Books / Bhagavad Gita Explained Chapter 5

1. Bhagavad Gita Explained Chapter 5

Iv. உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

1. வினாக்களின் வாசலில்
2. உங்களை நிர்ணயிப்பது யார்?
· நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்'
: வாழ்க்கை விளையாட்டுதான்!
வுதற்காக ஒரே மாதிரியாகவே
விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
் வெளியுலக சுகத்தின் உச்சிக்கே சென்றாவும்
ிவற்றியைத் தொட முடியாது
: இழந்த நிம்மதியைப் பெற்றிட
பக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்!
  • தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம்
* பலனை எதிர்பாராது செய்யும் செயல்
வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும்
• உங்களைத் தூரத்தும் ஆசையையே தூரத்திவிடலாம்
வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம்
ஜீவன் முக்தியை மலாத்திரும் அருமையான உபரயம்
* உங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றிவிடலாம்
் புதுப்புகூ தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே!
் துணிச்சல், லந்யாஸத்தின் அஸ்திவாரம்
் எதனிடம் சரணடைகிறிர்களோ அதுவே உங்களை வழி நடத்தும்
* மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம்
* உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்தியும்
் ஆனந்தம் உங்களுக்கே சொந்தமாகிவியிம்
் அனுபவிக்கத் தெரியாதவர் உழைப்பது,
அதேத்தவருக்கே சேர்ந்துவிடும்
* குழந்தைகளின் நிஜமான தேவை சுதந்திரம், சொத்தல்ல!
் நிஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவனே
3. காமத்திற்கும் மேலான பக்கி
* உணர்ச்சிக் கொந்தனிப்பில் இருந்து விடுதலை
* உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு
* விரும்பியதை அடைந்துவிடிம் சக்தி படைத்தவர்கள் நிங்கள்
* சீர்வரிசையோரி பூமிக்கு வந்தவர் நீங்கள்
* எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்
* புதிய உணர்விற்குள் குடியேறிவிடுவோம்
இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்
் காரணமில்லா மங்கலத்துவத்தோரி உங்களாவும் வாழ முடியும்
* ஸ்நீயாஸம் தப்பியோருபவருக்கல்ல,
தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே!
* உள்ளுலக ஒழுக்கமே உங்களை
சொர்க்கத்தில் வாழச் செய்யும்
* சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும்
* ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்
ூனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதி
• ஒவ்வொருகணைமும் கொண்டாட்டமாகிவிடும்
ஃ இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம்
* கோபம்கூட நம்மை குணப்பத்துவதற்காகவே!
* நிஜத்தில் வாழச் செய்வதே நிஜமான தியானம்
4. மனத்தைக் கட்டுப்படுத்துதல்
* உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத
நிலை கிருஷ்ண நிலை
•• உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு
் பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்
* வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகிவிடும்
* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகிவிரும்
•• உங்களுக்குள் சக்திமைப் பாய்ச்சுங்கள்
* அனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்
அமைதியின் பிறப்பிடமே ஆணந்தம்
் செயலை மட்டும் செய்து லக்ஷியத்தை அடையுங்கள்
* தெய்வத்தின் பொம்மை விளையாட்டு
ஃ நீங்கள் ஓய்வெடுங்கள்
பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும்
* உணர்ச்சி உங்களைத்தாக்காது
* நீங்கள் சாதாரணமானவர் அல்ல
ஃ உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள்
5. அறிவைத்தொண்டு
அறியாமையைச் சுத்தம் செய்தல்
* வேதத்தின் முதல் வாக்கியமே
விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம்
* படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே!
் கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்
* விழிப்புணர்வு -உணர்ச்சியையே உரு மாற்றும்
* உங்களின் முதலானி நீங்களோ !
ூ அனைத்தும் சக்தி மயம்
் பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்
* அஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது
* அனுமதியுங்கள், உங்களைவிடிவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும்
ூ ஆணந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள்
*> அவர் இருக்கும் பேரானந்த நிலையை நூம் அடைவதற்கு உதவுகிறார் 1 ச 9
் அன்பை மட்டுமே சார்ந்திருங்கள்
6. நாயும் நாயை உண்ணுபவரும்
* ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே
ஃ பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள்மீது பொழியும்
ஆனந்தத்தை அனுமதியுங்கள்
- 14, மியில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் தெய்விதை!
் மனிதப்பிறவி என்ற வெசூமதிக்குப் பிறகும் வரம் ஏதும் வேண்டுமோ!
• பிறப்பைக் கொண்டாதிவதைப்போல
இறப்பையும் கொண்டாடலாமே !
* மரணத்தைப் பற்றி தெளிந்து மரண பயத்தை ஓட்டி[f][1]. !
• மரணத்தை வரவேற்று குரணமடைந்த மகரிஷி
் ஆண்மாவின் உற்பத்தி ஆனந்தம் மட்டுமே !
* சத்தியங்கள் தெளிவுற சாட்சியாகப் பாருங்கள் !
* விழிப்புணர்வோர் ஆசையை அனுபவிப்பதே ஒழி வழி
் உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புழுணை
• நிஜமான அமைசகன் நிச்சயம் நிறைவேற்றப்படும்
• நீங்கள் தேடவேண்டிய சரியான இடம்
* இழந்த ஆனந்தத்தை மீட்டிக்கொடுத்திரும் தியான முகாம்
7. தன்னை உணர்வதற்கான வழி
* வெளியில் இருந்து பெறப்பட்டது
ெவளியிலிருந்தே எடுக்கப்பட்டுவிடும்
* எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம், !
் உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஹீவன்முத்து'
் நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
• உங்களுக்குள் பது தெளிவு பிறக்க, பதியதோர் தீர்வு
் உள்ளவகில் நிகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே கணைப்பு
* பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திரிங்கள்
• உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்!
* விழிப்புணர்வுக்குள் நூறழையவைக்கும் அருமையான நுட்பம்
* பொறுப்பெருக்கச் செய்வதே அன்பு!
* திமாற்றத்தையே துமொறச் செய்யலாம்!
8.என்னை அறிந்து ஆனந்தமாக இருங்கள்!
் உள் குருவை விழ்ப்படையச் செய்யும் வெளி குரு

V. பிற்சேர்க்கை

| பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி | |---|--------------------------------------------------| | கிராவுணா் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் | | குரு வம்சம் | | அருஞ்சொற்பொருள் | | ஸ்லோகங்கள் | | ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | | தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு |

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால் ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ருதத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)
படம் (da)டம்டம் (dha)
தங்கை
(tha)
தாத்தா
(ththa)
தானம் (da)தர்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூதத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறித்திறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரூதத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், அர்ஜுந், வாஸ்நா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

பகவத் கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.

பகவத் கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரூதத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபரூஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிறைய கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான சீ சீர்குதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுகுத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்தக் க்கிறையுமோ அல்லது கிதிறாஸ்த்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. க்கை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த கிதிரைஸ்ட் கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் சோதித்துப் வேண்டி, அந்த மந்தர்த்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வாத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுதலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோக விளையாட்டினால் கர்ணன் துரியோதனனைடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸலறுதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். ( ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் குதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தாா்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஐரேந குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸ்த்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தீயானம்.

ச்ரேயஸ்தின் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள், '' என்று சொல்கிறார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ ்த ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !

முடிவற்ற பேரின்ப நிலையாம் ரித்யானர்த்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஹியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

இப்பொழுது 'Bharat' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னையை ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்கூஷ்த்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்கூஷ்த்திரம், Bharatத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே, '' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸ்குஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸ்மீஸ்க்ரூ ்தத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லக்குகை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான ஸதீயமாக உள்ளது.

பகவத்திதை, ஐவன் முக்திக்கான வரைபடம் !

வாழும் ஞானி பாமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்மீஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

ரோம்ை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்ஷேக்ரம்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர்,

குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'

நடைமுறை மாபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க தேர்ந்தெடுப்பவர்கள் ஸ்ரீயாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் குருமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காண்ணன விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞாநகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஸ்த்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. இஞ்ஞரு ஸ்த்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.

அதனால் சில சமயங்களில் நம் அலைங்காரம், நாம் ஜனார ஸ்த்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மரை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண என்பவை கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்தீரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ் ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '

மஹாபாரதம் ஒரு கிதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு !

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜனுருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருருரையின் ஸ்தீய வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.

உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

மேலும் மேலும் வெளியுலக தேடுதல் என்பது சுந்தோஷத்திற்கு வழி காட்டாது.

அது மனை அழுத்தத்தில்தான் ெகாண்டுபோய்ச் சேர்க்க்கும்.

அப்படியன்றால் தெர்க்தாஷத்திற்கு வழிகாட்டும்?

வினாக்களின் வாசலில்

  • ஆசிரமத்தில் போய்ச் சேர்ந்து கொள்வதோ அல்லது ஸ்ர்யாஸியாகிவிடுவதேர ஒடிப்போவது போன்றதாகாகும் ? பலர் இன்று பெரருள் சார்ந்த உலகில் தாங்கள் எதிர்கொள்ளும் துயரங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆசிரமத்தில் தஞ்சம் அடைசிறார்கள்.

ஆசிரமத்திலோ அல்லது காட்டிலோ வேறு விதமான துயரத்தை அவர்கள் எதிர்கொள்ளமாட்டார்களா ?

  • ஸ்வாமிஜி ஆனந்தம் என்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. எனக்குத் தெரிந்தவரை அதுவும் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி போன்றதுதான். ஆனால் நீங்கள் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதெல்லாம் வேறு, ஆனந்தம் என்பது வேறு என்று சொல்கிறீர்கள் தயவு செய்து விளக்குங்கள்.
  • புலனின்பங்களைத் துறப்பது, எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது இவைதான் கிருஷ்ணர் சொல்கிற சத்தியங்கள். இது எனக்குப் புரிகிறது.

ஆனால் இதை எப்படி என்னால் செயல்படுத்த முடியும் ?

ஒரு சாதாரண மனிதனான நான், என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள்.

  • ஸ்வாமிஜி, மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் எல்லாப் பண்புகளுள் தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது?
  • ஸ்வாமிஜி, எல்லாவற்றையும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் சமமாகப் பார்ப்பது எப்படி ?

நாம் அனைவரும் சமமாகப் படைக்கப்படவில்லை. நாம் அனைவருமே வித்தியாசமானவர்களாகவும் வேறுபட்டவர்களாகவும் இருக்கிறோம்.

அப்படியிருக்கும்போது, கிருஷ்ணர் சொல்லுவதைப்போல் எப்படி நம்மால் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியும்?

  • ஸ்வாமிஜி, புலன்களின் அழுத்தத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? எனக்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் உத்வேகம் உண்டு. ஆனால் அதற்கான சக்தி என்னிடம் இல்லை. எனக்கு உங்கள் உதவி தேவை.
  • ஒரு குருவானவர் ஞானமடைந்தவரா இல்லையா என்பதைக் கண்டறிவது எப்படி ?

உங்களை நிர்ணயிப்பது யார் ?

நம்முடைய வாழ்க்கை முறையை நன்கு ஆழ்ந்து பார்த்தோமென்றால், பொதுவாக நாம் ஏற்றுக்கொண்டிருப்பவை எல்லாமே, உண்மையில், குழப்பங்களாகவும் பைத்தியக்காரத்தனங்களாகவுமே இருக்கும்.

ஆனால் நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே இம்மாதிரியான கட்டுறு மனப்பாங்கிலேயே வளர்ந்துவிட்டதனால், இதைப் பற்றிய விழிப்புணர்வுகூட நம்மிடம் இல்லை.

சிறு வயதிலிருந்தே நம் மனத்தில் சில நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் ஆழமாக வேரூன்றிவிட்டன. மீதமுள்ள நம்முடைய வாழ்நாளிலும் நாம் இந்த எண்ணப் பாதைகளையும், எண்ணப் பாதைகளின் சுவடுகளையுமே பின்பற்றுகிறோம்.

பாரதக் கிராமங்களில் இன்றும் எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு, எண்ணெய் எடுக்கும் எந்திரமான செக்கை இயக்குவதற்கு மாடுகளையே பயன்படுத்தி வருகிறார்கள். செக்கிலிருந்து எள்ளை நசுக்கி, எண்ணெய் எடுப்பதற்காக வட்ட வடிவமாகப் பாதை அமைத்து, அதைச் சுற்றி வரும் படியாக மாடுகளை அதில் கட்டி இருப்பார்கள்.

நம்முடைய வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தோமென்றால், பெரும்பாலும் இந்தச் பழக்கப்பட்ட பாதையிலேயே சிக்கிக் கொள்கிறோம். நம்முடைய புலன்களாலும் நினைவுப் பதிவுகளாலும் தூண்டப்பட்டு, அதே பாதையில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

செக்கு மாடுகள் உணவை அசை போட்டுக்கொண்டே நடப்பதுபோலத்தான், நாமும் நம்முடைய புலன்கள் வழியாகவும் நினைவுகள் வழியாகவும் பெற்ற கருத்துக்களை அசைபோட்டுக்கொண்டே விழிப்புணர்வற்ற நிலையில் ஒரே நடைமுறையை நாள் கணக்காகவும் வருடக் கணக்காகவும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எப்போதாவது, ''இன்று நாம் வழக்கமாகச் செய்யும் செயல்களை எல்லாம் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாகவும் நியாயமாகவும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றோம்,'' என்று நினைப்பதுகூட மனத்தின் மாயையாகத்தான் இருக்கும்.

நாம் இப்போதும்கூட, நமது விழிப்புணர்வற்ற மனத்தாலும், அதில் தேக்கிவைக்கப்பட்டுள்ள எண்ணங்களாலும் விரட்டப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆழமான எண்ணப் பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்த விழிப்புணர்வற்ற பகுதியில்தான், நம்முடைய தொண்ணூறு சதவீத மனமும் நிலை கொண்டுள்ளது என்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் சொல்லிவிடுவார். இதுதான் நம்முடைய மனத்தின் 'ஹார்ட் டிஸ்க்' (Hard Disc).

நம்முடைய விழிப்புணர்வுமனம் மற்றும் பகுத்தறிவு மனம் என்று நாம் நினைப்பதெல்லாம் ஒரு கணத்தில் தோன்றி மறையக்கூடிய எண்ணப் பதிவே!

நம்முடைய நம்முடைய பகுத்தறிவு மனம் என்று நாம் நினைப்பதெல்லாம்கூட, ஒரு கணத்தில் தோன்றி மறையக்கூடிய எண்ணப் பதிவே.

ஆழ்ந்த இந்த மனத்தில் மனப்பதிவுகள்தான், நாம் முற்றிலும் விழிப்பு நிலையில் இல்லாதபோதுகூட, நம்முடைய சார்பில் முடிவுகளை எடுக்கிறது.

உள்ளுணர்வால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று நாம் நினைப்பவைகூட, உண்மையில், நிலையிலிருந்தும் விழிப்புணர்வற்ற இயல்புக்கக்கிலிருந்தும் வரக்கூடிய முடிவுகளே!

(Instinctive)

பெரும்பாலான மக்களுக்கு, உள்ளுணர்விற்கும் இயல்பூக்கத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. இயல்பூக்கம் என்பது விழிப்புணர்வற்ற நிலை.

அதுதான் வழக்கத்துக்குக் கொண்டிருக்கிறது. நம்முடைய மரபணுக்களிலும் அணுக்களிலும் ஆழமாகப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள பழக்க வழக்கப் பதிவுகளைத்தான் இயல்பூக்கம் என்கிறோம்.

விழிப்புணர்வற்ற நிலையில் உள்ள மூளைதான், விழிப்புணர்வு நிலையில் உள்ள மூளையைவிட அதி வேகமாகச் செயல்படுகிறது. அதனால்தான் நமது விழிப்புணர்வற்ற நிலையினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயலே, நம்முடைய வாழ்வாதாரத்திற்கு முக்கிய தேவையாக இருக்கிறது.

மாறாக, உள்ளுணர்வு என்பது மனத்தின் மேலான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது. இது தியானத்தின் மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மன நிலை.

அது நம்முடைய புலன்களை உள்முகமாகத் திருப்பும்போது அடைகிற நிலை. நிகழ்காலத்தில் இருத்தலும், திகழ்காலத்தில் வாழ்தலுமே இதனுடைய நிலை.

உள்ளுணர்வு என்பது காலத்தையும் இடத்தையும் கடந்து செல்லக்கூடியது. உள்ளுணர்வு என்பது நம் எல்லாப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், நாம் வெடித்து எல்லாத் திசைகளிலும் பரவுவதற்கும் நம்மை அனுமதிக்கிறது.

ஆனால் இயல்பூக்கம் என்பது நம்மை வழக்கமான கட்டுறுத்தப்பட்ட பாதைகளிலும், விழிப்புணர்வற்ற நினைவுகளிலுமே கட்டுப்படுத்தி வைத்து விடுகிறது.

உண்மையான நிலைக்கு மீண்டும் திரும்புவதே 'யோகம்

என்னிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'நீங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அதையே கடைப்பிடிப்பது உங்களுக்கு மிகவும் சுலபம். ஏனென்றால் உங்களுக்குக் குடும்பம், பந்தம் என்று எதுவும் இல்லை. நீங்கள் செல்வத்தைத் துறந்துவிட்டீர்கள். நாங்கள் உறவுகளாலும் உடமைகளாலும் பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் எப்படி ஆன்மீகவாதியாக முடியும் ? ''

நான் தெளிவாகச் சொல்கிறேன், உங்களுடைய இயல்பூக்கம்தான் இவ்வாறு பேசுகிறது. உங்களுடைய இயல்பூக்கம்தான் உங்களை இவ்வாறு பேச வைக்கிறது.

"நீங்கள் ஒரு நேரத்தில் ஒரே வேலையைத்தான் செய்ய முடியும்," என்று சொல்லி உங்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கும் உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்தின் சிக்கியுள்ளீர்கள். ஒரே ஒரு பரிமாணம்தான் உங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு அடிமையாகி, அதற்கு உங்களை நீங்களே விற்றுவிட்டீர்கள்.

இயற்கையிலேயே ஞானம் கொண்டவர்கள்தான். இயற்கையிலேயே உடையவர்கள்தான். இயற்கையிலேயே நாம் ஞானமடைந்தவர்கள்தான். நமக்கு எல்லாமே இருக்கின்றன. ஆனால் நமக்கு இல்லாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான்; அது, நமக்கு இருக்கும் ஆற்றலை நாம் உணராமல் இருப்பதுதான்.

நாம் இந்தப் பந்தங்களை உடைத்தெறிந்து விட்டு, பல பரிமாணங்கள் கொண்டவராக மாறுவது எப்படி என்பது பற்றிப் பின்வரும் ஸ்லோகங்களிலும், பகுதியிலும் குருவான கிருஷ்ணர் விளக்கிச் சொல்கிறார்.

நம்முடைய உண்மையான நிலையை நாம் அடைவது எப்படி என்பதைப் பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார். இதைத்தான் ஸமாதி என்கிறோம்.

ஸ்மாதி உண்மையான இயற்கை

நீங்கள் திரும்பவும் செல்வது' என்பதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து, ''நடந்ததற்கு வருந்துங்கள், '' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த வார்த்தை 'நாம் வருத்தத்தோடும் குற்றவுணர்வோடும் இருப்பதைத்தான் அவர் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதுவல்ல அதன் உண்மையான பொருள்.

அரேபிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வார்த்தைக்கு, 'மீண்டும் உங்கள் பழைய நிலைக்கே செல்லுங்கள்' என்பதுதான் பொருள். அந்தப் பொருளில்தான் கிறிஸ்துவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்.

நம்முடைய இருப்பு நிலையோடு நாம் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம்.

ஸமாதி என்ற வார்த்தையின் பொருளையே இந்த வார்த்தையும் பெற்றிருக்கிறது. கிருஷ்ணர், கீதை முழுவதும் மித்யாவைப் பற்றிப் பேசுகிறார். எல்லா அத்தியாயங்களுமே ஏதாவது ஒரு மோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

யோகம் என்பது நம்முடைய உண்மையான இயற்கை நிலையுடன் நாம் இணைவதையே

யோக என்ற சொல் குறிக்கிறது.

நம்முடைய இருப்புடன் இணையும்போது, நாம் பல பரிமாணங்கள் உடையவர்களாக மாறிவிடுகிறோம். அதற்குப் பிறகு நம்மால் பொருள் சார்ந்த வாழ்க்கையையும் வாழ முடியும்; ஆன்மீக வாழ்க்கையையும் வாழ முடியும். அதற்கு எந்தவித தடைகளோ, எல்லைகளோ கிடையாது. நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

அரசர் ஜனகர் ஞானமடைந்த ஆன்மாவாகவும் செல்வ வளம் மிக்கவராகவும் இருந்தார்.

ஜனகரைப்போல ஆன்மீகவாதியாக வாழ்வதற்கு பொருள் சார்ந்த செல்வம் தடையாக இருப்பதில்லை. பேராசையால் செல்வத்தின் மீதுள்ள பற்றும் அந்தச் செல்வத்தை எங்கே இழந்துவிடுவோமோ என்ற பயமும்தான் ஒருவர் சுதந்திரமாவதைத் தடுத்து நிறுத்துகிறது.

  • 5.1 ஒ, கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள்.

எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைக் கருணை செய்து சொல்லுங்கள்.

  • கிருஷ்ணர் சொன்னது: 5.2 செயலைத் துறந்துவிடுவதும், பக்தியுடன் செயலைச் செய்வதும் ஆகிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.

ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

  • எவரொருவர் தம்முடைய செயல்களின் பலன்மீது பற்றோ, 5.3 வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார். ஒ, அர்ஜுனா! அப்படிப்பட்டவர் எல்லா இருமைத் தன்மைகளிலிருந்தும் விடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்.

  • செயல்படும் பாதையானது துறவறப் பாதையிலிருந்து 5.4 வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனால் துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

முந்தைய நான்கு அத்தியாயங்களிலும் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எல்லாச் சந்தேகங்களுக்கும் கிருஷ்ணர் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறார்.

கிருஷ்ணர் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் இதையே மீண்டும் மீண்டும் விளக்கிச் சொன்ன பிறகும்கூட, அர்ஜுனன் அதே பழைய நிலைக்கே மீண்டும் வந்து கொண்டிருந்தார்.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் அர்ஜுனன் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஒரு அரசராக இருப்பவர் இவ்வளவு மோசமான அறியாமையில் ஒருபோதும் இருக்க முடியாது.

வாழ்க்கை விளையாட்டுதான்! அதற்காக ஒரே மாதிரியாகவே விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.

ஒன்று, இவர்கள் இருவருமே கீதை தோன்றுவதற்கென்றே ஒரு விளையாட்டை விளையாடியிருந்திருக்கலாம் அல்லது உண்மையிலேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி தெரியாமல் நம்பிக்கை இழந்த நிலையிலும் அர்ஜுனன் இருந்திருக்கலாம்.

கீதையைப்போல, நமக்குத் தெளிவாகவும் நேரடியாகவும் அத்யங்களை எடுத்துச் சொல்லக்கூடிய நூல் வேறு எதுவும் இல்லை.

கிருஷ்ணரைப் போல, நேரடியான நுட்பங்களை தரக்கூடிய குரு வேறு ஒருவரும் இல்லை.

கிருஷ்ணர் எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்ன பிறகும்கூட அர்ஜுனன் தொடர்ந்து, ''ஓ, கிருஷ்ணா! முதலில் நீங்கள் என்னிடம் செயல்களைத் துறந்துவிடு என்று சொன்னீர்கள். பிறகு பக்தியுடன் பணிகளைச் செய் என்றும் பரிந்துரை செய்கிறீர்கள். இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரக்கூடியது என்று கருணை கூர்ந்து எனக்குச் சொல்வீர்களா?'' என்று கேட்கிறார்.

எதை தொடங்கினீர்களானால், உங்களுக்கு ஒருபோதும் எந்த ஒரு விடையும் கிடைக்காது; எந்த ஒரு முடிவுக்குமே நீங்கள் வரமுடியாது. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பலனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், நம்மால் ஒருபோதும் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

முதலில், முக்கியமானதொரு இதை அளவிடக்கூடிய அளவுகோல் ஒருவருக்கொருவர் வேறுபடுவதாக இருக்கிறது.

ஏதாவதொரு பலனை நாம் மதிப்பீடு செய்வதற்கு முன்னர், பலனை அளப்பதற்குப் பயன்படுத்தும் அளவுகோலைப் பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பலனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால், நம்மால் ஒருபோதும் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

ஒருவருக்குப் பலனைத் தரக்கூடியது வேறொருவருக்கு முற்றிலும் பயனற்றதாக இருக்கும். வெற்றியை மதிப்பிட நாம் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் முக்கியமானது.

'நாம் வெற்றி பெற்றவர்கள்' அல்லது 'நாம் தோல்வியடைந்தவர்கள்' என்று நம்மை நாமே முத்திரை குத்திக் கொள்வதற்கு முன்பே, நாம் நம்முடைய வாழ்க்கையை எந்த அளவுகோலைக் கொண்டு அளக்கப் போகின்றோம் என்பதைப் பற்றித் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அளவுகோலைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவரை எதையும் தீர்மானிப்பது என்பது அர்த்தமில்லாததாகிவிடும். புத்திசாலித்தனத்துடன்தான் தீர்மானத்திற்குள்ளும் குதிக்க வேண்டும்.

புத்திசாலித்தனம் இல்லாமல் தீர்மானத்திற்குள் குதிப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது. நாம் எங்கே சென்று இறங்கப் போகிறோம் என்பதே நமக்குத் தெரியாது.

வாழ்க்கையை வெற்றி அல்லது தோல்வி என்று அளப்பதற்கு முன், அந்த வெற்றியை எப்படி அளப்பது என்பதை ஒருவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையைப் பணத்தைக்கொண்டு அளப்பது என்று தீர்மானித்தோமென்றால், அதற்குப் பிறகு பணத்திற்காக மட்டுமே நாம் உழைக்க வேண்டும்.

இப்பொழுது நாம் காலையிலிருந்து மாலைவரை நம்முடைய இலக்கை அடைவதற்காகவே பாடுபடுகிறோம். பிறகு அந்த நாளின் இறுதியில்,

புத்திசாலித்தனம் இல்லாமல் முடிவு எடுப்பது என்பது பாராசூட் இல்லாமல் ஆகாய விமானத்திலிருந்து குதிப்பதைப் போன்றது.

''ஆம் இந்த அளவுகோலைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கையை நான் அளக்கப் போகிறேன்,'' என்று தீர்மானிப்பதன் மூலம் நம்முடைய அளவுகோலைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிறோம்.

இந்த அடிப்படையில் நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறோமா அல்லது தோல்வியைச் சந்தித்திருக்கிறோமா என்பதை முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் பாருங்கள், நாம் மாலை நேரத்தை அடையும்பொழுது, நம்முடைய அளவுகோல் மாறிவிடுகிறது. அதனால் என்ன நடக்கிறது ?

வைத்துக்கொண்டு வாழ்க்கை தொடங்கினோம். ஆனால் சில ஆண்டுகள் சென்ற பிறகு, நம்முடைய வாழ்க்கையை வேறான அளவுகோலைக் கொண்டு அளக்கின்றோம்.

நம்முடைய வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானம் செய்கிற அந்த அளவுகோல் முற்றிலும் ஆகவே மாறிவிடுகிறது.

நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும் நல்லவேளை நம் அளவுகோல் மாறுகிறது! மாறிக்கொண்டே இருக்கிறது! நம்முடைய மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம்முடைய அளவுகோலும் மாறுகிறது.

நம்முடைய மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு நம்முடைய அளவுகோலும் மாறுகிறது.

பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்கிறபோதும் சரி, நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு வளர்ச்சி அடைகிறபோதும் சரி, நம்முடைய வாழ்வின் வெற்றியை அளவீடு செய்யும் அளவுகோலும் மாறியே தீரும்.

அவ்வாறு தெரிந்துகொள்ளுங்கள், அடுத்த அடிமட்டத்திலிருந்து, பூஜ்யத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

நம்முடைய முந்தைய வாழ்க்கையை எங்கே விட்டோமோ, அதே இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் முன்னேற்றம் அடையாதவரை இது ஒரு முடிவில்லாத விளையாட்டாகவே தொடர்கிறது.

மீண்டும் மீண்டும் இதே விளையாட்டை நாம் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்போம். சரியான பாதையில் நம்முடைய அளவுகோலை நாம் மாற்றிக்கொண்டோமென்றால், உண்மையிலேயே நாம் மனமுதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதையே அது காட்டுகிறது.

வெளியலக சுகத்தின் உச்சத்திற்கே சென்றாலும் வெற்றியைத் தொட முடியாது

பணம், செல்வம் என்று அதே நிலையிலேயே நம்முடைய அளவுகோல் இருந்து கொண்டிருந்தால், நம்முடைய வாழ்க்கையைத் தெளிவாக அளக்க முடியாது என்பது மட்டுமல்ல, அத்துடன் நிச்சயமாக துக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் பணத்தையும் மற்ற பொருள் சார்ந்த செல்வங்களையும் சேர்ப்பதற்கு ஒரு முடிவு என்பதே கிடையாது.

முதலிலேயே நாம் ஆடம்பரங்களும் உலகியல் சுகங்களும்தான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்ந்த அளவுகோல்கள் என நிர்ணயம் செய்துவிடுகிறோம். ஆனால் இவற்றை எல்லாம் அடைந்த பிறகும்கூட, நம்மைப் பொறுத்தவரையில், நாம் வெற்றி பெற்றதாக எண்ணுவதே இல்லை.

ஏனென்றால் அதற்குள் நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய இலக்கை பெரிதாக்கியிருப்போம். பேராசையின் காரணமாக அடுத்தது என்ன ? அடுத்தது என்ன ? என்று கேட்டுக்கொண்டேயிருப்போம். இதற்கு ஒரு முடிவே கிடையாது.

இறுதியில் நம்முடைய வாழ்க்கை முடியும் நிலையில், நாம் போதுமான அளவு சாதிக்க முடியவில்லையே என வருந்துகிறோம். அடுத்து என்ன நிகழ்கிறது ?

நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருக்க முடியாது.

நாம் ஒரு புது பிறவியெடுத்து, வாழ்க்கை என்னும் மொத்த விளையாட்டையும் நேரடியாக ஒன்றிலிருந்து அதாவது முதல் நாளிலிருந்து ஆரம்பித்து, அதே வரையறுக்கப்பட்ட மனமுதிர்ச்சியுடன் விளையாடத் தொடங்குகின்றோம்.

ஒரு முக்கியமான விஷயம், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், உலகியல் சார்ந்த வசதிகள், இன்பங்கள் மட்டுமே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தால், தொலைத்துவிட்ட பொருட்களையும் செய்யாமல்விடுத்த செயல்களையும் நினைத்துப்பார்த்து, நாம் இன்னும் கொஞ்சம் சாதித்திருக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து மீண்டும் மீண்டும் துக்கப்பட்டுக் கொண்டிருப்போம். எதையுமே அளவின்றி தொலைத்துவிட்டோமோ என்று வருந்துவோம்.

'வெற்றி' என்பதை வரையறை செய்வதற்கான முழுமையான அளவுகோல் எதுவும் இல்லை. முக்கியமாக பணரீதியான அளவுகோலால் நீங்கள் வெற்றியை வரையறுக்க முடியாது.

நம்முடையமனம், நமக்கு நாமே போதுமானவராக இல்லை என்றும், நாம் முழுமையடையவில்லை என்றும் நம்மைத் தொடர்ந்து வருத்தப்படவைக்கும்.

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, அதற்கு மேல் ஒரு ரூபாய் அதிகமாகக் கிடைத்தாலும்கூட நாம் அதிக மகிழ்ச்சி அடைகின்றோம், இல்லையா?

இழந்த நிம்மதியைப் பெற்றிட யக்ஷன் பானையை எறிந்துவிடுங்கள்!

ஒரு சின்ன கதை.

அரசருக்கு முடிதிருத்தம் செய்யும் நாவிதர் ஒருவர் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அரண்மனைக்குச் சென்று அரசருக்கு முகச் சவரம் செய்து வந்தார்.

அரசர் கொடுக்கும் பத்துப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பவார்.

அவருடைய வாழ்க்கை மிகவும் அழகானதாகவும் ஆனந்தமானதாகவும் இருந்து வந்தது. அவருக்கு எந்தவித கவலையும் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்பட ஒன்றுமே இல்லை. அவர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் அவர் அரண்மனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபொழுது திடீரென்று ஒரு அசரீரி, ''அன்பு மகனே, உனக்கு நாற்பது பொற்காசுகள் வேண்டுமா?' என்று கேட்டது.

அதற்கு அவர், ''நாற்பது பொற்காசுகளா? அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என்னுடைய செலவு பத்து பொற்காசுகள்தான். அது கிடைத்தாலே போதுமானது. அதற்கு மேல் எனக்கு வேண்டாம்,'' என்று சொல்லிவிட்டார்.

உடனே, அந்த அசரீரி மீண்டும் பேசியது, "நான் உனக்கு இருபத்து நான்கு மணி நேரம் அவகாசம் தருகிறேன். வீட்டிற்குச் சென்று நன்றாக யோசனை செய்துவிட்டு, நாளை வந்து சொல். நீ விரும்பினால் பொற்காசுகள் நிரம்பிய ஒரு மாய ஜாடியைத் தருவேன், " என்றது.

அந்தப் பாவப்பட்ட நாவிதர் இதைப் பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மெதுவாக மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விட்டார்.

'போதும்' என்ற திருப்தியுடன் வாழ்பவர்களின் வாழ்க்கை மிகவும் அழகானதாகவும் ஆனந்தமானதாகவும் இருக்கும்.

அவர் மனைவியோ அலறியே விட்டார்.

''நீங்கள் என்ன முட்டாளா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா? அந்த ஜாடியை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டாமா ?'' என்று பைத்தியம் பிடித்தவர்போல உரத்த குரலில் புலம்பினார்.

''எனக்கு என்றைக்காவது இதைச் செய்திருக்கிறீர்களா ? அதைச் செய்திருக்கிறீர்களா? வாழ்க்கை முழுவதும் நான் அதே உடுத்தின பழைய புடவைகளோடேயேதானே இருக்கிறேன். எனக்கு எப்பொழுதாவது நகை நட்டு வாங்கிப் போட்டிருக்கிறீர்களா ? என்னை எப்பொழுதாவது சந்தோஷமாக அழைத்துக்கொண்டு போயிருக்கிறீர்களா? உங்களைத் திருமணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?' இப்படிக் கேள்வி மேல் கேள்வியை அடுக்கிக்கொண்டே போனார்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணம் என்பது ஒரு மூன்று வளைய சர்க்கஸ். நிச்சயதார்த்தத்தின்போது ஒரு வளையம் (மோதிரம்) (Engagement ring), திருமணத்தின்போது அடுத்த ஒரு வளையம் (Wedding ring), மூன்றாவதாக, கஷ்டம் என்ற வளையம். (Suffer-ring).

அவர் இப்படிக் கத்த ஆரம்பித்தவுடனே, "சரி, சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே. அந்த அசரீரிக் குரல் எனக்கு இருபத்து நான்கு மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறது. யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. அதனிடம் பேசி அந்த ஜாடியை நாளை வாங்கிவந்துவிடுகிறேன்,'' என்று அந்த நாவிதர் சொன்னார்.

மறுநாள் காலையில் முதல் வேலையாக அவர் அந்த அசரீரி வந்த இடத்திற்குச் சென்று, ''தயவு செய்து அந்த ஜாடியை எனக்குக் கொடுங்கள்,'' என்றார்.

உடனே அவர் முன்பாக ஒரு யக்ஷன் தோன்றி "வாங்கிக்கொள். இதில் 990 பொற்காசுகள் உள்ளன. அதாவது 1000க்கு 10 பொற்காசுகள் குறைவாக உள்ளன." என்று சொல்லி மறைந்துவிட்டது.

அவர் அந்த தங்க நாணயங்கள் உள்ள ஜாடியை வீட்டிற்குக்கொண்டு வந்தார். ஒரு நாளைக்குப் பத்துப் பத்துப் பொற்காசு களாகச் செலவு செய்தாலும் 99 நாள்களுக்கு வரும் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அந்த ஜாடியை அவர் மனைவி வாங்கிய உடனேயே, ''என்ன இது? இந்த ஜாடி நிறையவே இல்லை. ஏதோ குறைகிறதே,'' என்று கணவனை மேலும் கீழும் பார்த்துக் கேட்டார்.

''எனக்குத் தெரியாது, எனக்கொன்றும் தெரியாது. யக்ஷன் கொடுக்கும்போதே இப்படித்தான் இருந்தது. நான் ஜாடியை வாங்கிக்கொண்டு அப்படியே நேராக இங்குதான் வருகிறேன். ஆனால் அந்த யக்ஷன் கொஞ்சம் பொற்காசுகள் குறைவாக இருப்பதாகத்தான் சொன்னது,'' என்றார் அவர்.

''ஜாடி நிரம்பியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்; எவ்வளவு நன்றாக இருக்கும், '' என்று அவர் மனைவி கவலைப்படத் தொடங்கினார்.

அடுத்த நாள் நாவிதரின் மனைவி, அந்த நாவிதர் அரண்மனைக்குச் சென்று திரும்பியவுடன் விரைந்து சென்ற அரசரிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த பத்துப் பொற்காசுகளையும் வெடுக்கென்று பறித்து அந்த ஜாடியில் போட்டார். அந்த ஜாடி நிரம்பி வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் ஆச்சரியப்படும் படியாக, அந்த ஜாடியில் பொற்காசுகளின் மட்டம் விளிம்பிற்குக் கீழேயேதான் இருந்தது. அது நிரையவேயில்லை.

அந்த நாவிதரின் மனைவி நிம்மதியை இழக்கத் தொடங்கினார். அந்த ஜாடியை நிரப்புவதற்காக அடுத்த நாள் ஊதியத்திற்காக அவர் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.

அடுத்து என்ன ? என்று கேட்டுக்கொண்டே இருப்பது!

அடுத்த நாள் மாலையும் அந்த நாவிதரிடமிருந்து பணத்தைப் பிடுங்கி ஜாடியில் போட்டார். அப்போதும்கூட அது நிறையாமல் சிறிது குறைவாகவே இருந்தது. அநேகமாக அது நிறைந்திருந்த போதிலும் முழுமையாக நிறையவில்லை.

இப்படி ஒரு வாரம் தொடர்ந்து நடந்தது. நாவிதரின் மனைவி அவருக்கு உணவு அளிப்பதை நிறுத்தினார். அவரது எல்லாச் செலவுகளையும் நிறுத்தினார்.

அவரிடமிருந்த எல்லாப் பொற்காசுகளையும் பிடுங்கி ஜாடியில் போட்டுவிட்டு, ஜாடி நிரம்பி வழிவதைக் காண மிகுந்த கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்.

ஒரே வாரத்தில் அந்த நாவிதர் மிகவும் களைப்புற்றுச் சோர்ந்துவிட்டார். அவர் எதையோ இழந்தவர்போலாகிவிட்டார் என்பதை அவர் முகம் காட்டியது.

இதைக் கவனித்த அரசர், "என்ன நடந்தது? எப்போதும் உற்சாகத்துடன் இருப்பாயே, உனக்கு என்ன ஆயிற்று ? கடந்த ஒரு வாரமாக நான் உன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன், நீ மிகவும் களைத்துவிட்டாய். நீ எதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய். நீ கவலைப்பட ஆரம்பித்துவிட்டாய். என்ன நேர்ந்தது உனக்கு ? அந்த யக்ஷன் கொடுத்த ஜாடியை வாங்கிக் கொண்டாயா?' என்று விசாரித்தார்.

இதைக் கேட்டவுடனேயே நாவிதர் திடுக்கிட்டுப்போனார். "அரசே, தங்களுக்கு எப்படி இது தெரியும் ?' என்று கேட்டார். அதற்கு அரசர், ''இந்த நாட்டில் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ, யாரெல்லாம் சந்தோஷமாக இல்லையோ, அவர்களுக்கு எல்லாம் பொதுவாக

எதைப் போட்டாலும் மேலும் மேலும் கேட்கிற சீவனின் கையில் இருக்கும் பிரம்மகபாலம் போன்றவை நம் கவலைகள்.

ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அது அவர்கள் எல்லோரும் யக்ஷனிடமிருந்து அந்த ஜாடியைப் பெற்றிருப்பார்கள், '' என்று சொல்லிவிட்டு, ''நீ மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் அந்த யக்ஷனுடைய ஜாடியைத் தூக்கி எறிந்துவிடு, '' என்று சொன்னார்.

அவரும் அவ்வாறே செய்து அன்று முதல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்.

அந்த அரசர் சொன்னது நம் எல்லோருக்குமே பொருந்தும். வீட்டிற்குத் திரும்பிப் போன உடனேயே உங்களுடைய வீட்டிலேயும் இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். இருந்தால் அதைக் தூக்கி எங்காகிலும் தொலைதூரத்தில் எறிந்துவிடுங்கள்.

நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால். நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தால், உங்கள் வீட்டிலும் அந்த யக்ஷுடைய ஜாடி இருக்க அதிக வாய்ப்புள்ளது. யக்ஷனுடைய ஜாடி ஒருபோதும் நிரம்பப் போவதில்லை.

நான் யக்ஷனுடைய ஜாடி என்று சொன்னதும் ஏதோ ஒரு ஜாடியே வந்து உங்கள் வீட்டில் இருக்கும் என்ற அர்த்தம் இல்லை. ஆனால் அது நிச்சயமாக உங்கள் தலைக்குள் புகுந்திருக்கும்.

தேருதல்

ஆனந்தமான, அழிவில்லாத ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்த முயற்சியே!

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சில சமயம் யக்ஷன் வங்கி இருப்பு மூலமாகவும் உங்களிடம் அந்த ஜாடியைக் கொடுத்திருப்பான். ஏதோ ஜாடி வடிவத்தில் இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். அது உங்கள் மனத்தில்கூட இருக்கலாம். கபாலத்திலிருந்து உருவாக்கப்பட்டது.

சிவனின் கையில் இருக்கிற அந்த பிரம்ம கபாலமானது, அதில் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, இன்னும் வேண்டும் என்று மேலும் கேட்கிற இயல்பு கொண்டதாகவே இருக்கிறது.

அதேபோல அந்த யக்ஷனுடைய ஜாடியும் நாம் எதைப் போட்டாலும் விழுங்கி விட்டு, நாம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், நாம் போதுமானவர்களாக இல்லை என்றும் நினைக்கச் செய்து நம்மைக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் படியாகச் செய்யும்.

நம்முடைய மனம், நமக்கு நாமே போதுமானவராக இல்லை என்றும், நாம் முழுமையடையவில்லை என்றும் நம்மைத் தொடர்ந்து வருத்தப்படவைக்கும்.

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, என்ன பொருள் நமக்கு கிடைத்தாலும் சரி, பத்தே நாளில் அது போதுமானதாக இல்லை என நாம் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம்.

பத்தே நாள்களில் நம்முடைய மனம் எல்லாவற்றையுமே எளிதாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடும். நம்மிடமிருக்கும் சிறப்பு வாய்ந்த பொருட்களையும் அதிகமான செல்வத்தையும்கூட சாதாரணமாக எடுத்துக்

கொண்டு, இன்னும் அதிகமாக பொருள் சம்பாதிக்க வேண்டும் என ஓட ஆரம்பித்துவிடுவோம்.

தானம் செய்தால் மஹாதானத்தை வென்றுவிடலாம்

நிறைய செல்வம் வைத்துக்கொண்டு தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிற ஒருவரைத்தான் யக்ஷன் என்று சொல்வோம்.

பாரதத்தில் விவசாய நிலங்களில் இரண்டு அல்லது மூன்று நாய்களை வளர்ப்பார்கள். அந்த நாய்கள் அந்தத் தானியங்களைத் தானும் உண்ணாது, மற்ற விலங்குகளையும் உண்ணவிடாது.

அதேபோல நாமும் நிறைய செல்வத்தை வைத்துக்கொண்டு, நாமும் அனுபவிக்காமல் இருந்தால், நம்மையும் யக்ஷன் என்றுதான் அழைப்பார்கள்.

பேராசைகொண்டு செல்வங்களைக் குவித்துக்கொண்டிருந்தால், யக்ஷனுடைய ஜாடியைப்போல் அதற்கு ஒருபோதும் முடிவே இல்லை. ஏனென்றால் எப்போதும் பேராசை அதிகளிப்பதற்கான வாய்ப்புதான் உண்டே தவிர, அது நிறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிறைந்திருக்கும்போது அனுபவிப்பது என்பது ஒருபோதும் நடக்காது.

மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையும் நம்முடைய சேமிப்பு கரைந்துவிடுமோ என்ற பயமும் நாம் சேர்த்த செல்வத்தை நாம் அனுபவிக்கத் தடைக் கற்களாக மாறிவிடுகின்றன; அவை பெரும் தடைகளாகிவிடுகின்றன. நாம் சொத்து சேர்ப்பதை நிறுத்திவிட்டு, சேர்த்த சொத்தை அனுபவிக்கவில்லை என்றால், மேலும் மேலும் ஏன் சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும் ?

நான் எப்போதும் சொல்வேன், ஒன்று நீங்கள் தானம் செய்யுங்கள் அல்லது நீங்கள் மறையதானத்தை அதாவது மரணத்தை அடைவீர்கள். நீங்கள் தானம் செய்யும்பொழுது, நீங்கள் அதை மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுடன், நீங்களும் அனுபவிக்கிறீர்கள்.

நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதுதான் கடவுள் நிலை.

நீங்கள் தானங்களைச் செய்யவில்லை என்றால் மறையதானத்தை அடைவீர்கள். அதாவது நீங்கள் இறக்கும்போது எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.

ரமண மகரிஷி அழகாகச் சொல்வார். ''சாதிப்பதற்கு முன்னர் கடுகுகூட ஒரு மலையைப் போல் இல்லாமல் உங்களுடைய வாழ்க்கையே நடக்காததுபோல் தோன்றும். அதுதான் உங்கள் வாழ்விற்கு அடிப்படையானது என்றும் மிக மிக முக்கியமானது என்றும் தோன்றும். ஆனால் ஒருமுறை நீங்கள் சாதித்து விட்டால், மலைகூட உங்களுக்கு ஒரு கடுகாகத்தான் தோன்றும். ''

கடுகு எப்படி முதலில் ஒரு மலையைப் போல் தோன்றியதோ, அதே போன்று நம்முடைய வாழ்க்கையில் மிக அற்பமானவைகூட நமக்குச் சாதிப்பதற்கு முன்னால் மிக மிக முக்கியமானதாகவும் பெரியதாகவும் தோன்றும். மனமானது அப்படிப்பட்டதுதான். ஒருமுறை நீங்கள் விரும்பியதை அடைந்துவிட்டீர்களென்றால், அதற்குப் பிறகு ஒரு மலைகூட உங்களுக்குக் கடுகைப் போன்று தோன்றும்.

இது ஏனென்றால் இப்போது சில விஷயங்கள் மலையைப் போன்று தோன்றும். 'சாதனை செய்தல்' என்ற பொறிக்குள் நாம் சிக்கிக்கொண்டுவிட்டால், நாம் என்ன சாதித்தோமோ அதை அனுபவிக்கவும், தளர்வாக இருப்பதற்கான திறனையும் நாம் இழந்துவிடுவோம்.

பலனை எதிர்பாராது செய்யும் செயல் வாழ்வையே சொர்க்கமாக்கிவிடும்

அர்ஜுனன் கேட்கிறார்.

''இப்போது உறுதியாக, தீர்மானமாகச் சொல்லுங்கள், செயலைச் செய்வதா அல்லது வாழ்க்கையைத் துறப்பதா? இரண்டில் எது அதிக நன்மையைத் தரும் ? ''

அதாவது கர்மமா அல்லது சந்நியாசமா? எந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கப்பது என்று கேட்கிறார்.

நாம் எல்லோருமே மீண்டும் மீண்டும் இதே கேள்வியைத்தான் நமக்குள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மனம் என்பது குழப்பமானது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மனம் என்பது குழப்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

இரண்டு துருவங்களுக்கிடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கும்வரை நம்முடைய மனமும் உயிருடன் இருக்கும். ஒரு எல்லையை அடைந்துவிடுகிறோம். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு நாம் சென்று கொண்டிருக்கும்வரை நாம் அறியாமையிலேயேதான் இருக்கிறோம்.

அறியாமையே ஆனந்தம் என்று சொல்லாதீர்கள். அப்படி அறியாமை என்பதே ஆனந்தமாக இருந்தால், ஏன் இந்த உலகில் நிறைய மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அறியாமை என்பது ஆனந்தம் அல்ல. கள்ளங்கபடமற்ற தன்மை என்பதே ஆனந்தம். அதுதான் வித்தியாசம்.

நம்முடைய வாழ்க்கையைத் தொடர்ந்து அளந்து கொண்டிப்பதற்கு எந்தவித அளவுகோலையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதைத்தான் கள்ளங்கபடமற்ற தன்மை என்கிறோம்.

ஒரு அளவுகோலை வைத்திருப்போம். ஆனால் அந்த அளவுகோலை வைத்து நம் வாழ்க்கையை நிறைவுசெய்ய முடியாமல் இருப்பதைத்தான் 'அறியாமை' என்று சொல்கின்றோம். நாம் ஒரு அளவுகோலையோ, இலக்கையோ வைத்திருக்கவில்லை என்றால்கூட அதில் ஒன்றும் பிரச்சினையே இல்லை.

கள்ளங்கபடமற்ற தன்மை வாழ்க்கையை அளப்பதற்கு எந்தவிதமான அளவுகோலும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதுவே!

ஆனால் அளவுகோலைத் தீர்மானிக்கத் தேவையான பட்டறிவு நம்மிடம் இருந்தும் அதைக் கொண்டு நம்மால் நம்முடைய விருப்பங்களைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியாததைத்தான் அறியாமை என்று சொல்கிறோம்.

முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய மனத்தையே ஆட்டி விளையாட்டாகிய குழப்பம்தான் முதலும் கடைசியுமான வியாதி. மனிதர்கள் குழப்பம் என்ற வியாதியோடுதான் வாழ்க்கையைத்

தொடங்குகிறார்கள். அதிலேயே வாழ்க்கையை முடித்தும் கொள்கிறார்கள்.

'முடித்துக் கொள்கிறார்கள்' என்றுகூட சொல்ல முடியாது! ஏனென்றால் அப்பொழுதும் அவர்கள் வாழ்வை முடித்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருப்பார்கள் !

ஆனால் மரணம் வந்து அவர்களுடைய வாழ்க்கையை முழுமையாக எடுத்துச் சென்றுவிடுகிறது. வாழ்க்கை, அது முழுமையாக அப்படியே எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது.

வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.

இங்கே அர்ஜுனன் இந்த இரண்டில் எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தார்.

சிலர் சொல்வதைப்போல பலன் ஒன்றையே கருத்தில்கொண்டு, வாழ்க்கை முற்றிலுமே பலனை எதிர்பார்த்தே வாழ்ந்தோமென்றால், ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கான நரகத்தை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை அந்தளவிற்கு நாம் சுருக்கிக்கொண்டோமென்றால், நாம் நரகத்தில்தான் இருப்போம்.

வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.

உங்களைத் துரத்தும் ஆசையையே தூரத்திவிடலாம்

அவர்கள் விரும்பியதைச் சாதித்த மக்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, மேலைநாடுகளில் அப்படிபட்ட மக்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் தங்களுக்குள் இரு வெறுமையையே உணர்கிறார்கள். இதைத்தான் வெற்றியினால் வரும் மன அழுத்தம் என்கிறோம். அவர்கள் தங்களுடைய கனவுகளையும், மற்றவர்களிடமிருந்து தாங்களாகவே கடன் வாங்கிய கனவுகளையும், தங்கள்மீது மற்றவர்களால் திணிக்கப்பட்ட கனவுகளையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் தங்களுக்குள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள்.

இதுநாள்வரை நாம் என்ன காரணத்திற்காக ஓடிக்கொண்டிருந்தோம், எவற்றை எல்லாம் தேடிக்கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்படத் தொடங்குகிறார்கள்.

அவர்கள் ஆசைகள் சமூகாயத்தில் செல்வாக்கை, அந்தஸ்தை மட்டுமே தேடி, வேறு எந்தவித கொள்கையுமின்றி ஓடும் எலி ஓட்டப் பந்தயம் போன்ற வாழ்க்கையில் அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். ஒரு ஆசை இன்னொரு பெரிய ஆசைக்குத்தான் வழி வகுக்கும்.

இன்பம் தங்களுக்கு கொடுக்கும் எதையெல்லாம் அடைந்தார்களோ, அதை இனிமேலும் சம்பாதிக்கத் தேவையில்லை என்பதை ஒரு நாள் திடீரென்று உணர்கிறார்கள்.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையே பெற்றுக் கொண்டிருந்தாலும்கூட, வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டிவரும்.

இனிமேல் அடையவேண்டியது ஒன்றும் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்தவுடன் அவர்கள் இதன் விளைவாக அவர்களைப் பற்றி அவர்களே குழப்பம் அடைந்துவிடுகிறார்கள்.

இனிமேல் எதற்கு ஆசைப்படுவதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது என்ற ஒரு குறையை மட்டும் உணர்கிறார்கள். ஆனால் அது என்னவாக இருக்க முடியும் என்பதை மட்டும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தக் குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் விழிப்புணர்வு இல்லாமல், தங்களைப் பற்றிய சுய-ஆராய்தல் இல்லாமல், தங்களைத்தாங்களே நின்று பார்க்கக்கூட நேரம் ஒதுக்கிக் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருப்பதுதான் காரணம். அதனால்தான் அவர்களுக்குள் ஒரு அதிருப்தியை உணர்கிறார்கள், குழப்பத்திற்கும் உள்ளாகிறார்கள். அவர்கள் ஏன் ஓடுகிறார்களென்றால், அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே ஓடிக்கொண்டிருப்பதனால் அவர்களும் ஓடுகிறார்கள்.

அவர்கள் ஒரு நிமிடம் நின்று, ''உண்மையில் நாம் எதை முதலிலும் முக்கியமாகவும் அடைய விரும்புகிறோம் ? அதை ஏன் முதலில் அடைய விரும்புகிறோம் ?, '' என்று தங்களைத்தாங்களே கேள்விகேட்டுக் கொள்வதற்குக்கூட, தங்களுடைய ஓட்டத்தை ஒருபோதும் நிறுத்துவதில்லை. அதனால் அவர்கள் ஓட்டத்தை நிறுத்தும்போதோ அல்லது இனிமேல் ஓட முடியாது என்று வரும்போதோ, அவர்கள் தங்களுக்குள்ளேயே விழுகிறார்கள்.

பாகம் 2: பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5

உடனே, தாங்கள் ஓட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதையும் தங்களால் இனி ஈடுகொடுக்க முடியாது என்பதையும் தங்களுடைய சொந்த இருப்புத் தன்மையுடன்கூட தாங்கள் இதுவரை இணக்கமாக இருந்ததில்லை என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். இதுதான் மன அழுத்தமாகவும் நோயாகவும் மாறுகிறது.

அதனால்தான் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு பலனைப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்பி, அதை அடைய முடியாமல் போகும்பொழுது, வாழ்க்கையைத் தோல்வி என்று உணர்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால்கூட, நீங்கள் வெற்றியினால் வரும் மன அழுத்தத்தைச் சந்திக்க வேண்டி வரும். எப்படியிருந்தாலும் இரண்டு வழிகளிலுமே அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

வாழ்க்கையே ஒரு நன்மைதான். நாம் எப்போதும் ஏதாவது இரண்டு பொருட்களில் எது அதிக பயனுள்ளது என்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோமேயானால், அது நாம் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட மனத்துடன்தான் இருக்கிறோம் என்பதையே குறிக்கிறது.

வாழ்க்கையோடு நாம் வியாபாரம் செய்ய முடியாது. நம்முடைய மொத்த வாழ்க்கையையும் ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல நிர்வகிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு வியாபார மனத்திலிருந்தும் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, குறைந்தது அரைமணி நேரமாவது பணத்தை அடிப்படையாகக் கொள்ளாத, நோக்கம் இல்லாத ஏதோ ஒரு செயலில் உங்கள் மனத்தை ஈடுபடுத்துங்கள்; ஏதாவது ஒவியம் வரையுங்கள்; ஏதாவது எழுதுங்கள்; ஏதாவது கவிதை எழுதுங்கள்.

ஒவியம் பெரிய ஓவியக் கண்காட்சியில் உங்கள் ஒவியங்கள் இருப்பது போன்ற கற்பனைக் காட்சிகளைத் தவிர்த்துவிடுங்கள். "இந்த ஒவியங்களை எல்லாம் வரைந்து டெல்லியில்

நம்முடைய வாழ்க்கையை ஒரு வியாபாரத்தை நிர்வகிப்பதுபோல் நிர்வகிக்க முடியாது. ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தி பணம் சம்பாதிப்பேன்," என்பதுபோல் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.

கண்காட்சி நடத்துவது பற்றியோ அல்லது உங்கள் திறமையை மக்களுக்கு எப்படி வெளிக்காட்டுவது என்பதைப் பற்றியோ கவலைப்படாமல், குறைந்தது அரைமணி ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.

ஒவியம் வரையத் தொடங்கும் முன்பாகவே நாம், 'என் நண்பர் வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைக் காட்டி, இந்த எண்ணத்தை நான் எப்படி வளர்த்துக்கொண்டேன், எப்படி இந்த ஒவியங்களை எல்லாம் வரைய ஆரம்பித்தேன் என்றெல்லாம் விவரிப்பேன்' என்று நினைக்கிறோம்.

உங்கள் திட்டங்களை எல்லாம் சொல்லி எப்படி உங்கள் நண்பரைச் சலிப்படையச் செய்யலாம் என்று தீர்மானிக்கிறீர்கள்.

இப்போது என்னுடைய (மோசமான) நிலையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு வருடத்தில் பல வீடுகளுக்குச் செல்கிறேன். நான் போகும்போது சில வீடுகளில், அந்த வீட்டைப் பற்றிய முழு விவரங்களையும் ஆரம்பித்துவிடுவார்கள்.

வீட்டு வாசலில் இருந்தே தொடங்குவார்கள். ''ஸ்வாமிஜி, இந்தப் படம் இந்த ஊரில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து வந்தது. நான் இதை 1962ல் வாங்கினேன்," இது போன்ற

விஷயங்களைப் பேசுவதற்கு மக்கள் விரும்பவே செய்கிறார்கள். அதே போன்று கவிதை எழுதத் தொடங்கும்போதே புலிட்சர் பரிசைக் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள்.

சில கவிதைகளை எழுதியவுடன், 'நான் இதைப் பிரசுரிப்பேன். புகழ் பெற்ற கீதாஞ்சலிக்குக் கிடைத்ததைப் போன்ற அங்கீகாரம் இதற்கும் கிடைக்கும். நான் நோபல் பரிசு பெறுவேன்' என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்காதீர்கள். எந்தவிதமான பலனையோ போ பற்றி யோசிக்காமல், வெறுமனே எந்தச் செயலையாவது

செய்யுங்கள். அடுத்த விருந்தின்போது இந்தக் கவிதையை நான் சுத்தமாக வாசிப்பேன் என்றெல்லாம் திட்டம் தீட்ட ஆரம்பிக்காதீர்கள்.

எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல், அதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு அரைமணி நேரம் மட்டும் அந்தச் செயலைச் செய்து பாருங்கள்!

அந்த அந்த அரைமணி நேரத்தில், நீங்கள் உங்கள் சொந்த இருப்பிற்குள் விழுந்துவிடுவீர்கள்.

ஒவியம் வரைவது அல்லது கவிதை எழுதுவது என்பவற்றிற்குப் பகிலாக ஏதாவது வழிபாடு செய்யும் இடங்களுக்குச் சென்று அந்த இடத்தைச் சுத்தம் செய்யுங்கள், துடையுங்கள்.

'நான் இந்தத் தன்னார்வப் பிரிவிற்குத் தலைவராக இருப்பேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். துடைப்பத்தைக் கையில் எடுத்த உடனேயே, பதிலுக்கு எந்தவித பிரதிபலனையும் பெருக்கத் தொடங்குங்கள், சுத்தம் செய்யத் தொடங்குங்கள்.

பொதுச் எந்தவிதமான சுயநலமுமின்றி உங்களை நீங்களே மக்களுக்கு உணவு பரிமாறுங்கள். ஆனால் இதன் மூலம் அதிக அளவு பலனைப் பெறுவது எப்படி என்றோ அல்லது முடிந்த அளவு சிறு அளவிலாவது பலனைப்

பணம், பெயர், புகழ் என்ற எதுவுமே அந்த அரைமணி நேரச் சேவைக்காக உங்களை வந்து சேரக் கூடாது. உங்கள் வாழ்வில் இதற்காகக் குறைந்தது 30 நிமிடங்கள் செலவு செய்தால், வாழ்வின் உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.

பெற்றுவிட வேண்டும் என்றோ நினைக்காமல் உணவு பரிமாறுங்கள்.

சேவை விட்டுவிடுகிறது. நம்மில் பல பேர் சேவை செய்வது எதற்காக என்றால், அதைப் பற்றி மற்றவர்களிடம் போய்ச் சொல்லி அவர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டுமென்பதற்காகவே.

அதனால் இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேதான்; அது, உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனைத் தராத, ஏதாவது பலன் வரும் என்று நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத, எதையாவது ஒன்றைக் குறைந்தது அரைமணி நேரம் செய்வதுதான்.

பணம், பெயர், புகழ் என்று எதுவுமே அந்த அரைமணி நேரச் சேவைக்காக உங்களை வந்து சேரக் கூடாது. உங்கள் வாழ்வில் இதற்காகக் குறைந்தது 30 நிமிடங்கள் செலவு செய்தால், வாழ்வின் உண்மையான சாராம்சத்தைச் சுவைக்கத் தொடங்குவீர்கள்.

நீங்கள் ரீதியாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் வரையில், பலன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் வரையில், அதிகமான பலனைத் தரும் ? அதனால் சாதிக்கப் போவது என்ன ? அதனால் எனக்கு உங்கள் வாழ்க்கையுடன் பேரம் பேசத் தொடங்கிவிடுகிறீர்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமல்ல. அது அப்படி ஆகவும் முடியாது.

இந்த நுட்பத்தை நீங்கள் பின்பற்றினால் உங்கள் இருப்பைப் புதிய பரிமாணத்தில் பார்ப்பீர்கள்.

சத்தியமாகச் சொல்கிறேன். இந்த 30 நிமிடங்கள் உங்களைக் கிருஷ்ண உணர்ச்சிக்குள் அழைத்துச் செல்லும். உங்கள் வாழ்வில் இந்த 30 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ள நேரமாக அமையும்!

நிறைய பேர் வந்து உட்கார்ந்து வகுப்பைக் கேட்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுது மட்டுமே, மற்றவர்களிடம் சென்று தாங்கள் கேட்டவற்றை எல்லாம் அப்படியே திரும்பச் சொல்ல முடியும் என்பதற்காகவே

தாங்கள் கேட்டவற்றை மற்றவர்களிடம் சென்று அப்படியே சொல்கிறார்கள். இப்படிச் செய்யாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் முதலில் அதை உங்களுக்குள் ஆழ்ந்து உட்செல்ல அனுமதியுங்கள். அந்தக் கருத்துக்கள் முதலில் உங்கள் இருப்புத் தன்மைக்குள் ஆழ்ந்து செல்லட்டும்.

நீங்கள் நிறுத்தும்போதுதான், தொடங்குகிறீர்கள். நீங்கள் உயிர்த் துடிப்போடு இருப்பீர்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமல்ல. அது அப்படி ஆகவும் முடியாது.

ஜீவன் முக்தியை மலர்க்கிடும் அருமையான உபாயம்

மீண்டும் மீண்டும் இந்த ஒரே விஷயத்தில்தான் அர்ஜுனன் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். ஏனெனில் அவர் வாழ்க்கையை ஒரு வியாபாரமாகத்தான் பார்த்தார். கிருஷ்ணர் மிகவும் பொறுமையாக இருந்தார். அவர் மிகவும் கருணையுள்ளவர். அன்பின் திருவுருவம்.

மிகச் சரியாக அங்குலம் அங்குலமாக அர்ஜுனனை மேலேகொண்டு வருகிறார். அவர் பொறுமையை இழக்கவில்லை. ''நான் உனக்கு முன்பே சொன்னேனே,'' என்றும் சொல்லவில்லை.

கிருஷ்ணர், காமம், ஸன்யாஸம், யாகம், கடமை மற்றும் துறவு என்ற பாதைகளின் கோட்பாட்டை விளக்குவதற்காக, இந்த ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காக மட்டும் குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.

நாம் பார்க்கப் போகிற காமம், ஸன்யாஸம் என்ற கோட்பாடுகளை விளக்க குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.

ஆனால் எந்த நேரத்திலும் பொறுமையை இழக்காமல் அவர் இதைச் செய்தார். ஒருமுறைகூட அவர் அர்ஜுனனிடம் சத்தம் போட்டுப் பேசியது இல்லை. அவர் கருணையே வடிவானவர்.

அவர் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழே இறங்கி வந்து, ஒரே கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திச் சொல்லி, மெதுவாக அர்ஜுனனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

காமமும் ஸன்யாஸமும் அதாவது கடமையும் துறவறமும் பற்றிய கேள்வி,

நினைவு தெரிந்த காலம் தொட்டே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் பதில் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் இந்தக் கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கீதை ஏன் இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கிறது கேட்பார்கள். ஏனென்றால் அதை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை!

கீதை ஏன் இன்றளவும் நாகரிகமான மக்களுக்கும்கூட இருக்கிறது ? கீதை 5000 ஆண்டுகளுக்கு

5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டாலும் கன்றளவும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறது கீதை !

முன்பே சொல்லப்பட்டாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தம் உடையதாகவே இருக்கிறதே, அது ஏன் ?

அது ஏனென்றால் மனிதன், தான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. சரித்திரம், தானாகவே திரும்புகிறது.

விழிப்புணர்வற்ற நிலையில் நடக்கும் செயல்பாடானது ஒருபோதும் விழிப்புணர்வு சக்திக்குள் வருவதில்லை. மனிதர்கள் பெரும்பாலும் அந்த விழிப்புணர்வற்ற நிலையாலேயே வழிநடத்தப்படுகிறார்கள்.

பெரும்பான்மையான நேரங்களில், அவர்கள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதைக்கூட அறியாமல்தான் இருக்கிறார்.

மேலும் அதனால்தான் அவர் மேலும் சென்றுகொண்டே இருக்கிறார் எதையும் சாதிக்காமலேயே! அவருக்கு ஏதோ தேவையென்று அதன் பின்னால் எட்டிப் பிடித்துவிட்ட உடனேயே, அவர் வேறு ஏதோ ஒன்றைத் தேட ஆரம்பித்துவிடுகிறார். அதனால் அவருக்குள் எப்போதும் ஒரு அமைதியின்மை, ஓய்வின்மை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.

அமைதியின்மை மனிதனுக்குள் நிலையான அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். விழிப்புணர்வை இந்த மன அழுத்தத்திற்குள் பெருக்கெடுக்கச் செய்வதன் மூலம்தான், நீங்கள் இதிலிருந்து விடுபட முடியும்.

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, உங்களுக்குள் ஒரு மன அழுத்தம் ஏற்பட அனுமதித்து, அதை நீங்கள் விழிப்புணர்வுடன் கடந்து வந்தால், அப்பொழுது உங்களுக்குள் நடக்கும் அந்தச் செயல்முறையில் நீங்கள் ஜீவன்முக்தி அடைந்துவிடுவீர்கள். வேறு ஒன்றும் தேவையில்லை.

ஒரே ஒருமுறை மன அழுத்தம் உண்டானால்போதும், அது உங்களை முழுவதுமாக எரித்துவிடும். நீங்கள் ஜீவன் முக்தராக ஆகிவிடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றிவிடலாம்

ஆனால் நாம் நம்மீது வேலை செய்ய எதையுமே முழுமையாக அனுமதிப்பதில்லை. நம்மையே நாம் எதிர்கொள்ளப் பயப்படுகிறோம். தைரியமாக அதை எதிர்கொள்வதற்கும், உண்மையை அறிவதற்கும் பதிலாக, நம்முடைய விழிப்புணர்வற்ற நிலையிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு, அது நம்மை ஆட்சிசெய்யும்படியாக விட்டுவிடுகிறோம்.

வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய ஆசிரியர். அது நமக்குக் கற்றுத்தரும்

பாடங்களைக் காட்டிலும் சிறந்த பாடல்களை வேறு யாரும் கற்றுத்தர முடியாது. வாழ்க்கை நமக்குத் தொடர்ந்து கற்றுத் தந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் நாம்தான் ஒருபோதும் அந்த முக்கியமான பாடங்களைக் கவனிப்பதும் இல்லை, கற்றுக் கொள்வதும் இல்லை. இந்தப் பிறவியில் நாம் எந்த இடத்தில் நிறுத்தினோம் என்பதைக் குறித்துக் கொள்வதே இல்லை.

நம்முடைய பயணம் முடியும் தறுவாயில், ''நான் இவ்வளவு தூரத்தைக் கடந்து வந்துள்ளேன். நான் இந்த இந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவியில் நான் எந்த இடத்தில் விட்டேனோ

அந்த இடத்திலிருந்து தொடர்வேன், ' என்று அந்த இடத்தை நாம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அளவு செய்தாலே போதுமானது. பிறவி என்று சொல்லும்போது ஏதோ நம்முடைய மொத்த வாழ்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நாள் இரவையும் பகலையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.

ஒவ்வொரு பகலும் இரவுமே ஒரு பிறவிதான், ஒரு ஜென்மம்தான். அது ஒரு வாழ்க்கைச் சுழற்சி. ஒவ்வொரு நாளுமே நாம் இறந்தும் பிறப்பெடுத்துக்கொண்டும்தான் இருக்கிறோம்.

'நான் இன்று ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தினமும் விழிப்புணர்வுடன் தீர்மானியுங்கள் அல்லது ஒரு நாள் என்பது அதிகமாகத் தெரிந்தால் வாரத்திற்கு ஒருமுறை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

''இந்த வாரம் நான் ஒரு கருத்தைப் பற்றித் தெளிவாக என்னுடைய விழிப்புணர்வு நிலைக்குள் செல்ல அனுமதிப்பேன், '' என்று உங்களுக்கு நீங்களே இப்போதிலிருந்தே ஜீவன் முக்தத் தன்மையை அடைந்துவிட்டீர்கள்.

நான் சொல்கிறேன், இப்படியாக வாரம் ஒரு கருத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை நீங்கள் அனுமதித்திருந்தால்கூட, இப்போது நீங்கள் ஞானமடைந்திருக்க வேண்டும். வாழ்க்கை உங்கள்

ஒருமுறை உங்களுக்குள் மன அழுத்தம் ஏற்பட அனுமதித்து, அதை விழிப்புணர்வுடன் கடந்தாலேபோதும், நீங்கள் ஜீவன் முக்தி அடைந்துவிடுவீர்கள்.

கவலையுமில்லாமல், ஆனந்தமாக நித்யானந்தமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வார ஆரம்பத்திலும் 'இந்த வாரம் முற்றிலும் நான் என்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனிப்பேன், இவ்வளவு தூரம் பயணம் செய்வேன், இந்த இடத்தில் நிறுத்திக்கொள்வேன், அதைத் தெளிவாக குறித்துக்கொள்ளவும் செய்வேன்' என்று தீர்மானியுங்கள்.

அடுத்த வாரம், நீங்கள் எந்த இடத்தில்விட்டீர்களோ அந்த இடத்தை திரும்பிப் பார்த்து, "ஆம் இந்த வாரம் நான் இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன், தொடங்குகிறேன்,'' என்று சொல்லுங்கள். இதை நீங்கள் உண்மையாக கடைப்பிடித்தீர்களானால், அதுவே போதுமானது. உங்களுடைய மொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்; உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்.

புதுப்புது தவறு செய்வதுகூட புத்திசாலித்தனமே!

ஆனால் என்ன ஒரு பிரச்சினை என்றால், நாம் எப்போதுமே தவறான இடங்களிலேயே குறியீடு செய்கிறோம்.

ஒரு சின்ன கதை :

இரண்டு நண்பர்கள் ஒரு படகை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மீன் பிடிக்கச் சென்றார்கள். ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் நூறு மீன்களைப் பிடித்தார்கள். நண்பர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, "இந்த இடத்தை அடையாளம் குறித்து வைத்துக்கொள். அடுத்த முறை நேரடியாக இங்கேயே வந்து மீன் பிடிக்கத் தொடங்கிவிடுவோம்,'' என்று சொன்னார்.

அடுத்த முறை மீண்டும் மீன் பிடிப்பதற்குப் போனார்கள். அப்போது மீன் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைக் குறிக்கச் சொன்னவர் மற்றவரைப் பார்த்து, ''நீ அந்த இடத்தைக் குறித்து வைத்தாயல்லவா ?'' என்று கேட்டார். அதற்கு இன்னொருவர், ''ஆமாம் நான் அந்த இடத்தின் அடையாளமாக படகில் இரண்டு குறுக்குக் கோடுகள் போட்டு வைத்திருக்கிறேன்,'' என்று பதில் சொன்னார்.

அதற்கு முதலாமவர், ''என்ன முட்டாளடா நீ? நல்லவேளை, நாம் இன்றும் அதே படகைக்கொண்டு வந்திருக்கிறோம். இல்லையென்றால், இப்பொழுது நாம் என்ன செய்ய முடியும் ?'' என்று கேட்டார்.'

நாமும்கூட அடையாளம் வைக்கிறோம்; வாழ்க்கையில் அல்ல, படகில்!

நம்முடைய வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் அடையாளம் குறிக்க வேண்டுமோ, அந்தச் சிறந்த பகுதிகளில் நாம் அடையாளங்களை ஒருபோதும் குறிப்பதில்லை.

நாம் இலக்குகளையுமே நம் அடையாளங்களாகக் குறித்து வைத்துக் கொள்கிறோம்; அதிலேயே சிக்கிக்கொள்கின்றோம். ஆசைகள் மற்றும் உலகளாவிய நோக்கங்களின் மேல் இடப்படுகிற அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு, புதிய அடையாளங்கள் இடப்படுகின்றன.

அவை, நம்மைச் சுற்றியுள்ள அடிப்படையிலும் இந்தச் சமூகம் எதைச் சொல்கிறதோ அதன் அடிப்படையிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்கள் தற்காலிகமானவை. அவை நம் உள் வளர்ச்சியை ஒன்றும் பிரதிபலிக்காது என்பதை மறந்தேவிடுகிறோம்.

உள்முக முக்கியத்துவம் அதைப் பற்றிச் சிந்திப்பதற்குகூட நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த ஒரு புரிந்துகொள்ளுதலையும் நம்மீது செயல்பட நாம் அனுமதிப்பதே இல்லை.

நம்மைக் கீழே விழச்செய்கிற படுகுழிகளைப் போன்ற குறைபாடுகள் நம்மிடம் எவை எவை இருக்கின்றன, நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பவற்றைப் பற்றிய உணர்ச்சியுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தாலே

வாரம் ஒரு கருத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை உங்கள் இருப்பு நிலைக்குள் செல்ல அனுமதியுங்கள், அதுபோதும், நீங்கள் ஞானமடைந்து விடலாம்.

போதும் என்றால், நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். அதன் மூலம் நல்ல தனி மனிதராகவும் வளர்ச்சியடைகிறோம்.

ஆனால் நாம் திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அளவுகோல் வேண்டுமானால் மாறலாம். ஆனால் தவறுகள் என்னவோ அவையேதான்!

பெரிய அளவில் தவறுகளைச் செய்யும் ஒருவர் தலைவராகிறார். அதே தவறுகளைக் குறைந்த அளவில் செய்பவர் தொண்டராகிறார். அவ்வளவுதான்.

பெரிய அளவில் தவறுகளைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பவர் தலைவர். அதே தவறுகளைச் சிறிய அளவில் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்துபவர்தான் தொண்டர். ஒரு தலைவருக்கும் தொண்டருக்கும் வித்தியாசம் இதுதான்.

நான் சொல்கிறேன். ஒரே ஒரு பாடத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய அனுமதித்து, அது உங்கள் வாழ்க்கைக்குள் ஊடுருவி, செயல்படத் உங்களுடைய உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்.

''ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தவறுகளைச் செய்யுங்கள்,'' என்று எப்போதும் நம்முடைய பிரம்மசாரிகளுக்கும் பிரம்மசாரிணிகளுக்கும் மற்றும் ஆச்ரமவாசிகளுக்கும் சொல்வதுண்டு, உண்மையைச் சொல்லப் போனால், புதிதாகத் தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. புதிய தவறுகளைச் செய்யும் அளவுக்கு நாம் புதுமையாகச் சிந்திப்பவராகவும், புதுமைகளைப் படைக்கும் திறன் பெற்றவராகவும்கூட இல்லை. அதுதான் இங்கே பிரச்சினை.

மீண்டும் ஒருமுறை இதே தவற்றைச் செய்யமாட்டேன் என்று நீங்கள் உறுதி செய்தாலும்கூட, உங்கள் வாழ்வு உணர்வுருமாற்றம் பெற்றுவிடும்; ஆனால் மீண்டும் மீண்டும் நாம் ஒரே மாதிரியான தவறுகளை மட்டுமே செய்கிறோம். ஏனென்றால் நம்முடைய மனம் அதே பாதையிலேயே செயல்பட்டுப் பழகிவிட்டது.

இந்தப் பாதைதான் ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நினைவுகளின் அடிப்படையில் காம வாழ்க்கையையோ அல்லது ஸன்யாஸ வாழ்க்கையையோ மேற்கொண்டோமென்றால், நாம் ஆனர்த்தத்தை நித்யானர்த்தத்தை ஒருபோதும் அடைய முடியாது. முடிவில்லா விழிப்புணர்வு நிலையை நாம் ஒருபோதும் அடைய முடியாது.

காமம், ஸ்ரீயாஸம் இந்தப் பாதைகளைப் பற்றி பகுத்துப் பார்ப்போம்.

காமம், ஸரியாஸம் என்கிற இந்த இரண்டு கருத்துக்களையும் பார்க்கலாம். காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் செய்யப்படுவது கா்மம். எப்போதும் மாறாமல் நம்முள் நிலைகொண்டிருக்கும் பயத்தின் காரணமாகச் செய்யப்படுவது ஸ்ரீயாஸம்.

நமக்குள் எப்போதுமே வாழ்க்கையைப் பற்றிய துணிந்து இல்லையென்றால், துறந்துவிட காயப்பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் ஸ்ரீயாஸத்திற்கு முதல் காரணம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பாரம்பரியமாக நாம் ஸ்ரீயாஸம் என்று சொல்வது எல்லாமே வாழ்க்கைக்குப் பயந்து ஓடியதைத் தவிர வேறெதுவும் இல்லை.

ஸ்ரீயாஸம் என்பது வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு, தப்பி ஓடுவதாகத்தான் இருக்கிறது. சிலா் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள இயலாமல் அவற்றால் மூழ்கடிக்கப்படும் பொழுது, மேற்கொண்டு வாழ முடியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியாக ஸ்ரீயாஸம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் வாழ்க்கைச் சுழலில் சிக்கி மூழ்கிவிடுவோமோ என்று பயப்படுபவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்குள்ளிருக்கும் ஆழமான பயங்களை மறைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து கா்ச-செயல்பாடு என்ற பெயரில், மக்கள் போராசையினால் பொருள் சார்ந்த செல்வங்களைத் தேடி அதன் பின்னால் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருபுறம் பயத்தைப் பார்த்துப் பயந்து அதை விட்டு விலகி ஒடிக் கொண்டிருக்கும் மக்கள், மறுபுறம் பேராசை மேல் ஆசைப்பட்டு அதை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் மக்கள்.

இரண்டு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அடையவோ அல்லது விழிப்புணர்வைப் பெறவோ மாட்டார்கள். இரண்டு பிரிவினருமே சரியான பாதையில் இல்லை.

லந்யாஸம் பொறுப்புகளைக் கட்டிக்கழிப்பது அல்ல ; மாறாக எல்லாவற்றிற்குமே பொறுப்பேற்றுக் கொள்வது.

உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.

  • பேராசையிடம் சரணடைந்தவர்கள்.
  • பயத்திடம் சரணடைந்தவர்கள்.
  • மூன்றாவதாக, மிக உயர்ந்த பிரபஞ்சப் பேரறிவிடம், தெய்வீக விழிப்புணர்விடம், நிலையான முடிவில்லாத விழிப்புணர்விடம் சரணடைந்தவர்கள்.

பேராசையிடம் சரணடைந்தவர் காணாமல் போகிறார். முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மூலாதார கூரத்தில் அவர் சிக்கிக் கொள்கிறார். இங்குதான் நமது மொத்தப் பேராசையும் நிலைகொண்டுள்ளது.

இந்த மாதிரியான மனிதர்கள், உலகியல் பொருட்களைத் தங்கள் உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற பேராசையின் காரணமாக பல பொருட்களைத் தேடி அவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். அது மீண்டும் மீண்டும் பேராசைக்கே வழி வகுக்கிறது.

அதனால் அவர்கள் மேலும் மேலும் இந்தப் பேராசை என்னும் விஷச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், பேராசைக்கு அவர்கள் அடிமையாகிப் போகிறார்கள்.

எதனிடம் சரணடைகிறீர்களோ அதுவே உங்களை வழி நடத்தும்

ஒரு அழகான உபரூஷத கதை.

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒரு பறவை அமைதியாக அமர்ந்து அதற்குள் இருக்கும் உள் இருப்பின் மௌனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அது முழுமையாகத் திருப்தி அடைந்த பூர்ணத்துவமான இருப்பு. அதற்குச் சற்று கீழே அமர்ந்துள்ள மற்றொரு பறவை சுறுசுறுப்பாகக் கிளைக்குக் கிளைக்குத்தாவி பழங்களைக் கொத்தித் தின்கிறது.

ஒரு சமயம் அது மரத்தின் வேறு பக்கமாகச் சென்று பழங்களைத் தேர்வு செய்து தின்கிறது.

பிறகு எங்கே ஆரம்பித்ததோ அதே பக்கத்திற்குத் திரும்பி வந்து மற்றொரு பழத்தைக் கொத்தித் தின்கிறது. பழங்கள் சுவையாக இருந்தால் அது மகிழ்ச்சி யை அனுபவிக்கிறது. பழங்கள் சுவையாக இல்லாவிட்டால் துக்கத்தை

ஒருபக்கம் சென்று இன்பத்தை அனுபவிக்கிறது. மறுபக்கம் சென்று கஷ்டத்தை அனுபவிக்கிறது. தொடர்ந்து அது இங்கும் அங்குமாகச் சென்றுகொண்டே இருக்கிறது.

திடீரென்று மேலே பார்த்த இந்தப் பறவை அங்கு அமைதியாக அமாந்திருக்கும் அந்தப் பறவையைப் பார்த்து, 'அது மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது ? அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும்; அந்தப் பறவையிடம் பேச வேண்டும்' என்று நினைத்தது. இவ்வளவு நேரமும் அமைதியாக இருக்கும் அந்தப் பெரிய பறவையின் பக்கம் மெது மெதுவாக அந்தச் சின்ன பறவை சென்றது.

இது அந்தப் பறவையின் அருகில் சென்று கொண்டிருக்கும்பொழுதுகூட,

தொடர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டே செல்கிறது. அந்தப் பழங்கள் சுவையாக இருந்தால் மகிழ்ச்சியாகவும், புளிப்பாக இருந்தால் துக்கப்பட்டுக்கொண்டும் இருந்தது.

திடீரென்று அந்தப் பறவையின் மிக அருகில் சென்றபோதுதான், இதுவரை பாதை மாறிச் சென்று புளிப்பான பழங்களைத் தின்று துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அழகாகவும் அமாந்திருக்கிற அந்தப் பெரிய பறவையும் தான்தானே தவிர, அது தனியான வேறெதுவோ இல்லை என்று அதற்குத் தெரிய வந்தது. அந்தப் பெரிய பறவையும் தன்னுடைய சொந்த இருப்புதானே தவிர, வேறு ஒரு தனியான இருப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டது. இந்தச் சின்ன பறவை அந்தப் பெரிய பறவையோடு ஐக்கியமாகி விட்டது.

இது ஒரு அழகான கதை.

இதேபோலத்தான், ஒரு சாதாரண ஜீவாத்மாவாக நீங்கள் இருக்கிறவரையில் நீங்கள் பயத்திற்கும் பேராசைக்கும் நடுவில் கிடந்து போராடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்கும் சென்றுகொண்டே இருப்பீர்கள். தள்ளப்படுவீர்கள்.

உங்கள் குழப்பமடையாமலும் உங்களுக்குள் இதுவரை தொடப்படாமல் இருந்து கொண்டிருக்கிற உங்களின் இருப்பு நிலையை உணரத் தொடங்கிய உடனேயே, நீங்கள் அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மேலும் மேலும் அதன் அருகில் செல்லச் செல்ல நீங்கள்தான் அது என்று உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள்தான் அந்த விழிப்புணர்வு.

ஒரு சாகாரண ஜீவாத்மாவாக நிங்கள் கருக்கிறவரையில், பயத்திற்கும் பேராசைக்கும் நடுவில் கிடந்து போராடிக் கொண்டிருப்பீர்கள்.

கிருஷ்ணர் இங்கு அதைத்தான் சொல்கிறார். பயத்திற்கும் பேராசைக்கும் இடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நாம் ஒன்று பயத்திடம் சரணடைகிறோம் அல்லது பேராசையிடம் சரணடைகிறோம். மிக மிகச் சிலரே, அபூர்வமானவர்களே புத்திசாலித்தனத்திடம் தெய்வீக விழிப்புணர்விடம் சரணடைகிறார்கள்.

தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொண்டிருக்கிற சிலர் என்னிடம் வந்து, "ஏன் நாம் தெய்வத்திடம் சரணடைய வேண்டும் ?'' என்று கேட்பார்கள். நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையையும் ஒரு கணக்கைப்போலவே

பார்க்குக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

அர்ஜுனன் கேட்கிறார், "எனக்கு மிகுந்த பலனைத் தருவது எது?' வியாபாரத்தைப் பொறுத்தவரை சரியாக வைத்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் வாழ்க்கையில் அப்படி அல்ல. புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் வாழ்க்கையில் மிகவும் மோசமான கோல்வியாளர்களாகவே இருப்பார்கள்.

நீங்கள். தெய்வத்திடம் சரண்டையவில்லை என்றால், அச்சத்திடமோ அல்லது ஆசையிடமோ சரணடைந்திருப்பீர்கள்.

அவர்களால் வாழவே முடியாது. ஏனென்றால் அவர்கள் குறியாக இருப்பார்கள். கணக்கிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

மக்கள் என்னிடம் வந்து, 'நான் ஏன் கடவுளிடம் சரணடைய வேண்டும் ? அப்படிச் சரணடைந்தால் எனக்கு என்ன கிடைக்கும் ?'' என்று கேட்பார்கள்.

தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், அச்சத்திடமோ அல்லது ஆசையிடமோ நீங்கள் சரணடைவீர்கள், அவ்வளவுதான்.

எதையோ சரணடையுங்கள் என்று நான் சொல்லவில்லை. தெய்வத்திடம் சீரணாகத செய்வது பற்றி நான் உங்களுக்கு எந்தச் சத்தியமோ, வாக்குறுதியோ தரவில்லை. ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், நீங்கள் உங்கள் அச்சத்திடமும் ஆசையிடமும் சாணடைவீர்கள்.

மனப்பாங்கை மாற்றினால் ஒவ்வொரு செயலுமே யோகம்

கணக்குகளைப் பார்க்கிற ஒரு கணக்காளர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. அப்படி யாராவது சந்தோஷமாக இருந்தால், அவர் கணக்காளராக இருக்க முடியாது. அவர் ஒரு தெளிந்த புத்திசாலியான மனிதராகத்தான் இருப்பார்.

ஒரு சின்ன கதை.

ஒரு மனிதருக்கு கணக்குகளை எழுதுவதற்கு ஒரு ஒரு கணக்காளர் தேவைப்பட்டார். அந்தப் பதவிக்காக வந்திருந்த ஒருவரை நேர்முகத்தேர்வு செய்கார்.

''உனக்கு இரட்டைப்பதிவு முறை தெரியுமா?'' என்று கேட்டார்.

தேர்வுக்கு வந்திருந்தவர், ''ஐயா, இரண்டு பதிவு என்ன, நான் மூன்று பதிவுகளையே செய்வேன்," என்றார்.

அந்த மனிதர், "மூன்று பதிவுகளா? அது என்ன?'' என்று கேட்டார்.

கணக்காளர் சொன்னார், ''ஐயா, முதல் பதிவு நிறுவனத்தில் நிறைய முதலீடு செய்தவர்களுக்கானது. அது அசல் கணக்குகளையும், உண்மையான வருமானத்தையும், உண்மையான லாபத்தையும் காட்டுகிற பதிவு.

இரண்டாவது பதிவு எங்கேயோ இருந்துகொண்டு, எப்பொழுதாவது நிறுவனத்திற்கு வருபவர்களுக்கான சொற்பமான லாபத்தைக் காட்டும் பதிவு.

கணக்குகளைப் பார்க்கிற ஒரு கணக்காளர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. அப்படி யாராவது சந்தோஷமாக இருந்தால், அவர் கணக்காளராக கருக்க முடியாது.

மூன்றாவது காரணங்களுக்காகக் காட்டப்படுகிற நஷ்டத்தைக் காட்டுகிற பதிவு. ஆக இப்படி நான் மூன்று பதிவுகளையும் செய்வேன், ' என்று சொன்னார்.

மூன்று பதிவுகள் என்பது வியாபாரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்று வரும்போது, அது வேலைக்கு ஆகாது. வாழ்க்கை என்பது எந்தக் கணக்கிடுதலையும் தாண்டியது.

''தெய்வத்திடம் பெறப்போவது என்ன?' என்று கெட்ட மாத்திரத்திலேயே, என்ற தொலைத்துவிட்டோம்.

வெங்கடேஸ்வர பகவான் ஒரு கையில் பயக்கைக் குறிக்கும் வகையில் சக்கரம் வைத்திருக்கிறார். இன்னொரு கையில் வெற்றியின் வைத்திருக்கிறார். நீங்கள் வெற்றியடைந்தால் சங்கு முழுங்கப்படுகிறது. இது ஆசையைக் குறிக்கிறது. தொடர்ந்து எல்லாவற்றிலும் வெற்றியையே தேடிக்கொண்டு, ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.

வாழ்க்கை என்பது எல்லாக் கணக்கிடுதலையும் தாண்டியது.

வெங்கடேஸ்வராின் நீங்கள் சரணடையாவிட்டால் அவருடைய சங்கையும் சக்கரத்தையும் சரணடைவீர்கள். அவ்வளவுதான். வேறு மாதிரியாகச் சொன்னால், அவருடைய சக்தியிடம் சரணடையா விட்டால், நீங்கள் அச்சத்திடமும் ஆசையிடமும்தான் சரணடைவீர்கள்.

யாரெல்லாம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி கடவுளிடம் செல்கிறார்களோ தஞ்சமடைகிறார்களோ, அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஆசை, அச்சம் இவற்றின் அடையாளமாக உள்ள வெங்கடேஸ்வரரின் சங்கு சக்கரத்தைத்தான் சரணடைகிறார்கள்.

மிகச் சிலரே வெங்கடேஸ்வரரின் திருவடிகளைச் சரணடைகிறார்கள். அதுவே இறுதியான சீரணாகதி .

நம்முடைய மொத்த வாழ்க்கையுமே ஆசை அல்லது அச்சத்தின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. காம் வாகத்தின் வழியாக அதாவது கடமைகளைச் செய்வதன் மூலம் விடுதலையைத் தேடும்பொழுது, அது பேராசையின் காரணமாக நிகழ்கிறது. ஸ்ரீயாஸ் யோகத்தின் வழியாக அதாவது உலகப் பொருள்களைத் துறப்பதன் மூலம் விடுதலையைத் தேடும்பொழுது, அது அச்சத்தின் காரணமாக நிகழ்கிறது.

காமலோகமாக இருந்தாலும் சரி, ஸ்ரீயாஸ மார்க்கமாக இருந்தாலும் சரி, நம்முடைய மனப்பாங்கை முமாற்றிக்கொள்ளாதவரையில், அவை நமக்கு உதவப் போவதில்லை. நம்முடைய மனப்பாங்கை மாற்றிக் கொண்டால்தான் காமமோ, ஸ்ரீயாஸலோ அல்லது மற்ற எதுவாக இருந்தாலும் சரி நமக்கு உதவ முடியும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான். நாம் கா்மயோசியாக இருக்கிறோமா அல்லது அந்யாஸலோகியாக இருக்கிறோமா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். வாழ்க்கையை நாம் அணுகும் முறையிலும், அதை நாம் வாழும் முறையிலும் உள்ள மனப்பாங்குதான் முக்கியம். மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் மனப்பாங்கையே வலியுறுத்திக் சொல்கிறார்.

உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்திடும்

நம்முடைய செயல்பாட்டின் மூலகாரணம் நமக்குத் தெரியவில்லை என்றால், நாம் ஏன் காமாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது ஸ்ரீயாஸத்தை ஏன் தேர்வு செய்கிறோம் என்பதுகூட நமக்குப் புரியாது. நம்மால் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியாது.

ஒரு சின்ன கதை:

ஒருவர் ஒரு மதுக்கடைக்குச் சென்று நிறைய மதுவைக் குடித்துவிட்டு அங்கேயே விழுந்துவிடுகிறார். மதுக்கடைக்காரர் வந்து அவரை முதுகில் ஒங்கி அறைந்து எழுப்பி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார். மறுநாளும் இதே கதைதான் தொடர்கிறது. அதே ஆள் வருதிறார், குடிக்கிறார், மறுபடியும் கீழே விழுந்து கிடக்கிறார். கடைக்காரர் வந்து முதுகில் அறைந்து எழுப்பி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.

மூன்றாவது நாளும் அதே ஆள் வந்தார். வந்து, "எனக்கு ஒரு சோடா கொடு. வேறு எதுவும் வேண்டாம்,'' என்றார். மதுக்கடைக்காரர், ''ஏன்?'' என்றார்.

காமமா, ஸ்ரீயாஸ்மா எது முக்கியம் ? எதுவாக இருந்தாலும்சரி வாழ்க்கையை நாம் அணுகும் முறையிலும் வாழும் முறையிலுமுள்ள மனப்பாங்குதான். முக்கியம்.

அந்த ஆள், "நான் மது குடித்தால் எனக்கு முதுகு தெரிந்துகொண்டேன்,'' என்று சொன்னார்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கு ஒரு வலி எதனால் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாதவரை நம்மால் அந்தப் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது. முதுகு வலி மது குடித்ததனால் வரவில்லை என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மை அடித்தார்கள், உதைத்தார்கள் அதுதான் காரணம்.

அதுபோலவே நம்முடைய துக்கங்களுக்குக் காரணம் காமாவாவா, ஸ்ரீயாஸ்மோ இல்லை.

நம்முடைய தவறான மனப்பான்மைதான் துக்கங்களுக்கான காரணம்.

தவறான இந்தத் இருக்கும் போது, காமாவோ அல்லது ஸ்ரீயாஸ் மோ எதுவாக இருந்தாலும் சரி, அந்தப் பாதை நமக்கு ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். சரியான மனப்பான்மையுடன் காமம் அல்லது ஸர்யாஸம் அந்தப் பாதை நமக்கு ஒரு உண்மையான வாழ்த்தாகவே அமையும்.

தவறான மனப்பான்மையுடன் நீங்கள் ஸ்ரீயாஸத்தைத் தேர்ந்தெடுத்தால், உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் போராடவும்

துக்கப்படவும் போகிறீர்கள். அதே போன்று தவறான மனப்பான்மையுடன் நீங்கள் காமாவின் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், மீண்டும் நீங்கள் போராடவும் துக்கப்படவும்தான் போகிறீர்கள்.

நீங்கள் காமாவிற்குள்நுழைய வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் இலக்கை விட்டுவிடுங்கள். காமா செய்வதை, செயல் செய்வதை அனுபவியுங்கள், இலக்கைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அனுபவியுங்கள்.

வாழ்தல் என்பதே அழகானதுதான். வாழ்க்கையே அழகானதுதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படி இல்லாமல் நாம் ஸார்யாலத்தைத் தேர்ந்தெடுத்தாலும் மறுபடியும் இலக்கை விட்டுவிடுங்கள். ஸ்ரீயாஸத்திற்கு ஒரு இலக்கு உண்டென்று நினைக்காதீர்கள். ஸ்ரீயாஸியின் இலக்கே துறப்பதுதான்; அந்த இலக்குமே துறக்கப்பட வேண்டியதுதான்.

காமலோரி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். ஸரீயாஸி இலக்கை விட்டு விட்டு தொலைவாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார்:

ஸாங்க்ய மியாகோ ப்ரூ தக்பாலா: ப்ரவதர்தி நி பண்டிதா: அர்ஜுனன் இன்னும் அறியாமையில் இருப்பதாகவும், அவர் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும் மறைமுகமாகச் சொல்கிறார்.

அறியாமையில் இருப்பவர்தான் இது முக்கியம், அது முக்கியம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அறியாமையில் இருப்பவர்தான் காமலோகத்திலிருந்து ஸாங்க்யம் அதாவது ஸ்ரீயாஸம் வித்தியாசமானது என்று சொல்கிறார்.

இங்கே காமம், ஸ்ரூயாஸம் - என்ற இந்த இரு வார்த்தைகளும் காம் காம வயாகத்திற்கும் ஸாங்க்ய சொல்லப்பட்டுள்ளது. கற்றறிந்தவர்கள், இன்னும் போனால் உண்மையான அனுபவத்தைப் பெற்றவர்கள் சத்தியத்தை நோக்கித்தான் நம்மை வழி நடத்துகின்றன என்று சொல்கிறார்கள்.

இரண்டு இரண்டிற்கான பலன்களையும் ஒருவர் அடைகிறார். காம் காம் யாகத்தில் ஆசை எனும் நமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொண்டோமேயானால்,

பலனை அடைய வேண்டுமென்பதற்காகவே செயல்படும்பொழுது, நம்மால் ஒருபோதும் வாழ்க்கையை ஆனர்தமாக அனுபவிக்க முடிவதில்லை.

என்றும் நித்தியமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் செல்வோம்.

ஸ்ரீயாஸ்த்தில் அச்சம் எனும் நமது மனப்பான்மையை நாம் மாற்றிக் கொண்டாலும், நாம் அதே நிலையான, நித்தியமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள்தான் செல்வோம். இரண்டு பாதைகளிலுமே,சரியான மனப்பான்மையை நாம் தேர்ந்தெடுத்தால்தான், நாம் எதை அடைய நினைக்கிறோமோ அதை அடைய முடியும்.

அதனால் கிருஷ்ணர் இங்கே, அறியாமையில் இருப்பவர்தான் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்றும், இரண்டும் வேறு வேறான பாதைகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இரண்டு பாதைகளுமே ஒன்றுதான்,'' என்று சொல்கிறார்.

தனியாகப் பயணம் செய்யும் தைரியம் மிக்க ஒருவர் ஸரீயாஸி ஆகிறார். யாருடைய துணையையாவது வேண்டுபவர் அல்லது மற்றவர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர் காமாவைத் தேர்ந்தேடுக்கிறார். அது நம்மைப் பொறுத்த விஷயம்.

இரண்டு பாதைகளுமே ஒன்றுதான். சரியான காரணமும் சரியான உத்வேகமும்தான் முக்கியமே தவிர, நாம் செய்கிற செயல்பாடுகள் அல்ல.

ஆனந்தம் உங்களுக்கே சொந்தமாகிவிடும்

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல; நம்முடைய இருப்பு, அதுகான் முக்கியம். இருப்பு நிலை. செயல்படுதல், பெற்றிருத்தல் இந்த மூன்று வார்த்தைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டே இருக்கிறோம். பலனைப் பெற வேண்டுமென்பதற்காகவே செயல்படுகிறோம். ஆனால் ஒருபோதும் அதைப் பெறாமலேயே இருக்கிறோம்.

நாம் செயலாற்றிக்கொண்டேதான் இருப்போம். அடைய வேண்டுமென்பதற்காகவே வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவும் முடியாது, ஆனந்துப்புடவும் முடியாது, ஏனென்றால் அவா் பலனைப் பெற்றிருந்தாலும்கூட, அதனை அனுபவிக்காமல் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டேதான் இருப்பார்.

தம்முடைய இருப்பிலேயே தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர், ஒரே நேரத்தில் செயலாற்றுவதையும், பெறுவதை அனுபவித்துக்கொண்டும் இருப்பார். வெறுமனே இருப்பதனாலேயே அவர் செயலாற்றுவதையும் பெறுவதையும் அனுபவிக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இது ஒரு எளிமையான நுட்பம்தான், இந்த விஷயம் முற்றிலுமே ஒரு வரிச் செய்தியாகச் சுருக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய மனத்தால் நினைக்கப்படும் எல்லா எண்ணங்களும் நம்முடைய உடலால் செய்யப்படும் எல்லாச் செயல்களும் இறைசக்திக்கு நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவே இருக்க வேண்டும்.

ஆசையாலும் அச்சத்தாலும் எதையும் செய்யாதீர்கள். ஏனென்றால் ஆசையினால் நாம் எவ்வளவுதான் அடைந்தாலும் நாம் திருப்தி அடையப் போவதில்லை. அது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போன்றதே! எரிகிற நெருப்பை நெய்யை ஊற்றி அணைக்க முடியுமா? ஒருபோதும் காரணமாகச் செய்யப்படுகிற நம்முடைய செயல்பாடுகள் எல்லாம் மேலும் ஆசையை வளர்த்து

சரியான காரணமும் சரியான உத்வேகமும்தான் முக்கியமே தவிர, நாம் செய்கிற செயல்பாடுகள் அல்ல. பலவீனப்படுத்தி, நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். அதேபோன்று, பயத்தினால் சோம்பேறித்தனங்கள் ஏற்படும் எல்லாம் அமைதியற்றதாக்கிவிடும். உடலால் நாம் எதையும் செய்யாமல் இருந்தாலும்கூட, மனம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஆசையின் காரணமாக நாம் காமலையாகியாக மாறினால், பலவீனப்பட்டுவிடும். நம்மால் ஓட முடியும்? பயத்தினால் நாம் ஸ்ரீயாஸியாகமாறினால், நாம் எடுத்துக் கொண்ட ஸ்தீய பிரமாணங்களுக்காக நாம் உடலால் செயல் எதுவும் செய்யாவிட்டாலும்கூட, நாள்

முற்றிலும் உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்போம்.

ஒரு எளிமையான உண்மை.

ஒரு பிரச்சினையாகிறது. காசு வந்தவுடன் காமம் பிரச்சினை ஆகிறது. காமம் நிறைவேறியதும் வசதிகள் பிரச்சினையாகிறன.

வசதிகள் வந்தவுடன் எல்லாம் நல்ல விதமாக நடந்துகொண்டிருக்கும்போது அவர் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார். மரணத்தை நினைத்து கவலைப்படத் தொடங்கிவிடுகிறார். எப்போதும் ஏதாவது ஒன்று அவருடைய மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஸ்ரீயாஸி ஆகி ஹிமாலயத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லோருமே நித்யானர்த்த்தில் இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை, அவர்களுடைய ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. மனப்பான்மை மாறினால் தவிர, அவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

ஆனந்தம் என்பது மனப்பான்மையுடன் நேரடியாகத் தொடர்புடையது. இருப்பு நிலை, செயல்படுதல், பெற்றிருத்தல்... நாம் ஆசை மற்றும் பயத்தின் பிடியிலிருந்தால் நம்முடைய வாழ்க்கை முற்றிலுமே நாம் செயலாற்றிக்கொண்டும் பெற்றுக்கொண்டும்தான் இருப்போம். நம்முடைய இருப்பு நிலையில் நாம் சரணடைந்துவிட்டால் செயலாற்றுவது, பெறுவது இரண்டுமே அளவில்லாத பரவசமாக இருக்கும்.

ஆசையினால் எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.

ஏனென்றால் எதையெல்லாம் நாம் அடைந்தோமோ அது எல்லாமே மரணத்தின்போது எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். பயத்தின் காரணமாக ஒருபோதும் இழப்பதற்கு அங்கு ஒன்றும் இல்லை. நாம் ஏன் பயப்படவேண்டும் ? நாம் பயப்பட்டாலும் பயப்படாவிட்டாலும் மரணத்தின்போது எல்லாமுமே எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். நிலைமை இப்படியிருக்கும்பொழுது நாம் ஏன் பயப்படவேண்டும் ? இரண்டு நிலைகளிலுமே நாம் ஏன் முழுமை யான ஆனந்தத்தில் இருக்கக் கூடாது ?

அனுபவிக்கத் தெரியாதவர் உழைப்பது, அடுத்தவருக்கே சேர்ந்துவிடும்

ஒரு அழகான கதை.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு மனிதர் சென்று, தமக்குப் பணம் கிடைக்கும்படியாக ஆசி வழங்கும்படி கேட்டார். இராமகிருஷ்ணர் வழக்கமாக கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆசீர்வதிப்பதில்லை.

இந்த மனிதர் இராமகிருஷ்ணரிடம் சென்று, ''குருவீ' எனக்குச் செல்வம் வரும் படியாகத் தயவு செய்து என்னை ஆசீர்வதியுங்கள், '' என்று கேட்டார். இறுதியாக இராமகிருஷ்ணர், ''சரி, உனக்குச் செல்வம் கிடைக்கட்டும்,'' என்று ஆசி வழங்கினார்.

அந்த மனிதா் தெருவில் பேப்பா் பொறுக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை சேகரித்தும் வந்தார். அதை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.

இராமகிருஷ்ணர் அவருடைய வாழ்க்கையில், தீர்க்கமாக ஒரு விஷயம் நிகழ்ந்தது. பத்தே வருடத்திற்குள் ஆனந்த பஜார் பத்ரிகா என்ற மிகப் பெரிய செய்தித்தாள் நிறுவனத்திற்கு அவர் சொந்தக்காரர் ஆனார். கல்கத்தாவில் இருந்தீர்களானால் இந்த செய்தித்தாளைப் பற்றித் தெரிந்திருக்கும். பத்ரிகாவின் நிறுவனர் இராமகிருஷ்ணரின் சீடர். இராமகிருஷ்ணர் வெறுமனே உனக்குச் செல்வம்

நம்முடைய இருப்பு நிலையில் நாம் சரணடைந்துவிட்டால், செயலாற்றுவது, பெறுவது இரண்டுமே அளவில்லாத பரவசமாகவே இருக்கும்

வழங்கினார். உங்களுக்கு அச்சரியமாக இருக்கும். இன்றும் அந்தச் செய்தித்தாள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அவருக்குக் குழந்தைகள் இல்லை. இறக்கும் தறுவாயில் தவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். என்னுடைய குருவிடமிருந்து நான் செல்வத்தை மட்டுமே கேட்டேன்.

என்னுடைய வாழ்க்கை முழுழுவதும் நான் ஒரே ஒரு வேலையைத்தான் செய்தேன். நான் ஒரு கழுதையைப்போல வேலை செய்தேன். அவ்வளவுதான்.

பயத்தின் காரணமாக ஒருபோதும் மௌனமாகாதீர்கள். ஏனென்றால் உண்மையில் நீங்கள்

கழப்பதற்கு அங்கு ஒன்றும் இல்லை.

வேறு

இவை அனைத்தையுமே நான்தான் உண்டாக்கினேன். வேறு எதையும் நான் சாதிக்கவில்லை. இப்பொழுது இதை விட்டு விட்டு போய்விடப் போகிறேன். இந்தச் செல்வங்களை எல்லாம் யாரோ அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களுக்காக நான் வேலைகளைச் செய்தேன், செய்துகொண்டே இருந்தேன், '' என்றார்.

ஒன்றைத் கயவுசெய்து ஆசைவயப்பட்டு நாம் செயலாற்றினால், ஒரு நாள் நாம் அதற்காக வருந்த வேண்டியிருக்கும். கண்டிப்பாக ஒரு நாள் நாம் வருந்துவோம்.

குழந்தைகளின் நீஜமான தேவை சுதந்திரம், சொத்தல்ல !

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் சொந்தம் கொண்டாடுவது எதற்காக ? ஏனென்றால் பெற்றோர்களுக்குக் கொஞ்சம் பழி வாங்கும் எண்ணம் உண்டு. நாம் உழைத்து இவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறோம்; இந்தக் குழந்தைக்காக அதை நாம் விட்டுச் செல்கிறோம்; அதற்காக வே இந்தக் குழந்தை எனக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; அவன் என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் 'எனது' என்று நினைக்கும் சுபாவம் உங்களுக்கு ஏன் வருகிறதென்றால் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்தச் செல்வங்களைச் சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்திருப்பதால்தான், அதை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அதனால்தான் உங்களுடைய

குழந்தைகளை எத்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களுடையகட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள முயற்சி செய்கி றீர்கள்.

நாம் கஷ்டப்படாமல் சம்பாதித்த கொடுக்கும்போது, ் அருமையானதாக,

இருக்கும்; தயவு நிறைந்ததாக இருக்கும்; நாம் அன்போடு கருணையோடு அதை ஒரு வெகுமதியாகக் கொடுப்போம். அவர்களைப் பல வழிகளில் கட்டுப்படுத்த மாட்டோம்.

அவர்களைச் சித்ரவதை செய்யமாட்டோம். அவர்கள் நமக்கு பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கமாட்டோம். நம்முடைய மாட்டோம். அனைவரும் அறிகிற வகையில் தெளிவாக உயிலை எழுதி வைத்துவிடுவோம்.

மக்கள் என் உயிலை எப்போதும் ரகசியமாகவே எழுத வேண்டுமென்று நினைக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் குடிந்தைகளின் முன் கேரட்டைக் கட்டித் தொங்கவிட்டு ஆசை காட்ட நினைக்கிறார்கள்.

அப்படிச் செய்தால்தான் மகனோ, மகளோ இவர்கள் சாகும்வரை தொடர்ந்து இவர்கள் பின்னாலேயே இருப்பார்கள். இவர்கள் இறந்த பின்னர்தான் அந்த உயிலையே அவர்கள் வாசிப்பார்கள்.

கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்தை ஒருவா் யாருக்காவது கொடுக்கும்போது

அவருடைய சேர்த்துத்தான் என்னிடம் வந்து, வந்து, பெற்றோர்களுடைய காமாக்கள் குழந்தைத்துளுக்கு வரும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்பார்கள்.

பெற்றோர்களுடைய புண்ணியமோ உங்களுக்கு வந்து சேராது. ஆனால் அவர்களுடைய மன அமைப்பு உங்களை ஆதிக்கம் செய்யும். உங்களிடம் வந்து சேரும். ஏனென்றால் அவர்கள் அதை உங்கள்மீது திணிக்க முயற்சி செய்வார்கள்.

நாம் கஷ்டப்படாமல் சம்பாதித்த செல்வத்தைக் கொடுக்கும்போது, அதை நாம் அன்போடும் கருணையோடும் வெகுமதியாகக் கொடுத்துவிடுவோம்.

அவர்களுடைய மன அமைப்பை உங்கள்மீது திணிக்க முயற்சி செய்வார்கள்.

அவர்களுக்குப் பிடித்த வழிகளில்தான் நீங்கள் வாழ வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். நாம் எப்போதுமே நம்முடைய ஆசைகளை நம்முடைய குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சி செய்கிறோம்.

நாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்று விரும்பி அது நடக்கவில்லை என்றால், நாம் அதை அடையாவிட்டால், நாம் நம்முடைய நோக்கத்தை நம்முடைய குழந்தைகளின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.

நாம் நம்முடைய நோக்கங்களை நம்முடைய குழந்தைகளின் மூலமாக, அடுத்த தலைமுறையின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம். தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். அப்படி நாம் அழித்துவிடுகிறோம்.

நாம் நம்முடைய சொத்துக்களை மட்டும் பங்கிட்டுக் கொடுக்கவில்லை. நம்முடைய கஷ்டங்களையும் சேர்த்துத்தான் பங்கிட்டுக் கொடுக்கிறோம்.

கஷ்டப்பட்டு சொத்துக்களைச் சேர்த்த ஒரு மனிதா் யாருக்குத் தம்முடைய சொத்துக்களைக் கொடுக்கிறாரோ, அவருக்குத் தம்முடைய கஷ்டங்களையும் சேர்த்தே கொடுக்கிறார்.

இன்னொரு விஷயம். சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட மகனையோ மகளையோ ஒருவரால் கஷ்டப்படுத்த முடியவில்லை என்றால், அவர் தம்மைத்தாமே கஷ்டப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிடுவார்.

அவருடைய பிள்ளை அவருடைய பேச்சைக் கேட்கப் போவதில்லை,

பெற்றோர்களுடைய பாவமோ பூண்ணியமோ உங்களுக்கு வந்து சேராது. ஆனால் அவர்களுடைய மனஅமைப்பு உங்களை ஆத்க்கம் செய்யும்.

அவர் பிள்ளை வாழப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், அவர் துக்கப்பட ஆரம்பிக்கிறார்.

'நான் இவன் மேல் நம்பிக்கை வைத்து இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறேன். எனக்குத் தெரியவில்லை. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதும் எனக்குத் தெரியப் போவதில்லை' என்று நினைத்து நினைத்து துக்கத்திலேயே தம்மை ஆழ்த்திக் கொள்கிறார்.

அவர் இறக்கும்போது மரணத்தைத்தான் சந்திப்பார்.

அவர் ஒரு திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் உட்கார்ந்து கொள்வார். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

அவருடைய அகற்குப் பிள்ளையைக்கூட அந்தச் சொத்துக்களை அனுபவிக்க விடமாட்டார். திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் அமர்ந்து கொள்வார். நான் நிறைய வழக்குகளைப் பார்த்திருக்கிறேன்.பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்.

உங்களுடைய நோக்கத்தை உங்கள் குழந்தைகள்மீது திண்க்காதீர்கள்.

ஆனால் எப்படியோ இருபது, முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட அந்தப் பிள்ளைகளால் அந்தச் சொத்துக்களை அனுபவிக்க முடியவதில்லை. ஏனென்றால் அவை, அந்தச் சொத்துக்களைக் காவல் செய்து கொண்டிருக்கிற ஒரு யக்ஷனிடம் இருக்கிறது.

அந்த மனிதர் திரும்பவும் வந்து அந்தச் சொத்துக்களின் மேல் ஒரு யக்ஷனைப்போலவே உட்கார்ந்து இருக்கிறார். அவரும் அவற்றை அனுபவிக்கமாட்டார். மற்றவர்களையும் அவற்றை அனுபவிக்க விடமாட்டார். உயர்நீதி மன்றம் எப்போது தீர்ப்பு வழங்குமென்று கடவுளுக்குத்தான் தெரியும். தீர்ப்பு, அது தனக்குத் தேவையான அளவு இனிமையான காலங்களை எடுத்துக்கொண்டு, காலம் கடந்து வந்து சேரும்.

மீண்டும் மீண்டும் நாம் சேர்த்து வைத்ததை நாமே பங்கிட்டுக் கொள்கிறோம். அதனால்தான் எப்பொழுதுமே நான் சொல்வேன். உடல் நோகும் படியாக நீங்கள் உங்கள் சொத்துக்களை மாற்றிக் கொடுக்கும்போது, கூடவே அந்த உடல் கஷ்டத்தையும் சேர்த்துத்தான் கொடுக்கிறீர்கள்.

சொத்துக்கள் தளர்வான மன நிலையிலும் தன்னிச்சையான முடிவுகளாலும் சேர்க்கப்பட வேண்டும். இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டுமென்றால் எந்தவித பலமான நோக்கமும் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும்.

நீஜமான நோக்கம் நோக்கங்களின்றி செயல்படுவதே

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் எதையும் செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் முற்றிலும் கேள்விப்படாத ஒன்றாகும்.

மனித மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உளவியல் நிபுணர்கள், நாம் நோக்கம் இல்லாமல் செயல்படவே முடியாது என்பதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.

அதனால்தான் இன்று, நோக்கமாகக் கொண்ட குருமார்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நோக்கங்களையே நோக்கமாகக் கொண்ட குருமார்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டு நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி நோக்கங்களுடன் இருக்க வேண்டுமென்பதை மற்றவர்களுக்குச் சம்பாதிக்கும், நோக்கங்களுடைய குருமார்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுளுங்கள், இந்த விஞ்ஞானிகளும் உளவியலாளர்களும் மருத்துவர்களும் நோயாளிகளைப் பற்றி ஆராய்ந்து விட்டு, நோக்கம் இல்லாமல்

செயலாற்றுவது சாத்தியமற்றது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஞானமடைந்தவர்களை ஆனால் அவர்கள் புத்தரை மாதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை. எந்த ஒரு ஞானமடைந்தவரையும் அவர்கள் சந்திக்கவில்லை. அதனால் நோக்கம் இல்லாமல் செயல்படவே முடியாது என்று சொல்லியுள்ளார்கள்.

நோக்கம் இல்லாமல் செயல்படுவதுதான் உண்மையான செயல்பாடு. நோக்கம் இல்லாத செயல்பாடு, நம்மை ஒருபோதும் களைப்படையச் செய்யாது. ஒவ்வொரு கணமுமே நாம் பரவசத்தில் இருப்போம்.

ஆனந்தமாக செயலாற்றுவோம். இந்தக் கருத்தை, இந்த ஒரு நுட்பத்தைப் புரிந்துகொள்ளுங்கள்,

மேலும் முதல் முறையாக கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் ஒரு தியான

நுட்பத்தைத் தருகிறார். அந்த ஆனந்த உணர்வைப் பெறுவதற்காக இன்று நாம் அந்த நுட்பத்தைப் பயிற்சி செய்வோம்.

நான்காவது அத்தியாயம்வரையில் ஞானத்திற்கான பட்டறிவு சம்பந்தமான உபதேசத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனன் ஒரு பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறார் அல்லகு ஏதாவது நுட்பம் இல்லாமல் அர்ஜுனனுடன் தொடர்புகொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறார்.

''இவனுக்கு ஒரு நுட்பத்தைக் கொடுக்காவிட்டால், நான் இவனிடமிருந்து தப்பிக்க முடியாது,'' என்பதைக் கிருஷ்ணர் உணர்ந்து கொண்டார். குருமார்கள் இரண்டு சூழ்நிலைகளில் தியான நுட்பத்தைக் கொடுப்பார்கள். ஒன்று, அந்த நபர் போதுமான பக்குவம் பெற்று

விட்டார் என்று தெரிந்துகொள்ளும்போது கொடுக்கிறார்கள்.

மற்றொன்று, இப்போது இந்த நுட்பத்தைக் கொடுக்காவிட்டால், அந்த நபர் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அமைதியாக இருக்கவே மாட்டார் என்பதைப் புரிந்துகொள்ளும்பொழுது கொடுக்கிறார்கள்.

கிருஷ்ணர் அர்ஜுன்னைக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று நினைத்தாரா அல்லது 'சில நிமிடங்களுக்காவது இவனை கண்களை முடச்செய்து அமைதியாக அமர வைப்போம் ' என்று நினைத்தாரா என்று என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு நுட்பத்தைக் நோக்கம் இல்லாமல் செயல்படுவதுகான் உண்மையான செயல்பாடு. அது நம்மை ஒருபோதும் களைப்படையச் செய்யாது.

கொடுக்கிறார். நாம் அந்த நுட்பத்தைப் பயிற்சி செய்வோம்.

நுட்பத்திற்கு முன்பாக, அவர் இந்த நுட்பத்தைப் பற்றிய ஒரு அழகான விளக்கத்தை பின்வரும் ஸ்லோகங்களில் சொல்கிறார்.

கேள்வி: ஒடிப்போவது என்று ஆகாதா? நிறைய மக்கள் உலகியல் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கிற துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே ஆச் ரூத்திற்கு வருகிறார்கள் போன்றிருக்கிறது. அவர்கள் ஆச்ரமத்தில் அல்லது காட்டில்கூட வேறு வகையான கஷ்டங்களைச் சந்திக்க மாட்டார்களா ?

அமகான கேள்வி

ஒரு சின்ன கதை.

ஒரு மன நலக் காப்பகத்தில் மூன்று பேர் நீண்ட மனநல தேறியிருக்கிறார்கள், அதனால் அவர்களை விடுவித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இவர்கள் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக, அந்தக் மருத்துவர் அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார்.

சரியான செயலை சர்யான சிந்தனையுடன் செய்யும்பொமுது, நமக்குள் ஒரு அமைத்தைய உணர் மடியம்.

அவர், அவர்களை ஒரு தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே தண்ணீரில் குதிப்பதற்காக உள்ள மேடைமேல் ஏறச் செய்து, அவர்களை அந்த நீச்சல் குளத்தில் குதிக்கச் சொன்னார்.

முதல் மனிதர் குதித்து, தன்னுடைய கால்களை உடைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரை மீண்டும் காப்பகத்திற்குக்கொண்டு சென்றார்கள். இரண்டாமவர் குதித்து, தன்னுடைய கைகளை உடைத்துக் கொண்டார். அவரும் அழுதுகொண்டே காப்பகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

மூன்றாமவர், மேடை மேலிருந்து கீழே பார்த்து விட்டு, நீச்சல் குளத்தில் குதிக்க மறுத்து விட்டார். மருத்துவர், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை, நான் குதிக்கவே முடியாது,'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். மருத்துவருக்கு மிகவும் சந்தோஷம். அவரைக் காப்பகத்திலிருந்து விடுவிக்கும் படிவங்களில் குகையெழுத்திட்டார். காப்பகத்தை விட்டுச்செல்லத் தயாரான அவரிடம் மருத்துவர் கேட்டார், ''எதற்காக நீ குதிக்க மறுத்தாய் ?''

அந்த மனிதர் சொன்னார், ''எனக்குத்தான் நீச்சல் அடிக்கத் தெரியாதே!''

சரியான செயல், ஆனால் தவறான சிந்தனை!

சரியான தீர்மானம், ஆனால் தவறான சிந்தனை!

நாம் வாழ்க்கையில் மூன்று விதமாகச் செயல்படுகின்றோம்.

முதல் நிலை,

சரியான செயல், தவறான சிந்தனை! இதற்கு உதாரணம் மேலே பார்த்த கதை !

இரண்டாவது நிலை

தவறான செயல், தவறான சிந்தனை! அதாவது தவறான சிந்தனையின் காரணமாகச் செய்யப்படும் தவறான செயல்!

இந்த இரண்டாவது நிலை முதல் நிலையைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் நாம் ஏதாவது தவறான செயலைச் செய்யும் பொழுது 'நீ தவறான செயலைச் செய்கிறாய்.'' என்று மற்றவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றோம்.

யாராவது ஒருவர் நம் பெற்றோர், வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள், நண்பர்கள் என்று யாராவது ஒருவர் நம் தவறைச் சுட்டிக் காண்பித் குவிடுவார்கள்.

அவர்களுடைய வேலையே நம் தவறைச் சுட்டிக் காட்டுவதுதானே!

அப்படிச் சுட்டிக் காட்டப்படும் பொழுது, நம்மால் நமது தவறான சிந்தனையை இனம் கண்டுகொள்ள முடியும்; அதனை மாற்றியமைக்க முடியும்; அதனைச் சீராக்க முடியும்.

ஆனால் முதல் நிலையில் நாம் தவறாகச் சிந்திக்கின்றோம் ; ஆனால் சரியான செயலைச் செய்கின்றோம். இப்பொழுது ஒருவரும் நம் செயலைச் சுட்டிக்

காண்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் நாம் கவறாக எதையும் செய்யவில்லை. சரியான செயலையே செய்திருக்கின்றோம். அதனால் நம் தவறான சிந்தனையைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் ஒழிய, நமக்கேகூட அது தெரியாது! அத னால் எதுவுமே நம் தவறான சிந்தனையைத் தடுத்து நிறுத்தாது.

சரியான செயல், தவறான சிந்தனை என்பது தவறான செயல், தவறான சிந்தனையைவிட மிகவும் மோசமானது.

உதாரணக்கிற்கு,

தவறான சிந்தனையின் காரணமாக நாம் ஆச்ரமத்திற்குள் சென்றால், நாம் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாவோம். அதனால்தான், சுமார் ஒரு வருடம்வரை சோதனைக் காலமாக வைத்திருக்கிறேன். நீங்கள் ஞானத்தைத் தவிர, வேறு எதையாவது அடைய வேண்டுமென்று நினைத்து வந்திருந்தால், உங்களுடைய தவறான சிந்தனையை நீங்களே தெரிந்து கொள்வதற்காக ஒரு வருடம் அவகாசம் கொடுக்கப்படுகிறது.

மூன்றாவது நிலை, சரியான செயல், சரியான சிந்தனை!

நீங்கள் சரியான சிந்தனையுடன் அதாவது நான் உள் விழிப்புணர்வு பெற வேண்டும்; நோக்கமும் இன்றி வெறுமனே 'இருப்பதற் காக' மட்டுமே ஆச்ரம வாழ்க்கை என்கிற சரியான சிந்தனையுடன் நீங்கள் ஆச்ரமத்திற்குள் வரும்போது, நீங்கள் சரியான செயலையே செய்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் எந்தவித முயற்சியுமில்லாமல், எந்தவித கண்டமும் இல்லாமல் உங்களுக்குள்ளேயே அமைதியாக இருக்கலாம்.

இந்தப் பரிமாணத்தில், இந்த மூன்றாவது நிலையிலிருந்து மட்டுமே நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்கள்!

கடந்தகாலத்தில் நிறைய பேர் சரியான செயலைத் தவறான சிந்தனையுடன் செய்திருக்கிறார்கள்; அவர்கள் அமைதியாக இருக்க முயற்சி த்திருக்கிறார்கள். சமாதானமாக இருக்க முயற்சித்திருக்கிறார்கள்; அவர்கள் துறவிகள். உலகத்தில் உள்ள மடாலயங்களில் எல்லாம் இப்படிப்பட்ட துறவிகள்தான் நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தாலும் இறந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அவர்களால் சிரித்திருக்க முடியாது.

அவர்களால் அன்பு செலுத்தியிருக்க முடியாது.

அவர்களால் பாடியிருக்க முடியாது. அவர்களால் ஆடியிருக்க முடியாது.

தங்களுடைய வாழ்க்கையையே விலையாகக் கொடுத்து அமைதியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் அப்படியே உறைந்து போய் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய அமைதியானது 'குளிர்ச்சி' எனக் குறிப்பிடும்படியான ஒன்று அல்ல. அது உறைந்து போன பனிக்கட்டி. அது ஒரு இடுகாட்டின் அமைதியே.

இன்னொரு வகையான மக்களும் உலகில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகில் எவ்வளவு இன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ அனுபவித்து விட்டு, எவ்வளவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க முடியுமோ அப்படி வாழ்ந்து விட்டு ஆனந்தத்தை அடைய முயற்சித்திருக்கிறார்கள். நிறைய ஓவியர்கள், கவிஞர்கள், நாட்டியக்காரர்கள், இசைக் கலைஞர்கள் இப்படி இன்னும் பல கலைஞர்கள் இவ்வாறு இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் உயிருடன் இருந்தாலும் மிகவும் மனக்கலக்கத்துடனும் அமைதியற்ற மன நிலையுடனும்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஆனால் அந்த உணர்ச்சி ஒரு நெருப்பைப்போல அவர்களையே எரித்துவிட்டது. நிறைய கலைஞர்களும் கவிஞர்களும் பைத்தியமாகிப் போயிருக்கிறார்கள்.

'எப்படி அமைதியாக வாழ்வது' என்று தெரியாத ஒரே காரணத்தினால், நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவா்களுடைய ஆனந்தமானது அவா்களையே அழித்துவிடும். அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

ஒரு உண்மையான ஸந்யாஸி என்பவர் இந்த இரண்டிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டவர். அவர் ஒரு புதிய மனிதரின் ஆரம்பம். அமைதி என்பது அவருடைய இருப்பு நிலையில் உள் மையப் பகுதியாகவே இருக்கிறது. அமைதி என்பது அவரைச் சுற்றியுள்ள வெளிப் பரிமாணத்திலும் இருக்கிறது. இது ஒரு உன்னதமான இசைவு.

இந்த இசைவுதான் கடவுள்! இதைக் கடவுள், ஞானமடைதல், நிர்வாணம், ஸ்தீயம், அழகு, விடுதலை என்று நாம் விரும்புகிற எந்தப் பெயரைக் கொண்டு அழைக்க விரும்புகின்றோமோ, அந்தப் பெயராலேயே அழைக்கலாம்.

இந்த இசைவுதான் ஜீவன் முக்தி.

கா்மத்திற்கும் மேலான பக்தி

  • துறவாலும் காமத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்துகொள்ளுகிறாரோ, அவரே ஸ்த்யத்தை அறிந்தவராகிறார். துறவால் அடையப்படுகிற நிலை, கா்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.

  • வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும். பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான புருஷைத்தை காலந்தாழ்த்தாமல் அடைகிறார்கள்.

  • யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் கருத்துக்கள் சரியா தவறா, தூய்மையானதா தூய்மையற்றதா என்பதையெல்லாம் தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கிறாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார்.

வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்ளமாட்டார்.

  • சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார்.

உணர்ச்சீக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை

யத்ஸாங்க்லை: ப்ராப்யதே ஸ்தானும் தத்தியோகைரபிகம்யதே l ஏகம் ஸாங்கியுரு ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி ll

லாங்க்ய யோகம், காம யோகங்கள் மூலமாக அடையப்பட்ட நிலைகள் ஒன்றேதான் என்பதையும், பக்தியினால் பெறப்பட்டதைக் காமாவினாலும் பெற முடியும் என்பதையும் தெரிந்து கொண்டவர், இந்த இரண்டையுமே ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறார். விஷயங்களை, அவை எப்படி உள்ளதோ அப்படியே பார்க்கிறார்.

அழகான ஸ்லோகம்.

ஒரு முக்கியமான விஷயம். நாம் எப்போதுமே கா்மயோகியும் அல்ல; எப்போதுமே ஸ்ரீயாஸியும் அல்ல. அதாவது நாம் எப்போதுமே செயலாற்றுபவர்களும் அல்ல; துறந்தவர்களும் அல்ல. எந்த ஒரு ஸ்ரீயாலியும் 24 மணி நேரமும் ஸ்ரீயாஸியாக இருப்பதில்லை. எப்போது அவர் ஆசையிடம் சரணாகதி அடைகிறாரோ அப்போது அவர் செயலாற்றுபவர் ஆகிறார்.

அதேபோல் காமலோகியும் 24 மணி நேரமும் செயலாற்றுபவர் அல்ல. அவர் பயத்திடம் சரணடையும்போது அவர் ஒரு சந்யாஸி ஆகிறார். அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதகமற்ற குழுநிலையிலும்கூட, நம்பிக்கையோடு முடிவுகளை எடுக்கும்போது நாம் கா்மயோகிகள். நம்பிக்கை இல்லாமல் சோர்வுடன் தீர்மானங்களை முடிவு செய்யும்போது நாம் ஸந்யாஸிகள். இரண்டு பாத்திரங்களையும் செய்வதும் நாம்தான்.

நம்பிக்கை உடையவர் யார்? நம்பிக்கையில்லாதவர் யார்? ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர் நம்பிக்கை உடையவர்; விமானத்தின் இருக்கைக்கான பெல்ட்டைக் (Seat-belt) கண்டுபிடித்தவர் நம்பிக்கை இல்லாதவர்.

வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் இரண்டு பாத்திரங்களாகவும் இருக்கிறீர்கள். சில இருக்கிறீர்கள்; இருக்கிறீர்கள்.

இங்கே, மனப்பான்மை தூய்மையாகவும் சரியாகவும் இருந்தால், இரண்டுமே ஒரே இலக்கில்கொண்டு போய்ச்சேர்க்கும்.

ஒரு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசையினால் செய்யப்படுகிற எதுவாக இருந்தாலும் சரி, அது மேலும் மேலும் ஆசையைத்தான் கொடுக்கும். பயத்தால் செய்யப்படுகிற மேலும் உண்டாக்கும், அவ்வளவுதான். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாமே நம்முடைய உடலை அசைக்கும்போதும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியால் நம்முடைய உடல் அசைக்கப்படும்போதும் சரி, அந்த உணர்ச்சியானது நம்முடைய அமைப்பிற்குள் உள்ளேயே உறைந்துவிடுகிறது.

அது நம்முடைய கட்டமைப்பின் ஒரு பாகமாகவே மாறிவிடுகிறது. அதனால் நம்முடைய அமைப்பிற்குள் அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்து ஞானி, உடலில் எழக்கூடிய உணர்ச்சிகளைப் பற்றி ஆச்சரியப்படும் படியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

அவர் அழகாகச் சொல்கிறார். முடிந்தால் நீங்கள் ஏதாவது ஒரு உணர்ச்சி எழும்போது, உங்களை மையப்படுத்திக்கொண்டு, உடலை அசைக்காமல், அமைதியாக அமர்ந்து, அதனுடன் ஒத்துழைக்காமல் இருங்கள். பதினோரு முறை அந்த உணர்ச்சிகளை இந்த முறையில் சமாளித்து விட்டீர்களென்றால், நீங்கள் அந்த உணர்ச்சியிடமிருந்து விடுதலைபெற்றுவிடுவீர்கள்.

மற்றொரு இந்து ஞானியான விவேகானந்தர், அழகாகச் சொல்கிறார்: ''ஞானிகளும் ஜீவன் முக்தியும் பாரதம் இந்தப் பூமிக்குக் கொடுத்த மிகப் பெரிய அன்பளிப்பு, நன்கொடை!''

ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் நன்கொடையாக வெளியே கொடுக்கே விட்டோம். நாம் நமக்காக அதைப் பயன்படுத்துவதே இல்லை ; மற்றவர்களுக்கு அதை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு, அதை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் மறந்துவிட்டோம்.

சுவாமி விவேகானந்தரிலிருந்து தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா ஞானிகளையும் இந்த உலகத்திற்கே கொடுத்துவிட்டோம்.

அவர்கள் நன்கொடையாகக் கொடுத்ததைப் பயன்படுத்த இந்துக்களாகிய நாம் மறந்தேவிட்டோம்.

முக்கியமான விஷயம் ஒரு புரிந்துகொள்ளுங்கள், உணர்ச்சியின் உதாரணமாக நீங்கள் இச்சையின் பிடியில் சிக்கியிருந்தால் அல்லது பயத்தின் பிடியில் சிக்கியிருந்தால் எப்பொழுதெல்லாம் அந்த உணர்ச்சி உங்கள் இருப்புக்குள் மேலெழும்பி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்கள் உடலை அதனுடன் ஒத்துழைக்க அனுமதிக்காதீர்கள்;

ஞானிகளும் ஜீவன்முக்கியும் பாரதம் இந்த பூமிக்குக்கொடுத்த மிகப்பெரிய அன்பளிப்புகள், நன்கொடைகள் !

உடலை, அந்த உணர்ச்சியைத் தொடர அனுமதிக்காதீர்கள் ;

உடலை, அந்த உணர்ச்சியுடன் இசைந்து செல்ல அனுமதிக்காதீர்கள்.

பதினோராவது முறைக்குள் நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுதலை அடைந்துவிடுவீர்கள் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

''என்ன இது? பதினோரு முறையிலேயேவா! அவ்வளவு சுலபமா அது ?'' என்று கேட்பீர்கள். சுலபம்தான், பெரிய விஷயங்கள் அனைத்துமே எளிதானவைதான். நாம்தான் அவற்றைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் எதையுமே எளிதானது என்று நம்புவதே இல்லை.

ஒரு சின்ன கதை.

ஒரு மனிதா் மருத்துவரிடம் போய், ''டாக்டர் இந்தப் பல்லைப் பிடுங்குவதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும் ?'' என்று கேட்டார்.

மருத்துவர் டாலர்.''

''இரண்டே இரண்டு நிமிட நிமிட வேலைக்குப் போய் தொண்ணூறு டாலரா?' என்று அந்த மனிதர் கேட்டார்.

மருத்துவர் சொன்னார், ''நீங்கள் விரும்பினால் உங்களுக்கு மெதுவாகச் செய்கிறேன்."

எளிமையானதாக இருக்கும் விஷயங்களை நாம் நம்புவதில்லை. விஷயங்களை நாம் சிக்கலாக்கவே விரும்புகிறோம்.

உண்மையாக, பதினோரு முறை என்பதே அதிகம். ஒரு பாதுகாப்பு காரணம் கருதித்தான் கிருஷ்ணமூர்த்தி பதினோரு முறை என்று சொல்லி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சட்டம் வழக்கு இவற்றிற்கு பயந்துதானோ என்னவோ, இந்தப் பாதுகாப்பு காரணத்தைச் சேர்த்திருக்கிறார். சிலா் இதை சில முறை மட்டுமே பயிற்சி செய்து பார்த்துவிட்டு எந்தப் பயனும் கிடைக்கவில்லையென்றால் இவர்மீது அவர்கள் வழக்கு தொடரலாம்! அதனால்தான் பதினோரு முறைகள் என்று சொல்லியிருக்கிறார்.

உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். பதினோரு முறை என்பது மிகவும் அதிகம். உங்களுக்குள் அந்த உணர்ச்சி எழும்போது, அதனுடன் ஒத்துழைக்காதீர்கள். அந்த உணர்ச்சியின் பின்னால் உங்கள் உடல் செல்ல வேண்டாம்.

அந்த உணர்வால், அது கோபமாக இருந்தாலும் சரி, எரிச்சலாக இருந்தாலும் சரி, மன அழுத்தமாக இருந்தாலும் சரி, இச்சையாக இருந்தாலும் சரி, பயமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருங்கள்.

'நான் இந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பேன்' என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

மூன்று அல்லது நான்கு முறைகளுக்குள்ளாகவே நீங்கள் அந்த உணர்ச்சியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள், ஏனென்றால் நீங்கள் அந்த நுட்பத்தைக் கற்றுக் கொண்டீர்கள். இப்போது சாவி உங்கள் கையில் இருக்கிறது.

அந்த உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படாமல் இருப்பது எப்படி, உங்களுக்குள் மையம் கொள்வது எப்படி, உங்களுக்குள், உங்கள் இருப்புக் கன்மைக்குள் வேரூன்றி இருப்பது எப்படி என்பதற்கான சாவி உங்களிடம்தான் இருக்கிறது.

உங்கள் உடலுக்கு நிகழ்த்தப்படும் வழிபாடு

அது பயமாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் உடல் அதனோடு ஒருமுறை ஒத்துழைத்து விட்டது என்றால் போதும், அது மிகுந்த சக்தியும் பலமும் பெற்றுவிடும்.

எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்படுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும். அந்த உணர்ச்சி மீண்டும் மீண்டும் வரும்; பல முறைகள் மிக அதிகமாக, தீவிரமாக வரும். அதன் எண்ணிக்கையும் அதன் தீவிரத் தன்மையும் இன்னும் அதிகமாகும்.

What The Bleep Do We Know? - இது ஒரு அழகான திரைப்படம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். அந்தப் படத்தில் நான் இப்போது சொல்லிய அதே கருத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

எனக்கும் இந்தப் படத் தயாரிப்பாளருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அதை ஆதரிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஒருமுறை நியூயார்க்கில், இரண்டு பக்தர்கள் Bombay Dreams என்றழைக்கப்படும் காட்சிக்கு வரும்படி அழைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள்தான் என்னால் இருக்க முடியும். 15 நிமிடங்களில் முடிவதாக இருந்தால் நான் வருகிறேன்,' என்று சொன்னேன். ''இல்லை, காட்சி முடிய மூன்று மணி நேரமாகும், '' என்றார்கள்.

''அப்படியென்றால் அது அது எனக்கானது இல்லை," என்று சொன்னேன்.

அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் எந்தக் காட்சியையும் பார்க்க முடியும் என்று சொன்னேன். அதனால் அதை நான் பார்க்கவில்லை. ஆனால் எப்படியோ What The Bleep Do We Know? என்ற இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

எப்படி இந்த மக்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சிப் உட்கார்ந்திருக்கிறார்கள்

எந்த ஒரு உணர்ச்சியுடனும் உங்கள் உடலும் சேர்ந்து செயல்புடுமானால், அந்த உணர்ச்சி உங்கள் அமைப்புக்குள்ளேயே பதிவாகிவிடும்.

மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

எதையோ தொலைக்காட்சியில் காண்பிக்கிறார்கள், இவர்களும் உட்கார்ந்து மணிக்கணக்கில் பார்க்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் சில நேரங்களில், அவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கும்போகை, எதையாவது தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் அந்தத் தின்பண்ட டப்பா நிரம்பி இருக்கும். நிகழ்ச்சி முடியும்போது டப்பா காலியாகி இருக்கும். வயிறு நிரம்பி இருக்கும்! இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். இது உடல் பருமனாவதற்கு வழி வகுக்கும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். இந்து தத்துவ ஞானி இராமனுஜாச்சார்யா, "ஆஹாரே சுத்தி – அதாவது உணவின் தூய்மைதான் நம்முடைய குணநலன்களையும் எண்ணங்களையும் நிர்ண யிக்கிறது,''அழகாகச் சொல்கிறார்.

எதையாவது சாப்பிடும்போது, ஜீரணிக்கவில்லை, நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்குள் ஏற்படுகிற எண்ணங்களையும் சேர்த்துத்தான் அதனுடன் ஜீரணிக்கிறீர்கள். அதனால் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடுவதைக்கூட ஒரு வழிபாடுபோல்தான் செய்ய வேண்டும். பிரச்சினை என்னவென்றால் இப்போது வழிபாடும்கூட களங்கப்படுத்தப்பட்டுவிட்டது.

சாப்பிடுவது என்பது ஒரு ஆழமான சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டோ ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அது உங்களை மந்தமாக ஆக்கிவிடும். மந்தம் என்று சொல்லும்போது புரிந்துகொள்ளுங்கள், ஏற்கனவே நம்முடைய அமைப்புக்குள் போதுமான அளவுக்கு மந்தத் தன்மை இருக்கிறது. இந்தப் பழக்கத்தினால் மந்தத் தன்மையின் ஆற்றல் கணிசமான அளவுக்கு அதிகரித்துவிடும்.

எதிர்மறையான எண்ணங்களுடன் ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அதே போன்று, உணவை பரிமாறும் பொழுதும் ஏதாவது புகார்களை, குறைகளைப் பேசிக்கொண்டே பரிமாறாதீர்கள்.

பாரதத்தில், பரிமாறும்போதுதான் வழக்கமாக மனைவி சொல்ல ஆரம்பிப்பார், இல்லை, அது இல்லை. மாதச் செலவுக்குப் பணம் என்கிறீர்கள். அது இன்னும் ஒழுங்காக வீடு வந்து சேர்ந்தபாடில்லை. அது இங்கே இல்லை ... '' என்று முழுக் கதையையும் ஆரம்பித்துவிடுவார்கள்.

சமையல் செய்யும்போதும் பரிமாறும்போதும் சரி, ஒருபோதும் இந்த வீட்டுக் கதைகளை அரம்பிக்காதீர்கள். ஏனென்றால் அந்த எண்ணங்களும் நீங்கள் சமைக்கிற அல்லது பரிமாறும் உணவுக்குள்

எதிர்மறையான எண்ணங்களுடன் ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.

நுழைந்துவிடும். உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்கள் உள்அமைப்புக்குள் நுழைந்து அங்கே குடியேறிவிடும்.

எப்படி இருந்தாலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் பார்ப்பதில்லை. இருந்தாலும் What The Bleep Do We Know? என்ற ஒரு திரைப்படத்தை முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன். அதை உண்மையிலேயே ரசித்துப் பார்த்தேன்.

அந்தத் திரைப்படத்திலுள்ள ஒரு கருத்தை விளக்கிச் சொல்கிறேன். அது ஸ்ரீயமே. அது அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக அல்ல, அது வேதாந்தத்திலிருந்து வந்த ஒரு சத்யம். அதை அவர்கள் பார்க்கிற காட்சி களின் வடிவில் மிக அற்புதமான முறையில் விவரித்திருந்தார்கள்.

எப்பொழுதெல்லாம் உங்கள் அமைப்புக்குள் உணர்ச்சி மேலோங்குகிறதோ அது ஒரு தூறல் அல்லது சாரல் மழையைப் போன்றது. அது மழையைப்போல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அது உங்கள் உள் அமைப்புக்குள், உங்களுடைய இருப்புக்குள் நிகழ்கிறது. அங்குள்ள குறிப்பிட்ட அணுக்கள் இந்த உணர்ச்சிகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

உதாரணமாக ஆக்ரமிக்கப்படும்பொழுது, கோபம் என்ற அந்த உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய அணுக்கள் இருக்கின்றன. அவை அவற்றைப் பிடித்துவைத்துக் கொள்கின்றன. அவை, அவற்றைப் பிடித்து வைத்துக்கொண்டு மட்டும் சும்மா இருப்பதில்லை. அவை மறு உற்பத்தியையும் தொடங்கிவிடுகின்றன.

ஒவ்வொரு அணுவும் இந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துவைத்துக் கொள்ளக்கூடிய நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி அணுக்களும், அடுத்த முறை கோப மழை பொழியும்போது அந்தக் கோப உணர்ச்சியைப் பிடித்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றுமே நான்கு அல்லது ஐந்து புதிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்தச் செயல் ஒரு தொடர்ச் சங்கிலிபோல் நீண்டுகொண்டே இருக்கிறது.

வாழ்க்கையின் அடிப்படையான தன்மையே மறு உற்பத்தியும் விரிவடைதலும்தான்! இந்த இரண்டின் அடிப்படைத் தன்மைகளைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமென்கிற ஒரு உள்ளுணர்வுதான்.

தொடர்ந்து வாழ வேண்டுமென்கிற இந்த உள்ளுணர்வு ஸ்வாதிஷ்டான சக்ரத்தால் ஆளப்படுகிறது. இது நம்முடைய உடலின் பயத்திற்கான சக்தி மையம். மறு உற்பத்தி என்பது மூலாதாரமையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது நம்முடைய உடலின் காமம் சார்ந்த சக்தி மையம்.

இந்த இரண்டு தொடர்புடையவை. சம்பந்தப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு சக்ரங்களும் நம்முடைய உடலில் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன.

கோபம் என்ற உணர்ச்சியைப் பற்றிக் கொண்ட அணுக்கள் உற்பத்தியைத் தொடங்கி ஒவ்வொரு அணுவும் மேலும் ஐந்து அல்லது ஆறு அணுக்களை உற்பத்தி செய்கின்றன. அடுத்த முறை கோபம் என்ற சாரல் வரும்போது, கோபம் வரும்போது இந்த எல்லா அணுக்களுமே அதே உணர்ச்சியைப் பற்றிக் கொள்கின்றன.

அசல் அணுக்களின் அளவுக்கு இவையும் வளர்ந்துவிடுகின்றன. அதே அளவுக்கு வளர்கின்றன. இப்போது இந்தச் செல்களும் கொடங்குகின்றன. மூன்றாவது முறையும் சாரல் அடிக்கும்போது. இந்த எல்லா அணுக்களுமே அந்த உணர்ச்சியைப் பற்றிக்கொண்டு, அதைச் சேர்க்கு வைக்கத் தொடங்கும். அதனால்தான், ஒவ்வொரு முறையும் அதே உணர்ச்சி பெய்யப் பெய்ய, அது மேலும் மேலும் பலமடைகிறது. நாம் அந்த உணர்ச்சிக்கு அடிமையாகிறோம். நம்மால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

முதல் முறை கோப மழை நம்மீது பெய்யும்போது, நாம் பத்து நிமிடங்கள் பாதிப்படைந்தால், அடுத்த முறை அது இருபது நிமிடங்கள் ஆகும். மூன்றாவது முறை அது அரைமணி நேரமாகும். உணர்ச்சி இப்படியாகத்தான் மேலும் பலமடைகிறது. நம்முடைய இருப்பில் நாம் மீண்டும் மீண்டும் இந்த எதிர்மறையான உணர்ச்சிகளுடன் ஒத்துழைக்கும்பொழுது, நாம் அதே மன நிலையையைத்தான் உருவாக்கிக்கொள்வோம். அதே மாதிரியான வாழ்க்கை முறையைத்தான் உருவாக்கிக்கொள்வோம்.

இன்னொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த உணர்ச்சிகளை நம்முள் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அதே விஷயத்தைத்தான் நாம் மற்றவர்கள்மீதுகூடக் காட்டுகிறோம். நமக்குள் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நாம் மற்றவர்கள்மீது வாந்தி எடுத்துவிடுகிறோம்.

ஆசைகளைப் பலப்படுத்துவதற்காக நாம் நம்முடைய செயல்பட்டோமென்றால், நாம் ஆட்கொள்ளப்பட்டு, அதையே பரவச் செய்கிறோம். நாம் ஆசை என்ற உணர்ச்சியை மற்றவர்கள்மீது வாந்தி எடுத்து விடுகிறோம்.

அடுத்த படியாக, நம்முடைய பயத்தை நாம் பலப்படுத்தினால், மீண்டும் நாம் அச்சம் என்ற உணர்வின் அத்துடன் பயம் என்ற உணர்ச்சியைக் காட்டி மற்றவர்களையும் துக்கப்படுத்துகிறோம்.

தெளிவாக இருங்கள். பலம் மிக்க போர் வீரர்கள் அதனால்தான் அவர்கள் மற்றவர்களைத் துக்கப்படுத்துகிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பயமுறுத்துகிறார்கள்.

போர் வீரர்கள் உண்மையில் கோமைகள். யார் ஒருவர் தம்முடைய இருப்பைக் நம்முடைய ஆசைகளைப் பலப்படுத்துவதற்காக நாம் செயல்பட்டோமானால், நாம் ஆசை எனும் உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, அதையே பரவச் செய்கிறோம்.

கைப்பற்றுகிறாரோ, யார் ஒருவர் தம்முடைய இருப்பை ஜெயிக்கிறாரோ அவர்தான் உண்மையான வீரம் மிக்க போர் வீரராவார். அவர் மட்டுமே உண்மையான போர் வீரர்.

விரும்பியதை அடைந்துவிடும் சக்தி படைத்தவர்கள் நீங்கள்

பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தால், மற்றவர்களிடமும் அதே பயத்தைத்தான் நாம் உற்பத்தி செய்கிறோம்.

இப்போது, சில நிமிடங்கள் உட்கார்ந்து பகுத்து ஆராயுங்கள்.

''இந்த வாழ்க்கை முற்றிலுமாக,

இத்தனை ஆண்டுகளாக,

நான் பயத்தாலும் ஆசையாலும் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் அடைந்தது என்ன ?

நான் பெற்றது என்ன ?

நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் ?

உண்மையில் என்ன நிகழ்ந்திருக்கிறது ? ''

விழிப்புணர்வுடன் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விழிப்புணர்வுடன் இந்தக் கருத்து உங்கள்மீது செயல்பட அனுமதியுங்கள். ''இன்றிலிருந்து ஆசையினாலோ, பயத்தினாலோ நான் எந்த ஒரு காரியத்தையும்

பயத்திற்கு ஆட்பட்டு நாம் எதையாவது செய்தோமானால், நாம் மற்றவர்களிடமும் அதே பயத்தை உற்பத்தி செய்கிறோம். செய்யமாட்டேன்,'' செய்யுங்கள்.

உடனே உங்களுக்குள் ஒரு பயம் எழும். ''என்னுடைய பில்கள் என்ன ஆகும் ? அவற்றிற்கு யார் பணம் கொடுப்பார்கள். என்னுடைய அடமானத்தை யார் மீட்கப் போகிறார்கள் ? என்னுடைய கார் என்ன ஆகும் ? என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள் ? என்னுடைய சமுதாய அந்தஸ்து, பெயர், புகழ் இவை எல்லாம் என்னவாகும் ? அதை யார் பராமரிப்பார்கள்?'' என்பது போன்ற பயங்கள் உங்களுக்குள் எழும்.

கெளிவாகக் தெரிந்துகொள்ளுங்கள். ஆசையும் பயமும் இல்லாமல்கூட, உங்களை போதுமான சக்தியும் பலமும் உங்களிடமும் இருக்கின்றன.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு, ஆசையிடமிருந்தோ. உங்களுக்கு பயக்கிடமிருந்தோ சக்தி தேவையில்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.

ஆசையும் பயமும் இல்லாமல், உங்களை நீங்களே பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான சக்தியும் பலமும் உங்களிடமே இருக்கிறது.

இதைத்தான் முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்குமான சக்தி உங்களிடம் போதுமான அளவு இருக்கிறது.

மற்றொரு பெரிய ஹிந்து ஞானி மஹாவீரர் சொல்கிறார், "நீங்கள் இந்தப் பூமிக்கு வரும்போதே, நீங்கள் இந்த மனித உடலெடுத்து வரும்போதே, நீங்கள் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டுமென்று விரும்பினீர்களோ அதை அடைவதற்கும் போதுமான சக்தியைக்கொண்டு வருகிறீர்கள்.''

நீங்கள் ஏற்கனவே போதுமான எரிபொருளைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆசையிடமிருந்தோ, பயத்திடமிருந்தோ உங்களுக்கு எரிபொருள் தேவையில்லை.

நீங்கள் எப்போதும் நான் ஆசை அல்லது பயத்தினாலான எரிபொருள் போடுவதை நிறுத்திவிட்டால், நான் செயல்படுவதே நின்று போகும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இல்லை, நீங்கள் அப்படி நினைக்கத் தேவை இல்லை. ஏனென்றால் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்ட எரிபொருள் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

போதுமான எரிபொருள் இருக்கிறது. ஆனால் உளவியலாளர்கள், 'உந்துதல் இல்லாத செயல்பாடு' என்பதை ஒருபோதும் நம்புவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் புத்தரைப் பார்த்ததே இல்லை.

உளவியலில் கொண்டிருக்கிற மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு முடிவிற்கே வருகிறார்கள். ''நோக்கம் இருந்தால் மட்டுமே ஒருவரால் செயல்பட முடியும், '' என்ற இந்த ஒரு முடிவிற்குத்தான் வருகிறார்கள்.

பறவைகள் பாடுவதற்கு எந்த நோக்கத்தை பெற்றிருக்கின்றன ? இன்றைய உளவியலாளர்கள், உடல் சார்ந்த தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்குக்கூட ஒரு அர்த்தம் கற்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பாடுகிற அந்தப் பறவை தன்னுடைய துணையை அழைக்கிறது என்று சொல்கிறார்கள். பறவைகளின் பாடலுக்குக்கூட ஒரு விளக்கம் கற்பிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். எதையுமே அது உள்ளது உள்ளபடியாகவே அவர்கள் பார்ப்பதில்லை.

அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார்,

ய: பச்யதி ஸா பச்யதி

ஆசை, பயம் இவற்றின் தாக்கங்களைத்தாண்டிய ஒரு மனிதரால்தான், பொருட்களை, விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும். நீங்கள் அச்சம் அல்லது ஆசை இவைகளின் பிடியில் சிக்கிக் கொண்டீர்களானால், விஷயங்களை நீங்கள் விரும்பியவாறுதான் பார்ப்பீர்கள். அவற்றை உள்ளபடியே பார்க்கமாட்டீர்கள்.

உதாரணமாக, அழகான உயரமான கட்டிடம் ஒன்று இருந்தால், அதைப்

நோக்கம் இருந்தால் மட்டுமே செயல்பட முடியும்! - உளவியல்வல்லுநர்கள். ரோக்கம் இல்லாமல் செயல்படுவதுதான் உண்மையான செயல்பாடு! - கீதை.

பார்த்த மாத்திரத்திலேயே ஆசையின் வயப்பட்ட ஒருவர் 'எனக்கும் இதே மாதிரி ஒரே ஒரு கட்டிடம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்.

பயத்தின் வயப்பட்ட மனிதர், 'நான் இவற்றை எல்லாம் பார்க்கவே கூடாது. அவை எனக்குள் உள்ள ஆசைகளைத் தூண்டிவிட்டுவிடும். அதனால் நான் எங்கேயாவது காட்டில் போய்த்தான் தங்கவேண்டும்' என்று நினைப்பார்.

பயத்தின் வயப்பட்ட மனிதன் ஒரு தனிப்பட்ட முறையிலே ஆசையின் வயப்பட்ட மனிதர் வேறொரு வழியில் சிந்தனை செய்கிறார். இந்த இரண்டு உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நபராலேயே, விஷயங்களை அவை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும்.

ய: பசஃயதி ஸா பச் யதி

என்ன 'இருக்கிறதோ' அதை மட்டுமே அவர் பார்ப்பார்.

இப்போதே செய்துகொள்ளுங்கள், வாழ்க்கை தள்ளப்பட்டோ ஈர்க்கப்பட்டோதான் வாழ்ந்தேன். இனிமேலும் அதையே தொடர்ந்து செய்ய விரும்புகிறேனா ? ''

"உங்களுக்கு தேவையில்லை, " என்று மஹாவீரரும் அழகாகச் சொல்லியிருக்கிறார். சமுதாயத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட, சமூதாயத்தால் கட்டுறுத்தப்பட்ட ஒரு நபருக்கு, ஆசையிலிருந்தும் பயத்திலிருந்தும் சக்தி தேவைப்படாது என்ற உண்மையை நம்புவதற்குக்கூட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

நீங்கள் எல்லோரும் இங்கே அமைதியாக அமர்ந்துகொண்டு, "அவர் பேசிக் கொண்டிருக்கட்டும், நாம் கேட்டுக் கொண்டிருப்போம். நாம் வேறு என்ன செய்ய முடியும் ?'' என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறுமனே இங்கே உட்கார்ந்திருப்பதாலேயே, நான் சொல்லுவதை நீங்கள் நம்ப முடிந்து விடுவதில்லை அல்லது என்னுடைய வார்த்தைகளை உண்மையென்று உங்களால் நம்பிவிட முடிவதில்லை.

உங்களுடைய மனத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுகின்றன என்பதும் தெரியும்.

உங்கள் வயது 30 அல்லது 40 அல்லது 50 அல்லது 60 என்னவாக இருந்தாலும் சரி, சரி, உங்கள் கடந்தகாலம் முழுவதிலுமே நீங்கள் ஆசையினாலும் பயத்தினாலும் சக்தியூட்டப்பட்டுதான் வாழ்ந்தீர்கள்.

ஒரு பத்து நாள்கள், பத்தே பத்து நாள்கள் மஹாவீரருக்காகக் கொடுத்துப் பாருங்கள். அடுத்த பத்து நாள்களுக்கு நான் மஹாவீரரின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்வேன்' என்று முடிவெடுங்கள்.

ஆசை, பயம் இவற்றைத்தாண்டிய மனிதரால்தான். பொருட்களிலும் விஷயங்களிலும் உள்ளவற்றை உள்ளதை உள்ளவாறே பார்க்க முடியும்.

''உங்களுக்குப் பயத்திடம் இருந்தும் ஆசையிடம் இருந்தும் சக்தி தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் நிறைய சக்தியைக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இறைவன் உங்களைப் பூமிக்கு அனுப்பும்போதே, நீங்கள் பிறக்கும்போதே, உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் கொடுத்துத்தான் அனுப்பியிருக்கிறார்,' என்று மஹாவீரர் சொல்கிறார்.

சீர்வரிசையோடு பூமிக்கு வந்தவர் நீங்கள்

இறைவன் உங்களைப் பூமிக்கு அனுப்பும்போதே உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றை எல்லாம் உங்களுடனேயே அனுப்பியிருக்கிறார்.

பாரதத்தில், மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவர்கள் வீட்டிற்குத் தேவையான பான பொருட்கள் அனைத்தையும் துடைப்பத்திலிருந்து கார்வரை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாவற்றையும் மகளுடன் அனுப்பி அத்துடன் ஒரு வரதட்சணையும் சேர்த்தே கொடுக்கிறார்கள்.

பாரதம் எப்போது இதைப் புரிந்துகொண்டு வரதட்சணை என்ற கருத்திலிருந்து வெளியே வரப்போகிறதென்று உங்களில் யாராவது வரதட்சணை பெற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் உண்மையிலேயே ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால், முதலில் என்னவென்றால், நாளையே அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.

என்னவெல்லாம் உங்கள் மாமனார் மாமியார் வீட்டிலிருந்து பெற்றுக் கொண்டீர்களோ, அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்படி உங்கள் மாமனார் மாமியார் யாரும் உயிருடன் இல்லையென்றால், அதை உங்கள் மனைவியிடமே கொடுத்துவிடுங்கள்.உண்மையாகவே சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் வரதட்சணையை வைத்திருந்தால், செல்வத் திருமகள் லக்ஷ்மி, உங்களுடைய வீட்டைத் தம்முடைய முழு ஆசிகளால் ஒருபோதும் நிரப்பமாட்டாள்.

இரண்டு விஷயம் இருக்கிறது. லக்ஷ்மி உங்கள் வாழ்வில் இரண்டு விதமான

Part 3: Bhagavad Gita Explained _ Chapter 5_Tamil_part_3.md

வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிறார். ஒன்று வெளியுலக வசதிகள், மற்றொன்று உள்ளுலக ஆனந்தம்.

உறுதியாகச் சொல்லுகிறேன். வரதட்சணையை வைத்திருக்கிறவர் வீட்டில் உள்ளுலக லக்ஷ்மியை வைத்திருக்கமாட்டார். வெளியுலக லக்ஷ்மி தனக்கிருப்பதாக அவர் நினைக்கிறார். அவ்வளவுதான்!

எழைக்கும் பணக்காரரைக்கும் என்ன வித்தியாசம் ? ஏழை தரையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பணக்காரர் மெத்தையில் உட்கார்ந்துகொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை. அந்த சோபாவின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்கிறது, வேறு ஒன்றும் இல்லை.

எப்படியிருந்தாலும் ஒரு மகளை எல்லாச் சீர் வரிசைகளுடனும் அவருடைய மாமனார் மாமியார் வீட்டிற்கு அனுப்புவதைப்போலத்தான், கடவுள் எல்லாவற்றுடனும் உங்களை இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்கிறார். வேதாந்தத்தில் இதை நாம் ப்ரார்க் காமா என்று சொல்கிறோம்.

எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடலாம்

நீங்கள் கீழே வரும்போதே, உங்கள் உடலும் புலன்களும் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலையும், அவை விரும்பிய அனைத்தையும் தேடி அடைவதற்கான சக்தியையும், அடைந்ததை அனுபவிப்பதற்கான சக்தியையும், வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குப் போதுமான ஆற்றலையும் சக்தியையும் கொண்டு வருகிறீர்கள்.

நீங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எல்லாவற்றையும் கொண்டு நம்புவதில்லை. நீங்கள் அதுதான் பிரச்சினை. இன்னொரு விஷயம் கீழே வந்த பிறகு, நீங்கள் மற்றவர்களிடமிருந்தும் மேலும் மேலும் ஆசைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

லட்சுமி உங்கள் வாழ்வில் இரண்டு வெளிப்பாடுகளை எடுக்கிறாள். ஒன்று வெளியுலக வசத்தள், மற்றொன்று உள்ளுலக ஆனந்தம்.

நீங்கள் ஒரு பத்து ஆசைகளுடன் கீழே வந்திருந்தால், அந்தப் பத்து ஆசைகளை நிறைவேற்றப் போதுமான சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கே கீழே வந்த பிறகு, உங்களுடைய நண்பர்கள், அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் இப்படி எல்லோருடைய ஆசைகளையும் மேலும் மேலும் சேர்த்து வைக்குக் கொள்கிறீர்கள். பிறகு அந்த எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.

மற்றவர்களுடைய ஆசைகளை செய்யும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்வையே வீணடித்துக் கொள்கிறீர்கள். ஆசைகளைப் பற்றிய அத்தியாயத்தைப் பார்க்கும்போது, அவை என்ன; அவற்றின் பின்னால் நாம் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறோம் பற்றியெல்லாம் ஆழமாகப் பார்ப்போம். இப்பொழுது இந்த அளவுக்குப் புரிந்து கொண்டால்போதும்.

'பயத்தாலும் ஆசையினாலும் நான் தூண்டப்படமாட்டேன்' என்று தெளிவாக முடிவு எடுங்கள்.

இந்த ஒரு கருத்துக்குப் பத்தே பத்து நாள்கள்போதும்.

நாள்களுக்கு நான் சந்தோஷத்துடனும் ஆனந்தத்துடனும் செயல்படுவேன். நான் மகிழ்ச்சியான மன நிலையுடனும் சந்தோஷத்துடனும்தான் எல்லாவற்றையும் செய்வேன்' என்று முடிவு செய்யுங்கள். நான் உறுதி அளிக்கிறேன், அது உங்களுடைய வாழ்க்கையையே உணர்வுருமாற்றம் செய்துவிடும்.

எப்படியிருந்தாலும் பத்து நாள்களுக்குப் பிறகும் இங்கேதான் நான் இருக்கப் போகிறேன். இது எதுவும் வேலை செய்யவில்லை என்றால், வந்து என்னை பிடித்துக்கொள்ளுங்கள்.

ஆசையிலும் பயத்திலும் வாழ்வதைவிட, சந்தோஷத்திலும் ஆனந்தத்திலும் இந்தப் பத்து நாள்கள் நீங்கள் வாழ்ந்தீர்களென்றாலே போதும் அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றி அமைத்துவிடும்.

இந்த ஒரு கருத்தே உங்களை நேரடியாகவே, உங்களுடைய எல்லாத் தளைகளிலிருந்தும், கட்டுக்களிலிருந்தும் உங்களை விடுவித்துவிடும்.

புதிய உணர்விற்குள் குடியேறிவிழ்வோம்

நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்பொழுது முதல் சில நாள்களுக்கு உங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். ஏதாவது ஆசை மேலே வரும்பொழுதெல்லாம் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். ஏதாவது பயம் வரும்போதும், 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள்.

முதல் சில நாள்கள் கொஞ்சம் குழப்பமாகவே தெரியும்; ஏனென்றால் உள்ளே ஒரு புதிய வெற்றிடம் உருவாக்கப்பட்டுவிடுகிறது. நீங்கள் உங்களுக்குள் ஏதோ காலியாக இருப்பதை, ஒரு கவலைப்படாதீர்கள்.

சில நாள்களில், நீங்கள் அழகாக அந்தப் புதிய அமைப்பில் நிலைபெற்றுவிடுவீர்கள். அந்த வெறுமைத் தன்மையுடன் இணக்கமாக இருக்கக் வெறுமையைத்தான் புத்தர் சூன்யம் அல்லது நிர்வாணம் என்று அமைக்கிறார்.

'நான் சந்தோஷத்துடன் செயல்படுவேன். ஆசையையும் அச்சத்தையும் என் மனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்' என்று பத்தே பத்து நாள்களுக்கு முழவு எடுங்கள்.

விழிப்புணர்வு நிலையிலிருந்து செயல்படுதல், ஆனந்த உணர்விலிருந்து செயல்படுதல், ஆசை அச்சத்தால் விரட்டப்படாமலும் இழுக்கப்படாமலும் தள்ளப்படாமலும் வாழ்தல் இவற்றைத்தான் புத்தர் சூன்யம் என்று குறிப்பிடுகிறார்.

"நான் சந்தோஷத்துடன் செயல்படுவேன். நான் ஆசையையும் அச்சத்தையும் என் மனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்," என்று பத்தே பத்து நாள்களுக்கு முடிவு எடுங்கள்.

ஒரு வேளை, இந்தப் பத்து நாள்களில் நீங்கள் சில முறை தோல்வியடைய நேரலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்த வழியை முயற்சி செய்வது என்பது பயத்தினால் ஏற்படும் தோல்வியைவிட மிக உயர்ந்தது.

தோல்வியைப் பற்றிய பயமிருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் ஆரம்பிக்கவே மாட்டீர்கள். ஆரம்பியுங்கள், தோற்றாலும்கூட பரவாயில்லை!

இதனுடைய தெரிந்துகொள்வீர்கள். குறைந்தது அந்த நுட்பத்தைத் எங்கே தோல்வியடைந்தோம் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆரம்பிக்கவே இல்லையென்றால், தோல்வியடைந்தீர்கள் உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.

ஆனந்த உணர்விலிருந்து செயல்படும்பொழுது ஆசையாலும் பயத்தாலும் அலைக்கழிக்கப்பட மாட்டீர்கள்.

உண்மையாகச் ஆரம்பித்து தொடர்ந்து செய்தீர்களென்றால்,

அது உங்கள் முழு வாழ்க்கையையே உருமாற்றிவிடும். நீங்கள் விடுதலை பெறுவதற்குத் தேவையான அளவு பெரிய பலத்தையும் தைரியத்தையும் உங்களுக்குத் தந்துவிடும். முதலில் வெறுமையாக உணர்வதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

ஒருவர், தம்முடைய மாமியார் இறந்துவிட்டாரென்றால் சில நாள்களுக்கு ஒரு வெறுமையை உணர்வார் அல்லவா! அதுபோலத்தான் இதுவும். நம்முடன் வாழ்ந்து வந்த ஒருவர் இறந்துவிட்டால், நாம் சில நாள்களுக்கு ஏதோ இழந்து விட்டதைப்போல உணர்வோம்.

குற்றம் கண்டுபிடித்து, நம்மைக் குத்திக் காட்ட யாருமே இல்லையென்றால், எதையோ இழந்துவிட்டதைப்போலத்தான் நாம் உணர்வோம் !

இந்த ஆசையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். அதனால் அடுத்த பத்து நாள்கள் நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது, நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த யாரையோ இழுந்து விட்டதைப்போலத் தோன்றும். கவலைப்படாதீா்கள். அந்தப் புதிய உணர்விற்குள் விரைவில் நிலைபெற்றுவிடுவீர்கள். உங்களுடைய முழு இருப்புமே புதியதாக மாறிவிடும். நாம் புதிய தனித் தன்மையுடன் இருப்போம்.

இன்றிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்

இது ஒரு முக்கியமான விஷயம். அதாவது பயமும் அசையும் இல்லாமலேயே நீங்கள் வாழ்வதற்குத் தேவையான சக்தி உங்களிடம் இருப்பதை நீங்கள் நம்ப வேண்டும்.

சிறுவர்களுக்குத்தான் மிட்டாய் வேண்டும். ஆனால் உங்களுக்கு நம்பிக்கையே போதுமானது. சிறுவர்களிடம் நீங்கள் மிட்டாயைக் காண்பித்தால் மட்டுமே செயல்படுவார்கள். நீங்கள் அவர்களை நெறிப்படுத்துவதாக நினைத்து மிரட்டினீர்களென்றால் அவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

நீங்களும் இருந்தபோது, உங்களைச் செயல்படச் செய்வதற்கு ஆசை அல்லது பயம் தேவைப்பட்டது.

இப்போது நீங்கள் எல்லாம் வளர்ந்து விட்டீர்கள். இன்னும் உங்களுக்கு ஏன் ஆசையும் பயமும் தேவை ?

இன்னும் உங்களுக்குத் நீங்கள் சொன்னீர்களென்றால், மனவளர்ச்சி குன்றியவர்கள்கான்!

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உடலளவில் வளர்ந்து இருக்கிறீர்களே தவிர மனத்தளவில் வளரவே இல்லை.

மற்றொரு விஷயம். பத்து நாள்களில் உங்கள் இழந்துவிடப்போவதில்லை.

உங்களில் யாராவது, "இதைப் பத்து நாள்கள் பயிற்சி செய்தால், என்னுடைய சொத்தையெல்லாம் என்று நினைத்தீர்களென்றால், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், "அந்தச் செல்வத்தை வைத்திருப்பதில் எந்தவித பயனும் இல்லை.

ஆழமான அமைத்யுடனும் ஆனர்தத்துடனும் செயல்படும்பொழுது உங்களுக்குள் மறைந்திருக்கிற ' நிலையான எரச்சல்' மறைந்தே போய்விடும்.

பேசாமல் அதைக் கொலைக்கே விடுங்கள்.''

பத்து தொலைத்துவிட முடியுமென்றால், அந்தச் சொத்தை வைத்திருப்பதால் உங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ? அவ்வளவு எளிதாகத் தொலைத்துவிட முடியுமென்றால், அதை நீங்கள் வைக்கிருக்கவேண்டிய அவசியமே இல்லை.

எவ்வளவு சீக்கிரமாக அதைத் தொலைக்கி றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய இருப்பு நிலைக்கு மிகவும் நல்லது.

வளர்ந்த பிறகும் ஆசையும் அச்சுழும் தேவைப்பட்டால், நீங்கள் உடலளவில் வளர்ந்து இருக்கிறீர்களே தவிர மனதளவில் வளரவே இல்லை.

உங்களின் அபரிமிதமான அழுத்தத்தை, அந்தப் பாரத்தை, அந்தப் பளுவை அகற்றிவிடுங்கள். "நான் பத்து நாள்களுக்கு என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் ஆழமான ஆனந்ததுடனும்அமைதியான மன நிலையுடனும் செய்வேன்,'' என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

இதை நீங்கள் பயிற்சி செய்தீர்களானால் உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிற ஒரு 'நிலையான எரிச்சல்' மறைந்தே போய்விடும். தெரிந்தோ தெரியாமலோ, உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் நாம் எல்லாம் வெடிப்பதற்கும் வெடித்துச் சிதறுவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு சின்ன விஷயமானால்கூட நாம் உரக்கச் சத்தமிட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம்.

நாம் காத்துக்கொண்டிருப்போம். ஒரு ஒரு சிறிய விஷயம் நடந்தால்கூட, உடனே நாம் எரிச்சல் அடைகிறோம். ''உனக்குத் தெரியாதா? உனக்கு அறிவிருக்கிறதா? நீ ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறாய்,'' என்று சத்தமிடுகிறோம்.

காலையிலிருந்து இரவுவரை தொடர்ந்து சிறிய விஷயங்களுக்காகக்கூட சத்தமிடுகிறோம் வெடிக்கிறோம்.

உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். உங்களில் எத்தனை போ உங்களுக்குள் 'நிலையான எரிச்சல்' இருக்கிறது என்பதை நேர்மையாகப் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்கிறீர்கள் ? கையைத் துக்கியவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள். கையைத் தூக்காதவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லை. அதனால் உங்களுக்குள் எரிச்சல் இல்லை என்று நினைக்காதீர்கள். எல்லோருக்குள்ளும் அது இருக்கிறது.

பயம் மற்றும் ஆசையின் காரணமாகத்தான் நாம் இந்த எரிச்சலை நம்முடைய உள் தளத்திற்குள், உள்வெளிக்குள் வைத்திருக்கிறோம்.

காரணமில்லா மங்கலத்துவத்தோடு உங்களாலும் வாழ முடியும்

நாம் நம்முடைய இயந்திரத்திற்குத் தவறான எரிபொருளைப் போடுவதன் மூலம் இந்த இணக்கமற்ற தன்மையை நமக்குள்ளேயே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தவறான எரிபொருளை நம்முடைய இயந்திரத்திற்குப் பயன்படுத்தினோமானால், ஒரு வித்தியாசமான சத்தம் வெளி வருவதுடன், வித்தியாசமான புகையையும் கக்கும் என்பது நமக்குத் தெரியும். எரிபொருள் சுத்தமானதாக இல்லாவிட்டால் இயந்திரம் வித்தியாசமான சத்தத்தைத்தான் எழுப்பம்.

ஒரு சின்ன கதை.

கணவனும் மனைவியும் ஒருகாரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிக்னலில் நின்றார்கள். திடீரென்று அவர்களுக்கு அடுத்தாற்போல ஒரு மொ்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பார்த்தார்கள். "நேற்று இரவு என்னுடைய கனவில் இதே போன்று ஒரு அழகான கார் ஓட்டிக் கொண்டிருந்தேன், ' என்று கணவன் சொன்னார்.

"ஆமாம் ஆமாம், நானும் எஞ்சின் சத்தத்தைக் கேட்டேன், '' என்று மனைவி சொன்னார்.

உங்களுக்கும் உங்களுடைய இருப்புத் தன்மைக்கும் இடையேயுள்ள இணக்கமற்ற தன்மைதான் இரைச்சலாக வெளிப்படுகிறது.

ஆழ்ந்த தூக்கம்: அவர்களுக்குத் தூக்கம்; மற்றவர்களுக்குத் துக்கம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால், சத்தம் வித்தியாசமானதாக இருக்கும். சத்தம் இருந்துகொண்டே இருந்தால், எரிபொருள் சுத்தமானதாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

அதனால் உங்களுடைய வாகனத்திற்கு ஆசை, பயம் என்ற எரிசக்தியைப் பயன்படுத்தமாட்டேன் என்று ஒரு பத்தே பத்து நாள்களுக்குத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

திடீரென்று நீங்கள், உங்கள் இருப்பில் இருந்து ஒரு புதிய சக்தியும் சுத்தமான மங்கலத்துவ சக்தியும் மேலெழும்பி வருவதை உணர்வீர்கள். காரணமில்லாத மங்கலத்துவ சக்தியைத்தான் நாம் சிவம் என்கிறோம். சமஸ்கிருதத்தில் சிவம் என்றால் 'காரணமில்லாத மங்கலத்துவம்' காரணமில்லாத சக்தி என்று பொருள்.

அந்தக் காரணமில்லாத சக்தியுடன், நோக்கம் இல்லாத சக்தியுடன் மட்டுமே நம்மால் வாழ முடியும். இரண்டே இரண்டு விஷயங்கள்தான் அதற்குத் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, நீங்கள் உங்களிடம் அந்தச் சக்தி இருப்பதை நம்புங்கள். அடுத்தது, அதை வாழ ஆரம்பியுங்கள். நாம் தெய்வீக உணர்வை அடைவதற்கு இந்த இரண்டே இரண்டு விஷயங்கள்தான் தேவைப்படுகின்றன.

காரணமில்லாத மங்கலத்துவ சக்தியுடன் நாம் செயல்படத் தொடங்கும்போது நாம் சிவமாக மாறுகிறோம். அப்படி இல்லையென்றால் நாம் சவம் (உயிரற்ற உடல்) ஆகிறோம்.

ஞாணம் தப்பியோடுபவருக்கல்ல, தைரியமுடன் எதிர்கொள்பவருக்கே!

இங்கே துறவறம் என்று குறிப்பிடும்பொழுது நாம் பரம்பரை சம்பிரதாயப்படி புரிந்து வைத்திருக்கிற துறவறம் அல்ல என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். துறவறம் என்றால் பொதுவாக எல்லாவற்றையும் விட்டுவிடுவது, குறிப்பாக பொறுப்புகளை விட்டுவிடுவது என்று நினைக்கிறோம். துறவு என்ற பெயரில் ஹிமாலயத்திற்கே சென்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு முயற்சித்தாலும் நாம் ஒரு சந்நியாசி ஆக முடியாது.

'துறந்துவிடுதல்' என்ற வார்த்தையை நாம் எந்த முறையில் புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த முறையில்தான் செயல்படவும் செய்கிறோம். 'துறந்துவிடுதல்' என்றால் 'பொறுப்புகளைத் துறந்துவிடுதல்' என்றே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதனால் நாம் புரிந்து கொண்டதுபோலவே, உலகத்தைத் துறந்துவிட முயலும்போது சில விஷயங்களைத் தவிர்த்துவிடுகிறோம்.

'தவிர்த்துவிடுதல்' என்பது ஒருபோதும் தீர்வாகாது.

நான் 'சில விஷயங்களை நான் விட்டுவிட வேண்டும், தவிர்த்துவிட வேண்டும்' என்று சொல்லும்போது, பிரபஞ்ச சக்தியின் படைப்புகளையும் உலகத்தைத் துறக்கும்போது, பிரபஞ்ச சக்தியால் படைக்கப்பட்டவற்றைத் துறந்துவிடுகிறோம்.

காரணமில்லாத மங்கலத்துவ சக்தியைத்தான் நாம் சிவம் என்கிறோம்.

நாம் பிரபஞ்ச சக்தியைக் காட்டிலும் அதிக புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும்கூட அது நம் ஆணவத்தையே காட்டுகிறது. நம்முடைய துறவு என்பது நம்முடைய ஆணவத்தைக் காட்டுவதாகத்தான் அமைந்துவிடுகிறது.

உண்மையிலேயே, சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் துறவுகொள்ள முயற்சி செய்கிறோம். அந்தத் தொந்தரவு எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு, நாம் எதைத் துறக்க வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டும்.

வெளி நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளோ, ஒருபோதும் தொந்தரவுதர முடியாது. அவை எப்படி நம்மைக் கட்டுப்படுத்த முடியும் ? உண்மையிலேயே பயம் ஆசை இவற்றின் தன்மைகளும் வெளிப்பாடுகளும்தான் நமக்குத் தொந்தரவு தந்து கொண்டிருக்கின்றன.

பொருட்கள், மக்கள், நம்முடைய வாழ்க்கை இவை இப்படி அமைய வேண்டும் என்று நம்முடைய மனமானது தொடர்ந்து ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

தவிர்த்துவிட வேண்டும் என்றுசொல்லும்போது, நாம் இருப்பதற்காகவே பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட சிலவற்றைக்கூட தவிர்த்துவிடுகிறோம்.

உண்மையை எதிர் கொள்வதற்குப் பயந்துகொண்டு, எதையாவது விட்டு விட்டு ஓடிவிடுதல் என்ற மன அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு அல்லது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட குற்ற மனப்பான்மையை எதிர்கொள்ள பயந்துகொண்டு பொருள் சார்ந்த உலக இன்பங்களை விட்டு ஓடிவிடுவது என்பது துறவு ஆக முடியாது.

ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து, அந்த ஐந்து நிமிடங்களில் நடக்கும் விஷயங்களையும் அந்தச் சூழ்நிலைகளையும் நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை விழிப்புணர்வுடன் பாருங்கள்.

நீங்கள் நினைப்பது, உணர்வது, செய்வது என எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அப்பொழுது நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கே புரியும்.

நம்மைச் சுற்றி ஆழமான பாதிப்பு ஏற்பட்டு, சுற்றி உள்ளவர்களாலும் நாம் எந்தவிதத்திலும் பாதிப்படையாமல், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையுமே ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து, வாழ முடிந்தால்தான், நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம். நாம் யார் என்பதை உணர்ந்தவர்களாகிறோம்

உள்ளுணர்வு ஒழுக்கமே உங்களை சொர்க்கத்தில் வாழச் செய்யும்

ஒரு சின்ன கதை.

இளம் சந்நியாசி ஒருவர், அழகிய விலைமகள் குடியிருந்த வீட்டிற்கு எதிரே வாழ்ந்து வந்தார். அந்த இளம் சந்நியாசி எப்போதும் தியானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தார். மறுபுறம் அந்த விலைமகள் அவருடைய வழியில் சென்று பணம் சம்பாதித்து வந்தார். அவருடைய வீட்டிற்குப் பல ஆண்கள் வருவார்கள், போவார்கள்.

அந்த இளம் சந்நியாசி அவருடைய தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்த மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய கவனமெல்லாம் பெரும்பாலும் அந்த இளம் பெண்ணைச் சுற்றியே இருந்தது. ஒழுங்கீனமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைச் சபித்துக்கொண்டே இருந்தார்.

அந்த விலைமகளுக்கோ எதிர் வீட்டில் சந்நியாசி ஒருவர் இருப்பதே தெரியாது.

அந்த விலைமகள், அவருடைய வாழ்க்கை முறையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாலும்கூட, பகவான் கிருஷ்ணரின் மீது பக்தியில் மூழ்கித் திளைத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவரை வணங்குவதிலும் அவருடைய விக்ரகங்களுடன் விளையாடுவதிலும் செலவிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த சந்நியாசியும் விலைமகளும் ஒரே நாளில் இறந்து மரணத்தின் கடவுளாகிய எமனின் எமலோக வாயிலை அடைந்தார்கள்.

எமலோகத்தைச் சென்றடைந்தவுடன் அந்த விலைமகள் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார். சந்நியாசி அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும்கூட, ஒரு விலைமகளே சொர்க்கத்திற்கு அனுப்பப்படும்போது, தமக்கு உபசாரம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவர் நரகத்துக்கு அனுப்பப்பட்டார்.

யமதர்மனின் அநியாயமான இந்த முழுத் தீர்ப்பையும் எதிர்த்து சந்நியாசி தமது கோபத்தை வெளியிட்டார். எமன் அந்த சந்நியாசிக்கு,

நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாட்சியாக இருக்கும்போதுதான் நாம் உணர்ந்த ஆன்மாவாக ஆகிறோம்.

''உன்னுடைய வாழ்க்கை முழுவதும் தியானம் என்ற போர்வையில் அந்த விலைமகளின் செயல்களைப் பற்றிய எண்ணங்களுக்கே மனத்தில் இடமளித்துக் கொண்டிருந்தாய். ஆனால் அவரோ எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் மனத்தை முழுவதுமாக கடவுளிடமே ஒருமுகப்படுத்தி வைத்திருந்தார்,'' என்று அமைதியாக விளக்கினார்.

மனப்பாங்குடனும் கட்டுறு ஒழுக்கங்களின்படியும் ஆரம்பித்தோமென்றால் நாம் வேடதாரிகளாகத்தான் இருப்போம்.

துறவு என்பது கேலிக் கூத்தாகிவிடும். இதுவும் உலக இன்பங்களைப்போல, நம்மை துக்கத்திற்குத்தான் அழைத்துச் சென்றுவிடும். அலைக்கழிக்கும் ஆசைகளின் மூலம் நம்மை துக்கத்திற்குள்ளாக்கும் உலக துக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.

ப்ரூற்மசாயம் என்றால் 'உண்மை நிலையுடன் வாழ்வது' என்று பொருள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறாற்போல் பிரும்மச்சரியம் என்பது திருமணம் ஆகாதவரைக் குறிப்பது அல்ல. நாம் நம்முள் பரவசமான நிலையில் இருக்கும்போதும் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும்போதும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு இசைக்கேற்றாற்போல் இசைந்து இயல்பாகவே உண்மையான பிரும்மசாரிகள்.

நாம் நிகழ்காலத்தில் முழுமையாக வாழும்போதும், செய்யும் செயல்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும்போதும், நாம் செய்யும் செயலாகவே மாறிவிடுகிறோம்; செயலைச் செய்பவராக இருப்பதில்லை. அப்போதுதான் நாம் உண்மையிலேயே துறவு மேற்கொண்டுள்ளோம். 'நான் செய்கிறேன்' என்ற உணர்ச்சியை, என்ற ஆணவத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான சந்நியாசிகள்.

ஆனால் நாம் நம் மனத்தைத் துறக்க விரும்புவதில்லை. மனமானது தொடர்ந்து கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கற்பனைகள் நம் இயல்பு நிலையுடன் பொருந்தாதபோதும், நம்மைச் செயல்பட தூண்டிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய மனத்தைத் துறக்க நாம் விரும்பவில்லை.

நாம் அனுபவித்து உணரவேண்டியது இதுதான். அதாவது வெளியிலிருக்கும் அற்பமான உணர்ச்சிகளுக்குப் பின்னால், நம்முடைய இருப்புத் திடமாக, அமைதியாக இருக்கும் அந்த மையத்தை நாம் உணர வேண்டும். அது இந்த வெளியுலக நிகழ்வுகளால் எள்ளளவும் பாதிப்பு அடையவில்லை என்பதையும் நாம் அனுபவித்து அறிய வேண்டும். நடக்கிற எல்லாவற்றுக்குமே ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிற அது அழிவில்லாதது, நித்யமானது, பரிசுத்தமானது.

இந்த உலகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஹிமாலயத்திற்குச் செல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக உங்களுக்குள்ளேயே அந்த ஹிமாலயத்தை உருவாக்குங்கள்.

'நான் செய்கிறேன்' என்ற உணர்ச்சியை, ஆணவத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான சந்நியாசிகளாகிறோம்.

உங்களுக்குள்ளிருக்கும் அமைதியான மையத்தை உணருங்கள். காரணம் என்ன என்பதை மட்டும் பாருங்கள். காரியத்தைப் பற்றி, அறிகுறிகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிட மூலகாரணத்தை உணர்ந்து செயல்படுவதுதான் மிகவும் சிறந்தது.

சத்தியத்தின் அருமையை அனுபவமே உணர்த்தும்

துறவு என்பது ஆசைகளுக்கு அப்பாற்பட்டது. ஆசைகள் என்று நான் சொல்லும்போது எல்லா ஆசைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்; ஆசை இல்லாமல் இருப்பது உட்பட!

ஆசை என்று சொல்லும்போது வழக்கமான பணம், பதவி, அதிகாரம், உறவுகள் மற்றும் எல்லாப் பொருள் சார்ந்த உலகியல் ஆசைகளை மட்டும் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் ஆன்மீகத்தில் இருக்க வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஆசைதான். ''நான் விடுதலை அடைய வேண்டும், துறவு மேற்கொள்ள வேண்டும்," என்று நினைப்பதும்கூட ஆசையின் பிடியில் நாம் சிக்கியிருத்தலையே வெளிப்படுத்தும்.

ஒரே விஷயம் என்னவென்றால், இந்த ஆசைகள் பொருள் சார்ந்த ஆசைகளின் பட்டியலில் இல்லை. அவ்வளவுதான் ஆனால் அதுவும் ஆசைதான்; அதுவும் மனத்தின் மற்றொரு வெளிப்பாடே! மனம் எப்பொழுதுமே எதிர்காலத்தைப் பார்த்தே தொங்கிக் கொண்டிருக்கும். அது ஒருபோதும் நிகழ்காலத்தில் இருக்காது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதற்காவாவது ஆசைப்படும்போது, அது எந்தவிதமான ஆசையாக இருந்தாலும் சரி, மனத்தின் தளத்திலிருந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஆசைகளையும் விட்டொழித்து, முற்றிலுமாக வெறுமை நிலையிலிருக்கும் அந்த நேரத்தில்தான் நாம் மனத்தின் பிடிகளைத் தாண்டிச் செல்கிறோம்.

அப்பொழுது மட்டுமே, நம்மால் இங்கேயே இப்போதே இதிலேயே இருக்கும் அழகைப் பார்க்க முடியும். இல்லையென்றால் அது எந்த ஆசையாக இருந்தாலும் சரி, எப்போதும் நாம் நம்முடைய மாயையான ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம். ஏனென்றால் எதிர்காலம் என்பது உண்மை அல்ல, அது வெறும் மாயைதான்.

நிஜம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இவற்றை மனத்தால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனென்றால் அது தர்க்க அறிவைத் தாண்டியது. அதனால்தான் பிரபஞ்ச சக்தியை ஒருபோதும் மனத்தால் அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. மனத்தால் தத்துவத்தை பேச மட்டுமே முடியும். அதனை அனுபவிக்க முடியாது. ஆனால் சத்தியத்தை, அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஜீவன் முக்தியே உங்களைத் தேடி வரும்

கடவுளைப் பற்றி நாம் செய்யும் கற்பனையெல்லாம்கூட, இன்னும் ஒரு கற்பனையாகவே உள்ளது. 'கடவுள்' அல்லது 'பிரபஞ்ச இருப்புத் தன்மை' என்பது நமக்குத் தெரிந்தவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஏனென்றால் பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது மனத்தின் ஒரு சிறிய அதிகார வரம்பின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப் பரந்த நிலையையும் தேஜஸையும் எல்லைகளுக்குட்பட்டிருக்கும் நம்முடைய மனத்தால் எவ்வாறு புரிந்துகொள்ள இயலும் ?

தமக்கு, கடவுளைவிட ராமகிருஷ்ணரே மிகவும் உயர்ந்தவர் என்று விவேகானந்தர் சொன்னார். ஏனென்றால் கடவுள் என்பது விவேகானந்தரின் மூளையில் ஒரு கருத்து மட்டுமே.

ஆனால் அவருடைய குருவான இராமகிருஷ்ணர் ஸ்தூலமாக வாழ்ந்த ஒருவர். விவேகானந்தருக்குக் கடவுளைக் காட்டிய குரு. கடவுள் என்ற அனுபவத்தை அவருக்குள் நிகழ்த்தியவர். எனவே குரு என்பவர்

ஏனென்றால் மனிதருக்குள் 'கடவுள்' அனுபவம் நிகழ்வதற்கு ஒருவர் இருக்கிறார். நம்மால் இதுவரை அறிந்துகொள்ளப்படாத ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும் ?

கடவுளையும்விட மிகவும் உயர்ந்தவர்.

ஏனெனில் நமக்கு என்ன தெரியுமோ அதை அடிப்படையாகக்கொண்டோ

அல்லது நாம் பார்த்தவற்றை அல்லது அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளைக்கொண்டோதான் நம்முடைய எல்லா ஆசைகளும் அமைய முடியும்.

கடவுளைப்பற்றியே அறிந்திராத நாம் எப்படிக் கடவுளின் மீது ஆசைப்பட முடியும் ? நாம் ஜீவன் முக்திக்கு எப்படி ஆசைப்பட இயலும் ? ஞானிகளைப் பற்றி நாம் படித்ததையும் கேட்டதையும் அடிப்படையாகக்கொண்டு, நமக்கிருக்கும் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட புரிதலுடன் அதைப் பொருத்திப்பார்த்த பிறகுதான் ஜீவன் முக்திக்கு நாம் எப்போதும் ஆசைப்படுகிறோம்.

ஆனால் புரிந்துகொள்ளுங்கள், அதுவும் நம்முடைய கற்பனையே. ஜீவன் முக்தி என்றால் எப்படியிருக்கும் என்று நம்முடைய மனம் அறிந்து வைத்திருக்கும் அடிப்படையில்தான் அதுவும் இருக்கும். ஜீவன் முக்தியை சொந்தமாக்கிக்கொள்ள உங்களுக்கு முடியாது. உங்களால் ஜீவன் முக்தியை அடைய முடியாது. முழீவன் முக்திதான் உங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நீங்கள் ஆசைகளை விடும்பொழுதுதான் அது நடக்கும்.

'கடவுள் அல்லது பிர்பஞ்ச இருப்புத் தன்மை என்பது நமக்குத் தெரிந்தவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. '

ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும் நம் சாரதி

உள்ளபடியாகவே, நம்முடைய உண்மையான இயல்பானது சுத்தமானதும் அல்ல; அசுத்தமானதும் அல்ல. அது சுத்தம் அசுத்தம் இந்த இரண்டிற்குமே அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. அதைத்தான் நாம் விசு’த்தி என்கிறோம். விசு’த்தி சுத்தம் அசுத்தம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது என்று பொருள்.

தொண்டையில் அமைந்து உள்ள உங்களுடைய விசு’த்தி மையம் விழிப்படையும்பொழுது, நாம் நம்முடைய உண்மை இயல்பை நெருங்கத் தொடங்குகிறோம்.

நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் ஆனந்தமானவர்கள்! நம்முடைய இயல்பே ஆனந்தம்தான்.

நம்முடைய உண்மையான இயல்பே சுயக் கட்டுப்பாடுதான். நம்முடைய இருப்புக் கன்மை தூய்மையான ஆனந்தம் என்பதை நாம் உணர்ந்து கொண்டு அனுபவிக்கும்பொழுது, மற்ற உணர்ச்சிகள் தானாகவே காணாமல் போய்விடும். அதுவரை நம்முடைய உண்மையான இயல்பை மற்ற உணர்ச்சிகள் முகமூடியிட்டு மறைத்துவிடும்.

நம்முடைய உண்மையான இயல்புடன், ஆனந்தத்துடன் இருக்க முயலும்பொழுதுதான் நாம் இயல்பாக தன்னிச்சையாக வாழ்கிறோம். ஏற்கெனவே திட்டமிட்டு வைத்துள்ள உணர்வற்ற நிலையிலிருந்து பதிலளிப்பதற்குப் பதிலாக, நாம் புத்திசாலித்தனத்துடன் பதிலளிக்கிறோம்.

ஜீவன் முக்கியை, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. ஜீவன் முக்திதான் உங்களை சொந்தமாக்கிக் கொள்ளும். புலன்களைக் கட்டுப்படுத்துவது என்பது அப்பொழுது பிரச்சினையாகவே இருக்காது. அவை ஆதாரமாக இருக்கிற இருப்புத் தன்மையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. அவற்றை அடக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.

அர்ஜுனன்னுடைய மஹாபாரதக்கில் தேரைக் கிருஷ்ணர் செலுத்தினார். தேரினில் பூட்டபட்டிருக்கும் குதிரைகள் புலன்களைக் குறிக்கின்றன. அவை, தெய்வீகச் சாரதியால் கட்டுப்பட்டுத்தப்பட்டு, அழகாக அவர் கட்டுப்பாட்டுக்குள் இருக்குக்கும் குறிக்கின்றன.

இங்கு இருப்புத் தன்மை போர் வீரராக சித்திரிக்கப்பட்டு உள்ளது.

அந்த இருப்புத் தன்மையை ஊக்கமளித்து அழைக்குச் செல்லும் சாரதியாக கிருஷ்ணர் இருக்கிறார். இருப்பை அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

வெற்றியை நோக்கியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரதமாக உடல் சித்திரிக்கப்பட்டு உள்ளது.

தனி மனிதரின் உணர்வு (ஜீவாத்மா) சரணடையும்பொழுது, இரைவனைச்

இரைவன் அந்த மனிதரின் உடல், மனம், ஆன்மா இவற்றைக் கட்டுப்படுத்தி, அவருடைய உண்மை இயல்பை நோக்கி, ஆனத்தத்தை நோக்கி செலுத்தத் தொடங்குகிறார்.

ஒவ்வொருகண மும் கொண்டாட்டமாகவிடும்

மிகவும் இளவயதிலிருந்தே, சமுதாயம் எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்து வந்துள்ளது. அதனால் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் எப்படி எதிர்ச்செயல் புரிவது என்பதைப் பற்றி ஏற்கெனவே நாம் திட்டமிட்டு வைத்திருக்கிறோம். அதேபோல் எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒருநிலையான கருத்தை நம்முள் பதித்துவைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒரு சூழ்நிலையைப் பார்த்த மாத்திரத்திலேயே, நமக்கு ஏற்கெனவே கற்பிக்கப்பட்டுள்ளதைப்போலவே அதற்கு எதிர்ச்செயல் புரிகிறோம். நாம் பதில் அளிக்கவில்லை, எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம். மனசாட்சியின் படி, நாம் எதிர்ச்செயல் மட்டுமே புரிகிறோம்.

மனச்சாட்சியின்படி நாம் செயல்படும்பொமுது, நம்மால் எதிர்ச்செயல் புரிய மட்டுமே முடியும். கடந்தகாலத்தில் இதே போன்ற குழ்நிலையைச் சந்திக்கும்பொழுது நாம் என்ன செயல் செய்தோம், அப்பொழுது மற்றவர்களின் எதிர்ச்செயல் எப்படி இருந்தது என்பது போன்ற கடந்தகாலத்தைப் பற்றிப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்து நாம் எதிர்ச்செயல் புரிகிறோம்.

சுத்தம் அசுத்தம் இரண்டிற்கும் அப்பாற்பட்டதுதான் விசு தீதி.

கடந்தகாலத்தில் நமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாம் புகழப்பட்டிருந்தால், நாம் முன்பு செயல்பட்ட அதே முறையிலேயே எதிர்ச்செயல் புரிவோம். ஏற்றுக்கொள்ளபடாமல், நாம் இகழப்பட்டிருந்தால், இப்பொழுது மற்றவர்கள் எதிர்ச்செயலைப் புரிவோம்.

நாம் செய்வது சுற்றியுள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் சற்று அசௌகரியமாக உணர்வோம். அந்த அசௌகரியத்தை நீக்குவதற்காக, மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதை நாம் நினைக்கிறோமோ, அந்த முறையிலே இப்பொழுது எதிர்ச்செயல் புரிவோம். இதுதான் எல்லாக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

நமக்கு இது வெளிப்படையாகத் தெரியாது. ஏனென்றால் இதே மாதிரி எதிர்வினை புரிவது என்பது, நம்முடைய வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. புத்திசாலித்தனமாக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே நமக்கு மறந்தே போய்விட்டது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எந்த ஒரு சூழ்நிலையும் முன்னர் நிகழ்ந்ததுபோலவே மிகச் சரியாக இருப்பதில்லை. அது எப்படி முடியும் ? ஒரு நதியானது இரண்டு வித்தியாசமான இடங்களில் மிகச் சரியாக ஒரே மாதிரியாகப் பாய்வது என்பது முடியுமா? முடியாது. இரண்டு இடங்களும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும்கூட, அதே தண்ணீர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாயும்போதே மாறியிருக்கும்.

வாழ்க்கையும் நதி போன்றதுதான். அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கும்.

சுயக் கட்டுப்பாடுதான்.

பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் சக்தி. அது செய்ததையே திரும்பவும் ஒருபோதும் செய்யாது. அது ஒவ்வொரு கணமும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

நாம் நம்முடைய மனத்தின் குறுகிய கண்ணோட்டத்தைக்கொண்டுதான்பார்க்கிறோம்.

ஏனென்றால் வாழ்க்கையை பல கூறுகளாக்கிப் பகுத்தும் பிரித்தும் பார்க்கும் தன்மையுடையது.

''இவை எல்லாம் சந்தோஷமான நிலைகள், இவை சூழ்நிலைகள், இது நல்லது, இது மோசமானது, இது சரியானது, அது தவறானது, இது நடக்க வேண்டும், இது நடக்கக் கூடாது, " என்றெல்லாம் சொல்லுகிறோம். இவ்வாறு வித்தியாசப்படுத்திப் பார்ப்பதைப் பிரபஞ்சம் செய்வதில்லை. நாம்தான் செய்கிறோம்.

இதை இந்த அளவிற்குப் புரிந்துகொண்டு, அவ்வாறு புரிந்து கொண்டதை நமக்குள் ஆழமாகச் போதும், நம்மை எளிமையாகத் தளர்வாக இருக்கச் செய்து கொள்ளலாம். அதன் பிறகு

வாழ்க்கையும் நதி போன்றதுதான். அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

நம்முடைய விழிப்புணர்வின் வழிகாட்டுதலின்படிதான் நாம் பதில் செயல் புரிவோம்.

மனசாட்சி என்பது விழிப்புணர்வுக்கு மிக மோசமான மாற்றுப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

வாழ்க்கையை தன்னிச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அது உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் என்ன அற்புதமான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதென்று பாருங்கள். உங்கள் மனப்பான்மையில் நீங்கள் கொண்டு வரும் இந்தச் சிறு மாற்றமானது, பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பிறகு, ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமே!

இறைவன் இசைக்கும் புல்லாங்குழலாய் மாறிவிடலாம்

புத்திசாலித்தனம் ஏற்படும்பொழுது, கருணையும் சேர்ந்தே வந்துவிடும். உங்களுக்குள் இந்த முழு உலகத்தின் மீது தானாகவே கருணை பிறக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரிடத்திலும் நீங்கள் உங்களையே பார்ப்பீர்கள்.

கருணையைத் தவிர வேறு எதை நீங்கள் உணர முடியும் ? அதனால்தான் குருவாக இருப்பவர்கள் எல்லோரிடத்திலும் கருணையோடு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த முழு உலகத்திற்கும் அவா்கள் பொறுப்பு ஏற்கிறார்கள். நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவு பெற்று அதனோடு இயைந்து பாயும்பொழுது, நம்முள் தெய்வீக ஆற்றல் பாய்வதற்கு நாம் ஒரு கால்வாயாக மாறிவிடுகிறோம்.

மூங்கில் தன்னுள் வெற்றிடத்தை வைத்துக் மட்டுமே, அது ஒரு அழகான புல்லாங்குழலாக தெய்வத்தின் உதடுகளிலிருந்து வரும் காற்றினை உள்வாங்கி, அதனை

ஒரு தெய்வீக இசையாக, அழகான இன்னிசைச் சரங்களாக வெளிவிட முடியும்.

மாறாக அந்த மூங்கில் அழுக்கடைந்து அடைபட்டிருந்தால், அது அப்படியே இறந்து போன மாதிரியே இருப்பதுடன், இறந்து போனவர்களின் உடலை எடுத்துச் செல்லப் பயன்படும் மூங்கிலாகவே இருக்கும்.

கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஆனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.

பலர், தங்களுடைய செயல்களை தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல், சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நீங்களாகவே ஒரு கொலையைச் செய்து விட்டு, ''நான் இந்தக் கொலையைச் செய்யவில்லை, என்னுடைய கைகள்தான் அதைச் செய்தன, '' என்று சொல்லுவதைப் போன்றது.

வாழ்க்கையை, புத்திசாலித்தனத்துடனும் விழிப்புணர்வுடனும் தன்னீச்சையாகவும் இயல்பாகவும் வாழ்வதற்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எதையும் செய்யவில்லை நம்முடைய பொறுப்பேற்கவில்லை அது மிகவும் சரியான எதிர்மறையான பொருளைத்தான் கொடுக்கும். எந்த ஒரு செயலிலும் நாம் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது, நாம் முழுமையாகவும் தளர்வாகவும் ஓய்வாகவும் இருப்போம். அப்பொழுது கருணையினாலும் நிரம்பி வழிவதுடன், நாம் நமக்குள் இருக்கும் ஆனந்த சக்தியால் மட்டுமே இவற்றை எல்லாம் செய்வோம்.

கோபம்கூட நம்மை குணப்படுத்துவதற்காகவே !

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனிக்கிருப்பீர்கள். சிலரின் செயல்கள் வழக்கமான பார்வையில் பார்க்கப்படும்பொழுது, அவமரியாதையான முறையில் நடந்து கொள்வதாகத் தோன்றும். ஆனால் அவர்கள் மரியாதை என்னும் கோட்டைத்தாண்டி அவமரியாதையாக நடந்துகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற சக்திதான், செயலை உணர்ந்து கொள்கிற சக்தியையும் அதனுடைய விளைவுகளையும் தீர்மானிக்கின்றன.

சில உள்ளவர்களிடம் நேரடியாகவும் கோபப்படும்பொழுது, அது அவர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதுபோல்தான் இருக்கும். ஆனால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நான் கோபப்படுகிறேன் என்பதற்காக ஒரு நபர்கூட ஆசிரமத்தை விட்டுச் சென்றதில்லை.

குருவானவர் திட்டும்பொழுது, அந்தக் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் சக்திகூட கருணை மயமானதுதான். அவர்கள் எதைச் செய்தாலும் அது நம்முடைய வளர்ச்சிக்காகவே செய்கிறார்கள்.

நாம் முழுமையாகவும் தளர்வாகவும் ஓய்வாகவும் இருக்கும்பொழுது மட்டுமே, அன்பினாலும் கருணையினாலும் நிரம்பி வழிகிறோம்.

கோபப்பட்டுச் சொல்கிற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சக்திக்கு நம்மை உணர்வுருமாற்றக்கூடிய, நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளப்பறிய சக்தி உண்டு.

நாம் அதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும்பொழுது நம்முடைய அமைப்புக்குள் இருக்கும் அடைப்புகளும் கட்டிகளும் மிகவும் எளிதாக அகற்றப்பட்டு, நாம் எளிதாக மலர்ச்சியடைகிறோம்.

செய்யக்கூடிய முழுமையாகவும் இருக்கிறோமோ, அப்பொழுது புத்திசாலித்தனமும் முழு சக்தியும் நம்முடைய செயலுக்குப் பின்னால் இருக்கும். எந்தச் செயலிலும் நாம் உண்மையாக ஈடுபடும்பொழுது, நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுகிறோம். நாமும் அந்தச் செயலும் வேறு வேறானவர்கள் அல்ல.

இல்லையென்றால், வேறுவிதமாகச் சொன்னால், முழுமையான ஈடுபாடு இல்லாமல் எதையாவது செய்தால், அந்தச் செயலுக்குப் பின்னால் நம்முடைய ஆற்றல் முழுமையாக இருக்காது.

நம்முடைய ஈடுபாடு இல்லையென்றால், நம்முடைய செயலுக்குப் பின்னால் இருக்கிற புத்திசாலித்தனமும்கூட முழுமையாக இருப்பதில்லை என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

செயலுக்குப் பின்னால் ஆற்றல் முழுமையாக இருக்கும்பொழுது, நாம் எந்தச் செயலைச் செய்தாலும்

அதற்குப் பின்னால் இருக்கிற ஆனந்த சக்தியை அது எப்போதும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.

அதனால்தான் எளிமையான நுட்பங்கள்கூட, புத்தரால் சொல்லப்பட்ட சுவாசத்தைக் கவனிப்பது போன்றவைகூட, மிக சக்தி வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் பெரிய செயல்களாகக் கருதப்படும் நல்ல நெறிகள்கூட, எதிர்பார்த்த சக்தியையும் விளைவையும் கொடுக்க இயலாதனவாக இருக்கின்றன.

நீஜத்தில் வாழச் செய்வதே நீஜமான தியானம்

குருமார்கள் எதைச் செய்தாலும்

அது நம்முடைய

வளர்ச்சீக்காகவே!

இந்த ஸ்லோகத்தில் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் :

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலும், அது பேசுவது என்றாலும் சரி, சுவாசிப்பது, பார்ப்பது என்று எதுவாக இருந்தாலும் சரி, விழிப்புணர்வுடன் செய்யப்பட வேண்டும். அதுவே உண்மையான தியானம். காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் மட்டும் செய்கிற ஏதோ ஒன்று அல்ல தியானம். அது உங்கள் வாழ்வில் சேர்த்துக்கொள்ள முடிகிற கால அளவைப் பொறுத்தது அல்ல என்பதனை மக்களுக்கு எப்பொழுதுமே சொல்கிறேன்.

நான் 30, 40 அல்லது 50 ஆண்டுகள் தியானம் செய்வதாகக் கூறும் நிறைய பேரைப் பார்க்கிருக்கிறேன்.

கண்களை மூடி அமர்ந்திருப்பது, சில சுவாசப் பயிற்சிகளைச் செய்வது,

மனத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வது, இன்னும் இது போன்ற பல நுட்பங்களை எல்லாம் செய்தும் அநேக வருடங்கள் சென்ற பிறகும்கூட, உள்ளிருக்கக்கூடிய நபர் அப்படியே எவ்விதமானதொரு உணர்வுருமாற்றமும் நிகழாமல் அப்படியே உள்ளார். இதுவல்ல தியானம்.

தியானம் என்பது நம்முடைய நாம் சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய ஒரு விசேஷமான தன்மை. அது, வாழ்க்கையை நாம் பார்க்கிற கோணத்திலும், எந்த விஷயத்தையும் நாம் உணர்ந்தறியக்கூடிய மனப்பாங்கிலும்கூட ஊடுருவியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் அதிகப்படுத்தும்பொழுது, நாம் தியானத்தில் இருக்கிறோம்.

நாம் முழுமையான விழிப்புணர்வில் இருப்பது எப்படி? நடக்கிற நிகழ்வுகளிலிருந்து நம்மை நாமே விலக்கி வைக்க முடியும்பொழுது மட்டுமே, நாம் முழுமையான விழிப்புணர்வில் இருக்க முடியும்.

நடக்கிற காட்சியில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளாமல், ஒரு சாட்சியாக இருக்கும்பொழுதுதான் அந்தக் காட்சியை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். இல்லையென்றால் அந்தக் காட்சியில் நம்மையும் ஒரு பாத்திரமாகக் கருதிக் கொள்கிறோம். அப்படி நிகழும்பொழுது, நாம் அதில் சுயநலத்தை, தனிப்பட்ட ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நமக்குப் பலன் அளிக்கக்கூடிய முறையில் செயல்கள் நடக்க வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகளையும் வைத்திருக்கிறோம்.

நாம் ஈடுபாடு கொண்ட கணத்திலேயே, நமக்கும் அந்தக் காட்சிக்குமான இடைவெளி இல்லாமல் போய்விடுகிறது; நம்முடைய சாட்சி பாவனையும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு நம்மால் செயல்களை அவை இருக்கிறவாறே பார்க்க முடிவதில்லை

அது நாம் ஒரு கனவில் இருப்பது போன்றதுதான். கனவில் இருக்கும்பொழுது, நாம் பார்ப்பது கனவு என்று நமக்குத் தெரிவதில்லை. நடக்கிற எல்லாமே நிஜம்தான் என்று எண்ணுகிறோம்.

கனவிலிருந்து நாம் விழிக்கிற அந்தக் கணப்பொழுதில்தான், மிக வேகத்தில், அது வெறும் கனவு என்பதை உணர்ந்து கொள்கிறோம். அதற்கு எந்த அடிப்படையுமில்லை. முக்கியத்துவமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலும் பேசுவது என்றாலும் சுவாசிப்பது என்றாலும் பார்ப்பது என்றாலும் விழிப்புணர்வுடன் செய்யப்படுவதே உண்மையான தியானம்.

இப்பொழுது நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை முறையும் இதே போன்றுதான் உள்ளது. நாம் எதிர்கால மற்றும் கடந்தகாலக்கனவுகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் அந்தக் கனவையே யதார்த்தமென்று நினைக்கிறோம். நாம் அதை லட்சியமென்று நினைத்து, கனவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் இதை நாம் உணரும்பொழுது, கனவு என்னும் மாயையிலிருந்து விழித்துக் கொள்கிறோம். உண்மையான நிஜத்திற்குள் மிக

அப்பொழுது புலன்கள், உடல் மற்றும் மனம் என்பது நாம் அல்ல என்பதைப் புரிந்து கொள்கிறோம். நாம் இதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றாக இருக்கிறோம். இந்த விழிப்புணர்வு நம்முள் ஏற்படும்பொழுது நாம் ஆனந்தமானவர்களாகவே மாறிவிடுகிறோம் .

கேள்வி: போயிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை அதுவும் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி போன்றதுதான். ஆனால் நீங்கள் மகிழ்ச்சி என்பது வேறு, ஆனத்தம் என்பது வேறு என்று சொல்கிறீர்கள். தயவு செய்து விளக்குங்கள்.

ஆனர்தம் என்பது தன்னிச்சையாக இருப்பது, நிகழ்காலத்தில் இருப்பது, நம்மைச் சுற்றி நிகழ்பவைகளுக்கு பதிலளிப்பதே தவிர, எதிர்வினை புரிவது அல்ல. தன்னிச்சையாக இருப்பது என்றால் முன்கூட்டியே திட்டமிடாமல், பாரபட்சமில்லாமல், மனமில்லாமல், கடந்தகாலமில்லாமல், நிகழ்காலமில்லாமல், மொத்தத்தில் காலம் என்பதே இல்லாமல் எது நடந்தாலும் அதைக் கணத்திற்குக் கணம் வாழ்தலையும் அதற்குப் பதில்செயல் புரிதலையும் குறிக்கிறது.

அப்பொழுது திடீரென்று ஒரு சந்திப்பு நிகழ்கிறது. உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இடையிலான ஒரு சந்திப்பு. அந்தச் சந்திப்புதான் ஆனந்தம். அந்தச் சந்திப்புதான் கடவுள்.

நிகழ்காலத்திற்கு மட்டும் பொறுப்பேற்பதே தன்னிச்சையாக இயங்குதல். ஆனால் மக்கள் கடந்தகாலத்தால் ஆளப்படுகிறார்கள். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மனம் கடந்தகாலத்தையே பற்றிக்கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது மனத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது.

மனத்திருந்து வருகிற எதுவாக இருந்தாலும் அது உண்மையான பதிலாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. அது ஒரு எதிர்ச்செயல்தான். அதுவும் எப்பொழுதுமே குறைபாடு இருப்பதாகவே இருக்கும். அது குறிக்கோளை ஒருபோதும் அடையாது. எதிர்ச் செயலுக்கு நிகழ்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால், அது கடந்தகாலத்தைவிடக் கூடுதலாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.

ஆனந்தம் என்பது இன்பம், களிப்பு, மகிழ்ச்சி என்பவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட அற்புதமான ஒன்று. அது இன்பம் அல்ல. ஏனென்றால் அதில் உடலால் செய்வதற்கு ஏதும் இல்லை.

அது களிப்பும் அல்ல, ஏனென்றால் களிப்பு என்பது மனத்தினுடையது. அதுவும் நொடிப்பொழுதிலேயே தோன்றி மறையக்கூடியது. அது வரும், போகும். உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ஒருபோதும் அதை நீங்கள் நம்பக் கூடாது. அது உங்களைக் ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது. அதுதான் அதனுடைய உண்மையான இயல்பு.

ஆனந்தம் என்பது மகிழ்ச்சியும்கூட இல்லை. ஏனென்றால் மகிழ்ச்சி என்பது இதயத்தினுடையது.

ஆனந்தம் என்பது இந்த மூன்றையும்விட மேலானது, அது ஆன்மாவினுடையது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏதோ ஒன்று அல்ல அது. அது அதுவாகவே நிகழ வேண்டும். அதுதான் உங்களைத் தேர்ந்தெடுக்கிறது.

அந்த அனுபவம் பெற ஒருவர் தம்மை உடல், மனம் மற்றும் இதயம் என்றெல்லாம் அடையாளம் காணுவதை நிறுத்த வேண்டும்.

அது வந்துவிட்டால், அது இருக்கக்கூடியது. அதன்பின் நம்பிக்கையுடன் தளர்வாகவும் ஒய்வாகவும் இருக்கலாம். அதை யாரும் திருடிவிட முடியாது. யாரும் எடுத்துச் சென்றுவிட முடியாது, எரித்துவிடவும் முடியாதது.

ஆனந்தத்தைப் பொறுத்தமட்டில் மரணம்கூட செயல் இழந்தது, ஏனென்றால் ஆனந்தத்தை அறிந்து கொண்ட ஒருவர், மரணமில்லாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்கிறார்.

ஆனந்தம் என்பது தன்னிச்சையாக வருவது.

ஆனந்தமான, அழிவில்லாத ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்கிற முயற்சிதான் தேடுதல். அதை அடையும் வழி தியானம். உடல் -மனம் ஆகியவற்றைக் கடந்து நம்மை எடுத்துச் செல்வது தியானமே. ஏனென்றால் இதுவரை 'நான்' என்று நம்மை பற்றி நாம் நினைத்துக் கொண்டிருந்த அடையாளங்களை எல்லாம் அதாவது நான் இந்த உடல், நான் இந்த மனம், நான் இந்த இதயம் என்ற அடையாளங்களை எல்லாம் நம்முடைய உண்மையான அடையாளங்கள் அல்ல என்று காட்டுவது தியானம்தான்.

நான் இந்த உடல் அல்ல, மனம் அல்ல, இதயமும் அல்ல என நமக்குப் புரிய வைப்பது தியானம்தான். இந்தப் புரிந்துகொள்ளுதல் நம்முள் நிகழும்பொழுது தியானம் மலர்ந்துவிடுகிறது. அந்த மலர்தலில்தான் ஆனந்தம் இருக்கிறது.

சிலர் ஆனந்தத்தைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, பலர் துக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏன் அப்படி விரும்புகிறோம். பிறகு ஏன் துக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் ?

காரணம் என்னவென்றால், மிக அதிகமானதுக்கத்தில் இருக்கிறோமென்றால், நம்முடைய ஆணவம் மிகவும் பெரிதாக இருக்கிறது என்பதாகும். அஹங்காரம் துக்கத்தையும் எதிர்மறைகளையும் அறியாமையையுமே உணவாகக் கொள்கிறது. அவைதான் அதனுடைய உணவும் ஊட்டச்சத்தும்.

ஆனந்தமாயிருக்க வேண்டும் என்றால், நாம் ஒரு இனிய சங்கீதமாக இருக்க வேண்டும் என்றால், நாம் ஒரு விஷயத்தை இழக்க வேண்டும். அந்த ஒரே ஒரு விஷயம் ஆணவம். ஏனென்றால் அது ஒன்றுதான் நம்முடைய இருப்புத் தன்மையிலிருக்கும் ஒரு முரண்பாடான விஷயம்.

'நான் இருக்கிறேன்' என்ற நம்முடைய எண்ணத்தைக் கைவிட வேண்டும். நாம் முற்றிலும் புதிதான ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். ''கடவுள் இருக்கிறார், நான் இல்லை,'' என்ற மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். 'நான்' மற்றும் 'கடவுள்'-இவை இரண்டும் ஒன்றிணைந்து இருப்பதில்லை'. அது முடியவும் முடியாத செயலும்கூட!

ஒன்று 'நான்' இருக்க வேண்டும் அல்லது 'கடவுள்' இருக்க வேண்டும்.

மனத்தைக் கட்டுப்படுத்துதல்

  • 5.10 எவரொருவர் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்பணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
  • 5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.
  • 5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார். தம்முடைய பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.
  • 5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் விட்டு, எதையும் செய்யாமலும் எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.

உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத நிலை கீருஷ்ண நிலை

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் பற்றில்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். கீதையில், இதுதான் தீர்வு காண்பதற்குக் கடினமான ஒரு விஷயமாகவும் புதிராகவும் இருக்கிறது. இங்கே 'பற்றில்லாமல் இருப்பது' என்பது 'துறத்தலை'க் குறிக்கிறது.

பற்றுகளைத் துறப்பதே உண்மையான துறவு!

நீங்கள் உங்களிடமுள்ள பொருள் சார்ந்த உலகின் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு, ஒரு காட்டிற்கோ அல்லது ஆச்ரமத்திற்கோ சென்றுவிடலாம். ஆனால் மனம் இன்னமும் அந்த உடைமைகளைப் பற்றியே தொங்கிக் கொண்டிருக்குமேயானால், அங்கு துறவு நிகழவே இல்லை. அது உடலில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மனத்தில் நிகழவில்லை.

ஒருவர் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலிருந்துகொண்டே, சுறுசுறுப்பாக அனைத்துக் கடமைகளையும் எதிர்நோக்காமல் பற்றற்று வாழ முடியும். பற்றுதல் இல்லாத செயல்பாடுதான் துறவு. இந்தத் துறவுதான் விடுதலைக்கு வழி வகுக்கும்.

அந்தத் தாமரை மலரைப் பாருங்கள், அது அசுத்தமான சேற்றில் வளர்கிறது. அதனுடைய தண்டுப்பகுதி முற்றிலுமாக அந்த சேற்றில் இருக்கிறது. ஆனாலும் அந்த மலர் மிகவும் அழகாக தண்ணீருக்கு மேலே இருந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது. அதைப் பார்க்கும்பொழுது, நீங்கள் அந்த மலருடைய அழகைத்தான் பார்க்கிறீர்கள். அதைச் சுற்றியுள்ள அசுத்தத்தை நீங்கள் கண்டு கொள்வதில்லை.

அதேபோலத்தான் உலகியல் செயல்பாடுகளில் நீங்கள் முழு வீச்சாக ஈடுபட்டிருக்கும்பொழுது, என்ன நடந்தாலும் அதனால் எவ்வித பாதிப்பும் அடையாமல் இருக்கும்போதும், உங்களுடைய உள் மையம் அமைதியாக இருக்கும்போதும், நீங்கள் துறவு எனும் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.

ஒரு சின்ன கதை.

ஒரு குரு, அவருடைய சீடருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஒரு நதிக்கரையை வந்தடைந்தார்கள். சீடர் கேட்டார், ''நாம் இப்பொழுது இந்த ஆற்றைக் கடக்கப் போகிறோமா குருவே ?''

'' ஆமாம். கடக்கப் போகிறோம். மிகவும் ஜாக்கிரதை, நீ உன் பாதங்களை நனையாமல் பார்த்துக்கொள்,'' என்று குரு பதிலளித்தார்.

சீடருக்கு குரு என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆன்மீகம் என்பதே வாழ்க்கை என்னும் பெருங்கடலைப் பாதங்கள் நனையாமல் கடப்பதைப் பற்றியதுதான் என்று குருநாதர் அவருக்குச் சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார்.

ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து ஓடிவிடுவது அல்ல. இதில் தெளிவாக இருங்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடியான சீடரான சுவாமி பிரம்மானந்தரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நாள் சுவாமி பிரம்மானந்தர் தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு பக்தர் விலை உயர்ந்த கம்பளம் ஒன்றைக் காணிக்கையாக வைத்துவிட்டுச் சென்றார். பிரம்மானந்தர் எதுவும் சொல்லவில்லை. அவர் மிகவும் அமைதியாக என்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு திருடன் அங்கே வந்தான். அந்தக் கம்பளத்தை நோட்டமிட்டவன், அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அப்போதும் எந்தவிதமான உணர்வும் இல்லாமல், சுவாமி அதே முறையில் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இளைய சீடர்கள் சிலர், பக்தரால் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த கம்பளம் திருடு போனதற்காக மிகுந்த மனக் கலக்கமடைந்தார்கள். இருந்த போதிலும், பிரம்மானந்தருக்குள் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:

ஒரு நாள் இரமண மகரிஷியின் ஆச்ரமத்திற்குள் திருடர்கள் சிலர் நுழைந்தார்கள். அவர்கள் கண்ணில் பட்ட எல்லாவற்றையும் எந்த ஒரு சிறிய பொருளையும்விடாமல் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், போவதற்கு முன்பாக அவரையும் ஒரு அறை அறைந்து விட்டுப் போனார்கள்.

பகவான் செயலற்று இருந்தார். அந்தச் சம்பவத்தின்பொழுது அவர் மூச்சில்கூட எந்த ஒரு சிறிய மாற்றமும் ஏற்படவில்லை.

ஞானிகள், வெளி உலகில் நடக்கிற எந்த ஒரு சம்பவத்தையும் அவர்களுடைய உள் மையத்தைப் பாதிக்க அனுமதிப்பதில்லை.

இப்படிப்பட்ட தம்மை உணர்ந்த ஞானிகள், வெளி உலகில் நடக்கிற எந்த ஒரு சம்பவத்தையும் அவர்களுடைய உள் மையத்தைப் பாதிக்க அனுமதிப்பதில்லை, தங்களுடைய மெய்யிலேயே ஆனந்தமாக இருக்கிறார்கள்.

நாமும் இந்த மாதிரியாக மாற முடியும். அப்பொழுது இந்த வெளி உலகச் சம்பவங்களை நம் உட்செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் இந்த உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலும், ஆசை மற்றும் அச்சத்தின் அலைக்கழிப்பிலும் சிக்கிக் கொள்ளமாட்டோம்.

உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,'இருப்பின் மையத்தை உணர்ந்துகொள்ளுகல்' என்னும் இந்தக் கருத்தை உள் வாங்குதலுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான கொள்கை, அடிப்படையான தத்துவம் இதுதான்: பிரபஞ்ச இருப்புத் தன்மை என்பது நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்து, ஒவ்வொரு கணமும் நம்மை அன்புடன் கவனித்துக் கொள்கிற தாயாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் நமக்குள் மலரும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையை சரணடைகிறோம்.

பெருங்கடலுக்குள் எழுந்து விழுகிற அலை, தான் பெருங்கடலின் ஒரு அங்கம்தான் என்பதை ஆனந்தமாக உணர்கிறது. அந்தப் பெருங்கடலை, அந்த முழுமையான இருப்புத் தன்மையை தன்னுடைய எதிரியாகக் கருதிக்கொண்டு, அதனுடன் போரிட முயற்சி செய்வதற்கு தனக்கென்று தனி ஸ்தூல இருப்பு இருப்பதாக ஒருபோதும் அது நினைத்ததே இல்லை.

ஆழமான புரிந்துகொள்ளுதலினால்தான் சரணாகதி நிகழ வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் மேம்போக்கான, ஆழமற்ற ஏற்றுக்கொள்ளுதலினால் அல்ல. ஏற்றுக்கொள்ளுதலால் சரணாகதி நிகழ்ந்தால், அது ஒரு விட்டுக்கொடுத்தல் மட்டுமே. ''ஓ, அது என்னுடைய தலையெழுத்து. அது என்னுடைய நெற்றியில் எழுதப்பட்டுள்ளது, ஜாதகத்தில் முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது. ஜாதகப் பலன்,'' என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இது உண்மை அல்ல.

நமக்கு முழுச் சுதந்திரம் உண்டு. நாம் நினைப்பதை நம்மால் செய்ய முடியும். நாம், பிரபஞ்ச சக்தியினால் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளப்படுகிறோம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் ஒட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான புரிந்துகொள்ளுதல் மூலம் இந்த விழிப்பு நிலை ஏற்பட்டால், அது அழகாக இருக்கும். அதுதான் முழுமை. அதுதான் உண்மை.

பிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம்

சரணாகதி பற்றி இன்னொரு முக்கியமான விஷயம், யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியம் அல்ல. எது முக்கியமென்றால், சரணாகதி மட்டும்தான்.

சுவாமி விவேகானந்தர், பதஞ்சலி யோக சூத்திரம் பற்றிய விளக்க உரையில், ' நாம் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத்தான் செய்கின்றன. அவை நமக்குள் மறைந்திருக்கிற சக்தியைத் தட்டி எழுப்பிவிடுகின்றன. நாம் ஆழமாகப் பிரார்த்தனை செய்யும்பொழுது, நம்முள்ளே மறைந்துள்ள நம்முடைய சொந்த சக்தி எழுப்பப்பட்டு, நாம் எந்த உருவில் வழிபட்டாலும் நாம் நம்புகிற அந்த உருவில் வந்து, நம்மீது ஆசீர்வாதத்தைப் பொழியும், " என்று சொல்கிறார்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைக் கவனித்துக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்கிற புத்தியைப் பெற்றிருப்பதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் இறுதியான சரணடைவதும்தான், புத்திசாலித்தனம்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒரு மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான சக்தி அல்ல என்பதையும், அதுதான் நம்முடைய ஆனந்த வாழ்க்கைக்குத் திறவுகோலாக இருக்கிற புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாழ்வை நோக்கும் பார்வையே புதுமையாகவிடும்

மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இதுவரை சொன்ன ஸ்லோகங்களில் எல்லாம் 'பற்றுதல் இல்லாமல் செயல்படுதல்' என்ற இந்த ஒரே கருத்தை பல வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்.

நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு எல்லாம் நாம் சாட்சியாக மட்டுமே வாழும்போதும், வெளிச் சம்பவங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளாமல் இருக்கும்போதும்தான், வாழ்க்கை நிகழ்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை நாம் 'பார்க்க' மட்டுமே செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். வெளியில் நடப்பவை நம்மைப் பாதிக்காமல், நம்முள் இருக்கிற உள்வெளியைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூட்சுமத்தை உணர்ந்து, இந்த முறையில் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கிவிட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய துக்கங்கள் சுலபமாக மறைந்துவிடும். அது ஏதோ வெளியில் உள்ளவற்றில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. அது சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. மக்களிடம் ஏற்பட்ட மாற்றமும் அல்ல. அது நாம் பார்க்க விரும்புபவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான். நம்முடைய பார்வையில் ஏற்பட்ட மாற்றமேதான்.

நாம் வாழுகிற முறை மற்றவர்களிடமும் தானாகவே ஒரு உணர்வுருமாற்றத்தை, பரிணாமத்தை ஏற்படுத்திவிடும்.

விருப்பங்களுக்கும் நம்முடைய எண்ணங்களுக்கும் இசைந்த நிகழ்ச்சிகளை நாம் வசீகரித்துக் கொள்கிறோம்.

நமக்குள்ளே ஆனந்தமாக இருக்கும்பொழுது, நமக்கு அதுவும்கூட ஆனந்தமாகவே இருக்கும். அதனால்தான், நாம் வெளியே என்ன பார்க்கிறோமோ, அது நம் உள் நிலையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அது ஒரு கண்ணாடியாகவே இருக்கிறது.

நிபந்தனைகுட்பட்டு, ஒரே ஒரு சோதனைகூட, பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் செய்யப்படும்பொழுது, அதன் முடிவுகள் வேறு வேறு விதமாக அமைகின்றன. காரணம் சோதனை மேற்கொள்ளும்பொழுது, அந்த விஞ்ஞானிகளுக்கு இருந்த மன நிலையைப் பொறுத்தே அதன் முடிவுகளும் அமைகின்றன என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

'குவார்க்' போன்ற 'அடிப்படை துகள்களைப்' பற்றிய ஆராய்ச்சி ஒன்றில், வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றபடி இந்தத் துகள்கள் செயல்படும் முறையும் வேறு வேறாக மாறுபட்டிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகளே அதிசயித்துப் போனார்கள்.

நாம் என்ன பார்க்கிறோமோ, அது நம்முடைய உண்மை. நாம் எதையுமே மாற்ற விரும்பாமல் உள்ளதை உள்ளபடியே பார்த்தோமேயானால், உண்மையுடன் நாம் இசைந்து இருக்கிறோம். அவ்வளவுதான்.

அதனால் வெளியே என்ன நடந்தாலும் எப்போதும் அது நம்முடைய நன்மைக்கே என்ற புரிதலுடன் கவனிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பொழுது எப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதையும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதையும் விட்டு விட்டு, நாம் அமைதியாக இருப்போம்.

நாம் வாழும் திறம் மற்றவர்களிடமும் தானாகவே ஒரு விளைவை, ஒரு உணர்வுருமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

நாம் ஒரு சாட்சியாக இருந்து பார்க்கும்பொழுது, அதே சூழலைக்கூட முற்றிலும் வித்தியாசமான முறையில் பார்ப்போம். அப்பொழுது இயற்கையாகவே, நம்மை எந்த ஒரு உணர்ச்சியும் அசைக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்பொழுது சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நமக்கென்று எந்த ஒரு சுயநலமும் இல்லை.

அதன் பிறகு நாம் நம்முடைய மனத்திலிருந்து இயங்குவதில்லை, பகுத்தாய்வு செய்வதில்லை; தரம் பிரிப்பதும் இல்லை. அந்தச் சம்பவம் அங்கே இருக்கிறது. அந்த நபர் அங்கே இருக்கிறார். நாமும் அங்கே இருக்கிறோம். அவ்வளவே. மற்றவர்கள் சொல்வதைப் பொறுத்தும் செய்வதைப் பொறுத்தும் நம்முடைய நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பிறகு, நமக்கு நாமே தலைவர் என்றாகிவிடுவோம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமாகிவிடும்

நாம் செய்கிற செயலில் நாம் ஒருபோதும் முழுமையாக ஈடுபடுவதே இல்லை. ஒரு எளிய உதாரணம் பசி எடுக்கும்பொழுது என்ன செய்கிறோம் ? பசியைப் போக்குவதற்காக எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் அந்த உணவை அனுபவித்துச் சாப்பிடுகிறோமா? நம்முடைய முழுக் கவனத்தை அந்த உணவின் மீது குவியச் செய்கிறோமா?

சாப்பிடும்பொழுது, அநேகமாகச் சாப்பாட்டைத் தவிர மற்ற எல்லாவற்றைப் பற்றியும் நினைக்கிறோம்.

'வீட்டுக்குப் போவதற்கு முன், நான் எந்தெந்த வேலைகளை முடிக்க வேண்டும் ?

நாளை மதிய உணவு சமைக்க என்னென்ன வேண்டும் ?

இந்த ஞாயிற்றுக்கிழமை எங்கே போகலாம்?'என்று சாப்பிடும்பொழுது நம்முடைய மனத்தில் எப்போதும் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும். விழிப்புணர்வு இல்லாமலேயே நம்முடைய அமைப்புக்குள் உணவை அடைத்து வைக்கிறோம்.

நாம் அதிகமாகச் சாப்பிடுவதற்கான காரணம் இதுதான். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் விழிப்புணர்வோடு சாப்பிட்டோமென்றால், ஒருபோதும் அதிகமாகச் சாப்பிடமாட்டோம்.

நம்முடைய அமைப்புக்குள் எதைப் போடுகிறோம் என்ற விழிப்புணர்வு மட்டும் நமக்கு இருந்தால் போதும், அதுவே, நாம் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பனவற்றைக் கட்டுப்படுத்துகிற அளவிற்குப் போதுமான புத்திசாலித்தனம் கொண்டதாகவே இருக்கிறது.

விழிப்புணர்வோடு இருக்கும் ஒரு நபர், நிகழ்காலத்தில் இருக்கிற ஒருவர், ஒவ்வொரு கணமும் முழுமையான ஈடுபாட்டோடு இருக்கிறார். அவர் செல்லின் பசியை உணர்கிறார். பசியை மொத்தமாக வாழ்ந்துவிடுகிறார்.

அவருக்கு முன்பாக உணவு இருக்கும்போதும், உணவின் ஒவ்வொரு கவளத்தையும் முழுமையாக அனுபவித்துச் சாப்பிடுகிறார். அவர் உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களும் திருப்தி அடைகின்றன. அந்த உணவால் சக்தியூட்டப்படுகின்றன.

நாம் விழிப்புணர்வுடன் சாப்பிடும்பொழுது, ஒவ்வொரு திசுக்களும் முழுத் திருப்தி அடைவதைப்போலத்தான், மற்ற புலன்களுக்கான விஷயங்களையும் முழு விழப்புணர்வுடன் அனுபவிக்கும்பொழுது, அந்தந்த புலன்களுக்குரிய திருப்தி உணர்ச்சியை உணர்கிறோம்.

ஒரு சின்ன கதை:

ஒருமுறை ஒரு ஜென் குருவிடம் ஒரு மனிதர் சென்று, "குருவே, தியானம் என்றால் சொல்லுங்கள்," என்றார்.

குரு பதில் சொன்னார் :

''சாப்பிடும்பொழுது நான் சாப்பிடுகிறேன். தூங்கும்பொழுது நான் தூங்குகிறேன். '

வந்த மனிதர் குழம்பி விட்டார். குருவிடம் கேட்டார்.

'' குரூவை, செய்கிறீர்களோ, அதைப் பற்றி நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தயவு செய்து தியானம் என்றால் என்ன என்று எனக்குச் சொல்லுங்கள். ''

நாம் விழிப்புணர்வுடன் சாப்பிட்டோமென்றால், ஒருபோதும் அதிகமாகச் சாப்பிடமாட்டோம்.

குரு பதிலளித்தார்:

''இதுதான் தியானம். சாப்பிடும்பொழுது உன்னால் முழுமையாகச் சாப்பிட முடியுமானால், தூங்கும்பொழுது உன்னால் முழுமையாகத் தூங்க முடியுமானால், தியானத்தில்தான் இருக்கிறாய், "

நாம் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுவதே தியானம். நிகழ்காலத்தில் வாழ்வதும், நிகழ்கிற ஒவ்வொரு கணப் பொழுதினையும் அனுபவித்தலும்தான் தியானம்.

உங்களுக்குள் சக்தியைப் பாய்ச்சுங்கள்

உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் இதை அனுபவித்திருப்பீர்கள். எந்தச் செயலையும் செய்துகொண்டிருக்கும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுவீர்கள். அது எந்த ஒரு செயலாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், படித்தல் போன்ற எளிமையான செயலாகக்கூட இருக்கலாம். செல்லும்பொழுது, உங்களையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.

நீங்கள் மிகுந்த தலைவலியால் அவதிப்படும்பொழுது, உங்களுக்கு விருப்பமான ஒன்றை மிக ஆழமாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், உங்கள் தலைவலி காணாமல் போய்விடும்.

தலைவலி இருக்கும்பொழுது, உடலின் அந்தப் பகுதிக்குப் போதுமான அளவு சக்தியைப் பாய அனுமதிக்கிற அளவிற்குப் புத்திசாலித்தனம் கொண்டதாகவே உடல் இருக்கிறது. ஆனால் நாம் தலைவலி என்ற விழிப்புணர்வுடன் இருந்துகொண்டு, சக்தி பாய்வதைத் தடைசெய்கிறோம்.

நம்முடைய தலையை நினைக்கும்போதே, உண்மையில் நாம் தலைவலியைத்தான் இணைக்கிறோம். அதனால் நினைக்கிறோமோ தலைவலியைப் பற்றியே விழிப்புணர்வு கொள்கிறோம்.

ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய தலையைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறோம். நம்முடைய தலைவலியும் நமக்குத் தொல்லை தருவதைத் தொடர்கிறது.

நிகழ்காலத்தில் வாழ்வதும் நிகழ்கிற ஒவ்வொரு கணப் பொழுதினை அனுபவித்தலுமே தியானம்தான்.

நாம் தலையைப் பற்றி மறக்கும்பொழுது, தலைவலிக்குக் காட்டி வந்த எதிர்ப்பை விட்டுவிடுகிறோம். தடையின்றி பாய்ந்து தலைவலி குணமாகிறது. அல்லது நீங்கள் இன்னொரு முறையையும் முயற்சி செய்யலாம்.

உங்கள் செல்வதையும் அது உங்கள் தலைவலியைக் குணப்படுத்துவதையும் சாட்சியாக மட்டுமே இருந்து பாய்வதை முழு ஆர்வத்ததுடன் உற்றுப் பாருங்கள். நீங்கள் ஒரு பங்கேற்பாளராக இல்லாமல், முற்றிலும் வெளி நபராகவே இருங்கள். அந்தப் பகுதிக்கு சக்தி பாய்ந்தோடுவதற்கும் தலைவலியின் மேல் அது செயல்படுவதற்கும் அமைதியுங்கள்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியில் வலி இருந்தாலும் அதைப் போக்குவதற்கு நீங்கள் இதை ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும்.

வலியைப் பற்றி நினைக்காமல், அந்தப் பகுதியில் உங்கள் எண்ணத்தை ஆர்வத்துடன்,

உடலின் நோய்வாய்ப்பட்ட பகுதிக்குப் போதுமான அளவு சக்தியைப் பாய அனுமதிக்கிற அளவிற்கு உடலுக்குப் புத்திசாலித்தனம் இருக்கிறது.

உத்சாகத்துடன் குவியுங்கள். முதலில் அதிகரிப்பதைப்போல் தோன்றும். ஆனால் விரைவில் அது குறைந்து, மறைந்துவிடும்.

எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச் சென்றோமானால், மட்டுமே மிஞ்சி நிற்கும். நாம் இல்லாமல் போய்விடுவோம். இதைத்தான் நாம் 'முழுமை' அதாவது பூர்ணம் என்கிறோம்.

'நீங்கள்' மறைகிற அந்தத் தருணத்தை, உங்களுடைய இப்போதைய வாழ்க்கை நிமிடங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால்

நீங்கள், எல்லாவற்றிலும் ஆழமாக இருப்பதற்கும், பூர்ணத் தன்மையுடன் இருப்பதற்கும் செயல்பட்டீர்களென்றால் 'நீங்கள்' மறைந்து போகிற இந்த அனுபவம் உங்களுக்குள் அடிக்கடி நிகழ்வதாகவும், அதிகக் காலம் நீடிப்பதாகவும் இருக்கும்.

விரைவில் 'நீங்கள்' இல்லாமலேயே உங்களை மறந்து உங்கள் வேலைகளைத் தீவிரமாகச் செய்வதில் நீங்கள் கைத்தேர்ந்தவர்கள் ஆகிவிட முடியும். நாம் வெளி உலக வேலைகளைச் சுதந்திரமாகச் செய்பவர்களாகிவிடுகிறோம்.

ஆனந்தம் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படும்

'நாம் யார்' என்பதை உணர்ந்து கொள்வதற்காக ஒரு அருமையான நுட்பத்தை இங்கே கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார்.

புலன்களால் உணரப்படுகிற பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்குவதனாலும் நம் உடல், புலன்கள் மற்றும் மனம் இவற்றுடனான நமக்குள்ள தவறான அடையாளங்களைக் கைவிட்டுவிடுவதனாலும் நாம் புத்தி சாதுர்யத்துடன் வாழ்க்கையை வாழ முடியும். அதுவே நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு, நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.

நம்முடைய கடமை, செயல்களைச் செய்வது மட்டுமே ! விளைவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஏதாவது ஒன்றை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அந்த அளவிற்கு, மிக அதிகமான அன்பு சக்தியை நம்முள் பெற்றிருக்கிறோம்.

எந்தவித காரணமும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தச் சக்தியை நம்மால் எல்லாத் திசைகளிலும் பரவச் செய்ய முடியும். இந்த அன்பு வழியில், நம் வாழ்க்கையில் செயல்களைச் செய்யும்பொழுது, நாம் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டோம்.

விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்பட மாட்டோம் என்று நான் சொல்லும்பொழுது, இதை ஏமாற்றத்துடனோ அல்லது மனிதரின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலோ சொல்லவில்லை.

எந்த உணர்ச்சிக்குள்ளும் நாம் ஆழமாகச் சென்றோமானால், அந்த உணர்ச்சி மட்டுமே மிஞ்சி நேருகும். நாம் இல்லாமல் போய்விடுவோம்.

விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அந்த நிலையில் நாம் விளைவுகளை எதிர்பார்ப்பதற்குக்கூட தெரியாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய உள் சக்தியான ஆனந்த சக்தியிலிருந்து இயங்கிக்கொண்டும், அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். அவ்வளவுதான்.

அதனால்தான், ''நாங்கள் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை, '' என்று சொல்லக்கூட முடியாமல் நாம் இருக்கிறோம். நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வழியில் என்ன வருகிறதோ

அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

வருவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருக்கிற செயல்களிலிருந்து விளையும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டோம். நாம் இன்பமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவ்வளவுதான். பிரபஞ்ச சக்தியுடன் இயைந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். பாய்கிற இந்தச் சக்திதான் உண்மையான அன்பு.

நாம் நம்முடைய உடல், மனம், அஹங்காரம் இவற்றைக்கொண்டு அடையாளப்படுத்திக்

பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்கிறோம். அதனுடனான நட்பை முறித்துக் கொள்கிறோம்.

இந்தத் தெய்வீக நாடகத்தில் நாம் 'நடிகா' என்ற கதாபாத்திரத்தைச் செய்வதற்குப் பதிலாக, நாம்தான் அந்த நடிகர் என்று நினைக்க ஆரம்பித்து, நமக்கு நடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உண்டான எல்லா உணர்ச்சிக் குழப்பங்களுக்குள்ளும் நாம் விழுந்துவிடுகிறோம்.

இப்படி நாம் நம்முடைய கதாபாத்திரத்தில் சிக்கித் துன்பப்படும்பொழுது, நாம் அந்த நாடகத்தின் முழு இன்பத்தையும் இழந்து, வாழ்க்கையே ஒரு போதிர்ச்சிதான் என்று உணர்கிறோம்.

அதேபோல நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மட்டுமே செயல்களைச் செய்யும்போதும், நிகழ்கிற கணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்யும்போதும், அதன் விளைவைப் பற்றி நாம் கவலைப்படாதபோதும், நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.

ஒரே ஒருமுறை நாம் செய்கிற செயல்களின் விளைவுகளைப் பற்றி நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டால்கூட போதும், நாம் அந்தக் கவலையில் நம்மை நாமே சிக்க வைத்துக் கொள்கிறோம். அப்பொழுது, அந்தக் கணத்தில் செய்யும் செயல்களை ஆனந்தத்துடன் செய்யும் மன நிலையையும் இழக்கிறோம்.

நாம் நமக்குள் நிலை கொண்டிருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அமைதியோடு இருப்போம். நாம் நமக்குள்ளே மையம் கொண்டிருக்கும்பொழுது, நம்முடைய செயலின் விளைவைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. நாம் நம்மால் இயன்றவரை நன்றாகச் செயல்பட்டுவிட்டதால், அதனுடைய விளைவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

அமைதியின் பிறப்பிடமே ஆனந்தம்

ஒரு மனிதர் ஞானி இரமண மகரிஷியிடம் சென்று "பகவான், எனக்கு அமைதி தேவை, '' என்று சொன்னார்.

இரமணர், "உன்னுடைய வாக்கியத்தில் இருக்கிற, 'எனக்கு' என்ற வார்த்தையை அகற்றிவிடு, 'தேவை' என்ற வார்த்தையையும் அகற்றிவிடு, மீதமிருப்பது 'அமைதி' மட்டுமே,' என்று பதிலளித்தார்.

அமைதிக்கான நம் விருப்பமெல்லாம்கூட ஒரு 'விருப்பம்'தான். ஆனால் 'விருப்பம்' இல்லாமல் இருப்பது எப்படி, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது எப்படி என்பது நமக்குத் தெரியாது.

ஆழ்ந்து யோசியுங்கள், அமைதி என்பது தன்னியல்பில் விருப்பம் என்பதே இல்லாதது. 'அமைதி' என்பதின் அடிப்படை 'விருப்பம்' இல்லாமல் இருப்பதுதான். விருப்பமில்லா நிலையே அமைதி!

அப்படிப்பட்ட 'விருப்பமில்லா நிலையான அமைதியை'விருப்பத்தால் அடைய முடியுமா? அப்படிப்பட்ட ஒன்றை நாம் எப்படி விரும்ப முடியும் ? அமைதியை நாம் நாட ஆரம்பிக்கும்பொழுது, நாம் நமக்குள் ஆசையை உருவாக்கிக் கொள்கிறோம்.

நாம் நமக்குள்ளேயே கருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் இயல்பாகவே அமைதியோடுதான் கருப்போம்.

'அமைதியை' அடைய வேண்டுமென்கிற ஆசை, நம்மை பல்வேறு வழிகளில் செயல்புரியத் தூண்டுகிறது; அதன்பிறகு அந்தச் செயல்களுக்கான பலனை நினைத்து நம்மைக் கவலைப்படச் செய்கிறது.

இந்தக் கவலைகள் நம்மை அமைதியிலிருந்து விலக்கி சென்றுவிடுகின்றன. மீண்டும் நமக்கு அமைதி தேவைப்படுகிறது. அதனால் மீண்டும் நாம் அமைதியை விரும்ப ஆரம்பிக்கிறோம். இது ஒரு விஷச் சூழற்சியாக மாறிவிடுகிறது.

முதலில் நமக்கு அமைதி தேவைப்பட்டது.

அதனால் எதையோ ஒன்றைச் செய்வது என்பதே கவலையை உண்டாக்கிவிடுகிறது. அதனால் மீண்டும் நாம் இந்தக் கவலைகளிலிருந்து விடுபட்டு அமைதியை அடைய விரும்புகிறோம்.

இது ஒரு விஷச் சூழல். ஏனெனில், நாம் 'அமைதி 'தேவை' என்ற எண்ணத்தை நாம் விடும்பொழுதுதான், நாம் இருக்கிற இயல்பிலேயே இருந்துகொண்டு நம்மைக் கவனித்துக்கொள்ள பிரபஞ்ச இருப்புத் தன்மையை அனுமதிக்கும்பொழுது, அமைதி தானாகவே நிகழ்ந்துவிடுகிறது.

அமைதி என்பது கன்னியல்பில் விருப்பம் என்பதே இல்லாமல் இருப்பதுதான்.

அமைதிக்கான தேவை அல்லது ஆசையை விட்டு விட்டு நம்மிடம் இருப்பதைக்கொண்டு, நிகழ்காலத்தில் வாழ்வதனால்தான், இப்போது நாம் அமைதியில் இருக்கிறோம். அதனால் அமைதியாக இருப்பதற்கான அடிப்படை தத்துவமே, விருப்பம் இல்லாமல் இருப்பதுதான்!

கவலையில்லாமல் அமைதியாக இருப்பதையே தாங்கள் விரும்புவதாகச் சிலர் உயிரோட்டமானதல்ல; அது இறந்து போன அமைதி.

வாழ்க்கையின் பலவிதமான உணர்ச்சிகளை எப்படிக் கையாளவது என்பதைத் தெரிந்துகொள்ளாத, உயிரில்லாத, உறக்க நிலையில் இருக்கிற அமைதியாக அது இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு வாழ்க்கை என்பது கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் 'அமைதி' என்பது தேடி அலைந்து அடையக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

வாழ்க்கையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தீர்வுகள் அவர்களிடம் இல்லாததால்தான் அவர்கள், ''சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்,''என்று சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

உண்மையான அமைதி என்பது நமக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது வெளியே நடந்துகொண்டிருக்கும் செயல்களைப் பொறுத்தது அல்ல. நமக்குள் நாமே சந்தோஷமாக இருக்கிறோம். நம்முடைய அமைதி என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களையோ, சூழ்நிலையையோ சார்ந்து நிற்பதில்லை.

'அமைதி' என்பது, நாம் நமக்குள்ளே உணர்கிற ஆனந்தத்தைத் தவிர

வேறொன்றுமில்லை. ஆனந்தத்தில் பிறந்த அமைதியானது, நம்மையும் நம்மைப்போலவே மற்றவர்களையும் அமைதியானதொரு நிலையில் வைக்கிறது. நமக்குள் நாமே திருப்திப்பட்டுக் கொள்ளும்பொழுது, அமைதிக்காக நாம் வெளியில் இருக்கிற எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

செயலை மட்டும் செய்து லக்ஷியத்தை அடையுங்கள்

உண்மையாகவே, ஊடகங்கள் மற்றும் 'இன்டர்நெட்' போன்றவற்றின் பாதிப்பால் இந்த நவீனயுக மனிதர்களுக்குள் ஒரு படிவே ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த ஊடகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மனத்தோற்றம் மற்றும்

கற்பனைகளையே சார்ந்து இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் உண்மையுடன் தொடர்பு கொண்டிருப்பதில்லை.

நிலையிலிருந்து உண்மை அவர்கள் வைத்திருந்தார்களோயானால், அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்தக் கற்பனை உலகத்திலேயே வாழ்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் அவர்களிடம் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.

ஒருமுறை கற்பனை உலகத்தோடு இணையத் தொடங்கிவிட்டார்களேயானால், அவர்கள் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. அவர்கள் ஏற்கெனவே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கனவு நிறைவேறிவிட்டாலும்கூட, அது நிறைவேறிய கணம்மே, மனம் ஒரு புதிய விஷயத்தின் பின்னால், ஒரு புதிய கற்பனையின் பின்னால் ஓட ஆரம்பிக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே மனமானது தொடர்ந்து இருக்க முடியும். பின்னால் ஓடுவதற்கு எதுவுமே இல்லையென்றால், மனம் அல்லது அஹங்காரம் உயிர்வாழ முடியாது.

ஒவ்வொரு 'நாளை' என்பதும் 'இன்று' என்றுதான் வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. நாளை என்பது இன்றாக வரும்பொழுது, நாம் அதைத் தொலைத்தே விடுகிறோம். ஏனென்றால் நாம் மீண்டும் நாளை என்பதை எதிர்நோக்கத் தொடங்கிவிடுகிறோம் !

விளைவுகளைச் செயல்படும்பொழுது, நம்முடைய சக்தி அனைத்தும் இலக்கை அடைவதை நோக்கியே பயன்படுத்தப்படுகின்றன. பலன்களைப் பற்றிய கற்பனையில் ஆற்றலானது விரயம் செய்யப்படுவதில்லை.

ஆசை எனும் சக்தியே இச்சா சக்தி. அது செயல் எனும் சக்தியாக, கிரியா சக்தியாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இலக்கை அடைவது என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் எது முக்கியமென்றால், செயலைச் செய்வதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பாதைதான் முக்கியமே தவிர. இறுதியில் வருகிற பலன்கள் அல்ல. குறிக்கோள் என்பது ஒரு உப உற்பத்திப் பொருள் மட்டுமே.

தெய்வத்தின் பொம்மை விளையாட்டு

ஒரு குழந்தை ஏதோவொரு சின்ன பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தக் குழந்தைக்காக பெரிய பொம்மை ஒன்றைப் புதிதாக வாங்கி வருகிறீர்கள்.

குழந்தையின் கைகளிலிருந்து அந்தச் சின்ன பொம்மையை நீங்கள் பிடுங்கி விட்டீர்களானால், அந்தக் குழந்தை என்ன செய்யும் ? பெருங் கூச்சலிட்டுக் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிடும்.

குழந்தையிடம் நீங்கள் இதைவிட நல்ல பொம்மை, பெரிய பொம்மை வைத்திருக்கிறோம் என்று விவரித்துக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தை அதைக் கேட்குமா? இல்லை. நீங்கள் ஒன்றுமே சொல்லாமல், அந்தப் பழைய பொம்மையை கையிலிருந்து பிடுங்காமல், நீங்கள் வாங்கி வந்த புதிய பொம்மையைக் கொஞ்சம் கையில் கொடுங்கள், உடனே அந்தப்

பழைய பொம்மையை மறந்து விட்டு, புதிய பொம்மையுடன் விளையாடி மகிழத் தொடங்கிவிடும்.

அதே போன்றுதான் பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு ஒரு பெரிய பொம்மையைக் கொடுக்கவே முயற்சி செய்கிறது. பிரபஞ்ச இருப்புக் கன்மையானது மிகவும் பரந்து கிடப்பது, ஆச்சரியமானது, கற்பனைக்கு எட்டாதது.

பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு அளித்துள்ள அந்தப் பொம்மையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அதை முழுமையாக அப்படியே அனுபவியுங்கள்;

விளைவுகளைப் பற்றி நினைக்காமல் நாம் செயல்படும்பொழுது, நம்முடைய சக்தி அனைத்தும் குறிக்கோளை அடைவதை நோக்கியோ பயன்படுத்தப்படுகின்றன. அதைக் கொண்டாடுங்கள். உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் !

ஆனால் உங்களுடைய மனம், ''உன்னுடைய அஹங்காரம் பொம்மைதான், இந்தச் சின்ன கனவுகள்தான் உன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமான, முக்கியமான பொருள், ' என்று உங்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கும்.

சில எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட முயற்சி செய்யுங்கள். சில நாள்களுக்கு உங்களுடைய பயக்கையும் உங்களுடைய

பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு அளித்துள்ள எளிமையான அற்புதமான விஷயங்களை உள்வாங்க ஆரம்பியுங்கள்.

அவரங்காரத்தை காப்பாற்றுவதையும் விட்டுவிடத் தீர்மானியுங்கள்.

வாழ்க்கையை எளிய முறையில், இயற்கையின் வைபவங்களுடன் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழுங்கள்.

பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் அனுபவியுங்கள். காலையில் உதிக்கிற சூரியனையும் அசைந்து கொண்டிருக்கும் காலை வானத்தின்

நிறங்களையும் வர்ணங்களையும் இவை போன்ற எளிமையான, அற்புதமான விஷயங்களை உள்வாங்க ஆரம்பியுங்கள்.

புதிய அனுபவிக்கக் தயாராகிக் கொண்டிருக்கும் கீச்சிடும் ஒலியைக் கவனியுங்கள்.

காலைக் கதிரவனின் ஒளியில் மலர்கள் தங்களுடைய எல்லா

மகிமையோடு மலர்வதையும் கதிரவனின் இதமான கதிர்கள் பட்டவுடன் பரவசத்துடன் மடல் விரிப்பதையும் பாருங்கள்.

இந்தச் சில கணங்கள்தான் நம்முடைய இருப்பின் முழுமையான புதிய பரிமாணத்தை நமக்குக் காட்டுகின்றன. 'எதன் பின் ஓடாமலும் எதையும் விட்டு விலகியிருக்காமலும் காரணம் ஏதுமில்லாமலேயே வாழ்க்கையை அனுபவிப்பதென்றால் என்ன' என்பதை அவை நமக்குக் காட்டுகின்றன. வரவேற்கிற, தழுவிக் கொள்கிற பிரபஞ்ச சக்தியின் கரங்களுக்குள் நாம் எப்படி இளைப்பாறுவது என்பதை வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது.

மனத்தின் சுறுசுறுப்பு ஓய்வு பெற, உடலைச் சுறுசுறுப்பாக்குங்கள்

இந்த ஸ்லோகத்தில், ஒன்பது வாயில்களுடன் இருக்கிற உடலைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். வெளி உலகுடன் தொடர்புகொள்ள உதவும் அந்த ஒன்பது வாயில்களாவன: கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புகள் இரண்டு.

நாம் எதுவும் செய்யாமல் இருப்பதும், எதுவும் செய்யப்படுவதற்கு காரணமாக இல்லாமல் இருப்பதும்கூட வித்தியாசமாகவும் அபத்தமாகவும் தெரியும். ஆனால் இங்கே கிருஷ்ணர் 'எதையும் செய்யாமல் இருப்பது' என்று சொல்லும்பொழுது, சோம்பேறித்தனத்தையும் மனம் போனபோக்கில் இருப்பதைப் பற்றியும் குறிப்பிடவில்லை.

உண்மையிலேயே, நாம் மந்த நிலையின் உச்சத்தைத் தொட முடிந்தால்கூட, நம்மால் தியானத்தில் இருக்க முடியும்; விடுதலைபெற முடியும். பொதுவாக நாம் எல்லாம் அனுபவிக்கும் மந்தத் தன்மையில் உடல் மந்தமாக இருக்கும். ஆனால் மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு தொடர்பில்லாத எண்ணத்திற்கு ஒரு குரங்கைப்போல் தாவிக்கொண்டே இருக்கும். ஆனால் தியானம் அப்படிப்பட்டது அல்ல.

இங்கே 'மந்தத் தன்மை' என்பது ஆழமான மனத்தில் ஏற்படும், 'மனத்தை உறைய வைக்கிற மந்தத் தன்மையையே' குறிக்கிறது. மனம் எல்லா வகையான செயல்களை நிறுத்திவிட்ட போதிலும் உடல் இறைவனின் அருளாணைப்படி செயல்படுகிறது. ஏராளமான செயல்பாடுகளுக்கு மத்தியில் நாம் இருந்தபோதிலும் நாம் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் மனம் அடையாளத்தை விட்டுவிட்டது.

மனம் செயலிலிருந்து அதைச் செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. செய்பவர் யார், செயல் என்ன என்பதையெல்லாம் விளக்கிச் சொல்வதுதான் மனம்.

பொதுவாக நாம் 'மந்தத் தன்மை' என்று சொல்லும்பொழுது, உடல் அளவிலான மந்தத் தன்மையையே குறிப்பிடுகிறோம். உடல் முற்றிலும் மந்தமாக இருக்கிறது. ஆனால் மனம் முற்றிலும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்கிறது.

மனம், செயலிலிருந்து அதைச் செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. அது அதனுடைய வேலையான உருவாக்குதல், தொடர்பில்லாத எண்ணங்களை இணைத்தல் இவற்றை செய்துகொண்டே இருக்கிறது.

உடலுக்குப் பதிலாக மனம் மந்தமாக மாறும்பொழுது, நாம் மனத்தையும் விட்டுவிடுகிறோம். அதனால் அப்பொழுது நம்மிடமிருந்து நம் செயல்களைத் தனியே பிரித்து அடையாளம் காண்பதும் நின்றுவிடுகிறது.

நீங்கள் ஓய்வெடுங்கள் பிரபஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளும்

கிருஷ்ணர், 'நாம் இந்தச் செயலை செய்கிறோம்' என்ற எண்ணம்கூட இல்லாமல், எதிலுமே முழுமையாக ஈடுபடுவதையும், நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுவதைப் பற்றியும் இங்கே பேசுகிறார்.

முதலில் நாம் அந்தச் செயலுக்குச் சாட்சியாக மாறுகிறோம். அப்பொழுது மட்டுமே நம்மால் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபாடுகொள்ள முடியும். நாம் விலகியிருந்து, சாட்சியாக மாற ஆரம்பிக்கும் பொழுதுதான் நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுகிறோம்.

அதன் பிறகு, செயலைச் செய்பவரும் செயலும் ஒன்றுக்கொன்று இணைந்துவிடுகின்றன. அதன்பிறகு, செயலிலிருந்து செய்பவர் தனித்து இருப்பதில்லை.

உண்மையில், செயல் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை; செயலின் மூலமாக நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை விழிப்புணர்வுடன் உணர்வதுதான் நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது.

ஒரு சின்ன கதை:

நாய் ஒன்று ஒரு எலும்புத் துண்டைப் பார்த்தது. அது மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த எலும்புத் துண்டைச் சுவைக்க ஆரம்பித்தது. ஆனால் அது உலர்ந்திருந்தது. இருந்தாலும் அது பற்களால் கடித்துக் கடித்துச் சுவைக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த உலர்ந்துபோன கடினமான எலும்புத் துண்டின் உரசலால், நாயினுடைய ஈறுகளிலிருந்தே இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இந்த இரத்தத்தைச் சுவைத்த நாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.

எலும்பை இன்றும் மேலும் நக்கிச் சுவைத்தது. அதனால் அதனுடைய வாயிலிலிருந்தே மேலும் இரத்தம் கசியும் கொண்டது.

தான் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருப்பது தன்னுடைய சொந்த இரத்தம்தான் என்பது அந்த நாய்க்குத் தெரியாது. அந்த இரத்தத்தின் சுவைக்கும் எலும்புக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் அந்த நாய்க்குத் தெரியாது.

வாழ்க்கையின் ஆனந்தம் என்பது முற்றிலுமாக நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதை, நாம் அனுபவத்தின் மூலமும் புரிந்துகொள்ளுதல் மூலமும் உணரும்பொழுது மட்டுமே, வெளிச் சந்தோஷங்கள்தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்ற தவறான கோட்பாட்டை விட்டு வெளியே வருகிறோம். அதன் பிறகு நாம் எந்த ஒரு செயலையும் செய்வதும் இல்லை; எந்த ஒரு செயல் செய்யப்படுவதற்குக் காரணமாக இருப்பதும் இல்லை.

நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தோமோ அதைக் காட்டிலும் மேலான, உயர்வான நிலையில்தான் ஏற்கெனவே இருக்கிறோம் என்பதை உண்மையாகப் புரிந்து கொள்கிறபொழுது, நாம் இறுதி இலக்கை, குறிக்கோளை அடைந்துவிட்டோம்.

பிரபஞ்ச சக்தியின் அன்புக் கரங்களுக்குள் நாம் தளர்வாகவும் அதே சமயத்தில் அதனுடன் இயைந்து அழகாகவும் ஆனந்தத்துடனும் செல்வோம். அதுவரையிலும் நாம் ஏற்கெனவே இருக்கிற நிலையை அடைவதற்குக்கூட போராடிக் கொண்டிருப்போம்.

பழம்பெரும் இந்து தேசத்தின் ஞானியும் பால யோகியும் 'ஞானமடைதல்' என்ற என்ற விஞ்ஞானத்தை, மிதிலையின் அரசரும் தந்தையுமாகிய ஜனகருக்கு உபதேசித்தார்.

அவர் இன்பம் துன்பம் இவை எல்லாம் நம்

நமக்கு இன்பத்தைத் தருவது செயலல்ல, செயலின் மூலமாக நமக்குள் இருக்கிற ஆனந்தத்தை உணர்வதுதான் இன்பத்தைத் தருகிறது.

சம்பந்தப்பட்டவை அல்ல. முற்றிலும் மனத்தினுடையவை.

நாம் கர்த்தாவும் அல்ல, பலன்களை அறுவடை செய்பவரும் அல்ல. அதனால் நாம் எப்போதும் சுதந்திரமானவர்கள். நாம் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறோம். நாம் எப்போதும் முழுச் சுதந்திரமாய் இருக்கிறோம்.

சாட்சியாக இருக்கிற நாம் அந்த லக்ஷி மாவத்தை விட்டுவிட்டு நம்மையே கர்த்தாவாகப் பார்ப்பதுதான் நம்முடைய பந்தங்களுக்குக் காரணம்,'' என்று நம்முடைய பந்தத்திற்கான காரணத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறார்.

இன்பம் துன்பம், மகிழ்ச்சி சந்தோஷம், பாவம் புண்ணியம், சரி தவறு போன்ற எல்லா உணர்ச்சிகளும் நமக்குள்தான் நிகழ்கின்றன என்று அஷ்டவக்ரா

நாம் எப்படி இருக்க வேண்டுமென்று கற்பனை செய்தோமோ அதைக் காட்டிலும் மேலான, உயர்வான நிலையில்தான் ஏற்கெனவே இருக்கிறோம்.

நமக்குச் சொல்கிறார். ஏனென்றால் நாம் செயல்களிலும் அதனுடைய விளைவுகளிலும் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.

இந்த நம்முடைய மனம்தான். நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் நாம் எதைச் செய்தாலும் அதனுடன் நம்மை இணைத்துவிடுகின்றன.

நாம் ஒவ்வொரு செயலுடனும் ஒரு உணர்ச்சியைச் சேர்த்துவிடுகிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ, அதைச் செய்வது நாம்தான் என்று அஹங்காரம் சொல்லும். நம்முடைய அஹங்காரம் நம்முடைய பொறுப்பை எடுத்துக் கொள்கிறது.

அதனால் நாம் நம்முடைய செயல்களிலும் அதன் பலன்களிலும் ஈடுபாடு கொள்கிறோம். நாம் எதைச் செய்தாலும் அத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக நம்மைப் பிணைத்துக் கொள்கிறோம்.

நாம் இவ்வாறு நம்முடைய நம்மை இணைத்துக்கொள்ளும்பொழுது, நம்முடைய செயல்களின் முடிவைப் பொறுத்து சந்தோஷம் அல்லது துக்கம், இன்பம் அல்லது துன்பம் என்று ஏதோ ஒன்று நிகழ்கிறது.

நம்முடைய செயல்களுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பந்தத்திலிருந்து நாம் வெளியே வருவதற்கு அஷ்டவக்ரா மேலும் ஒரு உபாயம் சொல்கிறார். நாம் வெளியே வருவதற்கான ஒரே வழி, நம்முடைய செயல்களுக்கு நாம் சாட்சியாக இருப்பது மட்டுமே!

ஒரு கருவியாக இருக்கும் மனிதரைப்போல் பார்க்க வேண்டும். நாம் செய்யும் செயல்களிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்ச சக்தி பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி நாம் விட்டுவிட வேண்டும். நாம் நம்மை ஒரு கருவியாக மட்டுமே இருக்கும்படி விட்டுவிட வேண்டும்.

நாம் நம்முடைய உடைமை உரிமையை யாருக்காவது விட்டுக் கொடுக்கும்பொழுது, நாம் சுதந்திரமாகிவிடுகிறோம். அந்தச் சுமை நம்மீது இல்லை. அப்பொழுது நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்க முடியும்.

நாம்தான் இவற்றிற்கு உரிமைதாரர்கள் என்று நாம் நினைக்கிறவரையில், உரிமையாளர்களுக்கே உரிய எல்லாக் கவலைகளையும் நாமும் எப்போதும் எதிர்கொள்ளவேண்டியது இருக்கிறது. நீங்கள் ஏன் அந்தக் கவலைகளைச் சுமக்க வேண்டும் ? இந்தப் பிரபஞ்ச சக்தி அக்கறை எடுத்துக்கொள்ளட்டும் நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள்!

உணர்ச்சி உங்களைத்தாக்காது

புத்தரின் வாழ்க்கையிலிருந்து அழகான ஒரு கதை:

புத்தரின் சீடர் ஒருவர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்தத் துறவி இன்னும் ஞானமடையவில்லை.

புத்தர் அவரை அழைத்துச் சொன்னார்:

'நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நீ இன்னும் ஞானமடையவில்லை. நீ தெளிவு பெற்றிருக்கிறாய். நீ நன்றாகப் பேசுகிறாய். அதனால் போதனைகளை உன்னால் பரப்ப முடியும். ஆனால் உன்னால் விதைகளை விதைக்க முடியாது. சில பேரை மட்டும் கவர்ந்து என்னிடம் வரும்படி செய்ய முடியும். இந்த வாய்ப்பை உன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள். ''

''நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?' என்று அந்தத் துறவி கேட்டார்.

புத்தர் சொன்னார், "ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரே ஒரு விஷயம்தான் நீ செய்ய முடியும். அது 'சாட்சியாக இருத்தல்'. சில சமயங்களில் மக்கள் உன்னுடன் கோபப்படுவதையும் பார்ப்பாய். ஏனென்றால் அவர்களுடைய கொள்கைகளையும் தவறாக காயப்படுத்திவிடுவாய்.

அப்படியே அமைதியாக இருந்து விழிப்புடன் இரு. மக்கள் உனக்கு எதிராக இருப்பதால் சில சமயங்களில் பல நாள்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் உனக்குத் தண்ணீர்கூடத் தர மாட்டார்கள். அதற்காக எரிச்சலடையாதே, கோபமடையாதே! உன்னுடைய பசியையும் உன்னுடைய தாகத்தையும் சாட்சியாகப் பார்.

சாட்சி பாவனையை விட்டுவிட்டு நம்மையே கர்த்தாவாகப் பார்ப்பதே பந்தங்களுக்குக் காரணம்.

நீ மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறாய் என்பதைவிட, உன்னுடைய கவனிக்கிற நிலைதான், விழிப்புதான், ஸாக்ஷி மாவுத்துதான் மிக மிக முக்கியம்."

''நீ விழிப்புடன் என்னிடம் வந்தால், நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பேரை நீ அணுகினாய் என்பது ஒரு பொருட்டல்ல ; எத்தனை பேரிடம் நீ பேசினாய் என்பதும் பொருட்டல்ல. நீ சாட்சியாக இருந்து செயல்களைப் பார்ப்பதில் உறுதியாக இருந்ததை, நீயே உணர்ந்து கொண்டாயா என்பதுதான் முக்கியம். மற்றவையெல்லாம் முக்கியமானவை அல்ல. ''

புத்தர் தெளிவாகச் சொல்கிறார்: ''உங்களுடைய செயல்களில் முழு விழிப்புடன் இருங்கள். நாம் முழு விழிப்போடு இருக்கும்பொழுதுதான், நாம் நம்முடைய செயல்களுக்கு ஒரு மூன்றாவது மனிதராக, சாட்சியாக இருக்கும்பொழுதுதான், நம்முடைய செயல்களுடனோ அல்லது செயல்களின் விளைவுகளுடனோ நம்முடைய எந்தவிதமான உணர்ச்சிகளையும் இணைத்துக்கொள்ள மாட்டோம்.

இப்படிச் செய்வதன் மூலமாக நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோம். வெளிஉலகில் என்ன நடந்தாலும், அது நம்மைப் பாதிப்பதில்லை. ஏனென்றால் நாம் எதனுடனும் எந்தவித உணர்ச்சியையும் இணைக்கவில்லை; தொடர்புபடுத்தவில்லை.

அத்துடன். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் உபதேசிப்பதைத்தான் நாமும் பயிற்சி செய்கிறோம். அதுதான் உண்மையான புரிந்துகொள்ளுதலுக்கும், பட்டறிவு மூலமாக நாம் புரிந்து கொண்டதை உள்வாங்குதலுக்கும் உதவுகிறது.

Part 4: Bhagavad Gita Explained

நம்முடைய கொள்கைகளின்படி நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும். நாம் உண்மையென நம்பும் கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும். நாம் பேசுவதைக் கடைப்பிடிக்கும்பொழுது மட்டுமே, மற்றவர்களையும் அவற்றைப் பின்பற்றும்படியாகத் தூண்டுகிறோம். நாம் அதற்காக முயற்சி செய்யக்கூடத் தேவை இல்லை. நாம் மிக சுலபமாக மக்களுக்கு ஊக்கமளிக்கலாம். நம்முடைய சொந்த உணர்வுருமாற்றம் என்பது மகிழ்ச்சியான இறுதி விளைவாக இருக்கும்பொழுது நிகழும் துணைப்பலன்தான் 'ஊக்கமளித்தல்' என்னும் நிகழ்வு !

நீங்கள் சாதாரணமானவர் அல்ல

கேள்வி : ஸ்லாமிஜி, புலனின்பங்களைத் தவிர்த்தல், எல்லாவற்றையும் சமமாகப் பாவித்தல் என்று கிருஷ்ணர் சொல்வதில் உள்ள உண்மையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் புரிந்துகொள்ளுதலை எவ்வாறு நான் பயிற்சி செய்ய முடியும் ? ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், நான் என்னுடைய புலன்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தயவு செய்து வழி காட்டுங்கள்.

நீங்களே உங்களைக் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். எந்த ஒரு மனிதப் பிறவியும் சாதாரணமானது இல்லை. நீங்கள் அபூர்வமானவராக ஆவதற்குரிய சாத்தியம் உங்களிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களைச் சாதாரண மனிதருக்கும் கீழானவராகவே நினைத்துக் கொள்கிறீர்கள்; அது மட்டுமல்ல இயற்கைக்கு மாறான ஒழுங்கற்ற மன நிலை கொண்டவராகவும் உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடு செய்து கொள்பவராகவும் இருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு மேலான மனிதர். தயவு செய்து இதை நீங்கள் நம்புங்கள். உங்களை நீங்களே மிகக் குறைவாக மதிப்பிடுவதற்குப் பதிலாக இதை நம்புங்கள்.

நீங்கள் என்று எடைபோடுவது உங்களுடைய அக மதிப்பீடே.

நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று மமகாரம் நீங்கள் எப்படி உங்களை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறீர்கள் அகங்காரம். அது, மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்களோ அதனைப் பொறுத்து அமையும்.

நீங்கள் மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதைவிட, உங்களுடைய விழிப்புதான் மிக மிக முக்கியம்,

நீங்கள் உங்களைப் பற்றி உங்களுக்குள்ளே என்ன சத்தமாக வெளிக்காட்டிக்கொள்ள ஆனால் உங்களுக்குள்ளே எப்போதும் உங்களைப் பற்றிய சந்தேகங்களுடன்தான் இருப்பீர்கள். அத்துடன் உண்மையிலேயே, நீங்கள் இருப்பதைவிட உங்களுக்குள் உங்களைப் பற்றி உணர்வீர்கள்.

நிறைய போர், குழந்தைப் பருவத்திலிருந்தே தங்களைப் பற்றிய தவறான கருத்துக்களால் ஆன நிரப்பப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்.

''இல்லை. நீங்கள் சொல்வது தவறு. நான்

எந்த ஒரு மனிதப் பிறவியும் சாதாரணமானது இல்லை. நீங்கள் அபூர்வமானவராக ஆவதற்குரிய சாத்தியம் உங்களிடம் இருக்கிறது.

என்னைப் பற்றி ஒரு உயர்ந்த சுய மதிப்பீட்டையே வைத்திருக்கிறேன். அது என்னுடைய பிரச்சினை அல்ல, '' என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் இப்போதும் நான் சொல்கிறேன், 'நீங்கள் உங்களைப் பற்றி குறைவாகவே மதிப்பிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் 'நாம் கடவுள்' என்ற கருத்தைத் தவிர, நாம் நம்மைப் பற்றி வேறு எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அது குறைவான மதிப்பீடே!

நாம் தெய்வீகமானவர்கள்! நாம் கடவுள்!

நாம் விழிப்புணர்வுடன் வாழ்ந்துகொண்டு, உண்மையாகவே அதை நம்பும்பொழுது, நாம் ஜீவன் முக்தர் ஆகிறோம்.

ஆனால் அதை நாம் நம்ப மறுக்கிறோம். ஏனெனில் நாம் கடவுளாக முடியாது என்று நமக்குச் சமுதாயம் சொல்லி வைத்திருக்கிறது.

மனிதர் ஊர்ந்து செல்வதற்கும் படர்ந்து செல்வதற்கும் மட்டும் இந்தப் பூமியில் படைக்கப்படவில்லை. உச்சத்தை எட்டுவதற்கு அவரால் பறந்துகூடச் செல்ல முடியும்.

ஒருவர் தீஷை எடுத்துக்கொள்ளும்பொழுது, ஒரு சீடராகும்பொழுது அவருக்கு அது சாத்தியமாகிறது. சி'ஷ்ய என்ற வார்த்தைக்கு, கற்றுக் கொள்வதற்கான தயார் நிலை, ஆயத்த நிலை, மதிப்பளித்தல், கற்பதற்கு ஏற்ற திறந்த மன நிலை என்றெல்லாம் பொருள்படும்.

இந்த முழுமையான, முடிவில்லாத் தன்மை உடைய பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இந்த அபரிமிதமான அழகான பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமானவை இருக்கின்றன. அன்பு செய்வதற்கும் வாழ்வதற்கும் நிறைய இருக்கின்றன. சாதாரணமானதைக்கொண்டு ஒருவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

ஆன்மீகம் என்பது ஆழமான தெய்வீக தன்மை. அந்தத் தெய்வீக தன்மை. சாதாரணமான தன்மையில் திருப்தி அடைவதில்லை.

உங்களிடம் இல்லாததை விட்டுவிடுங்கள்

மக்கள் மேம்போக்காகவும் வெளியுலக விஷயங்களில் ஆர்வத்துடனும் சாதாரணமாக வாழ்வதையுமே விரும்புகிறார்கள். ஸ்தீயத்தைத் தேடுதல் என்பதே வாழ்க்கையின் உண்மையான ஆரம்பம். பிறகு வாழ்க்கை, இறக்கை கட்டிக்கொண்டு, அதிக உயரம் பறக்க ஆரம்பிக்கும்.

நாம் அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்கிறோம். மேலும் இந்தச் சமூதாயம் அகங்காரத்தின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனையும் அதிகாரத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஆலயத்திற்கும் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பூசாரிகளுக்கும் அடிமையாக்கி, அவர்களைப் பொய்யர்களாக மாற்றி அமைத்துவிடுகிறது.

துக்கத்தில் இருப்பவர் போராட முடியாது. துக்கத்திலிருக்கும் ஒருவர் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கிறார்.

தம்முடைய துக்கங்களைக்கூட பணயமாக வைக்க அவரால் முடியவில்லை.

ஏனென்றால் அவர் ''யாருக்குத் தெரியும் ? இதைவிட அதிகமான துக்கத்தை நான் அடையலாம். இந்தத் துக்கமாவது எனக்குத் தெரிந்ததாக இருக்கிறது. நான் இதனுடன் பழக்கப்பட்டுவிட்டேன். நான் அதற்கு ஏற்றாற்போல் என்னைச் சரி செய்து கொள்கிறேன். அதை எதிர்த்துச் சமாளித்துவிட முடியும்.

புதிய துக்கத்தைப் பற்றி யாருக்குத் தெரியும் ? பழைய துக்கத்துடனே அதன் வரையறைக்குள்ளேயே இருந்துவிடுவதுதான் நமக்கு பயந்துவிடுகிறோம்.

நாம் கடவுள். என்ற விழிப்புணர்வுடன் வாழ்ந்துகொண்டு, உண்மையாகவே அதை நம்பும்பொழுது. ஜீவன் முக்கர் ஆகிறோம். நாம் முதலில் நம்முடைய புலன்களின் உணர்ச்சிகளைப் பற்றிப் புரிந்துகொள்வோம். எல்லாப் புலன் உணர்தல்களுமே மாயைதான். நாம் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது, முகர்வது இவற்றின் மூலம் நம்முள் செலுத்தப்படும் எல்லாமே நிலையற்றனவே.

இவற்றில் 90% நேரடியாக நம்முடைய விழிப்புணர்வற்ற நிலைக்கே சென்றுவிடுகின்றன. இவற்றை நாம் ஒருபோதும் உணர்வதுகூட இல்லை. பத்து விழுக்காடு நம்முடைய விழிப்புணர்வின் நினைவில் பதிந்திருந்தாலும் அவை நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிய இசைவான அல்லது முரண்பாடற்ற ஒரு கருத்தைத் தருவதில்லை.

இது எப்படியென்றால் 1000 பக்கங்கள்கொண்ட ஒரு புத்தகத்தில் 100 பக்கங்களே படித்ததுபோலத்தான். அதுவும்கூட துளித் துளியாக இங்கொன்றும் அங்கொன்றுமாக படிப்பதுபோலத்தான்.

இந்த அறிவுடன் நாம் இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் அல்லது ஒரு மதிப்புரை எழுதுவதற்குத் தகுதி அடைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.

தர்க்கச் சங்கிலியை உருவாக்குவதற்காக நாம் சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சம்பந்தப்படுத்துகிறோம் என்று Quantum Physics நிரூபித்துள்ளது. இதைத்தான் நான் க்ளட்ச்சிங் என்று அழைக்கிறேன்.

புலன்கள் வழியாக நாம் உள்கிரகித்த உணர்ச்சிகள், நம்முடைய எண்ணங்கள் இவை எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாதவை.

ஆனால் நம்முடைய கடந்தகால விழிப்புணர்வற்ற நினைவுகளின் அடிப்படையில் அவற்றை நாம் இணைத்துக்கொண்டு, இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தொடங்குகிறோம். நம்முடைய துக்கங்களுக்கு எல்லாம்

எல்லாப் புலன் உணர்வுகளுமே மாயைகான். நாம் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது, முகர்வது என எல்லாமே மிகவும் நிலையில்லாத உள்ளீடுகளே.

இதுதான் காரணம்.

நாம் அவற்றிலிருந்து

நம்மை விடுவித்துக்கொண்டு, அண்களட்ச் செய்துகொண்டு, எண்ணங்களை இங்கேயே, இப்போதே அனுபவிக்கும்பொழுது மட்டுமே, நம்முடைய அனுபவங்கள் உண்மையான அனுபவங்களாகின்றன. அப்பொழுது நமது துக்கம் மறைந்துவிடுகிறது.

இரண்டாவதாக, நம்முடைய புலன்கள் சில விஷயங்களை நம்மைச் செயல்படும்படி தூண்டிவிடுகின்றன. அந்தச் பெற்றுவிடுவோம் என்ற என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் செய்யப்படுகிறது. எதிர்காலம் எப்பொழுதுமே இன்பமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது. நாம் எதிர்காலத்திற்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நுழையும்போது ஏமாற்றமடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

கீதையின் மூலமாகக் கிருஷ்ணர் கற்றுக் கொடுப்பது இதுதான். அவர் நம்மைச் செயல் புரியாமல் இருக்கும்படி சொல்லவில்லை. எதிர்பார்ப்பில்லாமல் செயல் புரியுமாறுதான் சொல்கிறார்.

கர்க்கச் சங்கிலியை உருவாக்குவதற்காக நாம் சம்பந்தமில்லாத சம்பவங்களைச் சம்பந்தப்படுத்துகிறோம் என்று Quantum Physics ந்ரூபித்துள்ளது.

என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுடைய நீங்கள் முன்னதாகவே முடிவு செய்யாதீா்கள். அப்பொழுதுதான் நீங்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.

மூன்றாவதாக, நம்முடைய புலன் வழியாகப் பெற்று உட்கிரகித்துக் கொண்ட உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இல்லையென்றால் அடக்கி வைக்க முடியும். அது ஆசைக்கு வழி வகுக்கும். அடக்கி வைப்பதன் மூலமாக நாம் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறோம்.

எதை நாம் அடக்கி வைக்கிறோமோ, அதுவே பிறகு வெடித்துச் சிதறும். அது, கற்பனைகளுக்கும் மோசமான உடல் நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.

வெளிப்படுத்தும்பொழுது, ஆசை வளர்கிறது. நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு நமக்கு புத்தி சாதுர்யம் கிடையாது. அதனால் அதை நாம் அரைகுறையாகவே நிரைவேற்றுகிறோம். அதனால் அவை பல தலைகளைக் கொண்ட பாம்பைப்போல மீண்டும் வளர்கின்றன. இதைத்தான் காமா என்று சொல்கிறோம்.

இருந்தபோதிலும், நம்முடைய புலன்கள் சொல்பவற்றைப் பின்பற்றாமல் நாம் அவற்றைக் கடந்து செல்லக் கற்றுக்கொள்ள முடியும். நாம் நிகழ்காலத்தில் விழிப்புணாவுடன் இருக்கும்பொழுது, புலன் வழியாக அறிந்து உணர்பவற்றைச் சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அவற்றில் பெரும்பாலானவை நம்முடைய சொந்தப் படைப்புகளாகவும் கற்பனைகளாகவும் இருப்பதைப் பார்க்க முடியும்.

அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், ''உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை அனுபவியுங்கள். ஆனால் உங்களிடம் எது இல்லையோ அதை விட்டுவிடுங்கள். ''

நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே, நம்மிடம் இருப்பவற்றை உண்மையாகவே அனுபவித்துக்கொண்டும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டும் இருக்க முடியும்.

நாம் யைப் பார்க்காமல் அல்லது அரட்டையடிக்காமல் ஒருமுகப்பட்டு சாப்பிட்டோமென்றால், நாம் குறைவாகச் சாப்பிடுவதையும், அதன் மூலம் நாம் நிறைவடைவதையும் உணர முடியும்.

நாம் இதை எப்பொழுது முடிப்போம், மிகவும் சீக்கிரமாக முடிக்க வேண்டுமே, கஷ்டம் இல்லாமல் மிக நன்றாக முடிக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, அந்தக் கணத்தில் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அந்த வேலையில் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஈடுபடுங்கள்.

இதை செய்யச் சொல்லித்தான் கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்துகிறார். நம்முடைய புலன்கள் நமக்குத் தலைவராக இருப்பதைக் காட்டிலும், நம்முடைய புலன்களுக்கு நாம் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

கழுத்தில் கட்டப்பட்டுள்ள சங்கிலியால் வழிகாட்டப்படுகிற ஒரு நாயைப்போல, நம்முடைய கழுத்தில் கட்டப்பட்டுள்ள புலன் இன்பங்கள் என்னும் சங்கிலியால் நாம் வழிநடத்தப்படுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வுகூட இல்லாமலேயே இப்போதைக்கு இருந்து வருகிறோம். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அந்தச் சங்கிலியை விட்டுவிடுவதுதான்! புலன்களின் கட்டுப்பாட்டையும்கூட நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அறிவைக்கொண்டு அறியாமையைச் சுத்தும் செய்தல்

  • 5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யும்படி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை. இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

  • 5.15 நிச்சயமாக, யாருடைய பாவங்களையும் புண்ணியங்களையும் பகவான் ஏற்றுக்கொள்வதில்லை. உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.

  • 5.16 யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

  • 5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறரோ, யாருடைய அறிவும் மனமும் நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வேதத்தின் முதல் வாக்கியமே விஞ்ஞானத்தின் கடைசி வாக்கியம்

இந்த ஸ்லோகத்தின் மூலம் கிருஷ்ணர் மிக ஆழமானதொரு கருத்தைப் பதிய வைத்திருக்கிறார். ''நான் செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செய்ய வைப்பதும் இல்லை அல்லது செயல்களுக்கான பலன்களுடன் இணைவதும் இல்லை. இவை எல்லாமே வெளி உலக சுகங்களை நாடும் மனித சுபாவத்தாலேயே செய்யப்படுகின்றன.''

கிருஷ்ணர் ஒரு தனி மனித பக்தரைப் பற்றியோ, சீடரின் செயல்களைப் பற்றியோ பேசவில்லை. ஆனால் இந்த மொத்த மனிதகுலத்தைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறார். புரிந்துகொள்ளுங்கள், இந்தப் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. நான் 'எதையும்' என்று சொல்லும்பொழுது புழுது 'எதையும்' என்ற பொருளில்தான் சொல்கிறேன். இங்கு இருப்பவை எல்லாமே எப்போதும் இங்கேயே ஏதோ ஒரு வடிவத்திலிருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இனிமேலும் அது ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொரு வடிவத்திலோ தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும்.

அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது உயிரினமாக இருந்தாலும் சரி அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வடிவம் மட்டும் வேண்டுமானால் மாறுபடலாம்.

பட்டறிவு மனத்திற்கு, பொருளும் ஆற்றலும் ஒன்றுக்கொன்று இருக்கின்றன. ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாதது என்றெல்லாம் விஞ்ஞானம் சொல்கிறது. விஞ்ஞானம் இப்பொழுது புரிந்து கொண்டதை முன்பே சொல்லியதுதான் வகுத்தினுடைய சிறப்பு,

ஆற்றல் என்பது ஒருபோதும் அழிக்கவே முடியாகது என்பதை விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கிறது.

அழகு! விஞ்ஞானத்தின் கடைசி வரிதான் உபநிஷத்தின் முதல் வரி.

ஈசா'வாஸ்ய உபநிஷதம், ஈசா' வாஸ்யம் இதம் ஸர்வம் என்றுதான் ஆரம்பிக்கிறது. இதன் பொருள், 'இங்கிருப்பவை எல்லாமே ஆற்றலிலிருந்து வெளி வந்தவையே!' என்பதாகும்.

இப்பொழுது பற்பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு குவாண்டம் இயற்பியலும் (Quantum Physics), 'பொருளும் ஆற்றலும் ஒன்றே' என்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறது. இதுதான் தற்காலத்திய விஞ்ஞானத்தின் முன்னேற்றம் அல்லது கண்டுபிடிப்பு. ஆனால் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியமே 'எல்லாமே சக்திதான்; எல்லாமே ஆற்றல்தான்' என்பதுதான்.

படைப்பும் படைப்பாளியும் தெய்வீகமே!

''இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார்?'' என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். படைப்பாளன், படைக்கப்பட்டது, படைப்பு இவை அனைத்தும் பிரபஞ்சம் மட்டுமே அன்றி வேறில்லை. படைப்பாளனும் படைப்பும் வேறு வேறாக இருந்திருந்தால், படைப்பைவிட படைத்தவர் மிகுந்த புத்திசாலி என்றாகிவிடும். ஆனால் படைப்பும் படைப்பாளியும் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல. அவை இரண்டுமே தெய்வீகம்தான்.

நம் கண்ணுக்கு முன்னால் தெரிவதைப் பிரபஞ்சம் என்று கருதிக்கொண்டு, இத்தகைய ஒரு வடிவம் கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்று கேட்கிறோம். நாம் பிரபஞ்சமாக புலன்களால் உணர்ந்து கொண்டிருக்கும் இந்தப் படைப்பைப் படைத்தவர் மிகுந்த சக்தியுடையவராகத்தான்

படைப்பாளன், படைக்கப்பட்டது, படைப்பு இவை அனைத்தும் பிரபஞ்ச இருப்புத் தன்மையேயன்றி வேறில்லை,

இருக்க வேண்டும் என நம்புகிறோம்.

எல்லாமே சக்திதான், பருப்பொருளின் ஒவ்வொரு பகுதியும் சக்திதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். அதனால் எல்லாமே சக்திதான் என்றாகிவிடும்பொழுது படைப்பாளி, படைப்பு என்கிற பேதமெல்லாம் எங்கிருந்து வந்தது? படைப்பாளியும் படைப்பும் இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே தெய்வீகமானதுதான்.

நாம் அவற்றைத் தெரிந்து, உணர்ந்துகொள்ளும் வழிமுறைகளில்தான் வித்தியாசம் உள்ளது. படைப்புக்கு என்று ஒரு வடிவத்தை நாம் இணைத்துப் பார்க்கிறோம். அதைத்தான் லீலா, வெளிப்படாத, வடிவமில்லாத ஒரு சக்திதான் படைப்பின் மூலமாகத் தன்னை வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டது. வடிவமற்ற சக்திதான் படைப்பாளி. வடிவத்துடன் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய படைப்பின் மூலமாக அது வெளிப்படுகிறது.

படைத்தலைச் செய்த அதே சக்திதான் படைப்பாகவும் வெளிப்படுகிறது என்பதை நாம் உணரும்பொழுது, இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். பிரபஞ்சமே பிரபஞ்சத்தைப் உண்மையைப் புரிந்து கொள்கிறோம்.

'ஏன்' என்ற கேள்விக்கு நாம் தர்க்க ரீதியாகப் பதில் சொல்ல முடியாது. ஆரம்பத்திலேயே 'ஏன்' என்ற கேள்வியின் பிடியில் சிக்கிக் கொண்டால், நாம் எப்பொழுதுமே அதனுடனேயேதான் ஒட்டிக்கொண்டிருப்போம். 'ஏன் ?' என்று கேட்பதற்கு பதிலாக 'என்ன' என்று ஆராயத் தொடங்குங்கள். உண்மையில், நான் என்பது 'என்ன' இந்தப் பிரபஞ்சம் என்பது 'என்ன' என்பவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

நான் யார், நான் என்னவாக இருக்கிறேன் என்கிற இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்பொழுது, இந்த 'ஏன்' என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும். அது மிகச் சுலபமாகக் கரைந்துவிடும்.

'நான் யார்?' என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பகவான் இரமண மஹரிஷியின் தியான நுட்பம்.

ஜென் கோன்ஸும் (Zen Koans) இதே அடிப்படையில்தான் 'உங்கள் பிறப்பிற்கு முன் இருந்த உங்களுடைய வடிவத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்' அல்லது 'ஒரு கையைத் தட்டி எழுப்பப்படும் ஓசையின் மீது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்' என்கிறது. இந்தக் கேள்விகளுக்கு மனத்தால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்குத் தர்க்க ரீதியாகப் பதில் அளிக்க முடியாது. இதையெல்லாம் நம்முடைய மனத்தால் புரிந்துகொள்ளவே முடியாது.

கடவுளின் பிரதிபலிப்பே மனிதன்

கடவுள், தம்முடைய சொந்த வார்ப்பிலேயே மனிதனைப் படைத்தார். ஏனென்றால் மனிதனால் மட்டுமே கடவுளால் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சுத்தமான சக்தி நிலையில், வெளிப்படா நிலையில், கடவுள் கடவுளாகவே இருக்கும்பொழுது, கடவுளேகூட தெய்வீகத்தைத் தமக்கு வெளியே பார்க்க முடிவதில்லை. அவரே எல்லாமுமாக இருக்கும்பொழுது, அவரே அவரைத் தனியாக எவ்வாறு பார்க்க முடியும்? எல்லாமே அவருடைய பகுதிகளாக, அங்கங்களாக இருக்கின்றன. அதனால் தெய்வீகத்தை அவரால் வெளியே பார்க்க முடியாது.

இது எப்படி என்றால், உங்களுடைய கைகளை உங்கள் உடலின் உட்புறமிருந்து எப்படி உணர்வீர்கள்? உள் பக்கமாக உங்கள் கைகளை எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்களுடைய ஒரு கையால் மற்றொரு கையைத் தொடும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்களால் விவரிக்க முடியும் இல்லையா? உங்களுக்கு ஏதோ ஒரு உணர்வு இருக்கும் இல்லையா ?

உங்களுடைய கையால் மற்றொரு கையைத் தொட்டதினால்தான், நீங்கள், அந்தத் தொடுதலை உணர முடிந்தது. ஏனென்றால் அது வெளிப்புறத்திலிருந்து தொடப்பட்டது. உங்களுடைய இரண்டு கைகளும் தனித்தனியானவை; நீங்கள் அவற்றை உங்களுடைய வெவ்வேறு உறுப்புகளாக உணர்ந்துகொள்ள முடியும்.

அதே போன்று மனிதன் மூலமாகத்தான் கடவுள் தம்மை அனுபவமாக உணரவும் வெளிப்படுத்தவும் முடியும். இரண்டு உறுப்புகளாக இருந்து தனித்தனியாக உணரப்படுவதைப்போல, மனிதன் கடவுளின் ஒரு பகுதியாக இருக்கிறான்.

தொட்டக் கையினால், தான் தொடுகிற அந்தக் கையுமே அதே உடலின் ஒரு பகுதிதான் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாததைப்போல், மனிதனாலும் தான் கடவுளின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

தான் தொட்ட அந்த மற்றொரு கையும் உண்மையில், அதே உடலின் ஒரு பகுதிதான் என்ற புரிந்துகொள்ளுதலுக்கு இந்தக் கையை எது அழைத்துச் செல்லும் ?

இந்த முழு உடலும் பல்வேறு உறுப்புகளால் ஒன்றாகச் ஒருங்கிணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட ஒரு தனி ஸ்தூல இருப்புதான் என்று மனத்தால் உணர்வது மட்டுமே, அந்தப் புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இதைப்போலத்தான், நாம் அந்த முழுமையின் ஒரு பகுதிதான் என்றும், நம் தனி மனித

விழிப்புணர்வு என்பது அந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான பகுதிதான் என்றும் நம்முடைய விழிப்புணர்வால் உணர்வது மட்டுமே, நம்மை அந்தப் புரிந்துகொள்ளுதலுக்கு அழைத்துச் செல்கிறது.

முழு உடலின் ஒரு பகுதியாகத்தான் அது இருக்கிறது என்ற உண்மையை உங்களுடைய கை ஒருபோதும் உணரமுடியாததுபோல, தனி மனித அஹங்காரமும் அது முழுமையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்ற உண்மையை ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஸ்தீயம் வெளிப்படுத்தப்படவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும்.

நம்முடைய அழகை நாம் பார்க்க வேண்டுமென்றால், கண்ணாடியில் நம்முடைய பிரதிபலிப்பைப் பார்ப்பதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது ? கடவுள் தம்மைத்தாமே கண்ணாடியில் பார்க்க விரும்பும்பொழுது பிரதிபலிக்கிற பிரதிபிம்பம்தான் மணிதன். பிரதிபிம்பத்தை தவிர, பிரதிபிம்பம் ஒரு தனி இருப்பாக இருக்க முடியுமா ? இல்லை, இருக்க முடியாது.

மனிதன் தன்னுள் தெய்வீகத்தை அனுபவிக்கவும் வெளிப்படுத்தவும் முடியும். வாழ்க்கை என்கிற விளையாட்டே மனிதன் தனக்குள் கடவுளை உணர்வதற்கு முயற்சி செய்வதும், தெய்வம் தன்னை மனிதன் வாயிலாக வெளிப்படுத்த முயற்சி செய்வதும்தான்!

விழிப்புணர்வு -உணர்ச்சியையே உரு மாற்றும்

கிருஷ்ணர், இங்கே உண்மையாக ஒரு நுட்பத்தை, ஸூத்ரத்தைக் கற்பிக்கிறார். மேலைநாட்டு குருவான குர்த்ஜிஃப் (Gurdjieff) இந்த நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவார். வெளிச் சம்பவங்களால் கலக்கமடையாமல் இருப்பதற்கான ஆற்றலைச் சீடர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே, இந்த நுட்பத்தில் அவர்களை நுண்திறம் மிக்கவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான சூழ்நிலைகளை அவருடைய ஆசீரமத்திலே உருவாக்குவார்.

மக்கள் குழுவாக அமர்ந்திருக்கும் ஒரு அறைக்குள் நீங்கள் செல்லும்பொழுது, அங்குள்ள சிலர் உங்களுக்குக் கோபம் வரும் விதத்தில் எதையாவது செய்வார்கள். அந்தச் சூழ்நிலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்பதை நீங்கள் உணர முடியாதபடி மிகவும் இயற்கையாக அது செய்யப்படும். மற்றவர்களும் அந்தத் தொந்தரவை அதிகரிப்பதில் சேர்ந்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் பொறுமையை மீறி வெடிக்கப் போகிற அந்தச் சரியான நேரத்தில், குர்த்ஜிஃப், "நினைவிருக்கட்டும் அமைதியாக, நிதானமாக, கலக்கப்படாமல் இரு,'' என்று கர்ஜிப்பார்.

பொறுமையை மீறி வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் மனநிலை இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் திடீரென்று மறைந்துவிட முடியாது! ஏனென்றால் இது ஒரு உளவியல் நிகழ்வு. உங்களுடைய உடல் மன அமைப்புக்குள் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹார்மோன்களால் உங்கள் உடல் விஷமாக்கப்படும்.

கோபத்தை உடனடியாகப் பாகப் போக்க முடியாவிட்டாலும்கூட, நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், கோபத்தால் விளையக்கூடிய மோசமான விளைவுகளை ஏற்படாமல் தடுத்துவிட முடியும். உங்கள் மையம் அந்த உள் மையம் எவ்வித பாதிப்புமில்லாமல் இருக்கிறது.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரியும்; ஒன்று, உள் மையம் இன்னொன்று, வெளிப்புற எல்லை. இந்த இரண்டு வேறுபட்ட அடையாளங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஒரு ஜூசீ 'ரூமம்' என்பது சோதனைக்கூடம்.

விழிப்புணர்வுடன் வாழுங்கள். வெளிச் சூழல்களால் பாதிப்படைய மாட்டீர்கள்.

தொடர்ந்து இந்த மாதிரியான சூழ்நிலைகள் எழுந்துகொண்டே இருக்கும். இந்த சூழ்நிலைகளினால் ஏற்படும் உணர்ச்சிகளையும் அதன் முழுமையான எல்லைவரை சென்று அதாவது உணர்ச்சிகளின் உச்சத்திற்கே சென்று சந்திக்க வேண்டும்.

ஆனால் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். சூழ்நிலைகளைப் பெற்றியும், அதனை ஏற்படுத்திய மக்களைப் பற்றியும் மதிப்பீடு செய்யாதிருக்க வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமல் வெறுமனே விழிப்புணாவுடன் இருக்கும்பொழுது, நீங்கள் வெளியில் ஏற்படும் சூழ்நிலைகளால் பாதிப்படைவதில்லை. அது உங்களை நிலைகுலையச் செய்வதில்லை.

விழிப்புணர்வுடன் இவற்றைச் சந்தித்தால், உங்களுக்குள்ளிருக்கும் மிகப் பெரிய, ஆழமான, எதனாலும் பாதிக்கப்படாத, அமைதியான, அனுபவப்பூர்வமான மையம் உங்களுக்கு வெளியே உள்ள எதனாலும் பாதிப்படையாது.

அடுத்த முறை நீங்கள் உணர்ச்சியால் ஊசலாடும்பொழுது, இந்த ஒரு கண நேரப் பார்வை, ஒரு பலமான ஆதாரமாக உங்களுக்கு அமைகிறது. நீங்கள் இதை நினைவுபடுத்திக் கொள்ளும்பொழுது, அந்தக் கணம் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகிறது.

நீங்கள் உணர்வுடன் இருக்கும்பொழுதுதான் உணர்ச்சிகளால் ஊசலாட்டப்படுகிறீர்கள்.

உங்களின் முதலாள் நீங்களே ... !

புத்தரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சின்ன கதை:

புத்தர் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய போதனைகளை எதிர்ப்பவர்களாகவும், அவரை அவமதிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர் அந்தக் கிராமத்து வழியாகச் செல்லும்பொழுது அவரைத் திட்டி, குற்றம் சாட்டிக் கடுமையாகப் பேசினார்கள்.

புத்தர் சிறிது நேரம் கவனித்துக் கேட்டு விட்டுப் பிறகு "இப்பொழுது நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல இருக்கிறேன். நான் போகலாமா? நீங்கள் என்னிடம் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி முடித்து விட்டீர்களானால் நான் கிளம்பிச் செல்ல வேண்டும் அல்லது இன்னும் சொல்லவேண்டியது ஏதாவது மீதமிருந்தால் சொல்லுங்கள், திரும்பி வரும்பொழுது நான் இதே இடத்தில் நிற்கிறேன். நீங்கள் வந்து உங்கள் பேச்சைத் தொடரலாம்," என்றார்.

புத்தர் கோபப்பட்டு ஏதாவது பேசுவார் அல்லது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முறையில் புத்தர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த கிராம மக்களுக்கு புத்தரின் இந்தச் செய்கை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புத்தர் ஏன் ஏதும் செய்யவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்கள், 'நாங்கள் சாதாரண முறையில் உங்களிடம் உங்களை அவமதித்துக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள்.

புத்தா் அவர்களைப் பார்த்து, ''நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் என்னிடம் இதே போன்று பேசியிருந்தீர்களென்றால், நான் எதிர்ச்செயல் புரிந்திருப்பேன். ஆனால் இப்பொழுது நானே எனக்கு முதலாளியாகிவிட்டேன். நீங்கள் எதையும் செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்த முடியாது,'' என்று அமைதியாகச் சொன்னார்.

'மையத்தில் இருங்கள்' என்பதன் பொருள் இதுதான். 'ஒரு குருவாக மாறுவது' என்பதன் பொருள் இதுதான்.

அதன்பிறகு நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கோ அடிமை இல்லை. இல்லையென்றால் உங்களை யாரும் அசைத்துவிடுவார்கள். அவர்கள் உங்களைப் பல வழிகளில் அலைக்கழித்துவிடுவார்கள். அதோடு ஒருங்கிணைக்கப்பட்டவராகவோ அல்லது முழுமையானவராகவோ ஆக முடியாது.

கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் ஆன்மீகத்திலிருந்து நீதியைய் பிரித்துச் சொல்கிறார்.

சொர்க்கம் நரகம் என்று எதுவும் ஸ்தூலமாக இருப்பதில்லை; அவை உளவியல் ரீகியானவை.

சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடுகள் எல்லாம் நம்முடைய சிந்தனையில்தான் இருக்கின்றன. நீங்கள் பாவம் செய்துவிட்டு, அதற்குப் பிறகு நரகத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நரகத்தில் இருப்பதால்தான் பாவம் செய்கிறீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்போதும், உணர்வற்ற நிலையில் நீங்கள் காரியங்களைச் செய்யும்போதும், நீங்கள் குழப்பமடைந்து உங்களுக்குள் அமைதியாக இல்லாதபோதும், நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்களா அல்லது நரகத்தில் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்குள்ளே இருக்கிற உள்வெளியின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

சிலா் புத்தரிடம் ''உங்கள் வாழ்க்கையில் கருணை என்பது இல்லாவிட்டால் நீங்கள் எந்த வகையான நரகத்திற்குச் செல்வீர்கள் ?'' என்று கேட்டார்கள்.

அதற்கு புத்தா், 'கருணையே இல்லாத மனிதர்களுக்குத் தனியாகத் தண்டனை என்று ஏதும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார், '' என்று பதில் சொன்னார்.

மனசாட்சியுடன் புரிந்துணர்வோடும் விழிப்புணா்வோடும் வாழுங்கள். நீங்கள் ஒருபோதும் தவறே செய்யமாட்டீர்கள்.

நல்லொழுக்கம் என்று அழைக்கப்படும் நன்னெறிகள் யாவுமே மேம்போக்காகவே இருக்கின்றன.

நன்னெறியாளர்கள் அவர்களுடைய சமுதாயத்திற்கும் ஒரே விதத்தில், எந்தவித மாறுபாடும் இல்லாமல் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவா்களிடம் புரிந்துணர்வு என்பது இல்லை.

அவர்கள் அவர்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு நீதியைப் போதித்தவண்ணம் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் வாழ்க்கையை இயல்பாகவே வாழ்வதற்கான ஞானம் அவர்களிடம் இல்லை.

புரிந்துகொள்ளுங்கள், புனிதம் என்றும் இங்கே ஏதும் இல்லை. எல்லாமே சக்திதான்.

எவை அனைத்துமே சக்திதான்.

ஆற்றலை என்றும் பிரிக்க முடியாது. கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளும் சக்தியே. இவை உண்மையிலேயே மிகப் பெரிய சக்திகளே. ஆனால் நாம் அவற்றைக் கையாள்வது எப்படி என்று தெரியாமலும், அவற்றை மதிப்பது எப்படி என்று தெரியாமலும் இருக்கிறோம். அங்கேகான் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன.

நம்முடைய அறியாமையின் காரணமாகவே இவ்வகையான அடிப்படை உணர்ச்சிகள் நம்மிடம் எழுகின்றன.

நம்முடைய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அந்த அடிப்படை உணர்ச்சிகளை உணர்வுருமாற்றம் அடைகின்றன. புரிந்துணர்வு வரும்பொழுது காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதுபோல, மற்ற உணர்ச்சிகளும் உயர்ந்த உணர்வுகளாக உணர்வுருமாற்றம் அடைகின்றன. காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதே இறுதியான ரஸ்வாதம்!

காமம் என்பது அன்பாக உணர்வுருமாற்றம் பெறுவதே இறுதி ர்ஸவாதம் !

ஒவ்வொரு கணமும் ஆனந்தத்திலைய வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த விழிப்புணர்வுடனும் ஆழ்ந்த பரவசத்துடனும் என்று உணர்வுப்பூர்வமாகத் தீர்மானம் செய்யுங்கள். இது நம்முடைய வாழ்க்கையை உணர்வுருமாற்றம்பெற வைக்கும்.

அதன்பிறகு நாம் நம் வாழ்க்கையை ஒரு முற்றிலும் மாறுபட்ட மனப்பாங்குடன் பார்க்க முழுமையானவராகவும் உணர்வதோடு மட்டுமல்லாமல், நம்முள் உணரும் ஆணந்தத்தை மற்றவர்களுக்கும் பரவச் செய்வோம்.

பந்தத்திற்கும் விடுதலைக்கும் அப்பாற்பட்டவர்கள் நீங்கள்

ஒரு அழகான கதை:

நரோபா என்ற ஒரு ஞானியிடம் அவர் ஞானமடைந்த கால கட்டத்தில், ஒரு நபர், ''தாங்கள் இப்பொழுது விடுதலை அடைந்துவிட்டீர்களா?'' என்று கேட்டார்.

'' ஆமாம், இல்லை; இரண்டுமேதான்! நான் பந்தங்களில் இல்லை என்பதால் 'ஆமாம்' என்ற பதில் பொருந்தும். ஆனால் விடுதலையும் பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்ற பகிலும் பொருந்தும்."

பந்தம் என்றொரு கோட்பாடு இருக்கும்வரை விடுதலையும் இருக்கும். இரண்டும் தனித்தனிக் கோட்பாடுகளாக இருந்தாலும் ஒன்று இருக்கும்வரை இருக்கும்.

பந்தத்தின் பிடியிலிருக்கும் பொழுதுதான் நாம் உணர்கிறோம்.

அவை எதிரெதிரானவைவே! ஆனால் மனம் உள்ளவரையில், அது எதிரெதிரானவற்றில் வாழ்கிறவரையில், பந்தமும் விடுதலையும் இருந்தே தீரும்.

மனம் என்பது இயங்கத் தொடங்கிய உடன் விடுதலையும் பந்தமும் தனித்தனியாக இருக்க முடிவதில்லை. அவை ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன.

உதாரணமாக, உங்களுக்குத் தலைவலியாக இருக்கும்பொழுது, ஏன் அதிலிருந்து நிவாரணம் பெற நினைக்கிறீர்கள் ? கொஞ்சம் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். தலைவலி இல்லாமல் இருந்த நிலையை அடைய வேண்டும் என்று மிகுந்த வேட்கை, ஆசை கொள்கிறீர்கள். இது ஏனென்றால் தலைவலி இல்லாத ஒருநிலையை இதற்கு முன் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

தலைவலி என்ற ஒன்று உங்களுக்கு வராமலேயே இருந்திருந்தால், தலைவலி இல்லாத ஒருநிலைக்குச் செல்ல வேண்டும் என்று எப்பொழுதாவது ஏக்கம்கொள்வீர்களா? எப்படி உங்களால் முடியும் ? உங்களுக்குத் தலைவலி இருக்கிறதா, இல்லையா என்று உணர்ந்துகொள்ளவோ அறிந்துகொள்ளவோகூட மாட்டீர்கள். ஏனென்றால் தலைவலி என்று ஒரு விஷயம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. மனத்தால் எதையுமே வித்தியாசமாகவும் எதிரெதிராகவும்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

அதனால்கான் நரோபா, "ஆமாம். இல்லை: இரண்டுமேகான்! பந்தங்கள் இல்லாமல் இருப்பதால் 'ஆமாம்' என்றும் விடுதலை என்பதே பந்தத்தின் பிரதிபிம்பம்தான் என்பதால் 'இல்லை' என்றும் சொல்கிறேன்." என்று பதில் சொன்னார்.

''பந்தம் விடுதலை இரண்டிற்குமே நான் இல்லை. இவற்றைத் தீர்மானிப்பதற்கும் பிரிவினை செய்வதற்கும் மனம் அங்கு இருப்பதில்லை, '' என்று சொன்னார்.

விடுதலை அடையவேண்டிய நினைக்கிறோம்பொழுது நாம் அறியாமையில் இருக்கிறோம். நாம் அடையவேண்டிய ஒருநிலை என்று நினைத்த கணத்தில் நாம் அதை நமுவ விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு மணல் அல்லது தண்ணீரை நம்முடைய கைகளில் வைத்துக்கொண்டு, அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து முட்டியை இறுக்கி மூடினால் கையிலுள்ள மணல் அல்லது நீரானது எப்படிக் கைகளிலிருந்து நழுவிவிடுமோ, அதேபோல விடுதலை என்பதும் அடையப்படவேண்டிய ஒன்று என்று நினைத்து, அதைப்பிடிக்க முயலும்பொழுது மிகச் சுலபமாக கை நழுவிப் போய்விடுகிறது.

அஹங்காரம் ஆனந்தத்தை உணரவிடாது

அறிவின் ஒளியானது அறியாமையை விரட்டிவிடும்பொழுது, நாம் ஏற்கெனவே இருந்த நிலையை உணர்கிறோம்.

இருளைப்போல அறியாமை என்பதும் எதிர்மறையான இருத்தலே என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள்,

முன்னால் இருக்கிற இந்த ஒலி வாங்கியை (Mike) இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல விரும்பினால், அதை எளிதாக அகற்றிவிட முடியும் அல்லவா? அதை அறையிலிருந்து அகற்ற வேண்டுமானால் அதை எடுத்துச் சென்று அறைக்கு வெளியே வைத்துவிட முடியும்.

ஆனால் இந்த அறைக்குள் இருள் இருக்குமானால், அதை அதை அகற்ற முடியுமா ? ஸ்தூலமாக அந்த இருளை இந்த அறையை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியுமா? இல்லை.

இந்த அறைக்குள் வெளிச்சத்தைக்கொண்டு வந்து இருளை மறையச் செய்யலாம். ஆனால் இருளை நேரடியாக எடுத்துச் சென்று அகற்றிவிட முடியாது. இதைத்தான் 'எதிர்மறை இருத்தல்' என்று குறிப்பிடுகிறோம்.

அறிவு என்ற ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதன் மூலம் அறியாமையைக்கூட அகற்றிவிடலாம்! இரவென்னும் இருளை அகற்றுவதைப்போல, அறிவின் ஒளி அறியாமை என்ற இருளை விரட்டிவிடுகிறது.

அறிவு என்ற ஒளியைக்கொண்டு நாம் அகற்ற விரும்புகிற அறியாமை என்பது என்ன ? சற்றே யோசியுங்கள்.

வாழ்க்கையில் நாம் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ? எதைச் செய்தாலும் அதன் மூலம் நாம் அடைவது என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம் சரியா ?

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் விசித்திரமான உண்மையென்னவென்றால் நாம் எற்கெனவே பரிசுத்தமான ஆனந்தத்தில்காண் இருக்கிறோம் !

நான் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள், 'சந்தோஷத்தை அடைகிறோம்' என்று நான் சொல்லவில்லை. 'நம்மில் ஒவ்வொருவரும் ஆனந்தமாகத்தான் இருக்கிறோம்' என்று சொல்கிறேன். பிரச்சினை என்னவென்றால் இந்த இறுதி உண்மையை நாம் ஒப்புக்கொண்டு, தளர்வாக இருக்கத் தயாராக இல்லை.

ஏனென்றால் இதை ஏற்றுக் கொண்ட அந்தக் கணமே, நமக்குத் தனியான ஆளுமை இருப்பதில்லை; அஹங்காரம் இருப்பதற்கான அடிப்படை இல்லாமல் போய்விடும்; நீங்கள் இறுதியாக என்னவாக ஆக விரும்புகிறீர்களோ, ஏற்கெனவே அதுவாகத்தான் நீங்கள் இருக்கி றீர்களென்றால் அதற்கு என்ன அடையாளம்? அங்கே எந்த ஆசையும் இருப்பதில்லை; எந்தப் பயமும் இருப்பதில்லை.

ஆசையும் பயமும் இல்லையென்றால், அஹங்காரம் எங்கே இருந்துகொண்டு உங்களைத் தூண்டிவிட முடியும் ?

நாம் முழுமை பெறவில்லை என்பதை உணரச் செய்வதே நம்முடைய அஹங்காரம்தான்! நம்முடைய அஹங்காரம் அது இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் திடமான ஸ்தூலமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

மனமானது எப்போதும் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் எதன் பின்னாலாவது ஓடிக் கொண்டிருப்பதற்குமே ஏங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொழுதுதான் அது தொடர்ந்து இருக்க முடியும்; வாழ முடியும்.

நாம் பரிசுத்தமான ஆனர்த்த்தில் இருக்கும்பொழுது, நாம் எதன் பிண்ணாலும் ஒடிக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. நமக்குள் 'நாம்' என்பது ஒன்றுமே இல்லை. நமக்கென்று எந்த அடையாளமும் இல்லை.

ஏனென்றால் ஸ்தூலமான அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குள் ஒன்றாகக் கலந்துவிடுகிறோம். அஹங்காரத்தைப் பொறுத்தமட்டிலும் இது கடினமான நிலைதான்.

அதனால்தான் மனமானது, பொருள் சார்ந்த உலகம் அல்லது ஆன்மீகம் என்று எதிலாவது நம்மை ஈடுபடுத்தி, அதன் பின்னால் நம்மை ஓடச்செய்யும் மிகவும் தந்திரமானதும் நுட்பமானதுமான ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் ஆழமாகப் பார்த்தோமென்றால், நம்மைத் துயரத்தில் ஆழ்த்திக் கொள்வதை நாமேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

நாம், ஆனந்தம் வேண்டும் என்று நினைத்து, அஹங்காரத்தை விட்டுவிட விரும்புகிறோம். ஆனால் நேர்மாறாக நாம் அஹங்காரத்தைத் தக்கவைத்துக் கொள்வதையே தேர்ந்தெடுக்கிறோம்.

அனுமதியுங்கள், உங்களைவிடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும்

கிருஷ்ணர் நம்மைவிடுவிப்பதற்காக இன்னொரு நுட்பத்தையும் வழங்கி இருக்கிறார்.

ச்ரணாகதி விடுதலைக்கு வழி வகுக்கும். ஒருவருடைய புத்திசாலித்தனம் 'கிருஷ்ணரை' நோக்கி ஒருமுகப்படுத்தப்படும்பொழுது சீரணாகத நிகழும்' என்று சொல்கிறார். இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டும் நம்மையெல்லாம் காத்துக்கொண்டும் இருப்பது ஒரு உயிர் சக்தி என்பதை நாம் நம்பும்பொழுது, நாம் தளர்வாக இருக்கிறோம்.

நம்மை நாம் தளர்த்திக்கொண்டு, மன அழுத்தமில்லாமல் அல்லது கவலையில்லாமல் இருக்கும்பொழுது, ஆற்றலுடன் வாழவும் செயல்படவும் முடியும்.

நம்முடைய படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோம். நாம் மிகப் பெரிய அளவிலான விடுதலையையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறோம். இதுதான் சீரணாகதி. இதுதான் உண்மையான அறிவும்கூட.

கற்றுக் கொடுக்க முடியாத அல்லது எடுத்துக்கொள்ள முடியாத அறிவுதான் சரணாககி.

நம்முடைய இருப்பு நிலை இதைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்கும்பொழுது, குருவானவர் நமக்குள் மிக சுலபமாக இதைச் செலுத்திவிடுகிறார்.

நமக்குத் தேவையானவை எல்லாம் இரண்டே இரண்டுதான், ஒன்று, அந்த மேலான ஞானசக்தி நம்மை வழி நடத்திச் செல்ல அனுமதிப்பதற்கான ஆழமான நம்பிக்கை; இரண்டு, மாறுபட்ட இரு எல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் நம்முடைய மனத்தை அந்த ஞான சக்தியிடம் ஒப்படைக்கும் சீரணாகதி உணர்வு.

ஆழமான நம்பிக்கை, சீரணாகதி உணர்வு இவை இரண்டு மட்டுமே நம்முடைய தேவைகளாக இருக்கின்றன. நம்முடைய அறியாமையையும் தவறாகப் புரிந்துகொள்ளுதலையும் நீக்குகிறது.

நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அறியாமையும்தான். இருந்தாலும் சரி அல்லது அது ஆசையாக இருந்தாலும் சரி, எல்லா உணர்ச்சிகளுமே, நாம் விழிப்புணர்வுடன் இல்லாததால்தான் நம்மையே அடக்கி ஆள்கின்றன. நாம் விழிப்புணர்வற்ற நிலையில் இருப்பதால், அவற்றை அனுமதித்துவிடுகிறோம்.

ராம் ஆழமான விழ்ப்புணர்வை எதன் மீதாவது செலுத்தும்பொழுது, தீர்வு அதுவாகவே வெளிப்படுகிறது.

நாம் ஆழமான விழிப்புணர்வை எதன் மீதாவது செலுத்தும்பொழுது, தீர்வு அதுவாகவே வெளிப்படுகிறது. ஆழமான விழிப்புணர்வுடன், ஒரு உணர்ச்சிக்குள் ஆழமாக நாம் செல்லும்பொழுது, நாம் அதிலிருந்து மலர்ந்து வெளிவர முடிகிறது. இதுதான் உண்மையான அறிவு.

ஆனந்தத்திலேயே கரைந்திட சங்கத்தில் கரையுங்கள்

உண்மையான சோதனைக் காலங்களில், சந்தேகத்தின் உச்சத்தில், உங்களுடைய அஹங்காரத்தை சந்தேகப்படுங்கள். குருவை ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள். எல்லாமே குழப்பமாயிருக்கும்பொழுதுகூட, நீங்கள் பிடித்துக்கொள்ளவேண்டிய ஒரே விஷயம் குருதான்.

எல்லாமே குழப்பமாயிருக்கும்பொழுது உங்களை வழி நடத்தும் ஒரே ஒருவர் குருதான். போர் ஆரம்பிக்கிற நேரத்தில் அர்ஜுனன் மொத்தமாகக் குழம்பிப் போனார். ஆனாலும்கூட அப்படி அதிகமான சந்தேகங்களைக் கொண்டிருந்த நேரத்திலும்கூட, கிருஷ்ணரின் உபதேசத்தைக் கவனிக்கிற புத்திசாலித்தனத்தைப் பெற்றவராக இருந்தார்.

சரணாகதி என்பது பல நிலைகளில் நிகழக்கூடும். போதி தர்மர் சொல்கிறார்.

புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி

இதன் பொருள், நான் புத்தரின் திரு உருவைச் சரணடைகிறேன். நான் புத்தரின் போதனைகளைச் சரணடைகிறேன்

நான் புத்தரின் சங்கத்தைச் சரணடைகிறேன். குரு, அவரது போதனைகள் மற்றும் சங்கம் இவை மூன்றும் வெவ்வேறு ஸ்தூல இருப்புகள் என்று இதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை! குருவாணவர், அவருடைய உடல், போதனை மற்றும் சங்கம் என்ற இந்த மூன்றிலுமே வாழ்கிறார். குருவுக்கு எந்தவிதமான சுயநலமும் இல்லை. அவருக்கு எந்த வேண்டிய ஆசைகளும் இல்லை.

குரு என்பவர் தூய்மையான கருணையின் வடிவாக மொத்த மனித குலத்திற்காகவும், ஆன்மீக நீக்கவும், அவர்களுக்கு ஒளி காட்டவும் அவதரிக்கிறார்.

குருவின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்த ஸ்தூல சூரீரம்: மற்றொரு பகுதி அவருடைய போதனைகள்; இன்னுமொரு பகுதி சங்கம் .

குருவானவர் அவருடைய உடல், போதனை, சங்கம் என்ற இந்த மூன்றிலுமே வாழ்கிறார்.

நித்யானந்தம் என்பது நித்ய - தியான - ஆனந்தம் - எல்லாம் ஒன்றிலேயே! நித்ய - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உடல்தாங்கி இருக்கும் குரு; தியான - என்னுடைய போதனைகள், தியான ஆசீர்வாதங்கள்; ஆனந்தம் - உங்களுக்குள் உறைந்து மறைந்து கிடக்கிற ஆனந்த ஊற்றை வெளிக்கொண்டு வரும் என்னுடைய சங்கம். இந்த மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த சக்திதான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நீங்கள் குருவிடம் சீரணாகதி அடைகிறபொழுது, அவருடைய சங்கத்தையும் அவருடைய போதனைகளையும் சேர்த்தே சரணடைகிறீர்கள்.

அவருடைய ஸ்தூலமான நிலையைச் சரணடையும்பொழுது, அவருடைய போதனைகளையும் ஸங்கத்தையும் உட்கிரகித்து, அதைப் பரப்புவதற்காக அவரிடம் நீங்கள் உங்களின் ஸ்தூல சூரீத்தையும், உங்கள் வசதிகளையும் சரணாகதி செய்கிறீர்கள்.

உதாரணமாக, சங்கத்தின் வேலைகளில் நீங்கள் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது , அந்த வேலையைச் செய்வதற்காக நீங்கள் உங்கள் சுகங்களை, உங்கள் தூக்கத்தை, உங்கள் ஆசைகளைத் தியாகம் செய்கிறீர்கள். உண்மையில், இதைக் கியாகம் என்றும் சொல்ல முடியாது. தன்மையிலேயேகூட இருப்புத் இதைத்தான் நீங்கள் செய்யும் மிகமிக நல்ல விஷயமாக உணர்கிறீர்கள்.

வேறு எதையும் செய்வதைவிட, இதைச் செய்வதில்தான் உங்கள் நேரமும் சக்தியும் மிக மிக நல்ல முறையில் பயன்படும் என்று நீங்கள் உணர்கிறீர்கள்.

தானாகவே, உங்களுடைய சுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து, உங்களுடைய மந்தத் தன்மை அழிந்தே போய்விடும். மற்ற எல்லாவற்றுக்குமே முன்னுரிமை அளிப்பதைக் குறைத்துவிடுவீர்கள். சங்கத்தின் வேலைக்குத்தான் உச்ச முன்னுரிமை வழங்குவீர்கள்.

இதற்குமுன் எது உங்களுக்குச் சுமையாகத் தோன்றியதோ, மிகுந்த பொறுப்புணர்வாகச் செய்யப்படும்பொழுது ஒரு ஆனந்த அனுபவமாக மலர்வதை உணர்வீர்கள்.

சங்கத்தின் குருவானவர், தூய்மையான ஆனந்தத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும் ? நீங்கள் குருவையும் சங்கத்தையும் சரணடைந்து, பொறுப்பெடுக்கத் துணிந்து விட்ட கணத்திலேயே, அந்தத் தெய்வீக உணர்வு உங்களுக்குள் எளிதாகவும் இனிமையாகவும் பாய்வதை உணர்வீர்கள். எந்தவிதமான சிரமமும் இல்லாமலேயே செயல்படுவீர்கள். உங்களை நீங்கள் மிக அழகாக வெளிப்படுத்துவீர்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான், அணுகக்கூடியவராகவும் இருப்பது மட்டும்தான் தெய்வீக ஆற்றல் உங்களை

ஆற்றல் மிக்கவராகவும் திறமைசாலியாகவும் ஆக்கிவிடும் !

மனத்தளவில், சீரணாகதி என்பது குருவுக்கும் சங்கத்திற்கும் சேவை செய்யும் படியாக உங்கள் புத்தியைச் சரணடையச் செய்வது. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுநராகவும் ஆர்வம் மிக்கவராகவும் இருக்கலாம். தேவைகளுக்காகவும் நீங்கள் உங்கள் ஆர்வத்தைத் தியாகம் செய்கிறீர்கள்.

நீங்கள் உங்களுடைய மனத்தின் செயல்திறன்களை எல்லாம் உங்களின் எண்ண ஓட்டங்களை எல்லாம் சங்கத்தின் தேவைகளுக்கு ஏற்றாற்போல், சங்கத்திற்குச் சேவை செய்வதற்காக, சீரணாகதி செய்கிறீர்கள். குருவினால் உண்டாக்கப்படும் செல்லக்கூடிய ஒரு திரவமாக உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள்.

அவர் இருக்கும் பேரானந்த நிலையை நாம் அடைவதற்கு உதவுகிறார்

நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற உயர்ந்த குறிக்கோளை உடைய மார்க்கம் எது என்று குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். நம்முடைய தேவைகளுக்கும் திறமைகளுக்கும் ஏற்றாற்போல் நம் ஒவ்வொருவருக்கான வார்ப்புகளையும் அவர் உருவாக்குதிறார்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர் மேல் நம்பிக்கை வைத்து, திடமாக இருக்கிற அஷங்காரத்தை விட்டுவிட வேண்டும். அப்பொழுது மட்டுமே நமக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் இடத்தை நிரப்புகிற ஒரு திரவமாக நம்மால் மாற முடியும்.

பிறகு, நாம் இந்த அற்புதமான பிரபஞ்ச இருப்புத் தன்மையில் தன்னிகரில்லாத தனித் தன்மை வாய்ந்த ஒரு பகுதியாகவே இருப்பதைப் பார்ப்போம்.

மூன்றாவது நிலை, இருப்பு நிலை சீரணாகதி நம்முடைய இருப்புத் தன்மையை குருவிடம் சரணடையச் செய்வது. இந்த நிலையில், குருவின் அழைப்பை நம்முடைய இருப்புத் தன்மை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டுவிடும். நாம் குருவுடைய பகுதியாக மாறிவிடுகிறோம்.

குருவானவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் உருவாக அவதரித்திருக்கிற ஒருவரானதால், அவரின் பகுதியாக மாறுவதன் மூலம் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இணைந்துவிடுகிறோம். அதன் பிறகு நமக்கென்று தனித்த அடையாளம் எதுவும் இருப்பதில்லை. திரவ வடிவில் இருக்கும்

தண்ணீரை உருவம் இல்லாத நீராவியாக உணர்வுருமாற்றம் இங்கேயும் நடைபெறுகிறது.

நீராவியைப்போல் திசைகளிலும் பொங்கிப் பரவுகிறோம். நமக்கு எல்லை என்பதே இல்லை. ஏனென்றால் எல்லா எல்லைகளும் வரையறைகளும் மனத்திற்கு மட்டுமே இருக்கிறது

நாம் இப்பொழுது மனத்தைக் கடந்து உண்மையில்

குரு ஏற்படுத்தியிருக்கிற இடத்தை நிரம்பக்கூடிய திரவமாக நாம் மாற வேண்டுமானால் நம் திடமான அவரங்காரம் கரையவேண்டியது அவசியம்.

வெளிப்படுத்துகிறோம்.

இந்த உச்ச நிலையிலேயே குருவானவர் ஒவ்வொரு கணமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாமும் அந்த அழிவில்லாத ஆனந்த அனுபவத்தை பெறவும், அதே நிலையில் இருக்கவும் குரு எவ்வித களைப்புமில்லாமல் கருணையோடு நம்மைப் பல வழிகளில் ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நாமும் அதே ஆனந்த நிலையை அனுபவிக்கவும், அதில் தொடர்ந்து நீடித்து இருக்கவும் முடிகிறது.

கேள்வி: ஸ்வாமிஜி! மனிதன் பெற்றிருக்கும் மற்றும் வெளிப்படுத்தும் பண்புகளுள், தெய்வீகத்திற்கு மிகவும் நெருங்கிய உயர்ந்த பண்பு எது ?

அழகான கேள்வி.

கருணை ! குறிக்கிற ஒரே குணாதிசயம். உங்களுடைய அகராதியில் காணப்படுகிற அர்த்தம் போன்றது அல்ல அது.

ஒரு ஞானியின் கருணை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சென்றடைகிறது. அது அது யாரையும் குறி வைத்துச் செல்லாதது. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தாலும் ஏற்படுத்த முடியாதது. அது, நான் முன்பே குறிப்பிட்ட அந்த சிவனின்

காரணமில்லாத மங்கலத்துவத்தைப் போன்றது.

மனிதனின் உணர்ச்சிகளில் அன்பு மட்டுமே ஒரே நற்பண்பு, ஒரே ஆன்மீகம் ஒரே நன்னெறி. அன்பு என்ற ஒன்றைத் தவிர, மற்ற எல்லா நற்பண்புகளும் ஒருவரிடம் இருப்பினும் அவர் இறந்தவராகவேதான் கருதப்படுவார். இன்னும் ஆழமாகச் சொன்னால் அவர் ஒழுக்கமற்றவராகவே இருப்பார்.

அன்பு இல்லாமல், ஒருவர் மற்ற எல்லா நற்பண்புகளையும் பெற்றிருந்தாலும் அவை ஆழமற்றவையாக இருக்கும். அவை வரையப்பட்ட புன்சிரிப்பைப்போல இருக்கும்; ஒரு முகமூடிபோல, மதிப்புக்குரியவராக மாறுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மேலோட்டமான வழிகளில் கடவுளை ஏமாற்ற முடியாகு.

உண்மையிலேயே, அவரை எந்த வழியிலும் ஒருவர் ஏமாற்ற முடியாது.

அவர் உங்கள் இருப்பின் மையத்தை உற்று நோக்குகிறார். உங்கள் வெளித் தோற்றத்தை அல்ல. அவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பதில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றுதான் பார்க்கிறார்.

அன்பு உங்கள் இருப்புத் தன்மையை உணர்வுருமாற்றம் செய்கிறது. அதன் பிறகு உங்களுடைய உணர்வுருமாற்றம் பெறுகின்றன. ஒரு அன்பான மனிதர் இருப்பதில்லை.

அன்புள்ள ஒருவரால் யாரையும் காயப்படுத்த முடியாது; யாரையும் ஏமாற்றவும் முடியாது; பொய் சொல்லவும் முடியாது; கடுமையாக நடந்து கொள்வது என்பது அவரால் முடியாத ஒன்று. கருணை ஒன்றே அவருடைய வாழ்வின் வழி.

சமய குருமார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அன்பு என்பதில் ஆர்வமில்லை. நம்மீது விதிமுறைகளையும் வரையறைகளையும் சுமத்துவதிலேயே அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான மனித இனங்களே தேவை இல்லை. போலியான, அடக்கப்பட்ட மக்களே அவர்களுக்குத் தேவை. உண்மையான மக்கள் நிர்வாகத்திற்கு ஆபத்தானவர்கள்.

எதையும் அறிந்து கொள்வதற்கு இரண்டு உபாயங்கள் உள்ளன. ஒன்று, தர்க்கம் மற்றொன்று, அன்பு.

தர்க்கம் பெறுகிறோம். அன்பின் மூலமாக நாம் ஞானத்தை அடைகிறோம்.

அறிவு நமக்கு மேம்போக்கான செய்திகளை மட்டுமே தருகிறது. ஞானம் நமக்கு விஷயங்களுக்குள் மிக ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் உள்முகப்பார்வையைத் தருகிறது. அறிவு என்பது சேகரித்து வைக்கப்பட்ட

ஒன்று. ஒருவர் அவர் விரும்பிய அளவுக்கு அதைச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

அன்பை மட்டுமே சார்ந்திருங்கள்

மனித மூளை ஒரு கணினியைப் போன்றது. அதற்குள் இந்த உலகத்திலுள்ள எல்லா நூலகங்களையும் அடைத்து, சேர்த்து வைக்க முடியும். ஆனால் இன்னும் நாம் நமக்குள்ளே அப்படியேதான் இருக்கிறோம். இது ஒரு கழுதை, நிறைய வீத புத்தகங்களைச் சுமந்து செல்வதற்குச் சமம். நமக்கு நிறைய தெரிந்திருக்கலாம். ஆனால் நமக்கு நம்மைப் பற்றிய அறிவு இல்லை. நம்முடைய அறிவெல்லாம் கடன் வாங்கப்பட்டவைதான். அவை நம்முடைய அனுபவங்கள் அல்ல.

அன்பு, அது நமக்கு உண்மையான அறிவைத் தருகிறது. அது நம்முடைய வாழ்க்கையையே ஒரு விதமாக ஆக்கிவிடுகிறது. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகையும், பேராற்றல் வாய்ந்த வாழ்க்கையின் ஞானத்தையும், அதனுள் இருக்கும் எல்லாவற்றையும் நம்மைக் காண வைக்கிறது. தர்க்கத்தால் இதைச் செய்ய முடியாது, அறிவைச் சார்ந்து இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள்.

அன்பைச் சார்ந்திருங்கள், இந்த உலகத்தின் வளங்கள் எல்லாம் உங்களுடையதே. அன்பைச் சார்ந்திருக்கும்பொழுது. கடவுளின் சாம்ராஜ்யமே உங்களுடையது. அன்பு என்ற சொல்லுக்கு மிகச் சரியான பொருள்: அஹங்காரத்தைச் ச ரணாகதி அடையச் செய்தல்; அதை விட்டுவிடுதல் ; அஹங்காரமற்றவர்களாக மாறுதல்.

நாம் அஹங்காரமற்றவர்களாக இருக்கிறபொழுது, அன்பு நம் மூலமாகப் பாயத் தொடங்குகிறது. நாம் அந்த அன்பைக் கடவுள் அல்லது ஒளி அல்லது ஆண்டுத்ம அல்லது ஞானம் என்று அழைக்கிறோம்.

வாழ்க்கை என்பது உரைநடையாகவும் இருக்க முடியும். கவிதையாகவும் இருக்க முடியும். விஞ்ஞானம் அதை உரைநடையாக்குகிறது. ஆன்மீகம் உணர்வுருமாற்றம் செய்கிறது. அன்பைக் கவிதை மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்; ஒருபோதும் மூலமாக வெளிப்படுத்த முடியாது!

வாழ்க்கையை என்றால், அது பொருள் சார்ந்த உலக வாழ்க்கையைக் குறிக்கிறது. வாழ்க்கையைக் கவிதையாக வாழ்வது என்றால், அது ஒரு புனிதமான வாழ்க்கையைக் குறிக்கிறது.

பொருள் சார்ந்த வாழும்பொழுது, ஆகிவிடுகிறது. புனிதமான வாழ்க்கையை வாழும்பொழுது, வாழ்க்கை கவிதை ஆக மலர்கிறது.

எல்லா மதங்களும் பல்வேறு வழிகளில் வாழ்க்கையை அணுகுகிறார்கள்; தர்க்கத்தின்

உங்களுடைய அன்பிற்கு ஒருபோதும் ஒரு வடிவமும் உருவமும் கொடுக்காதீர்கள்.

மூலமாக அல்ல; ஆனால் அன்பின் மூலமாக! பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பயத்துடன் பார்க்காமல், ஆச்சரியத்தால் நிரம்பி இருக்கிற கண்களால் பார்க்கிறார்கள். பயபக்தியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிற கண்களால் மட்டுமே உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும். அது மட்டுமே உண்மையை அறிந்துகொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது.

ஒரு மகா சமுத்திரத்தில் விழுந்து கொண்டிருக்கும் பனித் துளிகள் நாம். இப்பொழுது நம்முள் ஒரு வித பயம் எழும்; தயக்கம் எழும்; ஏனென்றால் நாம் மறைந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் மரணம் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மரணத்தின் ஒருபக்கம்தான் வாழ்வு; மறுபக்கம்தான் மரணமில்லாப் பெருவாழ்வு என்கிற ஸக்யம் புரிபடும்!

மரணத்தின் மூலமாக வாழ்வு மறைகிறது. ஆனால் அது நிலையான, அழிவற்ற, மரணமில்லாப் பெருவாழ்வாக மலர்கிறது. ஒரு பனித்துளி, பனித்துளியாகவே மறைகிறது. ஆனால் அது மீண்டும் தோன்றும்பொழுது மகா சமுத்திரமாகத் தோன்றுகிறது. அதுதான் அதன் மதிப்பு.

ஒருவர் அன்பிலும் ஆனர்த்தத்திலும் மட்டுமே இருந்தால், அதாவது அன்பையும் ஆனந்தத்தையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் அவர் கடவுளைப் பற்றியே மறந்துவிடலாம். பிறகு கடவுள் தோன்றியே ஆக வேண்டும். அதை அவரால் தவிர்க்க முடியாது.

'போய்ச் சேருமிடம்' என்பது அடிமைத்தனம். போய்ச் சேருமிடம் என்றாலே நாம் ஏற்கெனவே தீர்மானித்துவிட்ட ஒன்றாகிவிடுகிறது.

ஆனால் அன்புக்குப் போய்ச் சேருமிடம் என்பது கிடையாது. அன்பு, அது ஒரு பயணம், அவ்வளவுதான்; அது ஒரு வேலை அல்ல; அது கடமையும் அல்ல; அது ஒருபோதும் எதையோ அடைவதற்கு ஒரு வழிவகையாக இருப்பதும் இல்லை. அதற்கு அதுவேதான் பலன்.

காற்றுக்கென்று ஒருநிலையான குறிப்பிட்ட வடிவம் கிடையாது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சேர்ந்தாற்போன்ற இரண்டு அடுத்தடுத்த மணித்துளிகள், அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

அன்பும் அதேபோலத்தான். நாம் அதற்குக் குறிப்பிட்ட வடிவங்களையும் உருவங்களையும் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். நாம் முடியாததைச் செய்ய முயற்சி செய்கிறோம். நாம் தோல்வி அடையும்பொழுது முடிவு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

அன்பு ஒருபோதும் யாரையும் ஏமாற்றுவதில்லை. நம்முடைய எதிர்பார்ப்புகள்தான் அதாவது அன்பைப்பற்றிய நடைமுறைக்குச் சாத்தியப்படாத எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உங்களுடைய அன்பிற்கு ஒருபோதும் ஒரு வடிவமும் உருவமும் கொடுக்காதீர்கள். அதை வடிவமில்லாததாகவும் உருவமில்லாததாகவும் இருக்கவிடுங்கள். ஏனென்றால் அது ஒரு பொருளல்ல. அது ஒரு அனுபவம். அது விவரிக்க முடியாதது. அது கீழ்த்தரமானது அல்ல. அது மிகவும் நுட்பமானது, வாழ்க்கையின் மிக நுட்பமான அனுபவம் அது.

காற்று இழுத்த இழுப்புக்கெல்லாம் உள்ளது. பிரபஞ்ச இருப்புத் தன்மை, "என்னுடன் வா, நான் வடக்கே போய்க் கொண்டிருக்கிறேன்,'' என்று சொன்னால், உடனே அதுவும் அதனுடன் கிளம்பிச் சென்றுவிடும். அதனிடம் தன்மை இல்லை; தடை சொல்லும் தன்மை இல்லை. அதற்கு, 'மாட்டேன், முடியாது, இல்லை', என்ற வார்த்தைகளைப் பற்றியும் தெரியாது.அது எப்பொழுதுமே "ஆமாம், சரி' என்றுதான் சொல்லும். அது, "ஏன்,"

என்று கேட்காது. காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதும் இல்லை. 'நான் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறேன். நான் தெற்கே செல்ல விரும்புகிறேன் வடக்கே செல்ல விரும்பவில்லை,'' என்று அது சொல்வதில்லை.

காற்றுக்கென்று எதிர்காலத் திட்டங்களோ, குறிக்கோளோ எதுவும் இல்லை. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்காகவே இருக்கிறது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு முழுமையாகவும் எளிதாகவும் கிடைக்கூடிய தன்மையுடன் இருக்கிறது. அப்படி முழுமைத் தன்மையுடன் இருப்பதாலேயே அது உச்ச நிலையான விடுதலைச் சுவையைத் தெரிந்து வைத்திருக்கிறது.

அதே போன்றுதான் அன்பும்.

அன்பு, அது ஒரு விடுதலை நிலை; அது ஒரு சீரணாகத் நிலை; அது முழுமையான பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ அதையெல்லாம் செய்யவும் உஉங்களை எங்கெல்லாம் அழைத்துச் செல்ல விரும்புகிறதோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லவும் அனுமதிக்கிறது.

'விஷயங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற கருத்து எதுவும் அதற்குக் கிடையாது. கணத்திற்குக் கணம் அது ஒரு கருத்துமில்லாமல், பாரபட்சமில்லாமல், அதற்கென்று கொட்பாடுகள் எதுவுமில்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது.

நாயும் நாயை உண்ணுபவரும

  • 5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.
  • 5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இறப்பையும் இருப்பவர்கள் வென்றவர்களாகிறார்கள்.

அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

  • 5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலை பெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.

  • 5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியடைகிறார்.

ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே

கிருஷ்ணர் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் நடு நிலைமையையும்வேறுபாடு இல்லாத சீரான மன நிலையையும் சுருக்கமாக விவரிக்கிறார். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குப் பிரியமானது என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா ஒப்பீடுகளும் குரு பரம்பரை வழியாக வந்த விளக்கங்க(ளும் மனிதரால் உருவாக்கப்பட்டவை.

''மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாம் புனிதமானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

கற்றறிந்த பண்டிதராக இருந்தாலும் சரி, சமய குருமார்களாக இருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் ஒரு நாயை உண்பவருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் சமமானவர்களே!' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இன்னும் தெளிவாகப் பார்த்தோமென்றால் நாயும் நாயை உண்பவரும் ஒன்றே என்று அவர் சொல்கிறார்.

சங்கரர், தாம் பாடிய ஆத்ம ஷட்கம் என்னும் ஆறு ஸ்லோகங்களில் இதைத்தான் குறிப்பிடுகிறார். "நான் அனுபவிப்பவனும் இல்லை. நான் அனுபவிக்கப்படுபவனும் இல்லை. அனுபவித்தலும் நான் இல்லை. நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். நான் சிவனின் உருவம். ''

உலகத்தில் அவதரித்த மிகச் சிறந்த தத்துவ வல்லமை பெற்றவர் அதி அதி சங்கரர். சங்கரரின் அழகான செய்தி, "செய்பவனும் நானில்லை; செய்யப்பட்டதும் நானில்லை;

ருரம் புனிதமானவர்கள் என்று கருதுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

செய்தலும் எல்லாம் அப்பாற்பட்ட ஒரு சாட்சியாகவே இருக்கிறேன்,'' என்பதுதான்.

''நான் எழுவாயும் இல்லை, செயப்படு பொருளும் இல்லை, வினையும் இல்லை, ' என்று, நாம் இந்த மூன்றையும் கடந்து செல்லும்பொழுது, எல்லாக் கருத்துக்களும் தாத்பரியங்களும் றன. சாப்பிடுபவனும் சாப்பிடப்பட்டதும் இணைகின்றன. எல்லா அர்த்தங்களும் மறைந்துவிடுகின்றன. நாம் மூலத்தையே அடைந்துவிடுகிறோம்.

ஒரு நூன்யின் கருணை, அகு அந்த சீவனின் காரணமில்லாத மங்கலத்துவத்துவத்தைப் போன்றது.

அங்கு எண்ணங்களும் இல்லை, மனமும் இல்லை. அங்கு நீங்கள் மட்டுமே, உங்கள் இருப்புத் தன்மை மட்டுமே இருக்கும். அதுதான் உண்மையான நீங்கள், அதாவது இறைவன்.

விலங்குகளும் தாவரங்களும் எதையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் இல்லை, சீர்தூக்கிப் பார்ப்பதும் இல்லை.

மனிதரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளைத் தவிர, விலங்குகளில் எந்த ஒரு விலங்கும் தன்னை மற்ற விலங்குகளைவிட உயர்ந்தது என்றோ அல்லது தாழ்ந்தது என்றோ நினைப்பதில்லை. சிங்கம் என்பது நமக்கு மட்டுமே ராஜா. மற்ற விலங்குகளுக்கு அல்ல. நிறைய விலங்குகள் சிங்கத்திற்குப் பயப்படுவதே இல்லை.

ஒரு அரசர் தமக்கு இருந்த அதிகப் பொறுப்புகளினால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதற்காகப் புத்தரிடம் அறிவுரை தேடிச் சென்றார். புத்தா்

அவரை ஒரு சீடருடன் அருகிலுள்ள தோட்டத்திற்கு அனுப்பி ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருக்கும் கள்ளிச் செடியையும் ரோஜா செடியையும் பார்த்து வரும்படி சொன்னார்.

அரசர் குழப்பத்துடன் திரும்பி வந்தார். ''அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? நான் அந்த ரோஜாச் செடியையும் பார்த்தேன், பார்த்தேன். அவ்வளவுதான், இதில் வேறு என்ன இருக்கிறது?' என்று கேட்டார்.

அதற்குப் பக்கர் மிக அமகாகச் சொன்னார். "ஒவ்வொருவரும் பார்க்கு வியக்கும் விருப்பப்படும் மலர்களையுடைய ரோஜா செடியைப் பார்த்து கள்ளிச்செடி ஒருநாளும் பாறாமைப்பட்டதில்லை. அதேபோல தன்றைடைய மலர்கள் அனைத்தையும் பறித்துத் தனக்குத் துன்பத்தை விளைவிக்கும் மக்கள், கள்ளிச்செடிக்கு எந்தவித துன்பத்தையும் விளைவிப்பதில்லை என்று ரோஜாச் செடி எவ்வித புகாரும் சொல்வதில்லை.

அவை இரண்டுமே அவற்றிற்குண்டான சொந்தத் தனித் தன்மையில் மையம் கொண்டிருக்கின்றன. இதில் 'ஒப்பிட்டுப் பார்த்தல்' என்று எதுவும் இல்லை. அங்கே பொறாமையும் இல்லை. அங்கே மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலையும் இல்லை. ''

உடனே அரசர் தம்முடைய பொறுப்புகளைப் பற்றிப் புகார் சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்தார். அவர் புத்தருக்கு நன்றி சொல்லிவிட்டு மன அமைதியுடன் சென்றார்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள்மீது பொழியும் ஆனந்தத்தை அனுமதியுங்கள்

பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து நம்மீது ஆனத்தத்தைப் பொழிந்துகொண்டே இருக்கிறது. நாம்தான் அதைப் பெற்றுக்கொள்ள திறந்த நிலையில் இல்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒவ்வொருவரையும் சமமாகவே பார்க்கிறது. அது வித்தியாசம் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் அதே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அங்கம்தான்.

அதைப்போலவே, குருவாக இருக்கிறவர்கள் இந்த முழு உலகத்தையுமே, தங்களில் ஒன்றாகத்தான் அதனால்கான் அவர்களால் எல்லோரிடமும் ஒவ்வொருவரிடமும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி கருணை காட்ட முடிகிறது.

வெளியில் உள்ள புறத்தோற்றங்கள், தோன்றி மறையக்கூடியவை. நாம் அழிவில்லாத, ஆனத்தத்தை நம் ஒவ்வொருவருடைய இருப்பு மையத்திலும் பார்க்கும்பொழுது, ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாய் அமைந்திருக்கிற உள்ளார்ந்த இயல்பான தெய்வீக இயல்பை உணர்கிறோம்.

'தன்னை உணர்தல்' மூலம் பெற்ற இந்த அனுபவமாகிய அறிவு, இயல்பாகவே மொத்த இருப்புத் தன்மையை நோக்கியும் ஆழமான கருணையை வெளிப்படுத்தச் செய்கிறது.

உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள், நல்லது கெட்டது என்ற பிரிவினைகள் எல்லாம் நம்முடைய சமுதாயமும் நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

பிரபஞ்ச இருப்புத் தன்மை உயர்வு, தாழ்வு என்ற பெயரில் வேறுபாடுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

மனித இனம் மட்டுமே தாங்கள்தான் முன்னேற்றமடைந்த இனம் என்றும், இயற்கையின் பிற படைப்பினங்களைவிட தாங்கள்தான் மிகுந்த புத்திசாலி என்றும் நினைத்துக் கொள்கிறது. நம்முடைய பட்டறிவு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் புத்திசாலித்தனத்தைவிடவும் பெரியது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பூமியில் இருக்கும் ஒவ்வொரு அணுவம் தெய்வீகமானதே!

ஒரு சின்ன கதை:

'ஒப்பிட்டுப் பார்த்தல்' இல்லையென்றால், அங்கே பொறாமையும் இல்லை, துக்கமும் இல்லை.

ஒரு இரவு வேளையில் திருடன் ஒருவன் காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு மடத்தின் கதவைத் தட்டினான். அந்த மடத்தின் சொந்தக்காரரான குரு கதவைத் திறந்தார். அந்தத் திருடன் அன்று இரவு மட்டும் தன்னை அங்குத் தங்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவரும் அன்று இரவு அந்த மனிதனை மடத்தில் தங்குவதற்கு அனுமதித்தார்.

மறுநாள் காலையில், திருடன் அந்த குருவுக்கு நன்றி சொன்னான். அவருடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு கிளம்பிச் செல்வதற்கு முன் தான் ஒரு திருடன் என்றும், முந்தின இரவு வந்ததாகவும் தன் குற்றத்தை குரூவிடம் அவன் ஒப்புக் கொண்டான். இதைக் கேட்ட குரு திகிலடைந்து போய் நின்றார்.

"மடத்தில் ஒரு ஒரு திருடனைத் தங்கும் படியாக வைத்து நான் எவ்வளவு பெரிய பாவத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டேன். நான் அவனுக்கு உணவெல்லாம் வேறே கொடுத்தேனே, நான் போகிறேன்?'' என்று உரக்க ஒலமிட்டு அழத் தொடங்கிவிட்டார் அந்த குரு.

அவரங்காரத்தை விட்டுவிடுங்கள், ஆனந்தத்தில் மழ்குங்கள்.

அந்த நேரம் வானத்திலிருந்து இவரைவிட உரத்த குரலில் அழுதுகொண்டே ஒரு குரல். ''ஒரு நாள் இரவு அவனைக் கவனித்துக் கொண்டதற்காகவே நீ இப்படி நிலை குலைந்து போய் அழுது கொண்டிருக்கிறாய். இத்தனை வருடங்களாக ஒவ்வொரு நாளும் அவனைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் என் நிலைமையை யோசித்துப் பார்த்தாயா?''

குருவுக்கு அஹங்காரம் வந்து விட்டது. தாம் மற்றவர்களைவிடப் புனிதமானவர் என்று குரு உணரத் தொடங்கிவிட்டார். அதனால்தான் அவர் அந்தத் திருடனை ஏதோ புனிதம் குறைந்துவிட்ட ஒருவனைப்போல் பார்த்தார். கடவுள், பாவியென்றும் புனிதரென்றும் ஒருபோதும் பேதப்படுத்திப் பார்ப்பதே இல்லை. இவை எல்லாம் சமூதாயம் சார்ந்தவையாக இருக்கிறது. காட்டில் யார் பாவி? யார் புனிதமானவர்?

பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானதுதான். விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பொழுதும், வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பொழுதும் இந்த உண்மையை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு அணுவும் தெய்வீகமானதுதான் என்பதை உணராதபொழுதுதான் நமக்கான எல்லைகளை உருவாக்கிக் கொண்டுவிடுகிறோம்.

இந்த வாழ்க்கையே தெய்வம் நமக்குத் தந்த ஒரு கொடை என்பதை நாம் உணரும்பொழுது, வாழ்க்கையைச் சாதாரணமாக நினைக்கும் நமது மனப்பான்மை மாறிவிடுகிறது. அது, நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் கொடுத்த இறைவனுக்கு, பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் மனப்பான்மையாக மாறிவிடுகிறது!

இந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறீர்களா? உயிர்ச் சக்தியானது ஒவ்வொரு கணமும் உங்களுடைய ஒவ்வொரு சுவாசத்துடனும் உங்களுக்குள் பாய்ந்து உங்களை உயிருடன் இருக்க வைத்திருக்கிறது.

உங்களை உயிருடன் வைத்துக் கொண்டிருக்கிற அந்த உயிர்ச் சக்தியை நீங்கள்தான் உண்டாக்கினீர்கள் என்று உங்களால் முடியுமா? நம்முடைய சுவாசத்தின் மூலமாக உட்செல்லும் அந்த உயிர்ச் சக்தியைச் சாதாரணமானதாவே எடுத்துக் கொள்கிறோம்.

உணவை, இரத்தமாக மாற்றுகிற அந்த இயந்திர நுட்பத்தையும் சக்தியையும் சாதாரணமானதாகவே எடுத்துக்கொண்டுள்ளோம்.

வாழ்க்கையில் நாம் பெற்றிருப்பதெல்லாம் சாதாரணமானதுதான், மிக எளிதானதுதான் என்று நினைத்துக் கொள்கிறோம். மனம் 'இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்' என்று தொடர்ந்து ஒடிக்கொண்டே இருக்கிறது.

மனிதப்பிறவி என்ற வெகுமதிக்குப் பிறகும் வரம் ஏதும் வேண்டுமோ!

நாம் நம்மிடம் என்னவெல்லாம் இருக்கின்றன, அதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்கிற பட்டியலையும், உயிருடன் இப்பொழுது இருப்பதைவிட இன்னும் அதிகமாகச் சந்தோஷமாக இருப்பதற்கு நமக்கு என்னென்ன தேவை என்கிற பட்டியலையும் தயார் செய்தோமென்றால், இந்த இரண்டு பட்டியல்களில் முதல் பட்டியல்தான் மிக மிக நீளமாக இருக்கும் என்பதை வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துகொள்வோம்.

ஏதாவது ஒரு இல்லாவிட்டால்கூட நம்முடைய வாழ்க்கை என்னவாகும் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தது உண்டா ? நாம் மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு காலின் கட்டை விரல் அல்லது கையிலுள்ள கட்டை கட்டை விரல் இல்லாமல் போயிருந்தாலும் நமக்கு ஏற்படும் இடர்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? காதுகள், கண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

நிறைய, நிறையவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு அளிக்கப்பட்டு இருப்பவற்றை எல்லாம் ஏதோ நமக்குக் கடன்பட்டுக் கொடுத்திருப்பதாகவே எண்ணுகிறோம். அவற்றில் ஏதோ நமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறோம்.அதனால்தான் நாம் மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

நாம் இங்கு இயற்கையின் வெகுமதியாக இருக்கிறோம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்காகப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, நம்மிடம் இல்லாததைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் தேடுவதை அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை, இறைவன் என்றால்கூட, அதுவும் கருணையினாலும் நாம் கேட்பதைக் கொடுக்கக்கூடிய சக்கி கடவுளுக்கு இருப்பதாக நாம் நினைக்கிறோம். சந்தேகமே இல்லை; அவருக்கு அந்தச் சக்தியும் இருக்கிறது. ஆனால் நமக்கு என்ன தரப்பட வேண்டும், எப்பொழுது தரப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிற ஞானமும் அவருக்கு இருக்கிறது என்பதை நாம் நினைப்பதே இல்லை.

நம்முடைய பல பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பதில்லை. ஏனென்றால் அவருடைய கருணையிலும் குரனத்திலும் நமக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவர் அறிந்துவைத்திருக்கிறார். நம்மைவிட அவருக்கு மிக நன்றாகவே இது தெரியும்.

அதனால்தான், எதையும் கேட்பதற்கு முன்னால் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் அதை அடையவும் செய்யலாம்! அதுதான் உண்மை. நாம் இறைவனிடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தனை செய்யும்பொழுது, நமக்கு ஞானம் இருப்பதில்லை. யாரோ, எதையோ அனுபவிப்பதைப் பார்த்து விட்டு, நாமும் அதே போன்று கேட்டுவிடுகிறோம்.

உண்மையிலேயே அந்த அந்த அதை அனுபவித்துக் என்பதுகூட நமக்குத் தெரியாது. அவர் அதை அனுபவித்துக் என்று கொள்கிறோம். அது நமக்குள் பொறாமையையும் ஆசைகளையும் ஏ ற் ப டு த் தி வி டு கி ற து . உடனே தேட ஆரம்பிக்கிறோம். நாம்

மிகவும் அடைய விரும்புகிறவற்றை வைத்துக்கொண்டு அவற்றோடு அந்த நபர் படுகிற கஷ்டங்கள், உங்களுக்குத் தெரியுமா ?!

தெய்வீக தன்மை மிக மிகப் புத்திசாலியானது. நமக்கு என்ன தேவை என்பது தெய்வத்துக்குத் தெரியும். நாம் விரும்புவது எல்லாமே கடன் வாங்கப்பட்டவைதான் என்பதும் அதற்குத் தெரியும்.

நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும், நமக்கு என்ன தேவை என்பதற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. நமக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் அதற்குத் தெரியும்.

அடுத்த இரண்டு நாள்களுக்கு, நன்றி தெரிவிக்கும் மனப்பாங்குடனும் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நபரிடத்திலும் எல்லாவற்றின் மீது அன்பு செலுத்தியும் விழிப்புணர்வுடன் இருந்து வாழ்வதற்குப் பழகிப் பாருங்கள். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பொருளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தனித்துவமான படைப்பு, தெய்வத்தின் பிரதிபிம்பம்தான் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

தெய்வீகத் தன்மை மிக மிகப் புத்திசாலியானது. நமக்கு என்ன தேவை என்பது அதற்குத் தெரியும்.

"அடுத்து வருகிற இரண்டு நாள்களுக்கும் எந்தச் குழ்நிலையாக இருந்த போதிலும், அன்புடனேயே பதில்செயல் புரிவேன், '' என்று விழிப்புணர்வுடன் நீங்கள் தீர்மானம் செய்யுங்கள். இரண்டே இரண்டு நாள்கள், நீங்கள் இத்தனை வருடங்களாக எதிர்வினை புரிந்து வந்ததைப்போலல்லாமல், "அன்புடன் பதில்செயல் புரிவேன்," என்று தீர்மானியுங்கள்.

இந்த மன மாற்றமே உங்களுக்குள் பெரிய அமைதியையும் மன இறுக்கம் தளர்ந்த நிலையையும் ஏற்படுத்தும்.

ஒவ்வொரு தனி விஷயத்தையும் எவ்வித வேறுபாடும் இல்லாமல், எவ்வித ஆர்வமும் இல்லாமல், எவ்வித பற்றும் இல்லாமல் நீங்கள் பார்க்கும்பொழுதுதான், நீங்கள் உண்மையான ஆகிறீர்கள், ஒரு உண்மையான துறவி ஆகிறீர்கள்.

பிறப்பைக் கொண்டாடுவதைப்போல இறப்பையும் கொண்டாடலாமே ... !

உங்களால் பிறப்பையும் இறப்பையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியுமா? நாம் பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பின்பொழுது துக்கப்படுகிறோம். ஏன் ?

பிறப்பு, இறப்பு பாதைகள்தான். அது ஆரம்பமும் அல்ல; முடிவும் அல்ல; வாழ்க்கைச் சக்கரம் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கிறது.

பிறந்து, வாழ்க்கையை வாழ்வதன் மூலம் இறப்பை நோக்கிப் போகிறோம். மீண்டும் பிறப்புக்கு வருகிறோம். கடந்த பிறப்பின் இறப்பிற்குப் பிறகிலிருந்து, இந்தப் பிறப்பு எடுக்கிற வரையிலான அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழ்ந்ததென்பது நமக்கு நினைவில் இல்லை. அந்த மறதியும்கூட நம்முடைய சொந்தப் பாதுகாப்புக்காகவே!

அந்த அறிவை இழந்ததனால், அந்த நினைவை இழந்ததனால், நாம் கலக்கமடைந்திருக்கிறோம். நமக்குத் தெரியாத ஒன்றுதான் நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இறப்புக்கும் பிறப்புக்கும் எந்தவித பேதமும் இல்லை என்றும், இறப்புக்குப் பிறகு உள்ள வாழ்க்கை எந்தவிததிலும் நம்முடைய நடப்பு வாழ்க்கையிலிருந்து வேறுபடாது என்றும் நாம் புரிந்து கொண்டால், பயம் என்பதே அங்கே இருக்காது.

நாம் உயிருடன் இருக்கும்பொழுதே, நமக்கு இறப்பு என்ற அனுபவம் கிடைக்கப் பெற்றால்தான், மரணத்தைப் பற்றிய பயம் நீங்கும். நாம் உயிரோடு இருக்கும்போதே இந்த அனுபவம் கிடைத்தால்தான் இது நிகழும். இதைத்தான் நாங்கள் நிகழ்ச்சிகளில் கற்றுத் தருகிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் இறப்பை நாம் எப்படிப் பார்க்கிறோமோ, எந்த மன நிலையுடன் பார்க்கிறோமோ அந்த மன நிலைதான் நம் வாழ்க்கையை வாழும் விததிலும் பிரதிபலிக்கிறது. மரணத்தை எப்படிப் பார்க்கிறோம் என்ற மன நிலைதான். நாம் வாழ்க்கையைப் பார்க்கிற மன நிலையையும் நிர்ணயிக்கிறது. இறப்பை நாம் புரிந்து உணர்ந்துகொள்ளும் முறையானது, நம்முடைய வாழ்க்கை முறையையே மாற்றிவிடும்.

இறப்பு என்பது முடிவுதான்; அதற்குத் தொடர்ச்சி இல்லை என்று கருதி பலர் இறப்பைக் கண்டு பயப்படுகிறார்கள். இறப்பு என்பது வேறு ஒரு வடிவத்திலான தொடர்ச்சிதான் என்பதை உணர்ந்து கொண்டால், நாம் இறப்பைப் பற்றி பயப்படமாட்டோம். பிறகு, பிறப்பின்பொழுது ஏற்படுகிற மகிழ்வும் இறப்பின்பொழுது ஏற்படுகிற வருத்தமும் இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படும்.

மரணத்தைப் பற்றி தெளிந்து மரண பயத்தை ஓட்டிடுவீர் ... !

சாக்ரட்டீஸைப் பற்றிய ஒரு சிறிய கதை:

கிரேக்க சமுதாயம் சாக்ரட்டீஸுக்கு 'ஹெம்லாக்' என்ற மூலிகையின் விஷச்சாற்றைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துக் கொன்றது. அந்த விஷத்தைக் குடிப்பதற்குச் சற்று முன்னர், அவருடைய சீடர்களில் ஒருவா கேட்டார். ''குருவே மரணத்தைக் கண்டு நீங்கள் பயப்படவில்லையா? நீங்கள் மிகவும் அமைதியாகவே காணப்படுகிறீர்கள். ''

நாம் உயிருடன் இருக்கும்பொழுதே, நமக்கு இறப்பு என்ற அனுபவம் கிடைக்கப்பெற்றால்கான், மரணத்தைப் பற்றிய பயம் நீங்கும்.

சாக்ரட்டீஸ் பதில் சொன்னார்,

"நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் இறந்த பிறகு இரண்டு விஷயங்கள் நடக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒன்று நான் வேறு ஏதோ ஒரு வடிவத்திலும் பெயரிலும் தொடர்ந்து இருந்து இருந்து கொண்டிருப்பேன் அல்லது இறப்புக்குப் பின் நான் இல்லாமலே போய்விடுவேன். அப்படி இறப்புக்குப் பிறகும் நான் வேறொரு வேடிவத்தில் தொடர்ந்து இருந்தால், கவலைப்படுவதற்கு அங்கே எதுவும் இல்லை. ஒரு வேளை மரணத்திற்குப் பின் நான் இல்லாமல் போய்விட்டாலும்கூட அங்குக் கவலைப்படுவதற்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை. ஆக, இரண்டு வழிகளிலுமே பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை."

பிறப்பு, இறப்பைப் பற்றிய நம்முடைய கருத்தே, நாம் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளைப் எப்படிப் பார்க்கிறோம் என்பதைக் காட்டுகிற தெளிவான கண்ணாடி, நேரடிச்சான்று. அதனால்கான் பிறப்பு மற்றும் இறப்பைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் மட்டுமே வாழ்க்கையை உணர்ந்து வாழ்வதற்கான உண்மையான அடிப்படையாக இருக்க முடியும்.

ஆனந்த அனுபவம் அகு நம் இருப்புத் தன்மை முழுவதிலுமே ஓர் ஆழமான கருணையை விளைவித்துவிடும்.

பால யாசி அஷ்டவக்ரர் என்ற முனிவர் சொல்கிறார், ''இந்த உலகத்தை மாயையாக மட்டுமே பார்த்துக்கொண்டு அதில் ஆர்வம் என்பது சிறிதளவுகூட இல்லாமல் ஒரு வலுவான மனம் படைத்தவராக இருப்பவர் மரணம் நெருங்கும்பொழுது எப்படிப் பயப்படுவார்?

இன்பத்திலும் துன்பத்திலும் சம நிலை, நம்பிக்கையிலும் ஏமாற்றத்திலும் சம நிலை, பிறப்பு மற்றும் இறப்பிலும் சம நிலையோடு இருந்து, எப்படி இருக்கிறீர்களோ அதிலேயே முழுமுமையான திருப்தியுடன் இருந்தால் நீங்கள் அமைதியை உணர முடியம். '

யாரொருவர் தாம் பார்க்கிற உலகம் மாயை என்றும், மனத்தின் ஒரு விளையாட்டே என்றும் புரிந்துகொண்டு, அந்த மாயையிலிருந்து முழுமையாகக் கம்மை விடுவித்துக் கொள்கிறாரோ, அவர் மரணத்தைப் பார்த்து அஞ்சமாட்டார்.

மனத்தினால் உருவாக்கப்பட்ட, நம்மால் உண்மையென்று கருதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாயையை விடாது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும்வரை மரணத்தைப் பற்றி நினைக்கும்பொழுது, நாம் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்று நினைக்கிறோம்.

நாம் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரியாகப் பார்த்து, அவை இரண்டாலும் பாதிப்படையாமல் இருக்கும்பொழுதுதான் நாம் மரண பயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம். ஏனென்றால் மரணத்தின்பொழுது, நம்மிடமிருந்து எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். நமக்கு மரணம் வரும்பொழுது நாம் ஏமாற்றம் அடைவதில்லை.

மரணத்தை வரவேற்று ஞானமடைந்த மகரீஷி

ஞானிகளின் ஏராளமானவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன. பகவான் இரமண மகரிஷி, மரணத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொண்ட அனுபவம்மூலம் ஞானம் அடைந்தார்.

பகவான் இரமணர் இருந்தபொழுது, ஒரு நாள் மதுரையில் அவருடைய மாமா வீட்டில் படுக்கையில் படுத்துக் அவருக்குள் ஒரு எண்ணம், அவர் இறந்து போகப் போவதாக அவருக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவருக்கு மரணம் வருவதை உணர்ந்தார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன: ஒன்று அந்த உணர்ச்சியைத் தடுப்பதா அல்லது அதை ஏற்றுக்கொண்டு அந்த அனுபவத்திற்குள்

மரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை அனுபவிக்க வேண்டுமென நினைத்து இரண்டாவதைத் தேர்வு செய்தார். மரணத்தின் செயல்பாடுகளை அனுபவமாகப் பெற்ற பிறகே அவர் ஞானமடைந்தார்.

வழக்கமாக மக்கள் மரணத்தை எதிர்கொள்கிறபொழுது, 'கோமா' என்ற நினைவிழந்த நிலைக்குச் செல்வதனால், இந்த விழிப்புணர்வற்ற நிலையிலேயே உடம்பை விடுகிறார்கள். 99 சதவிகித மக்கள் உணர்வற்ற நிலையிலேயே உடம்பை விடுகிறார்கள்.

நம்முடைய இரண்டாம் கட்டப் பயிற்சியான நித்யானந்த ஸ்புரண தீயான முகாமில் நாம் மரணத்தைப் பற்றியும், நாம் இறக்கும்பொழுது என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் முழுமையாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறோம்.

Part 5: Bhagavad Gita Explained _ Chapter 5_Tamil_part_5.md

மரணத்தின் அனுபவம் மற்றும் செயல்பாடுகளை எல்லாம் கற்றுத் தந்து, மரணம் எப்படி நிகழ்கிறது, மரணத்தின்பொழுது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துணர்ந்து பயம் ஏற்படுவதில்லை.

பிறந்த கணம் முதல் நம்முடைய வாழ்க்கை முடியப்போகிறது அது மரணம் என்னும் உச்ச நிலையைத்தான் போகிறது என்பதும் நமக்குத் தெரிந்திருந்த போதிலும்கூட, நாம் அதை அகக்காட்சியாகக் காண முயற்சி செய்வதில்லை. அதை நாம் வரவேற்க முயற்சி செய்வதில்லை.

ஒரே ஒருமுறையாவது, மரணத்திற்குள் சென்று சோதித்து வந்து விட்டால், மரண பயத்திற்குள் ஆழமான விழிப்புணர்வுடன் சென்று வந்துவிட்டோம் என்றால், நாம் மரண பயத்தை விட்டுவிடுவோம்.

பகவான் இரமணர் இரண்டாவது வழியைத் தேர்ந்து எடுத்தும் அளவு துணிச்சல் கொண்டிருந்தார். அவர் அந்த உணர்ச்சிடன் ஒத்துழைத்தார். தமக்கு மரணம் நிகழ அனுமதித்தார். மரணத்தின்பொழுது என்ன நடக்கிறதென்று பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார். அவருடைய உறுப்புகள் கொண்டிருப்பதைப் பார்த்தார். மெதுவாக அவருடைய உடல் முற்றிலுமாக இறந்துவிட்டது. அவருடைய உடல் சாம்பாலாக்கப்படுவதையும் பார்த்தார்.

திடீரென்று, மரணத்திற்குப் பிறகும்கூட ஏதோ அதை அழிக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்தார். அந்தக் கணம்தான் தாம் உடலையும் மனத்தையும் கடந்து நிற்கும் ஒரு தூய்மையான விழிப்புணர்வு மட்டுமே என்பது அவருக்கு உதயமானது! நடந்தது அனைத்திற்கும் ஒரு சாதாரண சாட்சியாக மட்டுமே இருந்தார்!

அந்த அறிவு அபூர்வமானதாகவும், அதற்குப் பிறகு அவரை விட்டு எப்போதும் நீங்காததாகவும் இருந்தது. மீண்டும் அந்த உடலுக்குள் வந்தபொழுது, அவர் பகவான் இரமண மகரிஷியாக, ஒரு ஞானியாக மாறியிருந்தார்.

மரண பயத்தை நாம் வென்றுவிடும்பொழுது, நாம் மரணத்தையே வென்றுவிடுகிறோம். ஏனென்றால் மரணம் என்பது இன்னுமொரு கற்பனையே.

ஆசை, பயம் என்ற சுழற்சியிலிருந்து நாம் மீண்டு வெளியே வரும்பொழுது, வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளிலுமே வேறுபாடில்லாத சீரான மன நிலையுடன் இருப்போம்; அப்பொழுது நாம் மஹோன்னதமானதொரு நிலையிலேயே இருப்போம். அப்பொழுதுதான் நாம் நம்முடைய உள் மையப் பகுதியை, நம்முடைய உண்மையான இருப்புத் தன்மையைத் தொட்டிருப்போம்.

ஆன்மாவின் உற்பத்தி ஆனந்தம் மட்டுமே ... !

மஹோன்னதமான நிலையில் இருப்பவரின் குணாதிசயங்களைக் கிருஷ்ணர் விளக்குகிறார்.

யாரொருவர் மாறுபாடில்லாத, நிலையான புத்திசாலித்தனத்துடன் இருக்கிறாரோ, இன்பம் துன்பம், மகிழ்ச்சி துயரம் போன்ற எதிரெதிரான உணர்ச்சிகளின் இருக்கிறாரோ, அவர் ஏமாற்றப்படுவதில்லை. அவரே ஸ்தீயத்தில் நிலைபெற்று உன்னதமான இறைவனாவே இருக்கிறார். அவரேதான் இறைவன்.

உணர்ச்சிகள் என்ற நீர்ச் சுழலிருந்து வெளியே வர, நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன ? நாம் குறிப்பிட்ட

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மறையிலேயே நிகழ் வேண்டும்; ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை இந்த முறையிலேதான் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து பிறந்தவைதான் பயம், ஆசை, கவலை இவை எல்லாம் !

எப்பொழுதுமே, விஷயங்கள் எப்படி நிகழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பனவற்றைப் பற்றியெல்லாம் நாம் ஒரு கற்பனையை வைத்திருக்கிறோம்.

நாம் வாழ்வது உண்மையான உலகம்; இதில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையே இடைவெளி வரும்பொழுதுதான் தொல்லை ஆரம்பமாகிறது. இந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்லச் செல்ல, மன இறுக்கம், ஏமாற்றம் போன்றவற்றை நாம் அனுபவிக்கிறோம்.

இந்த இடைவெளியின் அடிப்படையில்தான் நாம் விஷயங்களை விரும்பவோ, வெறுக்கவோ ஆரம்பிக்கிறோம். எல்லா எதிர்மறையான உணர்ச்சிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, நம்முடனேயே எப்போதும் இருக்கிற இயல்பான ஆனத்தத்தைப் பற்றி மறந்துவிடுகிறோம். ஏனென்றால் நாம் விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றே இடைவிடாமல் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

விருப்பு, வெறுப்பு போன்றவையெல்லாம் மனத்தின் உற்பத்திப் பொருளோ; இருப்புத் தன்மையினுடையது அல்ல. இருப்புத் தன்மை என்பது ஆனர்த்தம் மட்டுமே. மற்ற எந்தப் புறச் சம்பவங்களுடனும் தொடர்புடையதல்ல.

சத்தியங்கள் தெளிவுற சாட்சியாகப் பாருங்கள் ... !

கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்:

ஒருவர் பந்தத்திலிருந்து விடுபட்டவராகவும் நான்-நீ என்ற இருப்புத் தன்மைகளிலிருந்து ஆசையற்றவராகிறார். அப்படிப்பட்ட ஆசையற்ற ஒருவர், தமக்கு கிடைத்தப் பொருட்களால் ஏற்படும் துன்பத்தாலோ, இன்பத்தாலோ பாதிக்கப்பட மாட்டார்.

கிருஷ்ணர் உண்மையிலேயே, ஒரு ஸுத்ரமாக, ஒரு நுட்பமாக இதை இதை வழங்குகிறார். நாம் நம்முடைய கவனத்தை இன்பத்தின் மீதோ, துக்கத்தின் மீதோ செலுத்தாமல், இவை இரண்டிற்கும் நடுவில் செலுத்துவோம்.

அப்பொழுது இவை இரண்டையும் கடந்து செல்வோம். மனத்தினுடைய விளையாட்டையும் கடந்து செல்வோம்.

பொதுவாக நாம் செய்வதென்ன ? நாம் துக்கத்தில் இருந்தால், நாம் அதை விட்டு விட்டு ஓடிவிட முயற்சி செய்கிறோம். நாம்

குறப்பைப் புரிந்துகொள்ளும் முறையானது, நம் வாழ்வையே மாற்றிவிடும்.

இன்பத்தில் இருந்தால் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முயற்சி செய்கிறோம். புரிந்துகொள்ளுங்கள், இன்பம் இரண்டுமே மனத்தினுடையவைதான்.

அவை நம்முடைய கடந்தகாலத்தில் பதிவு செய்யப்பட்ட நினைவுகளை, ஸ்ம்ஸ்காரங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை நம் இருப்புத் தன்மையினுடையது அல்ல. இன்பத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க அல்லது துக்கத்திலிருந்து ஓடிவிட முயற்சி செய்வதற்குப் பதிலாக அதனோடேயே இருங்கள்; அதைச் சாட்சியாகப் பாருங்கள்.

மனத்தின் இயல்பே எதிரெதிரானவற்றித்துச் செல்வதுதான். மனது அதனுடைய இயல்புபடியே ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்குச் செல்லும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே, மனத்தின் இந்த இயல்பை நாம் தாண்டிச் சென்றுவிட முடியும்.

உதாரணத்திற்கு, உங்களுக்குத் தலைவலியாக இருந்தால் அதைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டாம். அப்படியே சாட்சியாக இருங்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு மரம் அங்கே இருப்பதைப் போன்று, ஒரு இரவு அங்கே இருப்பதைப் போன்று, தலைவலியும் அங்கே இருக்கிறது. அவ்வளவே, மாறாக, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க முயலாதீா்கள். அது இன்பமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் அதற்கு ஒரு சாட்சியாக மட்டுமே இருங்கள்.

இது காலையில் உஉதிக்கிற கதிரவனின் முன்பாக நிற்பதைப் போன்றது. சூரியன் உதிக்கிறது. நாம் அப்படியே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாலையில் குரியன் மறையும். அதையும் நாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான பற்றுமில்லாமல், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

உண்மையில், புத்தருடைய ் 'நடுப்பாதை'யின் (middle path) பின்னுள்ள முழுக் கொள்கை இதுவே. புத்தர் இன்பம் வந்தால் அதை அனுபவிக்காமலும் அதை விட்டு விலகாமலும் இருக்கும்படி சொல்கிறார். அதில் முழுமையாக ஈடுபட்டிருங்கள்; ஆனால் விழிப்புணர்வுடன் இருங்கள்.

நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, விழிப்புணர்வற்ற நிலைக்கு நாம் ஒருபோதும் இழுத்துச் செல்லப்படமாட்டோம். பிறகு, ஆசை நம்மை வெல்ல முடியாது. நாம்தான் எப்பொழுதுமே தலைவர், நாம் விரும்பும்போதெல்லாம் நாம் அதை விட்டு விட்டு வெளியே வர முடியும்.

விழிப்புணர்வோடு ஆசையை அனுபவிப்பதே ஒரே வழி

நாம் புலனின்பங்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.

நாம் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்பொழுது, உணர்ச்சி இல்லாமல் இருக்கும்பொழுது, நாம் ஆசை மற்றும் குற்ற உணர்ச்சிஎன்ற சுழற்சியில் சிக்கிக்கொண்டுவிடுகிறோம். எப்படியென்றால், முதலில் ஆசையை நிரைவேற்றுகிறோம். ஆனால் ஆசையை நிறைவேற்றிய பின், உண்மைக்கும் கற்பனைக்கும் ஆசைக்கு இணங்கிச் சென்றுவிட்ட குற்ற உணர்ச்சிக்கும் இடையே இருக்கிற உணர்ச்சியில் விழுகிறோம்.

சரி, ஆசையையாவது நாம் முழு முழு விழிப்புணர்வுடன் அனுபவிக்கிறோமா என்றால், அதுவும் இல்லை; ஆசையை நாம் முழு முழு விழிப்புணர்வுடன் வாழவில்லை, அதனால் அதை விட்டு வெளியேறவும் முடியாது.

விளைவு .. ? ! அப்போதும் நாம் அதே உணர்ச்சியோடு இருக்கிறோம்.

ஆசை என்ற சுழற்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி, விழிப்புணர்வுடன் ஆசையை அனுபவிப்பது மட்டுமே.

நாம் பார்க்கும் இந்த உலகம்கூட மனத்தின் ஒரு விளையாட்டே!

பொதுவாக நம்முடைய ஆசைகளை எல்லாம் நாம் இரண்டு விதமாகக் கையாள்கிறோம். ஒன்று, அடக்கி வைக்கிறோம் அல்லது வெளிக்காட்டுகிறோம்.

ஒன்று, கடந்தகால அனுபவத்தின் காரணமாகவும் ஸம்ஸ்காரத்தினாலும் இந்த அனுபவம் துக்கமாக இருக்குமென்று நினைத்துக்கொண்டு, அந்த ஆசையை அடக்கி விடுகிரோம்.

அல்லது சில சில சமயங்களில் அது அதுக்கமாக இல்லாததுபோல் தோன்றினாலும்கூட, சமுதாயம் நம்முள் திணித்து வைத்திருக்கிற எதிர்மறையான விஷயங்களோடு அந்த ஆசையைச் சம்பந்தப்படுத்தி, தொடர்புபடுத்தி அடக்கி வைத்துக் கொள்கிறோம்.

இரண்டாவதாக, அது இன்பமாக இருக்கும் என்று தெரிந்தால், நாமாகவே விருப்பத்துடன் அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய ஆசையை வெளிப்படுத்துகிறோம்.

ஆசையை அடக்கி வைத்தல் என்பது அந்த ஆசையை அகற்றுவதற்கு வழி காட்டாது. அந்த வழியை வேண்டுமென்றால் தற்காலிகமாக தடுத்து நிற்கும். ஆனால் மீண்டும் அந்த ஆசை புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் வீறுகொண்டு எழும்.

வெளிப்படுத்துதலும் நிறைவேற்றிவிட்டதைக் குறிக்காது, வெளிப்படுத்திய பிறகும்கூட மீண்டும் மீண்டும் அந்த ஆசை எழும்; ஏனென்றால் நாம் விழிப்புணர்வுடன் எதையும் அனுபவிப்பது என்பது அரிதாகி விட்டது.

ஒரு ஆசையை நாம் வெளிப்படுத்தும்பொழுது, நாம் விழிப்புணர்வுடன் அதை அனுபவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருமுறை முழுமையான விழிப்புணர்வுடன் ஒரு ஆசையை அனுபவித்துவிட்டால், அது உடல் சார்ந்த இன்பம் அல்லது பொருள் சார்ந்த ஆசை என்று எது சம்பந்தபட்டதாக இருந்தாலும் சரி, நாம் அது நிறைவேற்றப்படுவதைப் பார்ப்போம்.

அதற்குப் பிறகு அதைப் பற்றிக் கவலைப்படமாட்டோம். நாம் அந்த ஆசையைக் கடந்து சென்றுவிடுவோம். உண்மையாகவே அது அவ்வளவு சுலபமானது. இதைத்தான் காமா என்கிறோம்.

காமா என்பது வேறோன்றும் இல்லை; நிறைவேற்றப்படாத ஆசைகளைத்தான் கர்மா என்கிறோம். அது நம்மை மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டும்.

ஏனென்றால் ஆசைக்குள் சென்று, அதை முழுமையாக அனுபவித்துவிட்டு வெளி வருவதற்கான புத்திசாலித்தனம் நம்மிடம் இல்லை. ஒருமுறை அந்தச் சூழ்நிலையை, அந்தக் கணத்திலேயே முழுமையாக விழிப்புணர்வுடன் அனுபவித்துவிட்டோமென்றால், சங்கரருக்குக் கிடைத்த அனுபவம் நமக்கும் கிடைக்கும்.

நாம் செய்பவராகவோ, செய்யப்பட்டதாகவோ, செய்கிற செயலாகவோ இருப்பதில்லை. நாம் இந்த மூன்றையும் கடந்துவிட்டிருப்போம். நாம் கர்மாவைக் கடந்து இருப்போம். நாம் மேலானதாக மாறியிருப்போம்.

உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை

கிருஷ்ணர் நம்மை உள்முகமாகத் திரும்புமாறு அறிவுறுத்துகிறார். "உங்களுடைய புலன்களிலிருந்து விலகி, உங்களுடைய மூலத்திற்குள் செல்லுங்கள்" என்று சொல்கிறார்.

இயல்பாகவே, நம்முடைய இருப்புத் தன்மையினாலேயே நாம் உள்முகமாகத் திருப்பப் படுகிறோம். கட்டுறு மனப்பாங்கினாலும் வெளியுலக அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதாலும் நாம் உள்முகமாகத் திரும்புகிற ஆற்றலை இழந்துவிட்டோம்.

அநேகமான குழந்தைகளை நாம் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் எதைச் செய்கிறார்களோ அதை மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் செய்கிறார்கள் ; அவர்கள் ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் எதைச் செய்கிறார்களோ அதை மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன் செய்கிறார்கள்,

பிறகு பெரியவர்களாக வளர்ந்து வளர்ந்து ஆனந்தத்தை இழந்துவிடுகிறார்கள். உள்முகமாகத் திரும்புவதை இழந்துவிடுகிறார்கள். பெரியவர்கள், அவர்களுக்குப் புலன்களை நம்பும் படியாகக் கற்பித்துவிடுகிறார்கள்; சமுதாயமும் அதையேதான் கற்பிக்கிறது.

பெரியவர்கள் குழந்தைகளிடம் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ, கேட்கிறார்களோ, உணர்கிறார்களோ, முகா்கிறார்களோ, சுவைக்கிறார்களோ அதுதான் உண்மையான சத்தியம் என்று சொல்லி வைக்கிறார்கள். பிற்காலத்தில் அவர்களும் வளர்ந்த அந்தப் பெரியவர்களைப்போலவே புலன்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

புலனின்பம் என்ற பொறியில் விழுந்துவிடுகிறார்கள்; அவர்கள் சந்தோஷம் என்று கற்பனை செய்தவைகளுக்கும் மனக்கோட்டைகளுக்கும் அடிமையாகிவிடுகிறார்கள். ஒருமுறை அதில் விழுந்துவிட்டால், அதன் பிறகு அதிலிருந்து வெளியே வருவது கடினமான செயலாகிவிடுகிறது.

புலனின்பங்களுக்கு அடிமைப்பட்ட ஒருவர், ஆசை மற்றும் குற்ற உணர்ச்சி இவற்றின் பிடியில் சிக்கிக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறார். அவர் உடலுக்குள் உள்ள சுரப்பிகளின் சித்தரவதைக்கு ஆளாகிறார்.

நம்முடைய மனம் ஒரு குரங்கைப் போன்றது. ஒரு ஆசை நிறைவேறிய உடனேயே, மனம் அடுத்த ஆசைக்குத் தாவிச் சென்றுவிடும். அந்த ஆசை நிறைவேறும்வரை அது மட்டும்தான் மிக முக்கியமான விஷயமாகப்படும். அது நிறைவேறிய பிறகு, அது முக்கியத்துவம் இல்லாததாகிப் போய்விடும். பிறகு புதிய ஆசைதான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதாகத் தோன்றும். இப்படியாக நாம் ஒரு போராட்டத்தின் பிடியிலும், புலனின்பம் என்ற வலையிலும் சிக்கிக்கொண்டுவிடுகிரோம்.

உண்மையான ஆசைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்

மீண்டும் மீண்டும் நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுவதற்கான தீர்வுகளை வெளி உலகிலிருந்தே எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றியும் நமக்கு வெளியேயும் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புலனின்பத்தைத் தருகின்றன. நம்முடைய ஆசைகளின் பட்டியலை நாம் பார்த்தோமென்றால், அவற்றில் பல நம்முடையதாகவேகூட இருக்காது; பிறரிடமிருந்து கடன் வாங்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.

நம்முடைய காரை வைத்துக்கொண்டுதான் நாம் முழுமையான மகிழ்ச்சியோடுதான் இருப்போம்; பக்கத்து வீட்டுக்கார் புதிய கார் வாங்குகிறவரையில்! நாம் நம்முடைய வேலையில் முழுமையான மகிழ்ச்சியுடன்தான் இருப்போம்; நம்முடன் வேலை செய்பவருக்கு பதவி உயர்வு வருகிற வரை!

வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்துத்தான் நம்முடைய ஆசைகளின் பட்டியலை நாம் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த ஆசைகளை நிறைவேற்றினால்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறோம்.

வெளியே என்ன நடந்தாலும் அது நம்முடைய திருப்தியின் அளவையும், நம்முடைய சந்தோஷத்தின் நிலையையும் முழுமையாகக் அதனால்தான் நமக்குச் சரியாக என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

நாம் நம்மைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுவதற்கான தீர்வுகளை வெளி உலகிலிருந்தே எதிர்பார்க்கிறோம் - இது சரியான அணுகுமுறை அல்ல.

நம்முடைய இரண்டாவது கட்ட தியானப் பயிற்சி முகாமான, நித்யானந்த ஸ்புரண தியான பயிற்சி முகாமில், மக்களை அவர்களுடைய ஆசைகளை எழுதச் சொல்வேன். எழுதி முடித்த பிறகு, ஒரு ஆழமான தியானத்தைச் செய்யச் சொல்வேன். பிறகு அவர்கள் எழுதிய ஆசைகளை நினைவுக்குக் கொண்டுவரும்படி சொல்வேன். அப்பொழுது அவர்களால் சில ஆசைகளை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது.

உதாரணத்திற்கு அவர்கள் ஐம்பது ஆசைகளை எழுதினார்களென்றால், அந்தத் தியானத்திற்குப் பிறகு அவர்களால் அவற்றில் சிலவற்றை மட்டுமே, ஒரு பத்துக்கும் குறைவாகவே நினைவுபடுத்த முடிந்தது. இது எதனால் ?

இது எதனாலென்றால். அவர்களால் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தவைதான் அவர்களுடைய உண்மையான ஆசைகள். இவைதான் அவர்களுக்கு உண்மையிலேயே தேவையான ஆசைகள். மீதமுள்ள நாற்பது ஆசைகளும் கடனாக வாங்கப்பட்ட ஆசைகள். இந்தக் கடன் வாங்கப்பட்ட ஆசைகள் மனத்தின் விளையாட்டே!

நீங்கள் தேடவேண்டிய சரியான இடம்

நாம் முழுமைத் தன்மையை, ஆனந்தத்தை வெளியே தேடும்பொழுது, அதற்கான தீர்வுகளையும் வெளியிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம். இருந்த போதிலும், உண்மையான தீர்வானது உள்ளேயேதான் இருக்கிறது. நாம் நம்முடைய உண்மையான இருப்பு நிலையுடன் நம்மை இணைத்துக்கொள்ள முடிபவர்களாக இருக்க வேண்டும். மனத்தால் இயக்கப்படுபவர்களாக இருக்கக் கூடாது.

உண்மையான ஆனந்தம் உள்ளேதான் இருக்கிறது. அது விஷயங்களில் இல்லை. நாம் இயல்பாகவே ஆனந்தமயமாகவே இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய இருப்புத் தன்மை எப்பொழுதுமே ஆனந்துமாகவே இருக்கிறது.

நம்முடைய உள் மையம் எப்போதும் ஆனந்தமாகவு இருக்கிறது. அதனால் ஆனந்தத்தைத் தேடவேண்டிய சரியான இடம் வெளியில் இல்லை. அது நமக்கு உள்ளேயேதான் இருக்கிறது. இதை நாம் உணர்ந்து கொண்டால் நாம் நம்முடைய மையத்திலேயே எப்போதும் இருப்போம். வெளியில் என்ன நடந்தாலும் அதற்காக நாம் கவலைப்பட மாட்டோம். ஏனென்றால் இயல்பாகவே நாம் ஆனந்தமானவர்கள் என்பது நமக்கு மிகச் சரியாகவே தெரியும்.

எவரொருவா் சுதந்திரமாக தன்னிறைவோடு, விருப்பங்களற்ற நிலையில் புத்திசாலியாக இருக்கிறாரோ அவர் இந்த உலகத்தின் கண்களுக்குச் செயல் செய்பவராகத் தெரிந்தாலும்கூட, எதுவும் செய்வதில்லை.

ஒரு மிகப் பெரிய சோம்பேறியாக இருக்கும் பைத்தியக்காரன்கூட வெளிப் பார்வைக்கு ஆழ்ந்த ஆனந்தத்தில் இருக்கும் ஒரு தியானியைப்போலவே இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மேம்போக்காக, வெளியுலகிற்கு அவர்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும்கூட, உள்ளே அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

ஒரு பைத்தியக்காரன் சோம்பேறியாகப் படுத்துக் கொண்டிருப்பான். ஆனால் அவனுடைய மனத்துக்குள் நிறைய விஷயங்கள் ஒடிக்கொண்டே இருக்கும்.

ஒரு நிலையிலேயே

ஏனென்றால் அவர் அவருடைய இருப்புத் தன்மையில், உள் மையத்தில் இல்லை. அதனால்தான் நாம் பார்க்கிறோம். நமக்கு அவரும் ஒரு பைத்தியக்காரரைப்போல்தான் தெரிகிறார். ஆனால் ஒரு தியானியின் மனம் எதுவுமே செய்யாமல் இருந்து கொண்டிருக்கிறது. அவர் அவருக்குள்ளாகவே முழுமையாக இருக்கிறார்.

  • உங்களுக்குத் தெரியுமா ? உங்களிடம் உள்ள ஐம்பது ஆசைகளில் நாற்பது ஆசைகள் கடன்வாங்கப்பட்ட ஆசைகள் தான்! நாம் நம்முடைய இருப்புத் தன்மையின் உள் மையத்தில் இருக்கும்போதும், நாம் நமக்குள்ளேயே மேலோட்டத்தில் நிகழும் உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை. அது ஒரு மகா சமுத்திரத்தில் இருக்கும் பாறையைப் போன்றது. அலைகள் தொடர்ந்து அந்தப் பாறையின் மீது மோதிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பாறை எந்தவித கலக்கமும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும்.

ஒரு தியானி மிகவும் தளர்வான நிலையிலேயே அமர்ந்திருக்கிறார்.

நம்முடைய இருப்புத் தன்மையிலிருந்துதான், நம்மிடமிருந்துதான் ஆனந்தம் எழும். அது எல்லை இல்லாதது. ஏனென்றால் அது எந்தவிதமான புறப்பொருட்களாலும் விஷயங்களாலும் நிறுத்த முடியாதது. அது ஆனந்த ஸ்புரணம் (ஆனந்த ஊற்று) என்றும் நிலைத்திருப்பது.

இழந்த ஆனந்தத்தை மீட்டுக்கொடுத்திடும் தியான முகாம்

நம்முடைய ஆனந்த ஸ்ழுண தியான முகாம் பயிற்சிகளில் இதைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது தொடர்ந்து உணர்ந்த அந்த ஆனந்தத்தை, நீங்கள் வளரும்பொழுது இழந்துவிட்ட அந்த ஆனந்தத்தை, நீங்கள் கற்றறிந்தவர்களாக ஆகும்பொழுது இழந்துவிட்ட அந்த ஆனந்தத்தை எப்படி மீண்டும் அனுபவிப்பது என்பதைக் கற்றுத் தருகிறோம்.

நம் உடல் மன அமைப்பில் அமைந்துள்ள சக்திமையங்கள்தான் நம்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு இணைக்கின்றன. நாம் வளர்த்து வைத்திருக்கும் கட்டுறு மனப்பாங்கினால், அந்தச் சக்தி மையங்களை இயங்கவிடாமல் தடுத்துவிடுகிறோம். அவற்றைச் செயல்படவிடாமல் முடி, பூட்டிவிடுகிறோம்.

சக்தி திறந்திருக்கும்வரையிலும்தான், நாம் நம்முடைய சக்தியின் மூல அதாரத்துடன் நிலைத்த தொடர்பைக் கொண்டிருக்க முடியும்; நாம் தளர்வாக இருக்க முடியும்; நாம் சௌகா்யமாகவும் இருக்க முடியும்; நாம்

ஆனந்தமாகவும் இருக்க முடியும்.

நம்முள்வளர்க்கூடிய எதிர்மறை எண்ணங்களும், நமக்குள் சேர்ந்துகொண்டே இருக்கும் ஸம்ஸ்காரங்களும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கும் இந்த சக்தி மையங்களை அடைத்துவிடுகின்றன. அப்பொழுது நாம் அந்த ஆனந்தத்தை, அந்த சௌகாயத்தை, அந்தத் தளர்வை இழந்துவிடுகிறோம். நாம் பரபரப்புமிக்கவர்களாக மாறி, நோயாளியாகவும் மாறிவிடுகிறோம்.

இந்தச் சக்தித் தடைகள்தான், நம்முடைய எல்லா நோய்களுக்கும் -அவை மனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது உடல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, மூலகாரணமாக இருக்கின்றன. எவ்வாறு தடைகளை நீக்கி, சக்கரங்கள் என்றழைக்கப்படும் இந்தச் சக்தி மையங்களுக்குச் சக்தியூட்டுவது என்பதைத் தியான நுட்பங்களின் மூலமாகக் கற்றுக் கொடுக்கிறோம். இதன் மூலமாக மறுபடியும் அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியும். அதனால்தான் இந்த நிகழ்ச்சி ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனந்தம் என்றால் - ஆனந்தம், ஸ்புரண என்றால் பொங்கிப் பிரவகித்தல், நாம் அடைத்துவைத்திருக்கிற வித்திருக்கிற மிண்டும் மீண்டும் வேகமாகப் பாயத் தொடங்கும். எங்கேயோ நாம் இந்த ஆனந்தத்தின் ஓட்டத்தை நிறுத்தியிருக்கிறோம். அந்த நிறுத்துதலை நிறுத்துவது எப்படி, நமக்குள் ஆனந்தத்தைப்பாயவைப்பது எப்படி என்பதையெல்லாம் கற்றுத் தருகிறோம்.

கேள்வி: எப்படிச் சமமாகப் பார்க்க முடியும்? நாமே சமமாகப் படைக்கப்படவில்லை: நாம் அனைவரும் வேறுபட்டவர்களாகவும் பலதரப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். பிறகு எப்படிக் கிருஷ்ணர் சொல்வதைப்போல எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க முடியும்?

அற்புதமானதொரு கேள்வி.

நாம் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். தெய்வம் நம்மை வித்தியாசப்படுத்தவும் இல்லை; நம்முடைய அடிப்படை அடிப்படை கட்டமைப்பு ஒன்றேதான்.

நம்முடைய இருப்பில் இருந்தேதான் நமக்கு மகிழ்ச்சி எழும். அது எல்லை இல்லாதது.

நம்மை இயக்கிக் கொள்வதற்காக, நம் எல்லோருக்குமே உடல், மனம் மற்றும் உயிர் போன்ற கட்டமைப்பு இருக்கிறது. இருந்த போதிலும், நம்முடைய முந்தைய பிறவியிலிருந்து நாம் கொண்டு வந்த மன அமைப்பு, ஒரு வண்ணம், ஒரு எண்ணம், வாஸனா என்று அழைக்கப்படுகிற ஒரு நுட்பமான சாரம் - இவைதான் நம்மை

மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

நாம் எல்லோரும் பரந்த வெளியில் இருக்கும் கோள் வடிவப் பந்தைப் போன்றவர்கள். இப்பரந்த வெளியில் வெளிப்புறமாக நமக்கு பந்தின் தோல்தான் நம்முடைய உடல். இறக்கும்பொழுது தோல் இல்லாமல்

போய்விடுகிறது. இது காற்றடைக்கப்பட்ட பலூனின் ரப்பா் உறை திடீரென்று மறைந்துவிடுவதைப் போன்றது. என்ன நடக்கிறது அப்பொழுது? உள்ளே உள்ள காற்று வெளியே உள்ள காற்றோடு கலந்துவிடுகிறது, இல்லையா?

அது மாதிரிதான் மரணத்தின்போதும், நிகழ்கிறது. இந்த உடலை விட்ட பிறகு, நாம் வெளியே உள்ள சக்தியுடன் கலந்துவிடுகிறோம். ஒரே வித்தியாசம்: நாம் உயிருடன் இருக்கும்பொழுது, அனுபவங்களையும் நினைவுகளையும் சேகரித்து வைத்து, ஒரு மன அமைப்பை உருவாக்கி வைத்திருப்போம். அதைத்தான் வாஸனா என்கிறோம்.

இந்த வாஸனா என்பதை வெவ்வேறு வண்ணங்களினால் காற்றடைக்கப்பட்ட பந்துகளாக கற்பனை செய்து கொள்ளலாம். ஒன்று இளஞ்சிவப்பு, ஒன்று

நம்முடைய கடந்தகால அனுபவமும் மனப்பாங்கும்தான் இந்தப் பிறவியில் நாம் எடுக்கவேண்டிய உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றன.

ரீலம் ஒன்று பச்சை, என்றெல்லாம் பல்வேறு வண்ணங்களில் காற்றடைக்கப்பட்ட பந்தாக கற்பனை செய்துகொள்வோம்.

அந்த ரப்பர் மறைந்துவிடும்பொழுது, அதனுள்ளே இருக்கிற காற்று, வெளியில் இருக்கும் காற்றுடன் சேராமல் அதற்குரிய சாயத்துடன் தனியாக நிற்கும். அது ஒரே சக்தியாக இருந்தாலும்கூட அதனிடமிருக்கிற சாயம் அதைத் தனிமைப்படுத்திவிடுகிறது.

இந்த கொண்ட அது தங்குவதற்குரிய புதிய பர்துகளை, தன்னுடைய ஒத்த குணாதிசயங்களைக் மற்ற பந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த வண்ணத்தை, வாஸனையைக் கொண்ட அந்த உயிரானது,

தனக்குத் தகுந்தாற் போன்றுள்ள உடல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அது சரியான இடத்தில் மறுபடியும் பிறந்து, அதனுடைய வாஸனாக்களை நிறைவேற்றுவதற்காகச் சரியான சூழ்நிலைகளை, சரியான நேரத்தைத் தேடிக்

இந்த உடலை விட்ட பிறகு, நாம் வெளியே உள்ள சக்தியுடன் கலந்துவிடுகிறோம்.

கொண்டிருக்கும். அப்பொழுது மட்டுமே அதனுடைய வாஸனாக்களை அது நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

நம்முடைய கடந்தகால அனுபவமும் மனப்பாங்கும்தான் இந்தப் பிறவியில் நாம் எடுக்கவேண்டிய உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கின்றன. உடல், மனம் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்தான். முக்கியமாக நாம் எல்லோரும் ஒரே சக்திதான். அதனால் நாம் எல்லோரும் ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

நாம் உணரவும் தேடவும் வேண்டியது இந்தச் சமத்துவ நிலையைத்தான். நம்முடைய மன அமைப்பின் காரணமாக, தொடக்கத்தில் நாம் சம மன நிலை இல்லாதவர்களாக இருந்தாலும், நாம் சென்று அடைகிற நிலை சமம்தான்; சம நிலையைத்தான் அடைய முடியும். அந்த நிலைதான் நம்முடைய உண்மையான இயல்பு.

மனத்தின் சம நிலையைப் பற்றிப் பேசும்பொழுது கிருஷ்ணர் இதைத்தான் குறிப்பிடுகிறார். அதை நாம் ஸம த்ரு ஷ்டி என்கிறோம் . உணர்ச்சிகளை உணரும் சக்தியில் சம நிலை, பார்க்கிற ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொருளையும் எந்தவிதமான வேறுபாடும் வித்தியாசமும் இல்லாமல் சமமாகப் பார்ப்பது, இதுவே ஸம தீரு ஷ்டி! நாம் அனைவரும் ஒரே பிரபஞ்ச இருப்புத் தன்மையால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள்தான்! ஒரே சக்தியின் குழந்தைகள். ஒருமுறை நாம் இந்தப் பொதுத் தன்மையை புரிந்துகொண்டு விட்டால், சம நிலையைப் பயிற்சி செய்வதில் சிரமமே இருக்காது.

தன்னை உணர்வதற்கான வழி

  • 5.22 ஓ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும் முடிவும் கொண்டதுமான புலனின்பங்களையும் சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.
  • 5.23 இப்பொழுது இருக்கிற இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன்பே, ஒருவர் பொருள் சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப் பொறுத்துக்கொண்டு, ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடை செய்வாரென்றால், அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
  • 5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ, அவர் நிச்சயமாக ஒரு யோகி. (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த தன்மை)

அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகிறார்; அவர் அந்த மேலான பரப்ரூற்மத்தை அடைகிறார்.

  • 5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நல்லைக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத் தன்மையையும் நீக்கித் தெளிவு பெற்றவர்கள் - இவர்கள் அனைவரும் தெய்வீகமான நீத்யானந்தத்தை அடைகிறார்கள்.
  • 5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்கள், மனத்தையும் புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணர்ந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலை பெற்றுவிடுவார்கள்.

வெளியில் இருந்து பெறப்பட்டது வெளியிலிருந்தே எடுக்கப்பட்டுவீடும்

புலனின்பங்கள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையே! அவை நீடித்து இருப்பதில்லை. அவை தற்காலிகமானவையே என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

பொதுவாக நாம், நமக்கு வெளியே நிகழும் நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப் படுகிறோம். நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள்தான் நமக்குள் நிகழும் சுக துக்க நிலைகளுக்குக் காரணமாகின் றன.

மகிழ்ச்சி என்பது நமக்கு நமக்கு வெளியே உள்ள ஏதோ ஒன்றால் உருவாக்கப்படும் ஒரு உணர்ச்சிதான். அது சந்தோஷமான சூழ்நிலையால் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம்; நமக்குப் பிடித்த ஒரு நபரின் மூலமாகவும் இருக்கலாம்; நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் ஏதோ செயலால் ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம். இப்படி ஏதோ ஒன்றுதான் நம்முடைய சந்தோஷத்திற்குக் காரணமாக இருக்கிறது.

நமக்கு வெளியில் உள்ள ஏதோ ஒரு சம்பவம் நாம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குக் காரணமாக இருக்கும்பொழுது, நம்மைச் சுற்றி துக்கமும் எங்கோ இருந்து கொண்டிருக்கிறது என்பதனையும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

வெளி விஷயங்கள் மூலமாக நாம் நமக்குள்ளே மகிழ்ச்சியை அனுபவிக்கும்பொழுது, அந்த வெளி விஷயம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உடன் துக்கத்தை அனுபவிக்கிறோம்.

நாம் எப்போதும் நம்முடைய மகிழ்ச்சியை, நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றுடன் இணைத்தே வைத்திருக்கிறோம். நாம் இந்தச் சம்பவத்தால் அல்லது இந்த நபரால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்கிறோம்.

இந்த விஷயங்கள் நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், நாம் துக்கத்தில் விழுந்துவிடுகிறோம். இது பெண்டுலம் போன்றது, சுகம் என்ற ஒரு எல்லையிலிருந்து துக்கம் என்ற மறு எல்லைவரை ஊசலாடிக் கொண்டிருக்கும்.

நம்முடைய பயிற்சியில் பங்கேற்கும் தியான அன்பர்களை, ஒரு நிலையைக் கற்பனை செய்து அதிலேயே சற்று சொல்லுகிறேன். அந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்பதை விவரிக்கும்படி கேட்கிறேன்.

அவர்களுடைய அந்த மகிழ்ச்சி அனுபவம் ஒரு நபருடன் அல்லது ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாகத்தான் வெளியில் சம்பந்தப்பட்டிருக்கிறது அல்லது புலன்களால் பெறப்பட்டதாகவே இருக்கிறது.

உடல், மனம் ஆன்மா மற்றும் ஒருங்கிணைவதே யாகம்.

நாம் இப்பொழுது அந்தச் சம்பவத்தை அல்லது நபரை அவா்களுடைய கற்பனையிலிருந்து நீக்குமாறு சொல்லும்பொழுது, அவர்கள் ஆழமான துக்கம் அடைகிறார்கள். அவர்கள் எதையோ இழந்துவிட்டதைப்போல உணர்கிறார்கள், துக்கப்படுகிறார்கள்.

இப்படித்தான் தற்காலிகமான மகிழ்ச்சியும் வருத்தமும் இருக்கும். இப்படித்தான் நமக்கெல்லாம் சுகமும் துக்கமும் இருக்கும். அந்தச் சம்பவமோ அல்லது அந்த நபரோ, நமக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தருவதில்லை. நம்முடைய புலன் உணர்ச்சிகள் மூலம் நாம் உணர்ந்தறிந்த கருத்துக்கள்தான் அதைத் தருகின்றன.

நம்முடைய புலன்களின் மூலம் பெற்ற கருத்துக்களும் அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நாம் எடுக்கிற தீர்மானமும்தான் இதற்குக் காரணம். அதனால்தான் ஒரே சம்பவம் ஒருவருக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும், இன்னொருவருக்குத் துக்கம் நிறைந்ததாகவும், மூன்றாமவருக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாமலும் இருக்கிறது.

அந்த நபர் அல்லது சம்பவத்தின் மீது நமக்குள்ள பற்றும், நம்முடைய கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில் நாம் எடுக்கிற முடிவும்தான் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் உண்டாக்குகின்றன. சம்பவம் என்னவோ நடு நிலையாகவேதான் இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி, துக்கம் என்ற நிலைகளுக்கு எல்லாம் ஒரு ஆரம்பமும் உண்டு; ஒரு முடிவும் உண்டு.

ஆனால் ஆனந்தம் என்பது காரணமே இல்லாமல் நிகழ்ந்துகொண்டே இருப்பது. ஆனந்தம் வெளியிலுள்ள இருப்பதில்லை. அது நமக்குள்ளேயே இருப்பது. அது உள்முகமானது. ஒருமுறை நாம் நமக்குள் மையம்கொண்டு விட்டால், நாம் உள்முகமான இன்பத்தை அல்லது ஆனந்தத்தை இடைவிடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது, நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் அது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்தத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம் ... !

மகிழ்ச்சியும் துக்கமும் நம்முடைய மனம் மற்றும் அஹங்காரத்தின் விளைவாகவும் புலனின்பங்களின் காரணமாகவும் ஏற்படுகின்றன. நம்முடைய அஹங்காரத்தின் விளைவாக பல்வேறு விதமான உணர்ச்சிகளுடன் நம்மை நாமே தவறாக இணைத்துக் கொள்வதுதான், நம்முடைய துக்கத்திற்கான காரணம்.

நம்முடைய இருப்பின் உள் மையம் ஆனந்தமாகவே இருக்கிறது. ஆனால் நாம் மேலோட்டமாகவே இயங்கிக்கொண்டு, இந்த உள் மையத்தைப் பார்க்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறோம்.

மாயா என்ற வார்த்தை உண்மையில் அஹங்காரத்தைத்தான் குறிக்கிறது. யா மா கிதி மாயா: என்றால், எது இல்லையோ ஆனால் இருப்பதைப் போன்று காட்சி அளிக்கிறதோ அதுதான் மாயா! மாயை இருப்பதில்லை, ஆனால் இருப்பதுபோலவே பிரச்சினையைக் கொடுக்கும்.

ஒருபோதும் நாம் ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்ப்பதில்லை, ஏனென்றால் நாம் வாழ்க்கையை நமக்கு இருக்கும் குறுகிய கண்ணோட்டத் தின் மூலமும், ஒருதலைப்பட்சமான கருத்துக்களால் வண்ணம் பூசப்பட்ட

கண்ணாடியின் வழியாகவும்தான் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலகாரணங்களை விழிப்புணர்வுடன் நாம் கவனிக்கத் தொடங்கும்பொழுது, வெளி உலகைச் சார்ந்த ஆசைகளோடு நம்மைப் பிணைத்துக் கட்டியிருக்கும் மகிழ்ச்சி என்னும் கயிற்றின் மீதுள்ள பற்றினை அறுத்து எறிந்துவிடுகிறோம்.

மாயையின் இலக்ஷணம்: எது இருப்பதில்லையோ ஆனால் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறதோ அது மாயை.

நமக்கு என்பதில் இருக்கும்பொழுது, புலனின்பங்களைச் சார்ந்திக்கும் தன்மையானது குகா்த்து எறியப்படுகிறது.

நாம் நமக்குள்ளே மையம் கொண்டிருக்கும்பொழுது, தானாக விஷயங்கள் வரும்பொழுது, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

வெளி பொருட்களிலிருந்து பெறக்கூடிய மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்றோ அல்லது உங்களது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் என்னவென்றால் அது நிகழும்பொழுது விழிப்புணர்வுடன் இருங்கள், அவ்வளவுதான்.

உங்களுக்குள்ளே இருக்கிற ஆனந்தமான நிலையை, நீங்கள் இந்தப் புலனின்பங்களுடன் சேர்த்துவிடாதீர்கள். அவை நடந்தால், அவற்றை நடக்க அனுமதியுங்கள். அவை உங்களுடைய ஆனந்த நிலையின் மேல் விட்டுவிடாகீர்கள்.

உன்னதமான கிருஷ்ண விழிப்புணர்வை அடைவதற்கு, ஆனந்தம் என்னும் அழகான வெளியை அடைவதற்கு, இப்பொழுது நமக்கு ஒரு அழகான நுட்பத்தை வழங்குகிறார்.

நான் முன்பே சொன்னதைத்தான் சரியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களும் சொல்கிறார்கள். நம்மையும் அறியாமல் நாம் பயம் மற்றும் அச்சம் என்ற உணர்ச்சிகளால் தாக்கப்படும்பொழுது, நம்முடைய உடலை அதற்கு ஏற்ப அசைக்காமல், அதனோடு

உம் இந்த உடலும் மனமும் இல்லாமலேயே வாழ முடியும்.

ஒத்துழைக்காமல், அந்த உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படாமல், நாம் ஒருமுறையேனும் நமக்குள்ளேயே நிலைபெற்று இருக்க முடியுமென்றால், ஒரே ஒருமுறையேனும் நம்முடைய இருப்புத் தன்மைக்குள் நிலைத்து நிற்க முடியுமென்றால், நாம் நம்முடைய இடத்தில் நிலைத்து நிலைகொண்டுவிட்டோம். அதாவது, நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்துவிட்டோம் அதற்குப் பிறகு இந்த உலகில் நாம் ஆனந்தமயமாக வாழ முடியும்.

மக்கள் என்னிடம் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். ''இந்த உடல், மனம் இவற்றின் நோக்கம் என்ன ?''

உடல், மனம் இவற்றின் நோக்கம் ஒன்றுதான் 'உடலையும் மனத்தையும் கடந்து ஆனந்தத்தை அடைவது எப்படி ? அதை அனுபவிப்பது எப்படி என்று கற்றுக் கொள்வதுதான்."

உடலையும் மனத்தையும் கடந்து மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருக்கக் கற்றுக்கொண்டோமென்றால், நாம் இந்த உடல் மற்றும் மனத்தின் நோக்கத்தை அடைந்துவிட்டோம். முடிந்துவிட்டது. அதன் பிறகு நாம் இந்த உடலையும் மனத்தையும் தூர எறிந்துவிடலாம். நாம் இந்த உடலும் மனமும் இல்லாமலேயே வாழ முடியும்.

உங்களை இயக்கக் கற்றுக் கொண்டாலே நீங்கள் 'ஜீவன்முக்கா

யார் ஒருவர் உடல், மனம் இவற்றைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்தா' என்று அழைக்கிறோம். உடலும் மனமும் அவருடனேயே இருந்த போதிலும், அவற்றால் அவர் தீண்டப்படுவதும் இல்லை. அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை.

நமக்கு எந்தப் பயன்பாடும் இல்லையென்றால், தேவை இல்லையென்றால், நீங்கள் லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போவீர்களா? இல்லை, ஏதாவது காரணம் இருந்தாலொழிய நீங்கள் அங்கே செல்லமாட்டீர்கள்.

அதே போன்று, ஏதாவது காரணம் இருந்தாலொழிய, நீங்கள் இந்த உடலை எடுக்க மாட்டீர்கள். உடலும் மனமும் இல்லா ஆனந்தத்தை ஒரு கணமேனும் பெற்றிருந்தால், இந்த உடலாலும் மனத்தாலும் உங்களுக்கு ஒருபோதும் பிரச்சினை இல்லை. அது அங்கே இருந்தாலும்கூட, அதுதான் உங்களைப் பின்பற்றி வந்து கொண்டிருக்கும் நீங்கள் அதைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கமாட்டீர்கள்.

நீங்கள் ஒரு காரை ஒட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அதை நிறுத்துவதற்கான விசையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் இருந்தீர்களானால், நீங்கள் காரை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை, கார்தான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது.

காரை எப்படி ஓட்டுவது என்ற 'உபயோகிப்பாளர் கையேட்டைப்,

படிக்காமலும், பயிற்சி எடுக்காமலும் நீங்கள் காரில் உட்கார்ந்தீர்களென்றால் ...! இதே தவற்றை த்தான் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். கையேடு இல்லாமல் காரை ஒட்டினீர்களென்றால், இப்படிப்பட்ட தவறுகளைத்தான் செய்து கொண்டிருப்பீர்கள்.

காரை எப்படிக் கிளம்பச் எப்படி நிறுத்துவது, நிறுத்துவதற்கான முறைகளை போன்ற

யார் ஒருவர் உடல், மனத்தைக் கடந்து வாழ்கிறாரோ அவரை 'ஜீவன் முக்குர்' என்று அழைக்கிறோம்.

தெரிந்துகொண்டால்தான் நீங்கள் காரை இல்லையென்றால், கார்தான் உங்களை ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாகவே உபயோகிப்பாளர் கையேட்டைப் படித்துவிடுங்கள்.

'பகவத்தீதை'தான், மனத்திற்குமான கையேடு. '

'பகவத்தீதை'தான், உங்கள் உடலுக்கும் மனத்திற்குமான 'உபயோகிப்பாளர் கையேடு. '

உடலுக்குள்ளும் செல்வதற்கு உபயோகிப்பாளர்

படித்துவிடுங்கள், அப்படியானால்தான் நீங்கள் நிறுத்த விரும்பும்பொழுது நிறுத்துவதற்கு இயலும். பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில், வாழ்வு மரணம் என்கிற விபத்தில் திரும்பத் திரும்பச் சிக்கிக் கொள்ளாமல் இருப்பீர்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிழத்துவிட்டீர்களா ?

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார்: "எவரொருவர் எதனாலும் அசைக்கப் படுவதில்லையோ, பொருள் சார்ந்த உணர்ச்சித் தூண்டுதலை யார் வெறுப்பின்றி பொறுத்துக் கொள்கிறாரோ, ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தை யார் தடுக்கிறாரோ, அந்த மனிதர் நன்றாக இருக்கிறார். இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அவர் எங்கே இருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும். அவர், தாம் இருக்கிற இடத்தை அறிந்து கொள்கிறார். அவருடைய இடம் அவருக்குத் தெரியும். உங்களுடைய இடம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், அது மிகவும் கஷ்டம்.

இந்த உலகில், நம்மில் பலருக்கு நம்முடைய இடம் எது என்று தெரிவதில்லை. அதனால்தான் நாம் இந்த உலகிலிருந்து விலக்கப்பட்டவர்களாக, வாழ்வின் மீது பிடிப்பு இல்லாதவர்களாக உணர்கிறோம். நாம் இந்த வாழ்க்கையைச் சார்ந்தவர்கள் என்பதை உணர்வதில்லை. நாம் நம்முடைய வீட்டில்தான் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை, ஏனென்றால் நம்முடைய இடம் நமக்குத் தெரிவதில்லை.

ஒரு சின்ன கதை.

ஒரு இருட்டான திரையரங்கில், இடை வேளையின்பொழுது ஒரு மனிதர் வெளியே சென்றுவிட்டு ஒரு கையில் பாப்கார்ன், இன்னொரு கையில் கோகோ கோலாவுடன் திரும்ப வந்தார். அவர் ஒரு பெண்மணியின் அருகில் வந்து கேட்டார் ''கொஞ்ச நேரத்திற்கு முன் நான் உங்கள் காலை மிதித்துவிட்டேனா?' என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் ''ஆமாம் மிதித்தீர்கள்,'' என்று சொன்னார். அதற்கு அந்த மனிதா், ''நன்றி, அப்படியானால் இதுதான் என்னுடைய வரிசை.'' போய்க்கொண்டே இருந்தார்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்கி றீர்கள். உங்களுடைய வரிசை உங்களுக்குத் தெரியவில்லை! உங்களுடைய இடம் உங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழிகளின் மூலம்தான் நீங்கள் உங்களுடைய இடத்தை அடையாளம் காண்வேண்டியதிருக்கிறது.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அசை, அச்சம் இவற்றிற்கு அப்பாற்பட்டுச் சென்றவரால் மட்டுமே,

இந்த உலகில், நம்மில் பலருக்கு நம்முடைய இடம் எது என்று தெரிவதில்லை. அதனால் நாம் நாம் வாழ்வின் மீது பிடிப்பு இல்லாதவர்களாக உணர்கிறோம்.

தன்மைக்குள் தளர்வாக இருக்க முடியும். இந்தப் பூமி என்ற கோளில் அவருடைய இடம் என்ன என்பது அவருக்குத் தெரியும்.

உங்களுக்குள் புது தெளிவு பிறக்க, புதியதோர் தீர்வு

ஆசையாலும் அச்சத்தாலும் நம்முடைய உணர்ச்சிகளுக்கு நாம் சக்தி கொடுக்காமலிருந்தால், நாம் ஒரு புதுத் தெளிவைப் பார்ப்போம். நாம் ஞானத்துடனும் தெய்வீக உணர்வுடனும் அளவில்லாத ஆனந்தத்துடனும் செயல்பட ஆரம்பிப்போம்.

அதனால் தீர்மானம் செய்யுங்கள். ''ஆசையின் காரணமாக நான் எதைச் செய்தாலும் அதன் பலனாய் மேலும் ஆசைகளே விளைகின்றன. நான் ஓடிக்கொண்டே இருந்தும் எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை ஒடியதுபோதும்!' என்று தீர்மானம் செய்யுங்கள்.

அதேபோல்தான், அச்சத்தால் நீங்கள் எதனிடமிருந்தாவது தப்பித்துக் கொண்டிருந்தால், ''சரி எவ்வளவு நாள்களுக்குத் நான் தப்பிக்க முடியும் ? எவ்வளவு நாள்கள் என்னால் ஓட முடியும்? இந்த அச்சம், வேறு ஏதோ ஒரு ரூபத்தில் வந்து என்னைத் தாக்கத்தான் போகிறது, இதைப் பார்த்து அஞ்சி நான் ஓடினால், பின்னாளில் வேறு எதையாவது கண்டு அச்சப்படப் போகிறேன். அதனால் அதை இப்போதே எதிர்கொள்வேன்,' என்று தீர்மானம் செய்யுங்கள்.

உங்கள் நீங்கள் அஞ்சுகிறீர்கள், பொருளைப் பற்றி நீங்கள் அச்சப்படுவதே இல்லை. அந்தப் பொருள் உங்களைத் துரத்தப் போவதில்லை, ஆனால் அச்சம்தான் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்கேயாவது தப்பித்து சென்றுவிடலாம், ஆனால் ஆசை, அச்சம் என்னும் முட்டையைத் தலையில் சுமந்துகொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் எங்கேயாவது ஒரு சுற்றுலா சென்றால்கூட, உங்களுடைய அந்தச் சிறிய முட்டையை அவிழ்த்துவிடுகிறீர்கள்.

உள்ளலக்ல் நீகழும் தொடர் யுத்தத்தின் பிரதிபலிப்பே களைப்பு

ஆசை, ஆச்சத்திலிருந்து தப்பிப்பதற்கு இன்று நிறைய இடங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய வகை வகையான ராட்டினங்களையும், வகை வகையான நீர்வழிப் பயணங்களையும் (Roller coaster rides & water rider)கொண்டுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்தான் (Theme Park), இன்று உலகத்திலேயே மிக மிக மகிழ்ச்சியான இடங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்றன.

மக்கள் என்னையும் இந்த இடங்களைக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். அந்த இடங்களைப் பார்த்த பிறகு என்னுள் நான் மிகவும் வரைந்தினேன்.பொமுதுபோக்கு என்ற பெயரில் மக்கள் என்னை இங்கு அழைக்குச் சென்றார்கள்.

மக்கள் தங்களுக்குள் எவ்வளவு மன அழுத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த அளவுக்குப் பொழுதுபோக்கு இவர்களுக்குத் தேவை என்றால், அந்த அளவுக்கு அவர்கள் தங்களுக்குள் மன அழுத்தத்தைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள்.

மனிதருக்கு அவருடைய இயல்புப் படியே இவ்வளவு பொழுதுபோக்கு என்பது தேவையே இல்லை.

நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு இத்தனை பொருட்கள் தேவை என்றால், நம்முடைய முழு கட்டமைப்பிலும் ஏதோ மிகப் பெரிய கோளாறு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் ஆழ்ந்து பார்க்கு அதைச் சரி செய்ய வேண்டும்.

மீண்டும்கிருஷ்ணர்
தீர்மானமாகச்சொல்கிறார்,
' ' ஆனந்தத்துடன்செயல்களில்
ஈடுபடுங்கள். ' '

நீங்கள் செயல்களில் ஆனந்தத்துடன் ஈடுபட்டீர்களென்றால், உங்களுக்கே நீங்களே ஆனந்தத்தை ஏற்படுத்திக்

கொள்கிறீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கும் ஆனர்த்ததை ஏற்படுத்துகிறீர்கள்; களைப்பு என்றால் என்ன என்பதே உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால், 'களைப்பு' என்ற வார்த்தைக்கூட உங்களுக்குத் தெரியாது.

உண்மையாகவே உங்களிடம் நான் சொல்கிறேன், களைப்பு என்ற வார்த்தைக்கான அர்த்தமே இன்னும் எனக்குப் புரியவில்லை. எவ்வாறு நீங்கள் களைப்படைகிறீர்கள் ? 'களைப்பு' என்றால் என்ன ?

உங்களுடைய இச்சா சக்திக்கும் (ஆசையின் ஆற்றல்), கிரியா சக்திக்கும் (செயலின் ஆற்றல்), இருப்புத் தன்மைக்கும் செயலுக்கும் இடையே இருக்கிற முரண்பாடே களைப்பு! உங்களுக்கு உள்ளேயே முரண்பாடு இருக்கிறது. உள்ளே ஒரு ஆழமான பிரச்சினை இருக்கிறது. உங்களுடைய ஆசையும் அச்சமும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன, அவ்வளவுதான்.

நாம் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், நமக்குள்ளே ஒரு மிகப் பெரிய யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். நமக்குள்ளேயே இடையேயான ஒரு மஹாபாரதப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எவரொருவருடைய தெளிவாக இருக்கிறதோ, அவர் களைப்பு என்பதை ஒருபோதும் அடைவதும் இல்லை, உணர்வதும் இல்லை.

நாம் முழுமையாக இல்லாதபோதும், நம்மை நாமே ஒருங்கிணைத்துக் கொள்ளாத போதும்தான் நாம் சோர்வடைகிறோம்.

பிரிந்த உங்களை ஒன்றாய்ச் சேர்த்திடுங்கள்

என்னுடைய இளைமைக் காலங்களில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, நான் தியானம் செய்வது வழக்கம். காலையில் நான்கு மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம் என அமாவது வழக்கம். சாதாரணமாக, நான் எந்தவிதமான ஆயத்தமும் இல்லாமல் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.

என்னுடைய அறைத் தோழா்கள், "எப்படி உன்னால் இப்படிப் பல மணி நேரங்கள் அமர்ந்திருக்க முடிகிறது?' என்று கேட்பார்கள். நான் சொல்வேன், ''இதிலே என்ன இருக்கிறது? நம்முடைய உடல், நம்முடைய மனம். நாம் விரும்பினால் உட்கார முடியாதா? அப்படி நம்முடைய உடல், மனம் இவற்றோடுகூட உட்கார முடியவில்லையென்றால், நாம் என்ன சாதித்துவிட முடியும் ?'' என்று சொல்வது வழக்கம்.

நாம் ஏன் சோர்வடைகிறோம்? நாம் முழுமையாக இல்லாதபோதும், நாம் நமக்குள்ளேயே நம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளாதபோதும்தான் நாம் சோர்வடைகிறோம்.

நமக்குள்ளேயே நாம் பிரிவினை ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது, ஒரு பாதியானது மற்றொரு பாதியுடன் சண்டையிட்டுக் கொள்கிறது. நம்முடைய இருப்புத் தன்மையின் ஒரு பகுதி, அதனைத் தன்னுடைய இயல்பான தன்மையிலேயே வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் பல்வேறு சமுதாயக் காரணங்களால் அதை நாம் அடக்கி வைக்கிறோம். அப்படி அடக்கி வைக்கப்பட்ட முறையிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பாதிப் பகுதி இருக்கிறது.

இவ்வாறு இரு பகுதிகளாக இருப்புத் தன்மை இருக்கும்பொழுது என்ன நிகழ்கிறது? இயல்பாக நாம் எவ்வாறு இருக்கவில்லையோ அவ்வாறு இருப்பதற்காக நாம் இடையறாது முயற்சி செய்து, நம்முடைய சக்தி அனைத்தையும் அம்முயற்சியிலேயே செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஒருநிலையில் நாம் சோர்வடைந்துவிடுகிறோம்.

நாம் சோர்வாக இருக்கும்பொழுது, அடக்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வற்ற பாதிப் பகுதி, நம்முடைய விழிப்புணர்வு உள்ள பாதிப் பகுதியைவிட அதிக சக்தியுடையதாக மாறி, சண்டையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது. சற்றே உங்களை ஒன்றாகச் சேருங்கள். உங்களை நீங்களே அடக்கி வைப்பதைவிட முழுமையான விழிப்புணர்வுடன் இருங்கள். சண்டை போடுவதற்கு விழிப்புணர்வற்ற நிலை அங்கே இல்லாமல் போய்விடும்.

பிறகு சோர்வடைதலுக்கு இடமில்லை.

நாம் முழுமையாக இல்லாதபோதுதான் சோர்வடைகிறோம்.

புன்னகை உங்கள் இருப்புத் தன்மையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி.

ஒன்றாகச் சேருங்கள், முழுமையாக இருங்கள். அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் சோர்வடைதல் என்பதே ஒருபோதும் இருக்காது.

இங்கே நான் உட்கார்ந்திருக்கிறேன். எப்படி இப்படிச் சோர்வடையாமல் உங்களால் இத்தனை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடிகிறது எனப் பாருங்கள். அது எதனால் என்றால், நான் பேசும்பொழுது, என்னுடைய இருப்புத் தன்மையில் முழுமைத் தன்மையுடன் இருந்துகொண்டு பேசுகிறேன். நான் முழுமைத் தன்மையுடன் பேசும்பொழுது, நீங்கள் என்னையும் என்னுடைய சக்தியையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள்.

ஞானிகள் இருந்து இயங்கக்கூடிய நிலை இதுதான். அதனால்தான், ஒவ்வொரு கணமுமே அவர்கள் செய்கிற செயல்களில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு சோர்வு, களைப்பு என்ற உணர்வே இருப்பதில்லை.

நாம் செய்ய விரும்புவதற்கும், செய்து கொண்டிருப்பதற்கும் இடையே இடைவெளி ஏற்படும்பொழுதுதான் நாம் சோர்வடைகிறோம். எதற்கோ ஆசைப்பட்டு நாம் தூண்டிவிடப்படும்பொழுதுதான், நாம் 'இலக்கு' என்பதில் மாட்டிக் கொள்கிறோம்.

'இலக்கு' என்பது நாம் அடைய விரும்புகிற ஒன்று. ஆனால் வாழ்வு என்பது அடையப்படவேண்டிய இலக்கு அல்ல; அது அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணருங்கள். நாம் நிர்ணயித்த இலக்கை அடையாதபொழுது, நாம் இலக்கை நோக்கி ஒடுவதைப் போன்று உணர்கிறோம்.

வாழ்வு, அது அடையப்படவேண்டிய இலக்கு அல்ல : அனுபவிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

எதன் மீதோ நாம் கொண்டுள்ள அச்சத்தால் விரட்டப்படுகிறோம் ;

அதனால் அச்சத்திற்கான பொருளிலிருந்து நாம் தப்பிக்க விரும்புகிறோம். அதனால் இங்கேயும் நாம், நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுவதில்லை.

உண்மையிலேயே இந்த ஒரு விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை ; ஒரு இருப்பதற்கு, அவருடனேயே அவர் அமர்வதற்கு ஏன் முடியாது. இது நம்முடைய உடல், நம்முடைய மனம் அவ்வளவுதான்.

அப்படியே உட்காருங்கள் முடிந்து விட்டது!

உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் !

உங்களால் உட்கார முடியவில்லை. ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து தவறான சக்தியை உங்கள் கட்டமைப்புக்குள் செலுத்தி வருகிறீர்கள்.

நாம் தொடர்ந்து அதிகாரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அந்த அளவுக்கு அதிகாரத்திற்கு நாம் ஆசைப்படுகிறோம். அதிகாரப் பசி நமக்கு மிக அதிகம். அதனால் நாம் எதன் மீதாவது ஆதிக்கம் செலுத்துவதற்காக, அதன் பின்னால் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், முதலில் நம்முடைய உடல் மற்றும் மனத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வருவோம். இப்போதைக்கு, அது ஆசை மற்றும் அச்சத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது முதலில் நம்மால் கட்டுப்படுத்தப்படட்டும் அதன் பிறகு, தானாகவே எந்த விஷயமும் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

நம்முடைய உடலும் மனமுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால், நாம் எதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர விரும்பினாலும் அவை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வராது.

ஆசையிலிருந்து ஒரு எண்ணமே போதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது.

அச்சத்திலிருந்து ஒரு எண்ணம் போதும். உடனே நம்முடைய உடல் ஓடத் தொடங்கிவிடுகிறது. அவை இரண்டும் உங்களுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் வரட்டும்.

விழிப்புணர்வுக்குள் நுழையவைக்கும் அருமையான சூத்திரம்

கிருஷ்ணரிடமிருந்து ஒரு அழகான சூத்திரம்; உன்னதமான விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவதற்கான சூத்திரம்.

உங்களுக்குள்ளேயே இருங்கள். சுயநலக் காரணங்களுக்காக மட்டுமே புன்னகைக்காதீர்கள்.

புன்னகையானது உங்களுடைய இருப்புத் தன்மையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.

நாம் எல்லோரும் ஒரு செயற்கையான வாழ்க்கையை, உந்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இருப்புத்

தன்மையின் இயல்பை மறந்துவிட்டோம். இங்கே மகிழ்ச்சி என்பது எவ்வித வெளிக் காரணமும் இல்லாமல் நமக்குள் நிகழ்கிற, ஆனால் நம்முடைய இயல்பினை வெளிப்படுத்துவதற்காகவே நிகழ்கிற ஆனந்தத்தைக் குறிக்கும்.

நாம் நம்முடைய ஆசைகளின் பின்னால் ஓடும்போதும், நம்முடைய அச்சங்களிலிருந்து நம்மை நாமே விலக்கி வைத்துக்கொள்ளும்போதும் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறோம்.

அதனால் ஒவ்வொரு கணமும் நாம் நம் ஆசையின் காரணமாக, நம்முடைய விருப்பங்களின் பின்னால் ஓடிக்கொண்டோ அல்லது பயத்தின் காரணமாக ஏதாவது ஒன்றிலிருந்து விலகி ஓடிக்கொண்டோ இருக்கிறோம். ஒவ்வொரு கணமும் நம்முடைய மகிழ்ச்சி என்பது ஒன்று ஆசை அல்லது அச்சத்தால் மட்டுமே அளக்கப்படுகிறது.

நாம் அந்தக் கணத்தை உண்மையிலேயே அனுபவிக்கவில்லை என்பதுதான் இதன் பொருள். நாம் நிகழ்காலத்தில் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நாம் தொடர்ந்து ஆசை அல்லது அச்சத்தின் வலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒருபோதும் நிகழ்காலத்தில் இருப்பதே இல்லை. நாம் எதனுள்ளும் பூர்ணத் தன்மையுடன் இருக்கும்பொழுது மட்டுமே, நாம் அதை முழுமையாக அனுபவிக்கவும் முடியும். முழுமையாக நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே நாம் பூர்ணத் தன்மை உடையவராக முடியும்; அப்பொழுதுதான் நாம் இப்பொழுது, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

நிகழ்கால ஆனந்தமயமான கணமானது, இயல்பாகவே எதிர்கால ஆனந்தமயமான கணத்தைத்தான் பிரசவிக்கும்.

நிகழ்காலத்தில் இருக்கும்போதும், முழுமையாகவும் முழு உற்சாகத்துடனும் நீங்கள் இருக்கும்போதும், நீங்கள் ஆனந்தமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனந்தம் என்பது எந்தவிதமான காரணமும் இல்லாமல், கடந்த காலத்தினால் பாதிக்கப்படாமலும் இருக்கிற சந்தோஷமான நிலை. அது நம்முடைய ஆசையினாலோ அச்சத்தாலோ பாதிக்கப்படுவதில்லை.

அது எப்போதும் இருந்து கொண்டிருப்பது, அவ்வளவுதான்.

நிகழ்காலத்தில் இயல்பாகவே கணக்கைத்தான் இப்பொழுது அகப்பட்டுள்ள அச்சம் என்னும் விஷச் சூழலில் இருந்து ஒரு ஒழுக்கமான ஆனந்தமயமான சூழலுக்குள் நுழைந்துவிடுவோம்.

விழிப்புணர்வு ஆசைகளின் மீதான பற்றை எடுத்துவிடுகிறது

ஏன் நாம் ஆசையின் பின்னால் ஓடிக்கொண்டும் அல்லது எதற்காகவாவது பயந்துகொண்டும் இருக்கிறோம் ? இதை நாம் சற்று ஆழமாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், வாழ்க்கை என்பதே நம்மால் அடையப்படவேண்டிய சில லட்சியங்களைக் கொண்டதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பதனால்தான், நாம் எதையாவது நோக்கி அல்லது எதிலிருந்தாவது விலகி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வாழ்க்கையில் நாம் அடைய வேண்டும் என்று நிர்ணயித்து வைத்துள்ள லட்சியங்களை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தனக்கென்று எந்த லட்சியத்தையும் வைத்துக் கொள்வதில்லை.

வாழ்க்கையே ஒரு இலட்சியம்தான். பாதையே இலட்சியம்தான்! இலட்சியமும் பாதையும் வேறு வேறானவை என்று நாம் நினைத்தால், நாம் இலட்சியத்தை நோக்கி ஓடுவோம். தொடுவானத்தை நோக்கி ஓடுவோம்.

எப்பொழுதுதாவது நாம் தொடுவானத்தைத் தொட்டுவிட முடியுமா? நாம் அதை நோக்கி ஓட ஓட, அது நம்மை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதைப் பார்க்கிறோம் இல்லையா ? ஏன் ? ஏனென்றால் தொடுவானம் என்பதே ஒரு கற்பனைதான், அது ஒரு மாயைதான்.

வாழ்க்கையில் ஒரு லட்சியத்தின் பின்னால் நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்க்கையின் முடிவில் நாம் ஏமாற்றத்தைத்தான் அடைவோம்.

ஆனால் இலட்சியமாக மட்டுமே, அந்தப் பாதையையே நாம் இலட்சியமாக மாற்றிவிடுகிறோம்.

அதனால் நாம் வாழ்க்கைப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு கணமும் ஆனந்தம் என்கிற இலட்சியத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் !

ஆகவே, ஒவ்வொரு கணத்தையும் நாம் முழு விழிப்புணர்வுடனும் முழு உற்சாகத்தோடும் வாழும்பொழுது, நாம் உண்மையாகவே அந்தக் கணத்தை அனுபவிக்கிறோம்.

நாம் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, அந்தச் செயலிலேயே முழுமையாக மூழ்கிவிடும்பொழுது அந்தப் பாதையையே நாம் அனுபவிப்பவர்களாகிவிடுகிறோம். ஒவ்வொரு கணமும் நாம் லட்சியத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறோம்.

தன்னைஒருவர்எப்போதும்சந்தோஷமாகவும்
சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். ஏனென்றால் அவர் முழுமையாக
நிகழ்காலத்திலேயேவாழ்ந்து
கொண்டிருக்கிறார்.

இலட்சியம், அது தொடுவானத்தைப் போன்றதுதான். தொடுவானத்தை நாம் என்றுமே தொடமுடிவதில்லை. தெய்வீக ஆற்றலானது

அவருக்குள் ஊற்றாகப் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ஆனந்த ஆற்றலுடன் அவர் அவருடைய செயல்களைச் செய்து செயல்களுக்காக அச்சத்திடமிருந்தும் சக்தியைப் பெறவேண்டிய அவசியமே அவருக்கு ஏற்பட்டதில்லை.

பொறுப்பெருக்கச் செய்வதே அன்பு!

கிருஷ்ணர், தமக்குள்ளேயே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு குருவைக் குறிப்பிடுகிறார். வெளியே உச்சவூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் உள்ளே மையத்தில் முழுமையான ஒய்வு நிலையில், தளர்வு நிலையில் இருக்கிற நிலையையேயே அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையும் சாத்தியப்படக்கூடியதே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிலையில்தான் நாம் செய்து கொண்டிருக்கும் செயலில் இயல்பாக, முழு

கன்னை உணர்ந்த ஒருவர் கும்முடைய செய்களுக்காக ஆசையிடம்ருந்தும் அச்சத்திடமிருந்தும் சக்கியைப் பெற மாட்டார்.

ஈடுபாட்டுடன் ஈடுபட முடியும். இந்த ஒருநிலையில்தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் செய்கிற செயலில் முழுமையான திருப்தியை உணர முடியும்; ஆனந்தமாக இருக்க முடியும்.

கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். நாம் முற்றிலும் உள்முகமாகத் திரும்பும்பொழுது, வெளியே நடப்பனவற்றின் மீது எந்தவித பற்றும் இருப்பதில்லை; எல்லாவற்றுடனும் தெய்வீகத்துடனும் ஒன்றாகி எல்லாக் காமாக்களையும் பாவங்களையும் கடந்துவிடுகிறோம்.

பிறகு பிரபஞ்ச இருப்புத் தன்மையோடு ஒன்றாகிறோம். நாம் நிலையான, எல்லை இல்லாத, ஆனந்தமான நித்யானந்தத்தை அடைகிறோம்.

நாம் மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்பாக இருக்கும்பொழுது, நாம் மேலும் மேலும் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்கிறோம். எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக நாம் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம்.

நாம் உள்ளுலகத்தோடு இசைவாக இணைந்து இருக்கும்பொழுது, நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். கடந்தகாலம் என்பதும் எதிர்காலம் என்பதும் நமக்கு இருப்பதில்லை.

நாம் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், தெய்வீகத்துடன் ஒன்றாகிவிடுகிறோம். நான் இதை, 'அனைத்தும் ஒன்றான நிலை' என்று சொல்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாகிறோம். நாம் எல்லாவற்றையும் குழ்ந்து இருக்கிறோம். நாம் எதையும் வேறுபடுத்துவதில்லை.

இந்த நிலையில், நாம் தன்னிச்சையாக செயல்படுதல் இருக்கிறோம். தன்னிச்சையாக செயல்படுதல் என்பது படைப்பாற்றலைக் குறிக்கவில்லை. படைப்பாற்றல் என்பது ஒரு உப உற்பத்திப் பொருளோ.

தன்னிச்சையாக சுற்றி இருக்கும் பொறுப்பேற்றலுமே! எதுவுமே விடுபடுவதும்

கன்னீச்சையாக செயல்படுதல் என்பது நீகழ்காலத்தில் இருத்தலும் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றலுமே!

இல்லை; எதுவுமே நிர்ணயிக்கப்படுவதும் இல்லை. நாமே பாய்ந்து சென்று அடைகிறோம். நாமே விரிவடைந்து, உள்ளடக்கிக் கொள்கிறோம்.

நாம் எந்த அளவு பொறுப்பெடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு விரிவடைகிறோம். பொறுப்புணர்வு என்பது ஏதோ எளிதாகத் தோள்களைக் குலுக்குவதுபோலத்தான். ஆனால் நாம் வெறுமனே அதற்குத் தோள்களைக் குலுக்கிக்கொண்டிருக்காமல், அதற்குத் தோள் கொடுப்போமேயானால், நாமும் விரிவடைவோம். நமக்குள் தானாகவே அந்தத் தெய்வீகச் சக்தி பாயும். நமக்குள் ஆற்றல் நிறைந்து தழும்பிக் கொண்டிருந்தால் மட்டுமே, நாம் மேலும் மேலும் மேலும் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்.

நாம் முதலில் பொறுப்பு எடுக்கும்பொழுது, எந்தவித சந்தேகமும் இல்லாமல்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மை எதையாவது செய்யச் சொல்லும்பொழுது மட்டும், இடையில் இந்த மனம் வந்துவிடுகிறது. அது ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அது நம்மை நிறைய விஷயங்களைச் சிந்திக்க வைக்கிறது. உடனே நாம் பட்டறிவுப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.

நம்முடைய மனம் சாதக, பாதகங்களைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. நாம் தொடங்கிவிடுகிறோம். ஆனால் முடிவில் நாம் ஆசை அல்லது அச்சத்தின் படியேதான் செயல்படுகிறோம்.

தடுமாற்றத்தையே தடுமாறச் செய்யலாம்!

தடுமாற்றமே மனம். இரட்டைத் தன்மை இருக்கும்வரை மனமும் இருக்கும். சூழ்நிலையை நல்லது, கெட்டது என்று நாம் அறிவுப்பூர்வமாக எடைபோடும்வரை மனம் இருக்கும். இந்தத் தடையை நாம் தாண்டியாக வேண்டும். சுவரைத் தகர்த்தாக வேண்டும். ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது, இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற தடுமாற்றம் இனி வரவே கூடாது.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், துடுமாற்றம் என்பது இருக்கிறவரையில், மனம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும்.

பல நேரங்களில் மக்கள் என்னிடம் வரும்பொழுது, நான் அவர்களை எதையாவது செய்யச் சொல்லிக் கேட்பேன்.

''சரி வைத்தே, விரும்புகிறார்களா இல்லையா என்பதைச் சொல்லிவிடுவேன். நம் மனம் இயங்கிக்கொண்டிருக்கும்போதும், நாம் குழுப்பத்திலிருக்கும்போதும், ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதில் நமக்குத் தடுமாற்றம் இருக்கும்.

பொறுப்பை இயல்பாக நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது, மனம் சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. நமக்குத் தெரியும். அவ்வளவுதான்.

நாம் மனத்தில் மிகவும் தளர்வான நிலையிலும் தன்னிச்சையாகவும் இயங்குவோம்.

இயல்பாகச் செயல்படும் திறமையைத்தான் பொறுப்புணர்வு மனத்தைக் கடந்து செல்லும்பொழுதுதான், இருமைத் தன்மையைத் தாண்டிய யூர்ணமான ஒருமைத் தன்மையையும், ஒத்திசைந்து இயங்குகிற தெய்வீகத்தின் தன்மையையும் பார்க்கிறோம். தெய்வீகத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நாம் ஒன்றாகி நிற்கிற நிலையில்தான், நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

தடுமாற்றம் என்பது இருக்கிறவரையில், மனம் என்பது இயங்கிக்கொண்டே தருக்கும்.

நாம் இந்த நிலையை அடையும்பொழுது, செயல்படுவதற்கு அங்கே மனம் இருக்காது. நாம் ஆழமான தளர்வான நிலையில் அல்லது ஆனந்தத்தில் இருக்கிறோம். நாம் இந்த நிலையில் இருக்கும்பொழுது, அது தன்னிச்சையாக பதில்செயல் புரிகிற திறமையை நமக்குள் உருவாக்குகிறது.

நல்ல செயல்களைச் செய்வதற்கு இது நமக்கு மிகவும் முக்கியம். உண்மையாகவே மற்றவர்கள்மீது தூய்மையான, நேர்மையான அன்பு இருப்பதை நாம் உணரும்பொழுது மட்டுமே, நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் நாம் அந்த ஆனர்தத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ஆனந்தத்தோடு நாம் செயல்புரியும்பொழுதுதான், நாம் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்காகச் செய்வோம்.

நாம் ஆசையினாலோ அச்சத்தினாலோ தூண்டப்பட்டு ஒரு நல்ல செயலைச் செய்தாலும்கூட. அது ஒரு சேவையாக முடிவு பெறாது.

தடுமாற்றம் இல்லாமலிருக்கும்போதும், நாம் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும்போதும், நாம் ஆசையினாலோ, செயல்படமாட்டோம்.

நாம் சேவையை மெட்டுமே செய்து கொண்டிருப்போம், நாம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருப்போம். நமக்கு அங்கே எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லை, ஆசையும் இல்லை, அச்சமும்

இல்லை. நாம் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

நாம் அச்சத்தினாலோ அல்லது பேராசையினாலோ தூண்டப்பட்டு ஒரு செயலைச் செய்தோமென்றால் அது நல்ல விஷயமாக இருந்தால்கூட, தொந்தரவில்தான் முடியும். அது ஒரு சேவையாக முடிவு பெறாது.

கேள்வி: ஸ்வாமிஜி. புலன்களினால் ஏற்படுதிற தொல்லைகளை அமு த்தத்தை ஒருவர் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான திறமை என்னிடத்தில் இல்லை. எனக்கு உதவி தேவை.

சரியாகச் சொன்னீர்கள். அது அந்த அளவுக்குச் சுலபமானதென்றால், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஞானமடைந்திருப்பார்கள். ஆனால்

புலன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான், ஏனெனில் பல ஞானமடைந்தவர்கள் அதைச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இதை அடைய உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. பொறுப்பும் பொறுமையும். இதைத்தான் நாம் தமஸ் என்கிறோம். சிலா் ஸ்பானிஷ் மொழியில் மதிய சிற்றுண்டிக்கு 'தபஸ்' என்ற வார்த்தை இருப்பதாக என்னிடம் சொன்னார்கள்! இல்லை, இது அது இல்லை! தமஸ் என்றால் வழக்கமாக நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல் கிடையாது; அது, ஒரு பாதத்தில் நின்றுகொண்டு, மற்றொரு பாதத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது அல்லது ஒரு கையை உயா்த்திக் கொள்வது அல்லது தண்ணீருக்குள் நிற்பது அல்ல.

தம்மை உணர்ந்து கொள்வதற்காக, தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்வதற்காக ஒருவர் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் அதன் மூலம் ஏதாவதுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எதுவுமின்றியும் மேற்கொள்கிற பொறுப்புகளைதான் தமஸ் என்ற வார்த்தை குறிக்கிறது.

தமஸ் என்பது மனத்தின் ஒருநிலை. அதை வளர்த்துக்கொள்ள முடியும். அதில் வெற்றி பெற, குருவிடமும் குரு அருளிடமும் ஆழமான பத்தியும் ச 'ரணாகதி உணர்வும் இருக்க வேண்டும்.

'ஜீவன் முக்த நிலை' என்று எதைச் சொல்கிறேனோ, அதைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். எதையாவது அது சரியா தவறா என்று உறுதியாகத் தீர்மானிக்க வேண்டிய தேவை எழும்பொழுது அல்லது விமிப்புணர்வுடன் செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது உங்களை

நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், "இந்தச் சூழ்நிலையில், இந்தச் செயலை என்னுடைய குரூ எப்படிச் செய்திருப்பார்?'' என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர், குரு என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே வழியில், அதே முறையில் அதைச் செய்துவிடுங்கள்.

ஒரு இது ஞானமடைவதற்கான உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய குருவைத் தவிர ஒரு பெரிய வழிகாட்டியாக,

தபஸ் என்பது மனத்தின் ஒருநிலை. அதை வளர்த்துக்கொள்ள முடியும். அதில் வெற்றிபெற, குருவிடமும் குரு அருளிடமும் ச் ரூணாகதி அடைய வேண்டும்.

ஒரு நல்ல முன் மாதிரியாக வேறு யார் இருக்க முடியும்.

நீங்கள் அவருடைய போதனைகளை ஆழ்ந்து உள்வாங்கியிருந்தால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதற்கான பதிலை உறுதியாக நீங்கள் பெற முடியும். அதை அப்படியே அதே முறையில் செய்துவிடுங்கள்.

நான் இந்த நுட்பத்தைப் பற்றி பேசிய பிறகு, என்னுடைய சீடர்களில் ஒருவா் ஒரு சம்பவத்தை விவரித்தார். அவர் ஒரு வேலையாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, அந்த நடைபாதையில் விழுந்து கிடந்த ஒரு நபரைக் கடந்து சென்றார். பொதுவாக அவர் வேகமாக நடக்கக்கூடியவர். அன்றைக்கூக்கூட அதே போன்றுதான் சென்றார். ஆனால் என்னுடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்தபொழுது அவருடைய கால்கள் நகர மறுத்து, அவரை விழுந்து கிடந்த அந்த நபரிடம் இழுத்துச் சென்றன. அவர் 'மருத்துவ உதவி மையத்திற்கு' தொடர்புகொண்டு, அவர்களை வரவழைத்து, உதவிகள் வந்து சேருகிற வரைக்கும் அந்த நபருடனேயே தங்கினார்.

ஒவ்வொரு முறை நீங்கள் இதைச் செய்யும்போதும், உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்து, உங்களுடைய இயல்பூக்க நடவடிக்கைகளை அதாவது விழிப்புணர்வற்ற நிலையில் நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சில படிகள் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெறுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் புலன்களுக்கு இடம் கொடுத்தாலும்கூட, அதுவும் நல்லதுதான். செயல்களை அடக்கி வைக்காதீர்கள். அப்படி இடம் கொடு த்தற்காகக் குற்ற உணர்ச்சிக்குள் விழுந்துவிட வேண்டாம். நீங்கள், 'நாம் வேறு முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வை உங்களுக்குள் பெறுகிறீர்கள், அதுபோதும். அந்த விழிப்புணர்வும் குருவின் வார்த்தைகள்மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் சேர்ந்து, நீங்கள் வேறு முறையில் நடப்பதற்கு உதவும். இந்த வழியில் படிப்படியாக நீங்கள் உணர்வுருமாற்றம் அடைவீர்கள்.

என்னை அறிந்து ஆனர்த்தமாக இருங்கள் !

  • 5.27, 5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும், பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு முனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச் செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும், புலன்களையும், புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுகிறார். அசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார். எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலை அடையப் பெற்றவர்தான்.

  • 5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாக அடையப்படுபவராகவும் எல்லா உலகங்களின் இறைவனாகவும் எல்லா உயிரினங்களுக்கும் 'என்னை' அறிந்துகொண்டவர்

நலம் சேர்க்கிறவராகவும் அமைதியை அடைகிறார்.

உள் குருவை விழ்ப்படையச் செய்யும் வெளி குரு

இங்கே 'என்னை' என்பது, மிக உன்னதமான, மேலான, சாட்சியாக இருக்கக்கூடிய விழிப்புணர்வு நிலையான கிருஷ்ண விழிப்புணர்வு நிலையைத்தான் குறிக்கிறதே தவிர, அது ஆறடி உயரத்தில் இருக்கிற கிருஷ்ணர் படத்தைக் குறிக்கவில்லை.

நான் எப்பொழுதுமே மக்களுக்குச் சொல்வது என்னவென்றால், குரு, உள்ளே இருக்கிற ஆன்மாவைத் தூண்டிவிடுவதற்கும் உள்ளே இருக்கிற குருவை விழிப்படையச் செய்வதற்கும் தேவைப்படுகிறார்.

உள்ளே இருக்கிற குருவான 'விழிப்புணர்வு நிலை' விழிப்படைந்த மாத்திரத்தில், வெளியே இருக்கிற குருவை விட்டுவிட விட்டுவிட வேண்டும். இறந்த நெருப்பைக் கிளறி பிணத்தை எரிக்க உதவுகிற கட்டையான அந்தப் 'பிணம் சுடும் தடியையும்' பிணத்தைச் சுடுகிற

சிதையிலிலேயே குருவையும் விட்டுவிட வேண்டும்.

நாம் இப்பொழுது நுட்பத்திற்குள் செல்வோம். கிருஷ்ணர் முதல் முறையாக, அச்சத்திலும் ஆசையிலும் இருக்கும் உங்களுடைய சக்தியைத் தெய்வீக விழிப்புணர்வு நிலைக்கு, நிலையான விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான அழகானதொரு நுட்பத்தை வழங்குகிறார்.

உங்களுடைய அச்சம் ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் வேரூன்றி இருக்கிறது. தொப்புள் பகுதிக்கு இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ள சக்தி மையம் இது. உங்களுடைய ஆசை மூலாதார க்க்ரத்தில் உங்களுடைய முதுகெலும்பின் கீழ்ப் பகுதியில் உள்ள மையத்தில் வேரூன்றி இருக்கிறது.

இந்த இரண்டு சக்கரங்களிலிருந்தும் நம்மை நிலையான விழிப்புணர்வு நிலைக்கு, புருவ நடுவில் இருக்கிற ஆஜ்னூ கூரத்திற்கு, நிலையான விழிப்புணர்வு நிலை குடியிருக்குமிடத்திற்கு, நம் மேலான இருப்புத் கன்மை வசிக்கிற இடத்திற்கு உயர்த்துவதற்காக நமக்கு இந்த நுட்பத்தைக் கிருஷ்ணர் வழங்கியிருக்கிறார்.

நாம் நம்மை ஆஜ்ஞா சக்ரத்திற்கு உயர்த்திக்கொள்ளும்பொழுது, நாம் நம்முடைய அஹங்காரம் மனம் போன்றவற்றைக் கடந்து செல்கிறோம். நாம் முடிவில்லாத விழிப்புணர்வு நிலையுடன் இசைவுடன் இணைந்திருக்கிறோம்.

நாம் எல்லோரும் மூலாதார மற்றும் ஸ்வாதிஷ்டான சக்ரங்களில், ஆசை மற்றும் அச்சத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் தொடர்ந்து, நாம் ஒரு வகையான இறுக்கமான உணர்விலேயே இருப்பதைப் பார்க்கலாம்.

நாம் தொடர்ந்து மூலாதார ஸ்ல்வாதிஷ்டான சக்காங்களை இறுக்கிப் பிடித்து பிடித்து விவத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயே, இப்போகே, சற்றே உங்களுடைய இருப்புத் தன்மையைப் பாருங்கள்.

நீங்கள் இருப்பதையும் நீங்களே அதை இறுக்கமான

நிலையில் பிடித்துக் கொண்டிருப்பதையும் உங்களாலேயே உணர முடியும். நீங்கள் எப்போதும் உங்களை இறுக்கமாகவே பிடித்து வைத்திருக்கிறீர்கள்.

கிருஷ்ணர் அந்தப் பகுதியை எப்படித் தளர்வடையச் செய்வது. பேராசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் வந்து கொண்டிருக்கிற எரிசக்தியை எப்படி நிறுத்துவது ? நிலையான உணர்வு நிலையிலிருந்து அம்ரு 'த ஊற்றை எப்படிப் பெறுவது என்பதையெல்லாம் விவரிக்கிறார்.

வெளிப்புறப் புலன் விஷயங்களை எனல்லாம் முடிவிட்டு, கண்களையும் பார்வையையும் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் ஒருமுகப்படுத்திக்கொண்டு, நாசி வழியாக உட்செல்லும் வெளிச் செல்லும் சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, இவ்வாறு மனத்தையும் புலன்களையும் புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மனித அறிவைக் கடந்த, உள்ளுணர்வைச் குறிக்கோளாகக் கொண்டிருக்கிற ஒருவர், ஆசை, அச்சம், கோபம் - இம் மூன்றிலிருந்தும் விடுதலை அடைகிறார். மற்றும் ஆசை, அச்சம், கோபம் இம் மூன்றின் உப-விளைவுகளிலிருந்தும் அடைகிறார்.

இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக எப்போதும் விடுதலையை அடைந்தவராகவே இருக்கிறார்.

உள்ளுணர்வைச் சார்ந்த ஒருவர் ஆணச, அச்சம், கோபம் கம் மூன்றின் உப விளைவுகளிலிருந்தும் விடுதலை அடைகிறார்.

முதலில், இந்த நிலையில் நுழைவதற்கான நுட்பத்தை வழங்குகிறார். பிறகு அதே அதே நிலையிலேயே நீங்கள் இருப்பீர்களானால், நீங்கள் விடுதலை அடைந்தவர்கள் என்றும் அவர் சொல்கிறார்.

இப்பொழுது, இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் விவரிக்கும் இந்த நிலையிலிருந்து ஒரு துளியையாவது பெற முயற்சி செய்வோம். இந்தத் தியானத்தின் மூலமாக இந்த நிலைக்கு உங்களுக்குப் படிப்படியாக வழிகாட்டுகிறேன்.

தயவு செய்து அந்த நிலைக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள்.

தெய்வீக நிலைக்கே அழைத்துச் செல்லும் தியான நட்பம்

தயவு செய்து நேராக அமர்ந்துகொண்டு உங்களுடைய கண்களை முடிக்கொள்ளுங்கள். உங்களுடைய தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இறுதியான சக்தியிடம், பரப்ரல்ம கிருஷ்ணரிடம் இந்தத் தியானத்தின் அனுபவத்தை வழங்க வேண்டி ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

முதல் மூடப்பட்டுவிட்டதைப்போல உங்களுடைய கண்கள் முழுழுமையாக மூடப்பட்டிருப்பதை மாவனை செய்யுங்கள்.வேறு எந்த மூவணையையும் உங்களுக்குள் இருக்கும் இருப்பு நிலைக்குள் அனுமதிக்காதீர்கள்.

நீங்கள் இமைகளை மட்டும் மூடினால் போதாது, கண்களையும் சேர்த்து மூட வேண்டும். ஏனென்றால் நாம் இமைகளை மூடி இருந்தாலும்கூட, இமைகளுக்குப் பின்னால் இருந்து தொடர்ந்து விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய கண்களின் கருவிழிகள் எல்லாம் முழுமையாகக் கறுப்பாக மாறிவிட்டதாக மாவனை செய்யுங்கள். நீங்கள் உங்கள் முன்பாக இருட்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் காதுகளை மூடிவிட்டதாக மாவணை செய்யுங்கள். உங்கள் தொடு உணர்ச்சி அடைக்கப்பட்டு விட்டதாக மாவனை செய்யுங்கள். உங்களுடைய நுகரும் ஆற்றல் அடைக்கப்பட்டு விட்டதாக மாவணை செய்யுங்கள். உங்கள் சுவை ஆற்றல் மூடப்பட்டுவிட்டதாக மாவணை செய்யுங்கள். ஐந்து புலன்களும் அடைக்கப்பட்டுவிட்டதை ஆழமாக உணருங்கள்.

எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியேவிடுங்கள். மெதுவாக உங்களுடைய நாசி கள் காற்றை சுவாசிக்கட்டும். உங்களுடைய விழிப்புணர்வு இரண்டு புருவங்களுக்கிடையே இருக்கட்டும்.

மிகவும் தளர்வான நிலையில், இரண்டு புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் விழிப்புணர்வுடன் இருங்கள். மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டாம். உங்களை இறுக்கமாக்கிக்கொள்ள வேண்டாம். இறுக்கம் இல்லாமல் மிகவும் தளர்வான நிலையில், ஆழமான தளர்வான விழிப்பு நிலையில் இருங்கள்.

உங்களுடைய முதுகெலும்பின் நுனியில் உள்ள மூலாதார சக்ரம் தளர்வடையட்டும். உங்களுடைய தொப்புள் பகுதிக்குச் சற்றுக் கீழே உள்ள ஸ்வாதிஷ்டான சக்ரம் தளர்வடையட்டும்.

உங்களுடைய புருவங்களுக்கிடையே சக்ரத்திற்குக் கொண்டுவாருங்கள்.

புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் புருவங்களுக்கிடையே உள்ள ஆஜ்ஞா சக்ரத்தில் தளர்வாக இருங்கள்.

புருவங்களுக்கிடையே உள்ள ஆஜ்ஞா சக்ரத்தில் குளிர்ச்சியான, சாந்தப்படுத்துகிற ஒளியை

பாவனை செய்யுங்கள். இரண்டு புருவங்களுக்கு இடையில் தளர்வாக இருங்கள்.

உங்கள் உடலின் மற்ற பாகங்களை எல்லாம் மறந்துவிடுங்கள். இந்த உடலைப் பற்றியும் மனத்தைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் மறந்துவிடுங்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள ஆஜ்ஞா சக்கரத்தை மட்டும் நினைவில் வையுங்கள். அதே நிலையில் ஆஜ்குர க்க்கரத்தில் தளர்வாக இருங்கள்.

இரண்டு புருவங்களுக்கிடையே உள்ள இடத்தில் இருக்கிற ஆஜ்ஞா சக்ரத்திற்குள் ஆழமாகச் செல்லுங்கள். ஒரு அழகான, குளிர்ச்சியான, சாந்தமான ஒளியை ஆஜ்குர கூரத்தில் பாவனை செய்யுங்கள். ஜூஜ்ஞா சக்ரத்தில் உங்களுடைய அனுபவம் அழகானதாகவும் ஆனர்த ஒளியாகவும் இருக்கட்டும். இறுக்கமாக இருக்காதீர்கள்.

உங்களுடைய விழிப்பு நிலை மிகவும் தளர்வாக ஆஜ்ஞா கூரத்தில் இருக்கட்டும். உங்களுடைய அறிவு, இரண்டு புருவங்களுக்கு இடையே உள்ள இடத்தில் ஒய்வாக இருக்கட்டும்.

நிலையான விழிப்புணர்வு நிலையின் அதே இடத்தில் தளர்வாக இருங்கள். உடல், மனம் இவற்றைக் கடந்து இருங்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் விழித்துக்கொள்ளட்டும். உங்களுடைய நிலையான விழிப்புணர்வு நிலையிலிருந்தே செயல்படுங்கள்.

ஆஜ்ரூர சக்ரத்தின் மகிழ்ச்சியான விழிப்பு நிலையைப் பெற்றிடுங்கள்.

ருானமடைந்த ஒருவருக்குள் தெய்வீக அற்றலானது ஆனந்த ஊற்றாகப் பொங்கீக் கெண்டே இருக்கிறது.

நீங்கள் அனைவரும் தெய்வீக விழிப்புணர்வு நிலையின் அருளைப் நிலையான விழிப்புணர்வு நிலையிலேயே நிலை பெறுங்கள். நீங்கள் அனைவரும் நிலையான ஆனந்தத்திற்குள்ள இருங்கள். நிலையான ஆனந்தத்தோடு இருங்கள். நிலையான பரவச் செய்யுங்கள்.

ஒம் சா ந்தி, சா ந்தி, சா ந்தி: ஒம் தத் ஸதீ

தளர்வாக இருங்கள். மெதுவாகக் கண்களைத் திறக்கலாம். இதே மன நிலையுடன் குறைந்தது அடுத்த பத்து நாள்களாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

புரிந்துகொள்ளுங்கள், நினைவுகளை ஒன்றாக்காதீர்கள். மகிழ்ச்சியான விழிப்புணர்வைப் பெற்றிடுங்கள். சக்ரத்தைச் சுற்றி மகிழ்ச்சிகரமான உணர்வை வைத்திருக்கும்பொழுது, முழு சக்தியும் நிலையான விழிப்புணர்வு நிலையை நோக்கி செலுத்தப்படுகிறது.

அம்ரு 'த்வ- தன்மையிலிருந்து நீங்கள் ஆற்றலைப் பெறுகிறீர்கள். அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்பட மாட்டீர்கள். மேலிருந்து நிலையான விழிப்புணர்வால் துண்டப்படுவீர்கள். அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் மனிதர். விழிப்புணர்வால் மேலிருந்து நீங்கள் தூண்டப்படுவீர்களானால் கடவுள்.

அந்தத் தெய்வீகச் சக்தியுடன் உங்களை இணைப்பது எப்படி, தெய்வீக உணர்வு நிலையால் தூண்டப்படுவது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். அழியா நிலை பெற்றிருக்கும் விழிப்புணர்வு நிலையின் மூலமாக இயங்குவீர்களாக.

கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு குரு ஞானமடைந்துவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

'தெரிந்துகொள்ளவேண்டியது அவசியும்' (Need to know) என்ற அடிப்படையில் தெரிந்து கொள்ளப்படவேண்டிய தகவல்தான் இது.

உண்மையான கேள்வி என்னவென்றால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன ? என்பதுதான். உங்களுடைய ஞானம், ஞானமடைந்த ஒரு குருவைச் சார்ந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

எனக்கு நிகழ்ந்ததைப்போல, நீங்களாகவே ஞானமடையலாம். மனித குலச் சரித்திரம் முற்றிலுமாக எண்ணற்றவர்களுக்கு நிகழ்ந்துள்ளதைப்போல் ஒரு தெய்வத்தின் மூலமாக, ஒரு கல், உலோகம் அல்லது மரத்தினாலான

தெய்வத்தின் மூலமாகக்கூட நீங்களும் ஞானமடையலாம். ஒரு திருடனால், ஒரு பாவியால், ஒரு முட்டாளால், உங்களை யார் ஞானமடையச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களோ அவரால் குரனமடைவீர்கள். நீங்கள் யாரிடம் உங்களை ஞானமடையச் செய்ய முடியும்.

உங்களுடைய நிலைதான் முக்கியமே தவிர, குருவினுடைய நிலை இல்லை.

நீங்கள் ஆழமான நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் முழுமையாகச் சரணடைந்தீர்களென்றால், உங்களைப் பற்றிய உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள எதுவும் உதவலாம்.

அச்சத்தினாலும் பேராசையினாலும் கீழிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் மனிதர். விழ்ப்புணர்வால் மேலிருந்து தூண்டப்படுவீர்களானால் நீங்கள் கடவுள்.

ஞானம் என்பது உங்களுடைய நிலை பற்றியது ; பற்றியது அல்ல. உங்களுக்கு ஆழமான ச் ரத்தையும் பூர்ணமான சிரணாகதி உணர்வும் இருந்தால்போதும், உ உங்களை எவரும் ஞானமடையச் செய்ய முடியும்.

நீங்கள் வேண்டும் என்ற தேவை இல்லை. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த ஸ்தீயத்திற்காக விழித்து எழவேண்டியது மட்டுமே.

ஒருவர் இல்லையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்களும் அதே நிலையில் உங்களுக்குள் இருக்கவேண்டியது

அவசியமாகிறது. நிலையில் இல்லாத அதைத் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய விழிப்பு நிலை மட்டத் தில், நீங்கள் யூகம் செய்ய மட்டுமே முடியும்.

அந்த யூகங்கள் முற்றிலும் தவறாகவும் இருக்கும். நிர்ணயத்தையும் பின்பற்றுவதில்லை. அங்கே உலகத் தரம் என்று எதுவும்

இதுவரை நிர்ணயிக்கப்படவும் இல்லை, நிர்ணயிக்கப்படவும் முடியாது.

எல்லா ஞானிகளும் ஒரே மாதிரியான அனுபவத்தையே பெறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மாறுபட்டிருக்கிறது. அதனால் நீங்கள் எந்த ஒப்பீடும் செய்ய முடியாகு.

இருந்தாலும் ஒரு விஷயம் சொல்கிறேன். அந்த நபரிடம் தூய்மையான ஆனந்த நிலை பிரதிபலித்துக்கொண்டே இருக்கும். எந்த ஒரு ஞானமடைந்த குருவும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதும் இல்லை; துக்கமடைவதும் இல்லை. அவருக்குக் கோபம் வரலாம்; கோபப்படுவதாகக் கெரியலாம். ஆனால் அது ஒரு தெய்வீக நாடகமென்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். அவருடைய உள் மையம் அதனால் தொடப்படாமல், எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.

ஒரு ஞானமடைந்த குரு, முழுமையான சுதந்திரத்துடன், முழுமையான ஆனர்தத்துடன், மன அழுத்தமோ, இறுக்கமோ இல்லாமல், பொலிவுடன்கூடிய மலர்ந்த மலரைப்போல தூங்குகிறார்.

அப்படிப்பட்ட ஒரு ஒரு குருவின் ஸாந்தீத்யத்தில் உங்களுடைய மனமே விழுந்துவிடுகிறது. உங்களுடைய அஹங்காரம் விழுந்துவிடுகிறது. நீங்கள் நிலையான, நித்யமான, ஆனந்தமான, நித்யானர்தத்திற்குள் செல்கிறீர்கள்.

ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனதுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய காம் ஸ்ரீயாஸ யாகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் நுட்பங்களைப் பயன்படுத்தி பல பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா வித்யாயீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தீயாணிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தீயாணத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ் நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

Part 6: Bhagavad Gita Explained _ Chapter 5_Tamil_part_6.md

புலன்களை மேம்பட்டு மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தீயானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force என்ற புக்ககத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸ்தீயத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் முயோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீயத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸ் ஆதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை
நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன்
என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர்,
பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப்
போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு,
சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில்
வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து
வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை
1. பரிபூரண ஞானம்.
2. பரிபூரண வைராக்கியம்.
3. பரிபூரண பலம்
4. பரிபூரண கீர்த்தி
5. பரிபூரண தேஜஸ்
6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
  • புருஷோத்தமன் : மேலான புருஷன்
  • : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுஸ் தெனன்
  • : லக்ஷ்மிக்குத் தலைவர் மாகவன்
  • : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
  • யோகேச்' வரன் : யோகத்திற்குத் தலைவர்
  • : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு தேவன் வாசம் செய்பவர்
  • : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் வார்ஷ்ணேயன்
  • விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
  • : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர் ஜகந்நிவாஸலன்
  • ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
  • : இந்திரியங்களுக்குத் தலைவர் ஹ்ரு'ஷீகேச'ன்
  • அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு'வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும்
செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும்
பாண்டவர்களுக்கு உறவினர்
போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்:அரசா் துருபதனின் மகன்
சி'கண்டிசிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப்
பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின்
அரசா்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேஜன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான
குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித். .குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின்
:
மகன்கள்
நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின்
மகன்கள்
யுதிஷ்டிரா்:தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்:கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்:வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின்
தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்:ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர
போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப்
பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார்,
சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்கௌரவ சகோதரா்களில் மூன்றாமவா
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு
முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின்
நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை
உடையவர், எப்போதும் உண்மையையே பேச
வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப்
போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும்
ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின்
தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய்
மாத்ரியின் சகோதரர். )
ஸௌளமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத்
துகிலுரித்தவர்
துரியோதனன்கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ
சகோதரர்களில் மூத்தவர்

அருஞ்சொற் பொருள்

| அக்நி | - |

விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாதமனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்,யவணிகர்களின் சாதி அல்லது வா்ணம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண- நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி- உருவாக்குதல்
ஸ்வதந்த்ர- சுதந்திரமான
ஸ்வப்ந- கனவு
ஸ்வாதிஷ்டாந- மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப- முடிவு
ஸ்ந்யாஸி- துறவி
ஸத்யஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வஆன்மீக அமைதி
ஸம்ச,யசந்தேகம்
ஸம்யமமுழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்காரகா்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்

| ஸ்மாதி | மனம் கடந்த நிலை, ஞான நிலை | | ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் | | ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் | | ஸாங்க்ய | ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று | | ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி | | ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. | | ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். | | ஸிம்ஹ | - சிங்கம் | | ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு | | | ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். | | ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். | | ச்'ரவண | – கேட்டல் | | ச்' ருதி | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. | | ச'க்தி | சக்தி, அறிவு சக்தி | | ச,ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். | | சா'ஸ்த்ர | - புனித நூல்கள் | | சி'வ | மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. | | சி'ஷ்ய | சீடன். | | கு' த்ர | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |

கு, ந்யபூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தா் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷஜோதிடம்
ஜோதிஸிஜோதிடர்
ஜநகராஜா- மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஜசிங்மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜபதொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டரா- பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜாதி- பிறப்பு
ஜாதி தோஷ- பிறப்பில் உள்ள குறைபாடு
ജ്ഞ്ച- வாழ்தல்
ஜீவஸமாதி- ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக- யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமாந்திருப்பது.
ஹம்மரபி- Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா புகழ்பெற்றார்.
ஹோம- அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய- படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண- க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்

ஸ்லோகங்கள்

அத பஞ்சமோடக்யாய: ஐந்தாவது அத்தியாயம்

கர்ம லந்ந்யாஸ யோக: கர்ம ஸந்யாஸ யோகம்

அர்ஜுந உவாச

ஸ்ந்ந்யாஸம் கா்மணாம் க்ரு'ஷ்ண புநர்யோகம் ச ச'ம்ஸஸி / யச்ச்ரோ ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுடிநிச் சிதம் // 5.1

அர்ஜூ உவாச - அர்ஜுனன் சொன்னது: ஸ்ர்ந்யாஸம் - ஸ்ர்யாஸக்கைப் பற்றியும்; கா்மணாம்- காமங்களுடைய; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; புரு: -பின்னர்; யோகம் ச - கர்மயோகத்தைப் பற்றியும்; ச'ம்ஸஸி- பகும்ந்து பேசுகிறீர்கள்; யத் - எந்த; ச்'ரேய: - மேன்மையைத் தரக்கூடியதோ; ஏதயோ: - இவை இரண்டில்;

ஏகம் - ஒன்று; தத் - அதை; மே - எனக்கு; ப்ரூஹி - சொல்லுங்கள்; ஸுநிச்'சிதம் - நிச்சயமாக

அர்ஜுனன் சொன்னது

  • 5.1"ஓ கிருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள். எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்."

..............................................................................................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

ஸ்ந்ந்யாஸ்: கர்மயோகச்'ச நி:ச்'ரேயஸகாரவு பென | தயோஸ்து கா்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விசி'ஷ்யதே // 5.2

ஸ்ரீபகவாநுவாச - புரீ பகவான் சொன்னார்; ஸெந்ந்யாஸ: - கா்ம

ஸ்ர்யாஸம்; கா்மயோக: - கா்மயோகம்; உபௌ - இரண்டு; ச -கூட; நி:ச்'ரேயஸகரெள- விடுதலைக்கான; தயோ: - இவ்விரண்டிலும்; து - ஆயினும்; கா்மஸந்ந்யாஸாத் - காமத்தைக் துறப்பதைக் காட்டிலும்; கர்மயோக: - கா்மயோகம்; விசி'ஷ்யதே - சிறந்தது

5.2 அதிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான்.

..............................................................................................................................................................................

ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

ஜ்ரேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்கூடிதி/ நிர்த்வந்த்வோ ஹி மஹாபூரூஹோ ஸுகம் பந்தரத்ப்ரமுச்யதே // 5.3.

ஜ்ரேய: - அறியத்தக்கவன்; ஸ: - அந்த காமயோகி; நித்யஸந்ந்யாஸி - எப்போதும் ஸ்ந்யாஸிதான் என்று; ய: - எவனொருவன்; ந த்வேஷ்டி - எதையும் வெறுப்பதில்லையோ; ந காங்ஷதி - எதையும் விரும்புவதில்லையோ; இரட்டைகள் அற்றவன்;வி- நிச்சயமாக; மஹாபாவோ - பெருந்தே தாள்களை உடையவனே; ஸுகம் - எளிதாகவே; பந்தத்திலிருந்து; ப்ரமுச்யதே - விடுதலை பெறுகிறான்

  • 5.3 எவரொருவர் தம்முடைய தம்முடைய செயல்களின் பெலண்மீது பற்றோ, வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார். ஒபெருந்தோள்களைஉடையவனேஅர்ஜுனா, அப்படிப்பட்டவர் எல்லா இருமைத் தன்மைகளிலிருந்தும் எளிதாகவிடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார். ..............................................................................................................................................................................

ஸாங்க்யயோகௌ ப்ரு'தக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: / ஏகமப்யாஸ்தித: ஸம்யகுமயோர்விந்ததே பலம் // 5.4

ஸாங்க்யயோகௌ - மேலே கூறிய ஸ்ர்யாஸமும், காமயோகமும்; ப்ருத'க் - வெவ்வேறு என்று; பாலா: - அறியாதவர்கள்; ப்ரவதந்தி -

சொல்கிறார்கள்; ந -அல்ல;பண்டிதா: - அறிஞர்கள்; ஏகம் அபி - இவற்றில் ஒன்றையாவது; மனிதன்; ஸம்யக் - முழுமையாக; உச்யோ: - இரண்டினுடைய; விந்ததே - அடைகிறான்; பலம்- பலன்

  • 5.4 செயல்படும் பொதையானது துறவறப் ப் பாதையிலிருந்து வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே கற்றவர்கள், செயல்படுவதும் துறவறமும் ஒரே சத்தியத்திற்குத்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

..............................................................................................................................................................................

யத்ஸாங்க்பை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே / ஏகம் ஸாங்க்யுஞ்ச யோகஞ்ச ய: பச்'யதி ஸ பச்'யதி // 5.5

யத் : எந்த ; ஸாங்க்யை: - ஞானயோகிகளால் ; ப்ராப்யதே - அடையப்படுகி றதோ; ஸ்தாநம் - பரமபதம்; தத் - அதுவே; யோகை: அபி - கா்ம யோகிகளாலும்; கம்யதே - அடையப்படுகிறது; ஏகம் - ஒன்றென; ஸாங்க்யம் - ஞானயோகம்; ச-கூட; யோகம்ச - கா்மயோகம்; ய: -எவனொருவன் ஒருவன்; பச்'யதி - காண்கிறானோ; ஸ: - அவனே; ச-கூட; பச்'யதி - காண்கிறான்

  • துறவாலும் கா்மத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் 5.5 என்பதை அவரே ஸத்யத்தை அறிந்தவராகிறார். துறவால் அடையப்படுகிற நிலை, கா்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.

ஸ்ந்ந்யாஸஸ்ஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத: / யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி // 5.6

..............................................................................................................................................................................

ஸந்ந்யாஸ: - ஸ்ந்யாஸ நிலையை; ஆனால்; - வலிமையான கைகளை உடைய அர்ஜுனா; து.கம் - மிகக் கடுமையானது; ஆப்தும் - அடைவது; அயோகத: - கா்மயோகத்தைக் கடைப்பிடிக்காமலேயே; யோகயுக்த: - கா்மயோகி; முநி: - புத்திசாலிகள்; ப்ர்ஷ்ம - பரபிரம்ம பரமாக்மாவை; நசிரேண - காலம்தாம்த்தாமல்; அதிகச்சதி - அடைந்துவிடுகிறான்

  • 5.6 -வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும். பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான ப்ரூற்மத்தை காலம்காம்க்காமல் அடைதிறார்கள்.

யோகயுக்தோ விசு த்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: / ஸர்வதுதாத்மதுதாத்மா குர்வந்நபி ந லிப்யதே // 5.7

யோகயுக்த: - காமயோகி; விசு த்தரத்மா - மனத்தூய்மை உள்ளவனும்; விஜிதாத்மா - மனக்கட்டுப்பாடுடையவனும்; ஜிதேந்த்ரிய: - புலன்களை வென்றவனும்; ஸா்வததாத்ம தூதாத்மா - எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவைத் தம் ஆத்மா என்று உணர்ந்தவனுமான; குர்வந் அபி - கா்மங்களைச் செய்து கொண்டிருந்தாலும்; ந லிப்யதே -அவற்றில் ஒட்டுவதில்லை

  • 5.7 கருத்துக்கள் சரியா? தவறா? தூய்மையானதா? தூய்மையற்றதா? என்பதையெல்லாம்தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கி றாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார். வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்ளவதில்லை.

..............................................................................................................................................................................

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் / பச்'யந் ச்'ரு'ண்வந் ஸ்ப்ரு'ச'ந் ஜிக்ரந் அச்'நந் கச்சந் ஸ்வபந் ச்'வஸந் // 5.8

ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ்ணந் உந்மிஷந் நிமிஷந்நபி/ இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதிதாரயந் // 5.9

ந- இல்லை; ஏவ - நிச்சயமாக; கிஞ்சித் - எதையும்; கரோமி - செய்வது;

இதி - என்பதை; யுக்த: - ஸாங்கியயோகி; மந்யேத - நினைக்க வேண்டும்; தத்த்வவித் - தத்துவமறிந்த; பச்'யந் - பார்த்தாலும்; ச்ரு'ண்வந் -கேட்டாலும்; ஸ்ப்ரு'ச'ந் - தொட்டாலும்; ஜிக்ரந் - முகா்ந்தாலும்; அச்'நர் - உணவு உண்டாலும்; கச்சந் - நடந்து சென்றாலும்; ஸ்வபந் -உறங்கினாலும்; ச்'வஸர் - மூச்சுவிட்டாலும்; ப்ரலபந் - பேசினாலும்; விஸ்ரு'ஜந் - கழித்தாலும்; க்ரு'ஹ்ணந் - பற்றினாலும்; உந்மிஷந் -கண்களைத் திறந்தாலும்; நிமிஷந் அபி - மூடினாலும்கூட; இந்தாயாணி-எல்லாப் புலன்களும்; இந்த்ரியார்தேஷு - பொருட்களில்; வர்தந்தே -செயல்படுகின்றன; இதி - என்று;தரரயந் - உணர்ந்துகொண்டு

  • 5.8, 5.9 சத்தியத்தைத் தெரிந்து கொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகா்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சு விட்டாலும் இவை எதையுமேதான் பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண் திறக்கும்போதும் கண் மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாக, திருப்தியாகச் செயல்படுவதை உணர்கிறார். ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதிய: / லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா // 5.70

..............................................................................................................................................................................

ப்ரஹ்மணி - பரமாத்மாவிடம்; ஆதாய - அர்ப்பணம் செய்து; காமாணி -அனைத்துக் கா்மங்களையும்; ஸங்கம் - பற்றுதலை; க்யக்த்வா - துறந்து; கரோதி - கா்மங்களைச் செய்கிறானோ;ய: - எவனொருவன்; லிப்யதே -பாதிக்கப்படுவது; ந - இல்லை; ஸ: - அவன்; பாபேந - பாவத்தினால்; பக்மபத்ரம் இவ -தாமரை இலை ஒட்டாமல் இருப்பதுபோல; அம்மஸா -தண்ணீரில்

5.10 எவரொருவா் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர் பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

..............................................................................................................................................................................

காயேந மருஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி / யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசு 'த்தயே // 5.11 காயேந - உடலால்; மநஸா - மனத்தாலும்; புத்தியா - புத்தினாலும்; கேவலை: - வெறும்; இந்த்ரியை: - புலன்களாலும்; அபி-கூட; யோகிந: - கா்மயோகிகள்; கா்ம - கா்மத்தை; குர்வந்தி - செய்கிறார்கள்;.ஸங்கம் த்யக்த்வா - பற்றைத் துறந்து ; ஆத்மசு' த்தயே- மனத்தூய்மையை அடையும் பொருட்டு

5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.

யுக்க: கா்மபலம் க்யக்க்வா சா'ந்திமாப்நோதி ரைஷ்டிதீம் / அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே // 5.12

யுக்த: - கர்மயோகி; காமபலம் - கா்மத்தின் பலனை; த்யக்த்வா - துறந்து; சா'ந்திம் - அமைதியை; ஆப்நோதி - பெறுகிறான்; நைஷ்டிகீம் - பகவானை அடைவது என்கிற; அயுக்த: - பயனில் பற்றுடையவன்; காமகாரேண -ஆசையின் உந்துகலினால்; பலே - பயனில்; ஸக்க: - பற்றுக்கொண்டு; நிபத்யதே - தளைக்கப்படுகிறான்

  • 5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுகளைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள் மையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார். தம்முடைய ர்க்கு பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக் கொள்கிறார்.

ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ' / நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயந் // 5.13.

ஸா்வகர்மாணி - எல்லாச் செயல்களையும் : மருஸா - மனத்தால் : ஸந்ந்யஸ்ப - துறந்து; ஆஸ்தே - ஆழ்ந்து இருக்கிறான்; ஸுகம் - ஆனந்தமயமாக; வசீ - மனத்தைத் தன்வசப்படுத்தி; நவத்வாரே - ஒன்பது வாயில்களுடைய உடலாகிய; புரே - வீட்டில்; தேஹீ - மனிதன்; ந-இல்லை; ஏவ - மட்டுமே; குர்வந் - செய்தல்; ந காரயந் - செய்விக்காமல்

5.13 புலன்களைக் செயல்பாடுகளையும் விட்டு விட்டு, எதையும் செய்யாமலும்,

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஐதி ப்ரபு: / ந கர்மபலஸம்யோகம் ஸ்வபரவஸ்து ப்ரவர்ததே // 5.14

ந - இல்லை; கர்த்ரு'த்வம்- கர்த்தா என்னும் தன்மையை; ந - இல்லை; கா்மாணி- காமங்களையும்; லோகஸ்ய - மனிதர்களுடைய; ஸ்ரு ஜதி -உண்டு பண்ணுவதில்லை; ப்ரபு: - பகவான்; ந - ஏற்படுத்துவதில்லை; கர்மபலஸம்யோகம் - கா்மத்தின் பயனோடு சேர்ந்து வைத்தலையும்; ஸ்வபாவ: - இயல்புதான்; து - ஆனால்; ப்ரவர்ததே - செயல்படுகிறது. ந - இல்லை

  • 5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யுபடி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக் கொள்வதும் இல்லை. இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள் சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

..............................................................................................................................................................................

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ரு தம் விபு: / அஜ்ஞாநேநாவ்ரு'தம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: // 5.15

ந ஆதத்தே - ஏற்பது இல்லை; கஸ்யசித் - யாருடைய, பாபம் - பாவச் செயலையும்; ந - - இல்லை; ச -கூட; ஏவ - நிச்சயம்; ஸுக்ரு'தம் கும் - மூடப்பட்டிருக்கிறது; ஜ்ஞாநம் - எளுளம்; தேந - அதனால்; முஹ்யந்தி - குழப்பம் அடைந்திருக்கின்றன; ஜந்தவ: - உயிரினங்கள்

5.15 பகவான், யாருடைய பாவத்தையோ, புண்ணியங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை.

உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாசி'தமாக்மா: / தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாச'யதி தத்பரம் / / 5. 16

ஜ்ஞாநேந - தத்வ ஞானத்தினால்; து - ஆனால்; தத் - அந்த; ஜ்ஞாநம் -அஞ்ஞானம்; யேஷாம் - எவர்களுடைய; நாசி'தம் - அழிக்கப்பட்டதோ; ஆத்மந: - பரமாத்மாவினுடைய; தேஷாம் - அவர்களுடைய; ஆதித்யவத் - ஆதவன்போல்; ஜ்ஞாநம் - ஞானம்; ப்ரகாச'யதி - பிரகாசிக்கச் செய்கி றது; தத்பரம் - மேலான பரமாத்மாவை

5.16 யாருடைய அறியாமை ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதய சூரியனைப்போல், மேலான விழிப்புணர்வின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

தத்புத்தயஸ்கதுக் மாநஸ்தந்நிஷ்டாஸ்கத்பராயணா: / கச்சந்த்யபுநராவ்ரு'த்திம் ஜ்ஞாநநிர்துதகல்மஷா: // 5.17

தத்புத்தய: - எவர்களுடைய புத்தி பரமாத்மாவில் ஒன்றியிருக்கிறதோ: தத்ஆத்மார்: - எவர்களுடைய மனம் பரமாத்மாவில் ஒன்றியிருக்கி றதோ; தந்நிஷ்டா: - பரமாத்விடம் எவா்களுக்கு நம்பிக்கை இருக்கி றதோ; தத்பராயணா: - பகவானை மட்டுமே சார்ந்திருக்கிற அத்தகைய மனிதர்கள்; கச்சந்தி - அடைகிறார்கள்; அபுநராவ்ரு'த்திம்- மீண்டும் கிரும்பி வருதலில்லாத நிலையை அதாவது பிறவாப் பெரு நிலையான பரகதியை; ஜ்ஞாந நிர்த்த கல்மஷா: - ஞானத்தினால் பாவமற்றவர்களாக ஆகி

5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறரோ, யாருடைய அறிவும், மனமும், நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி / சு'நி சைவ ச்'வபாகே ச பண்டிகா: ஸமதர்சி'ர்: // 5.18

வித்யாவிநயஸம்பந்தே - கல்வியோடும் பணிவோடும்கூடிய ; ப்ராஹ்மணே - பிராம்மணினிடமும்; கவி - பசுவிடமும்; ஹஸ்திநி - யானையிடமும்; சு' நி ச - நாயிடமும் ; ஏவ - நிச்சயமாக ; ச்'வபாகே ச- சண்டாளனிடமும்கூட ; பண்டிதா: - தத்வஞானிகள்; ஸமதர்சி'ந: - ஸமநோக்குடையவர்களே

5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: / நிர்தேஷம் ஹி ஸ்மம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்கிகா: / / 5. 19

இஹ ஏவ - உயிர் வாழும்போதே; தை: - அவர்களால்; ஜித: -வெற்றிகொள்ளப்பட்டது; ஸா்க: - அகில உலகமும்; யேஷாம் : -எவர்களுடைய; ஸாம்யே ஸ்திதம் - ஸமபாவனையில் நிலைத்துள்ளதோ; மந: - மனம்; நிர்தோஷம் - மாசற்றது; ஹி - நிச்சயமாக; ஸமம் -ஸமமானது; ப்ரஹ்ம - மேலான இறைவன்; தஸ்மாத்- ஆகவே; ப்ரஹ்மணி - ஸத் சித் ஆனந்தமயமான இறைவனில்; தே - அவர்கள்; ஸ்திதா: - நிலை பெற்றியிருக்கிறார்கள்

5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இருப்பவர்கள் வென்றவர்களாகிறார்கள். அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் / ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் பர்ஹ்மணி ஸ்தித: // 5.20

ந ப்ரஹ்ரு'ஷ்யேத் - மகிழ்ச்சியடையாமலும்; ப்ரியம் - விருப்பமான பொருளை; ப்ராப்ய - அடையும்போது; ந உத்விஜேத் - கலக்கம் அடையாமலும் இருக்கும்; ப்ராப்ய - அடையும்போது; ச - மேலும்; அப்ரியம் ; விரும்பாததை ; ஸ்திரபுத்தி: - நிலைத்த மதியுடைய ; அஸம்மூட :-ஐயம் நீங்கிய; மர்ஹ்மவித் - ப்ரஹ்மஞானி; பர்ஹ்மணி- பரப்ரஹ்ம பரமாத்மாவில்; ஸ்தித: - நிலைத்து நிற்கிறான்

5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலை பெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.

பாஹ்யஸ்பர்சே'ஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் / ஸ் ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமச் நுதே // 5.2 1

பாண்யஸ்பர்சே'ஷு - - வெளியிலுள்ள புலன்நுகா் பொருட்களில் ; அலக்காக்மா - பற்றற்ற மனமுடைய ஸாதகன்; விந்ததி - பெறுகிறான்; ஆத்மநி - உள்ளத்தில்; யத் ஸுகம் - அந்த ஸுகம் உள்ளதோ; ஸ: -அவன்; ப்ரஹ்மயோகயுக்தாத்மா - பரமாத்மாவிடம் தியானயோகத்தினால் இரண்டறக் கலந்துவிட்ட; ஸுகம் - ஆனந்தத்தை; அக்ஷயம் - அழியாத, குறையாத; அச்'நுதே - அனுபவிக்கிறான்

5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியடைகிறார்.

யே ஹி ஸம்ஸ்பர்ச்'ஜா போகா து.கயோநய ஏவ தே / ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: // 5.22

யே - எந்த; ஹி - நிச்சயமாக; ஸம்ஸ்பர்ச்'ஜா: - புலன்களும், புலன்நுகா் பொருட்களும் ஒன்று சேரும்போது ஏற்படும்; போகா: - போகங்கள் உள்ளனவோ; து.கயோநய: ஏவ - துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன; தே- அவை அனைத்தும்; ஆதி அந்தவந்த: - ஆரம்பமும், முடிவும் கொண்டவை; கௌந்தேய - குந்தி மைந்தா!; ந - இல்லை; தேஷு -அவற்றில்; ரமதே - இன்புறுவதில்லை; புத: - அறிவாளி

5.22 ஒ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும் முடிவும் கொண்டதுமான பலனின்பங்களையும், சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.

ச் க்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ச் ரீரவிமோக்ஷணாத் / காமக்ரோ தோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸ்ுக்த: ஸ ஸ்ுகீ நர: // 5.23

ச'க்நோதி மனிதப்பிறவியிலேயே; ய: - எந்த ஸாதகன்; ஸோடும் - பொறுத்துக் கொள்வதற்கு; ப்ராக் - முன்பே; ச'ரீரவிமோக்ஷணாத் - உடல் அழிவதற்கு; காமக்ரோத உத்பவம் - காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகிற ; வேகம் - எழுச்சியை; ஸ: - அந்த; யுக்த: - யோகி; ஸ: - அவனே; ஸுகீ - ஸுகம் பெற்றவன்; நர: - மனிதனே

5.23 இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன்பே, யார் ஒருவர் பொருள் சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப் பொறுத்துக்கொண்டு ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடை செய்கிறாரோ, அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

யோட்ந்த: ஸுலகோகந்தராராமஸ்ததாந்தர்ஜ்போதிரேவ ய: / ஸ் யோக ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூடோடதிகச்சதி // 5.24

ய: - எவனொருவன்; அந்த: ஸுக: - தமக்குள்ளேயே ஸுகம் காண்கி றாரோ; அந்தராராம: - தமக்குள்ளேயே விழிப்புடன் இருக்கிறானோ; ததா - அவ்விதமே; அந்தா்ஜ்யோதி: - ஆத்மாவிலேயே உள்ளொளி பெற்றவனோ; ஏவ - உறுதியுடன் தீர்மானம் செய்துகொண்டு; ய: -எவனொருவன்; ஸ: - அந்த; யோகீ - ஸாங்க்யயோகி; ப்ரஹ்மநிர்வாணம் - அமைதி நிறைந்த பிரஹ்மத்தை; ப்ரஹ்மபூத: - பிரஹ்மத்தில் ஒன்றிவிட் டவனான; அதிகச்சதி - அடைகிறான்

5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ அவர் நிச்சயமாக ஒரு யோகி. (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த தன்மை) அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகிறார்; அவர் அந்த மேலான பரபிரஹ்மத்தை அடைகிறார்.

ல பர்கே ப்ரவ்ரமநிர்வாணம் ரு'ஷய: கூண்கல்மஷா: / சிந்நத்வைதா யதாத்மாந: ஸார்வதுதஹிதே ரதா: // 5.25

லபந்தே - அடைகிறார்கள்; ப்ரஹ்மநிர்வாணம் -பரமாத்மாவை; ரு'ஷய: -அறிந்தவர்கள்; க்ஷீணகல்மஷா: - எவர்களுடைய எல்லாப் பாவங்க(ளும் அழிந்துவிட்டனவோ; ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டு விட்டனவோ; யதாத்மாந: - எவர்களுடையமனம் சஞ்சலமின்றி பரமாத்மாவிடம் நிலைத்துள்ளதோ; ஸா்வ பூதஹிதே - எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும்; ரதா: -ஈடுபாடு கொண்டவர்களோ

5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத் தன்மையையும் நீக்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அணைவரும் தெய்வீகமான நித்யானந்தத்தை அடைகிறார்கள்.

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் / அமிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் // 5.26

காமக்ரோதவியுக்தாநாம் - காமகுரோதங்கள் விலகிய; யத்நாம் -ஞானிகளுடைய; யுதசேதஸாம்- எண்ணங்களை வசப்படுத்தி வெற்றி கொண்ட; அபித - நாற்புறங்களிலும்; ப்ரஹ்மநிர்வாணம் - முழுமையான விடுதலை; வர்ததே - நிறைந்து இருக்கிறார்;வித்தாத்மநாம் - தம்மை உணந்தவர்கள்

5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்கள், மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலை பெற்றுவிடுவார்கள்.

ஸ்பர்சா'ந் க்ரு'த்வா பஹிர்பாண்யாம்ச்' -

சக்ஷுச்சைவாந்தரே ப்ருவோ: / ப்ராணாபாநௌ ஸ்மௌ க்ரு த்வா நாஸாப்யந்தரசாரிணெள

ஸ்பர்சா'ந் - விஷய போகங்களை; க்ரு'த்வா - - கள்ளி; பகுறி: - வெளியிலேயே; புருஹ்யாந் - - வெளியே உள்ள; சக்ஷு: -கண்களின் பார்வையை; ச - - மேலும்; ஏவ - நிச்சயமாக; அந்தரே - நடுவிலும்; ப்ருவோ: - இருபுருவங்களின்; ப்ராண அபாநௌ-உள்வரும், வெளிச் செல்லும் சுவாசங்களை; ஸ்மௌ க்ரு'த்வா -ஸமமாக்கி; நாஸாப்யந்தர சாரிணெள - நாசியின் உள்ளே சஞ்சுரி,க்கிற

யதேந்த்ரியமநோபூத்திர் முநிர்மோக்ஷபராயண: / விகதேச்சாபயக்ரோதேர ய: ஸ்கா முக்த ஏவ ஸ: // 5.28

யதேந்த்ரிய மநோ புத்தி : - புலன்கள், மனம் இவற்றை அடக்கி; முநி: - முனிவனான; மோக்ஷபராயண: - மோக்ஷத்தில் குறியுள்ள; விகதஇச்சா மயக்ரோது: - ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து முற்றிலும்விடுபட்டு; ய - அந்த; ஸ்தா - எப்போதும்; முக்த ஏவ - விடுதலைப் பெற்றவனே; ஸ்: - அவன்

5.27, 5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும், பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு முனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச் செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும், புலன்களையும், புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுகிறார். அசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்.

எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலை அடையப் பெற்றவர்தான்.

போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேச்'வரம் / ஸுவூரு'தம் ஸர்வதுதாநாம் ஜ்ஞாத்வா மாம் சா'ந்திம்ரு'ச்சதி / / 5.29

போக்காரம் கவங்களையும் : ஸர்வுலோகமலோச்'வாம் - அதிலலோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன்; ஸுஹ்ரு'தம் - நலம் செய்பவர்; ஸா்வதுதாநாம் -அகில சராசரத்தில் வாழும் உயிரினங்களுக்கும்; ஜ்ஞாத்வா - தத்துவ ரீதியாக அறிந்து; மாம் - என்னை; சா'ந்திம் - மேலான அமைதியை; ரு'ச்சதி – அடைகிறான்

5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாகஅடையப்படுபவராகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை அளிப்பவராகவும், 'என்னை' அறிந்து கொண்டவர் அமைதியை அடைகிறார்.

ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மஸந்ந்யாஸ்யோகோ கோ நாம பஞ்சமோ க்யாய: //

ஒம் தத் ஸத், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'கா்மஸந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

இஹைவ தைர்ஜித: ஸர்கோ5-19
காமக்ரோதவியுக்தாநாம்5-26
காயேந மநஸா புத்த்யா5-11
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம்5-16
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ5-3
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்த5-17
ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி5-14
ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம்5-20
நாதத்தே கஸ்யசித் பாபம்5-15
நைவ கிஞ்சித் கரோமீதி5-8
ப்ரலபந் விஸ்ரு'ஜந் க்ரு'ஹ்5-9
பாஹ்யஸ்பர்சே'ஷ்வஸக்த5-21
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி5-10
போக்தாரம் யக்ஞதபஸாம்5-29
யத்ஸாங்க்யை: ப்ராப்யதே5-5
யதேந்த்ரியமறோபுத்திர்5-28
யுக்த: கா்மபலம் த்யக்த்வா5-12
யே ஹி ஸம்ஸ்பர்ச்ஜா5-22
யோ்sந்த: ஸுகோட்ந்தரா5-24
யோகயுக்தோ விசு' த்தாத்மா5-7
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்5-25
வித்யாவிநயஸம்பந்நே5-18
ச'க்நோதீஹைவ ய: ஸோடும்5-23
ஸந்ந்யாஸம் கா்மணாம்5-1
ஸந்ந்யாஸ: கா்மயோகச்'ச5-2
ஸந்ந்யாஸஸ்து மஹாபரூஹோ5-6
ஸ்பர்சா'ந் க்ரு'த்வா பஹிர்5-27
ஸர்வகர்மாணி மநஸா5-13
ஸாங்க்யயோகௌ ப்ரு'தக்5-4

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்

நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிராாத்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.

நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

என்று சொல்லும் கருணை சக்கி... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷர் வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீாவாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

குட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.

'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீா்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாமும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பபைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானந்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை

சுமுதாயத்திற்கு ...

பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை

புதுயுகம் படைக்கும் பேர் ஒளி

வேத பாரம்பரியத்தைப்

பரவச் செய்பவர்

வேதணைகளைப் போக்குபவர்

சரித்திரத்திற்கு ...

சத்தியமே வாழ்க்கை

அந்தியை தாங்கும் திண்மை

சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி

அதர்மத்தை அகற்றிடும் சக்தி

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை. உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேகை.

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அபைவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீக்ஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

– நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்

தீகைஷயின் அறிவியல்

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற

உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்கியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:

இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊம்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள…

v¯õÚ ]QaøŒ ø©¯[PÒ:

v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é

{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.

நித்ய தியான யோகா

இரண்டு நாள் தியான அனுபவ முகாம்

உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடி டும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.

தெளிவு கிடைத்தது

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி,

திருவண்ணாமலை.

உணர்ச்சி சமந்லையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கி றன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந் தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிரேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா,

குடும்பத் தலைவி, சென்னை.

நான்கு நாள் தியான அனுபவ முகாம்

நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.

சிறப்பம்சங்கள் ...

குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ் வழங்கப்படுகிறது.

இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள் ...

வேகனை எங்கே போனது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்

ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.

18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!

என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க (மடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகா், பொன்னேரி.

கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது

பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கு கோடான கோடி ரன்றிகள்.

– திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.

Inner Awakening (அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதா், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணர்ந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள்… வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

  • உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

  • பிறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்

  • உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும் தியான முறைகள்

  • உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்

  • செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்

  • உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்

  • தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

  • தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

  • உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்

அன்னதானம்:

'அதிதி தேவோ பவ.'...நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நித்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.

நித்யானந்த பரம்பரை:

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நித்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலா் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்தர்களாகவும் தீகைஷ் பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :

சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.

அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவா்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்கள் :

வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நித்யானந்த ஆசிரியா் பயிற்சி மையம் :

தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Pà£U¸

E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®

(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)

ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.

Sri The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é {z¯õÚ¢uµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk

£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.

& Face Book }[Pò G¨ö£õêX £µ©í®éøµ œ¢VzwºPò? Gæáõö E[Pîß £Uv Enºä {ø» ö£øóX? AáYö ¤µAœõµ[Pîß@£õX

Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.

தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...

Zee Tamil : 6.00 to 6.30 Am

Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)

JanaSri Live : 6.15 to 6.30 Am

ிணையத்தளத்தில் ...

நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10

இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!

வரை.

உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்

இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம்.

ஹீலிங் டவர்

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.

பாத பூஜை

குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )

நித்யானந்த வேத கோயில்கள்

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்

நித்ய ஹோமங்கள்:

சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.

சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam அவர்களின் வீடியோ

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

101 நித்ய க்ரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு

சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி

இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.

இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.

நித்யானந்த வித்யாலயா

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ஆல் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.

குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்

உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை

முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.

The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam நிகழ்த்தும் தியான முகாம்கள்

பாரதத்திலும் வெளிநாடுகளிலும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்

தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.