிலையில் இருக்கும்பொழுது ஆனந்தத்தில் இருக்கிறோம்; அதனால் நாம் பற்றுதல் அல்லது பாவம் என்ற மனத்தின் விளைவுகளில் சிக்கமாட்டோம்.

மனத்தின் வேகம் குறையும்பொழுது, ஒவ்வொரு செயலையும் இசைத்துக் கொண்டிருக்கும் தெய்வீக தன்மையின் கைகள், நம்முடைய ஒவ்வொரு செயலையும் வழிநடத்தும்.

கடந்தகால அனுபவம்

நீகழ்காலத்திற்கு உதவாது

'கடந்தகாலத் தவறுகளிலிருந்து விடுவித்துக்கொள்வது' என்பது எதைக் குறிக்கிறது ?

நம் கடந்தகாலப் பாவச் செயல்கள் எல்லாம் வேறு ஒன்றும் இல்லை. அவை நம் விழிப்புணர்வற்ற பகுதியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நம் கடந்தகால உணர்ச்சிகளுடன்கூடிய எண்ணப்பதிவுகள்தான்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்ச்செயல் என்பது பதிலளித்தல் என்பதிலிருந்து வேறுபட்டது,

நம்முடைய எதிர்ச்செயல் நம் கடந்தகால எண்ணப் பதிவுகளின் அடிப்படையில்தான் அமைகிறது.

நம்முடைய செயல் நம் கடந்தகால நிகழ்ச்சி, கருத்து, எண்ணப்போக்கு அல்லது நினைவுப் பதிவுகள் இவற்றின் அடிப்படையில் இருக்குமேயானால், நம் எதிர்ச்செயல் வெறுமனே அந்தச் சம்பவம் அல்லது நிகழ்ச்சி அல்லது நபருக்குத்தான் இருக்கும்.

நாம் விழ்ப்பணர்வோர இருக்கும்போது ஆழமான உணர்ச்சிகளின் பிடியில் அல்லது அக்கரையின்மையின் பிடியில் சிக்கமாட்டோம். பாருங்கள், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, வாதங்களைச் சேகரித்து தீர்ப்பை உருவாக்குவது; இரண்டு, ஏற்கெனவே தீர்ப்பை உருவாக்கி வைத்துவிட்டு அதற்குச் சாதகமாக வாதங்களைச் சேகரிப்பது. பலநேரங்களில் நாம் செய்வது இந்த இரண்டாவதைத்தான்.

நாம் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், நம்முடைய வாழ்க்கையிலேயே இது எத்தனையோ முறை நடந்திருக்கிறதுஎன்பதையும், ஆனால் நாம் இதைக் கவனிக்காமல்கூட இருந்திருக்கிறோம் என்பதையும் நாம் பார்க்க முடியும்.

நம் மகன் பள்ளியிலிருந்து ஒருநாள் தாமதமாக வருகிறான். அவன் வருவதற்கு ஏன் தாமதமானது என்பதற்கான எதிர்மறையான தீர்ப்பை நாம் ஏற்கெனவே

ஒவ்வொரு கனி நீகழ்ச்சியும் ஒவ்வொரு குருணமும் ஒரு புதிய குறியீடு.

உருவாக்கி வைத்திருப்போம்.

அவனுக்குக் இருக்கின்றன; அதனால் அவர்களோடு அவன் திரைப்படத்திற்குத்தான் என்று தீர்மானித்திருப்போம்.

அவன் வரும்பொழுது, கடந்தகாலத்தில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தீர்மானத்தோடு நாம் தயாராய் இருப்போம்.

அவன் சொல்வதைக் கேட்கக்கூட நாம் தயாராகமாட்டோம். அவன் வீட்டின் உள்ளே நுழைந்த உடனேயே அவனை நோக்கி நம் குரலும் நடவடிக்கையும் குற்றம் சாட்டுவதாய்ப் பாயும்.

அவன் ஒருவேளை படிப்பதற்காக நூலகத்திற்குக்கூட சென்றிருக்கலாம்; அதனால் தாமதமாகி இருக்கலாம். ஆனால் நாம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் நாம் ஏற்கெனவே தீர்மானத்தைத் தயார்செய்து விட்டோம்.

நாம் எப்பொழுதெல்லாம் கடந்தகால நிகழ்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய செயல்களில் அந்தக் கடந்தகால நிகழ்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளின் தாக்கம் இருந்தே தீரும்.

ரும்முடைய செயல்களில் கடந்தகாலத்தின் தாக்கம் இல்லாமல், நிகழ்காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் தானாகவே எழும் முடிவுகளாக இருக்கும்பொழுது மட்டுமே நாம் அந்த நிகழ்ச்சி அல்லது சம்பவம் அல்லது நபருக்குட் பதிலளிக்கிறோம்.

நாம் ஆனத்தத்தில் இருக்கும்பொழுது, நம் செயல்கள் பதிலளிக்கும் செயல்களாக மட்டும்தான் இருக்கும். கடந்தகாலத் தவறான எதிர்ச்செயல்கள் என்று கிருஷ்ணர் சொல்லும் அந்தப் பழைய எண்ணப் பதிவுகளின் அடிப்படையில் நம்முடைய செயல்கள் இருக்காது. இதையே கிருஷ்ணர் , ''நம்முடைய செயல்கள் கடந்தகாலத் தவறுகளின் எதிர்ச்செயல்களாக இருக்கக் கூடாது, நம்முடைய செயல்கள் பதிலளிக்கும் செயல்களாக மட்டுமே இருக்க வேண்டும், '' என்கிறார்

கடந்தகால நிகழ்ச்சிகளின் விளைவுகளை எடுத்துக்கொள்ளாமல், ஒப்பிடாமல் முடிவுகளை கைரியக்கைப் பெற்றி(நங்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு தனி நிகழ்ச்சியும் ஒவ்வொரு தருணமும் ஒரு புதிய குறியீடு. இப்பொழுது நடப்பவற்றையும், இதற்கு முன்பு நடந்தவற்றையும் எப்படி நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் ?

நாம் ஆனந்தத்தில் இருக்கும்பொமுது, நம் செயல்கள் பதிலளிக்கும் செயல்களாக மட்டும் காண் இருக்கும்.

சூழ்நிலையும் வேறு, நபரும் வேறு, நாமும்கூட வேறு! ஒவ்வொரு கண்மும் நாம்

ஒவ்வொருவரும் இறந்து மீண்டும் பிறக்கிறோம்; நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

நம்முடைய புத்திசாலித்தனம்கூட புதுப்பிக்கப்படுகிறது. பிறகு எப்படி நம்மால் நிகழ்காலச் சூழ்நிலையை கடந்தகாலம் என்ற லென்ஸின் மூலம் ஆராய ஆராய

கடந்தகாலத்தைப் பற்றிய கவலைகளையும் குற்ற உணர்ச்சிகளையும் விட்டுவிட்டு நிகழ்காலத்தில் மூழ்க வேண்டும்.

நிகழ்காலத்தில் அழகாக வாழ, நமக்குக் கடந்தகால வாழ்க்கை தேவை இல்லை.

உண்மையில், நிகழ்காலத்தை நாம் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக கடந்தகால வாழ்க்கையை எடுத்து பயன்படுத்தத் தொடங்கினால், நாம் நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ முடியாது.

மீண்டும் இணைந்து விட்ட பந்தம்

''தம்மைத்தாமே உணர்ந்த முமனிதர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொன்றிலும் அந்தக் கடவுளையே பார்க்கிறார்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

மேலும் அவர், எல்லாமே கிருஷ்ண நிலையில் நிலை கொண்டிருப்பதாகவும்,

எல்லா உயிர்களும் அந்த உயர்ந்த நிலையில் நிலை கொண்டிருப்பதாகவும் பார்க்கிறார்.

வோகி என்பவர் ஆன்ம தரிசனத்திலும் ஆனந்தத்திலும் மூழ்கி இருப்பவர்.

நாம் ஸ்தீயத்தை உணரும்பொழுது, நம்புழன் அனைத்தையும், அனைத்துள் நம்மையும் பார்க்கிறோம்.

உண்மையில், என்னுடைய பன்னிரண்டாவது வயதில் நிகழ்ந்த முதல் ஆன்மீக அனுபவத்தில், இதைத்தான் நான் தெளிவாகப் பார்த்தேன்.

எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும்பொழுது,

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற நுட்பத்தோடு நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அந்த வயதில், அதுதான் த்யானம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் தென்னிந்தியாவில் இருக்கும் என் சொந்த ஊரான திருவண்ணாமலையில், அருணாச்சல மலையடிவாரத்தில் உள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்துகொண்டு, இரண்டு வருடங்களாக நான் பயிற்சி செய்து வந்த இந்த நுட்பத்தை விளையாடிக் கொண்டிருந்தேன்.

திடீரென ஏதோ நடந்தது; எனக்குள் ஏதோ திறந்துகொண்டது. நான் உள்ளுக்குள் இழுக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

திடீரென என்னால் 360டிகிரியில் எல்லாத் திசைகளையும் பார்க்க முடிந்தது.

என் கண்கள் மூடியிருந்தன. ஆனால் எனக்கு முன்னாலும் பின்னாலும் இருந்தவற்றை என்னால் பார்க்க முடிந்தது!

அது மட்டுமல்ல, நான் என்னவெல்லாம் பார்த்தேனோ அதையெல்லாம் நானாகவே பார்க்கேன். மாங்களில், நிலத்தில், மலைகளில் என்று எல்லாவற்றிலும் என்னையே என்னால் பார்க்க முடிந்தது!

ஒரு ஞானமடைந்தவா, தமக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் எந்த விக்கியாசக்கையும் பார்க்க மாட்டார்.

அவர் இந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றானவர். அவருடைய எல்லை, அவருடைய

சாகாரண உடலைச் சுற்றி மட்டும் இருக்கும். ஆனால் நீங்கள் பிரபஞ்சத்தில் இணைந்தவராய் இருக்கும்பொழுது இந்த ஆரா அளவில்லாமல் விரிந்துகொண்டே போகும்.

ஆன்ம நிலையில். நாம் ஆழமாகவும் முழுமையாகவும் மொத்தக் குழுவோடும் மொத்தப் பிர்பஞ்சத்தோடும் பிணைக்கப் பட்டிருக்கிறோம்.

இந்த ஸ்தீயத்தின் கண நேரத் தோற்றம்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் க் கிகாடுத்த விச் வரூப தாச்சீரம். அங்கேதான் அர்ஜுனன் கிருஷ்ணரைப் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைந்தவராகப் பார்த்தார்.

அறிவியல், குவாண்டம் இயற்பியல் ஆராய்ச்சியின் மூலம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே சக்திதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

உண்மையில், முன்பே. ஆயிரக்கணக்கான உபரிஷத்தீன் முதல் வரியாக நம் வித காலத் தீர்க்கதரிசிகளால் இதுதான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஈசா' வாஸ்ய என்ற உபரிஷதத்தின் முதல் வரியே, ஈசா' வாஸ்யம் இதழ் ஸார்வம் -'இருப்பவை எல்லாமே சக்தி' என்று சொல்கிறது.

நம்முடைய மனங்கள் எல்லாமே பிரபஞ்சத்தின் முத்திரிக்கப்பட்ட தனித்தனியான துண்டுகள். அவை எல்லாமும் ஒன்று, ஒரே மாதிரியானவை. நம்முடைய மனங்கள் எல்லாம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டவை.

ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை மட்டுமல்ல, அவை நேரடியாகப் பிறரைப் பாதிப்பவை. இதைத்தான் நான் கூட்டு விழிப்புணர்வு என்று சொல்கிறேன்.

இதன் இறுதியான உட்கருத்து என்னவென்றால், ஆன்ம நிலையில் நாம் ஆழமாகவும் முழுமையாகவும் தீவிரமாகவும், மொத்தக் குழுவோடும் மொத்தப் பிரபஞ்சத்தோடும் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளும் அந்தக் கணமே நாம் ஆனந்தத்தை உணர ஆரம்பிக்கிறோம் ; அதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அந்தக் கணத்திலிருந்துதான் நாம் வாழவே ஆரம்பிக்கிறோம்.

நம்முடைய இருப்புத் தன்மையில் பல கோணங்கள் திறக்க ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகிறோம். ஏனென்றால் நம்மைத் தனிப்பட்ட அஹங்காரமாக நாம் எண்ணிக்கொள்கிறோம்.

எல்லோருக்குள்ளும் கடவுளை உணர்வதே வழிபாடு

நாம் இந்தக் கூட்டு விழிப்புணர்வின் தொகுப்பில் மறைந்துவிட்டால், இப்பொழுது கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத பல கோணங்களையும் சாத்தியக்கூறுகளையும் நம்மால் உணர முடியும் !

பிறகு, ஒரு ஞான குருவைப் பார்த்தால், அவர் எப்படி எல்லோரையும் அன்புடன் அரவணைத்துப் புரிந்துகொள்வார்.

அவர் எப்போதும் யாரையும் எதையும் தவிர்ப்பதில்லை. அவர் யாரிடமும் குறை காண்பதில்லை. அவர் தூய அன்புடையவர், அவ்வளவுதான்.

மேலும் தூய அன்பு குறைகளைப் பார்க்காது. நாம் ஒவ்வொரு மனித உயிரையும் கடவுளின் பாகமாகப் பார்ப்பதுதான் உண்மையான வழிபாடு, கடவுளைக் கோயிலில் வணங்குவது சுலபம். உண்மையான வழிபாடு என்பது எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதும். நம் அண்டை வீட்டாரையும் கடவுளராகப் பார்ப்பதும்தான்! தூய அன்பின் வடிவமே தூய அன்புதான்! பிரபஞ்ச இருப்புத் தன்மை தூய அன்பின் லட்சணமாக இருக்கிறது.

பிரபஞ்ச இருப்புக் தன்மையின் வடிவே தூய அன்புதான்!

சமுதாயம், எப்போதுமே எதிர்க்கும். மிக ஆழமாகப் பார்க்கும்போது, பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு அதாவது கடவுளுக்கு எதிரானது.

எதையாவது பின்பற்றாமல் தப்பிப்பதற்கான சிறந்த வழி, அதை வழிபடத் தொடங்குவதுதான். சமுதாயம் வழிபாடு என்ற பெயரில் தப்பித்துக்கொள்கிறது.

நாம் எல்லாத் தாவரங்களிடமும் விலங்குகளிடமும் அன்பு செலுத்த ஆரம்பித்தால், சமுதாயம் நம்மை அங்கீகரிக்காது.

அது நம்மைப் பைத்தியம் என்று சொல்லும். அது சமுதாய ரீதியான அன்பை மட்டும்தான் அங்கீகரிக்கும். ஏதோ ஒரு காரணத்துக்காக அல்லது நோக்கத்திற்காக வரும் அன்பு, கொடுக்கல்- வாங்கலை அடிப்படையாகக் கொண்ட அன்பு இதைத்தான் சமுதாயம் அங்கீகரிக்கும். அன்பு என்பது எவ்வளவு நுட்பமானது என்பதைப் பற்றி அது கவலைப்படுவதில்லை.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கண்டிப்பாக இதயப்பூர்வமாக முழுமனத்தோடு அன்பு செய்வதைத் தொடருங்கள். எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பார்க்கும் அளவிற்கு விரிவடையுங்கள். அன்புதான் கடவுளின் வேர். கடவுளின் வேர் என்பது அவரை எல்லாவற்றிலும் பார்ப்பதில்தான் இருக்கிறது. மக்கள் வேர்வரை செல்ல பயப்படுகின்றார்கள். அதனால் மேலோட்டமான அடுக்குகளிலேயே தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டி எதையும் பரிசோதனை செய்யும் தைரியம் அவர்களிடம் இல்லை.

ஆழமாக உள்ளே செல்வதற்கும் அன்பு செலுத்துவதற்கும் தைரியத்தைப் பெற்றிருங்கள்.

நாம் பார்க்கும் எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பொதுவான இழையை உணரத் தொடங்குவோம்.

பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அந்த இழைதான், நாம் பார்க்கிற எல்லா மாய நிகழ்வுகளையும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறதென்பதை நாம் புரிந்துகொள்வோம்.

அதன் பிறகு நாமாகவே எந்தப் பிரச்சினையும் இன்றி எல்லாவற்றையும் இதேபோல எல்லோருக்குள்ளும் எல்லாவற்றிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை மட்டுமே பார்ப்போம்.

இந்தப் பூமியில் ஒவ்வொரு அணுவும் தனித் தன்மையானது, கடவுள் தன்மையானது. மேலும் அது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு வெளிப்பாடு.

கேள்வி : சொன்னீர்கள். இது எப்படி வேலை செய்யும் ? பொதுவாக நாம் செல்வந்தராக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நம்புகிறோம். ஆனந்தமாக இருப்பதாலேயே செல்வந்தராகிவிட முடியும் என்று நீங்கள் சொல்கிறீர்களே, அது எப்படி ?

ஆம், நான் நிச்சயமாக அதைத்தான் சொல்கிறேன். ஆனந்தம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் நீங்கள் செல்வ வளம் பெறுகிறீர்கள்.

எந்த நிலையில் நாம் இருக்கிறோமோ, அந்த நிலையில் உள்ள மக்களைத்தான் ஈர்க்கிறோம்.

நாம் எப்போதும் எல்லா எல்லா நேரமும் குறைசொல்லிக் கொண்டே இருந்தால், நம்மோடு மக்களும் குறைசொல்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

அதனால் நமக்குள்ளேயே ஒரு அட்டவணை போட்டு முதலில் ஒருவர் ஒரு மணிநேரம் குறைகூறுவது, அடுத்ததாக இரண்டாமவர்

ஆழமாக உள்ளே செல்வதற்கும் அன்பு செலுத்துவதற்கும் தைரியத்தைப் பெற்றிருங்கள்.

ஒரு மணி நேரத்தை எடுத்துக்கொள்வது, மூன்றாவதாக ஒருவர் என்று அடுத்தடுத்து குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் குறை கூறி நாமே வருத்திக்கொள்கிறோம். மேலும் மற்றவர்களையும் வருத்துகிறோம். இது ஒரு விஷச்சுழல்.

ஆனந்தம் என்பது இன்ப துன்பங்களைத் தாண்டிய ஒருநிலை.

அதேபோல் எது எது எப்படியிருந்தாலும் நாம் வெளிப்படுத்திக்கொண்டு, செயல்களையே

நாம் அந்த மகிழ்ச்சியை நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாரோடும் எல்லாவற்றோடும் பகிர்ந்துகொள்வோம். பிறகு இந்த மகிழ்ச்சி அதிகரிக்கும், வளரும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது நேர்மறையான எண்ணங்களையே நினைக்கிறோம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் நேர்மறையாக நினைக்கும்பொழுது, அதை மேலோட்டமாக மட்டும்தான் நினைக்கின்றார்கள்.

ஆனால் அதிக அளவிலான எதிர்மறை எண்ணங்கள் அடியில் புதைந்துள்ளன என்பதைப் பற்றிய விழிப்புணர்வுகூட அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியோ ஒருவர் நேர்மறையாக நினைத்தாலும் எதிர்மறையானவற்றை முற்றிலுமாக அகற்றும்வரை அங்கு நல்லது எதுவும் நடக்காது. அப்படியே நடந்தாலும் அது நிலைத்திருக்காது. ஆனந்தம் வெறும் நேர்மறையான எண்ணங்களாலே நடந்துவிடாது. அது மிக ஆழத்தில் இருக்கிறது.

நம்முடைய எண்ணங்கள் எல்லாம் கரைந்தால்தான் ஆனந்தம் நிகழும். நம் விழிப்புணர்வற்ற மனத்தில் ஆழப்பதிந்த எண்ணப் பதிவுகள், சம்ஸ்காரங்கள் கரையும்பொழுதுதான் ஆனந்தம் நடக்கும்.

நம்முடைய எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்களில் இந்த சம்ஸ்காரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உணர்ச்சிப்பூர்வமான விடுவித்துக்கொள்ளும்பொழுது பற்றில்லாமல் பார்க்க முடியும். எந்தவித உணர்ச்சிகளாலும் பாதிப்படைய மாட்டோம்.

'பற்றற்று' என்பதன் மூலம், நான் மந்தமாக இருப்பதையும் ஊக்கமில்லாமல் இருப்பதையும் குறிக்கவில்லை.

நம்மைச் சுற்றி நடக்கும் நாடகத்தில் உணர்ச்சிப்பூர்வமாக விழுந்துவிடாமல், அதைப் பக்குவத்தோடும் அமைதியோடும் பார்ப்பதைக் குறிக்கிறேன்.

ஆனந்தம் கொண்டிருப்பதோ அல்லது குதித்துச் சவாரிபோல் உணர்ச்சிகளின் மீது சவாரி செல்வதோ இல்லை.

ஆனந்தம் என்பது இன்ப துன்பங்களைத் தாண்டிய ஒருநிலை, அங்கே அதற்கு ஒரு பொருளோ அல்லது விளைவோ இல்லை. அது ஒரு ஆழமான, அழகான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிற சக்தி. அது கற்பனை செய்யமுடியாத, பெருமுயற்சி செய்து அடையவேண்டிய மதிப்புள்ள ஒரு சக்தி.

ஆனந்தம் என்பது இரண்டாவது முறை நடக்கும்பொழுது முதல் முறைபோல் இருக்காது. நாம் ஏற்கெனவே எதிர்பாராதவிதமாக உணர்ந்திருந்தாலும், இரண்டாவது முறை நடக்கும்பொழுது அது ஒரே மாதிரியாக இருக்காது. ஒன்றாக இருந்தால், அது எதிர்மறை ஆனந்தமாக இருக்க முடியாது. ஆனந்தம் என்றால் எண்ணங்கள் நீங்கியது. எல்லாம் கரைந்தால்தான் நித்ய என்றால் ' நிலையானது' என்று பொருள். ஆனந்தம் நிகழும்.

நிலையானது என்றால் பழமையானது என்று பொருள் இல்லை. புரிந்துகொள்ளுங்கள், நிலையான என்றால் நிகழ்காலம் என்று பொருள்.

இந்த ஒரு முக்கியமான அடிப்படை தத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஆனந்தம் இப்படித்தான் நிகழும் என்று ஆனந்தத்திற்கான எந்தவொரு உதாரணத்தையும் நம்மால் சொல்ல முடியாது.

அதே ஆனந்தம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால் அது ஒருபோதும் ஆனந்தமாக இருக்காது. அது வெறும் மகிழ்ச்சி. அதே வழியில், அதே முறையில் நாம் எதை உருவாக்க முயற்சித்தாலும் மட்டும்தான் இருக்கும். ஆனந்தமாக இருக்க முடியாது.

தியானம் நம்மை ஆனந்தத்தின்புதுப்புதுக் கணங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அது ஆனந்தத்தின் அதே கணங்களை மீண்டும் உருவாக்குவதில்லை.

மகிழ்ச்சி என்பது கடந்தகால நினைவுப் பதிவிலிருந்து மீண்டும் மீண்டும் அதே போன்ற மகிழ்ச்சியை உருவாக்க மட்டுமே முயற்சி செய்கிறது.

அது ஒருபோதும் ஆனந்தம் ஆகாது. அது ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அது எப்போதும் புதிதாகவே இருக்கும். அதனால் அதற்கு நம்மால் உதாரணம் கொடுக்க முடியாது.

என்னால் உதாரணம் கொடுக்க முடியும் என்றால், நான் ஒரு சந்தையையே ஆரம்பித்திருப்பேன். அது 'ஆனந்த சந்தை!' நம்மால் முடியாது, அதுதான் பிரச்சினை.

நாம் ஆனந்த நிலையில் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய உண்மையான சுபாவத்தோடு இணைந்து விடுகிறோம் பிரபஞ்ச உணர்வோடு ஒன்றி விடுகிறோம்.

நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மை ஆகி விடுகிறோம். பிரபஞ்சஇருப்புத் தன்மையின் இயல்பே அபரிமிதம்தான். அதனால் நாம் அபரிமிதம் அல்லது அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறோம்.

அலைபாயும் மனத்தை அடக்குதல்

  • 6.30 எல்லா இடத்திலும், எல்லாப் பொருள்களிலும் என்னைப் பார்க்கும் ஒருவரின் பார்வையிலிருந்து நான் மறைவதில்லை; அவரும் என் பார்வையிலிருந்து மறைவதில்லை.
  • 6.31 எல்லா வகையிலும் என்னோடு ஒருமித்து இணக்கமாய் இருந்துகொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கும் என்னை வழிபடும் ஒருவர் என்னுடனேயே இருக்கிறார்.
  • ஒ அர்ஜுனா! என்னுடைய கருத்தின் படி, தம்முடைய மகிழ்ச்சி 6.32 மற்றும் துன்பத்தைப்போலவே, பிறருடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைச் சமமாகப் பார்ப்பவர்தான் சிறந்த யோகி!
  • 6.33 அர்ஜுனன் சொன்னார்,

ஒ மதுசூதனா! மனம் அமைதியில்லாமலும் நிலையில்லாமலும் இருக்கிற இந்த நிலையில், நீர் சொன்ன இந்த யோக அமைப்பை என்னால் பார்க்க முடியவில்லை.

  • 6.34 ஒ திருஷ்ணா! அலைபாயும் மனமானது திடமான, உறுதியான குழப்பத்தில் இருக்கிறது. கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்.
  • 6.35 கிருஷ்ணன் சொன்னார்,

வலிமையான கைகளை உடைய குந்தியின் மகனே! அலையும் மனத்தைக் கட்டுப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் கடினமான விஷயம்தான். ஆனால் பயிற்சியினாலும் பற்றற்ற தன்மையாலும் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

யுகம்யுகமாய் உங்களுக்காகக் காத்திருக்கிறது

இங்கே கிருஷ்ணர் ஒரு வாக்குறுதி தருகிறார். பார்க்கிற அனைத்திலும் கிருஷ்ணனையும், கிருஷ்ணனிடத்தில் அனைத்தையும் யார் ஒருவர் பார்க்கிறாரோ அவருடன் தான் எப்போதும் இருப்பதாகச் சொல்கிறார்.

அவர், நாம் ஒவ்வொருவருக்குள்ளும் புல்லாங்குழலுடனும் மயிலின் இரண்டு இறகுகளோடும் கிருஷ்ணரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில், அந்த உருவம் அழகானதுதான், ஆனால் உருவத்தில் அகப்பட்டுக்கொள்ளாதீர்கள்.

வடிவம் ஒருநாள் இருக்கும். மறுநாள் இருக்காது. அது நிலையில்லாதது.

உதாரணத்திற்கு, விரல் சந்திரனின் திசையைச் சுட்டிக்காட்டினால், நீங்கள் அந்தத் திசையில் பார்த்து சந்திரனின் அழகை அனுபவியுங்கள்.

அதற்குப்பதில் நீங்கள் என் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் சந்திரனை இழந்து விடுவீர்கள்!

வடிவம் ஒருநாள் இருக்கும். மறுநாள் இருக்காது. அது நிலையில்லாதது. கிருஷ்ணர் 'என்னை' என்று சொல்வது கிருஷ்ண சக்தியை, கடவுள் தன்மையின் எல்லாவற்றிலும் கடவுள் தன்மையைப் பாருங்கள், தானாகவே நீங்கள் தளர்வாகி விடுவீர்கள்.

அதற்குபிறகு, நீங்கள் எதனோடும் சண்டையிட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்களையும், உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அந்தக் கடவுள் தன்மையின் பாகமாகவே பார்ப்பீர்கள்.

அங்கே சண்டையிட என்ன இருக்கிறது. மேலும் எதற்காகச் சண்டையிட வேண்டும் ? நீங்கள் சாதாரணமாகவே தளர்வாகி விடுவீர்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, நம்மை உள்வாங்கிக்கொள்ள, தன்னில் நம்மைக் கரைத்துக்கொள்ள, திறந்த கைகளுடன் காத்திருக்கிறது.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, நம்மை உள்வாங்கிக்கொள்ள, தன்னில் நம்மைக் கரைத்துக்கொள்ள, காத்திருக்கிறது. திறந்த மனத்தோடு அதனுள் செல்வதற்கு நமக்குத் தைரியம் இருந்தால் போதும், அதனைச் சந்தித்து அதனோடு இரண்டறக் கலந்து விடுவோம்.

நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தழுவுதலை உணரும்பொழுது, நாம் ஒரு உயர்ந்த தளத்திற்கு, உயர்ந்த விழிப்புணர்வு தளத்திற்கு உயர்கிறோம்.

அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றுகூட நமக்குத் தெரிந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு இடத்திற்குள் நாம் நுழைகிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குள் நாம் விழுவது உயர்வடைவதற்குத்தான்!

கனவில்கூட உங்களால் மறக்க முடியாதவர்

மக்கள் என்னைக் கேட்கின்றார்கள், ''எங்களுக்கு நீங்கள்தான் சரியான குரு என்று நாங்கள் எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் ?''

நான் அவர்களுக்குச் சொல்வேன். "ஆராய்ச்சிகளைப் பற்றியும் அறிவுப்பூர்வமான காரணங்களைப் பற்றியும் உண்மையில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உங்களுடைய குருவாக இருந்தால், உங்களால் என்னை எப்போதும் மறக்க முடியாது.

உங்கள் கனவில்கூட நான்தான் இருப்பேன்!''

ஒரு குருவுக்கும் ஒரு சீடருக்கும் இடையே உள்ள உறவு, பரிசுத்தமான அன்பிற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

உண்மையான நாம் இருக்கும்பொழுது, பொருளையே நம்மைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் நாம் பார்க்கிறோம்.

ஒரு குருவுக்கும் ஒரு சீடருக்கும் இடையே உள்ள உறவு ஒரு பரிசுத்தமான அன்பு மட்டுமே.

அந்த உணர்வே நம்மை உட்கொள்கிறது. நம் இருப்புத் தன்மையின் ஒவ்வொரு நுண்துளையைக்கூட குரு நிரப்புகிறார். "நீங்கள் என் குருவா?" என்று கேட்க வேண்டிய தேவை ஒருபோதும் இருக்காது. அது நமக்கே தெரியும் !

அவர் நம் இருப்புத் தன்மையில் நிறைந்திருப்பார். நம்முடைய மையப் பகுதியைத் தொட்டிருப்பார். ஏனென்றால் அவருக்கு எந்தப் பாகுபாடும் இல்லை.

இங்கே கிருஷ்ணர் ஒரு ஞானியின் நிலையை விவரிக்கிறார். ஒரு ஞானியால் எல்லோரின் உணர்வையும் உணர முடியும். ஏனென்றால் அவர் ஒவ்வொருவரையும் அவராகவே உணர்கிறார்.

கருணை, பிரபஞ்சத்தின் உணர்வையும் உணரச் செய்யும்

விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம்.

ஒருமுறை இரண்டு மணிக்கு அவருடைய சீடர்களை எழுப்பினார். அவருடைய சீடர்கள் எல்லாம் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள்.

விவேகானந்தர், தாம் மிக அதிகமான வலியை உணர்வதாகவும், உலகின் எங்கோ சில பகுதியில் இயற்கைப் பேரழிவு நடப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் சொன்னார்.

அடுத்த நாள் காலை செய்தித்தாள்களில், ஃபிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம் என்றும், அதில் பலபேர் அழிந்து விட்டதாகவும் செய்தி வந்திருந்தது.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சீரழிவை உணரும் நுண்ணறிவு பெற்றவர் விவேகானந்தர்!

நாம் நம்முடைய கர்க்க அறிவையும் மனத்தையும் அகங்காரத்தையும் விடும்பொழுது மட்டுமே இருப்புத் தன்மையோடு கலந்து முழுமையாகிறோம்.

விவேகானந்தருக்குள் நடந்த இதைத்தான் நாம் 'பிறர் உணர்வை அறிதல்' என்று அழைக்கிறோம். இது இரக்கம் இல்லை.

இரக்கம் என்பது ஒரு மேலோட்டமான வார்த்தை. 'வருத்தப்படுதல்', அது நம் எல்லோராலும் முடியும். யாராவது நம்மிடம் வந்து அவர்கள் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லும்பொழுது, நாம் சில சப்தத்தை எழுப்பி, அவர்களுக்கு அவர்களுடைய வருத்தத்தை உறுதி செய்கிறோம். அதுதான் இரக்கம்.

நாமும் வருந்துவதன் மூலம் அவர்களுடைய கவலைகள் பெரியவை என்று அவர்களுக்கு உண்மையில் அவர்களின் அகங்காரத்திற்கு கூட்சுமமாகக் கீறிப் போடுகிறோம்.

ஒரு ஞானி அல்லது குரு உணரும் அந்த உணர்வு இரக்கம் அல்ல! அது 'பிறா் உணர்வு அறிதல்' - பிறருடைய வருத்தத்தை நம்முடைய இருப்புத் தன்மையில் உணர்வது என்று பொருள்.

ஞான குருமார்கள், கடலைப்போல் அளவில்லா அன்பு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

பிறருடைய இருப்புத் தன்மையில் உணர்பவர்களாக நாம் இருக்கும்பொழுது, ஒரு நபர் தான் வருத்தத்தில் இருப்பதாக நம்மிடம் வந்து சொல்ல வேண்டியதில்லை. அது நமக்கே தெரிந்துவிடும். ஏனென்றால் நமக்கு உள்ளே இருக்கும் இருப்புத் தன்மையின் சக்தி அதை உணர்கிறது.

உங்களுடைய இருப்பே மற்றவரைக் குணப்படுத்தும்

குருமார்கள் நம்மோடு ஒன்றிணைந்து இருப்பவர்கள், ஏனென்றால் அவர்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒன்றிணைந்து இருப்பவர்கள், மேலும் நாமும் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பாகமாக இருக்கிறோம்.

நாம்தான் அதைப் பிரித்துப் பார்க்கிறோம். உண்மையில் அது அப்படி இல்லை.

இந்த மொத்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றிவிட்ட உணர்வை நாம் உணரும்பொழுது, ஒவ்வொரு உயிரிடமும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல், அன்பும் கருணையும் மிகப்பெரிய அளவில் பொங்கி வழிவதை நாம் உணர்வோம். ஏனென்றால் ஒவ்வொருவரும் இந்த முழுமையின் ஒரு பாகம் என்று நாம் உணர்ந்திருப்போம்.

அதனால்தான் குருமார்கள், கடலைப்போல் அளவில்லா அன்பு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும் அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

அவர்கள் அந்த அன்பிலேயே, தங்கள் இருப்புத் தன்மையிலேயே இருப்பவர்கள். அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அன்பைப் பொழிகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் இந்த மொத்தப் பிரபஞ்சத்தை நோக்கி, உயிராற்றலை நோக்கி, பரப்பிரும்ம கிருஷ்ணரை நோக்கி மாறாத பக்தியை உணர்பவர்கள்.

அவர்கள் இருப்புத் தன்மையோடு உள்ளவர்கள். அவர்களால் யாரையும் தனியான பொருளாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் அங்கே பிரிவு என்பதே இல்லை.

நம் தெரிந்துகொண்டு, அவற்றை வகைப்படுத்தி, ஆராய்ந்து பிரிவுகளை உருவாக்குகின்றன.

நம்முடைய புலன்கள் வழியாகப் பெறுகிற தகவல்களை, நம் தர்க்க அறிவைக்கொண்டும், நம்மால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வார்த்தைகளைக்கொண்டும், ஆராய்ந்து கொண்டிருக்கும்வரை நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து விலகி நின்றுகொண்டு, எல்லாவற்றையும் சரியா தவறா என்று எடைபோட்டுக்கொண்டுதான் இருப்போம்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது அளவில்லாத வளங்களுடன் வாழுகிற சக்தி, அது நம் தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டது.

நாம, நம்முடைய அறிவையும் மனத்தையும் அஹங்காரத்தையும் விடும்பொழுது மட்டுமே இருப்புத் தன்மையோடு கலந்து முழுமையாகிறோம். மேலும் சிறு சிறு வித்தியாசமான வெளிப்பாடுகளோடு இருக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு பொருளுமே அதே வாழ்க்கைச் சக்தியின் விரிவாக்கம்தான் என்று பார்க்க ஆரம்பித்து விடுவோம்.

ஒரு உடலின் அங்கங்களாக கைகளில் உள்ள விரல்களும் பாதங்களில் உள்ள விரல்களும் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருமே இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம்தான் என்பதை நம்மால் பார்க்க அப்பொழுதுதான் இந்த உண்மையான கருணை, பிறர் உணர்வு அறியும் நிலை, ஒவ்வொருவருக்கும் சேவை என்பதெல்லாம் நிகழும்.

அதுவரை பிறருக்குச் சேவை செய்ய நாம், நம்முடைய பட்டறிவு, மனம், அஹங்காரம், கட்டுறு பயன்படுத்துவோம். நாம் இந்த ஒருமைத் தன்மையை நம்முடைய கட்டுப்பாடில்லாத அன்பை வெளிப்படுத்துவோம்.

ஒவ்வொருவரிடமும் எந்த வேறுபாடுமின்றி கருணைகொள்வோம். ஏனென்றால் எல்லா வேறுபாடுகளுமே அடிப்படை இல்லாதவை என்றும் தவறானவை என்றும் அப்போது உணர்ந்துகொள்கிறோம். நம்முடைய ஒவ்வொரு பேச்சும் செயலுமே ஆனந்தத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். நம்முடைய இருப்பே பிறரைக் குணமாக்க ஆரம்பித்துவிடும். இந்தப் பூவுலகத்திற்கு நாமே ஒரு நன்கொடையாக இருப்போம். நம்முடைய இருப்பை உணரும் மக்களுக்கு நாமே ஒரு ஆசீர்வாதமாகி விடுவோம்.

அவர் வேறு, நாம் வேறல்ல

என்னை அதிகமாக உள்வாங்கி, அவர்களுக்குள் என்னை கிரகித்து, அவர்கள் செய்யும் எல்லாச் செயல்களிலும் என்னை வெளிப்படுத்தும் சில சீடர்கள் இங்கே இருக்கின்றார்கள்.

ஆச்ரமத்திற்கு வரும் மக்கள், இவர்கள் என்னைப்போல் நடப்பதையும் பேசுவதையும் பார்த்து வியப்பார்கள்.

இந்தச் சீடர்கள் பிறர் பார்ப்பதற்காகவே இவ்வாறு நடப்பதாக மக்கள் நினைப்பார்கள். இல்லை, அவர்கள் என்னோடு அந்த அளவுக்கு இணைந்துவிட்டதால், சாத்தியம் இருக்கிறது.

நம்முடைய ஒவ்வொரு பேச்சும் செயலுமே ஆனந்தத்தை வெளிப்படுத்தத் தொடங்கும்போது நம்முடைய இருப்பே பிறரைக் குணமாக்க ஆரம்பித்துவிடும்.

கிருஷ்ணர், ஒரு ஞானியின் நிலையை, கடவுளுடன் ஒன்றிணைந்து இருக்கும் ஒருவரின் நிலையைப் பற்றி இன்றைக்கு அதிகமாக விளக்குகிறார். ஒரு ஞானி பிறருடைய மகிழ்ச்சியையும் வலியையும் தம்முடைய மகிழ்ச்சியையும் வலியையும்போலவே உணர்கிறார் என்று சொல்கிறார்.

அப்படிப்பட்ட நபர் இந்த மொத்த உலகத்துடனும் ஒன்றிணைந்து, ஒருமைப்பட்டிருக்கிறார். அவருக்கு எல்லாமே அவரில் ஒரு பாகம்தான், அதனால் அவரைத் தவிர வேறு ஒன்றும் அங்கும் இல்லை. அவருடைய உடலின் எல்லையோடு அவரது எல்லை முடிவடைவதில்லை.

தமக்குள்ளும் பிறருக்குள்ளும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஞானிகள் ஒன்றாகவே உணர்கின்றார்கள் என்று சொல்லும்பொழுது கிருஷ்ணர் எதைக் குறிக்கிறார் ?

முதலில் கிருஷ்ணர், ஞானிகள் எதிர்மறைகளுக்கும் இருமைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சந்தோஷம், துக்கம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சொன்னார்.

உதாரணத்திற்கு காட்டில் இரண்டு மரங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது, முதல் மரத்தின் மேல் இரண்டாவது மரம் விழுந்து விட்டால், இரண்டாவது மரம் விழுந்ததனால் ஏற்பட்ட வலியும், அதன் பாரம் அழுத்துவதினால் ஏற்படுகிற வலியும் முதல் மரத்திற்கு இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியும்.

இப்பொழுது உண்மையில் அந்த மரம் அந்தக் காடுமுழுவதையும் தன்னில் ஒருபாகமாக உணர்கிறதென்றால், மற்றொரு மரம் தன்மீது விழுந்ததாக உணருமா ? அனைத்தையும் தம்முடைய அங்கங்களாக உணரும்பொழுது, 'மற்றொரு' என்ற கருத்து எங்கிருந்து வர முடியும் ?

'மற்ற' என்ற எண்ணமே மறைந்துவிடும்பொழுது, வலி என்ற எண்ணம் மட்டும் எங்கே இருக்கும் ? வலி என்னும் எண்ணமே 'மற்றொரு' என்ற வார்த்தையோடு தொடர்புடையதுதான்.

ஒரு ஞானி, தம்முடைய இருப்புத் தன்மையில் ஆழ்ந்து மூழ்கி அதை அனுபவிப்பார். சரி தவறு, மகிழ்ச்சி துன்பம் பற்றிய வேறுபாடுகளும், எந்தத் தீர்மானங்களும் அவருக்குக் கிடையாது.

ஒருவர் வேறுபாட்டை உணரும்வரைதான் இந்த விதிகளும் கருத்துகளும் இருக்கும். அவர் ஒரு முத்திரை குத்தாமல், தம்முடைய இருப்புத் தன்மையிலிருந்து வெறுமனே பார்ப்பார். அவர் வாழ்க்கையை முழுமையாகக் கொண்டாடும் நிலையில் இருப்பார். இருப்புத் தன்மை என்பது அன்பு.

அது அன்பு மட்டும்தான், வேறு எதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு விராகியின் கருணை,

ஒரு குருவின் கருணை என்பது, பிறர் அனுபவிக்கும் அனுபவங்களையும் தம்முடையதுபோல் உணரக்கூடியதாக இருக்கிறது.

குரு பிறருடைய இன்ப துன்பங்களை உணர்ந்தாலும், குருவின் அமைதியான மன நிலை அதனால் குலைக்கப் படுவதில்லை.

இந்தக் கூட்டு விழிப்புணர்வைத்தான் கிருஷ்ணர், மற்றொரு இடத்தில் வஸுதைவ குடும்பகம் என்று விவரிக்கிறார்.

அதாவது இந்த உலகமே நமது குடும்பம் உலகத்தை நம்முடைய நெருங்கிய குடும்பமாக உணர வேண்டும். நாம் இந்த உணர்வு நிலையில் இருக்கும்பொழுது, நாம் உண்மையான யோகிகள்.

எளிமையை விரும்பினாலே அஹங்காரம் விலகும்

அர்ஜுனன் இங்கே 'கடினம்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார். தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், 'இது கடினம்' என்றோ அல்லது 'இது சுலபம்' என்றோ நாம் வகைப்படுத்தும்போதே, நாம்தான் அதைக் கடினமானதாகவோ சுலபமானதாகவோ ஆக்கிக்கொள்கிறோம்.

மக்கள் என்னைக் கேட்பதுண்டு, '' தியானம் கஷ்டமானதா?' நான் அவர்களுக்குச் சொல்வேன், "அது சுலபமானதும் அல்ல, கஷ்டமானதும் அல்ல, அது ஒரு வாழும் முறை. அது சுலபமானதுதான் என்று நாம் சொன்னால்கூட, அது கொஞ்சம் கஷ்டமானது என்பதைத்தான் குறிக்கும்!'' உதாரணத்திற்கு, இப்பொழுது, இங்கே நான் உட்கார்ந்திருக்கிறேன். உட்கார்ந்திருப்பது சுலபம் அல்லது கடினம் என்று நம்மால் சொல்லமுடியுமா ?

எனக்கு மூட்டுவலி இருந்தால், உட்கார்வது கடினமாக இருக்கும். இன்னொரு பக்கம் நான் நிறைய நேரம் நின்றுகொண்டு இருந்திருந்தால் உட்கார்வது சுலபமானதாக இருக்கும். இதுவெறுமனே ஒப்பிட்டுப் பார்க்கும் உண்மை.

இதேபோல்தான், மனத்தை நிறுத்துவது, யோகம் என்பவை எல்லாம்கூட இருப்புத் தன்மையின் ஒரு வழிமுறைதான். நம்முடைய அஹங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே நாம் வார்த்தைகளைப் பயன்படுத்தி சில விஷயங்களைச்சிக்கலாக்குகிறோம். அப்பொழுது, நமக்கு நாமே கடினமான சூழ் நிலையை உருவாக்கிக்கொள்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், விஷயங்கள் மூலம் மட்டும்தான் நம் அஹங்காரம் சாதாரண விஷயங்கள் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்துவதில்லை.

எல்லாக் கால மக்களுக்குமான பொதுப் பிரச்சினை

மனத்தைக் கட்டுப்படுத்துவதைப் கிருஷ்ணர் சொல்வதைக் கேட்ட அர்ஜுனன், இப்போது மனத்தை நிறுத்துவதைப் பற்றிய சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார்.

நாம் புரிந்துகொள்ள வேண்டும், அவர் அப்போதிருந்த மக்களுக்காக மட்டும் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளைப் பற்றிய சந்தேகங்களையும் கேட்கிறார்.

இந்தக் கேள்வியும் இந்தச் சந்தேகமும் நம் மனத்திலும் இருக்கும். அர்ஜுனனின் கேள்வி அவருடைய தனிப்பட்ட கேள்வி இல்லை. அவருடைய கேள்வி, வயது, ஆண், பெண் பாகுபாடு, சமுதாயக் கட்டமைப்பு, கலாச்சாரம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து, நம் ஒவ்வொருவராலும் எதிர்கொள்ளப்படும் கேள்வி.

மக்கள் என்னிடம் 'கீதை இன்றைய குழ்நிலைக்கும் பொருந்துவதாக இருப்பது எப்படி?' என்று கேட்கின்றார்கள். எனென்றால் அர்ஜுனனால் அன்று கேட்கப்பட்ட அதே கேள்விகளைத்தான் இன்றும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் கிருஷ்ணர் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருத்தமானவராக இருக்கிறார். கிருஷ்ணரின் பதில்கள் இன்றைய சூழலுக்கும் சம்பந்தப்பட்டவை.

இந்தக் கேள்விகள், தனிநபரின் அடிப்படை தேடுதலின் வெளிப்பாடு; பதில்கள், நிலையான சத்தியங்கள்.

லட்சியம் பழையதும் அல்ல, புதியதும் அல்ல, அது நிலையானது. கிருஷ்ணருடைய சக்தியும் போதனைகளும் காலத்தைக் கடந்த லட்சியங்கள்.

அர்ஜுனனால் எழுப்பப்பட்ட சந்தேகங்கள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும். இன்றைய காலக்கட்டத்தில் ஏகப்பட்ட போட்டிகள், பொருள் சார்ந்த தன்மை, ஊடகங்கள் மூலம் வளர்க்கப்படும் கற்பனைகள் என அதிகப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

நம் மூதாதையர்களைவிட நாம் அதிகச் சிக்கலை அடைகிறோம். கற்பனைகளால் திணிக்கப்பட்டிருக்கும் நம் மூளை அடுக்கானது அனைத்துத் திசைகளில் இருந்தும் வீசுகிறது.

பிரச்சினை என்னவென்றால், நாம் உள் உலகச் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய சில சாதாரண செயல்முறை நுட்பங்களைச் செய்யவோ, அதற்காக நேரம் செலவழிக்கவோ தயாராக இல்லை. ஏனென்றால் ஆசை மற்றும் அச்சத்தால் இயங்கும் வெளி உலகத்தில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.

நாம் எப்போதும் அஹங்காரத்திற்குத் தீனிபோடுகிற ஒட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். இயல்பைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் யோகாவை எப்படிச் செய்வதென்று அர்ஜுனனுக்குப் புரியவில்லை.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஊடகங்கள் என்று எந்த ஆக்கிரமிப்பும் இல்லாதபோதே, மனத்தை எப்படிக் கையாளுவது என்பது பற்றிய சந்தேகத்தை அர்ஜுனன் எழுப்பியுள்ளார்.

ஒவ்வாத முடிவுகளை நம் மனம் எடுக்கக் காரணமாகிறது.

மனம் வலிமையாக இருப்பதைப் பற்றியும், அது வளைந்து கொடுக்காமல் சிலநேரங்களில் புத்திசாலித்தனத்தையே வெற்றிக்கொள்வதைப் பற்றியும் அர்ஜுனன் கேட்கிறார்.

நாம் எப்படி நம் அடிப்படையில் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எடுக்கிறோம் என்பதை இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பார்த்தோம்.

விழிப்புணர்வுக் குறைபாடுதான் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை நம் மனம் எடுக்கக் காரணமாகிறது.

இது போன்ற முடிவுகளை எடுப்பதை நிறுத்த முக்கியமானதுமான விஷயம் என்னவென்றால் விழிப்புணர்வுக் குறைபாடுதான் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எடுக்கிறோம் என்று நாம் ஏன் புரிந்துகொள்ளும்பொழுதுதான், இது இருக்கிறதென்பதை ஒத்துக்கொள்வதுதான்!

பிரச்சினையைப் பற்றிய தெளிவே தீர்வைத் தந்திடும்

அடுத்த விஷயம் பிரச்சினை எப்படி உருவாகிறது என்று புரிந்துகொள்வது. அதைத்தான் அர்ஜுனன் இங்கே செய்கிறார்.

அப்பொழுது மட்டும்தான் நம்மால் பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும்.

நாம் பிரச்சினைகளைத் தவிர்க்கவோ அல்லது பிரச்சினையிலிருந்து தப்பி ஓடவோ செய்தால், நாம் எப்போதும் அந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியாது. அதனால் நம் மனம் நிலையற்று இருப்பதையும் ஊசலாடிக் கொண்டிருப்பதையும் முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்வதும் விழிப்புணர்வோடு இருப்பதும் மனத்தைக் கட்டுப்படுத்துவது எளிதா அல்லது கடினமா என்று எடைபோடுவதைவிட வித்தியாசமானது.

அதன்பிறகு மனம் எப்படி அலைகிறது அல்லது எப்படி ஊசலாடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு நாம் மனத்தைக் கவனிக்க வேண்டும்.

இதுதான் தியானம். இப்படி மனத்தைக் கவனித்தலும், மனத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருத்தலுமே நம்மை மனம் கடந்த நிலைக்கு எடுத்துச் சென்றுவிடும்.

இங்கே கிருஷ்ணர், அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு அர்ஜுனன் இருக்கும் அதே நிலையில் இருந்தே பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

முள்ளை முள்ளால் எடுத்தல் தியான நுட்பம்

அர்ஜுனன் அலைந்துகொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது.

முள்ளை முள்ளாலேயே எடுப்பது போல கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒரு நுட்பத்தைத் தருகிறார். பிரச்சினையை உருவாக்கக்கூடிய ஏதோ ஒன்றைத்தான் அவர் மனத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. மனத்தைக் கட்டுப்படுத்துவது அந்த எண்ணத்திற்கு அவர் துணை நிற்க வேண்டியிருக்கிறது.

மனத்தைக் கவனித்தலும் மனத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதுமே, நம்மை மனம் கடந்த நிலைக்கு எடுத்துச் சென்றுவிடும்

அதனால் கிருஷ்ணர் இங்கே சில நுட்பத்தைத் தந்தே ஆக வேண்டும். அவை, பயிற்சி செய்தல் மற்றும் பற்றற்று இருத்தல்.

இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இந்தப் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை. அது அவருடைய மனத்தின் கற்பனைப் பொருள்தான் என்று சொன்னால், அர்ஜுனன் புரிந்துகொள்ளமாட்டார். மனம் விளையாடுவதற்கான ஒரு நுட்பத்தைக் கிருஷ்ணர் மனத்திற்குத் தரவேண்டியிருக்கிறது.

குருமார்கள் தியான நுட்பங்களைத் தருகின்றார்கள். அதனால்தான் இவை எல்லாவற்றையும் நாம் முயற்சி செய்து பார்த்துவிட்டு, இறுதியில் நாம் ஆனந்தமயமானவர்கள் என்பதையும், தியானம்தான் நம்முடைய இயற்கையான நிலை, அதற்கு மேல் அடைவதற்கு ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்கிறோம்.

ஆனால் நான் இதையே நேரடியாகச் சொன்னால், நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். ஏனென்றால் எளிய விஷயத்தை மனத்தால் நம்ப முடியாது.

'தியானம் என்பது கடினமானதுதான், எப்படி அது எளிமையானதாக இருக்க முடியும் ?' என்று மனம் எல்லாவிதமான முரண்பாடுகளையும் உருவாக்கும்.

மனத்தோடு வாழ்வது கயிற்றில் நடக்கும் விளையாட்டே!

கிருஷ்ணர் இந்தக் குழப்பம் இருக்கும் மனத்திற்கும் ஒரு தீர்வைத் தர வேண்டும். விடாமுயற்சிக்கும் தவத்திற்கும் அவர் இங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். தவம் என்றால் வீட்டை விட்டுச் செல்வது, பட்டினியாக அமர்ந்து இமயமலையில் தியானம் செய்வதென்று நினைக்காதீர்கள்.

தவம் அனுபவிக்கும்வரை நம்முடைய திடமான நம்பிக்கையை விடாதிருத்தல் என்று பொருள்.

மனத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பிரச்சினையின் வேரையும் காண்பித்து, அதைத் தீர்க்கும் நுட்பத்தையும் தருகிறார், அதுதான் 'பற்றற்று இருத்தல்'.

இங்கே நாம் 'பற்றற்று இருத்தல்' என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் அஹங்காரம் என்றோ அல்லது மனம் என்றோ சொல்லும்பொழுது, அது எண்ணங்களின் தொகுப்பைத்தான் குறிக்கிறது. நம்முடைய அடையாளம் நம்முடைய கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் இவற்றின் உள்ள தொடர்பால் மட்டும்தான் எண்ணங்கள் உயிர்வாழ்கின்றன.

நிகழ்காலத்தில் நமக்கு எண்ணங்கள் இருக்காது. ஏனென்றால் நாம் நினைக்கும் அந்தக் கணமே, அந்த நிகழ்காலம் கடந்தகாலத்திற்குள் விழுந்துவிடும்.

நிகழ்காலம் தொடர்ந்து கடந்தகாலத்திற்குள் விழுந்துகொண்டே இருக்கும். மனம் கடந்தகாலம் அல்லது எதிர்காலத்தோடு இணைந்திருப்பதனால்தான் நிற்காமல் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

நம் மனம் எப்போதும் நம் அடையாளத்தோடு தொடர்புடைய ஆசை அல்லது அச்சத்தால்தான் இயக்கப்படுகிறது.

அது, நமக்காக நாம் கவனமாக உருவாக்கிய அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயமாகவும் இருக்கலாம் அல்லது சமுதாயத்தில் நம்மைப் பற்றிய நல்ல கருத்தை வளர்க்க வேண்டுமென்ற பேராசையாகவும் அது இருக்கலாம். நாம் இரண்டு விதமான அடையாளத்தை உருவாக்குகிறோம். ஒன்று நமக்கு நாமே காட்டிக்கொள்வது; இன்னொன்று நாம் வெளி உலகிற்குக் காட்டுவது.

இந்த இரண்டு வளர்த்துக்கொள்ளவும், அதை அப்படியே காப்பாற்றிக்கொள்ளவும், நம் மனம் மாறாத பயத்துடனும் ஆசையுடனும் இருக்கிறது.

மனம் இந்த இரண்டு அடையாளங்களோடு மிகவும் பற்றுதலாகி விடுகிறது. அதனால் அது இந்த அடையாளங்களுக்கு உதவிய பழைய நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டு வருகிறது. இந்த அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் நாம் தொடர்ந்து திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம்.

மனத்தை ஏற்கெனவே ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடந்தகால, எதிர்காலத்தைப் பற்றிய பயமும் ஊசலாட்டத்திற்கும் அலைபாய்தலுக்கும் மூலகாரணம்.

மனம் எப்பொழுதுமே தானும் அமைதியாக இருக்காது; நம்மையும் நிகழ்காலத்தில் இருக்கவிடாது.

ஆழ்ந்து பார்த்தோமென்றால், நிகழ்காலத்தில் இருப்பதென்பது முழுக்க முழுக்க பாதுகாப்பின்மைதான். அப்பொழுது நாம் கடந்தகாலத்தைக் கண் முன்னே கொண்டுவந்து பார்க்காமல் அல்லது எதிர்காலத்திற்காகத் திட்டமிடாமல் நிகழ்காலத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியிருக்கிறது.

அங்கே நம்முடைய அடையாளத்திற்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. நாம் கவனமாக உருவாக்கிய அடையாளத்திற்கும் அஹங்காரத்திற்கும் இது பெரும் ஆபத்தாகத் தெரியும். ஆனால் மனம் அதற்குத் தயார்ப்படுத்தப்படவில்லை.

ஆழ்ந்து பார்த்தோமென்றால், நம்முடைய அடையாளம் என்பது வேறு ஒன்றும் இல்லை. நம்மைச்சுற்றி இருக்கும் மக்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் நாம் சேர்த்த கருத்துகள் மற்றும் எண்ணங்கள்தான் என்பதை நாம் உணர்வோம்.

அந்தக் கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்றாற்போல் நம் வாழ்க்கையைக் கவனமாக நடத்த முயற்சி செய்கிறோம். நம் அஹங்காரத்தை அப்படியே பராமரிப்பதற்குத் தேவையான செயல்களையும் செய்ய முயற்சி செய்கிறோம்.

இது கயிற்றின் மீது நடப்பது போன்றது. நம் கையில் இருக்கும் கம்புதான் அஹங்காரம். கயிறுதான் பாதை; அதாவது சமுதாயத்தால் வகுத்துக் கொடுக்கப்பட்ட வழிமுறை.

நாம் எப்போதும் பார்வையாளராக இருக்கும் கைத்தட்டல்களைப் பெறவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்தத் தவறான கற்பனைகள்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.

மனம் எப்பொழுதுமே தானும் அமைதியாக இருக்காது ; நம்மையும் நிகழ்காலத்தில் இருக்கவிடாது.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்மைப் பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் எந்த அடையாளமாக இருந்தாலும் சரி, அது 'நாம் கடவுள்' என்ற எண்ணத்தைவிடக் குறைவானதுதான். அது ஒரு தவறான அடையாளம்.

'நாம் கடவுள்' என்பதற்குக் குறைவாக நாம் நம்மை என்னவாகக் கருதினாலும் நாம் தாழ்வு மனப்பான்மையால் வருந்துகிறோம்.

இந்தச் சமுதாயத்தின் சான்றிதழ்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் தைரியமும் நம்மைப் பற்றிய தவறான அடையாளத்தை விட்டுவிடும் தைரியமும் இருந்தால் மட்டுமே நாம் கடவுள் தன்மையைத் தழுவ முடியும்.

'பற்றற்று இருத்தல்' என்பதுதான் கிருஷ்ணர் இங்கே அறிவுறுத்தும் நேரடியான நுட்பம். வேர் மட்டத்தில் 'பற்றில்லாமல் இருத்தல்' மட்டுமே, நம்மை மற்ற எல்லாவற்றிலும் இருந்து விடுவிக்கும்.

கடந்தகாலம், எதிர்காலம் இவற்றிலிருந்து விடுதலை அடைவதற்கான ஒரே வழி 'அன்க்ளட்ச்'.

அஹங்காரம் மற்றும் அடையாளத்தின் மீது பற்றற்று இருத்தல், நம்மை ஆசைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வழிவகுக்கும்.

அந்த நுட்பம்தான் அன்களட்ச். கடந்தகாலம், எதிர்காலம் இவற்றிலிருந்து விடுதலை அடைவதற்கான வழி ஒரே வழி அன்களட்ச். அதாவது 'பற்றற்று இருத்தல்'தான்!

கேள்வி: பொறுப்பெடுக்க விரும்புகிற ஒருவர் கேட்கிறார். மரியாதைக்குரிய ஸ்வாமிஜி, பற்றுதலில் இருந்து விடுபடுவது எப்படி முக்கியமானது ?

அருமையான பொறுப்பெடுக்க விரும்புகிற ஒருவர் கேட்கிறார் என்பதால் இதற்கு நான் நேர்மையாகப் பதிலளிக்க முடியும்.

கேள்விகளுக்குப் பதில் எப்போதும் இரண்டு வகையில் கொடுக்கப்படும். ஒன்று, சமுதாய ரீதியாக அடக்கமாக இருத்தல் ;இரண்டு, ஸத்யத்தை உள்ளபடியே சொல்வது.

இங்கே என்னால் உண்மையான பதிலைத் தர முடியும். ஏனென்றால் இந்தக் கேள்வியில் 'பொறுப்பெடுக்க விரும்புகிற ஒருவர்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது அவர் அதைப் பின்பற்றுவார் என்று பொருள். அவர் பின்பற்றத் தயாராக இல்லை என்றால், ''கவலைப்படாதீர்கள், கடவுளைப் பிரார்த்தியுங்கள், ''என்பது போன்ற நல்ல வசதியான பதில்களை என்னால் தர முடியும்.

சமுதாய ரீதியான பதில்களைத் தருவது மிகவும் எளிது. ஆனால் இங்கே நான் உண்மையான பதிலையே தரப்போகிறேன்.

பற்றுதலிலிருந்து தப்பிக்க உதவும் ஒரே ஒரு சாவி, தியானம்தான்! நம்முடைய பட்டறிவுப்பூர்வமான ஆராய்வுகள் எல்லாம் தைரியத்தை மட்டும் வேண்டுமானால் தர முடியும். ஆனால் அது தீர்வைத் தர முடியாது.

பற்றுதலிலிருந்து விடுபட தியானம்தான் ஒரே வழி. தியானம்தான் ஒரே சாவி. தியானம் நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. அது நம்மை எண்ணங்கள் இல்லாத நிலைக்குள் அழைத்துச் செல்கிறது.

எண்ணங்கள் என்பது வேறு ஒன்றும் இல்லை. கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மனத்தின் இயக்கம்தான்.

நம் மனம் முன்னும் பின்னுமாக பெண்டுலத்தைப் போல அடித்துக்கொண்டே இருக்கிறது. கடந்தகாலமும் எதிர்காலமும் ஸ்திரீயமானது இல்லை.

கடந்தகாலத்தைப் பற்றி நினைக்கும்போது கடந்தகாலத்தில் நாம் செய்யாமல் விட்டுப்போன செயல்களுக்கான வருத்தங்கள் மட்டுமே இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்பொழுது, நமக்குள் எதிர்காலத்தில் நிஜமாகும் என்று நாம் நம்பும் கற்பனைகளும் யூகங்களும் மட்டுமே இருக்கும்.

இரண்டுமே பற்றுதலுக்குத்தான் வழிவகுக்கும். பற்றுதலைத் தாண்டிச் செல்வதற்கும் ஒரே வழி நிகழ்காலத்திற்குச் சென்று விடுவதுதான். நிகழ்காலம் மட்டும்தான் ஸ்திரீயமானது.

தியானம் மட்டும்தான் நாம் இங்கே வருவதற்கு உதவும்.

கிருஷ்ணர் சொல்வதுபோல் நாம் தியானத்தைப் பயிற்சி செய்ய வேண்டும். எப்போதாவது ஒருமுறை செய்துவிட்டு, ஏதாவது அதிசயம் நடக்கும் என்று நம்புவதற்கு தியானம் என்பது ஏதோ ஒரு வித்தியாசமான பொருள் அல்ல.

தியானம் நம் வாழ்க்கை முறையாகவே மாற வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறையாகவே மாறக்கூடிய ஆனந்த சக்தி தியான நுட்பம் நம்முடைய நித்ய ஆன்மீக தியான சிகிச்சையாளர்களுக்கு தீட்சையாகக் கொடுக்கப்படுகிறது. இந்த தியானத்தை எல்லா நேரமும் செய்யலாம். இதனால் நீங்கள் எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்க முடியும். நீங்கள் எப்போதும் பற்றற்றே இருக்க முடியும்.

யோகத்துடன் ஒல்லாவிட்டால் நான் எங்கே செல்வது ?

  • 6.36 என்னுடைய கருத்துப்படி, மனம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவர் யோகத்தை அடைவது கடினமே ! ஆனால் தகுந்த வழிமுறைகள் மூலம் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை அடைவது சாத்தியமே.

  • 6.37 அர்ஜுனன் சொன்னார், ஓ கிருஷ்ணா! ஒருவர் நம்பிக்கையுடன் யோகாவைச் செய்தும் அலையும் மனத்தின் காரணமாக யோகத்தை அடைய முடியவில்லையென்றால் அவர் எந்த இடத்தை அடைவார் ?

  • ஓ வலிமையான தோள்களையுடைய கிருஷ்ணா! தெய்வீகத்தை 6.38 அடையச் செய்யும் பாதையிலிருந்து விலகி நடக்கும் ஒருவர், உறுதியாக நிலை பெறாமல் சிதறிய மேகம்போல் அழிந்து போகிறாரா ?

  • இதுதான் என்னுடைய சந்தேகம். ஓ கிருஷ்ணா ! உன்னை வேண்டிக் 6.39 கேட்கிறேன். நீர்தான் இதை முழுவதுமாக நீக்க வேண்டும். நிச்சயமாக இந்தச் சந்தேகத்தை நீக்க உம்மைவிட வேறு யாருமே இங்கே இல்லை.

  • 6.40 பகவான் சொன்னார், பிரிதாவின் மகனே! யோகாவில் ஈடுபடுத்திக்கொள்பவன், இந்த உலகத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் அழிவைச் சந்திக்க மாட்டான்; அவமதிப்பையும் சந்திக்க மாட்டான்.

கிருஷ்ணர் இந்த உபதேசத்திலும் தொடர்ந்து அறிவிக்கிறார், நுட்பங்களைத் தீவிரமாகப் பயிற்சி செய்தால், மனத்தை நிறுத்தி அதன்மூலம் தம்மை உணர்வது என்பது சாத்தியமே!

கிருஷ்ணர் மனத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே என்பதை விளக்குகிறார். மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையிலேயே நாம் தொடர்ந்து இருப்பதும் சாத்தியம்தான் என்று அவர் சொல்கிறார்.

உண்மையில், அனுபவம் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை.

அது ஒரு மாபெரும் வெற்றியே!

சரியான நுட்பங்களைத் தீவிரமாகப் பயிற்சி செய்தால், மனத்தை நிறுத்தி அதன்மூலம் தம்மை உணர்வது என்பது சாத்தியமே!

ஞானத்தின் சுவையைப் பெறுவது எளிதானதே, சுலபமானதே. ஆனால் அதே நிலையில், அதே தளத்தில், அதே உணர்வு நிலையில் இருப்பதற்கு உடலையும் மனத்தையும் தயார்ப்படுத்த வேண்டும்.

ஒரு உயர்ந்த சக்தியை உடல்மூலம் வெளிப்படுத்தவும், ஆனந்தத்தின் அனுபவத்தை வெளியிடுவதற்கும், மனமும் உடலும் தயாராக வேண்டிய தேவை இருக்கிறது.

உடலையும் மனத்தையும் குருவருளுக்காகத் தயார்படுத்துவதுதான் யோகா. இதற்காகவே பதஞ்ஜலி உருவாக்கியதுதான் யோகம். பிரச்சினை என்னவென்றால் பதஞ்ஜலியின் வார்த்தை மொழிகள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால் அவருடைய உடல்மொழி இல்லை.

அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அது அங்கே இல்லை. அவருடைய வார்த்தைகள் மட்டும்தான் இருக்கின்றன.

அதனால்தான் இன்று ஏகப்பட்ட குழப்பங்களுடன் மாற்றி வடிவமைக்கப்பட்ட யோகாதான் இருக்கிறது.

ஸ்திரீயத்தை, வார்த்தைகள் மட்டும் எந்த அளவிற்கு நமக்கு வெளிப்படுத்த முடியும் ? பதஞ்ஜலியைப்போல் அதே தளத்தில், அதே உணர்வு நிலையில் உள்ள ஒருவரால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும்.

இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் நித்ய யோகா. இது பதஞ்ஜலியின் உடல்மொழியையும், உணர்த்தும் ஒரு ஞானியால்தான் கற்பிக்கப்பட்டது. ஏனென்றால் அவரும் பதஞ்ஜலியைப் போன்ற உணர்வு நிலையில் இருந்தவர்.

இந்த ஆனந்தத்திலேயே இருப்பதற்கும், ஆனந்தத்தையே வெளிப்படுத்துவதற்கும்தான்.

இதனுடைய நோக்கம் அன்க்ளட்ச் நிலை மற்றும் ஞான நிலையை அடைவதுதான். இது ஞானத்திற்கான நேரடியான வழி என்று என்னால் சொல்ல முடியும்.

இங்கே அர்ஜுனன் நம் எல்லோர் மனத்திலும் எழும் அதே கேள்விகளை மீண்டும் கேட்கிறார்.

ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்று நினைப்போம் ; ஆனால் அந்தக் குறிக்கோளை நம்மால் அடைய முடியவில்லையென்றால் என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.

நம்பிக்கையுடன்தான் ஆரம்பிக்கிறோம் ஆனால் ஒரு இடத்தில் எங்கேயோ, நாம் நம் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் தோற்று விடுகிறோம். அப்பொழுது என்ன நடக்கும் ?

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். முதலில் ஆரம்பிக்கும்பொழுது மனத்தைக் கட்டுப்படுத்தும் தோல்வியைச் சந்திக்கவே செய்வோம்.

இந்த அனுபவத்தை நாம் பெறவில்லை யென்றால், சோதித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் சரியானவைதான் என்று நினைத்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொண்டிருப்போம்.

'ஞானம் எல்லாவிதமான மக்களுக்கும் சாத்தியமானதுதான்' என்ற உறுதியைத் தருமாறு கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்கிறார்.

மனத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது முதலில் நாம் தோல்வியைத்தான் சந்திப்போம்.

ஒருவர் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்து, அலையும் மனத்தின் காரணமாக தோல்வியைச் சந்தித்தாலும், அவர் கடவுள் தன்மையை, தெய்வீக விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதென்னும் உறுதியை கிருஷ்ணர் தர வேண்டும் என்று அர்ஜுனன் விரும்புகிறார்.

அர்ஜுனனின் மனத்தில் பயத்தை உருவாக்கி, மனமற்ற நிலையைக் கண்டுபிடிப்பது கடினம்தான் என்று அவரை நம்பவைத்து, அர்ஜுனனின் இந்தக் கேள்விக்கே காரணமாக இருப்பது அவரது மனம்தான்.

மனம் அதனுடைய இருப்பை இழக்க விரும்பாது. மனம் இல்லாமல் நம்மால் நம் வாழ்க்கையை நடத்த முடியாது என்று நம்மை நம்பச் செய்வதற்கான காரணத்தை மனம் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும்.

அர்ஜுனன் சந்திக்கும் அதே சூழ்நிலையை இப்போது நாமும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். கடந்தகாலத்தில் நாம் பல செயல்களைப் பலமுறை வெற்றிகரமாகச் செய்திருந்தாலும் மீண்டும் அதைச் செய்யத் தொடங்கும்பொழுது நடுக்கமாக உணர்கிறோம்.

நாம் வெற்றிபெறுவோமா? நாம் தோற்றுவிட்டால் என்ன நடக்கும் ? இன்னும் ஆரம்பத்திருக்கவே மாட்டோம், அதற்குள் மோசமாக, கொடுமையாகக் கற்பனை செய்ய ஆரம்பித்திருப்போம். உண்மையில் மோசமாகக் கற்பனை செய்வதுகூட சரிதான். அவ்வாறு செய்யும்பொழுது நாம் மோசமான சூழ்நிலைகளைச் சந்திக்கவும் தயாராகியிருப்போம்.

பயத்தை வென்றிகொள்ளவும் பயத்தை எதிர்கொள்ளவும் மோசமான காட்சிகளைக் கற்பனை செய்து பார்ப்பது நல்லதுதான் என்று நான் மக்களுக்குச் சொல்வதுண்டு.

முழுவதுமாக அதை வாழுங்கள், அது போன்ற அனுபவத்தை வாழுங்கள். பிறகு அந்தப் பயம் மறைந்துவிடும்.

இல்லையென்றால், நாம் அந்த மோசமானவற்றையே நினைத்துக்கொண்டு, நம் பயத்தோடு தொடர்ந்து வாழ நேரிடலாம். அப்பொழுது அர்ஜுனனைப்போலவே நாமும் இருப்போம் - முழுவதும் குழம்பிய நிலையில் !

பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நம்மை விடுவிப்பது யோகம்

எதிர்காலத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கு, அது ஒன்றும் நம் கையில் இல்லை. வாழ்க்கைகென்று ஒரு லட்சியம் உண்டு என்று நாம் கற்பனை செய்து வைத்திருப்பதைப்போல், லட்சியம் என்ற ஒன்றே அங்கே இல்லை. வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே வாழ்வது, அவ்வளவுதான்.

அர்ஜுனன் மட்டும் கிருஷ்ணர் அவருக்கு ஏற்கெனவே கொடுத்த நுட்பங்களைப் பயிற்சி செய்வதில் மனநிறைவை உணர்ந்திருந்தால், கிருஷ்ணரை நம்பி அவர் காட்டிய பாதையில் மகிழ்ச்சியாக இருந்திருந்தால், இது போன்ற கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார்.

அர்ஜுனன் இன்னமும் நம்பவில்லை. இதுவரை குரு என்னவெல்லாம் சொன்னாரோ அதை அவர் நம்பவில்லை.

கிருஷ்ணர் சொன்னவற்றைக் கேட்டார்; பட்டறிவுப்பூர்வமாக அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டார் அவ்வளவுதான்.

அர்ஜுனன் குருவை உள்வாங்கவில்லை, அவருடைய வார்த்தைகளை மனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அர்ஜுனன் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சரியான பாதையில், யோகாவின் பாதையில் செல்பவருக்கு இந்தப்பிறவியிலும் அடுத்தப் பிறவியிலும் எந்தவித தீங்கும் ஏற்படாது என்று சொல்வதன் மூலம் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் உறுதி அளிக்கிறார்.

அர்ஜுனனின் பலவீனமானது தெரியுமாதலால், அர்ஜுனன் எதிர்பார்க்கும் உறுதிமொழியை அவர் கொடுக்கிறார்.

'மிகச்சிறிய அளவிலான யோக பயிற்சிகூட நம்மை பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து காப்பாற்றிவிடும்' என்ற ஒரு அருமையான உறுதிமொழியை கிருஷ்ணர் நம் எல்லோர்க்கும் தருகிறார்.

எந்த யோகத்தைப் பயிற்சி செய்தாலும் அது நமக்குப் பெரிய அளவிலான பலனைத் தந்தே தீரும். யோகாவை பயிற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வந்ததென்றாலே, அது, நம் மனத்தின் பிரச்சினைகளைப் பற்றிய அறிவை நாம் அடைந்திருக்கிறோம் என்பதைத்தான் குறிக்கிறது; யோகாவை முயற்சி செய்தாலே, நாம் நம் மனத்தின் சுபாவத்தைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதைத்தான் குறிக்கிறது.

உடல் அசைவை நீர்ணயிப்பது நாம் தேர்ந்தெடுக்கும் உணர்ச்சீப் பொழிவுகளே

நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு திடமான நோக்கத்தோடுகூடிய உடல் அசைவு, அந்த நோக்கத்தை நம் உடலிலும் தசையிலும் ஆழமாகப் பதித்து விடுகிறது.

அந்த நோக்கம் நாம் நம்முடைய உண்மையான அடையாளத்தோடு ஒன்றிவிட விரும்புவதாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய தவறான அடையாளத்தை விட்டுவிட விரும்புவதாக இருந்தாலும் சரி, அது நம் உடலில் ஆழமாகப் பதிந்து, அங்கேயே இருக்கும். அதன் பிறகு நம் உடல் தானாகவே அந்த ஒரு லட்சியத்தை நோக்கியே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

எந்தவொரு உணர்ச்சியால் நம் உடலை அசைத்தாலும் அது நம்முடைய உடல் -மன அமைப்பில் திடமாக ஆழப்பதிந்து விடுகிறது. புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் நாம் ஆனந்த உணர்வோடு உடலை அசைத்தோமென்றால், அந்த உணர்வு நம் உடல் - மன அமைப்பில் பதிந்து விடுகிறது.

கோப உணர்ச்சி நம் உடலை அசைத்தால், அந்தக் கோப உணர்ச்சிகள் நம் உடல்-மன அமைப்பில் பதிந்து விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான, ஆழமான சத்தியம். இதைத் தவறவிட்டுவிடாதீர்கள்.

எந்தவொரு உணர்ச்சியால் நம் உடலை அசைத்தாலும் அது நம்முடைய உடல் – மன அமைப்பில் திடமாக ஆழப்பதிந்து விடுகிறது.

What The Bleep do we know? என்ற ஒரு அருமையான திரைப்படம். குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி, வேதாந்த சத்தியத்தைக் காட்சியாக எடுத்து, அதை மிக அழகாக விளக்கி இருக்கின்றார்கள்.

அப்படத்தில், நாம் நம் உடல் - மன அமைப்பில் ஒரு உணர்ச்சியை அனுபவிக்கிறபொழுது, அது மழையைப் போன்று இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள். உணர்ச்சி மழையைப் போல் பொழிகிறது, நம் அமைப்பிற்குள், நம் இருப்பிற்குள் இது நடக்கிறது.

இந்த உணர்ச்சிகளைக் குறிப்பிட்ட செல்கள் பிடித்து வைத்துக்கொள்கின்றன. உதாரணத்திற்கு, நான் கோபத்தைப் பற்றி நினைத்தால் சில குறிப்பிட்ட செல்கள் அந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துக்கொள்ளும்.

அவை பிடிப்பதோடு அந்த உருவாக்கத்தை ஆரம்பிக்கின்றன. குறைந்தது ஆறு செல்களை உருவாக்குகின்றன.

நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் மீண்டும் உருவாக்குவதும் விரிவடைவதும் வாழ்க்கையின் அடிப்படைத் தகுதிகள் என்பதுதான்.

இந்தக் கோப உணர்ச்சிகளைப் பற்றிக் கொண்ட செல்கள், தங்களுடைய உற்பத்திப் பணியை ஆரம்பித்து விடுகின்றன. அந்த ஒவ்வொரு செல்லும் ஐந்து அல்லது ஆறு கோப உணர்ச்சிச் செல்களை உருவாக்குகின்றன.

அடுத்தமுறை, இந்தக் கோபம் வெளிப்படும்பொழுது, இந்தக் கோபமழை பெய்யும்பொழுது, மீண்டும் உருவாக்கப்பட்ட இந்த எல்லாச் செல்களுமே அதே கோப உணர்ச்சியைப் பிடித்துக்கொள்கின்றன.

அவை அந்த மூலச் செல்களின் அளவிற்கு வந்து விடுகின்றன. இப்பொழுது இந்த செல்களும்கூட உற்பத்தியை ஆரம்பிக்கின்றன.

மூன்றாவது முறை, இந்தப் பொழிவு நடக்கும்பொழுது, இந்த அனைத்து செல்களும் அந்த உணர்ச்சியை மீண்டும் பற்றிக்கொண்டு வளரத் தொடங்குகின்றன.

அதனால்தான் அதே உணர்ச்சிகள் மீண்டும் உங்கள்மீது பொழியப்படும்பொழுது, அது வலிமையானதாகிறது.

முதல்முறை அந்த கோப உணர்ச்சி உங்களை பத்து நிமிடங்களுக்குப் பாதிக்குமானால் அடுத்த முறை, அது கண்டிப்பாக இருபது நிமிடங்களாக மாறும். மூன்றாவது முறை அது இயற்கையாகவே அரை மணி நேரமாக மாறும். இப்படித்தான் உணர்ச்சிகள் வலிமையாகின்றன.

அதனால் ஆனந்தம் போன்றவற்றையும் இதேபோல பன்மடங்காக்குவது நமக்குச் சாத்தியமானதே.

என்ன மாதிரியான உணர்ச்சிகளை நம் உடலுக்குள் அனுமதிப்பது என்பதையும், நம் உடல்-மன அமைப்பில் என்ன மாதிரி உணர்ச்சிகளைப் பதிய வைப்பது என்பதையும் தேர்வு செய்வது நம்மைப் பொறுத்ததுதான், அது நம் கையில்தான் உள்ளது.

உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் உங்கள்மீது பொழியப்படும்பொழுது, அது வலிமையானதாகிறது. அதனால் மகிழ்ச்சியையும் பன்மடங்காக்குவதும் நமக்குச் சாத்தியமானதே!

நாம் செய்ய வேண்டியது எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் திட்டமிடுதலும், மகிழ்ச்சியான செல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதும்தான். ஒருமுறை நாம் இதை செய்துவிட்டோமென்றால், பிறகு இந்தச் செயலை நிறுத்த முடியாது. நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

குறிப்பாக, நமக்கு யாரைப் பிடிக்காதோ அந்த நபர்களைச் சந்திக்கும்பொழுது இதை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். வெறுமனே அவர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். அது நமக்குச் சங்கடத்தை, தடுமாற்றத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்தாலும் நாம் கண்டிப்பாகப் புன்னகைக்க வேண்டும்.

உதடுகளால் மட்டுமே செய்யும் இறுக்கமான உயிரோட்டமற்ற புன்னகையாக இல்லாமல், நம்முடைய இதயத்திலிருந்து வரும் ஆர்வமான புன்னகையாக அது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது நம் கண்களுக்கும் பரவும். என்ன நடக்கிறது என்று பாருங்கள். நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

அதோடு, பிறருக்குள் நாம் உருவாக்கும் எதிர்மறை எண்ணங்களும் காணாமல் போய்விடும்.

சக்கரங்களைச் சக்தியூட்டும் நம் வகுப்புகளில், எல்லோரும் எல்லாச் சூழ்நிலைகளிலும் இதய மத்தியிலிருந்தே, அனாஹத சக்ரத்திலிருந்தே எப்போதும் பதிலளியுங்கள் என்று நான் மக்களுக்கு அறிவுறுத்துவேன்.

நம்முடைய இதயத்திலிருந்து வரும் ஆர்வமான புன்னகையால் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

நம் அனாஹதம் அடைபடாமல் இருக்கும்பொழுது நம்மால் நிபந்தனையற்ற அன்பைப் பொழிய முடியும். நம்மைச் சுற்றிலும் அந்த அன்பைப் பரப்புவோம். நம்மைக் கோபத்தோடும் பயம் மற்றும் பொறாமையோடும் அணுகும் எதிர்மறை உணர்ச்சிகள் கொண்ட மக்களும் நாம் தடையின்றி வெளியிடும் அன்பின் சக்தியால் மூழ்கடிக்கப்படுவார்கள்.

Part 6: Bhagavad Gita Explained

கேள்வி தொடர்பைப் பற்றிப் பேசும்பொழுது, ஒருவர் புத்திசாலித்தனமான முட்டாளாக இருப்பதற்கும், அதற்கு நேர்மாறான புத்திக் கூர்மைக்கும் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?

தமக்குள்ளே தன்னலத்தைக் கொண்டால், அவர் ஒரு பட்டறிவுப்பூர்வமான முட்டாள்.

தம்முடைய அறிவை வைத்து, தாமும் சந்தோஷமாக வாழ்ந்து, பிறருக்கும் சந்தோஷத்தை வழங்குவாரானால் அவர் ஒரு புத்திசாலியே!

தம்முடைய அறிவை வைத்து, தாமும் சந்தோஷமாக வாழ்ந்து, பிறருக்கும் சந்தோஷத்தை வழங்குவாரானால் அவர் ஒரு புத்திசாலியே!

புத்திசாலித்தனமுள்ள ஒருவர், அமைதியையும் ஆனந்தத்தையும் அதிகப்படுத்துவார்.

புத்திசாலித்தனம் எப்பொழுதுமே ஆனந்தத்தை அதிக அளவில் உருவாக்கும். புத்திசாலித்தனமே ஆனந்தம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், புத்திசாலித்தனம், கருணை, சக்தி, ஆனந்தம் இவை நான்குமே ஒன்றுதான்.

'நான்' என்பது மூளையின் மூலம் வெளிப்பட்டால் அது புத்திசாலித்தனம். மனத்தின் மூலம் வெளிப்பட்டால் அது இரக்கம். இருப்புத் தன்மையிலிருந்து வெளிப்பட்டால் அது சக்தி. வெளிப்படுத்தப்படாமல் அங்கேயே இருக்கும்பொழுது அதுதான் ஆனந்தம்.

நாம் புத்திசாலித்தனமாக இருந்தால், நாமும் ஆனந்தமாக இருந்து, ஆனந்தத்தையே வெளியேயும் பரப்புவோம்.

ஒரு அறிவுப்பூர்வமான முட்டாள் அஹங்காரத்தால் இயக்கப்படுகிறார். அவருடைய ஆர்வம் எல்லாம் அவர் பெற்றிருக்கும் அறிவை வெளிக் காட்டுவதில்தான் இருக்கும். இந்த அறிவு மதிப்பற்றது.

தான் தேடிப்பெற்ற அறிவு தமக்குள் அனுபவமாக மாறாதவரை அது மதிப்பற்றதுதான் என்பதை அவர் உணருகிறபொழுது மட்டுமே, உயர் நிலை புத்திசாலித்தனத்திற்கு அவர் உயர்கிறார்.

குறைந்தது அவருக்கு, தமக்குத் தெரியாது என்பதாவது தெரியும். மேலும் தமக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்வதில் அவரிடம் எந்தக் குழப்பமுமே இருக்காது.

வெறுமனே வேத நூல்களைப் படிப்பதில் எந்தப் பயனும் கிடையாது. எந்த மதத்திலிருந்து வந்திருந்தாலும் எல்லா வித நூல்களும் உருவகங்களே. அவை உண்மையின் பிரதிநிதிகள் இல்லை. அவை உணர்த்துகின்றன. இந்த உண்மைகள் அடைவமாக உணரப்பட வேண்டியவை. இவை, உள்வாங்குவதன் மூலமும் அனுபவமாக புரிந்துகொள்வதன் மூலமும் மட்டுமே மனத்தில் ஆழப்பதியப்பட வேண்டியவை.

ஒருவர் இந்தப் புரிந்துகொள்ளுதலைப் பெற்று விட்டால், அவர் தேடிப்பெற்ற ஞானத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்.

அவர் ஞானத்தை, அனுபூதியான ஞானத்தை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்.

யோகியின் அரிதான பிறப்பு

  • 6.41 யாக முறையிலிருந்து வழுவியவர், இந்த உலகில் நீண்ட காலம் வாழ்ந்து பல நல்ல தர்ம செயல்களைச் செய்கிறார். பிறகு, செல்வம் நிறைந்த ஒழுக்க சீலர் வீட்டில் பிறப்பெடுக்கிறார்.
  • 6.42 ஒரு குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார். உண்மையில் இது போன்ற பிறவி இந்த உலகத்தில் பெறுவதற்கரியது.
  • 6.43 ஓ குருவம்சத்தில் உதித்தவனே! இப்படிப்பட்ட பிறவியை எடுப்பதால், அவர் முற்பிறவியின் பூர்வ அறிவைப் பெற்று, மீண்டும் யாகத்தை அடைய முயற்சி செய்கிறார்.

நம் வாழ்க்கை நம்முடைய தேர்வே!

கிருஷ்ணர், யாரைப் பெற்றோர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையுமே நம் வாழ்க்கையில் நாமே தேர்ந்தெடுப்பதைப் பற்றிச் சொல்கிறார்.

இந்த சத்தியத்தை நம்புவதற்கு நம்மில் பலருக்கும் கடினமாக இருக்கலாம். நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. அது ஒரு நிகழ்வு, அந்த நிகழ்வைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேர்வு செய்வது நாம்தான்.

நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. அது ஒரு நிகழ்வு, அந்த நிகழ்வைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேர்வு செய்வது நாம்தான்.

நம்முடைய பெற்றோர் மற்றும் சுற்றுச்சூழல் எல்லோரையும் நாம்தான் தேர்வுசெய்து, பிறப்பை வடிவமைக்கிறோம் என்பதைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உடலில் நாம் எப்படி வாழ்கிறோமோ, அதுதான் அடுத்த உடலைத் தேர்வு செய்வதற்கான அடிப்படையாக அமைகிறது.

உதாரணத்திற்கு, வாழ்வதற்காக உண்ணாமல் உண்பதற்காகவே நாம் வாழ்ந்தோமென்றால்,

இறக்கும்போதும், நமக்கு உண்பதைத் தொடர்வதிலேயே ஆசை இருக்கும்.

அதனால் இந்த ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகவே அடுத்த உடலை நாம் வடிவமைப்போம். நாம் ஒரு பன்றியின் உடலைக்கூட தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது, தூக்கத்திற்காகவே வாழ்ந்து, எந்த உருப்படியான வேலையையும் செய்யாமல் தேர்ந்தெடுக்கலாம். அதனால் நாம் எந்த மன அமைப்பில் வாழ்ந்தோமோ அதன் அடிப்படையில்தான் அடுத்த உடலைத் தேர்ந்தெடுப்போம்.

இதுதான் (இதன் அடிப்படையில்தான் நமது ஜன்ம-மரண சக்ரம் சுழல்கிறது.

நாம் பிறப்பு-இறப்பு சக்காத்திற்குள் செல்கிறோம். நாம் சென்று, மீண்டும் திரும்ப வந்து ஒரு புதிய உடலை எடுக்கிறோம்.

இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இறக்கும் நேரத்தில் நாம் எவற்றை எல்லாம் தேர்வு செய்கிறோமோ, அவற்றை எல்லாம்தான் நம் அடுத்தப் பிறப்பில் உண்மையாகின்றன.

நீங்கள் அதுவாகத்தான் இருப்பீர்கள்.

பிறப்பு இறப்புச் சக்கரம் சுழல்வது எதனால் ?

சிலர், தங்கள் வாழ்வில் கடைசி கணக்கில் கடவுளை நினைத்துக் கொண்டால், தாங்கள் கடவுள் ஆகிவிட முடியும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் நம் வாழ்க்கை முழுவதும் அதை ஒரு பழக்கமாகச் செய்திருக்காவிட்டால், அது ஒருபோதும் நடக்காது.

நம் வாழ்க்கை முழுவதும் 'கோகோ-கோலா' என்றே மீண்டும் மீண்டும் நினைத்திருந்தால், நாம் கடைசி நேரத்தில் 'இராமா அல்லது கிருஷ்ணா' என்று நினைக்க மாட்டோம் ; நம்மால் நினைக்கவும் முடியாது! நாம் எப்படி வாழ்கிறோமோ அதுதான் நம் இறப்பின் தகுதியையும் முடிவுசெய்யும்.

நேர்மையான செயல்களையே செய்யும் ஒருவர் ஞானமுள்ள, செல்வம் மிக்க குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார் என்று கிருஷ்ணர், இங்கே அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் உறுதியளிக்கிறார்.

அவருடைய புனிதமான, பக்திப்பூர்வமான செயல்களே அவருக்கு உயர்ந்த உலகத்தில் ஒரு இடத்தைப் பெற்றுத்தரும்.

சிறிது காலம் அங்கு வாழ்ந்த பிறகு, அவர் ஒரு நேர்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டும் அவருடைய ஆன்மீகத் தேடுதலைத் தொடர்வார்.

நாம் நம் உடலையும் நேரத்தையும் தேர்வு செய்து நாம் விரும்புவதுபோல் பிறக்க முடியும். பேராசைகள் பின்னால் 'அடுத்து என்ன? அடுத்து என்ன?' என்று வாழ்ந்திருந்தாலும் இயற்கையாகவே நாம் இறக்கும்பொழுதுகூட, நம் உடலைவிட நாம் தயாராக இருக்க மாட்டோம்.

நாம் நிகழ்காலத்திலேயே தளர்வாக இருக்க முடிந்தால், தளர்வான முறையிலும் அமைதியாகவும் தான் நம் உடலை விடுவோம்.

ஆசைகளின் பின்னால் தொடர்ந்து ஓடி ஓடி உடல் சோர்வடைந்திருக்கும் ; உடலைவிடத் தயாராக இருக்காது.

அதனால் ஆசை, அச்சங்களின் இழுத்தலாலும் தள்ளுதலாலும் ஏற்படும் வலியோடும் வேதனையோடும் நாம் உடலை விடுவோம்.

நாம் நிகழ்காலத்திலேயே தளர்வாக இருக்க முடிந்தால், வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் வாழ்ந்திருந்தால், தளர்வான முறையிலும் அமைதியாகவும் நம் உடலை விடுவோம்.

உடலைவிட்ட உடனேயே, மூன்று க்ஷணத்திற்குள், நாம் அடுத்த உடலுக்குள் நுழைந்து மீண்டும் பிறக்கிறோம்.

க்ஷணம் என்றால் ஸம்ஸ்கிருதத்தில் 'நொடிகள்' என்று பொருள் இல்லை. 'இரண்டு எண்ணங்களுக்கு இடைப்பட்ட நேரம்' என்று பொருள். நாம் தொடர்ந்து ஆசைகளின் பின்னாலேயே ஓடியிருந்தால், இரண்டு எண்ணங்களுக்கு இடைப்பட்ட நேரம் உண்மையில் நமக்கு மிகவும் குறைவாக இருக்கும்.

நாம் நிகழ்காலத்திலேயே தளர்வாக இருக்கக் கற்றுக் கொண்டால், இரண்டு எண்ணங்களுக்கு இடையிலான நேர இடைவெளி அதிகரித்து, அந்த மூன்று க்ஷணங்கள் என்பது நீளமாக இருக்க முடியும்.

நாம் முந்தைய உடலைவிடும்பொழுது, என்னென்ன ஆசைகள் நிறைவேறாமல் இருந்தனவோ அவற்றை நிறைவேற்ற மூன்று க்ஷணங்களுக்குள் நாம் உடலெடுக்கிறோம்.

நாம் புதிய பிறவி எடுத்தாலும் நம் பழைய உடலின் புத்திசாலித்தனத்தைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பயணத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் என்றே கிருஷ்ணர் சொல்கிறார்.

நாம் தினமும் மரணிக்கிறோம்

ஒரு விஷயத்தை நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நாம் மரணம் என்று சொல்லும்பொழுது, வெறுமனே நம் வாழ்க்கையின் முடிவில் நடப்பது மட்டும் மரணம் இல்லை. ஒவ்வொரு இரவும் பகலும் அது நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இரவும் நாம் இந்த ஸ்தூல சரீரத்தில் இருந்து, கனவு சரீரத்துக்கும் காரண சரீரத்துக்கும் செல்கிறோம். காலையில் நாம் இந்த ஸ்தூல சரீரத்துக்குள் நுழைகிறோம்.

நாம் இறந்து மீண்டும் பிறப்பெடுக்கிறோம். மக்கள் என்னிடம், ''இல்லை இல்லை, ஸ்வாமிஜி, ஒவ்வொரு நாளும் கனவுக்குள் நுழையும்பொழுது நாங்கள் ஒரே மாதிரியான கனவுக்குள் நுழைவதில்லை, ஆனால் ஒவ்வொருநாளும் நனவுலகில் எழுந்து, நாங்கள் அதே நனவுலகத்திற்குள்தானே எழுகிறோம். அதனால் இந்த அளவீட்டை வைத்து, நனவுலகம்தான் உண்மை. கனவுலகம் பொய்தான் என்று எங்களால் சொல்ல முடியும், '' என்கின்றார்கள்.

தயவுசெய்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒரு இரவின் கனவில் நாம் இருபது வருட வாழ்க்கையைக்கூட வாழ்கிறோம். நான் சொல்வது சரியா? ஓர் இரவின் கனவில் நாம் இருபது வருட வாழ்க்கையை வாழவில்லையா? அந்த இருபது வருட வாழ்க்கையிலும் நாம் ஒரே கனவில்தான் இருக்கிறோம். ஆனால் அது நிஜமானதா?

இல்லை! தெரிந்துகொள்ளுங்கள், நிஜம் என்று நம்பும் இந்த மொத்த வாழ்க்கையுமே, உங்கள் கனவின் ஒரு நல்ல பாகமாக இருக்கலாம்! ஆனால் நாம் நிஜமென்று நினைக்கும் இந்த வாழ்க்கைக் காலம் முழுவதுமே நம் கனவில் ஒரு பகுதியாகத்தான் இருக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் நாம் இந்த உடலை விடுகிறோம். நாம் தூங்கும்பொழுது காரண சரீரத்துக்குள் செல்கிறோம். ஒவ்வொரு நாளும்

நாம் புதிய பிறவி எடுத்தாலும் நம் பழைய உடலின் புத்திசாலித்தனத்தைப் பெற்றுக்கொண்டு. அந்தப் பயணத்தை விட்ட இடத்திலிருந்துதான் தொடர்கிறோம்.

நாம் இறக்கிறோம்.

விழிக்கும்பொழுது, நாம் மீண்டும் வருகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கைக்குத் திரும்ப வருகிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எப்படி நம் வாழ்க்கைக்குத் திரும்ப வருகிறோம் ? காலையில் நாம் எப்படி இந்த உடலை மீண்டும் எடுக்கிறோம் ?

உடலை நினைக்கும்போது நாம் பிறக்கிறோம்

ஆழ்ந்து பாருங்கள், நாம் படுக்கையிலிருந்து எழும்பொழுது என்ன நடக்கிறது ?

முதல் விஷயம், பொதுவாக, நாம் தூக்கத்திலிருந்து எழும் உணர்வைப் பெறும்பொழுது, ஆசை அல்லது அச்சத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணம்தான் முதலில் நமக்குள் எழுகிறது. அதுதான் நம்மை உந்துகிறது.

'இதை நான் இன்று அடைய வேண்டும்' என்று ஆசையின் அடிப்படையில் அமைந்த எண்ணங்களோ அல்லது 'இன்று நான் அலுவலகத்தில் இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும்; ஆனால் என்னால் அதை முடிக்க முடியுமா?' என்று அச்சத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணங்களோதான் முதலில் எழுகின்றன.

ஆசை அல்லது அச்சத்தின் அடிப்படையில் அமைந்த ஏதோ ஒரு எண்ணம் நம்மை உந்தும்.

உடனே, நாம் படுக்கையிலிருந்து துள்ளி எழுவோம். நம் உடலை நாம் நினைக்கும் 'அந்தக் கணம்தான்' நாம் பிறப்பெடுக்கும் நேரம்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அந்தக் கணம்தான் நாம் உடலெடுக்கும் நேரம். விடியற்காலை, நாம் எந்த எண்ணத்தோடு இந்த உடலுக்குள் நுழைகிறோமோ, எந்த எண்ணம் 'நாம் உடல்தான்' என்று நம்மை நினைக்க வைக்கிறதோ, அந்த எண்ணம்தான் நம்முடைய விழிப்புணர்வில் பெரிய பங்கை வகிக்கப் போகிறது.

அந்த முதல் எண்ணம்தான், அந்த மொத்த முழு நாளின் விழிப்புணர்வில் பெரிய பங்கெடுக்கும்.

உணர்வு நிலை மாறும்போது கடவுளாகிறோம்

நம் மரணத்தின்பொழுது உடலை எந்த எண்ணத்தோடு விடுகிறோமோ அந்த எண்ணம்தான் அடுத்த உடலைத் தீர்மானிக்கிறது, அதேபோலத்தான் ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எந்த எண்ணத்தோடு விழிக்கிறோமோ, அந்த எண்ணம்தான் நம் உடலைப் பற்றிக்கொண்டு

தொடர்ந்து படுக்கையிலிருந்து எழும்பொமுது எழுகிற நம்முடைய முதல் எண்ணமே அன்பு மற்றும் இரக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கட்டும்.

அன்றைய நாள் மற்றும் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

இதை நாம் ஒருமுறை புரிந்து கொண்டாலே போதும், நாம் காலையில் எழும்பொழுதே நம் எண்ணங்களைச் சரிசெய்து, நம்முடைய மொத்த விழிப்புணர்வு நிலையையுமே மாற்றி விடுவோம். நம் உணர்வு நிலையின் தரத்தையே நம்மால் மாற்றிவிட முடியும்.

நாம் படுக்கையிலிருந்து எழும்பொழுது எழுகிற நம்முடைய முதல் எண்ணமே அன்பு மற்றும் இரக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கட்டும் !

வாழ்க்கையில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே எழுந்திருங்கள். மகிழ்ச்சியிலிருந்தே விழியுங்கள். நாம் விழிக்கும்பொழுது இந்த உடல் தெய்வீக தன்மைக்கு நன்றியோடு இருப்பதாகவே யூகம் செய்யுங்கள்.

இதனால் நம் உணர்வு நிலையின் முழு தரமுமே மாறிவிடும். நாம் கடவுளின் அவதாரமாகவே மாறி விடுவோம்!

கிருஷ்ணர் உண்மையில், 'எப்படிக் கிருஷ்ணனாக மாறுவது, கிருஷ்ணனின் உணர்வு நிலைக்குள் எப்படிச் செல்வது, எப்படி அவதாரப் புருஷர்களாக ஆவது' என்பதற்கான நுட்பத்தைத் தந்து கொண்டிருக்கிறார்.

அன்பு மற்றும் இரக்கத்தால் தம் உடலை அரவணை செய்யும் ஒருவர் அவதாரமாகிறார். ஆசை மற்றும் அச்சத்தால் தம் உடலை அரவணைசெய்யும் ஒருவர் மனிதராகிறார்.

அதிகாலையில் எழும் முதல் எண்ணமே நன்றியாக இருக்கட்டும். அன்பிலிருந்து வருவதாக இருக்கட்டும். அது கருணையிலிருந்து வருவதாக இருக்கட்டும். நம்முடைய தூய்மையான, நிலையான ஆனந்தமாக மாறும்.

பிறகு நம் மொத்த வாழ்க்கையையுமே ஒரு வித்தியாசமான உயர்வான உணர்விலேயே வாழ்வோம்.

எதிர்காலத்தின் அழைப்பு

அன்பு மற்றும் இரக்கத்தால் தம் உடலை அரவணை செய்யும் ஒருவர் அவதாரமாகிறார்.

கேள்வி : ஒரு நொடிக்கான எண்ணங்களின் எண்ணிக்கையை எப்படிக் குறைப்பது ?

இதற்கு முந்தைய சொற்பொழிவில் TPS (Thoughts Per Second) பற்றி நான் விளக்கினேன். அதிலிருந்து வந்ததுதான் உங்களின் கேள்வி. "நான் எப்படி நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிப்பது ?' என்று நீங்கள் கேட்ட கணமே, நீங்கள் ஏற்கெனவே எதிர்காலத்தில் வாழ ஆரம்பித்து விட்டீர்கள்.

நாம் நிகழ்காலத்தில் இருந்து தப்பித்துவிட்டோம் அல்லது அதை இழந்துவிட்டோம் என்பதைத்தான் இந்தக் கேள்வி குறிக்கிறது. 'நம்மால் வாழ்க்கை முழுதும் நிகழ்காலத்திலேயே வாழ முடியும்' என்கிற உறுதிமொழியை யாரிடமிருந்தாவது பெறவே நாம் விரும்புகிறோம்.

நிகழ்காலத்தில் வாழ நீங்கள் எதுவுமே செய்யவேண்டியதில்லை. இந்தக் கணத்தில் வாழுங்கள் அவ்வளவுதான். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த நிமிடத்தில் வாழ்வதால் நாம் நிறைவாக உணர்வதில்லை. நம் வாழ்க்கை முழுதும் நிகழ்காலத்திலேயே வாழ்வோம் என்ற உறுதிமொழி (Assurance) நமக்குத் தேவைப்படுகிறது.

''எதையாவது கற்றுக் கொடுங்கள். அப்பொழுதுதான் எப்போதும் நிகழ்காலத்திலேயே வாழ வேண்டும் என்பதை நான் மறக்காமல் இருப்பேன். ' இந்தக் கேள்வியைக் கேட்கும்பொழுது இதைத்தான் நாம் சொல்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிய உறுதியை நாம் கேட்கும் கணமே,

நாம் நிகழ்காலத்தைத் தவறவிட்டு விடுகிறோம்.

நாம் நிறைவாக உணராததில் எந்த ஆச்சரியமோ, அதிசயமோ இல்லை, தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான உறுதிமொழியை, உத்திரவாதத்தை ஒருபோதும் கொடுக்க முடியாது.

நினைவுக்கு வரும்போதெல்லாம் நிகழ்காலத்திற்கு வந்து விடுங்கள். அவ்வளவுதான்.

மேலும் இந்தக் கணம் நாம் நிகழ்காலத்தில் வாழும்பொழுது, இயற்கையாகவே, நாம் அடுத்த கணமும் நிகழ்காலத்திலேதான் இருப்போம். ஏனென்றால் அடுத்த கணம் இந்தக் கணத்தில் இருந்துதான் பிறக்கிறது.

இந்தக் கணம் தாய், அடுத்த கணம் குழந்தை, அதனால் இந்த நொடி நாம் நிகழ்காலத்தில் இருந்தால், பிறகு அடுத்த நொடியும் நாம் தானாகவே நிகழ்காலத்தில்தான் இருப்போம்.

நாம் இந்தக் கணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டோ அல்லது தப்பித்துக் கொண்டோ இருந்தால், பிறகு அடுத்த கணத்திலிருந்தும் நாம் தப்பித்துக் கொண்டே இருப்போம்.

அதனால் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் செய்யும் செயலில் விழிப்போடு இருப்பதும், அதன்மீதே நம் முழுக் கவனத்தையுமே வைப்பதுதான் நிகழ்காலத்திலேயே இருப்பதற்கான ஒரு எளிமையான நுட்பம். நாம் ஒரு வாக்கியத்தைப் படிக்கிறோம் என்றால், மற்ற

எல்லாவற்றையும் நிறுத்தி நம் கவனத்தை ஒருமுகப்படுத்தினால், நாம் உடனடியாக நிகழ்காலத்திற்கு வந்து விடுவோம்.

சில கணங்களுக்கு அல்லது சில மணி நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை எல்லாம் விட்டு விடுங்கள். சில விநாடிகள் அல்லது சில மணி நேரங்களுக்குப் பின்னால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய கவலையையும் நிறுத்தி விடுங்கள். இந்த வார்த்தைகளின் மீதே கவனம் செலுத்துங்கள்.

நிகழ்காலத்தில் வாழ நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கணத்தில் வாழுங்கள், அவ்வளவுதான்.

கேள்வி : ஜீரோ Tps-ல் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் அந்த ஒரே கணத்தில் இருக்குமா?

ஆம் ! நம் TPS ஜீரோவாக இருக்கும்பொழுது, இறந்தகாலமும் எதிர்காலமும் இரண்டுமே மறைந்துவிடும். மேலும் நிகழ்காலம் மட்டுமே மிச்சமிருக்கும்.

எண்ணங்கள் மீண்டும் எதிர்காலத்தில்

நாம் செய்யும் செயலில் விழிப்போடு இருப்பதும், அதன்மீதே நம் முழுக் கவனத்தையுமே வைப்பதுதான் நிகழ்காலத்திலேயே இருப்பதற்கான ஒரு எளிமையான நுட்பம்.

கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும், எதிர்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குமான மனத்தின் நகர்வுதான். மனத்தின் தொடர்ந்த இந்த ஊசலாட்டம்தான் நம் மனத்திற்குள் நடக்கும் உள் உரையாடல், அதுதான் நம்முடைய எல்லாத் துக்கங்களுக்கும் காரணம். மனம் நிற்கும்பொழுது குறைந்த பட்சம் ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடையிலான தொடர்பாவது நிறுத்தப்படும்.

அதனால் இறந்தகாலமும் எதிர்காலமும் காணாமல் போகும்பொழுது அங்கே என்ன இருக்கும் ? அதை நிகழ்காலம் என்றுகூட நம்மால் அழைக்க முடியாது.

நாம் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் வைத்திருக்கும்வரை நிகழ்காலம் இருக்கும். அதுவும் மறைந்து போகும்பொழுது, அங்கே என்ன இருக்கும் ?

புத்தர் சொல்கிறார், ததாகதர் 'அது என்ன?' அதை நாம் நிகழ்காலம் என்றுகூட சொல்ல முடியாது. இதைத்தான் சங்கரர் ஆத்மன் என்று அழைக்கிறார்.

நிகழ்காலம் அதனுடைய இயல்பாலேயே நிலையானது. அது முடிவற்றது. அதுதான் பூர்ணம் என்று சங்கரர் பேசிய பூரணத்துவம், சூன்யம் என்று புத்தர் பேசிய வெறுமைத் தன்மை. நிகழ்காலத்தில் இருந்துதான் எதிர்காலம் பிறக்கிறது; அந்த நிகழ்காலத்தில்தான் கடந்தகாலம் மறைந்து போகிறது. எல்லாவற்றுக்குமே நிகழ்காலம்தான் காரணம். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள், ஆனந்தமாக இருங்கள்.

நீங்கள் யோகியாகுங்கள்

  • 6.44 அவர், முன்ஜன்ம பயிற்சியின் காரணமாக, தானாகவே யாகாவினால் கவரப்பட்டு, மியாகத்தை அறிய ஆவல் உடையவராக இருக்கிறார்; அவர் நிச்சயமாக வேதங்களையும் கடக்கிறார்.
  • 6.45 ஒரு யாகி, தம்முடைய பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம் பல பிறவிகளுக்குப் பிறகு அவருடைய பாவங்களை எல்லாம் களைந்துவிட்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறார்.
  • 6.46 ஒரு துறவியைவிட, ஞானமுடைய வரைவிட, செயலின் பலனுக்காக வேலை செய்பவரைவிட ஒரு யாகியோகிய சிறந்தவர். அதனால் ஓ அர்ஜுனா! நீ யாகி அவாயாக !
  • 6.47 யார் ஒருவர், எப்போதும் என்னிலேயே வாழ்ந்து என்னைப் பற்றியே நினைத்து, என்னையே முழு நம்பிக்கையுடன் பூஜித்து, என்னோடு தொடர்புடையவராக இருக்கிறாரோ அவரே யாகிகளுள் சிறந்தவர்.

ஞானம் அடையாததற்கான தடைக்கல் நாமே

கிருஷ்ணர், மனித அபைவக்தின் செயல்முறையை விவரிக்கிறார். நாம் ஏன் நம்மை உடலாக மாவணை செய்கிறோம் ? 'உடல்தான் நான்' என்று ஏன் நினைக்கிறோம் ?

உடல் மற்றும் மனத்தின் மூலமாகத்தான் நாம் ஆணந்தத்தை உணர முடியும் என்று நாம் நினைப்பதனால்தான், நாம் நம்மை உடலாக நினைக்கிறோம். அதன் மீது பற்றுதலையும் வைக்கிறோம். ஆனால் ஆனர்தம் உடலின் மூலமோ மனத்தின் மூலமோ உணரப்பட முடியாதது என்று நாம்

உணரும்பொழுது, செல்வதுதான் ஆனந்தத்தை அனுபவிக்க ஒரே வழி என்று நாம் தெரிந்துகொள்வோம்.

பிறகு மாட்டோம்; உடலை எடுப்பது வெறுமனே நம்முடைய விருப்பமாக இருக்கும்.

மக்கள் என்னைக் கேட்பதுண்டு, நாம் ஏன் மனித அனுபவத்தை பெற விரும்புகிறோம் ?

இதற்கான கண்டுபிடிக்க வேண்டும்.

நாம் ஏன் இந்த உடலைத் தேர்ந்தெடுத்தோம் ?

நான் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலையும் பெற்றேன்.

நான் ஏன் இந்த உடலை தேர்ந்தெடுத்தேன் என்று எனக்குத் தெரியும். இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், இதையே ஒரு தேடுதலாகத் தொடர்ந்து துரத்துங்கள். நீங்கள் அந்த விடையைப் பெறுவீர்கள்.

நீங்கள் குானமடைந்து விடுவீர்கள். நாம் உயர்ந்த நிலையை உணர வேண்டும் அபைவிக்க வேண்டும் என்றும் நாம் ஞானமடைய வேண்டும் என்றும் சொல்லிக்கொள்கிறோம்.

ஆனர்தம் உடல் அல்லது மனத்தின் மூலம் உணரப்பட முடியாதது, உடலைக் கடந்து செல்வதுதான் ஆனர்த்தத்தை அனுபவிக்க ஒரே வழி.

ஆனால் உண்மையில் ஞானமடைய விரும்பினால், நம்மைத் தடுக்கக்கூடிய விஷயம் என்று எதுவுமே அங்கே இருக்க முடியாது.

நம்மைத் தவிர, நாம் ஞானமடைய வேறு எந்த இடையூறும் இல்லை. இப்பொழுது உண்மையில், ஞானம் என்பது நம் வாழ்க்கையில் நாம் செய்ய நினைக்கும் செயல்களின் வரிசைப் பட்டியலில் கடைசி

விருப்பப் பட்டியல்
பணம்
அதிகாரம்
புகழ்
ஞானம்

இடத்தில்தான் இருக்கிறது !

தேவை, நம் உடனடித் தேவையாக மாறும்பொழுது, கேள்வி, நம் உயிரையே பற்றி எரிக்கும் கேள்வியாக மாறும்போது நாம் பதிலைப் பெறுகிறோம்.

தேவை, நம் உடனடித் தேவையாக மாறும்போது, கேள்வி, நம் உயிரையே பற்றி எரிக்கும் கேள்வியாக மாறும்போது நாம் பதிலைப் பெறுகிறோம். வேறு வழியே இல்லை.

நம்முடைய மறுபிறப்பு பூஜ்யத்தில் தொடங்காது

இந்த உபதேசங்களில், கிருஷ்ணர் சில உறுதிமொழிகளைத் தருகிறார். வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் கற்றுக் கொண்டோமோ அது எதுவுமே வீணாகாது என்று அவர் சொல்கிறார்.

நாம் அடுத்த பிறவியில் மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதில்லை. நாம் எங்கே விட்டுச் சென்றோமோ அங்கிருந்துதான் தொடங்குவோம்.

நம்முடைய ஒரு பிறப்பின் வாஸனாக்கள், மன அமைப்பு அடுத்த பிறவியிலும் தொடர்கிறது.

நாம் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால், முயற்சி செய்து கொண்டே இருந்தால், நாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தூய்மைப்படுத்திவிட்டு, உயர்ந்த நிலையை அடைவோம் என்றும் கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.

அப்படிப்பட்ட நபர் கிருஷ்ணரையே அடைவதாகக் கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.

இறுதியாக, கிருஷ்ணர் குறிப்பிடுவது இதைத்தான். நாம் செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான். சுய விழிப்பு நிலைக்கும் கிருஷ்ணரை அடையவும் அழைத்துச் செல்லும் பாதையான வாகாவை, அர்ப்பணிக்கும் உணர்வோடும் திடமான நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் பயிற்சி செய்ய வேண்டும். வேறு வழியே இல்லை.

இதற்கு எந்தக் குறுக்கு வழியுமில்லை. நம்முடைய சிறு வேலையை நாம் செய்துவிட்டால், அதிலிருந்து விடுதலையடைய குரு நமக்கு உறுதியளிக்கிறார். நீங்களும் அவருள் ஒன்றானவர் என்று அவர் சொல்கிறார்.

இப்பொழுது இந்த அத்யத்தை நம்முடைய கேள்வி பதில்கள் மூலம் ஆராய்வோம். அதன்பிறகு, மனம் கடந்து செல்வதற்கும் புலன்களை விழிப்படையச் செய்யவும் உள்முகமாகத் திரும்பிப் பார்க்கவும் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த நுட்பத்திற்குள் நாம் நுழைவோம்.

ஞான சக்தியைத் தாங்க உடலைத் தயார் செய்வது நித்ய யோகா

கேள்வி : ஸ்வாமிஜி, உங்களால் பயிற்சியளிக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படும் நித்ய யோகாலைப் பற்றிச் சொன்னீர்கள். அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ரகுபதி யோகி சுற்றி இருந்தது. எனக்கு சொல்கிறேன், இப்பொழுது மட்டும்தான் நான் அதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

அப்போதெல்லாம் வெறுத்தேன். ஆறு அல்லது ஏழு மணிக்கெல்லாம் அவர் பயிற்சியைத் தொடங்கி விடுவார். அதை நான் சித்ரவதையாக நினைத்தேன்.

நம்முடைய ஒரு பிறப்பின் வாஸனாக்கள், மன அமைப்பு அடுத்த பிறவியிலும் தொடர்கிறது.

இப்போதுதான் யோகாவை செய்ய ஆரம்பித்தவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்!

அவர் என்னை இப்படியும் அப்படியுமாக வளைவுச் செய்வார். அவர் எனக்குத் தியானம் கற்றுக் கொடுத்த கோயிலில் கல் தூண்களுடன்கூடிய ஒரு அழகான மண்டபம் இருந்தது.

எல்லாத் தூண்களிலும் அவர் என்னை ஏறச்செய்வார். இருபது அல்லது முப்பது தூண்களின் தொடர்ந்து நான் ஏறி இறங்குவேன்.

என்னை ஏன் அப்படி தூண்களில் ஏறச் சொன்னார்கள் என்பதற்கான ஆதாரங்களை, அதற்கு ஆதாரமான மேற்கோள்களை எந்தப் புத்தகத்திலும் இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தூண்களில் ஏற வேண்டும் என்று எந்த யோகா புத்தகத்திலும் சொல்லப்படவில்லை!

என்னை ஒரு கையாலேயே ஏறச்செய்வார். இரண்டு கைகளைப் பயன்படுத்த என்னை அவர் அனுமதித்ததில்லை. நான் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரு கையை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். பிறகு குடல்களைச் சுத்தப்படுத்த என்னை ஒரு நீளமான துணியை விழுங்கச் சொல்வார்.

என்னுடைய பதின்மூன்றாவது வயதுவரை என் உடலையும் மனத்தையும் ஞான அனுபவத்திற்குள் நுழைவதற்கும் ஞான உணர்விலேயே தங்கியிருப்பதற்கும் தயார் செய்தார்.

ஞான அனுபவத்திற்குள் நுழைவது பெரிய விஷயம் இல்லை. நான் ஏற்கெனவே

வேதங்கள் சொல்லும் ஸத்தியங்கள் அனுபவமாக உணரப்பட வேண்டியவை.

உணர்வதும் பெறுவதும் அன்க்ளட்சிங் பெறுவதும் பெரிய விஷயம் இல்லை.

ஆனால் அந்த நிலையிலேயே தொடர்ந்து இருப்பதற்கு, மட்டுமல்ல, நம் உடல் மூலம் அந்த சக்தியை வெளிப்படுத்துவதற்கு, மனமும் ஒரு கருவி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அதை யார் வேண்டுமானாலும் பெறலாம். அந்த தளத்திலேயே இருப்பதற்கும், அதே உணர்வு நிலையிலேயே இருப்பதற்கும்,

பதஞ்ஜலி வரும்வரை

ஞானமடைதல் என்பது

ஒரு விபத்தாக

மட்டுமே இருந்தது ; சந்தர்ப்ப வசத்தினால் மட்டுமே

சில மக்கள் ஞானத்தை

அடைந்தார்கள்.

அதை வெளிப்படுத்துவதற்கும் கொஞ்சம் தயாராக சக்தியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அதை வெளிப்படுத்துவதற்கும்தான் என் உடலை அவர் தயார் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஞானமடைதல் விபத்தல்ல. ஓர் அறிவியல்

ரகுபதி யோகி பதஞ்சலியின் மரபுவழியில் வந்தவர். அமைப்பை நிறுவியவர்.

ஞான அனுபவத்தை மீண்டும் உருவாக்கக்கூடிய ஒரு தெளிவான, விஞ்ஞானப்பூர்வமான, தர்க்க அமைப்பை உருவாக்கிய முதல் குரு பதஞ்ஜலி.

பதஞ்ஜலி வரும்வரை ஞானமடைதல் என்பது ஒரு விபத்தாக மட்டுமே இருந்தது; சந்தர்ப்ப வசத்தினால் மட்டுமே சில மக்கள் ஞானத்தை அடைந்தார்கள்.

அது கிட்டத்தட்ட ஒரு குதாட்டம் போலிருந்தது. நீங்கள் விளையாட வேண்டும். ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஞானத்தைப் அடைவதற்கான முழுமுமையான வழி முறைகளைக் கொடுத்த முதல் குரு பதஞ்ஜலிதான். அவரை 'ஆன்மீக மாலுமி' என்று நான் சொல்வேன்.

ஞான வழிமுறைகளையும், படிப்படியான ஸூத்ரங்களையும் அவர் உருவாக்கினார்.

வெளி உலகைப் புரிந்துகொள்ள எப்படி விஞ்ஞானிகள் ஸூத்ரங்களை உருவாக்குகிறார்களோ, அதேபோல் பதஞ்ஜலி உள் உலக அனுபவத்தையும் ஞானத்தையும் நமக்குள் மீண்டும் உருவாக்கூடிய ஒரு அழகான, அருமையான ஸூத்ரத்தையும் நுட்பத்தையும் உருவாக்கினார்.

ரகுபதி யோகி, நாம் ஆசனம் அல்லது வளைவு யோகா என்று அழைக்கும் உடலை வளைப்பது போன்ற உடல் நலத்திற்கான பயிற்சிகள் மட்டுமல்லாமல், மற்ற யோக அம்சங்களான, பிராண சக்தியை பயன்படுத்தும் முறை, மனோசக்தி மற்றும் உணர்ச்சிகளின் மீது வேலை செய்வது போன்ற மொத்த அறிவியலிலும் தேர்ச்சி பெற்றவராயிருந்தார். இவை மட்டுமல்லாமல் அவர் யோகத்தின் மற்ற பரிமாணங்களிலும் மற்ற எல்லா அம்சங்களிலும் தேர்ச்சிப் பெற்றவராயிருந்தார். சத்தியத்தின் மையத்தைப் பார்ப்பதற்கான உள்முகப்பார்வையை எனக்கு அளித்தார்.

இந்த உள்முகப்பார்வை சில நேரங்களில் உண்மையை வெளிப்படையாகக் காட்டுவதாகவும், சிலநேரங்களில் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. சிலநேரங்களில் அவை முரண்பாடானவையாகக்கூட தெரிந்தன.

வார்த்தைகள் வெறும் செய்தீகளே -உடல் மொழியே சத்தியங்களை உணர்த்தும்

சிலநேரங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உங்களுடைய கருத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை,'' என்று சொல்வேன்.

அதற்கு அவர்,'' யோக ஸூத்ரத்தில், பதஞ்ஜலியின் வார்த்தைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. அதில் அவருடைய உடல்மொழி பதிவு செய்யப்படவில்லை.

அவர் என்று செய்யப்படவில்லை. இயற்கையாகவே அவற்றில் பல காணாமல்போய்விட்டது. அவற்றைத்தான் நான் இப்பொழுது உனக்கு எனக்கு விளக்கினார்.

உதாரணத்திற்கு, இப்பொழுது நான் சொல்கிறேன், Be Unclutched - எப்படியோ, அதிர்ஷ்டவசமாக நமக்கு வீடியோவில் பதிவு செய்யும் சாதனங்கள் இருக்கின்றன.

நான் என்னவெல்லாம் சொல்கிறேன். எந்த நோக்கத்திற்காக சொல்கிறேன், எந்தச் சூழ் நிலையில் இவை எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று அனைத்தையுமே பதிவு செய்கிறோம்.

நீங்கள் வெறும் வார்த்தைச் செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை அடுக்க கலைமுறைக்குச் தெரிவித்தால், இருநூறு வருடங்களுக்குப் பிறகு, நாம் Be Unclutched என்ற வார்த்தைகளை மட்டுமே சொன்னால், என்ன நடக்கும் ?

யாரோ ஒருவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் செய்தி என்ன? என்று கேட்டால், இன்னொரு நபர் சொல்வார்,''அவர் எப்போதும் Be Unclutched என்று சொல்வார். அதாவது நீங்கள் clutch உள்ள எந்தக் காரையும் ஒட்டக்

கூடாது என்று பொருள். அதனால் காரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.''

இன்னொரு நபர்,''கார்கள் மட்டுமல்ல clutch இருக்கும் எதையுமே நாம் பயன்படுத்தக் கூடாது. இதுதான் செய்தி,'' என்றும் சொல்லலாம்.

ஆனால் Be Unclutched என்ற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் வேறு இல்லையா ?

வெறும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டு, அனுபவம் செய்யப்படாதபொழுது, அந்த வார்த்தையின் உண்மை என்பது சத்தியம் இல்லை. உண்மை என்பது நம் புலன்களால் புரிந்துகொள்ளப்பட்ட சத்தியம்.

முழுமையான நோக்கம் பதிவுசெய்யப்படாதபொழுது, நூறு அல்லது இருநூறு வருடங்களுக்குப் பிறகு அதற்கு எந்த மாதிரியான விளக்கம் தரப்படும் என்றே நமக்குத் தெரியாது.

அஷ்டாங்க யோகம் -யோக அறிவியலின் சத்தியங்கள்.

பதஞ்ஜலியின் உணர்வு நிலையை அனுபவித்தவர் மட்டும்தான், பதஞ்ஜலியின் வாழ்க்கையை மீண்டும் தர முடியும். அந்த விழிப்புணர்வு நிலையை உணர்ந்த ஒரு குருவோடு இருப்பதற்கான ஒரு பெரிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.

அவர் பதஞ்ஜலியின் உள் உலகத்தை அனுபூதியாக, உணர்ந்து வாழ்ந்தவர்.

யோக அறிவியலின் ஆழமான சத்தியங்களை அவர் வெளிப்படுத்தியதற்கு அதுதான் காரணம்.

அவற்றுள் சிலவற்றை, சில வெளிப்படுத்துதல்களை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

பதஞ்ஜலி நிறுவிய யோகம் அஷ்டாங்க யோகம் என்றழைக்கப்படுகிறது. மக்கள் அதை யோகாவின் எட்டுப்படிகள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அது எட்டுப்படிகள் இல்லை. அது எட்டுப் பகுதிகள்.

பதஞ்சலியின் உணர்வு நிலையை அனுபவித்தவர் மட்டும்தான், பதஞ்சலியின் வாழ்க்கையை மீண்டும் தர முடியும்.

இந்த எட்டுப்பகுதிகளும் ஒரே நேரத்தில் செய்யப்படவேண்டியவை, இல்லை.

முதல்படி யமம், அடுத்தபடி நியமம். நாம் முதல்படியை முடித்த பின்தான் அடுத்த படிக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால், நாம் ஒருபோதும் இரண்டாவது படிக்குச் செல்லமாட்டோம்.

நம்மால் இரண்டாவது படிக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் நாம் எட்டாவது நிலையான ஸமாதியை அடைந்தால் மட்டும்தான் முதல்படியே நமக்குள் நடக்கும்.

யமவின் முதல்விதியே சத்தியம்தான். ஆனால் ஸமாதி நிலையை அடைந்த பிறகுதான் நமக்குள் உண்மையான சத்தியம் நடக்க முடியும். அதுவரை நாம் என்ன பேசினாலும் அது உண்மை மட்டும்தான்; அது சத்தியம் ஆகாது.

உண்மை என்பது சத்தியம் இல்லை. உண்மை என்பது நம் புலன்களால் புரிந்துகொள்ளப்பட்ட சத்தியம்.

நம் புலன்களால் நாம் புரிந்துகொண்ட சத்தியத்தின்பகுதிகளைத்தான் உண்மை என்று அழைக்கிறோம். எட்டாவது பகுதியான ஸமாதியை உணராதவரை நாம் சத்தியத்தைப் புரிந்துகொள்வதுமில்லை, சத்தியத்தைப் பேசுவதுமில்லை, சத்தியத்தில் வாழ்வதுமில்லை.

இவைகான் ஞானத்திற்கான எட்டு வழிகள் அல்லது கிளைகள்.

அதனால் அவை யோகாவின் எட்டுப்படிகளாக இருக்க முடியாது. அவை யோகாவின் எட்டுப் பகுதிகள் அல்லது பாதைகள் அல்லது பிரிவுகளாக மட்டும்தான் இருக்க முடியும். இன்றும் பல அற்புதமான வெளிப்பாடுகளை நான் அவரிடமிருந்து பெற்றேன்.

ஒருமுறை நான் அவரிடம் " எந்தப் புத்தகத்திலும் 'தூணில் ஏறுவது யோகம் என்று நான் படித்ததில்லை. ஏன் நீங்கள் என்னை இந்தத் தூண்களில் எல்லாம் ஏறச் சொல்கிறீர்கள்? ''என்று கேட்டேன்.

அவர் ஒரு அழகான விஷயத்தைச் சொன்னார்.

''எந்த நோக்கத்திற்காக உன் உடலை வளைக்கிறாயோ அசைக்கிறாயோ அந்த அந்த நினைவுப்பதிவு, அந்தக் கருத்து முழுழுவதுமாக உன் உடல் - மன அமைப்பில் செய்யப்படுகிறது. ''

அவரிடமிருந்து நான் பெற்ற முக்கியமான வெளிப்படுத்துதல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு அதிர்ச்சியூட்டுகிற ஸக்ரீமம் ஆகும். நாம் எந்த நோக்கோடு நம் உடலை அசைக்கிறோமோ, உடலை வளைக்கிறோமோ அல்லது நம் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறோமோ அந்த நோக்கம் அந்த இலக்கு நம் உடலில் பதிவாகும் என்று சொல்கிறார்.

யமவின் முதல்விதியே சத்தியம்தான். ஆனால் ஸ்மாதி நிலையை அடைந்த பிறகுதான் நமக்குள் உண்மையான சத்தியம் நீகழ முடியும்.

அந்த நோக்கம் அந்தக் கருத்து, அந்த ஸம்ஸ்காரங்கள் நம் உடலிலிருந்து வெளிப்பட ஆரம்பிக்கும். நாம் எந்த வழியில் உடலை வளைக்கி றோம்; எந்த முறையில் எழுகிறோம்; எந்த முறையில் யோகாவைச் செய்கிறோம் என்பதெல்லாம் நமக்குள் ஆழப்பதியப் போவதில்லை என்று குறிப்பிடுகிறார்.

யோக ஆஸனம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் முறைகள், இவை எல்லாம் முக்கியமானவை அல்ல என்று அவர் சொல்கிறார்.

நோக்கமே நோய் தீர்க்கும் மருந்து

நமக்கு நல்ல ஆரோக்கியத்தைப் பொருவதுதான் நோக்கம் என்றால், அந்த நோக்கத்திற்காக நாம் எதைச் செய்தாலும், அந்த நோக்கத்திற்காக நம் உடலை எப்படி அசைத்தாலும், ஆரோக்கியம் மிகவும் எளிமையாக நமக்குள் நடந்துவிடும் என்று அவர் சொல்கிறார்.

மேலை நாடுகளில் வியாதிகளுக்கும், அந்த வியாதிகளைத் தீர்க்கும் ஆஸணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்புகின்றார்கள்,''இந்த வியாதிக்கு இந்த ஆஸனத்தை நாம் செய்ய வேண்டும், அந்த வியாதிக்கு அந்த ஆஸனத்தைச் செய்ய வேண்டும், இந்தப் பிரச்சினைக்கு நாம் அந்த நுட்பத்தைக் கையாள வேண்டும்," என்னும் இந்தத் தொடர்புபடுத்துதல் மேலை நாடுகளில் மிகவும் அதிகம்.

ஒரு நோக்கம் அல்லது ஒரு இலட்சியத்திற்காக எந்த ஆஸனத்தைப் பயிற்சி செய்தாலும் ஆஸனங்கள் மட்டுமல்ல; எந்த உடல் ரீதியான அசைவைப் பயிற்சி செய்தாலும் சரி, அது அதற்கான பலனை அந்த உடலில் ஏற்படுத்தும் என்கிற மிகப்பெரிய சத்தியத்தை எனக்கு ரகுபதி யோகி அனுபூதியாக உணர்த்தினார்.

நாம் சாதாரணமாக அமர்வதேகூட நமக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதுவே போதும். நாம் ஆரோக்கியத்திற்காக வெறுமனே அமரலாம்,ஆரோக்கியம் நமக்குள் நிகழ்வதை நாம் காணலாம்.

ஒரு இலட்சியத்திற்காக, உடல் ரீதியான எந்த அசைவைப் பயிற்சி செய்தாலும் சரி, அது அதற்கான பலனை அந்த உடலில் ஏற்படுத்தும்.

''இது எப்படி நடக்கும்,'' என்று நான் கேட்டேன். அதற்கு அதற்கு அவர்,'' அதற்கான வழி,'' என்று சொன்னார்.

அந்தக் பட்டறிவுப்பூர்வமான எதிர்பார்த்தேன். அதற்கான வழி,'' என்று அவர் சொன்னார்.

இது ஏனென்றால் நம் உடல்கூட நம்முடைய எண்ணப் பதிவுகளினால் ஆனதுதான். நம்முடைய

வெளிப்பாடுதான் நாம். நமக்குள் இது நடக்கும் அல்லது அது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாம் எப்படியோ நம் உடலை அசைக்கிறோம். உடனே அதே விளைவு நமக்குள்ளும் வெளிப்பட வெளிப்பட ஆரம்பித்து விடுகிறது.

ஒவ்வொரு எண்ணப்பதிவும் நம் தசைகளில் பதிவாகியுள்ளது. அதனால் நாம் நம்முடைய எண்ணப் மூலம் நம்மால் நம்முடைய உடல்-மன அமைப்பையும்கூட மாற்ற முடியும்.

நம் உடல்கூட நம்முடைய எண்ணப் பதிவுகளினால் ஆனதுகான். நம்முடைய சொந்த மனோவசியத்தின் வெளிப்பாடுதான் நாம்.

நாம் உருவாக்குகிற எண்ணப் பதிவுகளுக்கு நம்முடைய உடல் -மன அமைப்பு பதிலளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

ஆனந்தத்தை உணர்வதற்கான எளிய வழி நித்ய யோகா

நான் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நித்ய யோகா என்ற அழிவற்ற நிலையான யோகத்திற்கு, புதிய அமைப்பிற்கு உயிர் கொடுத்தவர் இந்தக் குரு ரகுபதி யோகிதான்.

பதஞ்ஜலியால் வெளிப்படுத்தப்பட்ட யோகாவின் எல்லா அடிப்படை சத்தியங்களையும் இதற்குள் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம். அதாவது எல்லோரும் அடையக்கூடிய எளிய பாதையான பதஞ்ஜலியின் வாய்மொழியாக அல்ல, பதஞ்ஜலியை உணர்ந்த, அவரின் உணர்வு நிலையை அனுபவித்த, அவருடைய உணர்வு நிலையில் இருக்கும் ஒருவரால் மட்டுமே வெளிப்படுத்த முடிந்த உடல்மொழியைத்தான் நாங்கள் தர முயற்சி செய்கிறோம்.

பதஞ்ஜலியின் உடல்மொழிக்கு ஏற்ப, அவருடைய உள் உலகத்திற்கு ஏற்ப யோகாவை வெளிப்படுத்த முயற்சி செய்வதைத்தான் நாங்கள் நீத்ய யோகா என்று அழைக்கிறோம்.

அதன் நோக்கம் ஆனந்தத்தை உணர்வதுதான். இதன் குறிக்கோள்

ஆனர்த்தத்தை நோக்கி வேலை செய்வது, ஆனந்தத்தை உணர்வது, ஆனந்தத்தை வெளிப்படுத்துவது.

ஆனர்த்தத்தை உணர்வதற்கான சக்தி நம் உள் உலகத்திலேயே வெடிக்கும். ஆனர்த்த்தை வெளிப்படுத்தும் ஆற்றல் நம் உடலில் நிகழ ஆரம்பிக்கும்.

அதே தளத்திலேயே நிலையாக இருக்க நம் உடல் அமைப்புத் தயாராகவில்லை. நம்முடைய உடல்-மன அமைப்பு அதே அனுபவத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தத் தயாராக இல்லை.

நித்ய யோகா, உள் உலக ஆணந்தம் மற்றும் வெளி உலக ஆனந்தத்தை உணரவும், அதை உள்ளேயே தக்கவைத்துக்கொள்ளவும், வெளியே வெளிப்படுத்தவும்

நித்ய யோகாவின் நோக்கம் மக்களுக்கு அன்க்ளட்ச் செய்யவும் நிலையான ஆனந்தத்தை உணரவும் உதவுவதுதான்.

நம் உடலைத் தயார்செய்கிறது.

பொதுவாக நம் மனம், ஆனந்தம் அல்லது மன எழுச்சியில் நிலைத்திருக்கும் ஆற்றல் இல்லாததாக இருக்கிறது. அமைப்பு, அந்த உயர்ந்த மன எழுச்சியில் நிலைத்திருக்கக்கூடிய இருக்கிறது.

அதற்கு அதற்கான பயிற்சியளிக்கப்பட்டதும் இல்லை, அதற்கான போதுமான திறம் கொண்டதுமல்ல.

நித்ய யோகாவின் நோக்கம் மக்களுக்கு அண்க்ளட்ச் செய்யவும், நிலையான ஆனந்தத்தை உணரவும் உதவுவதுதான். உடல் ரீதியான குணமடைதல் அதனுடைய பக்க விளைவாக இருக்கிறது.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். யோகாவை, உடற்பயிற்சி என்ற தாழ்வான நிலைக்குக் கொண்டுவர முடியாது.

தியானத்தை நமக்கு மிகக் குறைந்த அளவு அமைதியைத் தரும் ஒரு நுட்பத்தின் நிலைக்குத் தாழ்த்த முடியாது.

இவை ஆழமான மற்றும் மிகுந்த புனிதமான அர்த்தம் கொண்டவை. யோகா என்பது வெறும் உடல் ஆரோக்கியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.

உடல் ஆரோக்கியம் என்பது யோகாவின் மூலம் நிகழும் ஒரு பக்க விளைவு. அதேபோல் தியானம் என்பது மனம் நன்றாக இருப்பதற்கு மட்டுமல்ல, மன நலம் என்பது தியானத்தின் ஒரு பக்க விளைவு மட்டும்தான்.

அதனால் நலத்திற்காகவும் உருவாக்கப்பட்ட நுட்பங்களாக மட்டும் குறைத்து மதிப்பிட முடியாது.

அவை ஒரு ஆழமான நோக்கத்திற்காகவும், முற்றும் வித்தியாசமான ஒரு உள் உலகத்தை உணரவும்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை நித்யானந்தத்தை, நிலையான ஆனந்தத்தை அனுபவமாக உணர்வதற்கான பாதைகள்.

யோகாவும் தியானமும் ஒரு ஆழமான நோக்கத்திற்காகவும், மற்றும் வித்தியாசமான ஒரு உள் உலகத்தை உணரவும்தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

இந்த புதிய அமைப்பு முறையின் மூலம், இதை நான் பழைய அமைப்பு முறை என்றுகூட சொல்ல

யோகாவின் மூலம் வாழ்க்கைக்கு இந்த அர்த்தத்தைத் தர நாங்கள் முயற்சி செய்கிறோம்.

பதஞ்ஜலி விரும்பியபடியே இது அதே பழைய அமைப்பாக இருப்பதால், இதை என்னால் புதிய அமைப்பு என்று சொல்ல முடியாது.பதஞ்ஜலி வெளிப்படுத்திய அதே உணர்வை வாழ்க்கையில் சேர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

கேள்வி: தர்மத்திற்கும் குறிக்கோளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

குறிக்கோள்களைப் பற்றி மட்டுமே நினைத்து குறிக்கோள்களினால் நாம் வாழ்க்கையை அனுபவிப்பதை நிறுத்தி விடுகிறோம்.

தர்மம் நாம் நம் வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கிறது. அனுபவிக்கத் தொடங்குகிறோம்.

தர்மம் என்றால் அந்தப் பாதையை அனுபவிப்பது என்று பொருள். குறிக்கோள் என்றால் இலக்கை அனுபவிப்பது என்று பொருள்.

நாம் பாதையை அனுபவித்துக் கொண்டிருந்தால், நாம் தர்மத்தில் இருக்கிறோம். நாம் இலக்கை அனுபவிக்க நினைத்தால், நாம் குறிக்கோளை நோக்கி வாழ்கிறோம்.

கேள்வி: மரியாதைக்குரிய ஸ்வாமிஜி, பகவத் கீதைக்கும் அஷ்டவக்ர கீதை என்று குறிப்பிடப்படும் மகா கீதைக்கும் என்ன வித்தியாசம்?

அஷ்டவக்ர கீதை என்பதும் ஒரு அழகான அருமையான புத்தகம்! இராம கீதை, சிவ கீதை, அனு கீதை, வியாத கீதை, அஷ்டவக்ர கீதை உட்பட மொத்தம் ஐம்பத்தி எட்டுக் கீதைகளுக்கு மேல் உள்ளன.

பகவத்கீதை, இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது, அவற்றுக்கும் மேலானது.

அஷ்டவக்ர கீதை, ஆன்மீக அனுபவம் தேவை என்று நினைக்கும் மக்களுக்கு மட்டும்தான். ஆனால் பகவத்கீதை ஒவ்வொரு உயிருக்கும் ஆனது.

நான் எங்கே இருக்கிறேனோ அங்கிருந்து பேசினால், அது உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது.

நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கிருந்துதான் நான் பேச ஆரம்பிக்க வேண்டும்; நான் இருக்கும் இடத்திலிருந்து அல்ல.

அஷ்டவக்ரர் அவர் எங்கே இருக்கிறாரோ அங்கிருந்து பேச ஆரம்பிக்கிறார். ஆனால் கிருஷ்ணர் நாம் எங்கிருக்கிறோமோ, அங்கிருந்து பேசத் தொடங்குகிறார்.

அதனால் கிருஷ்ணரால் நமக்கு அனுபவத்தைத் தர முடியும். ஏனென்றால் அவர் நாம் நிற்குமிடத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்.

நாம் கடவுள் என்பதை உணர்வது எப்போது?

கேள்வி: அன்புள்ள ஸ்வாமிஜி, நேற்று நீங்கள், 'நீங்கள் எல்லோரும் கடவுளே' என்று எங்களிடம் சொன்னீர்கள். ஆனால் அதை நான் உறுதியாக உணரவில்லை. என்னிடம் கடவுளின் ஒரே ஒரு தகுதியைக்கூட நான் உணரவில்லை. தயவு செய்து விளக்குங்கள்.

நம்பினாலும் நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், விரும்பினாலும் அனுபவிக்காவிட்டாலும் நாம் எல்லோரும் கடவுளே!

சில மீன்கள் நீரோட்டத்தோடு செல்லும். சில மீன்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும். சில மக்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையோடே மிதப்பார்கள், அவர்கள் மிதக்கின்றார்கள். சிலர் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு அவர்கள் கன்மையை எதிர்க்கின்றார்கள்.

ஆனால் ஒரு விஷயம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, நீரோட்டத்தோடு சென்றாலும் சரி அல்லது எதிர்த்திசையில் சென்றாலும் சரி மீன் நீரில்தான் இருக்கிறது.

அதேபோல்தான், நாம் ஞானம் அடைந்திருந்தாலும் சரி அல்லது ஞானமடையவில்லை என்று நினைத்தாலும் சரி, நாம் ஞானமடைந்தவர்கள்தான்.

நாம் ஞானமடைந்தவர்களா அல்லது இல்லையா என்பது கேள்வி அல்ல.

வாய்ப்பு என்னவென்றால், நாம் அதை உணர்ந்து ஆனந்தமாகவும் வாழலாம் அல்லது அதை உணராமல் துக்கத்திலும் வாழலாம். அது நம்முடைய விருப்பம்.

ஆகையால் உணராவிட்டாலும் நாம் கடவுள்தான்! அதில் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை, கடவுளாக இருப்பதில் எந்த தேர்வும் கிடையாது. நமக்கு ஒரே ஒரு தேர்வுதான் இருக்கிறது.

நாம் விரும்பினால், நாம் அதை உணர்ந்து மகிழ்ச்சியாக வெளிப்படுத்தலாம் அல்லது துக்கப்படலாம். வேறு எந்தத் தேர்வும் இல்லை.

மீன் தண்ணீரின் போக்கிலேயே சென்றாலும் சரி அல்லது எதிர்த்திசையில் சென்றாலும் சரி அது நீரில் மட்டும்தான் இருந்தாக வேண்டும்.

நாம் தெய்வீகமானவர்களாக இல்லாவிட்டால், நம்மால் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடக்கூட முடியாது. அதுதான் நம் இருப்புத் தன்மையில் உள்ள சக்தி.

இன்னுமொரு விஷயம் நமக்கு நாமே போதுமானவர்களாக இல்லை என்ற குற்ற உணர்ச்சியை இந்தச் சமுதாயம் நமக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், சமுதாயம் ஒரு அளவுகோலை உருவாக்கி வைத்துவிட்டு, நம்மை நம்முள் உள்ள கடவுள் தன்மையை உணர ஒருபோதும் விடாது.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம் நாம் உடல் மற்றும் மனத்தைக் கடந்தவர்கள். நம்முடைய குற்ற உணர்ச்சிகள் எல்லாமே உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டவை.

அதனால் நாம் கடவுளா? இல்லையா? என்பதை அளக்க சமுதாயம் கொடுத்த அளவுகோலைப் பயன்படுத்தாதீர்கள்.

சமுதாயத்தின் அளவீடு எப்போதும் சரியாக இருப்பதில்லை; அத்தோடு அதனை நம்மால் நிறைவேற்றவோ, நிறைவு செய்யவோ முடியாது.

நம்மைப் பலவீனப்படுத்துவது குற்ற உணர்ச்சி

நமக்குள் குற்ற உணர்ச்சிகளை நிகழ அனுமதிக்கும் அந்தக் கணமே, சமுதாயம் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

நம்மைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் முதலில் நமக்குள் குற்ற உணர்ச்சியை புகுத்துவார்கள். நம்மால் உடலளவில் பயன்பெற நினைப்பவர்கள், நாம் போதுமான அளவு பலமானவர்கள் இல்லை என்று நம்மை நம்பவைப்பார்கள்.

நம்மை அழகு என்ற மட்டத்தில் பயன்படுத்த நினைப்பவர்கள், நாம் போதுமான அளவு அழகானவர்களாக இல்லை என்று நம்மை நினைக்க வைத்து, நம்மை வருந்தவைப்பார்கள்.

அப்பொழுது மட்டும்தான் அழகு சாதனப் பொருள்கள் விற்கப்படும். இந்த அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் அழகுப் போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன?

நாம் அழகாக இல்லை என்ற குற்ற உணர்ச்சியை நமக்கு ஏற்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன. நம்மை அழகுப்படுத்திக்கொள்ள அவர்களின் பொருள்களை வாங்குவோம்.

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நமக்கு நாமே பொதுமானவர்கள். பிறருடைய மதிப்பீடுகளின் பின்னால் ஓடாதீர்கள். பிறருடைய மதிப்பீடுகள் பற்றியும், அளவீடுகள் பற்றியும் எல்லாம் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

நமக்குள் குற்ற உணர்ச்சி நிகழ அனுமதிக்கும் அந்தக் கணமே, சமுதாயம் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகி விடுகிறது.

கடவுள் ஓர் ஓவியர்

நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையான மலர்கள். கடவுள் ஒரு பொறியியல் வல்லுனராக இருந்தால், அவர் பத்து பில்லியன் அழகிகளையும் பத்து பில்லியன் ஆணழகன்களையும் உருவாக்கியிருப்பார்.

ஆனால் அவர் ஒரு பொறியியல் வல்லுனர் இல்லை. கடவுள் ஒரு ஓவியர். அதனால்தான் நம் ஒவ்வொருவரின் பரிமாணமும் வெவ்வேறானது, வித்தியாசமானது.

நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையானவர்கள்! 'நான் அழகாக இல்லை' என்று நினைக்கும் அந்தக் கணம், நாம் அழகு சாதனப் பொருள்களை வாங்கி நம் முகத்திற்கு வர்ணம் பூச முயற்சிப்போம். நமக்குச் சாத்தியமான எல்லா அழகுபடுத்தும் முறைகளையும் முயற்சிப்போம்.

அதேபோல்தான், ஆன்மீக உலகில் உள்ள சிலர்கூட நமக்குள் குற்ற உணர்ச்சியை விதைக்கின்றார்கள். இது அல்ல, நாம் அது அல்ல, ''என்று சொல்கின்றார்கள்.

முதலில், அவர்கள் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளைத் திணிக்கிறார்கள். விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "மனிதனுக்கு உண்மையாக இருக்க வேண்டும்

என்று மட்டும் ஒருபோதும் போதிக்காதீர்கள். உண்மையாக இருப்பது எப்படி என்று சொல்லுங்கள்.''

உயிரோட்டமில்லாத போதனைகளை ஒருபோதும் தராதீர்கள். மக்களுக்கு நுட்பத்தைக் கொடுங்கள். அவர்களை வலிமையானவர்களாக ஆக்கும் அறிவியலைக் கொடுங்கள்.

முரண்பாடுகளையே உருவாக்குவார்

ஆன்மீகத்தை இந்த நுட்பத்தை அறிந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு தங்கள் சக்தியை எவ்வாறு வேறு நிலைக்கு மாற்றுவது என்றுகூட தெரியாது. யாரால் தங்களுடைய சக்தியைக் கூட்ட மாற்ற முடியவில்லையோ அவர்கள் வெறும் தொடர்ந்து நீதிநூல்களில் உள்ள ஒழுக்க நெறிகளையும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத குறிக்கோள்களையும் சொல்லி நமக்குள் குற்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றார்கள்.

அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்கிறேன். ''ஒரு ஞானமடையாத நபரின் வார்த்தைகளை ஒருபோதும் கவனிக்க வேண்டாம். சத்தியத்தை உணராத ஒருவரை ஒருபோதும் கவனிக்க வேண்டாம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்துகளைத்தான் அவர் கொடுப்பார்." ஒருநாள் சொன்னதுபோல, வாழ்க்கையை மகிழ்ச்சியாக என்பது பற்றி மிகப்பெரிய புத்தகங்களை ஒரு நூலகம் எழுதியவர்களே வாழ்க்கையை வாழ்கின்றார்கள்!

அவர்களுடைய அறிவுரைகள் எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை ஏனென்றால் அவர்களே உணர்ந்ததில்லை.

அதனால் தெரிந்துகொள்ளுங்கள்... ஒருவர் ஞானமடையவில்லை என்றால் குழப்பங்களை, முரண்பாடுகளை மட்டுமே உருவாக்குகிறார்.

நபரின் வார்க்கைகளை ஒருபோதும் கவனிக்க வேண்டாம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்துகளைத்தான் அவர் கொடுப்பார்.

கொடுக்கப்பட வேண்டியது நுட்பங்கள் அறிவுரையல்ல

நீதி போதனை சம்பந்தமான உங்களுடைய கருத்துகள் எல்லாம்கூட வெறும் பிரச்சினைகளே. ஒரு மனிதருக்கு ஒருபோதும் நல்லவராக இருக்குமாறு சொல்லவோ அல்லது அறிவுறுத்தவோ கூடாது. அவருக்கு எப்படி நல்லவனாக இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்க வேண்டும். அந்த நுட்பத்தை அவசியம் கற்பிக்க வேண்டும். அந்த அறிவியல் கொடுக்கப்பட வேண்டும்.

நாம் அந்த நுட்பத்தைக் கொடுக்காமல் வெறும் அறிவுரையை மட்டும் வழங்கினோமானால், அது வெறும் பிரச்சினைகளை மட்டுமே மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

எப்படி நல்லவனாக வேண்டும் என்ற நுட்பத்தைப் பெறாமல் வெறும் அறிவுரையை மட்டுமே பெறும் மனிதர் தன்னுள்ளே ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்கிகொள்கிறார். பிறகு எண்ணம் மற்றும் செயலில் மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு உள்ளவராக மாறி விடுகிறார்.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நம்முள்ளே குற்ற உணர்ச்சி மூன்று நிலைகளில் உருவாக்கப்படுகிறது. தந்திரமாக தனது சொந்த வாழ்க்கையை மறைத்து வாழ்கிற ஒருவர்தான் மற்றவர்களுக்குள்

நுட்பத்தைக் கொடுக்காமல் வெறும் அறிவுரையை மட்டும் வழங்கினோமானால், அது வெறும் பிரச்சினைகளை மட்டுமே ஏற்படுத்தும். குற்ற உணர்ச்சியை உருவாக்கி விடுகிறார்.

முதலில், உடல் ரீதியான குற்ற உணர்ச்சி நமக்குள் புகுத்தப்படுகிறது, 'நாம் போதுமான அளவிற்கு பலசாலி இல்லை' என்பதுதான் அது. நாம் நம்மைப் போதுமான அளவு பலசாலி இல்லை என்று நம்பினோம் என்றால் மட்டுமே நாம் அடிமைகளாகி, மற்றவர்கள் நம்மை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விடுகிறோம்.

இரண்டாவது நிலை, அழகு சம்பந்தப்பட்டது. 'நாம் போதுமான அளவு அழகாக இல்லை' என்று ஏமாற்றப்படும் நிலைக்கு ஆளாகி, பேஷன் ஷோ நிகழ்ச்சிகளையும் அழகு சாதனப் பொருள்களையும் நாடிச் செல்கிறோம். இப்பொழுது கடைக்காரர்கள் அனைத்து அழகு சாதனப் பொருள்களையும் நம் தலைமீது கட்டி விடுகின்றார்கள்.

மூன்றாவதாக, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிலை, 'நாம் போதுமான அளவு ஆன்மீகவாதியாக இல்லை. நாம் போதுமான அளவு தூய்மையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் இல்லை' என்று நினைப்பது. இந்த மூன்று வகை வியாபாரங்களைச் செய்யும் மக்கள்தான் நமக்குள் இந்த மூன்று வகையான குற்ற உணர்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றார்கள்.

ஞானிகள் நம்மை எப்போதும் இது போன்ற குற்ற உணர்ச்சிகளிலிருந்து விடுவிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் நமது குற்ற உணர்ச்சிகளைக் கரையச் செய்வதற்காகவே தமது வேலைகளைச் செய்கின்றார்கள்.

ஒரு சின்ன கதை

மூன்று பெண்கள் இறந்து எமலோகத்தை அடைகின்றார்கள். எமதர்மன் தனது சபையில் தீர்ப்பளிப்பதற்காக அமர்ந்திருந்தார். அவர் முதலாவது பெண்மணியை அழைத்ததும் அந்தப் பெண்மணி வந்தார். ''நீ உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தாயா?'' எனக் கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, ''ஆமாம் கடவுளே, நான் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தேன். நூறு சதவீதம் எனது கணவனுக்கு உண்மையாக நான் வாழ்ந்தேன்,'' என்று சொன்னார்.

பிறகு எமன் அவரது பதிவேடுகளைப் புரட்டிச் சரிபார்த்த பின், ''சரி நீ மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளாய். இந்தத் தங்கச் சாவியை வைத்துக்கொள்,'' என்றார்.

அந்தப் பெண்ணுக்குத் தங்கச் சாவியைக் கொடுத்து சொர்க்கலோகத்தின் குளுமையான முதல் வகுப்பு அறைக்கு அனுப்பினார். அந்தப் பெண் சென்றதும் அடுத்த பெண் தீர்ப்புக்காக முன்வந்தார்.

ஞானிகள் நம்மை எப்போதும் குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடுவிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

இப்பொழுது எமன், "நீ உண்மையான வாழ்க்கை வாழ்ந்தாயா?'' என்று அந்தப் பெண்ணிடமும் கேட்டார். அதற்கு அந்தப் பெண், ''கிட்டத்தட்ட உடலளவில் நான் ஒருபோதும் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் சில நேரங்களில், சில திரைப்படங்களைப் பார்த்தபொழுது, மனத்தளவில் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்திருக்கிறேன்,'' என்று சொன்னார்.

எமன் அவரது பதிவேடுகளைச் சரிபார்த்தார். பிறகு, "சரி ஒரு வகையில் நீ நேர்மையாக இருந்திருக்கிறாய். அத்துடன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளாய். இந்த வெள்ளிச் சாவியை எடுத்துக்கொள். உனக்கு இரண்டாம் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சென்று அனுபவி,'' என்று அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார் எமன்.

மூன்றாவது பெண்மணி தீர்ப்புக்காக வந்தார். எமன் அந்தப் பெண்ணிடமும் ''நீ உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தாயா?' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், தனது தலையைக் குனிந்துகொண்டே சொன்னார், ''கடவுளே என்னை மன்னியுங்கள். நான், நீங்கள் கற்பனை செய்ய முடிந்த, மேலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவிற்கு அனைத்துத் தவறுகளையும் செய்திருக்கிறேன்.''

எமன் இப்படியும் அப்படியுமாகப் பார்த்துவிட்டு அவரிடம் ''இதோ எனது அறையின் சாவி. சிறிது நேரத்தில் நான் வந்து விடுகிறேன்,'' என்று சொன்னார்.

புரிந்துகொள்ளுங்கள், நீதிமுறைகளை போதித்த மக்கள் அனைவரும் அவர்களுடைய வாழ்க்கையை மறைத்துவிட்டார்கள். மேலும் அவர்கள் தங்களது அறையின் சாவிகளைக் கொடுத்தவர்களே! வாழ்க்கையைத் தெளிவாகக் கூர்ந்து கவனியுங்கள்.

நாம் நமக்குள்ளே குற்ற உணர்ச்சிகளை ஏற்படுத்தி, நம்மை நாமே வருத்திக்கொள்ளக் கூடாது. நாம் கடவுள் இல்லை என நாம் வருந்தக் கூடாது. இந்த உணர்ச்சிகள் ஆன்மீகவாதிகள் என்று நம்மால் அழைக்கப்படுபவர்களால் நமக்குள் ஏற்படுத்தப்பட்ட குற்ற உணர்ச்சியே. அந்தக் குற்ற உணர்ச்சிதான் நாம் கடவுள் இல்லை என்று உணரச் செய்கிறது. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், உணர்ந்துகொண்டாலும் உணர்ந்துகொள்ளாவிட்டாலும் நாம் அனைவரும் தெய்வீகமானவர்களே. நமக்கு ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கிறது. அது, நாம் கடவுள் என்பதை உணர்ந்து நாம் மகிழ்ச்சியடையலாம்; இல்லையென்றால் நாம் தொடர்ந்து வருத்தத்திலேயே வாழ்ந்துகொண்டும் இருக்கலாம்!

நாம் நமக்குள்ளே குற்ற உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டு நம்மை வருத்திக்கொள்ளக் கூடாது.

தியானம்:

இப்பொழுது நம்மை உள்நோக்கிப் பார்க்கும் நேரம் இது. இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரால் போதிக்கப்பட்ட மிக உயர்ந்த தியான யோகத்தின் மூலமாக நம்மை நம்முள் ஒருமுகப்படுத்தும் நேரம். இப்பொழுது நுழைவோம். சில நிமிடங்களுக்கு அமர்வதற்குத் தயாராக இருந்தோமேயானால், நாம் தியானத்தை ஆரம்பிக்கலாம்

பகவத் கீதையை நமக்குத் தந்த ஸ்ரீகீதையைப் பிரார்த்தியுங்கள்.

தூய்மையான ஒளியை தியானியுங்கள்.

தயவுசெய்து நேராக நிமிர்ந்து அமர்ந்து உங்கள் கண்களை மூடுங்கள். உங்கள் தலை, கழுத்து, முதுகெலும்பு இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். உங்கள் மூச்சுக் காற்றை எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.

மெதுவாக, உங்களது ஆஜ்ஞா சக்ரத்திற்குக் கொண்டுவாருங்கள். இரு புருவங்களுக்கு மத்தியில் உங்கள் கவனத்தைக் கொண்டுவாருங்கள். நமது வாழ்க்கைக்கு உதவவும் வழிகாட்டவும் கிருஷ்ணராக வந்த சக்தியை நிணைவில்கொண்டு பிரார்த்தியுங்கள்.

பகவத்தீதையைத் பிரார்த்தியுங்கள்.

காய்மையான ஒளி சக்கியைத் தியானியுங்கள்.

உங்கள் மனம் இங்குமங்குமாக அலை பாய்ந்தாலும், கவலைப்பட வேண்டாம். நினைவிற்கு உங்களது விழிப்புணர்வை மறுபடியும் உங்கள் புருவ மத்தியில் உள்ள ஆஜ்குர சக்ரத்திற்குகொண்டு உணருங்கள்.

ஒருமுகப்படுத்த வேண்டாம். மிகவும் தளர்வான நிலையில், புருவ மத்தியில் உள்ள ஆஜ்ரூ சக்ரத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். (சிலநிமிடங்களுக்குப் பிறகு )

மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் மனத்தை உங்கள் இதயத்திற்குக்கொண்டு வந்து, உங்கள் இதய மையத்தில் தியானியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கைகளை வைத்து இதயத்தின் மையத்தை உணர்ந்துகொள்ளுங்கள். உங்கள் இதய மையத்திற்கு உங்கள் விழிப்புணர்வை கொண்டுவாருங்கள். உங்கள் இதய மையத்தை நினைவுகொள்ளுங்கள். உங்கள் உடலின் மற்ற பகுதிகளை மறந்து விடுங்கள். மனத்தையும் மறந்து விடுங்கள். முழுமையாக இதய மையமாகவே மாறி விடுங்கள். அங்கேயே இருங்கள்.

மூச்சுக்காற்றை எவ்வளவு மெதுவாக முடியுமோ, அவ்வளவு மெதுவாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். உங்களது உண்மையான, தூய்மையான உள் உலகத்தை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் நிலையான ஆனந்தமான நீத்யானர்த்தத்தை அனுபவிக்கலாம். (சில நிமிடங்களுக்குப் பிறகு)

ஓம் சாூர்தி, சார்ந்தி, சார்ந்தி:

தளர்வாக அமருங்கள். மெதுவாக, மிக மெதுவாக உங்கள் கண்களைத் திறக்கவும்.

வாழத் தொடங்குவோம்.

கதயத்திலிருந்து வாழ ஆரம்பியுங்கள். அதன் பிறகு புத்திசாலித்தனத்திலிருந்து வாழ்க் தொடங்குவோம்.

எப்படி இந்த சாதாரண நுட்பம் ஒருவருக்கு உள்நோக்கிப் போவதற்கு வழிவகுக்கும் என்று நாம் ஆச்சரியப்படலாம். நாம் எப்போதும் முளை ரீதியாகவே வாழ்ந்து வருகிறோம். இதயத்திலிருந்து வாழ ஆரம்பியுங்கள். அதன் பிறகு புத்திசாலித்தனத்திலிருந்து

நாம் மூளை ரீதியாகச் செயல்படாமல் இதயத்தின் ஆரம்பிப்போம். நாம் இதயத்தின் வாயிலாகச் செயல்படத் நாம் எதைப் செய்யமாட்டோம்.

நம் கணக்கிடுதல் மறையும்பொழுது, "நான், நான், நான்," என்பதும் மறைந்து விடுகிறது. மேலும் இயற்கையாகவே, நமது புலன்கள் நுட்பமாகி விடுகின்றன. நாம் ஒரு போதும், நமது புலன்களைத் தவறாக பயன்படுத்தமாட்டோம். நாம் அவற்றை அழிக்கவும் மாட்டோம்.

இதயத்திற்கு அளிக்கப்படுகிற அதிகப்படியான சக்தி, மினத்தால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பொழுது மனத்திற்கு அளிக்கப்படும் எரிசக்தி குறைக்கப்பட்டு, இதயத்திற்கு வழங்கப்படும் எரிசக்தி அதிகமாக்கப்படுகிறது.

எனவே, தொடர்ந்து இதய மத்தியான அனாறைத சக்ரத்தை நினைவில்கொள்ள முயலுங்கள். இயற்கையாகவே, ஆஜ்ஞா சக்ரத்தின் முலும் நம் நமது விழிப்புணர்வு இருக்கும். சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர் ஆக்குர சக்ரத்தில் இருப்பதற்கான நுட்பத்தைக் கொடுத்தார். இன்று, ஆஜ்குரூலில் ஆரம்பித்து, கீழே உள்ள, அனாலைக்கிற்கு வாச்சொல்கிறார்.

இது ஏனென்றால் இதயத்தில் பல நிகழ்வுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இதயத்தின் மூலமாக எதையும் அடைவது மிகவும் எளிது. இதயத்தில் மிக அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன.

கிருஷ்ணர் சொல்கிறார், ''நீ இதயத்திலியே இருப்பாயாக! உள்ளே பார்! நீதான் அது என்பதை நீ உணர்வாய்."

வெறுமனே உள்ளே உயாருங்கள்! எனல்லையில்லா நிலையான, பேரானந்தமான எல்லையற்ற சக்கீதியை வணங்குகுவோம். அந்த பரப்ரவர்ம கிருஷ்ணர் எல்லையற்ற அளிக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வோமாக.

ஒம் தத்ஸகிதி மூரூமத்தக்குளஸ் அருஷ்ஷ்ஸூ பார்ற்றமவிதீயாயாம் ல்யாகசா'ஸ்தீடே முத்த்ருஷ்ணார்ஜு நலம்வாக்த ஆத்மஸம்யுமலியுமலேயாக்கா நாம ஷஷ்டா தீயாய: 11

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான யோக விஞ்ஞானமுமாகிய ஆத்ம ஸம்யம யோகம்' எனப் பெயர் படைத்த ஆறாவது அத்தியாயம்.

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் லூத்யத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மற்றிஷி வேத விஜ்ஞாந விச் வா விதீயாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லாகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயாணத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தீயாணிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தீயாணத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுழுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. மேலும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தீயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தீயாணத்தின் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸக்யத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீயத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களை இங்கு கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்கருப்பு நிறமுடையவா், மன அழுக்குகளை
நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன்
என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர்,
பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப்
போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு,
சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில்
வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்:கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து
வைத்திருப்பவர்
பகவான்ஆறுவித குணங்களை உடையவர். அவை
1. பரிபூரண ஞானம்.
2. பரிபூரண வைராக்கியம்.
3. பரிபூரண பலம்
4. பரிபூரண கீர்த்தி
5. பரிபூரண தேஜஸ்
6. பரிபூரண ஐஸ்வா்யம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்மேலான புருஷன்
மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும்
வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு: எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன்: ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டிகிரீடம் தரித்தவர்
குடாகேச்'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு'வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும்
செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும்
பாண்டவர்களுக்கு உறவினர்
போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன் :அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப்
பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்:அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின்
அரசா்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி' ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேரூன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான
குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யா:சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரா், பீமன், அர்ஜுனன் - குந்தியின்
மகன்கள்
நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின்
மகன்கள்
யுதிஷ்டிரா்:தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்:வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன். .குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின்
தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸ்ஹதேவன்ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர
போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மா்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப்
பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார்,
சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவா
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு
முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின்
நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை
உடையவர், எப்போதும் உண்மையையே பேச
வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப்
போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும்
ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின்
தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய்
மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத்
துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ
சகோதரர்களில் மூத்தவர்

அருஞ்சொற் பொருள்

அக்நிഴും
அங்குலீ-மால்நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ
என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின்
விரல்களை மாலையாக அணிந்தவன். அவன்
புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த
துறவியானார்.
அஞ்ஜநகண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற
மை.
அத்வைத- இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு,
பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான்
என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும்
தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும்
'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது.
அநாஹதஉருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்
அம்யாஸ- தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த- அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக்
கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை
ஸ்வாமிகள்
- ஞான குருவாகிய பகவான் இரமண
மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர்,
அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸ- துன்புறுத்தாமை
அபரிக்ரஹ- மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை
கொள்ளாமை
அஷ்டவக்ர- அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய,
பாரதத்தின் பழங்கால குரணி.
அஷ்டாங்கயோக- பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள,
ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'- வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய-ஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆதார-அடிப்படை
ஆத்ம, ஆத்மந்தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு
நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம்- ஞான குருவாகிய ஆதிசங்கரரால்
இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும்
ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆநந்த- நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்
முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரணஅணிகலன்
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச், ரய- உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப்
பெற்றவர்.
ஆச் ரய தேர்ஷஉண்மை நிலையில் உள்ள குறைபாடு
ı
ஆசீ'ர்வாத்ஆசீர்வாதம்
ஆஹார- உணவு - நமது ஐம்புலன்கள் மூலம்
பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி
மையம்.
இச்சாஆசை
இடா- பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி
பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிஹாஸராமாயணம், மஹாபாரதம்
உத்தராயணகுரியனின் வடக்கு நோக்கிய பயணம்
-
உபநிஷத்ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
-
க்ரியாசெயல்
க்ரு'ஹஸ்த- கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர்,
க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள்
கொண்டது
கதாயுதம்- தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மாஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்ப- வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு

சிறிய பகுதி

கல்பநா-
கால- நேரம்
காண்டீவ- மஹாபாரதத்தில் அக்னி தேவதையால்
அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக
வில்
குண்டலிநி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித
நடவடிக்கையின் பண்புகள்
கும்ப்மேளா- பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை
நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம்.
கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்
1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி
இவை மூன்றும் சேரும் இடமாகிய
அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்)
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக
குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு,
அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து,
அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு
உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்
குஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக
உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால்
அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான்
தோலையும் ஆடையையும் போட்டு, அதில்
அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று
கருதப்பட்டது
கைவல்யவிடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கேடிகைகள்- இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்
கோபுர- கோயில் கோபுரம்
கோயந்ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்
கோவிந்த பாதஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு
கோச'- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.
1. அன்னமய அல்லது உடல் அடுக்கு
2. பிராணமய அல்லது பிராண அடுக்கு
3. மனோமய அல்லது எண்ண அடுக்கு
4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
சக்ரம்- மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சண்டாள- தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்
சந்தந- சந்தனமரம்
சக்ஷுகண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சித்தமனம், மேலும் மனஸ், புத்தி
சித்ரகுப்தஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம்
சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி
டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்
த்ரி காலம்முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்
த்ரி கால ஜ்ஞாநிஇந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்
தந்த்ராநுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்- தீவிர ஆன்மீக முயற்சி

Part 7: Bhagavad Gita Explained _ Chapter 6_Tamil_part_7.md

தமஸ்மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதிசமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு' , ஷ்டிபார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யாந- ஆழ்ந்த சிந்தனை
தர்ச, ந்காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம- நேர்மையான
தக்ஷிணாயன குரியனின்ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
விவேகம்
தீகைஷ்தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷகுறைபாடு
நசிகேத- கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப்
பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்
நடராஜ- சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்;
புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார்இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதிஆறு
நாக- பாம்பு
நாக ஸாது- உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள்
நாடி- நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நார்- பெண்மணி
நாந்த- முடிவில்லாத
நிதித்யாஸ்நா- வெளிப்படுத்தியவை
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷகாரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு
நியம- பதஞ்­ஜலி­யின் அஷ்­டாங்க யோ­கத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை.
ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்
நிர்வாண, ஸமாதிவிடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
நிஸர்கதத்தமஹராஜ்- மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹாரபொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாமமூச்சை அடக்குவது
ப்ரு'த்வீ- பூமி சக்தி
பதஞ்சூலி- யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகரந்ததன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு
பரிக்ரமஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச் ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பாப- பாவம்
பிங்களஇட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச'நந்த ஸரஸ்வதி- சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புத்ர- மகன்
புரோஹித்அர்ச்சகா்
பூர்ணமுழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை
பூஜா- ஒரு வகையான சடங்கு வழிப்பாடு
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான அத்மம், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீஇயல்பு நிலையான ஸதீயுத்தில் வாழ்பவர்
பக்தா்- பக்தன்
பக்திஉணர்வு வழிபாடு
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவநகற்பனை
பிக்பேங் (Bigbang)- ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை
புத்த'நிர்வாண்' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்திஅறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது
புத்துமுட்டாள்
மங்கலநன்னிமித்தமான
மங்கல் ஸூத்ரதிருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ரஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர்- கோயில்
மநந- சிந்தித்தல், தியானம்
மநஸ்மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹா- மிகப்பெரிய
மஹாவாக்யமிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர்நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்
மாயாஅது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்
மாலா- மாலை
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார்ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யமநீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம்ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின்
சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உளட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோக- இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை
யுகHindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.
1. ஸத்ய
2. த்ரேதா
3. த்வாபர
4. கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்தஇரத்தம்
ரஜ்ஸ்மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு
ரமண மஹரிஷிதிருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்
ராத்ரிஇரவு
இராமகிருஷ்ண பரமஹம்ஸ- பாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு
ராமாயணபாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை
லாவோட்ஸுஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேணினின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்
வர்ண- வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது
வாநப்ரஸ்தஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்
வாயு- காற்று
வாஸ்ந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
விதி- சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி
விபூதிHindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்தபாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்
விச்'வளுபஎல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணுமும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும்,
பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்,யவணிகர்களின் சாதி அல்லது வா்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது
ஸ்மரணநினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது
ஸ்ரு'ஷ்டிஉருவாக்குதல்
ஸ்வதந்த்ரசுதந்திரமான
ஸ்வப்ந- கனவு
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப-
ஸ்ந்யாஸிதுறவி
ஸத்யஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸம்ச,ய- சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
| ஸஹஸ்ரார | | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை,<br>உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
|----------------|---|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| ஸஹஸ்ர நாமா | | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | | - ஆறு இந்து தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. |
| ஸித்தி | | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய<br>வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | | – சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | | - பயங்கரக் கனவு |
| | | ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய<br>நாகரிகம் . |
| ஸுஷும்நா | | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம்.<br>மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | । | கேட்டல் |
| ச்'ருதி | | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள்.<br>பழங்கால சமய நூல்களான வேதங்களும்<br>உபநிடதங்களும் சுருதிகள்<br>என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை<br>வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக்<br>கருதப்படுகிறது. |
| ச'க்தி | | சக்தி, அறிவு சக்தி |
| ச,ங்கர | | கேரளாவின், காலடியைச் சேர்ந்த<br>ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின்<br>விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | | - புனித நூல்கள் |
| சி'வ | | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே<br>குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற<br>மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | | - சீடன். |
| கு, த்ர | - | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி<br>அல்லது வா்ணம். |
| கு, 'ந்ய | | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த |

| | | சொல்லை உண்மை நிலையைக் குறிக்க<br>உபயோகப்படுத்துகிறார். |
|-------------------------------|---|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| ஜ்யோதிஷ | - | ஜோதிடம் |
| ஜோதிஸி | - | ஜோதிடர் |
| ஜநகராஜா | | மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச்<br>சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர்.<br>இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி<br>சீதாவின் தந்தை. |
| ஜசிங் | | - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய<br>நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு<br>பற்றி விளக்குகிறது. |
| ஜப | | - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக<br>உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜராதுஸ்டரா | | - பார்சி மக்களால் பின்பற்றப்படும்<br>ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை<br>தோற்றுவித்தவர். |
| ஜாக்ரத் | | - விழிப்பு நிலை |
| ஜாதி | | - பிறப்பு |
| ஜாதி தோஷ | | - பிறப்பில் உள்ள குறைபாடு |
| ഇ്ത്ബ | - | வாழ்தல் |
| ஜீவஸ்மாதி | - | ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த<br>இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ஹடயோக | | - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட<br>நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹம்மரபி | | - Hammarabhi's Code |
| | | முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் |
| மெசபடோமிய அரசா புகழ்பெற்றார். | |
| ஹோம | | - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு.<br>உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று),<br>அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி)<br>இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | - | படைவீரர்களின் ஜாதி அல்லது வா்ணம் |
| க்ஷண | - | க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு<br>இடையே உள்ள நேரம் |

ஆத்ம ஸம்யம யோக: ஆத்மஸம்யம் யோகம்

ஸ்ரீபகவாநுவாச

அநாச் ரித: கா்மபலம் கார்யம் கா்ம கரோதி ய: / ஸ் ஸ்ந்ந்யாஸீ ச யோக ச ந நிரக்நிர்ந சாக்ரிய: // 6.1

பரீபதவாந் உவாச - பரீ பகவான் சொன்னார் : அநாச்'ரித: - சார்ந்திராமல் ; கா்மபலம் - கா்மத்தின் பயனை ; கார்யம்- செய்யவேண்டிய ; காம -கர்மத்தை ; கரோதி - செய்கிறானோ; ய: - எவனொருவன் ; ஸ: - அவன் ; ஸந்ந்யாஸீ - ஸ்ந்யாஸியும் ; ச - மேலும் ; யோக ச - யோகியும்; ந - இல்லை ; நிரக்நி: - அக்னி காரியங்களைச் செய்யாமல்; ந- இல்லை; ச-கூட; அக்ரிய: - செயல்களைச் செய்யாமல் துறப்பவன்

பகவான் சொன்னது:

6.1 யார் ஒருவர் பலன்களைப் பற்றி யோசிக்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரேதுறவி. அவர் மனத்தைத் தூய்மைப்படுத்தும் சமயச் சார்புள்ள செயலைச் செய்பவராகிறார். கடமையைச் செய்யாமல் இருப்பவரும் யாகங்கள் செய்வதை நிறுத்தியவரும் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் விடுபவரும் ஒரு துறவியாகவோ அல்லது கர்மயோகியாகவோ இருக்க முடியாது.

யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ / ந ஹ்யஸ்ந்ந்யஸ்தஸங்கல்போ யோக பவதி கச்'சந // 6.2

யம் - எதை ; ஸ்ந்ந்யாஸம் இதி - ஸ்ந்யாஸம் என்று ; ப்ராஹு: -சொல்கிறார்களோ ; யோகம் - மேலான உணர்வு நிலையான பரம்பொருளோடு ; தம் - அதையே ; வித்தி, - தெரிந்துகொள் ; பாண்டவ - அர்ஜுனா ; ந - இல்லை; ஹி - நிச்சயமாக; அஸந்ந்யஸ்த ஸங்கல்ப: - சொந்த விருப்பங்களைத் துறக்காத ; யோகி - யோகியாக ; பவதி - தகுதியாவது; கச்'சந - எவனும்

6.2 பரம்பொருளோடு ஒன்றிப்போகும் யோக நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. கடவுள் தன்மையோடு ஒன்றாகும் இந்த நிலை சொந்த விருப்பங்களைத் துறக்கும்பொழுது மட்டும்தான் நிகழ்கிறது.

ஆருருக்ஷோர்முநேர்யோகம் கா்மகாரணமுச்யதே / யோகாரூடஸ்ய தஸ்யைவ ச'ம: காரணமுச்யதே // 6.3

ஆருருக்கீஷா: - கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கும் ; முநே: - முனிவன்; யோகம் - யோகத்தை ; கா்ம - காமங்களைச் செய்வதுதான் ; காரணம் -காரணம் ; உச்யதே - சொல்லப்படுகிறது; யோகர்ருடஸ்ய - யோகத்தை அடைந்தவனுக்கு ; தஸ்ய- அந்த ; ஏவ - நிச்சயமாக; ச'ம : எவ்விதமான செயல்களும் இல்லாதிருத்தல்; காரணம் - காரணம் ; உச்யகே -சொல்லப்படுகிறது

6.3 துறவிகளால் வடிவமைக்கப்பட்ட வழியாக முழுறைகளைப் பழகவிரும்பும் ஒருவர், முதலில் தம்முடைய வி செயல்களையும் யோகா அமைப்பில் சொல்லப்பட்டிருக்கிற வரிசைப்படிதான் செய்யும்பொழுது மற்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களும் நின்றுவிடும்.

யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கா்மஸ்வநுஷஜ்ஜதே / ஸர்வஸங்கல்பஸ்ந்ந்யாஸி யோகாரூடஸ்த தேர்ச்யதே // 6.4

யதா - எப்பொழுது ; ஹி - மட்டும்; ந - இல்லை; இந்த்ரியார்தேஷு - புலன்களுக்குரிய போகப் பொருள்களில்; ந - இல்லை; காமஸு - ஈடுபடுத்திக்கொள்வது; விருப்பங்களையும் துறந்தவனான அவன் ; யோகாருட: - யோக நிலையில் நிலைபெற்றவன்; ததா - அப்பொழுது ; உச்யதே - சொல்லப்படுகிறான்

6.4 இவர் யோக நிலையை அடைந்துவிட்டார் என்று ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால், அவர் அவர் பொருள் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டிருக்க வேண்டும். அதற்குபிறகு அவர் புலன்களின் திருப்திக்காகச் செயல்களைச் செய்வதுமில்லை; செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுமில்லை.

உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் / ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: // 6.5

உத்தரேக் - உயர்த்திக்கொள்ள வேண்டும்; ஆத்மநா - தானே ; ஆத்மாநம் -பந்தப்பட்டிருக்கும் தம்மை ; ந - இல்லை; ஆத்மாநம் - பந்தப்பட்டிருக்கும் தம்மை ; அவஸாதயேத் - வீழ்த்திக்கொள்ளல் ; ஆத்மா ஏவ - தானேதான்; ஹி - நிச்சயமாக ; ஆத்மந: - தமக்கு ; பந்து: - நண்பன் ; ஆத்மா ஏவ -தானேதான் ; ரிபு: - பகைவன்; ஆத்மந: - பந்தப்பட்டிருக்கும் தமக்கு

6.5 நீங்களே எதிரி. உங்கள் அத்மாவின் (சுயத்தின்) மூலம் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.

பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித: / அநாத்மநஸ்து ச'த்ருத்வே வர்தேதாத்மைவ ச'த்ருவத் // 6.6

பந்து : - நண்பன் ; ஆத்மா - சுயம் ; ஆத்மந: - ஜீவாத்மாவிற்கு ; தஸ்ய - அவனுடைய; யேந ஆத்மநா - எந்த ஜீவாத்மாவினால் ; ஆத்மா ஏவ - தமக்குத் தானே; ஜித:- அடக்கி ஆளப்பட்டிருக்கிறதோ ; அநாத்மந: -மனம் புலன்களுடன்கூடிய உடலை அடக்கி ஆளாதவன் ; து - ஆனால் ; ச'த்ருவத் - பகைவனைப் போல ; வர்தேத - இருக்கிறவன்; ஆத்மா ஏவ -தமக்குத் தானே ; ச'த்ருத்வே - பகைமை செய்வதில்

6.6 தன்னையே வென்ற ஒருவருக்கு, அவரின் நண்பர்களிலேயே மேலான நண்பன் அவருடைய ஆத்மாவே! இதைச் செய்வதில் தோல்வி அடைந்த ஒருவருக்கு, அவருடைய ஆத்மாவே அவரின் மேலான எதிரி !

ஜிதாத்மந: ப்ரசா'ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: / சீ தோஷ்ணஸ்க து :கேஷு ததா மாநாபமாநயோ: // 6.7

ஜிதாத்மந: - தம்மை அடக்கி வெற்றி கொண்ட மனிதனின் ஞானத்தில் ; ப்ரசா'ந்தஸ்ய - எவனுடைய மன நிலை மிகவும் அமைதியாக இருக்கிறதோ ; பரமாத்மா - பரமாத்மா ; ஸ்மாஹித: - நன்கு நிலைத்து நிற்கிறார்; சீ'த

உஷ்ண ஸுக து:கேஷு - தட்பவெப்பம் இன்ப துன்பம் ஆகியவற்றில் ; ததா - மேலும்; மாந அபமாநயோ: - மான அவமானம் இவற்றில்

6.7 யார் ஒருவர் தம்மைத்தாமே வெண்றிருக்கிறாரோ, யார் ஒருவர் மன அமைதியை அடைந்திருக்கிறாரோ, அவர் ஏற்கெனவே மேலான தன்மையை அடைந்துவிட்டவராகிறார். இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதை போன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்.

ஜ்ஞாநவிஜ்ஞாநத்ரு, 'ப்தாத்மாகூடஸ்தோ விஜிதேந்த்ரிய: / யுக்த இத்யுச்யதே யோகீஸமலோஷ்டாச் மகாஞ்சந: // 6.8

ஜ்ஞாந விஜ்ஞாநத்ரு'ப்தாத்மா - - எவரது உள்ளம் குருளத்தாலும் விஞ்ஞானத்தாலும் கூடஸ்த: - எவர் தம் நிலையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் விகாரமின்றி இருக்கிறாரோ; விஜிதேந்த்ரிய: - எவா தம் புலன்களை நன்கு அடக்கி வசப்படுத்தியுள்ளாரோ ; யுக்த: - தம்மை உணர்ந்தவா ; இதி - என்று ; உச்யதே -அழைக்கப்படுகிறார்; யோகீ - அந்த யோகியானவன் ; ஸமலோஷ்ட அச்'ம காஞ்சந: - எவர் மண் கல் பொன் ஆகியவற்றில் ஸமபாவனைகொண்டு உள்ளாரோ

6.8 யார்ஒருவர் ஆன்மீக அறிவைப் பெற்றிருப்பதனால் மனநிறைவுடன் இருக்கிறாரோ, யார் ஒருவர் தனது புலன்களை வென்றிருக்கிறாரோ, யாருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றுபோல் தோன்றுகிறதே, மேலும் யார் ஒருவர் தம்மிடம் இருப்பதைக் கொண்டு மன திருப்தியுடன் இருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து, தன்னுள் உறுதியாக நிலைபெற்றவர் என்று கருதப்படுகிறார். மேலும் அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்.

ஸுுஹ்ரு'ந்மித்ரார்யுதாஸ்நமத்யஸ்தத்வேஷ்ய பந்துஷு~ / ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விசி'ஷ்யதே // 6.9

ஸுஹ்ரு'த் மித்ர அரி உதரஸ்ந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு - தன்னலம் கருதாது அனைவருக்கும் ஹிதம் செய்பவன், நண்பன், பகைவன், உதாஸீனன், நடு நிலையில் நிற்பவன், வெறுக்கத்தக்கவன், உறவினர் ஆகியவர்களிடம்; ஸாதுஷு - நல்லோர்களிடத்து; அபி -கூட; ச - மேலும்; பாபேஷு - பாவிகளிடத்தும்கூட ; ஸமபுத்தி: - ஸ்மமான பாவனைகொண்டுள்ளவன் ; விசி'ஷ்யதே - மிகவும் சிறந்தவன் ஆகிறான்

6.9 நேர்மையானநலன் விரும்பிகள், உள்ளன்பள்ள கொடையாளிகள், உதாஸனர்கள், மத்தியஸ்தர்கள், பொறாமை உள்ளவர்கள், நண்பர்கள், எதிரிகள், பக்தர்கள், பாவிகள் என எல்லோரையும் சமமான மன நிலையோடு, ஆழ்ந்த உணர்வோடு பார்க்கும் ஒருவர்தான் உண்மையிலேயே உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித: / ஏகாகீ யதசித்தாத்மா நிராசீ'ரபரிக்ரஹ:

யோக - யோகி ; யுஞ்ஜீத - ஒருமுகப்படுத்துதல்; ஸததம் - இடைவிடாது ; ஆத்மாநம் - ஆத்மாவை ; ரஹஸி - தனியான இடத்தில்; ஸ்தித: -அமர்ந்துகொண்டு ; ஏகாகீ - தனி ஒருவனாக ; யத சித்தாத்மா - மனத்தை மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி; நிராசீ : - எதிலும் ஆசையில்லாமல் ; அபரிக்ரஹ: - 'எனது' என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு

6.10 ஒரு யோகி எப்போதும் தம் மனத்தை அந்த மஹோன்னதமான அத்மாவின் (சுயத்தின்) மேல் ஒருமுகப்படுத்த வேண்டும். அவர் ஈர்க்கப்படாத வண்ணம் மனத்தைக் கவனத்துடன் கட்டுப்படுத்தி, 'எனது' என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டவராய் இருக்க வேண்டும்.

சு'சௌ தேசே' ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந: / நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுசோ'த்தரம் // 6.11

சு'செள - தூய்மையான ; தேசே' - இடத்தில் ; ப்ரதிஷ்டாப்ய -அமைத்துக்கொண்டு ; ஸ்திரம் - அசைவற்றதாக; ஆஸநம் - இருக்கையை ; ஆத்மந - தம்முடைய ; ந அத்யுச்ச்ரிதம் - மிக உயரமாக இல்லாமலும் ; ந அதிநீசம்- மிகத்தாழ்வாக இல்லாமலும் ; சைல அஜிநகுச் உத்தரம்-தர்ப்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக விரித்து

6.11 ஒரு சுத்தமான தூய்மையான இடத்தில், குஷ புல், மான் தோல், அதன் மேல் ஒரு துணி என்று ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி, மிகவும் உயரமாகவும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தம்முடைய இருக்கையை அமைக்க வேண்டும். தத்ரைகாக்ரம் மந: க்ரு'த்வா யதசித்தேந்த்ரியக்ரிய: / உபவிச்'யாஸ்நே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிசு'த்தயே // 6.12

தத்ர - அந்த; ஏகாக்ரம் - ஒருமுனைப்படுத்தி; மந: - மனத்தை ; க்ரு'த்வா - செய்ய: யகசிக்க இந்த்ரியுக்ரிய - மனம் பலன்களின் செயல்களை வச த்தில் வைத்துக்கொண்டு ; உபவிச்'ய - அமர்ந்துகொண்டு ; ஆஸ்நே -ஆசனத்தில் ; யுஞ்ஜ்யாத் - பயில வேண்டும்; யோகம் - யோகத்தை; ஆத்மவிசு' த்தயே - உள்ளத்தூய்மைக்காக

6.12 அந்தத் தூய்மையான இருக்கையில் நன்றாக அமர்ந்துகொண்டு, தம் மனத்தின் செயல்களையும், புலன்களின் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தும் பயிற்சியை ஒரு யோகி செய்ய வேண்டும்.

ஸமம் காயசி' ரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: / ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திச'ச்'சாநவலோகயந் // 6.13

ஸமம் - சீராகவும் ;காயசி'ர: க்ரீவம் - உடல், தலை, கழுத்து இவற்றை ; அசையாமல் ஸ்திரமாக இருந்துகொண்டு ; ஸம்ப்ரேக்ஷ்ய - பார்வையை ஒருமுனைப்படுத்தி; நாஸிகாக்ரம் - நாசியின் நுனியின் மீது ; ஸ்வம் -தம்முடைய ; திச':- திசைகளை ; ச-மற்றும்; அநவலோகயந் - பாராமல்

6.13 உடல் தலை மற்றும் கழுத்து ஆகியவற்றை நேராக வைத்து, வேறு எந்தத் திசையிலும் பார்க்காமல், மூக்கின் நுனியின் மீது கவனத்தை வைக்க வேண்டும்.

ப்ரசா'ந்தாத்மா விகதபிர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித: / மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸ்த மத்பர: // 6.14

ப்ரசா'ந்தாத்மா - அமைதியான மனம்; விகதம்: - அச்சமின்றி ; ப்ரஹ்மசாரிவ்ரதே - பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இயைந்து சென்று; நிலைத்து ஸ் தித: - - -ஸம்யம்ய - அடக்கி ; மத்சித்த: - என்னையே மனத்தில் நினைத்தவனாக; யுக்த: - விழிப்புணர்வோடுகூடிய யோகி ; ஆஸ்த - நிலைபெற்றிருக்க

வேண்டும் : மக்பர்: - என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக்கொண்டு

6.14 கலக்கமில்லாத அமைதியான மனத்தோடு அமர்ந்து பயமில்லாமல், மனத்தை பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இயைந்து மனத்தைக் கட்டுப்படுத்தி என்மீது ஒருமுகப்படுத்தி, என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொள்!

யுஞ்ஜந்நேவம் ஸ்தரத்மாநம் யோக நியதமாநஸ: / சா'ந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி // 6.15

யுஞ்ஜந்- நிலைநிறுத்தி ; ஏவம் - இவ்விதம் ; ஸ்தர - இடையறாது ; ஆத்மாநம் - ஆத்மாவை ; யோகி - யோகி; நியதமாநஸ: - மனத்தைத் தன்வசப்படுத்திய ; சா'ந்திம் - அமைதியை ; நிர்வாணபரமாம் -பரமானந்தத்தின் பெரு நிலையாகிய; மத்ஸம்ஸ்தாம் - என்னிடம் விளங்குகிற ; அதிகச்சதி - அடைகிறான்

6.15 மனத்தைக் கட்டுப்படுத்தி, அத்மாவில் யோகியானவர் அமைதியையும் பெறுகிறார்.

நாத்யச் நதஸ்து யோகேர்ஸ்தி ந சைகாந்தமநச் 'நத: / ந சாதி ஸ்வப்நசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந // 6.16

ந - இல்லை ; அத்யச்'நத: து - மிகுதியாக உண்பவனுக்கும் ; யோக: - யோகம் ; ந அஸ்தி - கை கூடாது ; ச -கூட; ஏகாந்தம் - அறவே; அநச்'நத: - உண்ணாமல் இருப்பவனுக்கு ; ந - இல்லை; ச - கூட ; அதிஸ்வப்நசீலஸ்ய - மிகுதியாக உறங்கும் இயல்புடையவனுக்கு ; ஜாக்ரத: ஏவ ச - எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் ; அர்ஜுந - அர்ஜுனா ; ந- அல்ல

6.16 ஓ அர்ஜுனா, யோகா என்பது மிக அதிகமாக உண்பதோ அல்லது மிகவும் குறைவாக உண்பதோ அல்ல. மிக அதிகமாக உறங்குவதோ அல்லது மிகக் குறைவாக உறங்குவதோ அல்ல.

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு கர்மஸு / யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா // 6.17 யுக்க ஆவார் - அளவோடு உண்டு நடமாடுகிறவனுக்கு: விஹாரஸ்ய - ஒய்வு; யுக்தசேஷ்டஸ்ய - உரிய முயற்சி செய்பவனுக்கும் ; காமஸு - கா்மங்களில் ; யுக்க ஸ்வப்ர அவபோதஸ்ய - அளவோடு உறங்கி விழித்திருப்பவனுக்கும் மட்டுமே ; யோக: - யோகம் ; பவதி - கை கூடுகிறது : து: கஹா - துக்கத்தைப் போக்குகிற

6.17 உணவு. ஒய்வு, பொழுதுபோக்கு, விழிப்பு-இவற்றை ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கும் ஒருவர் தம் துக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே / நி:ஸ்ப்ரு'ஹ: ஸர்வகாமேச்யோ யுக்த இத்யுச்யதே ததா / / 6.18

யதா - எப்பொழுது ; விநியதம் சித்தம் - முற்றும் தம் வசப்படுத்தப்பட்டுள்ள உள்ளம்; ஆத்மநி ஏவ - பரமாத்மாவினிடமே; அவதிஷ்டதே - நன்கு நிலை பெற்றிருக்கிறதோ : நி:ஸ்ப்ருஹ: - பற்று நீங்கிய மனிதன் : ஸர்வதாமேப்ய: - அனைத்து யோகங்களிலிருந்தும்; யுக்த : - யோகத்தில் முதிர்ந்த நிலை பெற்றவன் ; இதி - என்று ; உச்யதே - அழைக்கப்படுகிறான்; ததா -அப்பொழுது

  • 6.18 கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் ஒருவர், தம்முடைய அத்மாவிலேயே நிலைபெற்று, எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபடும்பொழுது, அவர் யோகத்தில் நிலைபெற்றவர் என்று சொல்லப்படுகிறார்.

யகா தீபோ நிவாதஸ்கோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா / யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: // 6.19

யதா - எப்படி ; தீப: - விளக்கின் சுடர்; நிவாதஸ்த: - காற்று வீசாத இடத் தில் இருக்கும் ; ந இங்கதே - அசையாமல் இருக்குமோ ; ஸா உபமா-அதே உவமை ; ஸ்ம்ரு'தா - கருதப்படுகிறது; யோகிந: - யோகியினுடைய ; யதசித்தஸ்ய - வெற்றிகொள்ளப்பட்ட மனத்திற்கும் ; யுஞ்ஜத: -ஈடுபடுகிற ;

  • 6.19 காற்று இல்லாத இடத்தில் விளக்கு அலையாது இருப்பது போல, யோகத்திலும் ஆத்ம தியானத்திலும் ஈடுபடுகிற யோகியின் மனமும் கட்டுப்பாட்டுடன் நிலையாக இருக்கும். யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா / யத்ர சைவாத்மநாத்மாரம் பச்'யந்நாத்மநி துஷ்யதி // 6.20

எந்த யத்ா - நிற்கிறதோ யோக ஸேவயா - யோகப்பயிற்சியினால் ; யத்ர - எந்த நிலையில் ; ச - மேலும் ; ஆத்மநா - ஆத்மாவினால் ; ஆத்மாநம் - ஆத்மாவை ; பச்'சந் - நேரில்கண்ட ; ஆத்மநி ஏவ - ஆத்மாவிலேயே ; துஷ்யதி-கிருப்தியடைகிறது

6.20 மனம் யோகாவில் அமைதியாகிறது, ஆத்மாவினால் ஆத்மாவைக் கண்டு அத்மாவிலேயே திருப்தியடைகிறது.

ஸுகமாத்யந்திகம் யக்கத்துக்கிக்கிக்ராஹ்யமதீந்த்ரியம் / வேக்கி யக்ரா ந சைவாயம் ஸ்கிதச்'சலதி தத்த்வத: // 6.21

ஸுகம் - ஆனந்தம்; ஆத்யந்திகம் - முடிவற்ற ; யத் - எந்த ; தத் - அதை; புத்தி க்ராஹ்யம் - தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் ; அதீந்த்ரியம் - புலன்களுக்கு அப்பாற்பட்ட ; வேத்தி - அறிந்தவன் ; யத்ர- எந்த நிலையில் ; ந - இல்லை ; ச - மேலும்; அயம் - இந்தயோகி ; ஸ்தித: - நிலைபெற்று ; தத்த்வத: - சத்யத்திலிருந்து ; சலதி - விலகுவது

6.21 புலன்களைக் கடந்து செல்லும் பத்திசாலித்தனத்தால் உயர்ந்த ஆனந்தம் கிரகிக்கப்படுகிறது. இதை அறிந்த மனிதர் ஸத்யத்தில் நிலைத்திருப்பார்.

யம் லப்க்வா சாபாம் லாபம் மந்யதே நாதிகம் கத: / யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே // 6.22

யம் - அந்த; லப்த்வா - பெற்றதும்; ச - மேலும் ; அபரம் - வேறொரு பேற்றை ; லாபம் - பலன் ; மந்யதே - கருதுவது; ந - இல்லை; அதிகம் -உயர்வானதென்று ; தத: - அதைக் காட்டிலும் ; யஸ்மிந் - எந் நிலையில் ; ஸ்தித: - நிலைபெற்ற யோகி ; ந - இல்லை; து: கேந - துயரத்தால் ; குருணா - மிகப்பெரிய ; அபி-கூட; ந விசால்யதே - கலக்கமடைதல்

6.22 இந்த உயர்ந்த நிலையை அடைந்ததனால், ஒருவர் அதற்குப்பின் எவ்வளவு பெரிய பலனையும் சிறப்பாகக் கருதமாட்டார். இந்த

உச்சத்திலேயே நிலைத்திருப்பதனால், ஒருவர் மிகப்பெரிய துன்பம் வந்தாலுமே அதனால் அசைக்கப்படுவதில்லை.

தம் வித்யாத் து.கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம் / ஸ் நிச்'சயோ யோக்கவ்யோ யோகேர்நிர்விண்ண சேகஸா // 6 23

தம் - அந்த யோகத்தை ; வித்யாத் - அறிய வேண்டும்; து.கஸம்யோக வியோகம் - துன்பமயமான ஸம்ஸார சேர்க்கையிலிருந்து விடுபடுவதும் ; யோகஸம்ஜ்ஞிதம் - யோகத்தில் நிலைபெற்று ; ஸ: - அவன்; நிச்'சயே ந - உறுதியுடன் ; யோக்தவ்ய: - ஆற்றப்பட வேண்டும்; யோக: - யோகம்; அநிர்விண்ணசேதஸா - சோர்வற்ற சித்தத்தோடு

  • 6.23 உறுதியுடனும் செய்யப்படும்பொழுது, புலன்களோடு தொடர்புகொள்வதால் ஏற்படும் துண்பங்கள் நீக்கப்படுகின்றன. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநசே'ஷத: / மாளைவேந்த்ரியுக்ராமம் விரியம்ய ஸமந்தக: // 6.24

ஸங்கல்பப்ரபவாந் - ஸங்கல்பத்தினால் உண்டாகக்கூடிய ; காமாந் -விருப்பங்களையும் ; த்யக்த்வா - துறந்து ; ஸா்வாந்- எல்லா ; அசே'ஷத: - மீதமின்றி; மநஸா - மனத்தினால் ; ஏவ - நிச்சயமாய்; இந்த்ரியக்ராமம் - புலன்களின் கூட்டத்தை ; ஸமந்தத: - எல்லாப் புறங்களிலிருந்தும்; விநியம்ய - ஒழுங்குபடுத்தி

  • 6.24 ஒருவர் தம் மனத்திலிருந்து தோன்றும் கற்பனைகளை முழுவதுமாக விட்டு விடுவதன்மூலம் தம் மனத்தைக்கொண்டு, புலன்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் முறைப்படுத்த முடியும்.

ச'நை: ச'நைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா /

ஆத்மஸம்ஸ்தம் மந: க்ரு'த்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் // 6.25

ச'நை: ச'நை:- படிப்படியாக ; உபரமேத் - உலகியலிலிருந்து ஒதுங்கச் செய்ய வேண்டும் ; புத்தியா - புத்தியினால் ; த்ருதிக்ருஹீதயா -உறுதியாகப் பற்றிக்கொண்டு ; ஆத்மஸம்ஸ்தம் - பரமாத்மாவிடம் நிலை பெற; மந: - மனத்தை ; க்ரு'த்வா - செய்து; ந - இல்லை; கிஞ்சித் அபி - வேறு எதையும்; சிந்தயேத் - நினைத்தல்

  • 6.25 புத்தியினால் பிடித்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் நினைக்காத மனக்தோடு, மெதுவாகப் படிப்படியாக ஒருவர் ஆத்மாவில் நிலைகொள்ள வேண்டும். யதோ யதோ நிச்'சரதி மநச்'சஞ்சலமஸ்திரம் / ததஸ்ததோ நியம்யைத்தாத்மந்யேவ வச'ம் நயேத் // 6.26

யத: யத: - எந்தந்த ஒலி முதலிய விஷயங்களின் காரணமாக உலகில்; நிச்சரதி - அலைகிறதோ ; மந: - மனம் ; சஞ்சலம் - சஞ்சலமான; அஸ்திரம் - நிலையில்லாத ; தத: தத:- அந்தந்த விஷயங்களிலிருந்து ; நியம்ய - தடுத்து நிறுத்தி ;ஏதத் - இந்த; ஆத்மநி ஏவ - ஆத்மாவினிடமே ; வச'ம் நயேத் - வசப்படுத்த வேண்டும்

  • 6.26 மனம், தனது இயல்பான தன்மைகளான நிலையில்லாமல் இருந்தல், இங்கும் அங்கும் அலை பாய்தல் போன்ற குணங்களால் எப்பொழுதெல்லாம் நிம்மதி இழந்திருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதை அங்கிருந்து மீட்டு, அத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும். ப்ரசா'ந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம் / உபைதி சா'ந்தரஜஸம் பரஹ்மதுதமகல்மஷம் // 6.27

ப்ரசா'ந்தமநஸம் மனம் அமைதியடைந்தவனும் யோகிநம் - இந்த யோகியை ; ஸுகம் - ஸுகம் ; உத்தமம் - உயரிய; உபைதி - வந்தடைகிறது; சா'ந்தரஜஸம் ; தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கியவனும் ; மர்ஹ்மதுதம் - மேலான பரம்பொருளால் விடுவிக்கப்பட்ட; அகல்மஷம் - பாவங்கள் அற்றவனும்

  • 6.27 அந்த மேலானபிரபஞ்ச இருப்புத் தன்மையால் அவர் எல்லா வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுவதால், அமைதியான மன நிலையுடன் இருக்கும் யோகி உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார். யுஞ்ஜந்நேவம் ஸ்தரத்மாநம் யோக விகதகல்மஷ: / ஸுக்கந ப்ரஹ்மஸம்ஸ்பர்ச் மத்யந்தம் ஸுகமச் 'நுதே // 6.28

யுஞ்ஜந் - ஈடுபடுத்தி ; ஏவம் - மற்றும் ; ஸ்தர- எப்போதும் ; ஆத்மாநம் - ஆத்மாவை ; யோகி - யோகி ; விகதகல்மஷ: - பாவமற்ற : ஸுரே கந - எளிதாக ; ப்ரஹ்மஸம்ஸ்பர்ச்ம் - பரம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு : அக்யந்தம் - மேலான ; ஸுகம் - ஆனந்தத்தை ; அச்'நுதே - அடைகிறான்

  • மனத்தை எப்போதும் ஆன்மாவில் நிலைபெறச்செய்து, 6.28 வெளி உலகப் பொருள்களால் களங்கப்படாமல் இருக்கும் யோகியானவர் கொடர்புகொண்டு மிக உயர்ந்த அனந்தத்தை அடைகிறார். ஸர்வகுகல்தமாத்மாநம் ஸர்வதுதாநி சாத்மநி / ஈக்ஷகே யோகயக்காக்மா ஸர்வக்ர ஸ்மதர்ச'ந: // 6.29 ஸர்வதுதல்தம் - எல்லா உயிரனங்களிலும் ; ஆத்மாநம் - பரம்பொருள் ; ஸர்வபுதாநி - எல்லா உயிர்களை ; ச - மேலும் ; ஆத்மநி -பரம்பொருளிடத்தில் ; ஈக்ஷதே - காண்கிறான்; யோக யுக்தாத்மா -பரமாத்மாவிடம் மனத்தை ஈடுபடுத்திய; ஸர்வத்ர - எல்லாவற்றிலும் ; ஸ்மதர்ச'ந: - ஸ்மநோக்குடையவனுமான யோகி

  • 6.29 யோகத்தில் நிலைப்பெற்று ஆத்ம தரிசனம் பெற்ற யோகி, மேலான பிரவ்மத்தை எல்லா உயிர்களிலும் எல்லா உயிர்களை பிரஹ்மத்திலும் காண்கிறார். அவர், அந்தப் பிரஹ்மத்தை எங்கும் எல்லா இடத்திலும் பார்க்கிறார்.

யோ மாம் பச்'யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்'யதி / தஸ்யாஹம் ந ப்ரணச்'யாமி ஸ ச மே ந ப்ரணச்'யதி // 6.30

ய: - எவன் ; மாம் - என்னை; பச்'யதி - பார்க்கிறோனோ ; ஸர்வத்ர -எல்லா சராசரங்களிலும் : ஸர்வம் ச - எல்லாச் சாாசரங்களும் ; மயி -என்னிடம் ; பச்'யதி - பார்க்கிறானோ ; தஸ்ய - அவனுக்கு; அஹம் -நான் ; ந ப்ரணச் சாமி - மறைவதில்லை ; ஸ: ச - அவனும் ; மே - எனக்கு ; ந ப்ரணச்'யதி - மறைவதில்லை

  • 6.30 எல்லா இடத்திலும், எல்லாப் பொருள்களிலும் என்னைப் பார்க்கும் ஒருவரின் பார்வையிலிருந்து நான் மறைவதில்லை; அவரும் என் பார்வையிலிருந்து மறைவதில்லை.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் மஜத்யேகத்வமாஸ்தித: / ஸர்வதா வர்கமாநோபி ஸ யோக மயி வர்கதே // 6.31

ஸர்வபூதஸ்திதம் - அனைத்தும் சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும் ; ய: - எவன் ; ஏகத்வம் - ஒன்றிய நிலையில் ; மாம் - என்னை ; பஜதி - வழிபடுகிறானோ ; அஸ்தித:- நிலைபெற்று ; ஸா்வதா - எல்லா வகையிலும் : வர்கமாந: அபி - என்னுடனேயே; ஸ்: யோகி - அந்த யோகி ; மயி - என்னிடத்திலேயே ; வா்ததே - இருக்கிறார்

  • 6.31 எல்லா வகையிலும் என்னோடு ஒருமித்து இணக்கமாய் இருந்துகொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கும் என்னை வழிபடும் ஒருவர் என்னுடனேயே இருக்கிறார். ஆக்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்'யதி யோSர்ஜுந / ஸுகம் வா யதி வா து.கம் ஸ யோக பரமோ மக: // 6.32

ஆத்ம ஒளபம்யேந - தன்னைப்போலவே ; ஸர்வத்ர - எல்லா சராச ரங்களையும் ; ஸமம் - ஸமநோக்கில் ; பச்'யதி - பார்க்கிறானோ ; ய: - எந்த யோகி ; அர்ஜுந - அர்ஜுனா! ; ஸுகம் - ஸுகத்தையும்; வா -மேலும் ; யதி வா - அல்லது : து.கம் - துக்கத்தையும் ; ஸ்: யோஃ- அந்த யோகி ; பரம: - உயர்ந்தவன்; மத: - கருத்து

  • 6.32 ஓ அர்ஜுனா! என்னுடைய கருத்தின் படி, தம்முடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைப்போலவே, பிறருடைய மகிழ்ச்சி மற்றும் துண்பத்தைச் சமமாகப் பார்ப்பவர்தான் சிறந்த யோகி!

அர்ஜுந உவாச

யோ

ஏதஸ்யாஹம் ந பச்'யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் // 6.33

அர்ஜுந உவாச - அர்ஜுனர் சொன்னார் ; ய: - இந்த ; அயம் - அமைப்பு; யோக: - யோகம்; தவ்யா - உங்களால் ; ப்ரோக்த: - சொல்லப்பட்டதோ; ஸாம்யேந - ஸமபாவனையோடுகூடியதென்று ; மதுஸூதந - மதுஸூதனா ; ஏதஸ்ய - அந்த யோகத்தினுடைய ; அஹம் - நான் ; ந பச்சாமி -பார்க்கவில்லை; சஞ்சலத்வாத் - சஞ்சலத்தினால்; ஸ்திதிம் - நிலைமை ; ஸ்திராம் - உறுதியான

அர்ஜுணன் சொன்னகா

6.33 ஒ மதுசூதனா! மனம் அமைதியில்லாமலும் நிலையில்லாமலும் இருக்கிற இந்த நிலைமையில், நீர் சொன்ன இந்த யோக அமைப்பை என்னால் பார்க்க முடியவில்லை.

சஞ்சலம் ஹி மந: க்ரு'ஷ்ண ப்ரமாதி பலவத்த்ரு' டம் / தஸ்யாஹம் நிக்ரவும் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் // 6.34

சஞ்சலம் - அலைகிற ; ஹி - நிச்சயமாக ; மந: - இந்த மனம் ; க்ரு'ஷ்ணா - கிருஷ்ண ; ப்ரமாதி - புலன்களை மிகவும் கலக்கும் தன்மையுடையது ; பலவத் - வலிமை பொருந்தியது ; த்ரு' டம் - திடமானது ; தஸ்ய - அதை ; அஹம் - நான் ; நிகர்ஹம் - அடக்குதல் ; மந்யே - நினைக்கிறேன்; வாயோ: இவ - காற்றைத் தடுத்து நிறுத்துவது போன்று; ஸுதுஷ்கரம் -மிகவும் கடினமானது

  • 6.34 ஓ கிருஷ்ணா! அலைபாயும் மனமானது திடமான, உறுதியான குழப்பத்தில் இருக்கிறது. கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன். பரீபகவாநுவாச

அஸம்ச் யம் மஹாபாஹோ மறோ தூர்நிக்ரஹம் சலம் / அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ரு'ஹ்யதே // 6.35

பரீபதவாந் உவாச - பரீ பகவான் சொன்னார் ; அஸம்ச்யும் -ஸ்ந்தேகமின்றி; மஹாபர்ஹோ - வலிமையான கைகளை உடையவனே ; மந: - மனம் ; துர்நிக்ரஹம் - வசப்படுத்துவதும் கடினம்தான் ; து -ஆனால் ; சலம் - சஞ்சலமானதுதான் ; அப்யாஸேந - பயிற்சியினாலும் ; கௌந்தேய - குந்தியின் மகனான அர்ஜுனா ; வைராக்யேண ச - பற்றற்ற தன்மையாலும்; க்ரு'ஹ்யதே - வசப்படுத்தப்படுகிறது

பகவான் சொன்னது

  • 6.35 ஒ வலிமையான கைகளை உடைய குந்தியின் மகனே! அலையும் மனத்தைக் கட்டுப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் கடினமான விஷயம்தான். அனால் பயிற்சியினாலும் பற்றற்ற தன்மையாலும் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: / வச்'யாத்மநா து யததா ச'க்யோSவாப்துமுபாயத: // 6.36

அஸம்யத ஆத்மநா - மனத்தை வசப்படுத்த இயலாதவனால் ; யோக -யோகம் ; துஷ்ப்ராப: - அடைய முடியாதது ; இதி - என்பது ; மே மதி: - என் கருத்து; வச்'ய ஆத்மநா - மனத்தை அடக்கிய ; து - ஆனால் ; யததா - முயற்சியுள்ள மனிதனால்; ச'க்ய: - ஸாத்யமானது ; அவாப்தும் -யோகத்தை அடைவது : உபாயக: - பயிற்சியினால்

  • 6.36 என்னுடைய கருத்துப்படி, மனம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவர் யோகத்தை அடைவது கடினமே ! ஆனால் தகுந்த வழிமுறைகள் மூலம் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை அடைவது சாத்தியமே !

அர்ஜுந உவாச

அயதி: ச் ரக்கயோபேகோ யோகாச்சலிதமாநஸ்: / அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ரு'ஷ்ண கச்சதி // 6.37

அர்ஜுந உவாச - அர்ஜுனா சொன்னார் ; அயதி :- மன அடக்கம் இல்லாமையினால் ; ச் ரத்தயா உபேத: - யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும் ; யோகத் - யோகத்திலிருந்து; சலித மாநஸ: - அலைபாய்கிற மனம் உடைய ; அப்ராப்ய - அடையப்பெறாது ; யோக ஸம்ஸித்திம் - யோகத்தை அடைதல் ; காம் கதிம் - எந்தக் கதியை ; க்'ருஷ்ண -கிருஷ்ணா; கச்சதி - அடைகிறான்

அர்ஜுனன் சொன்னது

  • 6.37 ஓ கிருஷ்ணா! ஒருவர் யோகாவை நம்பிக்கையுடன் செய்தும் அலையும் மனத்தின் காரணமாக யோகத்தை அடைய முடியவில்லையென்றால் அவர் எந்த இடத்தை அடைவார்? கச்சிந்நோபயவிப்ரஷ்டச் சிந்நாப்ரமிவ நச்'யதி / அப்ரதிஷ்டோ மஹாபாரோஹோ விமுடோ ப்ரஹ்மண: பதி // 6.38

கச்சித் ந - இரண்டிலும் இல்லாமல்; உபயவிப்ரஷ்ட: - இரண்டு வழிகளினின்றும் நமுவி; சிந்ந அம்ரம் இவ - சிதறிய மேகம் போல ; நச்'யதி - அழிந்து போதல்; அப்ரதிஷ்ட: - உறுதியாக நிலைபெறாமல் ; மஹாப்குறா - வலிமையான கைகளை உடையவனே ; விமூட: - மயங்கி ; ப்ரஹ்மண: - பகவானை அடைகிற ; பதி - மார்க்கத்தில்

  • 6.38 ஒ, வலிமையான தோள்களையுடைய கிருஷ்ணா ! தெய்வீகத்தை அடையச் செய்யும் பாதையிலிருந்து விலகி நடக்கும் ஒருவர், உறுதியாக நிலைபெறாமல் சிதறிய மேகம்போல் அழிந்து போகிறாாா ?

ஏதந்மே ஸ்ம்ச் யம் க்ரு'ஷ்ண சேத்துமர்ஹஸ்யசே'ஷத: / த்வதந்ய: ஸம்ச்'யஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே // 6.39

ஏதத் - இந்த ; ஸம்ச'யம்- ஸ்ந்தேகத்தை ; மே - என்னுடைய ; க் 'ருஷ்ண - அந்ய: - உங்களைத் தவிர வேறொருவர் ; ஸம்ச'யஸ்ய - சந்தேகத்தை ; அஸ்ய- இந்த : சேக்கா - போக்குபவர் : ந - இல்லை; ஹி - நிச்சயமாக உபபத்யதே - கிடைப்பது ஸாத்யம்

  • 6.39 இதுதான் என்னுடைய சந்தேகம். ஓ கிருஷ்ணா ! உன்னை வேண்டிக் கேட்கிறேன். நீர்தான் இதை முழுவதுமாக நீக்க வேண்டும். நிச்சயமாக இந்தச் சந்தேகத்தை நீக்க உம்மைவிட வேறு யாருமே இங்கே இல்லை. பரீபகவாதுவாச

பார்த நைவேஹ நாமுத்ர விநாச'ஸ்தஸ்ய வித்யதே / ந ஹி கல்யாணக்ரு'த் கச்'சித்துர்கதிம் தாத கச்சதி // 6.40

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; பார்த - அர்ஜுனா! ; ந -இல்லை ; ஏவ - மட்டும்; இஹ - இவ்வுலகில் ; ந - இல்லை ; அமுத்ர - அடுத்த பிறவியிலும் ; விநாச': - அழிவு; தஸ்ய - அந்த மனிதனுக்கு ; வித்யதே - இருக்கிற; ந - இல்லை; ஹி - நிச்சயமாக ; கல்யாணக்ரு'த்

  • நல்ல செயல்களில் ; கச்சித் - எந்த மனிதனும் ; துர்கதிம் - தாழ்ந்த நிலையை ; தாத - பிரியமானவனே ;

பகவான் சொன்னது

  • 6.40 பிரிதாவின் ஈடுபடுத்திக்கொள்பவன், இந்த உலகத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் அழிவைச் சந்திக்க மாட்டான்; அவமதிப்பையும் சந்திக்க மாட்டான்.

ப்ராப்ய புண்யக்கு'தாம் லோகாநுஷித்வா சா'ச்'வதீ: ஸமா: / சு'சீநாம் பரிமதாம் கேஹே யோகப்ரஷ்டோ 6.41

ப்ராப்ய - அடைந்த பிறகு ; புண்யக்ரு'தாம்- புண்யம் செய்தவர்களுக்குரிய ; லோகாந் - ஸ்வர்கம் முதலிய உயர்ந்த உலகங்களை ; உஷித்வா - வாழ்ந்த பிறகு: சா'ச்'வதீ: ஸமா: - பல்லாண்டுகள்: சு'சீநாம் - நல்லொமுக்கமுள்ள : புரீமதாம் - செல்வந்தர்களுடைய ; கேஹே -வீட்டில் ; யோகப்ரஷ்ட: -யோகத்தினின்றும் வழுவியவன் ; அமிஜாயதே - பிறக்கிறான்

வாழ்ந்து பல நல்ல தர்ம செயல்களைச் செய்கிறார். பிறகு, செல்வம் நிறைந்த ஒழுக்க சீலா் வீட்டில் பிறப்பெடுக்கிறார்.

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் / ஏதக்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதித்ரு'ச'ம் // 6.42

அதவா - அல்லது : யோகிநாம் - யோகிகளுடைய: ஏவ - நிச்சயமாக: குலே - குலத்திலே; பவதி - பிறக்கிறான்; தீமதாம் - ஞானிகளான ; ஏதத் - இந்த ; ஹி - ஐயமின்றி ; துர்ல்பதரம் - மிகவும் அரிதாகவே உள்ளது; லோகே - இந்த உலகில் ; ஜந்ம - பிறப்பு; யத் - எந்த ; ஈத்ரு'ச'ம் - இத்தகைய

ஒரு முயாகி கண்டிப்பாக எனுமுள்ள முள்ள மக்கள் உள்ள குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார். உண்மையில், இது போன்ற பிறவி இந்த உலகத்தில் பெறுவதற்கரியது.

தக்ர தம் புத்திஸம்யோகம் லமகே பௌர்வதேவிகம் / யததே ச ததோ பூய: ஸம்ஸித்தென குருநந்தந // 6.43

தத்ர - அங்கு ; தம் - அந்த ; பெறுகிறான் ; பௌர்வதேஹிகம் - முற்பிறவியில் சேர்த்து வைக்கப்பட்ட ; யதுதே - முயற்சி செய்கிறான் ; ச - மேலும் ;தத: - அதனால் ; பூய: - மறுபடியும் ; ஸ்ம்ஸித்தென - அடைவதற்காக ; குருநந்தது - குருநந்தனான அர்ஜுனா

ஓ குருவம்சத்தில் வந்தவனே! இப்படிப்பட்ட பிறவியை எடுப்பதால், அவர் முற்பிறவியின் யோக அறிவை பெற்று மீண்டும் யோகத்தை அடைய முயற்சி செய்கிறார்.

பூர்வாப்யாஸேந தேரைவ ஹ்ரியதே ஹ்யவசோ'sபி ஸ: / ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ச'ப்தப்ரஹ்மாதிவர்ததே // 6.44

பூர்வ அம்பாலேந - முற்பிறப்பின் பயிற்சியினால் : தேந - அதன் மூலம் ; ஏவ - நிச்சயமாக; ஹ்ரியதே - ஈர்க்கப்படுகிறான் ; ஹி - சந்தேகமின்றி ; அவச': அபி - தானாகவே ; ஸ: - அவன் ; ஜிஜ்ஞாஸி: அபி - அறிய விரும்புபவன்கூட; யோகஸ்ய - யோகத்தை ; ச'ப்கும்ரஹ்ம - வேதங்கள் ; அதிவர்ததே - கடந்து செல்கிறான்

அவர் முன்னன்ம பயிற்சியின் காரணமாக, யோகாவினால் கவரப்பட்டு, கியாகத்தை அறிய அவல் உடையவராக இருக்கிறார்; அவர் நிச்சயமாக வேதங்களையும் கடக்கிறார்.

ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்சு'த்தகில்பிஷ: / அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் // 6.45

ப்ரயத்நாத் - முழு முயற்சியுடன் ; யதமாந: - பெரு முயற்சி செய்யும் ; து - மற்றும் ; யோகி - யோகியோ ; ஸம்சு த்த கில்பிஷ: - அனைத்துப் பாவங்களும் நீங்கப்பெற்று ; அநேக ஜந்ம - பல பிறவிகளிலும் ; ஸம்ஸித்த :- அடையப்பட்ட; தத: - அக்கணமே ; யாதி - அடைகிறான்; பராம்கதிம் - உயர்ந்த நிலையை

ஒரு யோகி, தம்முடைய பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம், பல பிறவிகளுக்குப் பிறகு அவருடைய பாவங்களை எல்லாம் களைந்துவிட்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறார்.

தபஸ்விப்போட்திகோ யோகீ ஜ்ஞாநிப்போப்பி மதோட்திக: / கர்மிப்யச் சாதிகோ யோக தஸ்மாத்யோக பவார்ஜுந

தபஸ்விப்பு: - தவம் செய்வோர்களைக் காட்டிலும் : அதிக : - மேலானவன் ; யோகீ - யோகியானவன் ; ஜ்ஞாநிப்ப: அபி - சாஸ்திரங்களை அறிந்தவர்களைக் காட்டிலும் ; மத: - கருதப்படுகிறான் ; அதிக: -மேலானவனாக ; கா்மிப்ய: - பயனில் ஆர்வம்கொண்டு கடமையைச் செய்பவர்களைக் காட்டிலும் ; ச - மேலும் ; அதிக: - உயர்ந்தவன் ; யோகீ - யோகி; தஸ்மாத் - ஆகையால் ; யோக பவ - யோகி ஆவாயாக; அர்ஜுந - அர்ஜுனா

ஒரு துறவியைவிட, ஞானமுடைய வரைவிட, செயலின் பலனுக்காக வேலை செய்பவரைவிட ஒரு யோகியே சிறந்தவர். அதனால் ஓ அர்ஜுனா! நீ யோகியாவாயாக!

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்ததேநாந்தராத்மநா / ச் ரத்தரவாந்மஜதே யோ மாம் ஸ மே யுக்கதமோ மக: // 6.47

யோகிநாம்அபி - யோகிகளிலும்; ஸா்வேஷாம் - அனைத்து; மத்திதேந - என்னிடம் ஈடுபாடு கொண்ட; அந்தராத்மநா - என்னையே நினைத்து; ச்'ரத்தாவாந் - ச்ரத்தையுடைய யோகியோ; பஜதே - வழிபடுகிறனோ; ய: - எவன்; மாம் - என்னை; ஸ: - அந்த யோகியே; மே - எனக்கு; யுக்ததம: - மிகவும் உயர்ந்த வகை; மத: - கருதப்படுகிறான்

யார் ஒருவர்,எப்போதும் என்னிலேயே வாழ்ந்து, என்னைப் பற்றியே நினைத்து, என்னையே முழு நம்பிக்கையுடன் பூஜித்து, என்னோடு தொடர்புடையவராக இருக்கிறாரோ, அவரே யோகிகளுள் சிறந்தவர்.

ஒம் தத்ஸத் இதி பூரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோத்த்யாய:

ஒம் தத் ஸ்த், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல்

மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் வடிவிலான யோக விஞ்ஞானமுமாகிய 'ஆத்மஸம்யமயோகம்' எனப்பெயா் படைத்த ஆறாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

அதவா யோகிநாமேவ குலே6.42
அநாச்'ரித: கா்மபலம் கார்யம்6.1
அயதி: ச்'ரத்தயோபேதோ6.37
அஸம்யதாத்மநா யோகோ6.36
அஸம்ச்'யம் மஹாபரவேறா6.35
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர6.32
ஆருருகேஷார்முநேர்யோகம்6.3
உத்தரேகாத்மநாத்மாநம்6.5
கச்சிந்நோபயவிப்ரஷ்டச்' சிந்நாப்ரமிவ6.38
சஞ்சலம் ஹி ஹி மந: க்ரு'ஷ்ண6.34
ஜிதாத்மந: ப்ரசா'ந்தஸ்ய6.7
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ரு'ப்தாத்மாகூடஸ் தோ6.8
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே6.43
தத்ரைகாகரம் மந: க்ரு'த்வா6.12
அதவா யோகிநாமேவ குலே6.42
தம் வித்யாத் து.கஸம்யோகவியோகம்6.23
நாத்யச்'நதஸ்து யோகோடல்தி6.16
பார்த நைவேஹ நாமுத்ர6.40
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே6.44
யதோ யதோ நிச்'சரதி6.26
யோகிநாமபி ஸர்வேஷாம்6.47
யோகீ யுஞ்ஜீத லததமாத்மாநம்6.10
யோ மாம் பச்'யதி ஸா்வத்ர6.30
யோ sயம் யோகஸ்த்வயா ப்ரோக்த:6.33
ச'நை: ச'நைருபரமேத்புத்த்யா6.25
சு'சௌ தேசே' ப்ரதிஷ்டாப்ய6.11
ஸமம் காயசி'ரோக்ரீவம் தாரயந்நசலம்6.13
ஸர்வதுதல்தமாத்மாநம் ஸர்வதுதாநி6.29
ஸர்வபூதஸ்திதம் யோ மாம்6.31
ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா6.24
ஸர்வதுதஸ்திதம் யோ மாம்6.31
ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா6.24
ஸுகமாத்யந்திகம்
l
6.22
ஸுஹ்ரு'ந்மித்ரார்யுதாஸீநமத்6.9

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்கியை வாமும் பொமுதே கிடைக்கச் செய்யும்.

நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீா்வாதம்…என எல்லாமுமே' என்று தன்றுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பாமஹம்ஸர் எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷகளை யாவருக்கும பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு பரமஹம்ஸர் ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

குட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.

துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே கீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவா்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானர்த்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுடு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை

சுமுதாயத்திற்கு ...

பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை

புதுயுகம் படைக்கும் பேர் ஒளி

வேத பழம்பரியத்தைப்

வேதனைகளைப் போக்குபவர்

சரித்திரத்திற்கு ...

சத்தியமே வாழ்க்கை

அந்தியை தாங்கும் தீண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடிமும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்களுத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து. அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ற்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அனுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதரைக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாகதாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

– நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்

தீகைஷ்யின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள ...

V¯õú ]Qaøœ ø©¯[Pò:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.

த்ய தியான யோகா

இரண்டு நாள் தியான அனுபவ முகாம்

உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள் ...

தெளிவு கிடைத்து

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்க்கைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷயும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.

உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிலே றன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது. எதை எப்படிக் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந் தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரக்கையடன் கலந்துகொண்டேன், நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிரேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.

நான்கு நாள் தியான அனுபவ முகாம்

நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.

சிறப்பம்சங்கள் ...

குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ வழங்கப்படுகிறது.

வேகனை எங்கே பேர்னது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சாக்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்ற எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்

ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMமிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்,

18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!

என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயர்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி,

கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது

பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி,

(அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்கியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்

உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்

மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை

விடுவிக்கும் தியான முறைகள்

வாழவைக்கும் தியான முறைகள்

சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்

உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்

தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய

வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே

உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்

அன்னதானம்:

'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.

நிக்யானந்த பரம்பரை:

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீகைஷ் பெற்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவாகள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :

சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.

அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்கள் :

வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ஆசிரியா் பயிற்சி மையம் :

தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் 300 க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனந்த யோகம்

ஆனர்த வாழ்க்கை கல்வி

முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்

உங்களுடன் ஒரு நிமிடம் ... நிணைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம். அரைக்

வ மேம்படுத்தும் உ

க் வோக்கு கிட்ட க்கிவ கற்க இருப்பவை.

நம் தியான முறைகளும், வாழ்க்ன முறைகளும் கற்றுத் தரப்படும்

நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் மூதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன

Pà£U¸

E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®

(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)

ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.

ஸ்ரீ The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ஸ்வாமி

ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é {z¯õÚ¢uµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²®

  • |ßø©PøÍ²® E»Pz@uõk £Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦. & Face Book }[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ? GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx? AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.

தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...

Zee Tamil : 6.00 to 6.30 Am

Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)

JanaSri Live : 6.15 to 6.30 Am

ணையத்தளத்தில் ...

நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.

In The True Spirit Of Vedis Tradition

All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE

Access FREE Library >

உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்

இனையதளத்தில் உங்களிண் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.

ஹீலிங் டவர்

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.

பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )

நித்யானந்த வேத கோயில்கள்

பிடதியில் வீற்றிருக்கும் ர் நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்

நித்ய ஹோமங்கள்:

சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.

சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.

..............................................................................................................................................................................

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam வீடியோ

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

101 நித்ய க்ரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு

சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ..............................................................................................................................................................................

ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி

இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.

இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.

நித்யானந்த வித்யாலயா

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.

குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்கான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கர்ப்பிணிகளின் நலன் பேணுகல்

உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை

முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam நிகழ்த்தும் தியான முகாம்கள்

பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.