1. Bhagavad Gita Explained Chapter 3
பொருளடக்கம்
| I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை |
|---|
| II. பகவத்தீதை ஒரு பின்னணி |
| III. முன்னுரை |
| IV. உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு |
| 1. வினாக்களின் வாசலில் |
| 2. நோக்கம், பிரபஞ்சத்தின் ஸத்யமல்ல |
| நிகழ்காலம், எதிர்காலத்தின் விடிவெள்ளி |
| வாழ்வின் உயிரோட்ட ஊற்று தளர்வாய் இருத்தல் |
| பட்டப் பெயர் - உங்கள் தனித் தன்மையின் அழிவிற்கான |
| சமுதாயத்தின் மந்திரம் |
| இலக்கு என்பது முடிவல்ல அது அதெத்தின் ஆரம்பம் |
| புனித யாத்திரையின் தொடக்க நிலை சந்தேக மன நிலை |
| 3. செயல்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் கேள்வி |
| தொடர் முடியாதது, தொட லைக்க முடியாதது - ஆன்மா |
| அற்றுணனின் குழப்பம் - செயல்படுவதா? வேண்டாமா? |
| ஏற்கல் - அதைச் சந்தோஷமாக அனுபவியுங்கள் |
| நோக்கமில்லாத நோக்கம் |
| உங்கள் வாழ்க்கை கனவா? நனவா? |
| 29 நாள்களின் இழப்பு = 1 நாள் சந்தோஷம் |
| உங்கள் ஆன்மாவே ஆனந்த சக்தி |
| நோக்கத்தின் இறப்பு-தர்மத்தின் பிறப்பு |
| உள் உலக, வெளி உலக குடு |
| துறவியா, இல்லையா? - நெருக்கடியில் தெரியும் |
| வெளி உலகத்தில் சுதந்திரமாய் இருக்க |
| மறுபிறப்பு, உங்கள் கையில் |
| 4. செயலில் ஈடுபடுவது மனிதனின் இயல்பு |
| பிழைகளைப் பொறுத்துக்கொள்வதே தவம் |
| உள் உலகின் தரமே உங்கள் வாழ்க்கையின் தரம் |
| மரணத்தின் முன் சிரிப்பவரே ருரணி |
| இருப்பின் விழிப்பு, பரிமாணத்தின் வெடிப்பு, |
| வாழும் ஒவ்வொரு கணமும் ஆனந்தமே |
| ஸ்ர்பாஸம் - அது ஒரு பெயரல்ல, ஒரு முத்திரையல்ல, ஒருநிலை! |
| வெற்றியோ, தோல்வியோ - அது உங்களைப் பாதிக்காது |
| 5. சுயநலமற்ற சேவை நம்மை விடுவிக்கும் |
| சிரத்தை, சிவனையே கட்டியிழுக்கும் பாசக்கயிறு |
| சரணாகதியே புத்திசாலித்தனம் |
| தியாகம், எதிர்பார்ப்பு எனும் குப்பையை எரித்துவிடும் |
| தேவையான துக்கம் |
| 0. புலன்களும் பாவங்களும் |
| நம் விதியை நாமே விதைக்கிறோம், அதையே அறுவடை செய்கிறோம் |
| ஆனந்தம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் |
| மனித எண்ணங்களை, பிரபஞ்சத்தின் அதிர்வுகள் |
| அஹங்காரம் என்பதே கற்பனையான ஒன்றுதான் |
| உன்னதமானதிலிருந்து, உன்னதமானதற்கே |
| பிரபஞ்ச சக்தியே ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொறுப்பு |
| செயலின் பற்றற்ற தன்மை, வெற்றியின் நிதாசனம், |
| நீங்கள் மனத்தையும் தாண்டியவர்கள் |
| தலைமைப் பண்பு - விழிப்புணர்வு |
| ஆழமான புரிதல், அனுபவத்தின் எதிரொலி |
| ஞானிகள் அவதரிப்பது மக்களுக்கு வழிகாட்டுவதற்கே! |
| அமைதியான தியான நிலை, தெய்வீக சக்தி உள் செல்லும் வழி |
| 9. புத்திசாலித்தனத்தின் பங்கு |
| முன் ஜென்ம செயலே, இந்த ஜென்மத்தின் மன அமைப்பு |
| தேர்வு செய்வது நீங்கள்தான் |
| பூரணத்துவம் அடைய காமா! |
| 10. நான் சொல்வதைப் போல் செய்யுங்கள் |
| அஹங்காரமற்ற காலியான ஒழங்கில், |
| கிருஷ்ணரின் கையில் புல்லாங்குழல் |
| மாமை எனும் குரங்காட்டி |
| நம் வாழ்க்கையையே விழுங்கும் மலைப்பாம்பு |
| விழிப்புணர்வே திறவுகோல் |
| உங்களை உருமாற்றி, மற்றவர்களை உருமாற்றம் செய்ய வைக்கும் மருந்து |
| பூட்டப்பட்ட சக்கரத்தாலேயே நோய்கள் வருகின்றன |
| 11 உங்கள் கடமையைச் செய்யுங்கள் |
| கடமையில் சிரத்தையே விடிதலையின் இரகசியம் |
| குற்ற உணர்ச்சியின் இரகசியம்! |
| இருமைத் தன்மையிலிருந்து விடுபடுங்கள் |
| 12. புலன்களைக் கட்டுபடுத்துதல் என்பது அவசியமாகிறது |
| நிகழ்கால வாழ்வே முலாதார பூட்டைத் திறக்கும் சாவி |
| அன்பு-கொடுக்கல் வாங்கல் அல்ல |
| வாழ்வின் ஜீவ நாடி |
| /. பிற்சேர்க்கை |
| பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி |
| கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் |
| குரு வம்சம் |
| பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் |
| அருஞ்சொற்பொருள் |
| ஸ்லோகங்கள் |
| ஸ்லோதங்களின் தொடக்க வார்த்தைகள் |
| தனிமனதிருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு |
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு 'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ருதத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா(kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு(chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம்(tta) | படம் (da) | டம்டம் (dha) |
| த | தங்கை(tha) | தாத்தா(ththa) | தானம் (da) | தா்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா(pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச் | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரூ த்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு 'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு த்தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரூ தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ்'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச 'ரணாகதி, சி'வன் மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் SS எழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரூ தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரூ த்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, எஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகவத் கீதை ஒரு பின்னணி
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
பகவத்கீதை உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத்கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. கீதை என்றால் கேட்பது' என்று பொருள்.
பகவக்கீதையைப் பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு 'தத்தில் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் உபநிடதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிகாச கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான கீதையின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபநிடதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. அத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அதீத வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிடதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிகாசமோ அல்லது இதிகாசத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். அக்காலத்தில் அப்பொழுது என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த கிதிரைம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவா்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ரூத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் வயதில் சோதித்துப் பார்க்க விரும்பினார் குந்தி. சூரிய குலத்தினை வேண்டி, அந்த மருத்ரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரியன் அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தூமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதராகளான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், '' என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.
அர்ஜுனன் மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில் கூடியது. குருகேஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசா்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த உரையாடல்
குருக்கூஷத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீகை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பெண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களக்கில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு தர்க்கரீதியாக ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான தர்க்கரீதியாக உள்ளது.
பகவத்தீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம் !
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மறையாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. அது ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷேத்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவா மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அழைகாரத்தின் சின்னமாக இருக்கிறார்.' நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க முடியும்.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் குருனமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.
ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞாநகுரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஜ்ஞாந சத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞார சத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால் சில சமயங்களில் நம் அலைங்காரம், நாம் ஜ்ஞாந சத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நாற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ணங்களையும் குறிக்கிறது. பத்து இந்திரியங்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகாதல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்திரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்ற தன்மை, அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. 'தன்னை உணர்தல்' எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். '
மஹாபாரதம் ஒரு இதிகாச கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்தரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைவதற்கான வழிமுறையைப் பற்றிய கதை.
மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக சத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. சத்குருநாதரின் திவ்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் கீதையை ஒவ்வொரு ஸ்லோகமாக தனித்தனி தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜா, மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் சத்குருநாதர். பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றொன்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய சூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தியானம்.
"சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்." என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத்தீதை சத்சங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யம் உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு
அத்யாயம் - 3
வாழ்க்கை என்பது வாழ்வை அனுபவிப்பதே தவிர, குறிக்கோளை நோக்கி ஓடுவது அல்ல.
வாழ்க்கைக்கென்று எந்தவொரு உண்மையான நோக்கமும் இல்லை. உண்மையில் வாழ்க்கையே நோக்கமற்றதுதான். குறிப்பிட்ட நோக்கங்களை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை நாம் உருவாக்கிய உடனேயே, அவற்றை தொடர்ந்து வரக்கூடிய கவலைகளையும் நாம் உருவாக்கிக்கொள்கிறோம்.
வினாக்களின் வாசலில் ...
ஸ்வாமிஜி, நம்பிக்கையில்லா மனப்பான்மைதான் உண்மையைக் கற்றுக்கொள்வதற்கு மிகப்பெரிய தடை என்று சொல்கிறீர்கள். ஆனால் அதே சமயம் எங்களுடைய சந்தேகங்களைக் கேட்கும்படியும் எங்களைத் தூண்டுகிறீர்கள் அது ஏன் ?
கூடந்தகாலத்தில் நடந்த சம்பவங்களின் நினைவுகளை விட்டுவிட வேண்டும் என்பதைத்தான் குரு சீடருக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் அதேபோல் செய்தால் மேலும் பிரச்சினைகள் வராதா ?
மக்கள், தங்கள் கடந்தகாலத்திலிருந்தும், தங்கள் கடந்தகால தவறுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் கடந்தகாலத்தின் நினைவுப் பதிவுகளை அவர்கள் விட்டுவிட்டார்களேயானால், அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். அதனால் அவர்களுக்குத் துக்கங்கள்தானே ஏற்படும், இல்லையா?
ஸ்வாமிஜி, தியானம் நம்மைச் செயலற்ற தன்மைக்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியமிருக்கிறதா?
தியானம்மூலம் என்னை நானே சக்தியூட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தாலும் தியானத்திற்குப் பின் விஷயங்களின் மீது உள்ள ஆர்வம் குறைந்து விடுவதை நான் உணர்கிறேன் ஏன் ?
ஸ்வாமிஜி, துக்கம் என்றால் என்ன? நாம் ஏன் துக்கப்படுகிறோம் ? துக்கப்படுவது அவசியமான ஒன்றா?
ஸ்வாமிஜி, நான் எப்போதெல்லாம் உங்கள் சாந்தித்தியத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் என் கேள்விகள் தானாகவே மறைந்து விடுகின்றன. அப்போது, எல்லாமே சாத்தியம்தான் என்பதுபோல் தோன்றுகிறது.
ஆனால் நான் உங்களை விட்டு விலகி இருக்கும்போது, என்னுள் இருக்கும் வழக்கமான எல்லா சந்தேகங்களும் எழுகின்றன. இது ஏன் நடக்கிறது ? நான் இதற்கு என்ன செய்ய வேண்டும் ?
- ஸ்வாமிஜி, இந்தியாவில் நாங்கள் சடங்குகளைப் பின்பற்றுவது, விக்ரகங்களை வழிபடுவது என்று வளர்க்கப்பட்டுள்ளோம். நீங்கள் இந்தச் சடங்குமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது இவற்றை எதிர்க்கிறீர்களா?
- ஸ்வாமிஜி, கர்மாவைப் பற்றிய கருத்துகளை விளக்க முடியுமா?
- ஸ்வாமிஜி, இரு நபர்களுக்கு இடையே உள்ள உறவுமுறை சரியாக அமையவில்லை என்றால் எப்போது அதில் உறுதியாக இருக்க வேண்டும்? எப்போது நாம் அதை விலக்கிவிட்டு விட்டு நம்முடைய வாழ்க்கையைத் தொடர வேண்டும்?
- ஸ்வாமிஜி, கோபம், அன்பு போன்ற உணர்ச்சிகளை அடக்க வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இது போன்ற உணர்ச்சிகளுக்கு மனம் போன போக்கில் இடம் அளிப்பது சரியா?
- "ஸ்வாமிஜி! அன்பு செய்யும்போது அந்த அன்பிற்காக உங்களுடைய எல்லாவற்றையும் கொடுத்து விடுங்கள், '' என்று சொல்கிறீர்கள் ஆனால் அந்த அன்பானது ஏற்றுக்கொள்ளப்படாமலோ, திருப்பிக் கொடுக்கப்படாமலோ இருந்தால் என்ன செய்வது?
நோக்கம், பிரபஞ்சத்தின் ஸத்யம் அல்ல
மொத்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையும் மொத்த உலகமும் நோக்கமற்றதே!
ஆமாம், இதைக் கேட்பதற்குச் சற்று அதிர்ச்சியாகவே இருக்கும்.
நாம் நம்முடைய சிறு வயதிலிருந்தே, நம் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்றுதான் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்; மேலும் அதுவே உண்மையென்று நமது சமுதாயக் கட்டுறு மனப்பாங்கினால் நாம் நம்பவும் வைக்கப் பட்டிருக்கிறோம்.
எப்போதுமே நாம் ஏதாவது சில இலக்குகளையும் நோக்கங்களையும் நோக்கியே ஓட வைக்கப் பட்டிருக்கிறோம்.
நீங்கள் கேட்கலாம், ''நோக்கமே இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை?''
வாழ்க்கைக்கே நோக்கம் இல்லையென்றால், பிறகு அது என்ன வாழ்க்கை,
இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
ஒருவரது எந்தச் செயலுக்குமே. என். ஒருவரது ஏதோ ஒரு நோக்கம், ஒருவரையறை, ஒரு முடிவு இருந்தே ஆக வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். அதற்குப் பிறகுதான் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகிறது.
வாழ்க்கையைப் பற்றிய நோக்கங்களே நம்மை ஓடவைக்கிறது, ஊக்கப்படுத்துகிறது. அது நம்முடைய அன்றாட செயல்களில் சுவையைச் சேர்க்கிறது.
வாழ்க்கையைப் பற்றிய நோக்கங்களே நம்மை ஓடவைக்கிறது. ஊக்கப்படுத்துகிறது.
உடனே நீங்கள் என்னிடம், '' ஸ்வாமிஜி, நீங்கள் எங்களைக் குழப்புகிறீர்கள். 'நாம் இங்கு இருப்பதே ஒரு நோக்கத்திற்காகத்தான் என்பதை நம்புங்கள்' என்று சொல்லப்பட்டே இதுநாள்வரை நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
குழந்தைகளாக இருக்கும்போது நாம் பள்ளியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறோம். பிறகு கல்லூரியிலும் இதே நிலைதான். நாம் வளர்ந்த பிறகு திருமணம் செய்துகொண்டு, அதற்குப் பிறகு குழந்தைகளையும் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம்.
நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதற்கான, நமக்கென்று இந்தச் சமுதாயமும் நம் குடும்பமும் வரையறுத்து வைத்துள்ள குறிப்பிட்ட வழிமுறைகளும், குறிப்பிட்ட திட்டங்களும் இருக்கின்றன.
நாங்கள் எப்படி அவற்றை விட்டுவிட முடியும் ? இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் தவறு, வாழ்க்கைகென்று எந்த நோக்கமும் இல்லை நம்புவது ?'' என்று கேட்கலாம்.
" ஸ்வாமிஜி, நீங்கள் எங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறீர்களே, '' என்றுகூட நீங்கள் சொல்லலாம்.
இலக்கை நோக்கி நீங்கள் ஓட, ஓட மேலும் வெற்றி பெற்ற மனிதராகக் கருதப்படுகிறீர்கள். வேகம் அதிகமாக அதிகமாக நீங்கள் மதிக்கப்படுவதும் அதிகமாகிறது. அதிகமாகக் கிடைக்கின்றன.
நீங்கள் பிறந்ததிலிருந்தே, இந்தச் சமுதாயம், வாழ்க்கைக்கு என்று ஒரு நோக்கம் உண்டு, ஒரு இலக்கு உண்டு என்றுதான் உங்களுக்குக் மீண்டும் மீண்டும் கற்றுத் தருகிறது.
நோக்கமில்லாத வாழ்க்கை என்பது நமக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறது. அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்க முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ளக்கூட முடிவதில்லை.
நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என்று வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் இது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஸத்யம் அல்ல.
வாழ்க்கையை நம்முடைய அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்க, வாழ்விற்கென்று தனி வரையறுக்கப்பட்ட இலக்குகள் என்று எதுவும் தேவையே இல்லை. இலக்குகளற்ற நிலையே நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுடையதாக்குகிறது.
வாழ்வே வாழ்க்கையை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.
நிகழ்காலம், எதிர்காலத்தின் விடிவெள்ளி
இந்தப் பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும் எந்த நோக்கமும் இல்லை. அது வெறுமனே அப்படியே இருக்கிறது. அப்படியே தொடர்ந்து வாழ்கிறது. ஆறானது மலையின் மேலிருந்து கீழ்நோக்கி ஓடி கடலுக்குள் கலக்கிறது. காரணம் மேலிருந்து கீழ்நோக்கி ஓடுதல் அதனுடைய இயல்பு.
கடலைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தை வைத்துக்கொண்டு, அந்த நோக்கத்திற்காக அது ஓடுவதில்லை.
அதேபோலத்தான் நம் வாழ்வும் எந்த ஒரு நோக்கமும் இல்லாதது. ஒரு நோக்கத்திற்காக நாம் பிறக்கவில்லை.
நாம் வாழப் பிறந்திருக்கிறோம்; சந்தோஷமாக இருப்பதற்குப் பிறந்திருக்கிறோம். வாழ்க்கையை அனுபவிப்பதற்குப் பிறந்திருக்கிறோம்.
ஆனால் அதற்குப் பதிலாக துக்கப்படுவதற்கென்றே ஒரு அமைப்பு முறையை நமக்கு நாமே அமைத்துக் கொள்கிறோம். நமக்கு நாமே இலக்குகளை இலக்குகள் எல்லாமுமே கற்பனையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. உண்மையை அடிப்படையாகக்கொண்டு
நிர்ணயிக்கப்படவில்லை. இந்தச் செயல்முறையில், அனுபவிப்பதையே நிறுத்தி விடுகிறோம்.
இலக்கை நோக்கி நீங்கள் அதிகமாக ஓட, ஓட உங்கள் வாழ்க்கையையே அதிகமாக இழக்கிறீர்கள் !
இலக்குகளைப்பற்றித் தொடர்ந்து கவலைப்படும் வாழ்க்கையை ஒருருபோதும் அனுபவிக்க முடியாது.
நிகழ்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு மட்டுமே, ஒவ்வொரு கணக்கிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய நமக்கு உதவுகிறது.
அவர் நிகழ்காலத்தைப் புறக்கணிக்கிறார்.
நாம் இப்போது, இங்கே, இந்தக் கணத்தில், நிகழ்காலத்தில் இருக்கும்போது நமக்கு வழிகாட்ட இலக்கு என்று எதுவும் தேவை இல்லை.
வெறும் நிகழ்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு மட்டுமே, ஒவ்வொரு கணத்திலும் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்ய நமக்கு உதவுகிறது.
நிகழ்கால நிமிடங்கள் விழிப்புணர்வுடன் எதிர்காலம் தானாகவே உறுதி பெற்றதாகி விடுகிறது.
பாதை சரியாக இருந்தால் நாம் அடைகிற இடமும் சரியாகவே
இருக்கும். நாம் அடைகிற இடத்தைப் பற்றி எல்லை வகுக்கத் தேவை இல்லை. சரியான பாதை, தன்னுடைய இறுதி இலக்கையும்தானே வரையறுத்துக்கொள்கிறது.
வாழ்வின் உயிரோட்ட ஊற்று தளர்வாய் இருத்தல்
நாம் எதிர்காலத்தைப் பற்றி தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நாம் தொடர்ந்து கடந்தகாலத்தையே நினைத்துப் பார்த்து, அதோடு மட்டுமல்லாமல், நாம் நம்முடைய எதிர்ப்பார்ப்புகளை, கடந்தகாலத்தில் தவறவிட்டதின் அடிப்படையில் வரையறுக்கிறோம் அல்லது எதிர்காலத்தில் நமக்கு எது மகிழ்ச்சியைத் தரும் என்று எதை நம்புகிறோமோ, அதை அடிப்படையாகக்கொண்டு வரையறுக்கிறோம்.
உதாரணமாக, நீங்கள் படிக்கும்போது, 'எனக்கு நல்ல வேலை கிடைத்தால் போதும், நான் மகிழ்ச்சியோடு இருப்பேன்' என்று நினைப்பீர்கள். ஆனால் வேலை கிடைத்தவுடன், ''என் திருமணத்திற்குப் பிறகே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், '' என்பீர்கள்.
திருமணத்திற்குப் பிறகு, 'எனக்குக் குழந்தைகள் பிறந்து, சொந்தமாக ஒரு வீடு இருந்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைப்பீர்கள்.
குழந்தைகளும், சொந்தவீடும் கிடைத்த பிறகு, ''பிள்ளைகள் வளர்ந்தால் போதும். பொறுப்புகள் எல்லாம் முடிந்துவிடும். நான் மகிழ்ச்சியாக இருப்பேன், '' என்பீர்கள்.
உங்கள் இருப்பு ஓடுவதற்காகவே பழக்கப்படுத்தப் பட்டிருப்பதால், உங்கள் பிள்ளைகளுக்கு ஒருநிலையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தபின்பும், உங்கள் பொறுப்புகள் எல்லாம் முடிந்தபின்பும், நீங்கள் தளர்வாக இருக்க விரும்பும்பொழுது, உங்களால் தளர்வாக இருக்க முடிவதில்லை! இந்த மன அமைப்புடன், நாம் ஒரே இடத்தில் இருக்கத்தான் தொடர்ந்து வெறிக்கொண்டிருக்கிறோம்
நிகழ்கால நிமிடங்கள் விழிப்புணர்வுடன் கவனிக்கப்படும்போது, எதிர்காலம் தானாகவே உறுதி பெற்றதாகி விடுகிறது.
மகிழ்ச்சி என்பது நாம் இருக்கும் இடத்தில் இருக்கிறதே தவிர, நாம் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிற அந்த இடத்தில் அல்ல.
ஒரு சின்ன கதை :
நியூயார்க்கில் உள்ள மிகவும் பிரபலமான, வெற்றிகரமான பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் தம்முடைய கடின உழைப்பின் விளைவாக மிகவும் மனச்சோர்வு அடைந்தார்.
அவர், தன் இளம்வயதிலிருந்தே தொடர்ந்து இலக்குகள், நோக்கங்கள் என அவற்றுக்குப் பின்னால் ஓடி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருந்தார். அவருடைய மனச்சோர்வைப் பார்த்து அவர் நண்பர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.
'தளர்வாக இருத்தல்' என்பது அந்த மனிதரின் அகராதியிலேயே கிடையாது என்பதை அறிந்த அவரது நண்பர்கள் அவரை தூரத்தில் உள்ள கிராமப்புறத்திற்குச் சென்று அங்கே சிறிதுகாலம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்கள். அந்த ஊர் மீன் பிடிப்பதற்கு மிகவும் பிரசித்தமான இடம் என்பதால், அங்கே அவர் பொழுதுபோக்காக "மீன் பிடிக்கும் விளையாட்டிலும் ஈடுபடலாம் என்றார்கள். ''மீன் பிடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதனால் திரும்பும்போது அதிக உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் வருவாய், '' என்றார்கள்.
நண்பர்கள் சொன்ன ஆலோசனையை அந்த மனிதரும் ஏற்றுக்கொண்டார். அதற்கென உள்ள பிரத்யேக உடைகள், துணிமணிகள், காலணிகள், தலை தொப்பி, மிக விலை உயர்ந்த மீன்பிடிக்கும் கருவி, தூண்டில், உறைகள்
என எல்லாவற்றையும் வாங்கினார்.
ஒரு விமானம் மூலம் அருகே உள்ள நகரத்திற்கு சென்று, அங்கிருந்து அந்தக் கிராமத்திற்கே கார் ஒட்டிச் சென்றார். ஒரு வசதிமிக்க விடுதியில் தங்கினார்.
மறுநாள் காலை, மீன் பிடிப்பதற்கென்று வாங்கி இருந்த சிறப்பு உடைகளை அணிந்து, தம் கருவிகளுடன் மீன் பிடிக்கும் இடத்திற்குச் சென்றார். ஒரு மரத்தின் கீழ் வசதியாக உட்கார்ந்து கொண்டார். தம் தூண்டில் கருவியை நீரில் விட்டுக் காத்திருந்தார், அவர்
காத்திருந்தார், காத்திருந்தார், காத்திருந்தார்... ஒரு மணி நேரம் கழிந்து விட்டது.
அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை, அவர் பொறுமையை இழந்தார். சிக்கலான வியாபாரங்களை நிர்வகிக்கும் தன்னால் ஒரு சாதாரண விஷயமான மீன் பிடிப்பதில் வெற்றி பெற முடியவில்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
மகிழ்ச்சி என்பது நாம் இருக்கும் இடத்தில் இருக்கிறதே தவிர, நாம் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிற அந்த இடத்தில் அல்ல.
அப்பொழுது அந்தப் பகுதியில் வாழ்ந்து
வந்த ஒரு முதியவர் வந்தார். கசங்கிய சாதாரண உடைகள் அணிந்திருந்த அந்த வயதானவர், இவரை விட்டுக் கொஞ்சம் தள்ளி, நீரின் போக்கிலேயே தாழ்வாகச் சென்று அமர்ந்தார்.
அந்த இளைஞர் அந்த மனிதரைக் குறும்பாகப் பார்த்து 'இந்த வயதான மனிதர், எந்த மீனைப் பிடிக்க நினைத்து இங்கு வந்து உட்கார்ந்துள்ளார்' என நினைத்து, அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
வயதானவரின் மீன் பிடிக்கும் கருவி மிகவும் சாதாரணமாக இருந்தது. நீளமான ஒரு குச்சியில், வெறுமனே ஒரு கனமான கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதோடு ஒரு சின்ன பெட்டியில் மீன்பிடிக்கத் தேவையான புழுக்கள் இருந்தன, அவ்வளவுதான். அவர் உறுதியாக அமர்ந்து கொண்டார். பிறகு மீன் பிடிக்க, தம் கருவியை ஆற்றில் விட்டார்.
சில நிமிடங்களிலேயே மீன்கள் பிடிபட ஆரம்பித்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒன்றன் பின் ஒன்றாக பல மீன்களைப் பிடித்தார். அதற்குப்பிறகு, கொஞ்சம்கூடத் தயங்காமல், தான் பிடித்த மீன்களை ஆற்றில் திரும்ப விட்டு விட்டுச் சிரிக்கத் தொடங்கினார். அவர் அதை முற்றிலும் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று, அந்த முதியவர் தம்மை அந்த இளைஞன் கூர்ந்து கவனிப்பதை உணர்ந்தார். முதியவர் புன்சிரிப்புடன் அவரைப் பார்த்து வணக்கம் சொன்னார். "நீங்கள் இங்கே ஏன் வரக் கூடாது, இது மீன்பிடிக்க நல்ல இடம், '' என்று சொன்னார்.
இளம் வங்கி அதிகாரி தாமதிக்காமல் வயதானவர் சொன்னபடி அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் சொல்லித்தந்தபடியே செய்தார். சில நிமிடங்களில் அவருக்கும் மீன்கள் கிடைக்க ஆரம்பித்தன. இளைஞருக்குச் சந்தோஷமாக இருந்தது.
பங்குச் சந்தை வியாபாரியான அந்த இளைஞர் ஒரு சராசரியான வியாபாரி. அவருடைய வியாபார மனம் ஓடத் தொடங்கியது. அவர் அந்த வயதான வரைப் பார்த்து, ''நீங்கள் மிகவும் திறமையானவராக இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் நியூயார்க் வரக் கூடாது ? உங்களைப் பல பணக்காரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுத்து, நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம், '' என்றார். இளைஞர் சொன்னதை உன்னிப்பாகக் கேட்ட வயதானவர்,
வியாபார மனத்திற்குத் தெரிந்த விஷயங்கள் +,-,x,+,= மட்டும்தான்!
''நீங்கள் பணக்காரரா?''என்றார்.
''ஆமாம், நான் நிறைய பணம் சம்பாதித்து உள்ளேன், '' என்றார்.
வயதானவர் கேட்டார், நிறைய செல்வம் இருக்கிறதே, இப்போது என்ன செய்வதாகத் திட்டம் ?'' என்றார்.
''நான் சிறந்த பெண்மணியைத் திருமணம் செய்துள்ளேன். இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன், '' என்று இளைஞர் பதில் சொன்னார்.
வயதானவர் தொடர்ந்தார், "பிறகு என்ன
செய்வீர்கள் ? ''
'நாங்கள் அழகான வீட்டைக் கட்டப்போகிறோம்,' என்று இளைஞர் சொன்னார்.
''பிறகு,''என வயதானவர் கேட்டார்.
''வேலையிலிருந்து எப்போதெல்லாம் ஓய்வு வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கு வருவோம் மீன் பிடிப்போம்,'' என்றார்.
''ஆனால் அதைத்தானே நான் இப்போது கொண்டிருக்கிறேன்!'' என்று வயதானவர் சொன்னார்.
நம்மில் பலருக்குத் தளர்வாக இருப்பதற்கு முன்பு, மன அழுத்தத்துடன் இருப்பது என்பது தேவைப்படுகிறது. நம்மில் பலருக்கு முதலில் மன அழுத்தம்தான் தேவைப்படுகிறது. அதிலிருந்து வெளிவந்த பிறகுதான் நம்மால் தளர்வாக இருக்க முடிகிறது. முதலில், நமக்குத் தளர்வாக இருப்பது என்றாலே என்ன என்று புரிவதில்லை. மக்களிடம் நான் தியானம் செய்யும்போது தளர்வாக இருங்கள் என்று சொன்னால், அவர்கள் என்னிடம், "ஸ்வாமிஜி, தயவு செய்து, தளர்வாக இருப்பது எப்படி என்பதைப் பற்றிய விரிவான வழிமுறைகளையும் சொல்லுங்கள்," என்பார்கள்.
நம்முடைய சந்தோஷத்தை முதலில் தொலைத்தால் மட்டுமே, பிறகு நம்மால் அதைத் தேட அரம்பிக்க முடியும் என்று நினைக்கிறோம்.
ஏதோ ஒன்றின் பின் ஓடுவதால் ஏற்படும் மன அழுத்தம் என்பது நம்முடைய இருப்புத் தன்மையின் ஒரு பாகமாகி விடுகிறது. நம் கட்டுறு மனப்பான்மையின் ஒரு பாகமாகி விடுகிறது. அதற்குப் பிறகு, ஓய்வு எடுப்பது என்பது ஓய்வாக இருக்காது. அது தளர்வான இருத்தலாகவும் இருக்காது. அது ஒரு ஓய்வற்ற நிலையாகிவிடும் !
ஏதோ ஒன்றின் பின் ஓடுவதால் ஏற்படும் மன அழுத்தம் என்பது நம்முடைய இருப்புத் தன்மையின் ஒரு பாகமாகிவிடுகிறது.
ஒரு இலக்கின் பின் நாம் ஓடும்போது, நமக்கு முன் தெரிவதெல்லாம் இலக்கை அடைவது மட்டுமே.
அதற்காக எதைத் தியாகம் செய்தாலும் அது தகுதியானதாகவே தெரிகிறது. ஓடும்பொழுது, நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் தொடர்புடன் இருப்பதாகக்கூட உணர்வதில்லை. நாம் நேசிக்கிறோம், அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறோம் என்று சொந்தம் கொண்டாடுபவரிடம்கூட நாம் தொடர்புகொண்டு இருப்பதாக உணர்வதில்லை.
வாழ்வின் இறுதியில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும்போது, நாம் தனிமனிதராகிப் போனதாக உணர்கிறோம். ஏனென்றால் ஏதோ ஒன்றின் பின் ஓடுவதற்கே நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருப்பதால்தான், நாம் இவ்வாறு உணர்கிறோம்.
பட்டப் பெயர் - உங்கள் தனித் தன்மையின் அழிவிற்கான சமுதாயத்தின் மந்திரம்
நம் வாழ்க்கை முழுவதுமே ஏதாவது ஒரு செயலுடனோ அல்லது ஒரு நபருடனோ நம்மைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளுமாறு கட்டுறுத்தப்பட்டு இருக்கிறோம்.
நீங்கள் அதிகமாக ஓட, ஓட அதிகமான பட்டங்கள், வெகுமதிகள் பெறுகிறீர்கள். அழைக்கப்படுகிறீர்கள். 'மூளைக்கோளாறு உடையவர்' என்பதன் வேறு பெயர்தான் இது.
தன்னையே ஆழமாக அனுபவித்த ஒருவரால் மட்டுமே, தமக்குள்ளேயே அமைதியாக இருக்கத் தெரிந்த ஒருவரால் மட்டுமே, செயல்களுக்கு நடுவிலேயே செயலற்ற தன்மையை அனுபவிக்கும் ஒருவரால் மட்டுமே பல பரிமாணங்கள் உடையவராக இருக்க முடியும்.
இது போன்ற மனிதர் மட்டுமே தம்மையும் தம்முடைய பல பரிமாணங்களையும் நிம்மதியாக இருப்பார்.
கிருஷ்ணர் மட்டுமே பல பரிமாணமுடையவராக இருக்க முடியும்.
எவர் ஒருவர் தமக்குள்ளேயே தளர்வாக அமைதியாக இருக்கிறாரோ, எவர் ஒருவர் தமக்குள்ளேயே தளர்வாக இருப்பது எப்படி என்று தெரிந்து
செயல்களுக்கு நடுவிலேயே செயலற்ற தன்மையை அனுபவிக்கும் ஒருவரால் மட்டுமே பல பரிமாணங்கள் உடையவராக இருக்க முடியும்.
இருக்கிறாரோ, அவரே பல பரிமாணங்களை உடையவராக இருக்க முடியும்.
சமுதாயத்தைத் திருப்திபடுத்துவதற்காக ஓடுபவர் அல்லது சமுதாயத்தால் ஓட வைக்கப்படுகிறவர், இவரால் அமைதியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.
நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அதிகமாக ஓட, ஓட மனக்கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. சமுதாயம் நீங்கள் ஓட வேண்டும் என்றுதான் விரும்புகிறது. அப்போதுதான் அதற்கு உபயோகமாக இருப்பீர்கள்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே உங்களை விரும்புவதில்லை. நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று அது நினைக்கிறதோ, அதேபோல்தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. சமுதாயத்திற்கு அதிகம் உபயோகப்படும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. நீங்கள் ஒரு டாக்டராகவோ, வக்கீலாகவோ, கணக்கு ஆய்வாளராகவோ இருந்தால் அல்லது சமுதாயத்திற்கு வேறுஏதோ ஒரு வகையில்
சமுதாயத்தைத் திருப்திபடுத்துவதற்காக ஒருபவர் அல்லது சமுதாயத்தால் ஓட வைக்கப்படுகிறவர், இவரால் அமைதியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.
உபயோகப் படுபவராகவோ இருந்தால் மட்டுமே, நீங்கள் புகழப்படுகிறீர்கள், பரிசளிக்கப்படுகிறீர்கள்.
இந்தக் காரணத்தினால்தான், சமுதாயம் உங்கள் பட்டப்பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தப் பெயர்களுக்காக நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் போதுமான அளவிற்குத் திறமை இல்லாதவர் என்று உங்களை உணர வைக்கிறது.
உண்மையில் மதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ அதற்காக நீங்கள் மதிக்கப்படுவது இல்லை. உங்களுக்குச் சிறப்புப் பெயர்கள் அதிகமாக, அதிகமாக மரியாதையும் அதிகம் கிடைக்கிறது. உங்களுக்குச் சிறப்புப் பெயர்கள் குறைவாக இருந்தால், மதிப்பும் குறைவாகவே இருக்கிறது. நீங்கள் சமுதாயத்திற்கு அதிகமாகப் பயன்பட, பயன்பட நீங்கள் அதிகமாக மதிக்கப்படுகிறீர்கள்.
இலக்கு என்பது முடிவல்ல அது அடுத்த இலக்கின் ஆரம்பம்
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்,
வாழ்க்கை நோக்கமற்ற தன்மை கொண்டது. உங்கள் வாழ்க்கையை ஆழ்ந்து பாருங்கள். எதையெல்லாம் உங்கள் வாழ்க்கையின் இலக்காக நினைக்கிறீர்களோ, அதுவெல்லாமே நிறைவேறினால்கூட, உங்களால் அமைதியாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் பூரண தன்மை உணர்வுடன் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இல்லை, நிச்சயமாக இருக்க முடியாது. உடனே நீங்கள் அடுத்த இலக்கை மட்டுமே தேடத் தொடங்குவீர்கள்.
ஒவ்வொரு இலக்கும் நிறைவேற்றப்பட்ட உடனேயே, அந்த இடத்திலிருந்து இன்னொரு இலக்கு எழுகிறது.
அங்கு அமைதியான ஓய்வெடுக்கும் நிலை என்பதே இல்லை. "நீங்கள் அடைந்ததை உணர்ந்து, அதை அனுபவிக்கக்கூட உங்களுக்கு நேரம் இருப்பதில்லை. உங்களுடைய சாதனைகளை, வெற்றிகளை அனுபவிக்க இன்னொரு இலக்கிற்கு, ஒரு ஆசையில் இருந்து மற்றொன்றிற்கு என்று நீங்கள் தொடர்ந்து தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தச் செயல்முறையில் திருப்தி என்ற வார்த்தைக்கே இடமில்லை. திருப்தியின்மை என்ற உணர்வு மட்டுமே எப்போதும் இருக்கிறது.
திருப்தியற்ற தன்மையில், முழுமை இல்லாத நிலையில் எப்போதும் இருக்கிறீர்கள். உங்கள் இருப்புத் தன்மை விரும்புகிறது என்பதால் நீங்கள் ஓடுவதில்லை. சமுதாயம் உங்களை ஓடவைப்பதால் ஓடுகிறீர்கள்.
ஒரு நபர் என்னிடம் வந்து சொல்ல ஆரம்பித்தார், ''முன்பெல்லாம் நான் புகைபிடித்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் இருந்தேன். என் மனைவி எப்போதும் என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஏதாவது ஒன்று தவறாக நடந்தால் போதும், அது எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் என் புகை, மதுப்பழக்கங்களுடன் இணைத்துக் குற்றம் சாட்டுவாள்.
பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், 'நீ ஒரு குடிகாரன். உன் குழந்தைகளைப் பற்றி உனக்கு அக்கறை இல்லை. அதனால்தான் அவர்கள் சரியாகப் படிக்கவில்லை' என்று சொல்வாள்.
வீட்டில் ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால் போதும், உடனே அதை என்னுடைய தீய பழக்கத்துடன் இணைக்க ஏதோ ஒரு வழியைக் கண்டுபிடித்து விடுவாள். நான் தொடர்ந்து குற்றம் சுமத்தப்படுவேன். இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் நான் புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் விட்டுவிட்டேன்,'' என்றார்.
நான் கேட்டேன், ''ஓ! இப்போது உங்கள் மனைவி மிகவும் சந்தோஷப்படுவார்கள், இல்லையா ? ' '
அவர், ''இல்லை!, இனி என்னைப்பற்றி எதுவும் குற்றம் சொல்ல முடியாதென்பதால் வருத்தப்பட்டு சோகமாக இருக்கிறாள். '
நீங்கள் குற்றம் சுமத்துவதற்கு ஒரு ஆளோ அல்லது ஒரு வேறு ஏதோ ஒன்றோ உங்களுக்குக் கிடைத்து விட்டால் போதும், நீங்கள் எப்போதும் பொறுப்புகளை அவர் மேல் அல்லது அவர்மேல் சுமத்திவிட்டு உங்களால் நிம்மதியாக இருக்க முடியும். நீங்கள் தளர்வாக இருக்க முடியும். உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் மேல் அல்லது அதன்மேல் உங்களால் சுமத்த முடியாதபொழுதுதான், நீங்கள் வேதனைப்படுகிறீர்கள்.
பொறுப்பை மற்றவர்கள் மேல் சுமத்தி விட்டு, நாம் நிஜத்திலிருந்து தப்பிப்பது என்பது மிகவும் சுலபமானதுதான். உண்மையைக் கையாள முடியாதபோது, ஒளிந்து கொள்ள வசதியான காரணங்களைத் தேடுகிறோம். இங்கு அர்ஜுனன் இதைத்தான் செய்கிறார். பகவத்கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதின் மூலம் இதைத்தான் செய்கிறார். அர்ஜுனன் பொறுப்பைத் தம்மிடமிருந்து தள்ளி வைக்க முயற்சி செய்கிறார்.
புனித யாத்திரையின் தொடக்க நிலை சந்தேக மன நிலை
கேள்வி: ஸ்வாமிஜி நீங்கள், நம்மிடமிருக்கும் நம்பிக்கையற்ற தன்மைதான் நாம் கற்றுக்கொள்வதற்குப் பெரிய தடை என்று சொல்லுகிறீர்கள். ஆனால் "நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்," என்று எங்களிடம் சொல்கிறீர்கள். ஏன்? அதைத் தெளிவுபடுத்துங்கள்.
உங்கள் இருப்புக் கன்மை விரும்புகிறது என்பதால் நீங்கள் ஓடுவதில்லை. சமுதாயம் உங்களை ஓடவைப்பதால் ஓடுகிறீர்கள்.
நம்பிக்கையில்லா மனப்பான்மையிலோ அல்லது சந்தேக மனப்பான்மையிலோ கேட்கலாம். ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் உலகளவு வித்தியாசம் உள்ளது.
நம்பிக்கையில்லா மனப்பான்மை என்பது எதையுமே நம்ப மறுக்கும் ஒரு நிலையே. அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை! நம்பிக்கையில்லாமனப்பான்மை கொண்டவர் தம் கேள்விகளை எழுப்புவார். இந்த வகையில் பார்த்தால், நம்பிக்கையில்லா மனப்பான்மை என்பதே நம்பிக்கைதான்; எதைப்பற்றியும் எல்லாவற்றைப்பற்றியுமே, ஏன் அவற்றுக்கு எதிராக முன்கூட்டியே எடுக்கப்படும் ஒரு எதிர்மறை தீர்மானம் இது.
நம்பிக்கையில்லா மனப்பான்மை கொண்டவர் தமக்கென்று தனியான கருத்துகளோ, கொள்கைகளோ இல்லாதவர். நீங்கள் அவர் முன் எந்த ஒரு கருத்தை வைத்தாலும் சரி, அதற்கு எதிராக ஒரு வாதத்தை மட்டுமே வைத்திருப்பார். ஒரு கருத்துக்கு எதிராகப் பல மணி நேரம் வாதிடுவார். இப்போது நீங்கள், அவர் இதுவரை சரியானது என்று வாதிட்டுக் கொண்டிருந்த அதே கருத்தை அவர் முன் வைத்தாலும் சரி, அதற்கு எதிராகவும் அவர் வாதிடுவார், அதே உறுதியுடனும் அதே தீவிரத்துடனும் !
உண்மையில் பார்த்தீர்களானால், எதற்கெடுத்தாலும் 'இல்லை,' என்றே வாதம் செய்யும் மாற்றமில்லா நிலையான மனப்பாங்கில், அவர் ஏற்கெனவே ஆழமாக ஊறிவிட்டார் என்பதே உண்மை.
இந்த வகையில் பார்த்தால், கற்றுக்கொள்பவரின் பயணம் முடிந்துவிட்டது என்பதையே ஏனென்றால் இந்த வகை மனப்பான்மையால் எங்கும் எதையும் பெற சாத்தியமேயில்லை. நம்பிக்கையில்லா மனப்பான்மை கொண்டவர் தம்மை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பைத் தாமாகவே மூடிக்கொள்கிறார்.
நம்பிக்கையில்லா மனப்பான்மை உங்களுக்குள் ஏற்படும் வன்முறையாலேயே எழுகிறது. இங்கிருந்து எழும் கேள்விகளுக்குப் பதில்கள் இல்லாத கேள்விகளாகவே இருப்பதால், கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பதில்களுக்குப் பின்பும் தானாகவே மற்றொரு கேள்வி எழும். உண்மையில் பார்க்தீர்களானால், கேள்வி கேட்பவர், தாம் கேட்ட கேள்விக்கான பதிலைக் கவனிக்கக் கூட மாட்டார். ஏனென்றால் என்ன பதில் கிடைத்தாலும் சரி, அது அவருக்குரிய சரியான பதிலாக இருக்க முடியாது என்று அவர் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பார்.
அதனால்தான் நான் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்பொழுது, 'இது கேள்விக்கான பதில் இல்லை, கேள்வி கேட்டவருக்கான பதில், '' என்று எப்போதும் சொல்வதுண்டு.
இன்னொரு வகையில், சந்தேகம் என்பது ஒரு திறந்த தன்மையையும் உள்வாங்கும் நிலையையும் குறிக்கிறது. சந்தேகம் என்பது, 'எனக்குத் தெரியாது, ஆனால் என்னால் கற்றுக்கொள்ள முடியும்,' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை. இந்த மன நிலை கற்றுக்கொள்பவரின் தேடுதல் என்னும் புனித யாத்திரைக்குத் தொடக்க நிலை. தேடுதல் உள்ளவரின் பாதைதான் சந்தேகம்; சத்தியத்தை உணர்வதற்காக உண்மை அல்லாதவற்றை நீக்கவே சந்தேகம் விரும்புகிறது.
சந்தேகத்தில் இருக்கும் மனிதர், சொல்லப்படும் பதில்களைப் பணிவுடன் கவனித்து எதிர்ப்புடன் அல்ல. அவர் பணிவு மற்றும் எளிமையுடன்கூடிய மனப்பான்மையில் இருப்பார். அவர் காத்துக் கொண்டிருப்பது அனுபவம் பெறுவதற்காக மட்டுமே! அனுபவம் கிடைத்துவிட்டால் அவரால் நம்ப முடியுமென்பதற்காகவே, அவர் அந்த அனுபவத்திற்காக மட்டுமே காத்திருக்கிறார். நம்பகமான அனுபவத்திற்காக மட்டுமே தேடுகிறது; சந்தேகம், நம்பிக்கையிலிருந்தே எழுகிறது.
நம்பிக்கையில்லா மனப்பான்மை, கற்றுக்கொள்பவரின் பயணம் முடிந்துவிட்டது என்பதையே குறிக்கிறது.
நுண்ணிய நம்பிக்கையில்லா மனப்பான்மை அபாயத்திற்கான அறிகுறியாகவே இருக்கும். ஏனென்றால் எல்லாக் கருத்துகளையும் திறமையற்ற சொல்வதன் மூலமே தம் அஹங்காரத்தைப் பூர்த்தி ஆனால் இறுதியில் மனப்பான்மைகொண்டவர் இணைப்புப் எரித்துக்கொள்ள மட்டுமே செய்கிறார்.
சந்தேகம் கற்றுக்கொள்பவரின் தேடுதல் என்னும் புனித யாத்திரைக்குத் தொடக்க நிலை.
குறிப்பாக ஒரு மனப்பான்மையை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அவர் உங்களுக்குள் ஊடுருவ, வேறு எந்த வழியும் இல்லை. டாக்டர் கொடுத்த மருந்து சீட்டில் உள்ள மாத்திரைகளின் மதிப்பைக் கேட்டு தெரிந்துகொள்வதற்காக மட்டுமே நீங்கள் அவரிடம் சென்றால், அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை, அதனால் ஏதாவது பயன் இருக்குமா ?
அதனால் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். தவறொன்றும் இல்லை. ஆனால் எந்த மனோபாவத்தில் அதைக் கேட்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள் !
செயல்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் கேள்வி
- அர்ஜுனன் சொன்னார், ஒ ஜனார்த்தனா, ஓ கேசவா, 3.1 செயலைவிட அறிவாற்றல்தான் மேலானது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், என்னை ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான போரில் ஈடுபடுத்துகிறீர்கள் ?
- 3.2 உங்களுடைய முரண்பாடான வார்த்தைகளால், என்னுடைய அறிவு குழம்பிப்போய் உள்ளது. எனக்கு எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
- கிருஷ்ணர் சொன்னார், பாவமற்ற அர்ஜுனா, நான் முன் 3.3 சொன்னதைப்போல், இந்த உலகில் இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூளை ரீதியாக செயல்படுபவர்களுக்கான 'தன்னிலை அறியும் நுண்ணறிவு பாதை' (ஞான யோகம்), மற்றும் யாகிகளுக்கான 'செயல்படும் பாதை' (கர்ம யோகம்).
- செயலைச் செய்யாமல் விலகி இருப்பதால் ஒருவர் 3.4 செயலிலிருந்து விடுதலை (நிஷ்கர்ம நிலையை) அடைந்து விடுவதும் இல்லை அல்லது செயல்களை விட்டு விடுவதால், அவர் பூரண தன்மையை அடையப் போவதும் இல்லை.
தொட முடியாதது, தொட வைக்க முடியாதது - ஆன்மா
அத்தியாயத்தில், சென்ற அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், தம்மைப் பற்றிய அறிவே ஞானமடைவதற்கான மிக உயர்ந்த பாதை என்று சொல்கிறார். ஆத்மாவின் இயல்பான அழிவற்ற தன்மையைப் பற்றி கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்குகிறார். " ஆத்மாவை ஆயுதத்தால் வெட்டவோ, நெருப்பால் எரிக்கவோ, காற்றால் உலர்த்தவோ, நீரால் நனைக்கவோ முடியாது," என்று சொல்கிறார் கிருஷ்ணர். ஆத்மா, எதனாலும் தொடப்படாதது மற்றும் தொட முடியாதது.
அர்ஜுனன் நினைக்கிறாரோ அவர்கள் எல்லாம் முன்பே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அழியக்கூடிய இந்த உடலானது அழிக்கப்பட வேண்டியதுதான் என்றும், இயல்பாகவே அழிக்கமுடியாத ஆத்மா தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்றும், ஒருவர், தம்முடைய மாசுபட்ட உடைகளை மாற்றி புதிய உடைகளை அணிவதுபோல், இந்த ஆத்மாவானது புது உடலை எடுக்கும் என்றும் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு விளக்குகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், எல்லாப் பயங்களையும் ஆசைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, ஆத்மாவின் இயல்பின் மீது கவனம் செலுத்தும்படி அர்ஜுனனிடம் சொல்கிறார்.
ஆத்மா, எதனாலும் தொடப்படாதது மற்றும் தொட முடியாதது.
சில நாள்களுக்கு முன்பு, ஒரு இளைஞர் என்னிடம் வந்து கேட்டார், "ஸ்வாமிஜி, நான் என் விருப்பப்படி திருமணம் செய்துகொள்வதா அல்லது இந்த விஷயத்தில் நான் என் தந்தை சொல்வதைக் கேட்பதா? ' நான் சொன்னேன், "உன் தந்தை சொல்படி கேள்; திருமணத்தையே செய்துகொள். ''
உடனே அவர் கேட்டார், "ஏன் குருவே? என் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டால், நான் சந்தோஷமாக இருக்க மாட்டேனா ?''
நான் சொன்னேன், ''திருமணத்திற்குப் பின் எது நடந்தாலும் உன் மேலேயே பழியை ஏற்றுக்கொள்ள முடியும் என்கிற தைரியம் உனக்குப் போதுமான அளவிற்கு இருக்கிறது என்றால், உன் விருப்பப்படி திருமணம் செய்துகொள், அந்தளவிற்குத் தைரியம் இல்லையென்றால், தாய் தந்தையரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையே செய்துகொள். ஏனென்றால் நிச்சயம் செய்த திருமணத்தில், திருமணத்திற்குப் பிறகு ஏதாவது நடந்தால் பழி சுமத்துவதற்காகவாவது யாராவது கிடைப்பார்கள், அல்லவா!''
உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டீர்களானால், இப்படி ஒருநிலை வந்தது என்றால், யார் மீதும் உங்களால் பழி சுமத்திவிட முடியாது! நிச்சயம் செய்த திருமணம் செய்து கொண்டீர்கள் என்றால், இரண்டு அல்லது மூன்று வருடங்களான பிறகு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால்கூட, யார் மீதாவது உங்களால் குற்றம் சுமத்திவிட முடியும்.
நான் இந்த வகையான செயலைப் பரிந்துரை உலகில் என்ன நடக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன். பொதுவாக உங்கள் சொந்த முடிவிற்காக நீங்கள் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் யார் சொல்வதையாவது பின்பற்ற அவற்றைப் பின்பற்றுவது உங்கள் தேர்வாகவே இருந்தாலும் ஏதோ ஒருவகையில் அந்த மனிதர் மேல் பழிசொல்லிவிட்டுத் தப்பித்துவிடலாம். அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தது நீங்கள்தான், அது உங்களின் சொந்த முடிவுதான் என்பதை அவர்கள் சுட்டிக்காட்ட மாட்டார்கள்.
அர்ஜுனன் இன்னமும் முற்றிலும் இந்தத் தன்மையிலேயே இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் குழப்பமாக இருந்தார்.
ஒருநிலையில் அர்ஜுனன், தன்னிடம் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறார். இருந்தாலும் ஆத்மாவானது உடல் அழிந்த பிறகும்கூட வாழ்கிறது என்பதைப் பற்றிய விளக்கத்தையும் இனிப் போரில் தாம் கொல்லப் போகும் எல்லோருமே, பிரபஞ்ச நிலையில் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற கருத்தும் அவருக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.
அர்ஜுனனின் குழப்பம் -செயல்படுவதா? வேண்டாமா ?
அர்ஜுனன் ஒரு போர் வீரர். அவரைப் பொறுத்தவரை அவருக்கு எதிரில் என்ன இருக்கிறதோ, அது மட்டுமே அவருக்குத் தெரிகிறது. போரில் அவருக்கு எதிராக வயதில் பெரியவர்களும், உறவினர்களும் அணி திரண்டு இருப்பதைப் பார்க்கிறார். இப்போது அவர் அவர்களைக் கொல்லவேண்டுமா அல்லது அவர் அவர்களால் கொல்லப்பட வேண்டுமா என்ற தீர்மானத்தைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியக்கூறு மட்டுமே அவரிடம் இருந்தது. அவர் எதிர்கொள்கிற நடைமுறை உண்மை இதுவே.
இன்னொரு பக்கம், கண்கூடான அனுபவமாகக் கெரியும் இந்த உண்மையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், எதிரில் உயிருடன் இருக்கும் அனைவருமே ஏற்கெனவே இறந்தவர்கள். அதனால் அவர்களை மீண்டும் கொல்வதால் அர்ஜுனனுக்கு எந்தவிதமான பாவமும் வரப்போவதில்லை என்றும் கிருஷ்ணர் சொல்லுகிறார்.
உண்மையில் அர்ஜுனன் அவர்களுடன் போரிடவில்லையானால், போர்க்களத்தை விட்டு ஒரு கோழையைப் போல ஓடிவிட்டார் என்கிற பழிக்குத்தான் உள்ளாவார்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அவரது புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆசைகளை விட்டுவிடும்படி அறிவுறுத்துகிறார். பல ஆறுகள் வந்து கலக்கும் மிகப்பெரிய சமுத்திரமானது எந்தவிதத்திலும் தான் கலக்கமடைவதும் இல்லை. தம் கட்டுப்பாட்டை இழப்பதும் இல்லை. அதேபோல் தம் புலன்களைக் கட்டுப்படுத்தியவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், கோபத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது ; மனக்குழப்பத்தினால் நினைவை இழப்பது நிகழ்கிறது; நினைவு இழக்கப்படும்பொழுது, நுண்ணறிவு அழிக்கப்படுகிறது; நுண்ணறிவின் அழிவு ஒருவரை அழித்து விடுகிறது என்று அறிவுறுத்துகிறார்.
மேலும், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், தம் கடமையைச் செய்யமட்டுமே ஒருவருக்கு, உரிமை இருக்கிறது. ஆனால் அதன் பலன்களில் உரிமை இல்லை என்று சொல்லுகிறார். ''செயலின் பலனில் பற்று இல்லாமல் இருப்பதுபோலவே, செயலற்ற தன்மையிலும் நீங்கள் பற்றுகொள்ளாமல் இருத்தல் வேண்டும்,'' என்று எச்சரிக்கை செய்கிறார்.
அர்ஜுனன் முற்றிலும் குழப்பம் அடைந்து விடுகிறார். அவர் கிருஷ்ணனைப் பார்த்துக் கேட்கிறார், 'நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. முதலில், என்னைப் போர் புரியச் சொன்னீர்கள். பிறகு நான் கோபத்தை விட்டுவிட வேண்டும் என்கிறீர்கள். என் எதிரிகளான மூத்தவர்களையும் உறவினர்களையும் நான் கொன்றாக வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அதன் முடிவைப் பற்றி நான் கவலைப்படக் கூடாது என்றும் சொல்கிறீர்கள்.''
மேலும் அர்ஜுனன், "எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், நான் செயல்பட வேண்டுமா வேண்டாமா என்பதே. செயலைச் செய்வதைவிட அறிவாற்றலை உயர்ந்தது என்று சொல்லிவிட்டு, இப்போது நான் செயல்பட வேண்டும் என்றும் சொல்லுகிறீர்கள். இப்போது நான் என்ன செய்வது?''என்று மிக எளிமையாக கேட்கிறார்.
அர்ஜுனன் சொல்லாமல்விட்டது இதுதான், "செயலைச் செய்ய அறிவாற்றல் பயன்படவில்லை என்றால் அந்த அறிவாற்றலால் என்ன பயன்?'' என்பதே அது. அர்ஜுனன் ஒரு கூத்ரியர். ஒரு போர்வீரர்.
அவர் ஒரு வீரத் துறவியோ, கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவரோ, ஒரு தத்துவ வல்லுனரோ அல்ல. தத்துவாதிகள் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களைப் பற்றியும் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள், எந்தவிதமான தா்க்க ரீதியான காரணங்களைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.
தத்துவவாதிகள், தங்களது அறிவாற்றலை விளம்பரப்படுத்துவதில் விருப்பம் கொள்வார்கள். ஆனால் போர்வீரர்கள் அப்படி அல்ல, அவர்கள் செயல் வீரர்கள். பேச்சுகளைப் பேசி வீணாக்க அவர்களுக்கு செயலின் பலனில் பற்று இல்லாமல் இருப்பதுபோலவே, செயலற்ற தன்மையிலும் நீங்கள் பற்றுகொள்ளாமல் இருத்தல் வேண்டும்
நேரம் இல்லை. அதனால் அர்ஜுனன் சொல்கிறார். நிறுத்துங்கள், உள்ளதுபோல் சொல்லுங்கள்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், '' என்கிறார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணனுடைய இந்த வார்த்தைகள் எல்லாம் மேம்போக்கான வார்க்கைகளாகக் தெரிந்தது !
தத்துவவாதிகள், தங்களது அறிவாற்றலை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே விருப்பம் கொள்வார்கள். ஆனால் போர்வீரர்கள் அப்படி அல்ல, அவர்கள் செயல் வீரர்கள்.
அவர் தம் கட்டுறு கட்டுறு மனப்பாங்கிற்கு உண்மையாக இருந்ததால், எந்தச் செயலிலும் ஈடுபடாமல், அசௌகரியமாக இருந்தது; தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கம் என்று எதையும் அவர் முன் கிருஷ்ணர் வைக்கவில்லை. இது அவருக்குக் கடினமாக இருந்தது.
உங்கள் மொத்த வாழ்க்கையும் நோக்கமற்றது, ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் எதன் பின்னாலாவது ஓடுவதிலேயே கட்டுண்டு இருக்கிறீர்கள். அது பொருள் சார்ந்த வாழ்வோ அல்லது ஆன்மீக வாழ்வோ எதுவாயினும் சரி, அதனை நோக்கி ஒடுகிறீர்கள். எதுவாயினும் சரி, உங்கள் முன் ஏதோ ஒரு இலக்கு எப்போதும் வைக்கப்படுகிறது.
உங்கள் பொருள்சார்ந்த வாழ்க்கையிலும் சரி அல்லது ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கையிலும் சரி, இலக்கு என்று சொல்லப்படுகிற இந்த இரண்டு இலக்குகளுமே, நீங்கள் முழுமுமையாக உங்களுக்குள் இல்லை என்று தொடர்ந்து உங்களை உணர வைக்கிறது. வெறுமனே புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்று நீங்கள் நினைப்பது எல்லாமே, அது செல்வமாகட்டும், உறவுகளாகட்டும், பணம், பெயர், புகழாகட்டும், இதில் நீங்கள் எந்தப் பரிமாணத்தில் நீங்கள் நிறைவுத் தன்மையை அடைந்தாலும்சரி, நீங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை !
Part 2: Bhagavad Gita Explained
எறுதல் - அதைச் சந்தோஷமாக அமைவியங்கள்
நீங்கள் உச்சத்தை அடையும் சமயத்தில், ஏறுதல் என்பது உங்களுடைய பழக்கமாகி இருக்கும். ஏறுதல் என்பது பழக்கமாகும்போது, உங்களுக்குள்ளே என்றுமே நீங்கள் ஒய்வெடுக்க முடியாது.
தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் ஏறுதலோ அல்லது ஒடுதலோ உங்கள் வாழ்க்கை முறையாக ஒருமுறை ஆகிவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் ஓடிக்கொண்டேயிருப்பீர்கள், ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதைக்கூட அறியாமலேயே !
யாரோ ஒருவர் இதை என்னிடம் சொன்னார், ஒரு நிர்வாக ஆலோசகா் என்று நினைக்கிறேன், அவர் இதைச் சொன்னார், ''ஒரு ஏணியை எங்காவது வைக்கு அதில் மிக வேகமாக ஏறினால் நீங்கள் அதன் உச்சியை அதிவிரைவில் அடைந்துவிடலாம். ஆனால் நீங்கள் விரும்பிய இடத்தில் ஏணியை வைத்தாலன்றி, நீங்கள் சென்று அடைகிற இடமும் பயனற்றதாகவே இருக்கும். ''
எவ்வளவு உங்கள் திறமையைப் பொறுத்தது. நாம் எல்லோரும் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏணியை எந்த இடத்தில் நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த இடத்தில் வைப்பது மட்டுமே பலனளிக்கக்கூடியதாக இருக்கும்.
ஆனால் ஏணியை எங்கே வைப்பது என்று நமக்குத் தெரிவதில்லை. அதனால்தான் அந்த நிபுணர், ஏணியை எங்கு வைக்க வேண்டும் என்பதின் மீது கவனம் செலுத்தச் சொல்கிறார்.
ஆனால் புரிந்துகொண்டுள்ளார் சொல்கிறேன்.
நீங்கள் ஏணியை எங்கே வைக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள், ஏறுதலை சந்தோஷமாக அனுபவித்தால் அதுவே போதுமானது !
ஏறுதல் என்பது பழக்கமாகும்போது. உங்களுக்குள்ளே என்றுமே நீங்கள் ஒய்வெடுக்க முடியாது. இதில் பிரச்சினையே, நாம் எங்கே செல்லப்போகிறோம், போய் என்ன செய்யப்போகிறோம் என்கிற எண்ணத்துடனேயேதான் நாம் ஏறுகின்ற செலவழிக்கிறோம். ஏறுகின்ற அந்தப் பயணத்தை அனுபவித்து செலவிட்டீர்கள் என்றால், நீங்கள் எந்த இடத்தை அடைந்தாலும் சரி, அது சரியான சேருமிடமாகத்தான்
இருக்கும். சேருமிடம் என்பது முக்கியமல்ல, அந்தப் பயணம்தான் முக்கியம். இலக்கு முக்கியமல்ல, அந்த இலக்கை அடைகிற அந்த நிகழ்வு, அந்தப் பயணம்தான் முக்கியமானது.
நோக்கமில்லாத நோக்கம்
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் தம் நண்பரைத் தெருவில் சந்தித்தார். அந்த நண்பர் சோகமாகவும் கண்ணீருடனும் காணப்பட்டார். அதனால் நண்பரிடம், ''என்ன நடந்தது? ஏன் இவ்வளவு சோகமாக காணப்படுகிறாய்?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த நண்பர், ''3 வாரங்களுக்கு முன்பு என் மாமா இறந்து விட்டார். அவர் 50 ஆயிரம் டாலர்களை எனக்காக விட்டுச்
இலக்கு முக்கியமல்ல, அந்த இலக்கை அடைகிற அந்த நிகழ்வு, அந்தப் பயணம்தான் முக்கியமானது.
சென்றார்,'' என்றார். ''பரவாயில்லையே! நல்லதுதான் உனக்கு ... ?' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
"இரு இரு, மீதியையும் கேள். இரண்டு வாரங்களுக்கு முன் இறந்துவிட்ட என் பெரியப்பா எனக்காக விட்டு சென்றார், '' என்றார் நண்பர்.
அந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம். "ஆஹா, இது பெரிய விஷயம்," என்றார். மேலும் நண்பர் தொடர்ந்தார். சென்ற வாரம், ''என் தாத்தா காலமாகிவிட்டார், எனக்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் டாலர் கிடைத்தது, '' என்றார்.
இப்போது அந்த மனிதர் உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டார், ''பின் ஏன் அவ்வளவு சோகமாக இருக்கிறாய் ?''
அவருடைய நண்பர் பதிலளித்தார், வி இந்த வாரம் ஒன்றுமே நடக்கவில்லையே!''
மிகச்சரியாக இதேபோல்தான் எல்லோர் வாழ்விலும் நடக்கிறது! மேலும் மேலும் பொருட்களைச் சேர்ப்பதற்கே எல்லோரும் பேராசைப்படுகிறோம். தொடர்ந்து பொருள் சார்ந்த இலக்குகளையே தேடிப் பின்பற்றுகிறோம்.
அதன் காரணமாக, நமக்குள்ளே நாம் ஒருபோதும் தும் தளர்வாக இருப்பதில்லை. அதனால்தான் வயதான பயதான பின்னர்கூட நம்மால் தளர்வாக, ஓய்வாகவும் இருக்க முடிவதில்லை. நாம் தளர்வாகவும் இருக்க விரும்பும்போது நம்மால் தளர்வாக இருக்க முடியாததிற்கு அதுவே காரணம்.
நீங்கள் எப்போதாவது 70 வயதிற்குமேல் ஒரு மனிதராவது தளர்வாக ஓய்வாக இருப்பதைப் கிடையாது! அப்படி அப்படி உட்கார்ந்தாலும் அவர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து
இருப்பார். மக்களால் ஒருபோதும் தங்களுடன் தாங்களே உட்காரவே முடியாது. அவர்களுக்குப் பேசுவதற்கு யாராவது நண்பர் கிடைத்தார்கள் என்றால், தங்களின் பழைய பொற்காலங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்களுக்குப் பழகுவதற்கு துணையாக யாரும் கிடைக்கவில்லை என்றால், இல்லையென்றால் படித்த செய்தித்தாளையே மீண்டும் முதல் வரிசையிலிருந்து கடைசிவரிவரை பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களால் ஒருபோதும் தங்களோடு உட்காரவே முடிவதில்லை.
ર રે
நான் பாரதத்தில் பல பல வயதானவர்களைப் பார்த்திருக்கிறேன். செய்தித்தாளில் 'மணமக்கள் தேவை' என்ற விளம்பாப்பட்டபக்கத்தைப் படித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய மகன், மகள், பேரக் குழந்தைகளுக்குக்கூட திருமணம் முடிந்திருக்கும்! ஆனாலும் வெறுமனே அமர்ந்து மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் படித்துக்கொண்டு இருப்பார்கள். இதை எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடும் படிக்க மாட்டார்கள். ஆனால் தங்களுடன் தாங்களே உட்கார முடியாத காரணத்தினால் அவர்கள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பார்கள்.
தன்னுடன் தானே உட்கார முடியாத ஒரு மனிதா், தம் இருப்புத் தன்மையின் மிகப்பெரிய பரிமாணத்தை இழக்கிறார். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு நபருடைய உணர்வுத் தன்மை, அதாவது வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று எண்ணுபவருடைய உணர்வுத் தன்மை முழுவதும் இறுகிப் போய் அழுத்தத்தில் இருக்கும்; மேலும் ஒடுவதற்கே கட்டுறுத்தப்பட்டிருக்கும்.
அஹங்காரம் என்பது சமுதாயக் கட்டுறு மனப்பாங்கேயின்றி வேறு ஒன்றும் இல்லை. அது, நம் வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது என்ற கருத்தை நமக்கு அளிக்கிறது. வாழ்க்கைக்கு நோக்கம் இல்லை, நீங்கள் விரும்பியதையெல்லாம் அடைந்து விட்டாலும்கூட, அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது.
நீங்கள் போகும்போது ஒரு டாலரைக்கூட உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது. எதுவும் உங்களுடன் வராது. தயவு செய்து இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இது ஒன்றும் பரிமாற்றச் சலுகை கிடையாது.
கும் இருப்புத் தன்மையின் மிகப்பெரிய பரிமாணத்தை கழக்கிறார்.
பாரதத்தில் நாற்பது ரூபாய் கொடுத்தால், நீங்கள் அமெரிக்காவில் அதைத்திரும்பவும் ஒரு டாலராகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த உலகில் எவ்வளவு பணம் நீங்கள் கொடுத்தாலும் சொர்க்கத்தில் ஒரு ரூபாய்கூட உங்களால் திரும்பப் பெற முடியாது. அங்கே பரிமாற்றச் சலுகையே கிடையாது; அதற்கான கவுண்டரும் கிடையாது.
ஒரு கோடீஸ்வரர் மரணப் படுக்கையில் இருந்தார். தம் சொத்து எல்லாவற்றையும் தமது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துவிட்டார்.
''ஒவ்வொருவரும் நான் இறந்தபிறகு, கல்லறையில் இருக்கும் என் சவப்பெட்டிக்குள் 1 கோடி ரூபாய் வைக்க வேண்டும், தயவு செய்து என்னை அடக்கம் செய்யும்போது என் உடலுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் வைத்துப் பகையங்கள், " என்றார்.
முவரும் ஒப்புக் கொண்டார்கள். ''சரி அப்பா, நாங்கள் அப்படியே செய்து விடுகிறோம், ' கணக்குகளை எழுதுபவர், ஒருவர் டாக்டர், மூன்றாமவர் வக்கீல்.
இந்த உலகில் எவ்வளவு பணம் நீங்கள் கொடுத்தாலும் சொர்க்கத்தில் ஜரு ரூபாய்கூட உங்களால் கிரும்பப் பொ முடியாது.
ஒரு நாள் அந்தக் கோடீஸ்வரரும் இறந்தார். அவர் இறந்த பின் முதல் மகன், ''நான் உண்மையாக இருக்க வேண்டும். தந்தை எனக்கு அதிகமாகச் செல்வம் தந்துள்ளார்,'' என்று சொல்லிவிட்டுத் தம் பங்கான ஒரு கோடி ரூபாயைச் சவப்பெட்டியில் வைத்தார்.
இரண்டாவது மகன் வந்தார், ''நானும் உண்மையாக இருக்க விரும்புகிறேன். என் பங்கான ஒரு கோடி ரூபாயை இங்கு வைக்கிறேன்,'' என்று சவப்பெட்டியில் தம் பங்கான ஒரு கோடி ரூபாயை வைத்தார்.
மூன்றாவது மகன் வந்தார். அவர் 3 கோடி ரூபாய்க்கு ஒரு காசோலை எடுத்து வந்தார். அதைச் சவப்பெட்டியில் வைத்துவிட்டுத் தம் சகோதரர்கள் வைத்த 2 கோடி ரூபாயையும் எடுத்துக் கொண்டார். "நான் மூன்று பேருக்கும் சேர்த்தே வைத்துவிட்டேன். அப்பா இந்தக் காசோலையைப் பணமாக மாற்றி செலவு செய்துகொள்ளட்டும்!' என்றார்.
நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது. எந்தக் காசோலையும் உபயோகப்படாது. உங்களது எந்தப் பணத்தையுமே அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
உங்கள் வாழ்க்கை கனவா? நனவா ?
நீங்கள் எல்லாப் புலன்கள் வழியாகவும் இன்பங்களை அனுபவிப்பதால், உங்களுக்குத் தற்பொழுது இந்த மொத்தப் பொருள் சார்ந்த உலகமும் நான்கு பரிமாணங்களிலும் பல நிறங்களையுடைய கலா்ப்படமாகத் கெரிகிறது.
உங்கள் உடலை நீங்கள் விட்ட கணமே அதே பொருள் சார்ந்த உலகம், இரு நிறங்களை மட்டுமே கொண்ட கருப்பு வெள்ளைப் படமாகவும், ஒரே பரிமாணம் கொண்டதாகவும், சுவாரஸ்யம் என்று ஒன்றும் இல்லாததாகவும், ஆர்வமற்றதாகவும் தெரியும்.
உதாரணத்திற்கு, நேற்று இரவு நீங்கள் கண்ட கனவு, இப்போது இந்த நனவில் கருப்பு வெள்ளையாகத் தெரியும். நனவில் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இந்த உலகம்தான் உண்மையாகத் தெரியும். ஆனால் நீங்கள் கனவு காணும்பொழுது, அந்தக் கனவு உண்மையாகவும் தெரிந்ததுதானே, இல்லையா?
தயவு செய்து தெளிவாகப் தயவு புரிந்துகொள்ளுங்கள், காணும்போது, உங்கள் கனவு உண்மையாகத் தெரிகிறது. நீங்கள் விழிப்பிற்கு வரும்போது, உங்களைச் சுற்றி உள்ள உலகம் உண்மையாகத்
தெரிகிறது. கனவுலகம் கருப்பு வெள்ளையாகவும் மங்கலாகவும் தெரிகிறது. எது கனவு, எது உண்மை என்று அளக்க அளவுகோல் எதுவும் இல்லை.
ஒரு சின்ன கதை:
ஒரு ஜென் மத குரு, ஒரு நாள் காலை தம் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தவுடன் திடீரென்று அழ ஆரம்பித்தார்.
அவருடைய சீடர்கள் கேட்டார்கள், ''குருமே என்ன இது? நீங்கள் ஒரு ஞானி! எப்படி நீங்கள் அழலாம்? நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்ன நடந்தது ? ''
''இரவில் நான் ஒரு பட்டாம்பூச்சியாக மாறியதாகக் கனவு கண்டேன்," என்று குரு சொன்னார்.
சீடர்கள் என்ன பிரச்சினை இருக்கிறது? அது வெறும் கனவுதானே, அதற்காக ஏன் கவலைப்படுகிறீர்கள் ? அதை முறந்து விடுங்கள்,'' என்றார்கள்.
குரு சொன்னார், ''இல்லை! இல்லை! இப்போது இதுதான் எனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கனவு கண்ட ஜென் குரு நானா அல்லது கனவில் பார்த்த பட்டாம்பூச்சி நானா ? நான், ஜென் குரு பட்டாம்பூச்சியாக மாறியதாகக் கனவு கண்டேனா அல்லது பட்டாம்பூச்சி ஜென் குருவாக மாறியதாகக் கனவு கண்டு ருக்கிறதா என்று தெரியவில்லை ? . ' '
தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உண்மையையும் கனவையும் அளக்க அளவுகோல் எதுவும் இல்லை. கனவு உண்மையா அல்லது உண்மை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுதான் உண்மையில் உண்மையா என்பதை நிரூபிக்கும் அளவுகோல் எதுவும் கிடையாது. நமக்கு எதுவும் தெரியாது!
தற்பொழுது, இந்தப் பொருள் சார்ந்த உலகம் நமக்கு நான்கு பரிமாணங்களில் தெரிகிறது. 3D படங்களே இறுதியானது என்று இல்லை. இப்போது 4D படங்கள் இருக்கின்றன. நான், யுனிவர்ஸல் ஸ்டுடியோவுக்கு சென்றபொழுது ஷ்ரெக் (Shrek) என்னும் 4D படத்தைத்
திரையிட்டுக் கொண்டிருந்தார்கள். இது 3D படத்தைப் பார்ப்பதுபோல் மட்டுமல்ல, நாம் அமர்ந்திருக்கும் நாற்காலி அசைக்கப்படுகிறது; தண்ணீர் நம் மேல் தெளிக்கப்படுகிறது. இது இவையெல்லாம் உண்மை என்கிற தோற்றத்தை உங்களுக்கு அளிக்கிறது. அங்கு உண்மையில் உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. நீங்கள் அதை அனுபவித்துக் கொண்டிருப்பது போன்றும் தோன்றுகிறது. அதுதான் 4D என்பது.
நீங்கள் இங்கு இருக்கும்போது இந்த உலகம் 4D-ஆகவும் கனவு கருப்பு வெள்ளையாகவும் தெரிகிறது. ஆனால் கனவிற்குள் நுழைந்தவுடன் கனவு 4Dபோலத் தெரிகிறது.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், எது நிஜம், எது உண்மை என்று நமக்குத் தெரிவதில்லை. இப்போது நீங்கள் இங்கே கோவிலில் அமர்ந்து கீதையைக் கேட்டுக்கொண்டிருப்பதுகூட, நீங்கள் கண்டு கொண்டிருக்கும் கனவாகக்கூட இருக்கலாம்! நீங்கள் ஒரு கோயிலில் அமாந்துகொண்டு கீதையைக் கேட்டுக் கொண்டிருப்பது போன்று, இப்போது நீங்கள் கனவுகூட கண்டு கொண்டிருக்கலாம்! நமக்குத் தெரியாது! கனவையும் உண்மையையும் அளக்க அளவுகோல் எதுவும் இல்லை.
மக்கள் "குருவே, தினமும் நாங்கள் கனவுக்குள் நுழையும்போது, ஒரேமாதிரியானகனவுக்குள் செல்வதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் நனவுலகத்திற்குத் திரும்பும்போது, அதே நனவுலகத்திற்குள்தானே கனவு முடிந்து கண்களைத் திறக்கும்போது அதே உலகத்தைத்தானே பார்க்கிறோம். அதனால் இந்த ஒப்பீட்டை வைத்து எது கனவு, எது உண்மை என்று சொல்லிவிட முடியும்.''
புரிந்துகொள்ளுங்கள், தெளிவாகப் ஒரே கனவில் நீங்கள் 20 வருடம்கூட
வாழ முடியும். சில சமயங்களில் நீங்கள் ஒரே கனவில் 20 வருடங்கள் வாழ்ந்ததுபோல, கனவு கண்டிருக்கிறீர்கள், இல்லையா? அந்த 20 வருட காலமும் நீங்கள் சீரான ஒரே கனவில்தான் இருக்கிறீர்கள், இல்லையா? பிறகு அது சீராக இருக்கிற காரணத்தினால், அந்தச் சீரான நிலையை வைத்து பார்க்கும்பொழுது கனவு ஏன் உண்மையாக இருக்கக் கூடாது ? நன்கு தெளிவாகப் பாருங்கள், நீங்கள் உண்மை என்று நினைக்கும் இந்த மொத்தக் வாழ்க்கையும் இந்த மொத்தக் காலகட்டமும், உங்கள் கனவின் ஒரு பாகமாக ஏன் இருக்கக் கூடாது!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எது கனவு, எது நனவு என்று நிரூபிக்க அளவுகோல் கிடையாது. நீங்கள் உடலைவிடும்போது இப்போது நங்கள் வண்ணமயமாக பார்க்கிற எல்லாமுமே கருப்பு வெள்ளையாக மாறிவிடும்.
29 நாள்களின் இழப்பு = 1 நாள் சந்தோஷம்
நான் முன்பே சொன்னதைப்போல, உடலை விட்டுச் செல்லும்போது, நாம் நம்முடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது. அங்கே உங்கள் காசோலைகளைப் பணமாக்க முடியாது! உங்கள் உறவினர்களுடன் பேச முடியாது. நீங்கள் பேசினால் அவர்கள் ஒடி விடுவார்கள்! உங்கள் கார் இனி உங்களுக்குப் பயன்படாது.
உங்களால் எதையுமே எடுத்துச் செல்ல முடியாவிட்டால், பிறகு வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன ?
வாழ்க்கையின் வாழ்க்கைக்கு நோக்கம் கிடையாது என்ற வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையைப் புரிந்துகொண்ட நோக்கமற்றதின் அழகை ஏற்றுக்கொண்ட அந்தக் கணமே, வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
வாழ்க்கைக்கு என்று எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அதற்கு அர்த்தம் உண்டு.
நோக்கம் என்றால் ஒரு இலக்கை நோக்கியே செயல்படுவது. நீங்கள் எப்பொழுதும் இலக்கைப் பற்றியே நினைக்கிறீர்கள், அதை நோக்கியே
வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையைப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
ஒடுகிறீர்கள் ஒடிக்கொண்டே இருக்கிறீர்கள். திடீரென்று ஒருநாள் விழுந்து விடுகிறீர்கள், மரணத்தின் மடியில்! நீங்கள் இலக்கை அதிகமாகச் சார்ந்திருக்கும் அளவிற்கு, வாழ்க்கையையும் அதிகமாகத் தவற விடுகிறீர்கள்.
நோக்கம் என்பது வேறு; அர்த்தம் என்பது வேறு. நோக்கம் அர்த்தத்திலிருந்து மாறுபட்டது. நான் 'அர்த்தம்' என்று சொல்லும்போது, வாழ்க்கையை வாழ்வதே அர்த்தமுள்ளதாக மாறிவிடும் என்பதையே சொல்லுகிறேன்.
நிகழ்காலத்திற்கு வாருங்கள். அந்தப் பாதையே வாழ்வாகிவிடும். அந்தப் பாதையே அர்த்தம் நிறைந்ததாகிவிடும்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இங்கு இல்லை. நீங்கள் த ள் ளி ப் போட்டுக் கொண் டே இருக்கிறீர்கள். எப்போதும் இருக்கிறீர்கள். அதன்மூலம் வாழ்க்கையை வாழ்வதையும்கூட தள்ளிப் போடுகிறீர்கள். நீங்கள் மேலோட்டமாக வாழ்கிறீர்கள். ஏனென்றால் வாழ்க்கை, தனக்கென ஒரு நோக்கம் வைத்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
நிகழ்காலத்திற்கு வாருங்கள். அந்தப் பாதையே வாழ்வாகிவிடும். அந்தப் பாதையே அர்க்கும் நிறைந்ததாகவிடும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு மனிதா் வெறும் சம்பளத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே வேலை செய்தாரேயானால், அவருக்கு சம்பளம் பெறும் நாள் மட்டும்தான் இனிமையானதாக, அழகானதாகத் தெரியும். அந்த ஒரு நாளில் மட்டும் அவர் சந்தோஷமாக இருப்பார். ஒரு மாதத்தின் 29 நாள்களையும் தம்முடைய 29 நாள்களையும் அந்த ஒரு நாளுக்காக விற்பார். ஒரு நாள் சந்தோஷத்திற்காக தம்முடைய 29 நாள்களையும் விற்கிறார்.
''நீங்கள் உங்கள் சம்பளத்தை வாங்க வேண்டாம்,'' என்று நான் சொல்ல வரவில்லை. அதுமட்டுமே உங்கள் வாழ்க்கையின் இலக்காக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன். அது உங்கள் உணர்வில் பெரிய அளவில் முக்கியத்துவம் வகிக்க வேண்டாம்.
கிருஷ்ணர் இந்த வார்த்தைகளால் இதைத்தான் சொல்லுகிறார் : கா்மண்ய வாதிகாரஸ் 63 மா பல்லஷு கதைஎசர
நீங்கள் உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள், அதன் பலன்களின் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
பலன்களை மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் செயலைச் செய்யும் சந்தோஷத்தை இழப்பீர்கள். வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவத்தை இழந்து விடுவீர்கள்!
உங்கள் அன்மாவே ஆனந்த சக்தி
நோக்கமற்ற தன்மையின் அழகைப் புரிந்துகொள்ளும்போது மட்டுமே வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தம் அனுபவிக்கப்படுகிறது. இது மிக அழகான ஸ்லோகம் !
இதுவே கீதையின் சாரம்!
இதிலிருந்து நீங்கள் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்று, வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது என்ற கருத்தினால் உங்கள் உள் உலகம் மாசுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், உள் உலகம் என்று நான் சொல்லும்போது, உங்கள் மனத்தைத்தான் நான் குறிக்கிறேன். நீங்கள் கண்களை மூடும்போது, உங்கள் மனத்திற்குள் என்ன வருகிறதோ அதுவே உங்களின் உள் உலகம்.
உங்கள் உள் உலகம் வாழ்வின் நோக்கத்தால் நிரப்பப்பட்டு இருந்ததானால், நீங்கள் உங்களுக்கு ஒருபோதும் திருப்தியை அளிக்காத எதன் பின்னாலேயோ ஒடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகப் பரிந்துகொள்ளுங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இயற்கையாகவே உங்கள் உள் உலகம், சீக்தியால் நிரம்பப்பட்டுள்ளது. உங்கள் உள் உலகம், நீங்கள் எதை ஆத்மா என்று குறிப்பிடுகிறீர்களோ, அது ஆனந்த சீக்தியால், ப்ரபஞ்ச ச ்க்தியால், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-த்தால் நிரம்பியிருக்கிறது.
மேலும் மேலும் இலக்குகள் சேர்க்காமலும் இல்லாமலும் உங்கள் உள் உலகத்தை வெறுமையாக்கும்போது, ஆங்கு ஆனந்தத்திற்குளிய இடம் அதிகமாகிறது.
உதாரணமாக, இந்த அறை ஆகாச' ச'க்தியால், வெளியால் நிரம்பியுள்ளது. அதில் நிறைய மரச்சாமான்களை நீங்கள் வைத்தீர்களானால், இந்த அறையில் உள்ள ஆகாச் ச்க்தி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இந்த அறை
பலன்களை மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் செயலைச் செய்யும் சந்தோஷத்தை தழப்பீர்கள்.
ஒன்றுமில்லாமல் வெறுமையாக இல்லை. எந்த இடமும் வெறுமையாக இல்லை. அது வெளியால் நிரம்பியுள்ளது. அது ஆகாச் சக்தியால் நிரம்பியுள்ளது. இந்த ப்ருஞ்ச ச க்தியால் நிரம்பியுள்ளது. இதில் நிறைய சாமான்கள்கொண்டு வர வர, அதிக ஆகாச' ச'க்திவெளியில் தள்ளப்பட்டு, ஆகாச்' ச'க்தி குறைகிறது.
வெளி உலகத்தில். நீங்கள் உங்கள் வீட்டைச் சாமான்களால் நிரப்பினால், வீடு வேண்டுமானால் பார்க்க மிக அழகாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள் உலகத்தை நிரப்பினீர்களானால், அது அழகற்றதாகிவிடும். உங்கள் உள் உலகத்தை நிரப்பாதீர்கள். உங்கள் உள் உலகத்திற்குள் அதிக சாமான்களைக்கொண்டு வராதீர்கள். உங்கள் உள் உலகம் காலியாக இருக்கட்டும் ; அதைக் காலியாக இருக்க விடுங்கள் !
ஆமாம், அதற்குப் பிறகு அது எப்போதும் காலியாகவே இருக்காது; அது ஆனந்தத்தால் நிறைந்து இருக்கும்! நீங்கள் வெற்றிடத்தை அதிகமாக உருவாக்க உருவாக்க, உங்கள் வாழ்வே ஆனந்தமாகிலிடும்; THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-மயமாகிவிடும், உங்கள் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.
உங்கள் உள் உலகம் காலியாக இருக்க வேண்டியது அவசியம். அதைத்தான் கிருஷ்ணர், ''பலனில் பற்று வைக்காதே,'' என்று சொல்கிறார்.
நீங்கள் பலனைப்பற்றி தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், உங்கள் செயலை முழுமையாகச் செய்ய முடியாது. நீங்கள் எப்போதும் இலக்கை நோக்கியே இருப்பீர்கள். நீங்கள் ஒருபோதும் பாதையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாது. பாதையைச் சந்தோஷமாக அனுபவிக்காமல் இருப்பது என்பதே மிக மோசமான நரகம்தான். அதில்
ூர்னர்தமாகிவிடும் ; THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-மயமாகிவிடும். நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடும்.
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் சொல்லுகிறார்,
பரித்ராணாய ஸாதுருளம் விருசாஃப ச துஷ்களு 'தாம் | தாம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுக்க யுக்க ||
அதன் மா ச ற் ற வார்களை யு ம் எளிமையானவர்களையும் காப்பதற்காகவும் தீய மனம் கொண்டவர்களை அழிப்பதற்காகவும் நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன். ' '
நோக்கத்தின் இறப்பு-தர்மத்தின் பிறப்பு
மக்கள் என்னிடம் கேட்பதுண்டு 'நீங்கள் தாமம் (கடமை) மட்டும்தான் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் என்று சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் வாழ்க்கையில், தா்மத்தின் முறைப்படி வாழாதவர்கள்தான் அதிக சந்தோஷத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு நிறைய செல்வங்கள், சொத்துகள் இருக்கின்றன. ஏன் அப்படி நடக்கிறது ?''
தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வெளி உலகத்தில் அவர்களுக்கு நிறைய செல்வங்களும், பொருட்களும் இருக்கலாம், ஆனால் அவர்கள் உள் உலகத்தில் ஆனந்தமாக, இருக்கிறார்கள் என்றுமட்டும்
ஒருபோதும் நினைத்துவிடாதீா்கள். அவர்கள் உத்சாகமாக, இனந்தமாக இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்.
எப்போது ஒருவர் தா்மத்தைப் பின்பற்றாமல் இருக்கிறார்? அவர் ஒரு லக்ஷியத்தை, ஒரு நோக்கத்தை மட்டும் பின்பற்றும்போதுதான் தர்மத்தைப் லக்ஷியத்தை அடைய விரும்புவது என்பது தவறுகளைச் செய்யத் துண்டுவதற்கான வழி. அது எல்லாவிதமான பாவங்களையும் செய்ய வைக்கிறது. லக்ஷியம், நோக்கம் என்பது நரகம். அதனால் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இது மனிதர்கள் இருக்கிறார்கள்.
லகூடியத்தை அடைய விரும்புவது என்பது கவறுகளைச் செய்யத் தூண்டுவதற்கான வழி.
நாம் பாவம் செய்கிற காரணத்தினால்தான் நரகத்திற்கு செல்கிறோம் என்று நினைக்காதீர்கள், கிடையாது! நரகத்தில் இருப்பதின் காரணத்தினால்தான் பாவமே செய்கிறோம். லக்ஷிம் என்பதே, ஒன்றை அடையவிரும்புவது என்பதே நரகம்தான். அதற்குப் பிறகு தனியான நரகம் எதுவும் தேவையில்லை.
வாழ்வின் முடிவில் 'நரகம்' என்று அழைக்கப்படும் ஏதோ ஒரு தனியான இடத்தை அடைவோம் என்று நினைக்காதீர்கள். ஒன்றை அடையவிரும்பும் லக்ஷியம்தான், நோக்கம்தான் நரகம். நரகத்தில் இருப்பதாலேயே மக்கள் தவறுகள் செய்கிறார்கள்.
நீங்கள் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருந்தீர்களானால் மற்றவர்களைத் தொல்லைப்படுத்த மாட்டீர்கள். நீங்கள் சந்தோஷம் இல்லாமல், துக்கமாக இருந்தீர்களானால், இயல்பாகவே அந்த வன்முறையை மற்றவர்கள் மீதுதான் வாந்தி எடுப்பீர்கள். அடையவிரும்பும் லக்ஷியம் என்பதே அவர்களுக்கும் பொதுமான, சரியான தண்டனைதான்
நீங்கள் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருந்தீர்களானால் மற்றவர்களைத் தொல்லைப்படுத்த மாட்டர்கள்.
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டிய தேவை இல்லை. ஒருவர் தன்னுடைய நோக்கத்தைப் பிடித்துக் கொள்வதன் மூலம் அவருடைய மொத்த வாழ்க்கையையும் இழப்பதற்கு அவரே காரணமாகிறார்.
வாழ்க்கைக்கான ஒரு நோக்கத்தை வைத்திருப்பதின் மூலம் நீங்கள் சுலபமாக வாழ்வை இழந்துவிடுவீர்கள். சம்பளம்தான் உங்கள் நோக்கம் என்றால், அந்த ஒரு சம்பள நாளுக்காக, உங்கள் வாழ்க்கையில் அந்த மாதத்தின் மற்ற 29 நாள்களை இழக்கிறீர்கள்.
வாரத்தின் கடைசி இரண்டு நாட்களுக்காகவே நீங்கள் வேலை செய்தீர்கள் என்றால், நீங்கள் மற்ற ஐந்து நாட்களை அந்த இரண்டு நாட்களுக்காக இழக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையே சந்தோஷமாக உத்சாகமாக, மாறாத வரை, வேலை செய்வதே ஆனந்த கொண்டாட்டமாக மாறாத வரை, அந்த வேலையே ஆனந்தமாக மாறாதவரை கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் சொல்கின்ற கருத்தை நீங்கள் உணர முடியாது.
கா்மண்யே வாதிகாரஸ்தே மா பலலே கதாசந
நோக்கத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் நோக்கத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையை ஒருபோதும் நிறைவு படுத்த முடியாது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நோக்கங்களை சுமக்கும்பொழுது, நீங்கள் வாழ்வதில்லை. நோக்கங்கள்தான் உங்கள் மூலம் வாழ்கின்றன. அவ்வளவுதான். உங்கள் குழந்தைப் பருவத்தில் யாராவது உங்களிடம் சில நோக்கங்களைத் தந்திருப்பார்கள். 'நீ வக்கீலாக வேண்டும்' அல்லது ''நீ டாக்டராக வேண்டும்,,'' என்று சொல்லிருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு நோக்கம் தரப்பட்டுள்ளது. அந்த நோக்கமானது உங்கள் வாழ்வின் மூலம் நிறைவு பெறுகிறது, ஆனால் நீங்கள் எப்பொழுதும் நிறைவடைவதில்லை.
உங்கள் நோக்கம் நிறைவடைந்தால், நீங்கள் நிறைவடைவீர்கள் என்று நினைக்கும் தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள். இல்லை! உங்கள் நிறைவுத்தன்மை என்பது நோக்கத்தின் நிறைவுத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
உள் உலக, வெளி உலக குரு
பூரண்துவத்தை நீங்கள் அனுபவமாகப் பெறவேண்டுமென்றால், நீங்கள் வெவ்வேறு திசையில் செயல்பட வேண்டும். அது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். அது முற்றிலுமே உங்கள் வாழ்வின் மாறுபட்ட பரிமாணம். உங்கள் இருப்புத் தன்மையின் பூர்ணத்துவத்தை நீங்கள் விரும்பினீர்கள் என்றால், கிருஷ்ணர் இங்கு என்ன சொல்கிறாரோ அதைக் கேளுங்கள்.
லக்யத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைத்த முதலும் கடைசியுமான ஒரே குருகிருஷ்ணர்கான் என்று நினைக்கிறேன். ஸ்ரீயத்தைஉள்ளபடியே சொன்ன அவரே முதலும் கடைசியுமான குரு. எந்த வாக்கியமும் இறுதியாக இருக்க முடியாது. அதனால்தான் நான் "எனக்குத் தெரிந்த வரை" என்று சொல்கிறேன். 'ஸ்தீயத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துரைத்த முதலும் கடைசியுமான ஒரே குரு கிருஷ்ணர்தான்'.
இரண்டு விஷயங்கள்; ஒன்று எப்போதும், வெளி உலகில் சுறுசுறுப்பாக
செயல்படுபவர்கள், வெற்றிகளை அடைவதற்கான நுட்பங்களைத் தெரிந்திருப்பவர்கள்.
இரண்டு, உள் உலகில் சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், வெற்றிகளை அடையும் நுட்பங்களைத் தெரிந்திருப்பவர்கள்.
கிருஷ்ணர் இரண்டையுமே ஆனால் அறிந்தவர்! எனுனமடைந்த குரூவாகவும், அரசராகவும் இருந்த அவர் ஒருவரே. அவர் வெளி உலக
நீறைவுத்தன்மை என்பது நோக்கத்தின் நீறைவுத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
வெற்றிக்கான நுட்பங்களையும், உள் உலக வெற்றிக்கான நுட்பங்களையும் எப்படித் தர வேண்டும் எனத் தெரிந்தவர். உங்கள் வெளி எப்படி பற்றியும், உங்கள் உள் உலகைக் காலியாக வெற்றிடமாகவும் என்பதைப் பற்றியும் காட்டுவார். அதுவே யூர்ணத்துவமான வாழ்க்கை.
'ஸ்தீயத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துரைத்த முதலும் கடைசியுமான ஒரே குரு கிருஷ்ணர்கான்'.
மொத்தக் கீதையும் இந்த ஒரு கருத்தைப் பற்றி மட்டுமே சொல்கிறது: எப்படி உங்கள் வெளி உலகத்தை உயர்ந்த வசதிகளால் நிரப்புவது என்பதையும், எப்படி உங்கள்
உள் உலகத்தை இறுதியான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையில் இருக்கச் செய்வது என்பதையும்கான் மொத்தக் கீதையும் சொல்கின்றது.
உள் உலகத்திற்கும், வெளி உலகத்திற்கும் இணைந்த ஒரு சூத்திரத்தை உருவாக்கி அதை வெளிப்படுத்தியவர் கிருஷ்ணர் ஒருவரே. உள் உலகத்தை உச்சமான வசதி வாய்ப்புகளில் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கற்றுத்தருபவர் அவர்.
இதைப் புத்தரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் புத்தா் வெளி உலகத்தைத் துறந்துவிட்டார். அவர் மூன்றே மூன்று துண்டு துணிகளுடன் வாழ்ந்தவர். அவர் துறவு வாழ்க்கையை வாழ்ந்தவர். அதனால் அவர் எப்படி எளிமையாகவும் ஆணந்தமாகவும் இருப்பது என்ற வாழும் வழியைக் கற்றுத்தந்தார்.
ஆனால் கிருஷ்ணர் ஒரு அரசராக வாழ்ந்தவர். அரசரைப்போல் வாழவில்லை. ஆனால் அரசராக வாழ்ந்தார். கிருஷ்ணர் மட்டுமே செயல்முறை விளக்கங்களைத் தரமுடியும். ஆன்மீக வாழ்விற்கான செயல்முறை விளக்கங்களைக் கொண்ட ஒரு ஆன்மீகக் கையேட்டினைத் தரமுடியும்.
மற்ற குருமார்களின் ஏடுகள் எல்லாம் மடாலயங்களில் வாழும் துறவிகளுக்கு மட்டும் பயன்படும். கிருஷ்ணரின் கையேடு மட்டும்தான் இயல்பான, சாதாரண ஒரு வாழ்க்கை முறையை வாழும் மக்களுக்குப் பயன்படும்.
துறவியா, இல்லையா ? -நெருக்கடியில் தெரியம்
இங்குக் கிருஷ்ணர் சொல்கிறார்,
''வேலைகளிலிருந்து செயல்களிலிருந்து விடுதலை அடைந்துவிட முடியாது''
நீங்கள் வேலையிலிருந்து ஒதுங்குவதன் மூலம், செயலிலிருந்து விடுதலை அடையமுடியாது. எப்போதுமே கோபம் கொள்ளாத காரணத்தால் ஒரு துறவி பரமுறைம்ஸ்ரீ என்று கருதப்பட்டதை நான் பார்த்திருக்கிரேன். அவர் எப்போதும் சினம் கொள்ளமாட்டார் என்பதே அவரின் பெருமை என்று சொல்லிக் கொண்டார். அவர் சினம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் இமய மலையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் !
அவர் இமயமலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தினமும் உணவு கொடுக்க என்று மக்கள் இருக்கிறார்கள். காலையில் யாராவது சிற்றுண்டி கொண்டுவருவார்கள். மதிய உணவை யாராவது கொண்டு தருவார்கள். இரவு உணவும் யாராவது கொண்டு தருவார்கள்! யாராவது அவருக்குத் துணிகள் கொடுத்துவிடுவார்கள். அங்குக் கோபப்படுவதற்கான தேவை என்ன இருக்கின்றது ?
அவர் எப்போதும் கோபப்படவில்லை என்பதால், அவர் மதிக்கப்பட்டார். சாதாரணமாக, தங்களால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும்
ஒருவரைப் பார்க்கும்பொழுது, மாமுத்து, மக்கள் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். நீங்கள் வேண்டும் என்றால், மற்றவர்களால் செய்ய முடியாகதைச் செய்யுங்கள். அவ்வளவுதான்.
யாரிடமும் போட்டு பேசாததினால், அவர் மிக உயர்ந்தவராகக் கருதப்பட்டார். ஆமாம். யாரைப் அவசியம் என்பதை ஏனென்றால் அவர் இமயமலையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவர்
இயல்பான, சாதாரண ஒரு வாழ்க்கை முறையை வாமும் மக்களுக்குக் கிருஷ்ணரின் கையேடு மட்டும் தான்பயன்படும். சீடர்களாலும் பக்கர்களாலும் கவனித்துக் கொள்ளப்படுகிறார்.
ஒரு வருடம், அவருடைய சீடர்கள் ''குருவே, 'நாசிக்'கில் செல்லலாம்' என்று கேட்டுக்கொண்டார்கள். பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒருமுறை கோடிக்கணக்கான மக்கள் கும்பீலோரவின் போது ஏழு கோடி மக்கள் ஒன்று கூடினார்கள், ஏழு கோடி மக்கள்!
வேலைகளிலிருந்து விலகியிருப்பதால் மட்டும் ஒருவரால் செயல்களிலிருந்து விடுதலை அடைந்துவிட முடியாது.
பாரதத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் மிகப்பெரிய நிகழ்ச்சி இது. பாரதத்தில் கூடும் ஆன்மீகக் கூட்டங்களிலேயே மட்டுமல்ல, உலகிலேயே அதிக மக்கள் ஒன்றுகூடும் ஒரே நிகழ்வாக குற்றீம்வோ முதலிடத்தை வகிக்கின்றது.
எப்படியோ, அந்தத் துறவியைக் கும்பீமோரவிற்குச் செல்ல சம்மதிக்க வைத்தார்கள். கும்ம்மேளாவில் கலந்துகொண்டு தன் இமயமலை இருப்பிடத்திற்குத் திரும்பும் சமயம் அவருடைய சீடர்கள் அவரை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள்!
இமயமலையில் இருந்து கீழே வந்த போது அவரது தினசரிச் செயல்கள் தடைப்பட்டு விட்டன. அப்போதுதான் அவருடைய சீடர்கள் அவர் கோபத்தைப் பார்த்தார்கள். அவரும் மற்றவர்களைத் திட்டுவார், எரிச்சல் அடைவார், கோபத்துடன் இருப்பார் என உணர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் அவரை விட்டுவிட்டார்கள்!
தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். குழ்நிலை எழாத
வரை, துறவிகள்தான்! இக்கட்டான குழ்நிலை வரும்வரை எல்லோரும் துறவிகள்தான். ஒரு ஏற்படும்போது மட்டும்தான் ஒருவர் துறவியா அல்லது தப்பித்து ஓடுபவரா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
வெளி உலகத்தில் சுதந்திரமாய் இருக்க ...
வேலையைத் துறப்பதோ அல்லது வேலையை விட்டுவிடுவதோ, காரமாகச் சென்றுவிடுவதோ உங்களைச் செயலிலிருந்து விடுவிக்கப் போவதில்லை. செயலில் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்றால் உங்கள் உள் உலகம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். உள் உலகம் காலியாகிவிட வேண்டும். உங்கள் உள் உலகில் உள்ள சாமான்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வெளி உலகத்தில் சேர்த்த சாமான்களைத் துறப்பது என்பது உங்களுக்கு உதவாது. வெளி உலக சொத்துகளை, உடைமைகளைத் துறப்பது எந்த வகையிலும் உங்களுக்கு உதவாது. உள் உலகத்திலிருந்து உங்கள் உடைமைகளை வெளியே தள்ளுவது மட்டும்தான் உங்களுக்கு உதவப்போகின்றது.
வாழ்க்கைக்கு நோக்கம் உண்டு என்கின்ற கருத்தைத் துறக்க வேண்டும்.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், வெறுமனே துறப்பதின் மூலம், வெளி உலகத்தைத் துறப்பதின் மூலம், முழுமைத் தன்மையை ஒருபோதும் அடையவும் முடியாகு; திறப்பதின் மூலம் முழுமைத் தன்மை என்பது நிகழ் முடியாது.
வெளி உலகை நீங்கள் துறந்தீர்கள் என்றால், வெளி உலகைப் பற்றிய
எண்ணங்கள்தான் அதிகமாகும். அவெளி உலகை நீங்கள் துறந்து விட்டால் அது இன்னும் ஆழமாக வந்து உங்கள் உள் உலகை நிரப்பும்.
ஒரு சின்ன கதை ;
ஒரு சீடரும் ஒரு ஆற்றுக்கு அருகில் சென்று கொண்டிருந்தார்கள். கடந்து அவர்கள் தங்கள் தெங்கள் ஆசிரமத்திற்குச் செல்லவேண்டும். வழியில், ஒரு இளம்பெண் ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
ஒரு நெருக்கடி ஏற்படும்போது மட்டும்கான் ஒருவர் துறவியா அல்லது வெறுமனே தப்பித்து ஓருபவரா என்பதைத் கீர்மானிக்க முடியும். அவர் அந்த ஆற்றைக் கடக்க விரும்பினார். ஆனால், அந்த இளம்பெண் குருவிடம் கேட்டாள் ''குருவி, இந்த ஆற்றைக் கடக்க உங்களால் எனக்கு உதவ முடியுமா'' ?
குரு ''ஏன் முடியாது? என்னுடன் வா,'' என்றார்.
அவர் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டார். ஆற்றைக் கடந்தார், எதிர் கரையில் விட்டார். ஆச்ரமத்திற்கு நடக்கத் தொடங்கினார். சீடர் அந்த மொத்த காட்சியையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். தாம் பார்த்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. உள்ளுக்குள் எரிய ஆரம்பித்தது. ஒருவேளை பொறாமையால் இருக்கலாம்! அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆச்ரமம் சென்று செர்ந்தவுடன், தம்மைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் குருவிடம் கேட்டார். ''குருவே நீங்களோ ஒரு துறவி! நீங்கள் எப்படி ஒரு பெண்ணைத் தொடலாம் ? அதுவும் மிக இளமையான பெண்ணைத் தொட்டு அவளை ஆற்றின் வழியில் தாக்கிக்கொண்டு போகலாமா? இதை நீங்கள் எப்படிச் செய்யலாம் ?''
குரு புன்னகைத்துக் கொண்டே கொண்னார், "அவளை நான் எப்போதோ விட்டு விட்டேன். நீ ஏன் இன்னும் அவளைச் சுமந்து
கொண்டிருக்கிறாய் ?'' என்றார்.
தயவு செய்து தெளிவாக இருங்கள், உள் உலகத்தில் துறப்பதும், உள் உலகத்தைக் காலிசெய்து வைப்பதும் மட்டும்தான் அடையப்பட வேண்டிய உண்மையான விஷயம். அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார்.
ஒருமுறை உங்கள் உள் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் துறந்துவிட்டால் போதும், வெளி உலகில் நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. எதுவுமே உங்களைப் பாதிக்காது.
கேள்வி : கடந்தகாலத்தில் நடந்த சம்பவங்களின் நினைவுகளை விட்டுவிட வேண்டும் என்பதைத்தான் குரு சீடருக்குச் சுட்டிக் காட்டுகிறார்.ஆனால்
அதேபோல் செய்தோமானால் மேலும் பிரச்சினைகள் வராதா? மக்கள், தங்கள் கடந்தகாலத்திலிருந்தும், தங்கள் கடந்தகால தவறுகளிலிருந்தும் பாடங்களைக் நினைவுப் பதிவுகளை அவர்கள் விட்டுவிட்டார்களேயானால், அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். அதனால் அவர்களுக்குத் துக்கங்கள் தான் ஏற்படும் இல்லையா ?
உங்களைப் பற்றி நீங்களே சில நிமிடங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் மொத்தப் பிரச்சினைகளைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். உங்களிடம் உள்ள தீவிரமான பிரச்சினைகளை நினைத்துப்பாருங்கள். உங்களுக்கே புரியும் இவை எல்லாம் மீண்டும் வருபவை. அவை அதே சூழ்நிலையால் ஏற்படுபவை.
இந்தப் பாதையில் ஏற்கெனவே நீங்கள் நடந்திருக்கின்றீர்கள், இதே போன்ற குழ்நிலையை இதற்கு முன் பலமுறை சந்தித்தும் இருக்கின்றீர்கள். இருந்தாலும் இதற்கு முன் எப்படிச் செயல்பட்டீர்களோ அதே முறையிலேயே செயல்பட்டு, அதே பிரச்சினையைக் கொண்டு வருகிறீர்கள். உண்மையில், நீங்கள் எப்போதாவது எதையாவது கற்றுக் கொண்டிருக்கின்றீர்களா ?
உங்கள் மனைவி எதையாவது சொல்லி உங்களைத் தூண்டிவிடும்போது அமைதியாக இருக்க எப்போதாவது கற்றுக் கொண்டீர்களா? கடந்த காலத்தில் பல முறை அவர் உங்களுக்குத் தூண்டிலிட்டு இருக்கிறார், நீங்கள் அதில் பலமுறை மாட்டியுள்ளீர்கள் என்பது தெரிந்தும், அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வீர்கள் என்பதும் உங்களுக்கே தெரியும். அந்த அறிவு உங்களைக் கோபப்படுவதிலிருந்து தடுக்கின்றதா?
"இது என் இயல்பு. இதை நான் எப்படி மாற்றுவது ? என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் அதை மாற்ற முடியாவிட்டால், வேறு யார் என்னவென்றால், உங்கள் கடந்த கால வாழ்க்கைச் தவறுகளிலிருந்தும் நீங்கள் பாடங்களைக் கற்றுக் கொள்வதே இல்லை. அதைத் திருத்தி அமைத்துக் கொள்ள உங்கள் அறிவைச் செலுத்துவதில்லை.
ஒருமுறை உங்கள் உள் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் துறந்துவிட்டால் போதும், வெளி உலகில் நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. எதுவுமே உங்களைப் பாதிக்காது.
விழிப்புணர்வற்ற நிலையில்தான் செயல்படுகிறீர்கள். உங்கள் விழிப்புணர்வற்ற எந்தவிதமான வைத்திருக்கின்றதோ அந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் நிலையிலேயே செயல்படுகின்றீர்கள்.
உங்கள் கடந்தகால நினைவுச் சுமை அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் தடுப்பதற்கு எந்தவிதத்திலும் உதவுவது இல்லை. வேண்டுமானால், அதே தவற்றைத்தான் மீண்டும் மீண்டும் செய்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றது.
உங்கள் கடந்தகால வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும், தவறுகளிலிருந்தும் நீங்கள் பாடங்களைக் கற்றுக் கொள்வதே இல்லை.
குரு சீடரிடம், தாம் அந்தப் பெண்ணை எப்போதோ அங்கேயே விட்டு விட்டதாகவும், சீடர்தான் சுமந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லும்பொழுது, குருவானவர், சீடர் தமக்குள் உருவாக்கிக் கொண்ட தீர்ப்பைத்தான் குறிப்பிடுகிறார்.
இந்தத் தீர்ப்பு சீடரின் கட்டுறு மனப்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு கடந்தகால நினைவுகளும் தன்னுடன் இணைக்கப்பட்ட கட்டுறு மனப்பான்மையை சுமந்து கொண்டுதான் இருக்கின்றது. இதைத்தான் நாம் நினைவுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சி என்கிறோம். இது நடந்த அந்த நிகழ்ச்சியைப் பற்றிய வெறும் நினைவு மட்டும் அல்ல. உண்மையில் அந்த நினைவு எந்த உணர்ச்சியுமில்லாத ஒரு நிகழ்வு, அவ்வளவுதான். ஆனால் அந்த நினைவோடு உணர்ச்சி இணைந்திருக்கின்றது. இணைந்த அந்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் நீங்கள் தீர்மானம் எடுக்கிறீர்கள். இந்தச் செயல்முறை, நிறுத்ததிற்கு கொண்டு வரப்பட வேண்டிய ஒரு செயல்முறை. இதை நிறுத்த வேண்டியது மிக மிக அவசியமாகின்றது.
மறுபிறப்பு, உங்கள் கையில்
நீங்கள் இந்த நிகழ்வுகளை, உணர்ச்சிகளால் சுமையேற்றப்பட்ட நினைவுகளாக உங்களுள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால், அந்த நினைவுகள்தான் உங்களை ஆளும் சக்தி படைத்ததாக ஆகிவிடுகின்றது. நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விடுகின்றது. உங்கள் முடிவுகளின் மீதும் அவற்றின் தாக்கம் இருக்கின்றது. நீங்கள், உங்கள் விழிப்புணர்வற்ற மனத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கின்றீர்கள். அதனால் அந்த முடிவுகள் சில சமயங்களில் மட்டுமே உங்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன, பெரும்பாலும் அவை உங்களுக்கு துக்கங்களையே உண்டாக்குகின்றன.
உதாரணமாக, ஏதோ ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே நீங்கள் நடந்து கொள்வது ஏன் என்று கூட உங்களுக்குத் தெரிவதில்லை. உங்களுக்கு ஏன் தெரியவில்லையென்றால், உங்களுடைய அந்த உணர்ச்சியோ அல்லது எதிர்ச்செயலோ ஏதோ ஒரு வகையில் உங்கள் விழிப்புணர்வற்ற மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நினைவுகளோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது. அதனால்தான், நீங்கள் ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை. இதைத்தான் நாம் விழிப்புணா்வற்ற மனத்தில் பதிவு செய்யப்பட்ட ஞாபகங்கள் என்கிறோம்.
'நினைவுகளை விட்டுவிடுதல்' என்றால் உண்மையில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய உங்கள் தீர்மானங்களை விட்டுவிடுவதையும், அந்த நினைவுடன் தொடர்பு பெற்றுள்ள உங்கள் உணர்ச்சி களை விட்டு விடுவதையுமே குறிக்கின்றது.
நினைவுகளை இந்த உங்கள் நீங்கள் நீங்கள் தூய்மைபெற்றதாகவும், விடுதலை பெற்றகாகவும் உணர்வீர்கள்.
இந்த உணர்ச்சிகளால் சுமையேற்றப்பட்ட நினைவுகள் மனத்தில் அது நம்முடைய தீர்மானங்களிலும் செயல்களிலும்
நீகழ்வுகளை, உணர்ச்சிகளால் குமையேற்றப்பட்ட நினைவுகளாக உங்களுள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால், அந்த நினைவுகள் தான் உங்களை ஆளும் சக்தி படைத்ததாக ஆகிவிடுகின்றது.
செலுத்துகின்றது. நாம், பகுத்தறிவான தீர்மானங்கள், நியாயமான தீர்மானங்கள் என்று நினைப்பவை எல்லாமே உண்மையில் தர்க்க ரீதியற்ற தீர்மானங்கள்தான். நமது உணர்வற்ற பகுதியில் பதிந்துள்ள நினைவுகளால் இந்தத் தீர்மானங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நினைவுகளைத்தான் நாம் ஸம்ஸ்காரங்கள் என்கிரோம்.
ஸம்ஸ்காரங்கள் என்பது நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் ஆழமாக பதிந்து வைக்கப்பட்டுள்ள அனுபவங்களின் நினைவுகள், முக்கியமாக நிறைவேறாத ஆசைகளின் தொகுப்பே ஸம்ஸ்காரங்கள். அவை அதிக சக்தி மடத்ததாக இருக்கின்றன. உடல் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இந்த ஸம்ஸ்காரங்களால்தான் உண்டாகின்றன. இவற்றை மனோதத்துவ நிபுணா்கள் 'மனப்பதிவுகள்' என்று சொல்கிறார்கள்.
நாம் வளர்க்கப்பட்ட விதம், மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் நம் குழந்தை பருவத்திலிருந்தே சேமித்து வந்த நம்பிக்கைகள், உயர்வாகக் கருதிய ஒழுக்க கோட்பாடுகளின் தொகுப்புதான் ஸம்ஸ்காரங்கள்.
இந்த ஸம்ஸ்காரங்கள், நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்முடைய முற்பிறவிகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை. இறக்கும் தருவாயில் நம் சீக்கீஉடல், நம் பரு உடல் - மன அமைப்பை விட்டு, தன்னைப் பிரித்து விடுபடுத்திக் கொள்ளும்போது, நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து உருவான மன அமைப்பைத் தன்னுடன் சுமந்து வருகின்றது.
இந்த மன அமைப்பே நாம் மீண்டும் எப்படிப் பிறக்க போகிறோம் என்பதை
நியாயமான கீர்மானங்கள் என்று நினைப்பவை எல்லாமே உண்மையில் தர்க்க ரீதியற்ற தீர்மானங்கள் தான்.
முடிவு செய்கின்றது. நேர்மையான முறையில் நான் சொல்கின்றேன், என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், இது முற்றிலும் சத்தியம்.
எங்கள் லைஃப் ஸ்ம்ஸ்காரங்களை காண்பது, அதை எப்படி அழிப்பது என்பதைக் கற்றுத் தருகிறோம்.
இந்த லைஃப் பிலிஸ் முகாமின் இரண்டாவது நிலையான நித்யானந்த ஸ்புரண முகாமின் செயல்முறை பயிற்சிகளில், உங்களுள் பதித்துவைக்கப்பட்டுள்ள நினைவுகளை பயிற்றுவிக்கிறோம். ஸ்ம்ஸ்காரங்கள் கரைக்கப்படுகின்றன. பிறக்கும் போது நீங்கள் எடுத்து வந்த ஸம்ஸ்காரங்கள் வெளிக் கொணரப்படுகின்றன.
நீங்கள் பிறக்கும்போது வந்த நிறைவேற்றுவதற்குத் தேவையான சக்தியும் இருக்கின்றது ; எடுத்து வந்த ஸம்ஸ்காரங்களை நிறைவேற்றும் வருகிறீர்கள். நீங்கள் பிறக்கும் பிறக்கும் போது எடுத்து வந்த ஸ்ம்ஸ்காரங்கள் எவை என்று ஒரு
ந்தைவேறாக ஆசைகளின் தொகுப்பே ஸம்ஸ்காரங்கள்.
முறை புரிந்து கொண்டு விட்டால், அதை நிறைவேற்ற நீங்கள் செயல்பட முடியும். இந்த முழுமைத் தன்மைதான், பூர்ண தன்மைதான் இறுதியான, விடுதலை; உண்மையில் உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே இந்தப் பூரண தன்மைதான்; அதற்காகத்தான் நீங்கள் இந்தப் பிறவியை எடுத்துள்ளீர்கள்.
'தேவையற்ற நினைவுகளைக் கரைத்தல்' என்பது இந்த நினைவுகளுடன் ஒட்டிக்கொண்டுள்ள உணர்ச்சிகளைத் தூய்மை செய்தலாகும். இந்த லைஃப் பிலிஸ் தியானமுகாம்களில், உயா்நிலை விழிப்புணர்வுடன் ஒன்றிய தியான நிலையில், உங்கள் கடந்தகால அனுபவங்களை நீங்கள் மீண்டும் வாழ, தியான நுட்பங்களின் மூலம், உங்களை அழைத்துச் செல்கிறார்கள். இவ்வகையான மீண்டும் வாழும் முறையானது, உங்களை நினைவுப் பதிவுகளோடு சம்மந்தப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து விடுவிக்கின்றது.
இதை இப்படிப் பாருங்கள்.
ஒளித்தகடுகளில், ஆடியோ ஃபைல்களைக் காட்டிலும் வீடியோ ஃபைல்கள் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொள்வதைப்போல் உங்கள் செல்களில் உயிர் நினைவுகளாக, பிடித்து வைத்துக்கொள்ளப்படுகின்ற இந்த உணர்ச்சி நிறைந்த நினைவுகள்தான் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன. இந்த உணர்ச்சிகளை உலுக்கி உதிர்த்துவிடும் போது, இந்த ஃபைல்கள் வெறுமையான ஃபைல்களாக மாறி, அதன் அளவில் வெகுவாகக் குறைந்து சுருங்கி விடுகின்றன.
இதுதான் நடக்கின்றது. உங்கள் நினைவுகள் மட்டுமே அங்கே இருக்கின்றன. அதனால், அவை உங்களுக்கு உபயோகமாக இருக்க முடியும். எப்படியானாலும் இந்த நினைவுகளோடு இணைந்த உணர்ச்சிகள் அனைத்துமே உலுக்கி, உதிர்க்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், ஒருவேளை இந்த நினைவுகள் மீண்டும் வந்தாலும் உங்களை அது தொல்லைப்படுத்தாது. நீங்கள் வெறும் பார்வையாளர் போல் பார்த்துவிட்டுச் சென்று கொண்டே இருக்கலாம்.
இந்தச் செயல்முறை நுட்பங்கள் உள் வாங்கப்படும்போகை. உங்களுடைய எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. நீங்கள் உங்களது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் ஞாபகங்களின் அடிப்படையிலும் தீர்மானிப்பவராய் இருக்க மாட்டீர்கள். இப்படிக் கடந்தகால நினைவுகளின் அடிப்படையில் தீர்மானம் செய்யும் குணமானது வெறும் நினைவுப் பதிவுகளால் உருவாவதில்லை. ஆனால், நினைவுப் பதிவுகளுடன்
நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து உருவான மன அமைப்பே நாம் மீண்டும் எப்படிப் பிரக்க போகிறோம் என்பதை முடிவு செய்கின்றது.
இணைந்துள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளால்தான் உருவாகின்றது.
நேர்மறையாக இருக்க வேண்டும் என்று எதை நாம் கற்பனை செய்கிறோமோ, அது கூட ஒருபோதும் நேர்மறையானது அல்ல. நேர்மறைதன்மை உங்கள் அஹங்காரம் மற்றும் கட்டுறு மனப்பான்மையினால் நேர்மறை என்று ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை, ஒரு சமயம் மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்கும் போது, அது அதே சந்தோஷத்தை மிக அரிதாகவே தருகின்றது. அதே சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை!
உணர்ச்சிகளைக் கரைத்தல், நினைவுப் பதிவுகளை அகற்றுதல், ஸ்ம்ஸ்காரங்களை அமித்தல் என்பவை உங்களை உணர்வு உருமாற்றத்திற்குள் அமைத்துச் செல்லும். இது உங்கள் கண்களை மறைந்திருக்கும் திரையை எடுப்பதுபோல் இருக்கும்.
அப்போது நீங்கள் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்குவீர்கள். நீங்கள் யார் ? ஏன் இங்கு வந்தீர்கள் ? என்று அடையாளத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள். இதைத்தான் நான் மேற்கொள்ள வேண்டிய பணியாக வரையறுத்துள்ளேன். அதைத்தான் நான் என்னுடைய அங்கமாக வடிவமைத்திருக்கின்றேன். என்னுடைய வாழ்க்கைப்பணித் திட்டம் உங்களின் உள் உணர்வு உருமாற்றமே.
செயலில் ஈடுபடுவது மனிதனின் இயல்பு
- 3.5 நிச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இருக்க யாராலும் முடியாது. செயலில் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பதினால், தம்மையும் மீறி அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்.
- 3.6 எவர் ஒருவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை நினைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருக்கிறாரோ, அவரைப் பொய்யான ஒழுக்கமுடையவர் என்று சொல்கிறோம்.
- 3.7 எவரொருவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, தன்னலமற்ற செயல்களைக் காமேந்தீரியங்களின் (புலன்களின்) மூலம் செய்கிறாரோ அவர் உயர்ந்தவர், ஓ அர்ஜுனா!
3.8 சோம்பேறித்தனமாக வீணாகக் காலம் கழிப்பதைவிட செயலைச் செய்வது சிறந்தது. செயல் இல்லாமல் உன் சொந்த உடலைக்கூடப் பராமரிக்க முடியாது.
பிழைகளைப் பொறுத்துக்கொள்வதே தவம்
பொதுவாக எல்லோரும் என்னிடம், ''வாழ்க்கை நோக்கமற்றது என்கிறீர்கள், அப்படியானால் நான் ஒன்றும் செய்யாமல் வெறுமனே படுத்துக்கொண்டு தளர்வாக இருக்க நினைக்கிறேன். அப்படி இருந்தால் எனக்கு யார் உணவு தருவார்கள்? நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் பில்களுக்கு யார் பணம் கட்டுவார்கள் ?'' என்று கேட்பதுண்டு.
நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், என்றைக்கும் நிரந்தரமாக எப்போதும் உங்களால் படுத்துக்கொண்டு இருக்க முடியாது. அடுத்த ஒரு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு நீங்கள் படுக்கலாம். நீங்கள் ஒரு கடிகார பெண்டுலம்போல், இந்த முனைக்கும் அந்த முனைக்கும் கடைசிவரை செல்வது உங்கள் இயல்பு. இப்போது அந்தப் பெண்டுலம் ஒரு முனையின் கடைசி எல்லைவரை சென்று இருக்கிறது. ஒரு முனையின் எல்லையில் அது இருக்கிறது.
உங்கள் கைகளை எடுத்துவிட்டால், அது எதிர் முனைக்கு ஓடும். அதிக பட்சமாக ஒருவாரம்தான் உங்களால் வெறுமனே ஒன்றும் செய்யாமல் படுத்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குப் பிறகு உங்களால் அப்படிப்
"'உங்கள் உள் உலக அமைதியை குலைக்காமல் உங்கள் உடலும் மனமும் செயல்படட்டும். ''
படுத்துக்கொண்டிருக்க முடியாது. உங்கள் இயல்பின்படி ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
வாழ்க்கை நோக்கமற்றது என்று நான் சொல்லும்போது, உங்களை வீட்டில் படுத்துத் தளர்வாக ஒய்வு எடுத்துக்கொள்ளும்படி நான் சொல்லவில்லை. நான் சொல்வது எல்லாம் "உங்கள் உள் உலக அமைதியை குலைக்காமல் உங்கள் உடலும் மனமும் செயல்படட்டும், '' என்பதே. உலகத்தை அனுபவிக்க உங்கள் உள் உலகத்தை விற்க வேண்டியதில்லை. வெளி
சுகங்களுக்காக உங்கள் உள் உலக ஆனந்தத்தை விற்க வேண்டியதில்லை.
கிருஷ்ணர் இங்கு உறுதி அளிக்கிறார், ''உங்கள் இயல்பினாலேயே, உங்களுடைய உடலும் இயல்படையது.
உங்கள் உடலும் மனமும் தாங்களாகவே வேலை செய்யும். நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றாலே போதும், அவை மிக அழகாகச் செயல்படும். ''
- உங்கள் மன அமைப்பை விட்டு வெளியில் வந்தீர்களானால், அதுவே போதும். தெய்வீக குன்மை உள்ளே நுழைந்துவிடும். யாரோ என்னிடம் கேட்டார்கள், " ஸ்வாமிஜி,
நான் எப்படியிருந்தால் சரியான செயல்களைச் செய்ய முடியும் ? சரியான செயல்களையே செய்யும்படி என்மனத்திற்கு நான் எப்படிப் பயிற்சிகொடுக்க வேண்டும் ? ' '
''வெறுமனே அமைதியாக இருங்கள். சும்மா இருங்கள் போதும். தாங்களாகவே உங்கள் உடலும் மனமும் சரியானவற்றைச் செய்யும். நீங்கள் உங்கள் மன அமைப்பை விட்டு விட்டு வெளியில் வெந்தீர்களானால், அதுவே போதும். தெய்வீக தன்மை உள்ளே நுழைந்துவிடும்.
நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான், இறைத் தன்மை உள்ளே நுழைவதற்கு நாம் வெளியோ வேண்டும்.
கிருஷ்ணர் கூறுகிறார்: மனத்திற்கும் சரியான செயலைச் செய்யத் தெரியும். பிரச்சினை என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை. மனத்தையும் உடலையும் முழுமையாகப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் எப்போதும் அனங்காரத்தையே நம்புகிறீர்கள். அது முடிவில் மனச்சோர்வில் போட்டு விடுகிறது! இருந்தும் நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை.
நன்கு மனமும் இயல்பாகவே அதனதன் வேலையைச் செய்யும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அமைதியாக இருந்து, அஹங்காரத்திலிருந்து விலகி ஒய்வாக இருப்பதே! வெளி உலக செயலைச் செய்வகற்கு உள் உலகம் தேவை என்று நினைக்காதீர்கள்.
நித்யம் என்றால் என்ன, அநித்யம் என்றால் என்ன என்று புரிந்துகொண்ட ஒரு மனிதர் அதாவது எது நிலையானது, எது நிலையற்றது என்பதைப் புரிந்து கொண்ட ஒருவர், அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குள் தளர்வாக இருக்கிறார். அவர் எப்போதும் நிலையான, அழிவற்ற பரமசிவ விழிப்புணர்வு நிலையில் தளர்வாக இருக்கிறார். நித்யானந்த நிலையில் இருக்கிறார். நித்யானந்த நிலையில் வாழ்கிறார்!
கிருஷ்ணர் சொல்கிறார், "ஒரு கர்ம யோகி என்பவர் நித்யானந்த நிலையிலிருந்து தம் வேலையைச் செய்பவரே.''
உங்கள் தளர்வாக நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.
''வாழ்க்கை நோக்கமற்றது என்று மனதளவில் நினைத்துக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் தளர்வாக இருந்தேன் என்றால், சரியானது எது, தவறானது எது என்று எப்படி நான் தெரிந்துகொள்வேன் ? என் வேலையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படிச் செய்து முடிப்பேன்?' என்றுதான் நீங்கள் எப்பொழுதும் எண்ணுகிறீர்கள். தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சரி எது, தவறு எது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படும்போது நீங்கள் சின்ன சின்ன தவறுகள் செய்யமாட்டீர்கள், மிகப்பெரிய முட்டாள்தனங்களைத்தான் செய்வீர்கள். எவர் கவலைப்படாமல் இருக்கிறாரோ, அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரோ, அவர் சின்ன தவறுகளைச் செய்யலாம்.
ஆனால் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர், சின்ன சின்ன தவறுகளைச் செய்யமாட்டார், அவர் பெரிய பெரிய முட்டாள்தனங்களைத்தான் செய்வார். நான் சொல்கிறேன், எது சரி, எது தவறு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் நம்பிக்கை என்ற பெரும் தாவலை எடுப்பதற்குத் தைரியம் வேண்டும். அப்படியே செய்தால்தான் என்ன? அதில் என்ன தவறு இருக்கிறது ?
இந்தப் பெரும் தாவலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, அதில் இறங்கி துணிந்து செயலாற்றிக்கொண்டே நிலையில் வாழ்வதைத்தான் நான் தைரியம் என்கிறேன். நுழைவதற்கான நீங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் இறங்கும்போது, இயல்பாகவே நீங்கள் சில பிழைகள் செய்வீர்கள். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எது சரி, எது தவறு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் நம்பிக்கை என்ற பெரும் தாவலை எடுப்பதற்குக் தைரியம் வேண்டும்.
பிழைகளைப் பொறுத்துக்கொள்வதைத்தான் நான் தவம் என்கிறேன்.
உங்கள் இருப்புத் தன்மையில் விழிப்புணர்வு மாற்றங்கள் நிகழும்போது, நீங்கள் செய்கிற சிறு சிறு தவறுகளை ஏற்றுக்கொள்வதே தவம்.
நீங்கள் விரைவில் மறைகிற நிலையில்லாத விழிப்புணர்வு நிலையிலிருந்து, நிலையான கவலையிலிருந்து ஆனந்தத்திற்குச்செல்லும்பொழுதும், பொய்மையிலிருந்து சத்தியத்திற்குச் செல்லும்பொழுதும், நீங்கள் சில பிழைகளைச் செய்வீர்கள்.
சிறு குழந்தை நடக்க கற்றுக்கொள்வதைப்போல் கீழே விழுந்து எழுந்து செல்வீர்கள். குழந்தைகள் நடக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, முதலில் சில முறைகள் கீழே விழத்தான் செய்வார்கள்.
அதனால் நீங்கள் அவர்களை எப்போதும் நடக்கவே கூடாது என்று சொல்ல முடியுமா ? இல்லை! ஓரிரண்டு சின்ன பிழைகள் அவர்கள் செய்தாலும்கூட, அவர்கள் எழுந்து நடக்கத்தான் வேண்டும். கீழே விழுவதும், பின் எழ முயற்சி செய்துமான இந்தச் சின்ன சின்ன தவறுகள்தான், நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கான தவம்.
அதேபோல் அஹங்காரத்தை விட்டு வாழ முயற்சி செய்யும் போதும், தொடக்கத்தில் சில பிழைகளைச் செய்வீர்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதுவே தவம்.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அகந்தையற்ற நிலைக்குள் நுழையுங்கள். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM திலைக்குள் நுழையுங்கள். அப்படியே எளிய ஆரம்பியுங்கள். இருப்புத் தன்மையின் உணருங்கள்.
இன்றே தீர்மானம் செய்யுங்கள். "இன்று முதல் வாழ்வேன். வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. வாழ்க்கை என்பது கவலைப்பட்டுக் கழிப்பதற்கு அல்ல, '' என்று இன்றே முடிவு எடுங்கள்.
நோக்கமற்றதின் அழகை நீங்கள் புரிந்துகொள்ளும் கணமே, உங்கள் உள் உலகத்தில் நீங்களே உருவாக்கிக் கொண்ட எல்லாக் காயங்களும் குணமாக்கப்பட்டுவிடும்.
இலக்குகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இலக்குகளை விட்டு விடுங்கள். நோக்கமற்றதின் அழகை நீங்கள் புரிந்துகொள்ளும் கணமே, உங்கள் உள் உலகத்தில் நீங்களே உருவாக்கிக் கொண்ட எல்லாக் காயங்களும் குணமாக்கப்பட்டுவிடும். நீங்கள் ஆனந்த பரவசத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைக்குள் மூழ்கி விடுவீர்கள்.
உள் உலகின் தரமே உங்கள் வாழ்க்கையின் தரம்
தம் புலன்களை மட்டும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, ஆனால் தம் உள் உலகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாமல் இருக்கும் ஒருவர்தான் போலியானவர், பாசாங்கு செய்பவர் என்று அழைக்கப்படுகிறார் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் உள் உலக தன்மையின் அடிப்படையில் தெரிந்துகொள்ளப்படுகிறது, வெளி உலக தன்மையின் தரத்தைப் பொறுத்து அல்ல.
நீங்கள் இந்த உடலைவிட்டு மறுபிறவி எடுக்கும்போது, அங்கே யாரும் நீங்கள் போன பிறவியில் எந்தவகை காரை ஒட்டினீர்கள், எந்த வீட்டில் வசித்தீர்கள், உங்கள் வங்கி இருப்பு எவ்வளவு வைத்திருந்தீர்கள் என்று கணக்கு எடுக்கப் போவதில்லை. இந்த விவரங்கள் உங்களுடன் வரப்போவதில்லை.
நீங்கள் எப்படி வாழ்ந்திர்கள், உங்கள் உள் உலகம் எப்படி இருந்தது, வாழும்போது உங்கள் உள் உலகத்தின் தன்மை எவ்வாறு இருந்தது என்கிற இவற்றைத்தான் உங்களுடன் எடுத்துச் செல்லப் போகிறீர்கள். அதனால்தான் "நீங்கள் உங்களுடன் எடுத்து செல்லப்போதெல்லாம் உங்கள் உள் உலகத்தின் ஸம்ஸ்காரங்கள் (நினைவுப் பதிவுகள்), காமங்கள் (நிறைவேற்றப்படாத ஆசைகள்), வாஸனாக்கள் (மன அமைப்பு) என்கிற இந்த மூன்றையும்தானே தவிர வெளி உலகத்தை அல்ல, '' என்று விதங்கள் சொல்கின்றன.
ஹிந்துவைச் சேர்ந்த ஞானகுரு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்கள் சொன்ன மிக அழகான கதை:
ஒரு கோயிலில் துறவி ஒருவர் இருந்தார், அவர் தியானம் செய்துகொண்டும், கடவுளின் மகிமைகளை மற்றவர்களுக்குப் போதித்துக்கொண்டும் வாழ்ந்து வந்தார்.
அவர் இடத்திற்கு எதிராக ஒரு தாசி வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் மீது ஆழமான பக்தி கொண்டிருந்தார். அவர், தான் எப்படிப்பட்ட தொழிலைச் செய்து கொண்டிருந்தாலும் அமைதியாக, கடவுளின் மகிமையை மனத்தில் நினைத்துக்கொண்டு, அதிலேயே ஆழமாக மூழ்கி இருந்தார்.
அந்தக் கால வழக்கப்படி, அவரும் அவருடைய தோழித்ளும் விக்ரூர்தின் முன் பாட்டுப்பாடி, நடனமாடி தங்கள் கோயில் சேவையைச் செய்து வந்தார்கள்.
தினமும் தாசியின் வீட்டுக்குள் நுழையும் அனைவரையும் இந்தத் துறவி கவனித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு பேர் வந்தார்கள், எப்போது வந்தார்கள், எத்தனை மணிக்குத் திரும்பச் செல்கிறார்கள் என்பது போன்ற புள்ளி விபரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். வேறு வேலை எதுவும் இல்லாததால் இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். எதுவும் இல்லையென்றால் அடுத்தவர் வேலையில் ஆர்வக்கைக் காட்டுவீர்கள்.
யார் வருகிறார், யார் போகிறார், வழக்கமாக வருகிறவர் யார், எப்போதாவது வருவது யார் என்பவை போன்ற முழுக் குறிப்பேட்டையும் நிர்வகித்தார். அந்தத் தாசியின் தினசரி குறிப்பேட்டை நிர்வகிப்பவரைப் போன்று அந்தத் துறவி இருந்தார்! நாள் பூராவும் அங்கே என்ன நடக்கிறது என்கிற சிந்தனையிலேயே கழித்தார்.
தாசியோ வேறு ஒரு வித்தியாசமான நிலையில் வாழ்ந்து வந்தார். ''என்னுடைய வாழ்க்கை, என்னுடைய இயல்பான கடமை இதுதான். இந்தப் பிறவியில் இது எனக்குத் தரப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு தொழில் எனக்குத் தெரியாது.
நான் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும். என் உணவிற்காக நான் இப்படி வாழ வேண்டியுள்ளது. ஆனால் கடவுளே என்னைக் கரையேற்றுங்கள், என் மனமும் இதயமும் உங்கள் காலடியிலேயே இருக்கட்டும்,' எனப் பிரார்த்திப்பார். அவர் கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பத்தியுடன் இருந்தார். அவருடைய உள் உலகம் தெய்வீகத்தினால் நிரப்பப்பட்டிருந்தது. அவருடைய உள் உலகம் கடவுளின் நாமத்தாலும் தெய்வீக அன்பாலும் நிறைந்திருந்தது.
இவ்வாறே வாழ்க்கை சென்றது. சில வருடங்கள் கழிந்தன. திடீரென்று துறவியும் தாசியும் ஒரேநாளில் மரணம் அடைந்தார்கள்.
இது ஒரு மிக அழகான கதை!
இருவரும் செல்கிறார்கள். முதலில், தாசி வந்தார். அவருடைய பாப புண்ணிய தொகுப்புகளைப் பார்த்தார் ''சரி சரி! கவலைப்படாதே! உன் வாழ்நாள்முழுவதும் இறைவனையே நினைத்து வாழ்ந்ததால் நீ சொர்க்கத்திற்குப் போகலாம்,'' என்றார்.
அவர் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார். இப்போது துறவியின் முறை. துறவி வந்தவுடனேயே ஆரம்பித்தார். புண்ணியங்களின் கணக்கு. உன் வாழ்நாள் முழுவதும் நீ எதிர்மறை எண்ணங்களையே, தவறான வாழ்ந்ததால் நரகத்துக்குப் போ!' என்றார்.
துறவி சத்தம் போட ஆரம்பித்தார், அவர் ஒரு தேர்ந்த சமய சொற்பொழிவாளர். அதனால் அவருக்கு எப்படி ஆவேசமாகச் சத்தம் போட வேண்டும் என்று நன்றாகவே தெரியும் ! அவர் சத்தம் போடத் தொடங்கினார், ''என்னை நரகத்திற்கு அனுப்ப எவ்வளவு தைரியம். உனக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்,'' என்று வேகமாகப் பேசினார்.
யமதர்மர் கொஞ்சம் அமைதியாக இரு. சொர்க்கத்தில் நாங்கள், நீ வாழும்போது என்ன செய்தாய் என்பதைக் கருத்தில்கொள்வதில்லை. எவ்வாறு வாழ்ந்தாய் என்பதுதான் முக்கியம். உன் உடலால் நீ தூய்மையாகத்தான் இருந்திருக்கிறாய். அங்கே பார் பூமியில் உன் உடலுக்கு எவ்வளவு மரியாதை கிடைத்திருக்கிறது. ''
மனத்தால் தூய்மையாகவும் தெய்வீக கன்மையுடனும் வாழ்ந்ததால், தெய்வத்திடம் செல்வீர்கள்
துறவி கீழே பூமியைப் பார்த்தார். அங்கே அவருடைய உடலுக்கு மிகவும் ஆடம்பரமான முறையில் மரியாதை அளிக்கப்பட்டு இருந்தது. மக்கள் இறந்த அந்த உடலின் காலடியில் விழுந்து வணங்கினார்கள்.
பெரிய மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. அவர் உடலுக்கு ஆடம்பரமான பூஜை செய்யப்பட்டது. அந்த உடல் புனிதமானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சமாதியில் மரியாதையுடன் வைக்கப்பட்டது.
யமதர்மர் மேலும் தொடர்கிறார்.
"உன் உடலால் நீ தூய்மையாக வாழ்ந்ததால் உன் உடலுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. ஆனால் உன் மனத்தால் தூய்மையற்ற வாழ்க்கையை, வாழ்ந்தாய். அதனால் நீ நரகம் போக வேண்டும். '
யமதர்மர் மேலும் சொன்னார், ''அதேபோல் தாசி உடலால் தூய்மையற்று வாழ்ந்தாள். அவளின் உடலைப்பார். '
அங்கே பூமியில் தாசியின் உடலைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. தாசியானதால் அவளுக்குக் கணவரோ, மகனோ இல்லை. ஈமச்சடங்குகள் செய்யக்கூட யாரும் இல்லை. உடல் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. சுத்தம் செய்யும் ஆட்கள், உடலை இழுத்துச் சென்று குப்பையோடு குப்பையாகப் போட்டு விடுகிறார்கள்.
யமதர்மர் மேலும் தொடர்கிறார், ''பார்! உடலால் தூய்மையற்று வாழ்ந்ததால் அவள் உடல் துன்பப்படுகிறது. ஆனால் மனத்தால் தூய்மையாகவும் தெய்வீக தன்மையுடனும் வாழ்ந்ததால், தெய்வத்திடம் செல்கிறாள்."
உங்கள் உள் உலகத்தில் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். உங்கள் 'உள் வெளி'தான் உண்மையில், வாஸ்தவத்தில் மிக முக்கியமானது.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
கார்மேந்துரியாணி ஸம்யம்ய ய ஆஸ்டே மருஸா ஸ்மராந் | குந்துளியாளதாந் விமூடாத்மா மித்யாசார: ஸா உச்யுடேச் || 3.6
உங்கள் உள் உலகத்தைச் சுத்தமாக வைத்திருக்காமல், உங்கள் உடலையும் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட நீங்கள் போலியானவர்களே. உங்கள் வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்காது. உங்கள் வாழ்க்கை உண்மையான வாழ்க்கையாக இருக்காது. அது ஆன்மீக வாழ்க்கையாக இருக்காதது மட்டுமல்ல, அது வாழ்க்கையாகவே இருக்காது !
வாழ்வதன் அர்த்தம் ஆனந்தமே, ஆனால் அதற்கு நோக்கம் கிடையாது. நோக்கங்களைப் பற்றி நினைக்க நினைக்க, அதிக கவலைகளைத்தான் உருவாக்குவீர்கள். வாழ்க்கையைப் பிழிந்து அதிலிருந்து எவ்வளவு அதிகமான பலன்களைப் பெறமுடியுமோ, அவ்வளவு பலன்களைப் பெறவே முயற்சி செய்வீர்கள். ஆனால் வாழ்க்கை உங்களைவிட
உங்கள் 'உள் வெளி' தான் உண்மையில், வாஸ்தவத்தில் மிக முக்கியமானது.
புத்திசாலித்தனமானது.
நீங்கள் வாழ்க்கையை அதிகமாக, அழுத்தமாகச் செய்யும்பொழுது, அது உங்கள் விரல்களின் இடுக்கு வழியாக நழுவிவிடும்.
வாழ்க்கை ஒரு ஆறு போன்றது. உங்கள் கைகளை ஆற்றில் விட்டு திறந்து வைத்து இருந்தீர்கள் என்றால் ஆறு எப்போதும் உங்கள் கைகளில் இருக்கும். ஆனால் அதைப் பிடித்து வைக்க கைகளை மூடினால், காலியான வெறும் கைகள்தான் இருக்கும் !
வாழ்க்கை, ஓடும் ஆறு போன்றது. அதை நிகழ அனுமதித்தால் அது தொடர்ந்து உங்கள் மூலம் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதை உரிமைகொள்ள நினைக்கும் கணம்மே நீங்கள் வெறும் கைகளுடந்தான் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையையேகூட நீங்கள் பிடித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை.
எதுவுமே நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்பதை உங்கள் உள் வெளியில் உணர்ந்த கணமே, ஒரு ஆழ்ந்த குணமளிக்கும் தன்மை, ஒரு இனிமையான தென்றல் உங்கள் நுழையும். உங்கள் மொத்த உள் உலகமும் குணம் பெற்றிடும்.
வாழ்க்கை, ஓடும் ஆறு போன்றது. அதை நிகழ அமைதியாக அனுமதித்தால் அது தொடர்ந்து உங்கள் மூலம் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் உங்கள் உள்வெளியில் பல காயங்களை வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஆசையால் உருவாக்கப்பட்ட காயங்கள், தோல்விகளால் உருவாக்கப்பட்ட காயங்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களால் உருவாக்கப்பட்ட காயங்கள் எனப் பல காயங்கள் உங்களுக்குள் இருக்கும். இந்த ஒரே மருந்தாலேயே, எல்லாக் காயங்க(ளும் குணமாகிவிடும்.
இந்த ஒரு புரிதல் போதுமானது. வாழ்க்கை நோக்கமற்றது, எதை அடைந்தாலும் அது ஒன்றுமில்லாதது, எதுவுமே உங்களுடன் இருக்கப் போவதில்லை. இவற்றைப் புரிந்து கொண்டால் போதும்.
மரணத்தின் முன் சிரிப்பவரே ஞானி
அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சின்ன கதை :
மாவீரர் அலெக்ஸாண்டர், பல கொலைகளைப் புரிந்த அவரை ஒருபோதும் மாவீரர் என்று அழைக்க முடியும். தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அலெக்ஸாண்டர் 'பெரிய வீரர்' என்று கற்றுக்கொடுக்காதீர்கள். அப்படிச் சொல்வதால் அவர்களைக் கொலை புரியத் தூண்டுகிறீர்கள்! போர் புரியத் தூண்டுகிறீர்கள். உணர்வற்ற நிலையில் இந்தக் கருத்தை அவர்கள் தலைக்குள் திணிக்கிறீர்கள். ஒருபோதும் அதைச் செய்யாதீர்கள்.
நல்லது, ஆமாம் அவர் ஒரு நல்ல காரியம் செய்தார். அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ, அவர் பாரதத்தில் ஒரு ஞான குருவைச் சந்தித்தார். க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த அவருடைய ஆசிரியர், "பாரதத்தில் இருந்து ஞானமடைந்த குரு ஒருவரையும் வேதங்களையும் கொண்டுவா. மொத்தச் சமுதாயத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லியிருந்தார்.
அதனால் அலெக்ஸாண்டர் குறைந்த பட்சம் ஒரு ஞானியையாவது பாரதத்திலிருந்து அழைத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்தார். எப்படியோ ஒரு ஞானியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரை''தயவு செய்து எங்கள் நாட்டிற்கு வாருங்கள்,'' என்று அழைத்தார்.
எதுவுமே நிரந்தரமாக உங்களுடன் இருக்கப்போவதில்லை என்பதை உங்கள் உள் வெளியில் உணர்ந்த கணமே, ஒரு ஆழ்ந்த குணமளிக்கும் தன்மை, உங்கள் விழிப்புணர்வுக்குள் நுழையும்.
அந்த குரு உடனே சிரித்துவிட்டு சொன்னார். ''இல்லை! எனக்கு எங்கும் வர விருப்பம் இல்லை. நான் இங்கே சந்தோஷமாக இருக்கிறேன்.''
அலெக்ஸாண்டர் சொன்னார். ''இல்லை! தயவு செய்து வர வேண்டும் நான் உங்களுக்குப் பெரிய மாளிகையையே தருகிறேன். இங்கே நீங்கள் போதுமான துணியும் உணவும் இல்லாமல் பிச்சைக்காரனைப்போல் இருக்கிறீர்கள். என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய மாளிகையைத் தருகிறேன்.''
குரு சிரித்துவிட்டு, ''இல்லை. நான் இங்கே சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் உன்னுடன் வர விரும்பவில்லை, '' என்று தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்.
ஒரு அரசர் அடுத்து என்ன செய்வார் என்பது உங்களுக்குத் தெரியும். முதலில், அவர் குருவிற்கும் பேராசையைக் காட்டி தம் வசப்படுத்த முயற்சி செய்தார். அது வேலை செய்யவில்லை என்றவுடன், அடுத்தபடியாக, பயத்தின் மூலம் அவரை வழிக்குக் கொண்டு வரப் பார்த்தார்.
அலெக்ஸாண்டர் தம் வாளை வெளியில் எடுத்தார். குருவை நோக்கி நீட்டி, ''நீங்கள் வரத் தயாராக இல்லையென்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்,'' என்று சொன்னார்.
உரையற்ற கத்தியைப் பார்க்கவுடன் குரு சிரித்தார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதாரண சமயங்களில் சிரிப்பது என்பது மிகச் சுலபம், ஆனால் கூர்மையான வாளின் முன் அதைச் செய்வது மிகக் கடினம். முக்கியமாக அதைப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அரசர். ஏனென்றால் அவர் கொலை செய்தால், அவரைக் கேள்வி கேட்கக்கூட அங்கே யாரும் இல்லை.
சாதாரண சமயங்களில் சிரிப்பது என்பது மிகச் சுலபம், ஆனால் கூர்மையான வாளின் முன் அதைச் செய்வது மிகக் கடினம்.
ஆனால் அந்தக் கூர்மையான வாளுக்கு முன் குரு சிரித்துவிட்டுச் சொன்னார். "முட்டாளே! நீ ஒரு பொய்யன்!' அலெக்ஸாண்டரின் கண்களைப் பார்த்துவிட்டு, ''முட்டாளே! நீ ஒரு பொய்யன்,'' என்று சொன்னார்.
முதல் முறையாக அலெக்ஸாண்டர் ஆடிவிட்டார். முதல் முறையாக அவர் அச்சம் கொண்டார்! அலெக்ஸாண்டர் குருவைப் பார்த்துக் கேட்டார், ''நீங்கள் பயப்படவில்லையா ?''
குரு பதில் சொன்னார் "எதைப்பார்த்து பயம். உன்னால் என்னை ஒருபோதும் கொல்ல முடியாது. நீ வேண்டுமானால் இந்த உடலை அழிக்கலாம். ஆனால் என்னைக் கொல்ல முடியாது. ''
சத்ய கருத்துகளை, நம்முடைய ஆன்மீக அனுபூதியாக்கும்போது, இந்தத் துணிவும் தன்னம்பிக்கையும்தான் நமக்குக் கிடைக்கும்.
தைநம் சிந்தந்தி சூல்த்ராணி நைநம் தூறதி பாவக:| ந சைநம் கல்லதயருத்யாலோ ந சோஃஷயதி மாருத: || 2.23
அதன் பொருள் என்னவென்றால், ஆத்மாவைக்கொல்ல முடியாது. அதை அழிக்க முடியாது. அதை எரிக்க முடியாது.
இந்த வாக்கியங்கள் அந்த தருவிற்கு அனுபவமாக ஆகியிருந்தது. அதனால்தான் அவருக்கு இத்தகைய மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தது. வெறுமனே சிரித்தார்.
மெதுவாக, அலெக்ஸாண்டர் யோசிக்கத் தொடங்கினார். "என் கூர்மையான வாளின் முன் அவரால் சிரிக்கமுடிகிறது என்றால் எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் அவருக்கு!'' முதல் முறையாக ஆடிப்போனார்.
ஏனென்றால் கூர்மையான ஊடுருவிய வாளின் முன் சிரிக்க முடிகிற ஒருவரை அவர் இதுவரை பார்த்தில்லை. சாகும் நிலையில் யார்தான் சிரிக்க முடியும் ? அலெக்ஸாண்டரேகூட பயப்படும் நிலை அது!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மிகப்பெரிய வீரர்கள் என்றழைக்கப்பட்ட அனைவரும் கோழைகள்தான். தாங்கள் கொல்லப்படுவதற்கு முன் இவர்கள் மற்றவர்களைக் கொன்று விடுகிறார்கள், அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து மரணபயத்திலேயே வாழ்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் மற்றவர்களைக் கொல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய கோழைத்தனத்தை தப்பித்துக்கொள்ளவும் மற்றவர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
அலெக்ஸாண்டர் முழுவதுமாக ஆடிப்போனார். குருவின்துணிவைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ''தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள் நீங்கள் எப்படி இவ்வளவு மன தைரியத்துடனும் துணிவுடனும் இருக்கிறீர்கள் ?''
குரு அவரிடம் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார், "நீ ஏன் பாரதத்திற்கு வந்தாய் ? ' '
''பாரதத்தை வெற்றிகொள்ள வந்தேன்,' என்று அலெக்ஸாண்டர் பதில் சொன்னார்.
சத்ய கருத்துகளை, நம்முடைய ஆன்மீக அனுபூதியாக்கும்போது, துணிவும் தன்னம்பிக்கையும் தான் நமக்குக் கிடைக்கும்.
குரு தொடர்ந்தார், ''அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாய்!"
அலெக்ஸாண்டர் சொன்னார், 'பிறகு தேசத்தை வெற்றிகொள்வேன்."
குரு விடவில்லை ''அதற்குப் பிறகு?''
"உலகம் முழுவதையும் வெற்றிகொள்வேன்," என்று அலெக்ஸாண்டர் பதில் சொன்னார்.
குரு மேலும் கேள்வியைத் தொடர்ந்தார் ''அதற்குப் பிறகு ?''
அலெக்ஸாண்டர் பதில் தந்தார்! "நான் அமைதியாகவும் நாட்களைக் கழிப்பேன். ''
குரு சொன்னார், 'முட்டாளே! அதைத்தானே நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்!''
மேலும் தொடர்ந்தார். "அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீ பார்க்கவில்லையா ? மிகப்பெரிய வீரர்கள் என்றழைக்கப்பட்ட அனைவரும் கோழைகள்தான்.
மகிழ்ச்சியாகவும் இருக்க உலகம் முழுவதும் சென்று வெற்றிகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இப்போது உன் கண்களுக்கு எதிரிலேயே அதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன்!"
வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டவரால் மட்டுமே, சாகும் தருணத்தில்கூட பரபரப்பின்றி அமைதியாகவும் முழுமையான சரணாகதியுணர்வுடனும் இருக்க முடியும். அந்த குரு, அலெக்ஸாண்டருக்கு ஸத்யத்தின் ஒரு துளியைக் காட்டினார்.
அதனால்தான் அலெக்ஸாண்டர் தம் அமைச்சர்களிடம் சொன்னார், ''என் மரணத்திற்குப் பின் சவ ஊர்வலத்தின்போது, தயவு செய்து என் கைகளை மற்றவர்கள் பார்க்கும்படி சவப்பெட்டிக்கு வெளியில் விரித்து வையுங்கள். தெரிந்துகொள்ளட்டும், மாவீரர் அலெக்ஸாண்டரால்கூட மக்கள் சாகும்போது தன்னுடன் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புரியட்டும். '
அலெக்ஸாண்டர்கூட தன்னுடன் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.
இது மிக அழகான கதை.
மூன்று விஷயங்களை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் விஷயம், அந்த ஞானியால் வெளிப்படுத்தப்பட்ட துணிவும் தன்னம்பிக்கையும்.
இரண்டாவது விஷயம், நம்முடைய ஓட்டத்தின் நோக்கமற்ற தன்மை. எதற்காக அலெக்ஸாண்டார் ஓடிக்கொண்டிருந்தார்? தளர்வாக இருந்து அனுபவிப்பதற்குத்தானே. குரு ஏற்கெனவே அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார் !
மூன்றாவது விஷயம், நாம் உலகைவிட்டுப் போகும்போது எதையும் கையில் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதுதான். உலகமே உங்களை அரசர் என்று வழிப்பட்டாலும் நீங்கள் அதை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது! மரணம் வரும்போது நீங்கள் வெறும் கைகளுடன்தான் செல்ல வேண்டும்.
தலைவர், தொண்டர் என்கிற வேறுபாடு எல்லாம் பிரபஞ்சத்திற்குக் கிடையாது.
பைத்தியக்காரர்கள்கூடத் தங்களை அரசன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதே சமயம், சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களும் தங்களை அரசர் என்று முதலாமவர்கள் இரண்டாமவர்கள் வைக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் ?
எந்த மனிதர் அவர் சொல்லுகிற விஷயங்களை மற்றவர்களைத் தந்திரமாக நம்பவைத்து, அவர் சொல்வதைக் கேட்க வைக்கிறாரோ
அவருக்கு மரியாதை தரப்பட்டு, சிம்மாசனம் அளிக்கப்படுகிறது.
களங்கமற்ற மனிதர்கள், தந்திரமாக இருக்க இயலாதவர்கள், மற்றவர்களை பயமுறுத்தியாவது, தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள செய்ய முடியாதவர்கள், இப்படிப்பட்டவர்கள் மன நல விடுதியில் சேர்க்கப்படுகிறார்கள், அவ்வளவுதான்.
பிரபஞ்சத்தில், பைத்தியக்கார மனிதர் என்றோ அரசர் என்றோ ஒருவரும் இல்லை. இருவரும் ஒன்றுதான். தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்பச் செய்பவர் சிம்மாசனத்தில் அமர்கிறார். அந்த அளவு கபடத் தன்மை இல்லாதவர் மன நல விடுதியில் அமர்கிறார்.
ஒரு சின்ன கதை :
பாரதத்தில் ஒரு மனிதர் திடீரென்று தம்மை ஜவஹர்லால் நேரு என்று நினைத்துக்கொண்டு, அதை மற்றவர்களிடமும் வலியுறுத்தத் தொடங்கினார். அந்த நேரத்தில், ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பிரதம மந்திரியாக இருந்தார்.
அவர் வெறுமனே வலியுறுத்தி மட்டுமே இருந்தால் பரவாயில்லை. நேருவைப்போல பரவாயில்லையாக இருந்தது. அவர் அரசாங்க அலுவலர்களுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்து, 'ஜவஹர்லால் நேரு' எனக் கையெழுத்திட ஆரம்பித்தார். இதனாலேயே, அவர் மன நல விடுதிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு
ஆறு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தச்
எப்பொழுதும்போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார். அனுப்பலாம் வீட்டிற்கு நினைக்கிறேன்,' என்று டாக்டர் சொன்னார். அவரை நாளில் அதிர்ஷ்டவசமாகவோ ஜைவஹர்லால் நெரு அந்த மன நல விடுதிக்கு வருகை தந்தார்.
தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்பச் செய்பவர் சிம்மாசனத்தில் அமர்கிறார். அந்த அளவு கபடத்தன்மை இல்லாதவர் மன நல விடுதியில் அமர்கிறார்.
அங்குள்ளவர்கள் இந்த மனிதரை அழைத்து
வந்து நேருவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். ''ஐயா, நான்தான் ஜவஹர்லால் நேரு என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இவர்தான்,'' என்றார்கள்.
அறிமுகத்திற்குப் பின் அந்த மனிதர் நேருவிடம் கேட்டார், ''நீங்கள் யார்?''
"நான் ஜவஹர்லால் நேரு," என்று நேரு சொன்னார்.
உடனே அந்த நோயாளி சொன்னார், "நீங்கள் ஜவஹர்லால் நேருவா? நானும் அப்படிதான் சொல்லிக் கொண்டிருந்தேன். தயவு செய்து இங்கு ஒரு ஆறுமாதங்கள் தங்குங்கள். அவர்கள் உங்களுக்குச் சிகிச்சை செய்து சரிசெய்து விடுவார்கள்!''
புரிந்துகொள்ளுங்கள், இவ்விருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
எப்படியோ ஒருவர்தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்ப வைத்துவிட்டார். மற்றவரால் அது முடியவில்லை அவ்வளவுதான்! வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம், எல்லைகள் கிடையாது, பதவி கிடையாது.
வெளி உலகத்தில் வசதிகள் வைத்திருப்பது நமக்கு உள் உலகத்தில் பூரண தன்மையைத் கொடுக்கும் என்று நினைக்காதீர்கள். ஒருபோதும் அது முடியாது! எல்லா வளர்ந்த நாடுகளும் மன அழுத்தத்தில் இருக்கின்றன.
வளர்ந்த நாடுகள் எல்லாமே சிறந்த போக்குவரத்து சாலைகள், சிறந்த அணைகள், சிறந்த பாலங்கள் என அனைத்துச் சிறந்த கட்டமைப்புகளையும்கொண்டுள்ளன. ஆனால் அந்த நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் வெளி உலக சுகங்கள் உங்களுக்கு உள் உலக ஆனர்தத்தைத் தந்துவிடும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
உங்களுக்கு உள் உலகம் வேண்டுமானால், அதற்காக முயற்சி எடுத்து வேலை செய்ய வேண்டும். உள் உலகினுடைய இயக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே கிருஷ்ணர், உங்களுக்கு உள் உலகத்தைப் பெறுவதற்கான நட்பத்தை அளிக்கிறார், நாம் எவ்வாறு செயல்படுகிறோம் அல்லது நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
கீழே உள்ள வரைபடம் உங்கள் இருப்புத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
| உலக வாழ்வு | ஆன்மீக வாழ்வு |
|---|---|
பொருள் சார்ந்த வாழ்க்கையைப் படுக்கைக் கோடும், ஆன்மீக வாழ்வைச் செங்குத்துக் கோடும் எதைத் தேர்வு செய்வது என நீங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள். படுக்கைக் கோடா, அல்லது செங்குத்துக் கொடா, இந்தப் பாதையா அல்லது அந்தப்பாதையா, பொருள் சார்ந்த வாழ்வா அல்லது ஆன்மீக வாழ்வா எனத் தேர்வு செய்ய தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள்.
உங்களுக்கு உள் உலகம் வேண்டுமானால், அதற்காக முயற்சி எடுத்து வேலை செய்ய வேண்டும்.
அதனால் நீங்கள் படுக்கைக் கோட்டிலோ, செங்குத்துக் கோட்டிலோ சிக்கி விடுகிறீர்கள். நீங்கள் போக முயற்சி
செய்கிறீர்கள். ஆனால் இந்த வழியா அல்லது அந்த வழியா என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள்.
மனம் என்பதே 'தடுமாற்ற நிலை' கொண்டதுதான். மனம் என்பதே தடுமாற்ற நிலை தவிர, வேறொன்றும் இல்லை. பொருள் சார்ந்த வாழ்வோ, ஆன்மீக வாழ்வோ, இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றொன்றை இழந்துவிட்டதைப் போன்ற உணர்வு தோன்றும். ஏதோ ஒன்றை இழந்துவிட்ட மன நிலையிலேயே தொடர்ந்து இருப்பீர்கள்.
மனம்தான் 'நீங்கள்' என்று நீங்கள் எண்ணும்வரை மனத்துடன் நீங்கள் வாழும்வரை லௌக்க வாழ்வா அல்லது ஆண்மீக வாழ்வா என்கிற பிரச்சினையும் உங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.
பொருள் சார்ந்த வெளி உலக வாழ்வில் எப்படி இலக்குகள் வைத்திருக்கிறீர்களோ, அதைப்போலவே ஆன்மீக வாழ்விலும் இலக்குகள் வைத்திருப்பீர்கள். ''நான் ஏழு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். நான் முக்தி அடைய வேண்டும். நான் இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும், நான் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், '' என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
நன்கு தெளிவாகப் பாருங்கள், பொருள்சார்ந்த வெளி உலக இலக்காக இருந்தாலும் சரி, ஆன்மீக வாழ்வின் இலக்காக இருந்தாலும் சரி, இரண்டுமே உங்களைப் பைத்தியமாக்குகிறது. நீங்கள் பைத்தியமாக வேண்டும் என்றால் தொடர்ந்து ஏதோ ஒரு இலக்கைப் பற்றி யோசித்துக் கொண்டிருங்கள். இதுதான் பைத்தியமாவதற்கான சுலபமான வழி!
ஆனால் இழுத்துக்கொண்டுவிட்டீர்கள் என்றால், இலக்குகளை மறந்து விடுவீர்கள். ஆனாலும் நீங்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்க முடியும். இருப்புத் தன்மைக்குள் உங்களை இழுத்துக்கொள்வதன் மூலம், எப்போதும் எங்கேயாவது ஒரு நோக்கத்தைத் தேடிப்பிடித்து, அதை நோக்கி ஓடும் முயற்சியை நீங்கள் நிறுத்தி விடுவீர்கள்.
பொருள் சார்ந்த இலக்குகளுக்குப் பின் ஒடும் ஒரு மனிதர், எப்போதுமே தாம் ஆன்மீக இலக்கை இழந்து கொண்டிருப்பதாக உணர்வார். இந்தக் காரணத்தினாலேயே எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பணக்கார சமுதாயமும் ஆன்மீக குருக்களைப் பின்பற்றுகிறார்கள். எல்லாப் பணக்கார சமுதாயத்திடமும், தாங்கள் ஆன்மீகத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் பய உணர்வும் இருக்கின்றன.
இந்த நிலையை, நாம் ஒவ்வொரு பணக்கார சமுதாய அமைப்புகளிலும் காணலாம். ஒரு சமுதாய அமைப்பு மிகச் செல்வச் செழிப்பாக இருந்தது என்றால், அந்தச் சமுதாய மக்கள் மிகவும் வலுவான குருவை வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தாங்கள் ஆன்மீகத்தை இழந்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஆழ்ந்த குற்ற உணர்ச்சி வைத்திருப்பதே இதற்குக் காரணம்.
நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அதனால்தான் மதவாதிகள் என்று அழைக்கப்படுகிறவர்களும், செல்வந்தர்களும் எப்போதும் ஒன்றாக இருக்க முயற்சி செய்கிறார்கள். இந்த இரண்டு வகையினரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் பணக்காரருக்கு
நீங்கள் உங்களை உணர்வு மையத்தின் ஆழத்துக்குள் இழுத்துக்கொண்டுவிட்டீர்கள் என்றால், இலக்குகளை மறந்து விடுவீர்கள்.
மதவாதியும் மதவாதிக்குச் பணக்காரரும் தேவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் மற்றொரு பகுதியை இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
பயணம் படுக்கைக்கோட்டில் செய்பவர், ஆன்மீக வாழ்வை இழந்து கொண்டிருப்பதாகவும் செங்குத்துக் கோட்டில் செல்பவர் பொருள் சார்ந்த வாழ்வை இழந்து கொண்டிருப்பதாகவும் இருவருமே ஒருவர் திருப்திபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் ஆன்மீகவாதியின் கருத்துகளைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள் பொருள் சார்ந்த கொள்கைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆன்மீக வாழ்க்கையைத் தோ்ந்தெடுக்கும் மனிதர் தம்மைச் சுற்றி பணக்காரர்கள் இருந்தார்கள் என்றால், அவர் எதை இழந்து கொண்டிருக்கிறரோ அது பூர்த்தி செய்யப்படும் என்று நினைக்கிறார்.
அதேபோல் தேர்ந்தெடுக்கும் ஒரு மதவாதியிடமோ சென்றால், பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்.
எல்லாப் பணக்கார சமுதாயத்திடமும், தாங்கள் ஆன்மீகத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் பய உணர்வும் இருக்கின்றன.
இருவருமே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்கிறார்கள்.
இருப்பின் விழிப்பு, பரிமாணத்தின் வெடிப்பு.
இந்த இருவகை இலக்குகளுமே நோக்கமற்றவைதான் என்பதையும் அதற்குப் பின்னால் ஒடும் நோக்கமற்ற தன்மையையும் உணர்ந்து கொண்ட மனிதர், தம் இருப்புத் தன்மையில் திரும்பவும் ஆழ்ந்து விடுவார்.
வாழ்வின் நோக்கம், இலக்கு என்று நீங்கள் எதைக் கருதினாலும் சரி, அவற்றுக்கு எல்லாம் இறுதியில் அர்த்தமே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வாழ்வின் மேல் உள்ள கவர்ச்சி போய்விடும். இலக்கை நோக்கி வியர்வை சிந்தி ஓடவேண்டிய தேவையும் போய் விடுகிற அந்தக் கண்மே, நீங்கள் ஓடுவதை நிறுத்தி விடுவீர்கள். நன்றாகக் கவனியுங்கள், நீங்கள் விடுவது உத்சாகத்தை அல்ல; வெறுமனே எதன் பின்னாலேயோ ஓடி, பதட்டப்பட்டு வியர்வை சிந்துவதைத்தான் விடுவீர்கள் !
உங்கள் வாழ்க்கையிலிருந்து நோக்கத்தின் மீது இருக்கிற மரியாதை சென்றுவிட்ட அந்தக் கணமே, நீங்கள் இருப்புத் தன்மைக்குள் விழுந்து விடுவீர்கள்.
ஒரு முக்கியமான விஷயம் ;
உங்கள் உள் இருப்புக் தன்மைக்குள் நீங்கள் விழுந்த கணமே, நீங்கள் வெடித்துப் பல பரிமாணங்களில் நீங்கள் செங்குத்துக் கோடு, படுக்கைக்கோடு ஆகிய இரு திசையில் மட்டுமே வெளிப்படத் தொடங்கமாட்டீர்கள். நீங்கள் எல்லாத் திசைகளிலும் எல்லாப் பரிமாணங்களிலும் வெடிக்க ஆரம்பிப்பீர்கள்.
உங்களால் கற்பனை செய்ய முடிந்த மற்றும் உங்களால் கற்பனை செய்ய முடியாதது எல்லாம் நிகழ ஆரம்பித்துவிடும். உங்கள் கற்பனைக்கு எட்டாத பரிமாணங்களில் வெடிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அப்போது மட்டுமே, நீங்கள் உண்மையான பல பரிமாணங்களுடைய மனிதராக மாறுகிறீர்கள்.
தம் இருப்புத் தன்மையில் ஆழ்ந்து மூழ்கிவிட்ட ஒருவர், தம்முடைய இலக்குகளை விட்ட ஒருவர், பிரபஞ்ச இருப்புத் தன்மையினுடைய நோக்கமற்ற தன்மையின் அழகைச் சுவைத்த ஒருவர், தம்மை உணர்ந்த மனிதர், தம் ஆத்மாவில் மூழ்கிவிட்ட மனிதர் 360• கோணத்தில் எல்லாப் பரிமாணங்களிலும் வெடித்து வெளிப்படுகிறார். அதை மிக எளிமையாக எல்லாத் திசைகளிலும் பரப்புகிறார்!
ஆன்மீக வாழ்வின் உச்சக்கட்ட ஆனந்தத்தையும், பொருள் சார்ந்த வாழ்வின்
நோக்கத்தின் மீது இருக்கிற மரியாதை சென்றுவிட்ட அந்தக் கணமே, நீங்கள், உங்கள் இருப்புத் தன்மைக்குள் விழுந்து விடுவீர்கள்.
உச்சக்கட்ட சந்தோஷங்களையும் மற்றும் அதற்கு மேலும் அனுபவமாக உணரத் தொடங்குகிறார்!
இதை அனுபவமாக பெற்ற ஒருவரே நித்யமாக இருக்கிற ஆனந்தத்திற்குள், நிதீயானந்தத்திற்குள், கிருஷ்ண நிலைக்குள், கிருஷ்ணரின் உணர்வு நிலைக்குள் நுழைகிறார்.
நீங்கள் பொருள் சார்ந்த இலக்குகளிலோ அல்லது இலக்குகளிலோ சிக்கியுள்ளவரை ஒரே ஒரு திசையில்தான் நீங்கள் உடல் அல்லது மனம் என்றே உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நோக்கங்களில் நீங்கள் அதிகம் சிக்கியுள்ளவரை நீங்கள் உடல் அல்லது மனம் என்ற எண்ணத்திலேயே அதிகமாக இருப்பீர்கள்.
இவை எல்லாவற்றினுடைய நோக்கமற்ற தன்மையை நீங்கள் உணரும்போது, நீங்கள் நேரடியாக உங்கள் இருப்புத் தன்மையின் ஆழத்தில் விழுந்து விடுவீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
உங்கள் உடல், மனம் - நீங்களல்ல!
உங்களை நீங்களே இந்த உடலாகவும் மனமாகவும் நினைத்துக்கொள்வதுதான் முதல் பாவம். பாவம். ஆதாம் ஆப்பிளை சாப்பிட்டதுதான் முதல் பாவம் என்று நினைக்காதீர்கள், இல்லை! ஆதாம் செய்த பாவத்திற்காக நாம் ஏன் வேதனைபட வேண்டும் ? முதல் பாவமானது ஆதாம் ஆப்பிளைச் சாப்பிட்டது அல்ல. நீங்கள்தான்! உங்களை நீங்கள் உடல் அல்லது மனம் என்று நினைப்பதுதான்.
தம் ஆத்மாவில் மூழ்கிவிட்ட மனிதர் 360 கோணத்தில் எல்லாப் பரிமாணங்களிலும் வெடித்து வெளிப்படுகிறார். அதை மிக எளிமையாக எல்லாத் திசைகளிலும் பரப்புகிறார்!
உண்மையில், ஒருவர் ஞானமடைய, கீதை முழுவதும் தேவை இல்லை. இந்த ஒரு
ஸ்லோகமே போதும். இந்த ஒரு ஸ்லோகமே ஒரு தனிமனிதனை ஞானமடையச் செய்யப் போதுமானது.
பின் ஏன் நான் எல்லா ஸ்லோகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் ? ஏனென்றால் இங்குப் பல வகைப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த ஸ்லோகங்கள் எல்லாம் வெவ்வெறு சாவிகள், வெவ்வேறு நுட்பங்கள். இந்த எல்லா ஸ்லோகங்களை விளக்குவதற்கு இதுதான் காரணம்.
இந்த ஒரு ஸ்லோகத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, உங்களுக்குள்ளே விழுந்தீர்களானால், வெறுமனே உங்களுக்குள்ளே பார்த்து, இந்த ஸ்லோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே போதும். வீட்டிற்குச் சென்று இதை உங்கள் துணைவிக்கு விளக்குவதற்கோ, மாமியாருக்காகவோ அல்லது நண்பருக்காகவோ அல்லது வேறுயாருக்காகவோ இல்லாமல், உங்களுக்காக, உங்கள் சுயத்திற்காக மட்டுமே இதைச் செய்யுங்கள்.
நான் உங்களிடம்தான் பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அதை யாரிடமாவது திரும்பச் சொல்வதற்காக நீங்கள் உங்கள் மனதில் விளக்க செய்யாதீர்கள். நீங்கள் விளக்க உரை தயார் செய்யும்போது, "நான் சென்று என் கணவரிடம் இதைச் சொல்ல வேண்டும். இது அவருக்கு உண்மையில் தேவை,'' என்ற நீங்கள் எண்ணுகிறீர்கள். இப்படி எண்ணும்போது, நீங்கள் நிச்சயமாக உங்கள் சுயத்திற்கான அனுபவத்தை இழப்பீர்கள்!
இந்த ஒரு கருத்து உங்களுக்குள் வேலை செய்ய அனுமதியுங்கள். வாழ்க்கை குறிக்கோளற்றது என்கிற சத்தியம் வேலை செய்ய அனுமதியுங்கள். கண்களை மூடி இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் இந்த இலக்குத்தைத் தியானியுங்கள்.
'உண்மையில் என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? நான் என்ன செய்கிறேன் ? என்ன செய்கிறேன் ? நான் எங்குச் செல்கிறேன் ? என்ன நடக்கிறது?' என்று மனத்தில் யோசித்து தியானியுங்கள்.
உங்கள் அகக்கண் திறந்ததானால், குறிக்கோளற்ற தன்மையின் அழகை உங்கள் உள் உலகம் அனுபவித்ததானால், அது போதும். நீங்கள் உங்கள் ஆத்மாவிற்குள் ஆழ்ந்து மூழ்கி விடுவீர்கள்.
இப்போது இருக்கிற நிலையில் நீங்கள் பொருள் சார்ந்த வெளி உலகம் அல்லது ஆன்மீக வாழ்வு இவ்விரண்டையுமே உங்களால் உணரமுடிவதில்லை. ஏனென்றால் நீங்கள் இங்கே இருக்கும்பொழுது அங்கே பார்க்கிறீர்கள். அங்கே இருக்கும்பொழுது இங்கே பார்க்கிறீர்கள். இரண்டையுமே திடமான விதத்தில் உணர்வதில்லை.
உங்கள் உடல் இருக்கும் இடத்தில் உங்கள் மனம் இருப்பதில்லை. உங்கள் எல்லைக்குள் நீங்கள் வாழ்வதில்லை. ஆற்றின் எதிர்க்கரை எப்போதுமே பசுமையாகத் தெரியும். வேறு ஏதோ ஒன்று உங்களை எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கிறது. நோக்கமற்றதின் அழகை
Part 3: Bhagavad Gita Explained _ Chapter 3_Tamil_part_3.md
உணர்ந்து அனுபவிக்கும்போது மட்டுமே, காமலோகம் என்கிற இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
தளர்வாக இருங்கள்! இந்த ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஒரே ஒரு கருத்தை நீங்கள் புரிந்துகொள்வதாலேயே, உங்களின் யோசிக்கும் விதம் முழுவதையும் செயல்படும் விதம் முழுவதையும், வாழும் விதம் முழுவதையும், உருமாற்ற முடியும்.
வாழ்க்கைக்கு புரிந்துகொள்ளும்பொழுது, ஒவ்வொரு கணமும் உத்சாகமாக இருக்கத் தொடங்குவீர்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீங்கள் ஆழமாகத் தீவிரமாக வாழ ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொரு கணமும் அர்த்தமுள்ளதாகிறது.
வாழ்வு என்பதே நோக்கமுடையதுதான் என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணமே, அது அதன் அர்த்தத்தை இழந்து விடுகிறது. ஒரு மாத உழைப்பிற்கு சம்பளம் ஐம்பதினாயிரம் டாலர்கள் என்று நினைப்பீர்களானால், உங்கள் மதிப்பில் அந்த ஒரு மாதத்தினுடைய விலை வெறும் ஐம்பதினாயிரம் டாலர்கள்தான் என்று தீர்மானிப்பீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களின் ஒருமாத வாழ்க்கை ஐம்பாதாயிரம் டாலர்களைவிட உயர்ந்தது! உங்கள் வாழ்க்கையின் மதிப்பு ஒரு மாதத்திற்கு ஐம்பதினாயிரம் டாலர் என்று நீங்கள் மதிப்பிட்டுக் கணக்கிட்டால், அது பத்து மில்லியன் டாலராகவோ, இருபது மில்லியன்
டாலராகவோ அல்லது நூறு மில்லியன் டாலராகவோகூட ஆகலாம். ஆகலாம். திடீரென்று, யாராவது உங்களிடம் வந்து "நான் உங்களுக்கு ஐம்பது மில்லியன் டாலர்கள் தருகிறேன், உங்கள் வாழ்க்கையை எனக்குக் கொடுத்து விடுங்கள்,'' என்று கேட்டால், உங்களால் கொடுத்துவிட முடியுமா? இல்லை! ஆனால் என்ன செய்வது, இப்படித்தான் நீங்கள் கணக்கிட்டு உழைக்கிறீர்கள்!
நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை இதுபோல் தவறாகக் கணிப்பதன் மூலம்
நம்முடைய மனம், நம்முடைய நேரம், நம்முடைய உள் உலகம் இவற்றையெல்லாம் விற்கத் தயாராக இருக்கிறோம்.
தர்க்க ரீதியாக, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு விலையை நிர்ணயிக்கிறீர்கள். ஒருமுறை விலையை நிர்ணயித்துவிட்டால், உங்கள் மனத்தில் அந்த விலைதான் நிற்கிறது. நீங்கள் வேலையையே மறந்து விடுகிறீர்கள், மிகவும் அழகான வாழ்வையே மறந்து விடுகிறீர்கள். அதனால் அதை நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.
வாழும் ஒவ்வொரு கணமும் ஆனந்தமே
உங்கள் அன்றாட வாழ்க்கையே, நீங்கள் நிற்பது, உட்காருவது, நடப்பது, வாழ்வது என்று எல்லாமே ஆனந்தமயமான அனுபவமாக மாறிவிடும்.
அதனால்தான் ஸ்த் ஆனந்தம் என்று சொல்கிறார்கள். அதன் அர்த்தம், 'இருப்பு நிலையின் ஆனந்தம்'. உங்கள் இருப்புத் தன்மையே ஆனந்தமயமானது.
வாழ்வு என்பதே துக்கமுடையதுதான் என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணமே, அது அதன் அர்த்தத்தை இழந்து விடுகிறது.
உங்கள் வாழ்க்கையின் முடிவில்தான் உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டியது இல்லை!
உங்கள் இருப்பு நிலையே ஆனந்தமயமானது. இருப்பு என்பதன் பொருளே ஆனந்தம், நிலையான ஆனந்தம், நித்யானந்த என்பதுதான். இதுதான் நித்யானந்த நிலை. ஆனால் நீங்கள் அந்த ஆனந்தத்தை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டியுள்ளது.
மனிதன், தம்முடைய சுபாவத்தினாலேயே, செயலில் 'தம்முடைய சுவாபாவத்தினாலேயே' என்று நான் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தியே ஆக வேண்டுமென்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.
நீங்கள் முயற்சி முயற்சி செய்து புலன்களைக் கட்டுப்படுத்தி, வெளி செயலையும் செய்யாமல் இருந்தால்கூட, அந்தக் கட்டுப்படுத்துதல் என்ற செயலே கூட, தன்னளவில் ஒரு செயலாகிவிடுறது. அதுவும் ஒரு செயலே.
உண்மையில் வேண்டியது, எப்படிச் செயலைச் செய்வது என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கிறது.
முழுமைக்கு ஒரு நோக்கம் இல்லை என்று உணரும்போது, நீங்கள் நிற்பது, உட்காருவது, நடப்பது, வாழ்வது என்று எல்லாமே ஆனந்தமயமான அனுபவமாக மாறிவிடும்.
இங்கே கிருஷ்ணர், இதற்குப் பதில் அளிக்கிறார். நாம் செயலைச் ச்ரூத்தையுடனும் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.
நீங்கள் எதிர்பார்ப்பதைப் போன்ற பலனை அது தருமா அல்லது தராதா என்பதைப் பற்றிய தேவையற்ற கவலைகள் இல்லாமல், நீங்கள் செயலில் ஈடுபடுங்கள்.
நாம் வேலை செய்யும்போது, நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் இருந்ததானால், இப்போது நாம் நிகழ்கால நிமிடத்தில் இருக்க மாட்டோம். நான் சொல்வது சரிதானே? பிறகு எப்படி நாம் நம் முழு ஆற்றலுடன் செயலாற்ற முடியும்?
என்னுடைய மனம் முழு ஆற்றலுடன் நான் செய்து கொண்டிருக்கிற வேலையில் மூழ்காமல் இருக்கும்போது, என்னுடைய வேலையை நான் ச்ரூத்தையுடன் செய்கிறேன் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்? இது சாத்தியம் இல்லை.
நான் என்னுடைய முழு ஆற்றலுடன் செயல்படாமல் இருந்தேன் என்றால், நான் விரும்பிய பலனை எப்படி அடைய முடியும்?
எப்போது நீங்கள் கவலைப்படுவீர்கள் அல்லது பயப்படுவீர்கள்? ஒரு பலனை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, எழுதப்படாத எதிர்பார்ப்புகள் இருக்கும்போது, ஒரு செயலின் பலனாக ஏதோ ஒன்றை அடைய உங்களுள் விழிப்பணர்வற்ற ஆசை உண்டாகும்போது பயப்படுவீர்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார், "ஆசையை விட்டு விடு, எதிர்பார்ப்பை விட்டு விடு!"
"நாம் எதிர்பார்ப்புகளை விட்டு விட்டோம் என்றால், எப்படி நம்மால் செயல்பட முடியும்?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
நான் திட்டமிட வேண்டாம் என்றோ அல்லது ஏதோ ஒன்றை யோசிக்காமல் செய்ய வேண்டும் என்றோ சொல்லவில்லை.
வேலை செய்யும்போது. நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் இருந்ததானால், பிறகு எப்படி நாம் நம் முழு ஆற்றலுடன் செயலாற்ற முடியும்?
நான் சொல்கிறேன்,
''திட்டமிடுங்கள், ஆனால் மன ரீதியாக அல்லாமல் கால வரிசைப்படி திட்டமிடுங்கள்.''
இரண்டு விஷயங்கள் இருக்கின்றன: ஒன்று, கால வரிசைப்படி திட்டமிடுவது, மற்றொன்று, மன ரீதியாகத் திட்டமிடுவது. காலவரிசைப்படி திட்டமிடுவது என்பது நேர அளவை வைத்துத் திட்டமிடுதல், நீங்கள் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும், உங்கள் காலை வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது,
அலுவலகத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது என்பதைப்போல பல செயல்களை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். இது உங்கள் வேலைகளைச் செய்வதற்கான நடைமுறை வழி. நடைமுறையில் செயல்களைச் செய்ய, இந்த வகையில் திட்டமிட்டு நீங்கள் செயல்களை ஒருங்கிணைக்கும்போது அது மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இதோடு நாம் நிற்பதில்லை, நாம் திட்டங்களை நம்முடைய தலைக்குள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறோம். இதை நம்மால் செய்ய முடியுமா என்பதைப் பற்றி பல்வேறு வழியில் யோசிக்கத் தொடங்குகிறோம். 'இப்படி ஆனால் என்னாகும்? அப்படி ஆனால் என்னாகும்' என்று ஊகித்துகொண்டே இருக்கிறோம்.
எதிர்பாராமல் நிகழ்கிற பின் நிகழ்வைத் திட்டமிடுகிறேன் என்ற பெயரில் நாம் கவலைப்பட மட்டுமே செய்கிறோம். இதன் மூலம் எந்த ஒரு மாற்றுத் தீர்வையும் நாம் பெற முடியாது. எதிர்பாராமல் நிகழ்கிற நிகழ்வுகளைத் திட்டமிடுதல் என்பது மாற்றுத் தீர்வுகளை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மாற்றுத் தீர்வுகள் உருவாவதற்கு அது உதவி புரியக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது நம்முடைய சக்தியை உறிஞ்சாது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அந்தத் திட்டம் நாம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால் என்ன செய்வது, நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற சிந்தனையில் இருக்கிறோம். அதற்குப் பதிலாக, மனத்தைக் கடந்த விழிப்புணர்வைச் செலுத்தி பாரபட்சமற்ற முறையில்
அந்தப் பிரச்சினையை அணுகும்பொழுது, பிரச்சினைக்குரிய தீர்வு தானாகவே கிடைத்துவிடும்.
ஆனால் நாம் மொத்த விஷயத்தையுமே, மொத்தமாக விட்டுவிடுகிறோம். நாம் எதிர்பாராத பின் நிகழ்வு சூழ்நிலைகளைப் பற்றி நினைத்து, நம்முடைய யோசிக்கும் திறனில் எதிர்மறை எண்ணங்களைக்கொண்டு ஆனால் நமது விழிப்புணர்வற்ற மனத்தில், "அது போன்ற ஒரு சூழ்நிலை நம் வாழ்வில் உருவாகாது என்றே நம்பத் தொடங்குகிறோம்.
"திட்டமிடுங்கள், ஆனால் மன ரீதியாக அல்லாமல் கால வரிசைப்படி திட்டமிடுங்கள்.''
எதிர்பாராத பின்நிகழ்வுகளைப் பற்றி நாம் திட்டமிடும்போது நாம் மற்றொரு விஷயத்திற்காகவும் ஆரம்பித்து விடுகிறோம். அதாவது, நாம் திட்டமிடும்போது நிகழ்வதற்கு சாத்தியமான எல்லா எதிர்பாராத பின் நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டோமா அல்லது எதையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம்.
மன ரீதியான திட்டமிடுதல் உங்கள் அஹங்காரத்தை அதிகமாக்குகிறது. நீங்கள் மிக உயர்ந்தவர், சிறந்தவர் என உங்களை நினைக்க வைக்கிறது. அது உங்களை மிகவும் அக்கறை மிக்கவராகவும் பெரிய விஷயங்களைக் கையாள்பவராகவும் நினைக்க வைக்கிறது.
ஞானம் - அது ஒரு பெயரல்ல, ஒரு முத்திரையல்ல, ஒருநிலை!
கிருஷ்ணர் சொல்கிறார்,
''எவர் ஒருவர் பக்திப்பூர்வமான காரியங்களை எந்தவிதமான பற்றும் இல்லாமல் வைத்திருக்கிறாரோ அவர், புலன்களைக் கட்டுப்படுத்தியதாகப் பாசாங்குக் காட்டி நடிப்ப வரையும்விட உயர்ந்தவர்."
பல வகை ஆன்மீக நூல்களைக் கற்றுத் தேர்ந்த, மூளை ரீதியாகச் செயல்படும் தத்துவ ரீதியான, பட்டறிவு பூர்வமான மக்கள் இருக்கிறார்கள். இவர்கள், பக்திப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான வழியில் செயல்படும் சாதகர்களைக் குறைத்து மதிப்பிடுவார்கள்!
தங்களது சுயம் இரட்டையில்லாதது என்கிற வறண்ட புரிதலைக் கொண்ட வணங்குபவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நம்புவார்கள்.
கிருஷ்ணர் இதை உறுதியாக மறுக்கிறார் ''இல்லை! அது அப்படி இல்லை!'' என்கிறார்.
எதுவுமே செய்யாமல் இருக்கும் நிலை துறவு நிலை அல்ல. எதுவும் செய்யாமல் உங்களால் ஒருபோதும் உட்கார முடியாது. ஒரே இடத்தில் அசையாமல் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள், நீங்கள் சுவாசிக்கிறீர்கள், உங்கள் உடலுக்குள்ளே உள் செயல்பாடுகள் நடக்கின்றன, இல்லையா?
பாரபட்சமற்ற முறையில் பிரச்சினையை அணுகும்பொழுது, பிரச்சினைக்குரிய தீர்வு தானாகவே கிடைத்துவிடும். இந்த உடலைப் பராமரிக்க அவை வேலை செய்ய வேண்டியுள்ளது.
நீங்கள் சுவாசமானது ப்ராண சக்தியை உள்ளே எடுத்துச் செல்கிறது, ப்ராண சக்தி, அது உங்களை வாழச் செய்யும் உயிர் சக்தி. சுவாசக் காற்றானது ப்ராணனை உள் எடுத்துச் செல்கிறது, அது அந்த ப்ராணனை உள்ளே விட்டுவிட்டு வெளி வருகிறது. இந்நிகழ்ச்சி இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்பார்ப்பற்ற தன்மையும் நோக்கமற்ற தன்மையுமே உங்களின் 'உணர்வு நிலையை' வேறுபடுத்திக் காட்டுகிறது.
ப்ராணனை, பிரபஞ்சத்திடமிருந்து காற்று மூலமாக உள் வாங்குகிறோம். இந்தச்
செயலும் உங்கள் உடலைத் தாங்கி நிறுத்துவதற்காக மட்டுமே நடைபெறுகிறது அதனால் நீங்கள் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது.
எந்த வேலை செய்வது, எப்படிச் செய்வது, நமக்கு இது சரிபடுமா என்றெல்லாம் சிந்தித்து ஆய்வுசெய்வதைவிட, ஒன்றும் செய்யாமல் இருப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் சோம்பேறித் தனத்திற்கு ஒரு சாக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். உங்களுடைய தமஸாக எடுத்துக்கொள்ளலாம். தமஸ் என்றால் சோம்பேறித்தனம், மந்தத் தன்மை.
'நான் செய்பவன் இல்லை, புலன்கள்தான் தங்கள் இயல்பின்படி செயல்களைச் செய்கின்றன," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, ''பிறகு ஏன் நான் எதையாவது கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டும்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் இயல்பினாலேயே, நீங்கள் செயல்புரிவீர்கள். உங்கள் பரு உடல், சூட்சும மனம், காரண சரீரம் இவை அனைத்தும் இயற்கையாகவே செயல்புரிந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
உங்கள் மனத்திடம் எந்த வேலையும் செய்ய வேண்டாம், எதைப் பற்றியும் நினைக்க வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முயற்சி செய்துபாருங்கள். முழுவதும் ஒன்றுமே இல்லாத மனத்துடனும் எந்த விதமான மன ரீதியான செயல்பாடுகளும் செய்யாமல், எதைப் பற்றியும்
நினைக்காமல் உட்கார முயற்சி செய்து பாருங்கள். வெறுமனே தளர்வாக இருங்கள். இந்த எளிய பயிற்சியைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஆரம்பத்தில் நினைக்காமல் இருக்க முயற்சி செய்வீர்கள். ஏதாவது எண்ணங்கள் உள்ளே வந்தால் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.
ஆனால் சில நிமிடங்களுக்குப் பின், ஏதோ ஏதோ எண்ணங்கள் வருவதைக் காண்பீர்கள், அந்த எண்ணம் கடந்தகாலத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ இருக்கும். உங்கள் மனமானது கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
உங்கள் பரு உடல், சூட்சும மனம், காரண சரீரம் இவை அனைத்தும் இயற்கையாகவே செயல்புரிந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத, எதையெதையோ பற்றிய எண்ணங்கள் பார்ப்பீர்கள்.
இயல்பாகவே உங்கள் மனம், இது அல்லது அது என்று எதைப் பற்றியாவது நினைக்கும் தன்மை கொண்டது. நீங்கள் வலுக்கட்டாயமாக மனத்தை அமைதிப்படுத்த முயற்சி செய்தால், அடக்கப்பட்ட அமைதியை, அரவமற்ற அமைதியை, ஒரு மரண அமைதியை மனத்தின் மீது நீங்கள் கட்டாயத்தோடு திணிப்பீர்கள். எவ்வளவு நேரம் இப்படி அழுத்தி அடக்கி வைக்க முடியும்? நீங்கள் காவல் காப்பதை நிறுத்திய அடுத்த கணமே,
உங்கள் மனம் தன் இயல்புப்படி அலைபாயத் தொடங்கிவிடும்.
அதனால் வற்புறுத்தலோ அல்லது அடக்குதலோ தீர்வாகாது. புலன்கள், மனம் இவற்றின் இயல்பை விழிப்புணர்வுடன் புரிந்துகொண்டு, ச்ரத்தையுடனும் வேலையில் ஈடுபடுவது நல்லது.
அதன் இயல்பைத் தெரிந்துகொண்டு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது. புலன்கள்தான் செயல்படுகின்றன என்கிற விழிப்புணர்வுடன் இருங்கள். விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது செயலிலோ அல்லது பலனிலோ உங்களுக்குப் பற்று வராது. அப்போது நீங்கள் விடுதலை பெற்றவர் ஆவீர்கள். அச்செயலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்.
'செயலைச் செய்பவன் நான்தான்' என்று உங்களை நீங்கள் கருதும்போது மட்டுமே, விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்திலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது மட்டுமே அச்செயல் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.
வெற்றியோ, தோல்வியோ - அது உங்களைப் பாதிக்காது.
கேள்வி: ஸ்வாமிஜி, தியானத்தால் எங்களைச் செயலற்ற தன்மைக்கு அழைத்துச் செல்ல முடியுமா? தியானம் மூலம் சக்தி பெற வேண்டும் என்பது என்னுடைய உத்தேசமாக இருந்தாலும்கூட, தியானத்திற்கும் பின் விஷயங்களின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே! அது ஏன்?
இது எல்லோரையும் கவலைகொள்ளச் செய்யும் ஒரு உண்மையான பிரச்சினை.
சாதாரணமாக, நீங்கள் செயல்படும் நிலையில் இருக்கிறீர்கள். அதுதான் ரஜஸ் என்ற நிலை. சீற்றத் தன்மையுடனும் முரட்டுத் தன்மையுள்ள பேரார்வத்துடனும் இருக்கும் என்று விவரிக்கப்படும் ரஜஸில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் வெளி உலக விஷயங்களைச் சார்ந்திருப்பீர்கள்.
ஏதோ ஒருவகை செயலில், பொதுவாக உங்கள் மனத்தில் இருக்கிற இலக்கின் மீதுதான் செலுத்தப்படுகின்றன. அந்த இலக்கானது வியாபாரமாகவோ, வீட்டைப் பராமரிப்பதாகவோ இருக்கலாம். பெரும்பாலான இதுதான்.
விழிப்புணர்வுடன் இருக்கும்போது செயலிலோ அல்லது பலனிலோ உங்களுக்குப் பற்று வராது.
நீங்கள் தியானத்திற்குள் சென்று தீவிரமாகப் பயிற்சி செய்யும்பொழுது, இலக்கின் அடிப்படையில் செய்யப்படுகிற செயலின் பயனற்ற தன்மையை நீங்கள் உணர்வீர்கள்.
உங்கள் திட்டமிட்டு நோக்கத்துடன் நீங்கள் தியானத்திற்குள் சென்று தீவிரமாகப் பயிற்சி செய்யும்பொழுது,இலக்கின் அடிப்படையில் செய்யப்படுகிற செயலின் பயனற்ற தன்மையை நீங்கள் உணர்வீர்கள்.
திடீரென்று நீங்கள் செய்யும் அனைத்து வகை செயல்களையும் ஒருவித எதிர்மறை மனப்பாங்கில் பார்ப்பீர்கள். உங்களுக்குள் அதிகமான எதிர்மறை தன்மைகள் மேல்
எழுந்து, நீங்கள் செய்யும் செயல்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்று உங்களிடம் சொல்கின்றன.
நீங்கள் இந்த எதிர்மறை தன்மைகளை விடவேண்டும், அவற்றை விடுவதற்கு ஏதாவது வேண்டுமென்று விரும்பும்போது, நீங்கள் தமஸ் என்ற நிலைக்கு, சோம்பேறித்தனமான செயலற்ற நிலைக்குச் செல்கிறீர்கள். அப்பொழுது திடீரென்று, எந்தச் செயலைச் செய்வதற்குமே உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதைக் காண்பீர்கள்.
நீங்கள் வெறுமனே தூங்குவதற்கு விரும்புவீர்கள். அவ்வளவுதான். இது மனச்சோர்வு அல்ல. இது செயல் செய்ய விருப்பமற்ற தன்மை. ஏனென்றால் எல்லாச் செயல்களுமே உங்களுக்கு அர்த்தமற்றதாய்த் தெரிகிறது.
இந்த நிலை சில நாள்களுக்கு நீடிக்கலாம்; ஆனால் அதிக காலம் இருக்காது. அதை நிகழ அனுமதியுங்கள். இந்த நிகழ்விற்குள் செல்ல உங்களை அனுமதியுங்கள். இந்த எதிர்மறை தன்மைகள் அனைத்தும் தங்களுக்குள்ளேயே வேலை வேலை செய்து உங்களுக்குள்ளிலிருந்து வெளியேறட்டும்.
பிறகு மெல்ல மெல்ல நீங்கள் திரும்பவும் விழிப்புணாவுடன் செயல்படத் தொடங்குவீர்கள், உங்கள் சுபாவத்திலிருந்து செயல்படுவீர்கள். உங்கள் சுபாவத்தினாலேயே உங்களால் செயல்படாமல் இருக்க முடியாது என்று கிருஷ்ணர் சொல்கிறார் ஆனால் இப்போது எந்த நோக்கமும் இல்லாமல் செயல்படுவீர்கள்! உங்கள் செயல்களின் பலன்களுக்கு நீங்கள் எந்தவித முக்கியத்துவமும்
கொடுக்க மாட்டீர்கள். செயலின் விளைவுகள் மீது இனி உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இருக்காது; வெற்றியும் தோல்வியும் இனி உங்களைப் பாதிக்காது.
அதனால் தியானத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் எதை மந்தத் தன்மை என்று நினைக்கிறீர்களோ, அந்த மந்தத் தன்மையில் விழுந்து விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். இது நடக்கக்கூடிய ஒன்றுதான். இது ஒரு வழக்கமான நிகழ்வு. வெறுமனே தொடருங்கள். நீங்கள் நோக்கமற்ற செயலுக்குள் செல்லத் தொடங்குவீர்கள்.
நேரடியாக ரஜஸிலிருந்து, தீவிரத் தன்மையிலிருந்து அத்வைதத்துக்குச் செல்வதுதான் இயல்பான வளர்ச்சி என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இது அந்த விதத்தில் செயல்படாது. நீங்கள் உங்களுடைய இயல்பான நடவடிக்கையான பரபரப்புத் தன்மையிலிருந்து, தீவிரத் தன்மையிலிருந்து முதலில் செயலற்ற நிலையான தமஸில் விழுந்து விடுகிறீர்கள். இதுதான் மனத்தின் செயல்பாடு. மனமானது ரஜஸிலிருந்து விலகும்போது, விலகும்போது, செயலற்ற தன்மையில், தமஸிற்குள் விழுந்து விடுகிறது.
சோம்பேறித்தனமான செயலற்ற நிலைக்குச் செல்ல உங்களை அனுமதியுங்கள். இந்த எதிர்மறை தன்மைகள் தங்களுக்குள்ளேயே வேலை செய்து உங்களுக்குள்ளிலிருந்து வெளியேறட்டும்.
தியானத்தின் மூலம் இந்த நிலைமாற்றம் நிகழும்போது. செயலற்ற நிலை அதிக
காலம் நீடிக்காது. மனம் விரைவில் தளர்வான, அமைதியான நிலையை அடைந்துவிடும். மனம் இடைவிடாது புலன்கள் மூலம் வெளி உலகை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கவனம் வெளிப்புறமே உள்ளது. அது வெளிப்புற எல்லையிலேயே தங்கி விடுகிறது. இருப்பினும் ஆழ்ந்து உள்முகமாக செல்வதற்கான ஒரு ஏக்கமும் அதனுள்ளே ஆழமாக இருக்கிறது. அதனால் அது வெளிப்புற எல்லையிலிருந்து மையத்தை நோக்கி இடைவிடாமல் தொடர்ந்து இழுக்கப்படுகிறது. அது, இந்தப் பொருள் சார்ந்த உலகிலிருந்து ஆன்மீகத்திற்கு விடாமல் தொடர்ந்து இழுக்கப்படுகிறது.
ஆனால் வழக்கம்போல், அது இந்த இரண்டிற்கும் நடுவில் எங்காவது ஓரிடத்தில் தங்கி விடுகிறது. அதனாலேதான் எல்லா மனிதர்களுமே விசித்திரமானவர்கள்தான் என்று நான் சொல்கிறேன்! புலன்கள், அவர்களை வெளிப்புற எல்லைக்கும், இருப்புத் தன்மை, அவர்களை உள் மையத்திற்கும் இழுக்கிறது. ஆனால் மனமானது விசித்திரமான நிலையில், இந்த இரண்டிற்கும் இடையில் தங்கி விடுகிறது.
தியானம் உள்முகமாகச் செல்ல உதவுகிறது. தியானத்தின் எல்லையிலிருந்து மையத்திற்கு மாறும்போது, புற எல்லையில் இதுவரை அனுபவித்து வந்த உணர்ச்சிகளுக்கு எதிர்ப்பு எழுகிறது. இது, நம்மைத் தற்காலிகமான செயலற்ற தன்மைக்கும், புற எல்லை அனுபவத்தில் பற்று இல்லாத தன்மைக்கும் அழைத்துச் செல்கிறது.
மனமானது தீவிரத்தன்மையிலிருந்து, ரஜஸிலிருந்து, விலகும்போது, செயலற்ற தன்மையில், தமஸிற்குள் விழந்து விடுகிறது.
மையத்தின் ஒரு துளியை, நாம் ஒருமுறை அடைந்துவிட்டால் போதும், அதன் ஒரு துளியை நாம் அனுபவித்துவிட்டால் போதும், இங்கே விருப்பம் என்பதோ, பற்று என்பதோ இருக்காது. எதனிடமும் ஒட்டுதலோ, எதிலும் பெரிய ஆர்வமோ, பெரிய ஈர்ப்போ, பற்றுதலோ இருக்காது. எல்லா அனுபவங்களும், எந்த ஒரு மதிப்பீடும் செய்யப்படாமலும் பற்று இல்லாமலும் பார்க்கப்படும். மையத்தில் எப்போதும் ஆனந்தமே இருக்கும். இதுதான் நித்யானந்த நிலை, எல்லையற்ற பேரானந்த நிலை!
சுயநலமற்ற சேவை நம்மை விடுவிக்கும்
ஓ குந்தியின் மைந்தனே! உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய்; அப்போது அவற்றை மிகச்சரியாகச் சிறப்பாகச் செய்வாய்; விடுதலை பெற்று பற்றற்று இருப்பாய்.
3.10 படைக்கும் கடவுளான பிரம்மா, மனித குலத்தைச் சுயநலமற்ற த்யாக உணர்வுடன் படைக்கும் முன்பு, "இந்தச் சுயநலமற்ற சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப் பெற்று வாழுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு விருப்பத்தக்க இயல்பான தனித் திறன்களை அளிக்கட்டும், " என்று சொன்னார்.
3.11 இத்தகைய சுயநலமற்ற யாகங்களால் மகிழ்ச்சியடையும் விண்ணுலக ஒருவருக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேன்மையான நன்மையை அடைவீர்களாக.
3.12 சுயநலமற்ற கள், நீ விரும்பிய வாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆண்டுதமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாசிகளுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறானோ அவன் நிச்சயமாகத் திருடன்.
3.13 சுயநலமற்ற சேவை செய்தபின் உணவை பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். புலன் சமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம் செய்தவர்களாகிறார்கள்.
வேலையின் மீது இருக்கும் பற்றிலிருந்து விடுதலை பெற இரண்டு நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று என்னவென்றால் ''நான் செய்பவன் இல்லை," என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வது.
புலன்களை நீங்கள் அல்ல என்று இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே உரக்கச் சொல்லிக்கொள்வதன் மூலம், நீங்கள் செயலிலிருந்து தூர விலகி, 'செயலைச் செய்பவர் நீங்கள் அல்ல' என்கிற விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.
இதைத்தான் கிருஷ்ணர் இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் விளக்கினார்.
மற்றொரு வழியானது, செயலின் பலனைத் தெய்வீகத்திடம் சரணாகதி செய்து விடுவது. பிரபஞ்சத்தை இயக்குகிற முடிவான உயிர் சக்தியிடம் சரணாகதி செய்வது. இந்த நுட்பத்தைத்தான் கிருஷ்ணர் இங்கு அளிக்கிறார். ''உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய், அப்போது அவற்றை மிகச் சரியாகத் துல்லியமாகச் செய்வாய்; விடுதலை பெற்று, பற்றற்று இருப்பாய். ''
சீரத்தை, சீவனையே கட்டியிழுக்கும் பாசக்கயிறு
ஒரு காணிக்கையாகவும் நினைத்துச் செய்யும்போது, இந்த சீரணாகதி மனப்பான்மை உங்கள் வேலையை முழுமையாகச் செய்ய வைக்கிறது. நீங்கள் விடுதலையும் அடைவீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில், இது நடப்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு செயலின் முடிவைப்பற்றி நீங்கள் அளவுக்கதிமாகக் கவலைப்படும்போது,
அந்த நேரத்தில் அச்செயலைச் செய்பவர் நீங்கள்தான் நினைக்கிறீர்கள்! அதனால்தான் அந்தச் செயலிலும் பலனிலும் பற்று வைக்கிறீர்கள்.
இப்போதுதான் முடிவைப்பற்றிய பதட்டமும், அழுத்தமும் நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, இயல்பாகவே, உங்களுடைய உச்சக்கட்ட திறமையில் நீங்கள் செயல்படுவதில்லை. உங்களுடைய அதிகபட்ச பயன்படுத்தி, போவதற்கான காரணம், மதிப்பு மிகுந்த உயர்ந்த பதற்றத்தினால் விரயமாகி விடுகிறது. பிறகு
சின்ன தவறுகள் செய்ய பயப்பட்டு, நீங்கள் அதிக கவனம் செலுத்தும்போதுதான், நீங்கள் பெரிய பெரிய முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள்.
எப்படி உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும் ?
நான் எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு, "சின்ன தவறுகள் செய்ய பயப்பட்டு, நீங்கள் அதிக கவனம் செலுத்தும்போதுதான், நீங்கள் பெரிய பெரிய முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள். "
உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தவறுகள் செய்யாமல் தவிர்க்க முயற்சி செய்வதிலும், மிகச் சரியாக இருக்க முயற்சி செய்வதிலுமே வீணாக்குகிறீர்கள். உங்கள் வாழ்க்கையே முட்டாள்தனமாகி விடுகிறது.
நீங்கள் உங்கள் வேலையைப் பற்றிய பொறுப்போ, கவனமோ இல்லாமல் இருக்கலாம் என்பது இதன் அர்த்தம் அல்ல; தவறுகள் செய்ய உங்களுக்குப் போதுமான தைரியம் இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். நீங்கள் தவறுகள் செய்யும்பொழுது மட்டுமே, உங்களால் அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். அப்போது மட்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
பிறகு, உங்கள் அனுபவங்களின் மூலமாகவும், தவறிலிருந்து கற்றுக்கொண்டதன் மூலமாகவும் உங்களுக்கு விஷயத்தின் இரண்டு பக்கங்களைப் பற்றியும் தெளிவான பார்வை கிடைக்கும். இல்லையென்றால், சரியாக இக்கட்டான நேரத்தில் தவறுகள் செய்வீர்கள் ? மீதும், முடிவின் மீதும் பற்றுவைக்காமல் இருக்கும்போதுதான் இந்தத் தைரியம் வரும்.
அக்கரையுடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பான கரங்களில் தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு இல்லை என்பதையும் அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பான கரங்களில்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, தளர்வடைகிறீர்கள்; அந்தப் சாண்டைகிறீர்கள்.
நீங்கள் இதுபோல் தளர்வான மன நிலையில் இருக்கும்போது, மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள். ' நான் செய்பவன்' என்கிற உணர்வில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உத்சாகமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். சின்ன தவறுகள் செய்வதைப் பற்றிய கவலைகள் உங்களுக்குள் இருக்காது. இந்தப் புரிதல் உங்களுக்குள் அனுபவமாக மாறும்போது உண்மையான சரணாகதி நிகழும்.
ஒரு அழகான கதை :
தம் வாழ்க்கையில் பல பல கஷ்டங்களை அனுபவித்த ஒருவர், தம் வாழ்க்கையில் இனியும் அனுபவிக்க எதுவும் இல்லை, போதுமான அளவு அனுபவித்து ஆயிற்று என்ற முடிவுக்கு வந்தார். ஒரு ஞான குருவைக் கண்டு விடுதலை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் காட்டிற்கு ஓடிச் சென்றார். அவர் இரவு பகல் பாராமல் ஒரு ஞான குருவைத் தேடினார். ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு அவர் முடிவிற்கு வந்தார். "இந்தச் சாலையில் முதலில் யார் வருகிறார்களோ, யாரை நான் முதலில் சந்திக்கிறேனோ, அவரை என் குருவாக ஏற்றுக்கொள்வேன், அவ்வளவுதான். நான் அவர் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன். கடவுளே! நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். சரியானவரை அனுப்பி என்னை வழி நடத்துங்கள், அதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்!' என்று பிரார்த்தனை செய்துவிட்டு, கீழே அமர்ந்து பொறுமையாகக் காத்து இருந்தார்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, மாலை நேரம் அந்த வழியாக ஒருவன் ஓடி வந்தான்.
இந்த மனிதர் சென்று அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். " குருவி, என்னைக் காப்பாற்றுங்கள், நீங்கள்தான் என் கடவுள்! ஞானத்தை அடைவது எப்படி என்று எனக்குப் போதியுங்கள்.''
அதற்கு அவன் "என்ன இது? என்னை விடு! நான் ஒரு திருடன். அரண்மனையிலிருந்து இப்போதுதான் திருடிவிட்டு வருகிறேன். அரண்மனைக் காவல்காரர்கள் என்னைத் துரத்துகிறார்கள்,'' என்று சொன்னான்.
அந்த மனிதர், ''இல்லை இல்லை, நீங்கள்தான் என்னுடைய கடவுள்! நீங்கள்தான் என்னுடைய குரு! நீங்கள்தான் எனக்கு ஞானத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும், ' என்றார்.
திருடனோ, ''முட்டாளே! திருடிய பொருட்கள் என்னிடம் இருப்பதை நீ பார்க்கவில்லையா ? அரண்மனையை இப்போதுதான் கொள்ளையடித்து விட்டு வருகிறேன். என்னைப் போகவிடு, இல்லையென்றால் விடுவேன்,'' என்று சொன்னான்.
அந்த மனிதர் சொன்னார், "அது எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள்தான் என் குரு. எனக்கு ஞானத்தைக் கொடுங்கள். '
சரணாகதிக்கு அபர்மிதமான சக்தி உண்டு.
இவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்த திருடன் சிறிது நேரம் யோசித்து விட்டுப் பிறகு சொன்னான் ''சரி, நான்தான் உன் குரு என்கிறாய். நான் என்ன சொன்னாலும் நீ செய்வாயா?''
அந்த மனிதர் "ஆமாம், நான் நிச்சயமாகச் செய்வேன்," என்றார்.
திருடன் சொன்னான், ''கீழே உட்கார்.'' அந்த மனிதர் உட்கார்ந்தார். திருடன் சொன்னான், ''உன் கண்களை மூடு.'' அவரும் கண்களை மூடினார். ''நான் திரும்ப வந்து திறக்கச் சொல்லும்வரை உன் கண்களைத் திறக்காதே," என்று சொல்லிவிட்டுத் திருடன் ஓடிவிட்டான்.
அந்த மனிதர் சீர்த்தையுடன் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். அந்த மனிதர் பலமணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருந்தார். மெதுவாக நாள்கள் நகர்ந்தன. ஒரு வாரம் சென்றது; ஒருமாதம் சென்றது. அந்த மனிதர் உணவு, நீர் இல்லாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்தார்.
கதை என்ன சொல்கிறது என்றால், அந்த மனிதரின் சீர்த்தையின் ஆழத்தைப் பார்த்த சிவன், அவர் முன் வந்து அவருக்கு ஞானத்தை அளித்தார்!
இது ஒரு கதைபோல் தோன்றலாம். ஆனால் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அதற்குப் பின் ஒரு அழகான கருத்தும் அதயமும் உள்ளது. அது, சீர்த்தை இருந்தாலே போதுமானது, வேறு எதுவும் தேவை இல்லை என்பதுதான்.
சரணாகதியே புத்திசாலத்தனம்
சரணாகதிக்கு அபரிமிதமான சக்தியும் ஆற்றலும் உண்டு. நீங்கள் ஒரு விக்ரஹத்தினிடமோ, ஒரு மனிதரிடமோ, ஒரு குருவிடமோ அல்லது பாறையிடமோ சரணாகதி செய்தாலும் பரவாயில்லை. அது முக்கியமல்ல. எது முக்கியம் என்றால் சரணாகதி என்ற அந்த செயல்தான் முக்கியம்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், 'நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக நினைத்தால், உங்களுடைய பிரார்த்தனையானது உங்களுடைய சொந்த உள் ஆற்றலை விழிப்படையச் செய்து உங்கள் மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது.''
நீங்கள், இதைத் தர்க்க ரீதியாகப் பார்த்தாலும், சரணாகதி உங்களைத் தளர்வாக வைக்க உதவுகிறது. நீங்கள் தளர்வாக இருக்கும்போது, முன்பே தீர்மானித்த பட்டறிவுப்பூர்வமான மிக அழகாகப் புத்திசாலித்தனத்துடன் நீங்கள் செயல்பட முடியும். இது உங்களை மிகவும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.
ஒரு சின்ன கதை:
ஒருமுறை, வங்கியின் காசாளர் ஒருவரிடம் அந்த வங்கிப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு இருந்தது. அவர் பணக்கைத் தினமும் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு, மறுநாள் காலை திரும்ப எடுத்து வருவார். ஒரு மாதம்வரை அவர் இதைச் செய்து வந்தார். அதற்கு மேலும் இப்படிச் செய்ய அவரால் முடியவில்லை.
வங்கிக்குச் சொந்தமான பணத்தை எடுத்து வரும்பொழுது, தாம் நடுக்கத்துடன் வண்டியை ஒட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவதை அவர் உணர்ந்தார். பணம் முழுவதும் தம் பாதுகாப்பில் வைத்திருந்ததால் இரவில் அவரால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை
நீங்கள் தளர்வாக இருக்கும்போது, முன்பே தீர்மானித்த பட்டறிவுப்பூர்வமான செயல்கிட்டத்தைச் செயல்படுத்துவதைவிட, நீங்கள் மிக அழகாகப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட முடியும்.
என்பதையும் உணர்ந்தார். அவர், தம் மேலதிகாரியிடம் இனியும் தம்மால் இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாது என்றும், இந்த வேலையிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அந்த மேலதிகாரி சொன்னார், "அந்தப் பணம் தொலைந்து போனாலும்கூட, உங்களை யாரும் பழி சொல்லமாட்டார்கள், அதனால் கவலையோ, பயமோ இல்லாமல் நீங்கள் இந்த வேலையைத் தொடரலாம், '' என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையைத் தந்தார். அன்றிலிருந்து அந்தக் காசாளர் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார்.
அவர் எப்படி மாறினார்? அவருள் என்ன மாற்றம் ஏற்பட்டது? அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறார். ஆனால் பயமும், பதற்றமும் ஏன் இல்லாமல் போனது! என்ன காரணம்? ஏனென்றால்
அவருடைய மனநிலை மாற்றப்பட்டுவிட்டது. காரணம் அவ்வளவுதான். இதுதான் சரணாகதி!
உங்கள் பலனின் பொறுப்பைப் பிரபஞ்ச சக்தியிடம் விட்டு விடுங்கள். புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச சக்தி உங்கள் மேல் அன்பு செலுத்துகிறது. நீங்கள் உங்களைப் புரிந்து கொண்டதைவிட, அது உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. உதாரணத்திற்கு, அர்ஜுனனையே அர்ஜுனன் தம்மைப்பற்றி வைத்திருப்பதைவிட, கிருஷ்ணர் அவரைப்பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்துள்ளார்.
நீங்கள் உங்களைப் புரிந்து கொண்டதைவிட, இருப்புத் தன்மை உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
அர்ஜுனனுக்கு இருந்த மிக உயர்ந்த நம்பிக்கையும் இணக்கமான உணர்வுத் தன்மையும்தான் கிருஷ்ணருடன் உறவாடும் நிலையைத் தந்தது. கிருஷ்ணர், அவரை முடிவான விழிப்புணர்விற்கு அழைத்துச் சென்றார்.
பிரபஞ்ச சக்தியின் மீதும், உயிர் சக்தியின் புத்திசாலித்தனத்தின் மீதும் எளிமையான நம்பிக்கை வையுங்கள். இதுதான், உங்கள் வாழ்க்கையின் உயிர் சக்தி; இந்த சக்திதான் உங்களை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே, உங்களை உயிர்ப்புடன் வைப்பதற்குக் காரணமான சக்தி; உங்கள் மூளையின் அற்புத செயல்பாடுகளுக்குப் பின் உள்ள சக்தி; உங்கள் ஜீரண அமைப்பிற்கும், நரம்புமண்டல இயக்கத்திற்குமான சக்தி
இந்த சக்திதான் சூரியமண்டலத்தையும் விண்ணில் உள்ள பால் வெளி மண்டலங்களையும் மொத்தப் பிரபஞ்சத்தையும் ஒரே சீராக நடத்துகிறது. கற்பனை செய்து பாருங்கள், இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கிரஹங்களும் எவ்வளவு ஒரு அழகான இயக்கமுறையில் இயங்குகின்றன. அதிநவீனப் போக்குவரத்து நிர்வாகத்தினால்கூட, இவ்வளவு ஒழுங்கு முறையுடன் இயக்கமுடியுமா? இந்த அழகான ஒழுங்கு முறையை மேலோட்டமாகப் பார்த்தால் குழப்பம் நிறைந்ததுபோல் தோன்றும்!
வாழ்க்கை என்பதை முன்பே கணித்துச் சொல்ல முடியும். அடுத்த கணம் என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே கணித்துச் சொல்ல முடியும்! கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன; அத்தனை விதமான வேற்றுமைகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன!
தர்க்க ரீதியாகப் பார்த்தால், இது நிர்வகிக்கமுடியாத அளவு குழப்பம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்தக் குழப்பத்தினிடையேயும் அங்கு ஒரு அழகான ஒழுங்கு முறை இருக்கிறது. மற்றும் அந்த ஒழுங்கு முறையில், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையும் குழப்பத் தன்மையும் மிக அழகாகப் பொருந்தி இருக்கிறது!
தியாகம், எதிர்பார்ப்பு எனும் குப்பையை எரித்துவிடும்
ஒரு அழகான கதை:
இது பாரதத்தின் பெருங்காவியமான மஹாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
மஹாபாரதப் போர் முடிந்தவுடன் மன்னன் யுதிஷ்டிரன் பெரிய யாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகம் முடிந்தவுடன் ஏராளமான தானதர்மங்களைச் செய்தார். பண்டிதர்களுக்கும் ஏழைகளுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அளித்தார்.
மன்னனின் மனமார்ந்த தானதர்மங்களால் திருப்தியடைந்த அவர்கள் அவரை வாழ்க நாளிலேயே இப்படிப்பட்ட தான தர்மங்களுடன்கூடிய இவ்வளவு பெரிய யாகத்தை நாங்கள் பார்த்ததில்லை, '' என்றார்கள்.
அப்போது அங்கு ஒரு சிறிய கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடல் பாதி தங்கமாகவும் மறுபாதி பழுப்பு நிறத்திலும் இருந்தது. அது யாகம் நடந்த இடத்தில் விழுந்து புரண்டது. பிறகு அது மிகவும் சோகத்துடனும் ஆச்சரியத்துடனும் 'இது ஒரு யாகமே அல்ல. இந்த யாகத்தை ஒரு பெரிய யாகம் என்று ஏன் புகழ்கிறீர்கள் ?!'' என்றது. பண்டிதர்கள் திகைப்பும் கோபமும்
வாழ்க்கை என்பதை முன்பே கணித்துச் சொல்ல முடியும்.
அடைந்தார்கள். "என்ன! முட்டாள் கீரியே! நீ இங்கு நிகழ்ந்த யாகத்தைப் பார்க்கவில்லையா ? ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பணக்காரராக மாறி இருக்கிறார்கள்.
கோடிக்கணக்கானவர்களுக்கு உணவு துணிமணிகளும் ஆபாணங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. ''
அந்தக் கீரி சொன்னது "உங்களுக்கு வேண்டுமானால் இது பெரிய யாகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த ஏழை ப்ராம்மணர் செய்த யாகமே பெரியது. அதுதான் மிகப்பெரிய யாகம்,'' என்றது.
கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன : அத்தனை விதமான வேற்றுமைகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன!
''எந்த ப்ராம்மணர்? நீ எந்த யாகத்தைப் பற்றி சொல்கிறாய் ? நாங்கள் இதைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லையே!'' என்றார்கள் பண்டிதர்கள்.
கீரிப்பிள்ளை சொல்ல ஆரம்பித்தது.
ஒரு கிராமத்தில் ஏழை மனிதர் ஒருவர் இருந்தார். ஒரு சிறிய குடிசையில் தம் மனைவி, மகன், மருமகள் இவர்களுடன் வாழ்ந்து வந்தார். அந்த நாட்டில் ஒருமுறை மோசமான வறட்சி ஏற்பட்டது. அதனால் மொத்தக் குடும்பமும் நாள் கணக்கில் பட்டினியாய் இருக்க நேர்ந்தது.
ஒரு நாள், அந்த ஏழை மனிதர் எங்கோ தமக்குக் கிடைத்த கொஞ்ச உணவை வீட்டிற்கு எடுத்துவந்தார். அவர்கள் அதைச் சாப்பிடத் தயாராய் இருந்தார்கள். உணவைச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு குரல் கேட்டது. அவர் கதவைத் திறந்து பார்த்தார். அங்கு ஒரு விருந்தாளி வாயிற்படி அருகில் நின்றிருந்தார்.
பாரதத்தில் விருந்தினரை அதிதி தேவோ பவ என்பார்கள். அப்படி என்றால் 'விருந்தாளியே கடவுள்' என்று அர்த்தம்.
உடனே அந்த ஏழை மனிதர் அவரை வீட்டிற்குள் அழைத்தார்.
''ஐயா! உள்ளே வாருங்கள், அமருங்கள், ஏதாவது கொஞ்சம் உணவு சாப்பிடுங்கள்," என்றார். அந்த ஏழை மனிதர் முதலில் தம் பங்கை எடுத்துக் கொடுத்தார். வந்தவர் அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் "ஐயா! எனக்கு இன்னமும் பசிக்கிறது, பத்து பதினைந்து நாள்களாக நான் சாப்பிடவேயில்லை!' என்றார்.
உடனே மனைவி தம் கணவனிடம், "என்னுடைய பங்கையும் கொடுத்து விடுங்கள்," என்று சொல்லி தம்முடைய பங்கான உணவை எடுத்துக் கொடுத்தார். விருந்தாளி அந்தப் பங்கையும் சாப்பிட்டுவிட்டு ''இன்னமும் தமக்குப் பசிக்கிறது, '' என்றார்.
உடனே மகன், ''தந்தையே! என் பங்கையும் தந்து விடுங்கள்,' என்று தந்தார். அதைச் சாப்பிட்டு முடித்தபின்பும் விருந்தாளிக்குத் திருப்தி வரவில்லை. உடனே மகனின் மனைவி சொன்னார், ''ஐயா என் பங்கையும் எடுத்துக்கொள்ளுங்கள்.'' என்று கொடுத்தார். விருந்தாளி அந்தப் பங்கையும் சாப்பிட்டு முடித்த பிறகுதான் முழுத் திருப்தி அடைந்தார். அந்தக் குடும்பத்தை ஆசீர்வாகம் செய்துவிட்டுச் சந்தோஷத்துடன் சென்றார்.
கீரிப்பிள்ளை மேலும் சொன்னது, 'நான் அவர்கள் குடிசைக்கு அன்று சென்றிருந்தேன். பசியால் வாடி அவர்கள் நான்கு பேரும் இறந்து கிடப்பதைப் பார்த்தேன். விருந்தாளி சாப்பிட்ட இடத்தில் சில பருக்கைகள் கிடப்பதைப் பார்த்தேன். நான் அந்தப் பருக்கைகளின் மேல் புரண்டேன் என் உடலின் பாதி தங்கமாக மாறிவிட்டது.
என்னுடைய உடலின் மறு பாதியையும் மாற்றிக்கொள்ள தங்கமாக வேண்டுமென்பதற்காக, அன்றிலிருந்து அதே போன்ற மற்றொரு யாகத்தைக் காண்பதற்காக உலகம் முழுவதும் தேடிச் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் எங்குமே அதைப் போன்ற தியாகத்தைக் காணமுடியவில்லை. யுதிஷ்டிரரின் யாகம் அந்த என் மறுபாதியைத் தங்கமாக மாற்றவில்லை. அதனால்தான் நான் 'இது ஒரு யாகமே அல்ல' என்று சொல்கிறேன். தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலே யாகம் ; தியாகத்தை அடிப்படையாகக்கொள்ளாமல்
தியாகத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலே யாகம் : தியாகத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் செய்யப்படுவது யாகமே ஆனாலும் கூட, அதுவொரு சாதாரண செயலே!
செய்யப்படுவது யாகமே ஆனாலும் கூட, அது எவ்வளவு பெரிய அளவில் இருந்தாலுங்கூட அதுவொரு சாதாரண செயலே! இது யாகம் அல்ல என்று நான் சொன்னதற்கான காரணம் அதுதான்," என்று சொல்லிவிட்டு அந்தக் கீரிப்பிள்ளை ஓடிவிட்டது.
கிருஷ்ணர், யாகம் என்று சொல்லும்போது, உண்மையான உணர்விலிருந்து பிரபஞ்ச ச்க்திக்கு சீரணாகதிசெய்தைத்தான் சொல்கிறார்.
நாம் மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்க முடிவதைக் கொடுப்பது தயாகம் அல்ல. நமக்கென்று எதுவும் இல்லாமல் இருக்கும் போதும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் மட்டுமே, அது தீயாகம்.
அதனால்தான் மக்களால் நடத்தப்படும் பல தர்மஸ்தாபனங்கள் நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்டாலும், இங்கே கிருஷ்ணர் சொல்லும் சாரத்திற்குள் அவை பொருந்துவதில்லை. ஆனாலும் ஒருவிதத்தில் நீங்கள் உங்களிடமே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுப்பது நல்லதுதான். இல்லையென்றால், முட்டாள்தனமாக எல்லாவற்றையும் நீங்களே அஜீரணத்திற்குள்ளாகி நோய்வாய்ப்படுவீர்கள்!
நீங்கள் பட்டினியாக இருக்க இருக்க வைத்திருப்பதை நீங்கள் உண்ணாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நீங்கள் ப்ராஞ்ச சக்தி நிலையில் செயல்படுவீர்கள். நீங்கள் வஸுகதைவ குடும்பகம் என்ற கொள்கையின் பாகமாகச் செயல்படுவீர்கள். வஸுகூதவ குடும்கம் என்பதன் அர்த்தம் ''உலகம் முழுவதும் என்னுடைய குடும்பம்.''
நாம் மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்க முடிவதைக் கொடுப்பது தயாகம் அல்ல. நமக்கென்று எதுவும் இல்லாமல் இருக்கும் போதும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் மட்டுமே, அது தீயாகம்.
கிருஷ்ணர் 'உலகம் முழுவதும் என் குடும்பம்' என்ற நிலையில், கருணையின் வெளிப்பாட்டில் நீங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இருப்பதில்லை. வேண்டுமென்பதற்கான நீதிநெறி உத்தரவும் அங்கே இல்லை. மற்றவர்களுக்குக் கொடுத்தால் நீங்கள் இல்லையென்றால் நரகத்திற்குச் செல்வீர்கள் என்கிற எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.
அதனால்தான் அவ்வப்போது, மீண்டும் மீண்டும் பலமுறை மக்களிடம் சொல்வதுண்டு, ''சொர்க்கத்திற்குள் உதவுவேன் என்று நினைத்து ஸங்கீகத்திற்கு எதையும் தானம் செய்யாதீர்கள்."
முதலில், சொர்க்கம் என்று ஒன்று இல்லை, இரண்டாவது, நான் சொர்க்கத்தின் வாசலாக்கு காவல்காரரைம் அல்ல !
சங்கத்தின் முழுவதுமாக இணைத்துக்கொண்டு, நீங்கள் தானம் செய்யும்போது சொர்க்கத்தில் இருப்பீர்கள். மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் நீங்கள் தன்னலமற்று, தீயாக மனப்பான்மையினால் செயல்படும்போது. உங்கள் இருப்புத் தன்மைக்குள் உத்சாகம், மடிவற்ற சந்தோஷம், ஆனந்தம் நுழைகிறது
என்று நீங்கள் அதைப்பற்றி நினைக்கத் தேவையில்லை. அதுதான் உங்களுடைய மனப்பான்மையாக இருக்கிறதென்றால், நீங்கள் பூமியில் இருக்கும் சொர்க்கத்தில் இறப்பீர்கள்.
நங்கள் தன்னலமற்று. தியாக மனப்பான்மையினால் செயல்படும்போது, உங்கள் இருப்புத் தன்மைக்குள் உத்சாகம், முடிவற்ற சந்தோஷம், ஆனத்தம் நுழைகிறது.
அங்கு எப்போதுமே ஆனந்தம் இருக்கிறது. ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த ஆனர்த்தத்தை உங்களை உணரவிடாமல் தடுக்கிற அஹங்காரம் மற்றும் மனம் இவற்றிலிருந்து நீங்கள் விடுபடும்போது மட்டுமே, அந்த ஆனர்த்தத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறீர்கள். நமக்குள் இருக்கிற எதிர்பார்ப்புகள் எனும் குப்பை மறைந்து ஆனந்தம் அனுபவிக்கப்படுகிறது.
இந்தக்கொள்கையின் அடிப்படையில்தான் பல்வேறு தான தர்ம சடங்குகள் வேத கலாச்சாரத்தில் தோன்ற ஆரம்பித்தன. இவை, கூட்டு தீயாகம் செய்வதற்கான கருவிகளாகவும் இருந்தன.
மந்திர உச்சாடனத்தின் மூலம் உருவாகும் காற்றின் அதிர்வுகளின் மூலம் பிரபஞ்ச வெளியின் சக்கியானது ('ஆகாச' சக்தி) பெறப்படுகிறது. இப்படி சக்தியூட்டப்பட்ட காற்றானது ஹோம குண்டத்தில் உள்ள புனித அக்னியைச் சக்கியூட்டுகிறது. ஹோமகுண்டத்தின் அருகில் நூலிழையால் இணைக்கப்பட்டிருக்கும் கலசதண்ணீருக்குள் அந்த ச கீதிசெலுத்தப்படுகிறது.
உங்கள் வாழ்வை வளமாக்கும் கீர்வு
ச 'க்தியூட்ட சுழற்சி முழுமுமை பெறுவதற்கு, இந்தச் சக்கியூட்டப்பட்ட புனித நீர், பூமி தத்துவமான உடல்களின் மீதும், விக்ரூரங்களின் மீதும், நிலத்தின் மீதும் தெளிக்கப்படுகிறது.
பஞ்சபூத சக்திகளான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவை இது போன்ற சடங்குகளின் மூலம் மனித குல நன்மைக்காக இணைக்கப்படுகின்றன.
எல்லாவற்றையும் நெருப்புக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்பது வெறும் உருவகமே. இந்தச் சடங்கைச் செய்யும் பெரும் மன்னர்களும், உயர் குடி மக்களும்
வாழ்க்கை ஆனந்தமயமானது, ஆனந்தமாக வாழ்வதற்காகவே வாழ்க்கை உள்ளது.
தங்கள் செல்வங்களை செல்வம் இல்லாதவர்களுக்குத் தானம் செய்வார்கள். இந்தச் சடங்குகள் பொருளாதார சம நிலையை நிர்வகிக்க உதவின.
ஆனால் மன்னன் யுதிஷ்டிரன் தம் வெற்றியைக் கொண்டாட செய்த ராஜஸூய தியாகத்தில்கூட, அந்தக் கீரிப்பிள்ளை சொன்னதைப்போல ஏழை பாராறைண் குடும்பம் செய்த யாகத்திற்கு ஈடான உயிர்ப்பு இல்லை. அந்த யாகத்தில் உயிர் இல்லை என்பதே உண்மை. அதனால் உங்களுக்கு வேண்டாததை மட்டும் தானம் செய்யாதீர்கள். வேண்டியவற்றையும் கொடுங்கள்!
கேள்வி: துக்கம் என்றால் என்ன? நாம் ஏன் துக்கப்படுகிறோம்? துக்கம் என்பது அவசியம்தானா ?
புத்த பாரம்பரியத்தில், வாழ்க்கையே துக்கமயமானது என்று கருதப்படுகிறது. இது, நான் சொல்வதிலிருந்து வேறுபட்டு இருக்கிறது. வாழ்க்கை ஆனந்தமயமானது, ஆனந்தமாக வாழ்வதற்கே வாழ்க்கை உள்ளது என்று நான் சொல்கிறேன்.
நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி புத்தர் பேசுகிறார்.
நாம் வாழ்க்கையை எப்படி வாழ முடியும் என்பதைப் பற்றி நான் பேசுகிறேன்.
புத்தர் பாவ புண்ணியங்களைப் பற்றி பேசவில்லை. அவருடைய கருத்துப்படி நடத்தைக்கான குறியீடு என்பது 'நடு நிலைப் பாதையே'. சம நிலையில் நீங்கள் வாழ்க்கை நடத்தும்போது 'சரி' என்றோ, 'தவறு' என்றோ எதுவும் இல்லை. நீங்கள் சம நிலையில் வாழ்க்கை நடத்தும்வரை எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
மேலும் புத்தர் சொல்கிறார், ''ஆசைகளே துக்கத்திற்கான மூலகாரணம்.'' நான் இதில் மேலும் ஒரு விதியைச் சேர்க்க விரும்புகிறேன். "நிறைவேறாத ஆசைகளே எல்லாத் துக்கங்களுக்கான மூலகாரணம், " என்கிறேன்.
ஒரு ஆசை, தன்னை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே தன்னுடன் சக்தியைக் கொண்டுவந்து கொள்கிறது; அதைக் கொண்டு, தன்னை நிறைவேற்றியும் கொள்ளுகிறது. ஒரு ஆசை முழுமையாக நிறைவேற்றப்படும்போது, அந்த ஆசை முழுமை அடைந்து விடுகிறது. அதனால் அது எந்தச் சுவடுகளையுமே விட்டுச் செல்வதில்லை. அந்த ஆசைகளைப் பொறுத்தவரையில், அளவில் எதுவுமே மிச்சம் வைக்கப்படுவதில்லை, எந்தவித பின் விளைவுகளும் இல்லை.
நம் சக்தி உடலுக்குத் தன்னுடன் எடுத்து வருகிறது. இந்த வகை ஆசைகள் நாம் பிறக்கும்போதே கொண்டுவந்தவை. இந்த ஆசைகள் தங்களைத்தாங்களே பூர்த்தி செய்துகொள்வதற்கான சக்தியுடன்தான் வருகின்றன. அதைத்தான் நாம் ப்ராப்த கர்மம் என்று சொல்கிறோம்.
ப்ராரப்த காமம் என்பது, நாம் பிறக்கும்போதே நம்முடன் எடுத்து வந்த உண்மையான தேவைகள். ப்ராரப்த ஆசைகள் என்பது நாம் பிறக்கும்போது, நம் உடலில் இருக்கிற சக்தியின் 'ஆரம்பக் கையிருப்பு நிலை'.
அவை நம் மன அமைப்பால், வாஸனாவினால் (Vasana) எழுபவை.
இந்த ஆத்மாவானது, சக்தியானது முற்பிறப்பில் எந்த மனப்பான்மையில் உடல் அமைப்பை அமைப்பிலிருந்துதான் இந்த ஆசைகள் எழுகின்றன.
இந்த ஆரம்ப நிலை கையிருப்போடு, நாம்
ப்ராரப்த காமம் என்பது, நாம் பிறக்கும்போதே நம்முடன் எடுத்து வந்த உண்மையான தேவைகள்.
நம் மையத்திலிருந்து எழாத, ஆனால் நாம் வெளியிலிருந்து புதிதாகப் பெற்றுக்கொண்ட ஆசைகளை மேலும் மேலும் சேர்க்கிறோம். மற்றவர்களிடம் இன்டர்நெட், தொலைகாட்சி, வானொலி, விளம்பரப்பலகைகள் இன்னும் இது போன்ற பலவிதமான ஈர்க்கப்பட்டும் நம் நம் ஆசைகளின் அளவு அதிகமாகிறது.
நாம் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம். நம்முடைய வாழ்க்கையில் மேலும் மேலும் சேர்ப்பதன் மூலம், எந்த வகையிலாவது நாம்
உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்வு உங்களுக்குத் துக்கத்தைத் தருவதில்லை அந்த நிகழ்விற்கான உங்களுடைய எதிர்ச்செயல்தான் துக்கத்தைத் தருகிறது.
சந்தோஷத்தை அடைந்துவிட முடியும் என்று நினைக்கிறோம்.
ஆனால் நம்மிடம் இருக்கும் சக்தியின் இருப்பு, நம்முடைய இயல்பான ஆசைகளை நம்முடைய ப்ரார்த்காம்ங்களை மட்டுமே நிறைவேற்றப் போதுமானதாக இருக்கிறது; நம்மால் சேர்க்கப்பட்ட புதிய ஆசைகளான, ஆகாம்ய காமங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இல்லை. இந்த ஆகாம் கர்மங்களைத்தான் நமக்குத் துக்கத்தையே தருகிற நம்முடைய விழிப்புணர்வற்ற ஆசைகள், சொல்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையில், நம்மைத் துக்கத்திற்கு அழைத்துச் செல்கிற ஆசைகள் என்று புத்தர் குறிப்பிடுகிற ஆசைகள் இவைதான். இந்த ஆசைகள், அவை நிறைவேறிவிடும் என்ற எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகின்றன.
ஆனால் அவை நிறைவேறாமல் போகும்போது, நமக்குள் துக்கத்தை உருவாக்கி, நம்முடைய உடல்மன அமைப்பிலேயே தங்கி விடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்வு உங்களுக்குத் துக்கத்தைத் தருவதில்லை என்பதையும், அந்த நிகழ்விற்கான உங்களுடைய எதிர்ச் செயல்தான் துக்கம் என்பதையும் நீங்கள் உணர்வதற்கு அது உங்களுக்கு உதவுகிறது.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நீங்கள் துக்கப்படுகிறீர்களா, இல்லையா என்பது, அந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் எவ்வாறு எதிர்ச்செயல் புரிகிறீர்கள் என்பதை மட்டுமே சார்ந்துள்ளது.
நீங்கள் எப்போது துக்கத்திற்கு ஆட்படுகிறீர்கள் ? நீங்கள் எப்போது நோய்வாய்ப்படுகிறீர்கள் ? உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் குழ்நிலை முன்னேற்றம் அடையும் போதா? உங்கள் வாழ்க்கைத் துணைவர் வேறு ஒருவருக்காக உங்களை விட்டுவிட்டுப் போகும்போதா?
நல்லது, இந்தச் சூழ்நிலைகளை எந்தவிதமான கோபமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தீர்களானால்,
அது இருப்பதுபோலவே இருக்கட்டும் என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டீர்களானால் இப்போது நீங்கள் அந்த அளவிற்குத் துக்கப்படுவீர்களா ?
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு நிகழ்வுக்கான உங்களது எதிர்மறையான பதில் செயல் மட்டுமே, உங்களைக் காயப்படுத்த அனுமதிக்கிறது.
உங்களுடைய அமைதியான அனுமதியில்லாமல் எதனாலேயும் அல்லது யாராலேயும் உங்களை துக்கப்படுத்த முடியாது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? நமக்குள் இருக்கிற ஒரு குறிப்பிட்ட கற்பனையோ அல்லது எதிர்பார்ப்போ நிறைவேறாமல் இருக்கும்போது மட்டுமே, நாம் துக்கப்படுகிறோம்.
அந்தச் சூழ்நிலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமலும், நம்முடைய எதிர்பார்ப்புகளை கழித்து விட்டு, சாட்சியாக மட்டுமே இருந்து உங்கள் அனுபவங்களைப் பார்க்க உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள், தெளிவுடன் உங்களுடைய துக்கத்திற்கான காரணங்களைக் கண்டறியக் கற்றுக்கொள்ளுங்கள், வெளியில் தெரிகிற துக்கம் இரண்டையுமே கண்டறிய
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கற்றுக்கொள்ளுங்கள், இதைச் செய்யும் ஆற்றல் ஒரு நாளில் வந்துவிடாது. ஆனால் பயிற்சி செய்யப் பயிற்சி செய்ய நிச்சயமாக அந்த ஆற்றல் வந்துவிடும்.
நீங்கள் துக்கப்படுவதற்கான காரணங்களில், இன்னும் சொல்லப்போனால் மிகவும் என்னவென்றால், நீங்கள் அந்தத் துக்கத்தைச் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்!
நீங்கள் ஏங்கிக் கொண்டிருந்த கவனத்தையும் கவனிப்பையும் உங்களுடைய நோய் உங்களுக்குக்கொண்டுவந்தது என்றால், நோய்கூட உங்களுடைய சந்தோஷத்தின் மூலகாரணம் ஆகிவிட முடியும். உங்களுக்கு விருப்பம் இல்லாத சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள அது வழியாகவும் இருக்கும்.
சில நேரங்களில் உங்கள் மீதோ, மற்றவர்கள் மீதோ வலியை ஏற்படுத்தும்போது, அது ஏன் சந்தோஷத்தைத் தருகிறது என்று பரிசோதியுங்கள்.
துக்கப்படாமல் அதே சந்தோஷத்தை நீங்கள் பெறுவதற்கு வேறு ஏதேனும் நல்ல வழி இருக்கிறதா? இருக்கிறது! விழிப்பாக மாறி விடுவதுதான் முதல் படி. இரண்டாவது, இங்கே, இப்போது என்ன இருக்கிறதோ அதை எந்தக் கேள்வியும் எந்த எதிர்ச்செயலும் இல்லாமல் முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்வது.
| விழிப்புணா்வோடு ஏற்றுக்கொள்ளுதல் - துக்கத்திலிருந்து வெளியில் வருவதற்கு ஒரே வழி இதுதான். | |
|---|---|
| விழிப்புணர்வோடு ஏற்றுக்கொள்ளுதல் - துக்கத்திலிருந்து வெளியில் வருவதற்கு ஒரே வழி இதுதான். | நாம் வளர்வதை ஊக்குவிக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த ஒரு சக்தியாக 'துக்கப்படுதல்' இருக்க முடியும். ஒரு செடி வளர்ந்து மலர்வதற்கு முன், விதையானது முதலில் வெடித்து, உடைந்தே ஆக வேண்டும் என்பதைப்போல், |
அஹங்காரத்தின் கற்காப்புகளை உடைக்க உங்களுடைய அஹங்காரத்தை ஆழமான துக்கம் உடைத்துவிட முடியும். திறந்த, எதிர்பார்ப்பில்லாத தன்மையுடன் நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நெருங்க இது உதவுகிறது.
உங்கள் வழக்கமான ஒட்டங்கள் நீங்கள் இருக்கிறதோ அப்படியே பார்க்கத் தொடங்குவீர்கள். வலிக்கும் இடையிலான ஒரு நுட்பமான
வெளி உலகத்தில் வசதிகள் வைத்திருப்பது நமக்கு உள் உலகத்தில் பூர்ண குன்மையைத் கொடுக்கும் என்று நினைக்காதீர்கள். ஒருபோதும் அது முடியாது!
இடைவெளியையும், அது உங்களுடைய வலி இல்லை என்பதையும், அது உங்களின் உள்ளார்ந்த நிலையில் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நீங்கள் தேர்ந்ததெடுத்த 'எதிர்ச்செயல்'தான் வலி. ஒருமுறை அதை நீங்கள் தெரிந்து கொண்ட பின்பும், நீங்கள் எப்படித் துக்கப்பட முடியும் ?
விழிப்புணர்வுடன் உங்களுடைய வலியை ஏற்றுக்கொள்ளும்போது, உண்மையிலேயே நீங்கள் அந்த வலியை உங்களை விட்டுப் போக விடுகிறீர்கள்.
ஆனந்தத்திற்கான திறவுகோலாகத் துக்கப்படுவது என்பது இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் துக்கங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டால், துக்கங்களையே தேர்ந்தெடுக்கும் மன அமைப்பிலிருந்து உங்களை அது விடுவித்துவிடும். அது உங்கள் கண்களைத் திறந்துவிடும். நீங்கள் வேதனைப்படுவது எவ்வளவு தேவையற்றது என்பதையும் அதிலிருந்து நீங்கள் எப்படி வெளியே வர முடியும் என்பதையும் அது உங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட முடியும்.
அதனால்தான் அதை நான் 'அவசியமான துக்கம்' என்கிறேன். துக்கப்படத் தேவையில்லை என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிற துக்கங்களைத்தான் 'அவசியமான துக்கங்கள்' என்று நான் அழைக்கிறேன்.
புலன்களும் பாவங்களும்
- 3.14 எல்லா உயிரினங்களும் உணவால் வளர்கின்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் கிடைப்பது சாத்தியமாகிறது. தன்னலமற்ற தியாகத்தால் மழை பொழிகிறது.
- 3.15 உயிரினங்கள் படைத்தவனிடமிருந்து தோன்றுகின்றன என்று தெரிந்துகொள்! பரம்பொருளிடமிருந்து படைத்தவன் பிறக்கிறார். எங்கும் நிறைந்துள்ள அந்தப் பரம்பொருள் யாகங்களில் நிலைபெற்றுள்ளது.
- 3.16 பார்த்தனே! எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையானதுமான இந்த வாழ்க்கைச் சுழற்சி முறையை பின்பற்றவில்லையோ அவர் பாவங்கள் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்கிறார். புலன் இன்பங்களிலேயே மகிழ்வு பெறுகிறவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்.
உருவகமாக விளக்கப்பட்டிருக்கும் இந்தக் கருத்துகள் மிகவும் அழகான கருத்துகள். நம்முடைய ஸ்தீயங்கள் சில வார்த்தைகளைக்கொண்டே சொல்லப்பட்டிருக்கின்றன. நம் குருமார்கள் பேசிக்கொள்வதற்கும் விளக்கம் தருவதற்கும் வார்த்தைகளைச் சார்ந்து இருக்கவில்லை. தம் சீடர்களுடன் இருப்புத் தன்மையின் மூலம் தொடர்புகொண்டு கற்றுத் தந்தார்கள், அறிவைக் கொடுத்தார்கள்.
நம்முடைய காவியங்களில் பெரிய பெரிய ஸ்தீயங்கள்கூட, சில வார்த்தைகளைக்கொண்டே சொல்லப்பட்டிருக்கின்றன.
அதனால் சில ஸ்லோகங்களில் விளக்கப்பட்ட இந்த உருவக விளக்கங்கள் உண்மையில்
வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அர்த்தங்களையும், வாழ்க்கையுடன் நாம் எப்படித் தொடர்பு பெற்று இணைந்திருக்கிறோம், நாம் எந்த அளவு இந்தப் பிரபஞ்சத்தைச் சார்ந்து உள்ளோம், இந்த முழுப் பிரபஞ்சத்தையும் நாம் எப்படிப் பாதிக்கிறோம் என்பன போன்ற ஆழமான ஸ்தீயங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கின்றன. கிருஷ்ணர் இங்கே சில ஸ்லோகங்களில் விளக்கிய இந்தக் கருத்தானது மேலும் விரிவாக சார்தேரக்ய உபரிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளி உலகத்துடன், இயற்கையின் செயல்பாடுகளுடன் நமக்கு இருக்கும் உறவானது ஆழம் மிக்கதாக இருக்கிறது. நமது செயல்கள் யாவும் வேள்வித்தீயில் சமா்ப்பிக்கப்படும் புனிமான ஆஹுதிகளுக்குச் சமமானது. நம்முடைய செயல்கள் எல்லாமுமே வெறுமனே நம் கைகளை அசைப்பது மட்டுமே இல்லை.
நம் விதியை நாமே விதைக்கிறோம், அதையே அறுவடை செய்கிறோம்
நாம் ஒரு யஜ்னும் செய்யும்போது, பலவிதமான காணிக்கைகளைத் தீயில் போடுகிறோம். பிரபஞ்ச சக்தியையும் நம் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கும், இயற்கையுடனும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் நம்மை இணைத்துக்கொண்டு ஒருங்கிணைந்து செல்வதற்காகவும் இதைச் செய்கிறோம்.
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எங்கும் நீக்கமற பரவி நிறைந்திருக்கிற
மிகவும் ஸூக்ஷமமான, பிரபஞ்ச சக்தியை, ஆகாசு 'க'க்தியை அதைவிட குறைந்த ஸூக்ஷ்மமான வாயு சக்தியின் வாயிலாக அதாவது மந்திரங்களின் மூலம் விழிப்படையச் செய்கிறோம்.
நெருப்பின் அதைவிட குறைந்த ஏற்படுத்திக்கொள்கிறோம். இந்த சக்தியானது, ல்தூல சக்தியான நீருக்கு மாற்றப்படுகிறது. கலசத்தில் உள்ள அந்த நீரானது, ஸ்தூல வடிவங்கொண்ட செடிகொடிகளுக்கும் விக்ரூறங்களுக்கும் மனிதர்களுக்கும் நிலத்திற்கும் தெளிக்கப்படுகிறது.
ஸ்தூல் சீரீரத்தால், இந்த உடலால் செய்யப்படுகிற செயலானது வெளிப்படையானது. இது ஸ்தூல தளத்தில், நம் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அனால் எண்ணங்களும், மனச் செயல்களும் ஸூக்ஷமமானவை. இவை ஸ்தூல தளத்தில், கண்களால் பார்க்க முடியாதவையாக இருக்கின்றன.
நாம் யாகங்கள் செய்யும்போது, உயர்ந்த சக்கீதிகளிடம் சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வைக்கிறோம். அதனால் நாம் செய்யும் செயலுக்குத் தகுந்தாற் போன்ற பலனை வசீகரிக்கிறோம். நம்முடைய செயல்கள் யாகத்தில் அர்ப்பணிக்கப்படுகிற ஆஹுதிகளைப் பொன்றது. நம் செயல்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒருங்கிணைந்து இருக்கும்பொழுது, தீயில் சமாப்பிக்கப்படும் நெய்யைப் போன்று அவை செயல்படுகின்றன.
அதேபோல் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இயைந்து அது தீயில் போடும் சேற்றைப் போன்று செயல்படுகிறது. தீயில் நெய்விடும்போது நெருப்பிலிருந்து வரும் புகை எப்படி இருக்கும் என்பதும், அதேபோல் சேற்றைப் போடும்போது வரும் புகை எப்படி இருக்கும் என்பதும் உங்களுக்கே தெரியும்.
எவ்வாறு புகையின் தன்மையை வைத்து, தீயில் அர்ப்பணித்த உங்களால்
அதைப்போல் செயலின் விளைவை வைக்கு, உங்கள் செயலின் தன்மையை மதிப்பிட்டுவிட முடியும்.
நம்முடைய பங்களிப்பையும், நாம் அர்ப்பணிக்கிற பொருட்களின் தன்மையையும் அடிப்படையாக வைத்தே, இறுதிப் பலனின் தன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. கிருஷ்ணர் கிடைப்பதற்கான சாத்தியும் உண்டு. சுக்கியின் ஸ்தூல வடிவமான மழையானது, ஸூக்ஷ்ம ச்க்திகளான நம் செயல்கள்,எண்ணங்கள், அதிர்வுகள் மூலம் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உணவ
தானியங்கள் இருக்கிறது. உயிருடன் நிலைபெற்றி/நப்பதற்கு உணவு கேவைப்படுகிறது. நாம் மேலும் செயல்களைச் செய்ய அது உதவுகிறது.
அதனால் நீங்கள் பார்க்கும் இந்தச் சுழற்சியின் மூலம், இந்தப் பொருள் சார்ந்த உலகில் எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறது என்பதையும், பொருள் சார்ந்த உலகின் செயல்கள் ஸூக்ஷ்ம பூதங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள்.
இதை நாம் புரிந்துகொண்டால் போதும். நாம் செய்வது, அனுபவிப்பது எல்லாமே,
நம்முடைய சொந்த செயல்களால் உண்டாக்கப்பட்டவைதான் என்பதை நாம் உணர்ந்து விடுவோம். நம் விதியை நாமே அழைக்கிறோம். எதை நாம் விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்கிரோம்.
ஆனந்தம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்
நம்முடைய எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் நம்முடைய உடல் -மன அமைப்பானது பெருமளவு தாக்கத்திற்குள்ளாகிறது.
ஆனந்தம் அதிர்ஷ்டத்தை எர்க்கிறது. அதிர்ஷ்டம் வேண்டுமானால் ஆணந்தத்தைத் தரலாம், ஆனத்தம் எப்படி அதிர்ஷ்டத்தைக்கொண்டு வர முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் ?
பாரதத்தில், எந்த ஒரு புதிய செயலும் தொடங்கப்படும்முன், அது வியாபாரமாக இருந்தாலும் சரி சரி அல்லது கட்டுமானப் பணியாக இருந்தாலும் கல்வி சம்பந்தமானதாக இருந்தாலும் சரி நாங்கள் செய்யும் முதல் விஷயம், சற்று நேரம் கண்களை மூடி தீயான நிலையில் அமர்வதுகான்.
நாங்கள் ச்க்தி உருமாற்றத்தையோ உள்ளுக்குள்கொண்டு வர முயற்சி செய்வோம்.
கர்தியாவில், ளந்த ஒரு புதிய செயலும் தொடங்கப்படும்மன். நாங்கள் செய்யும் மகல் விஷயம். சற்று நேரம் கண்களை மூடி கீயான நிலையில் அமர்வதுதான்.
ஆமாம், காலப்போக்கில் இது பிரார்த்தனையாகவும் சடங்காகவும் மாறி விட்டது. அது வேறு விஷயம். ஆனால் முதலில் நாங்கள் செய்வது என்னவென்றால், அமைதியாக அமர்ந்து எங்களுக்குள் கீக்தி ஒட்டத்தைத் தூண்டி உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறோம்.
உள்ளுக்குள் இருக்கிற ச்க்தியாட்டம் இணக்கழுள்ளதாக மாறும்போது, அது தன்மையைப் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இருப்புத் தன்மையுடன் ஆழமாக இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒருங்கிணைந்த பகுதி. நீங்கள் நினைப்பதைப்போல கனித்தீவு அல்ல.
இந்தப் பிரபஞ்சத்தின் ஒருபகுதியில் நிகழும் ஒவ்வொரு ஸூஷ்ம இயக்கமும், ஒவ்வொரு ஸூஷ்ம எண்ணமும், அதே கணத்தில், இந்தப்
பிரபடன் சத்தில் இன் பெனாரு இடத்தில் எதிர் உண்டாக்குகிறது.
மனித எண்ணங்களே, பிரபஞ்சத்தின் அதிர்வுகள்
நமது எண்ணங்களும், சக்க்தி ஓட்டமும் அதே அதே இயல்புடைய சூழ்நிலைகளையும் மனிதர்களையும் உருவாக்கவும் கவர்ந்திழுக்கவும்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றவை.
உபரிஷதங்களில், விதங்களில் நம்முடைய முனிவர்களும், ரிஷிக(ளதம் வெளிப்படுத்திய பழம்பெரும் ஸ்கீயங்களுள் ஒன்றைத்தான் நான் இங்கு சொல்லியிருக்கிறேன். நவீன விஞ்ஞானம் இப்போது இந்த லகுமங்களுள் சிலவற்றைப் பற்றி எதிர்பாராத சான்றுகளை வெளிப்படுத்துவது,
நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒருங்கிணைந்த பகுதி. நீங்கள் நினைப்பதைப்போல நீங்கள் ஒரு குணித்தீவு அல்ல.
உண்மையில் ஆர்வத்தைத் தருகிறது.
டாக்டர் மஸரு இமாட்டோ என்னும் ஜப்பானிய டாக்டரின் ஆராய்ச்சியைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் ஒரு ஆய்வு விஞ்ஞானியுங்கூட. அவருடைய புத்தகமான 'The Hidden messages in water' என்பதில் தம் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முழுவதும் உலகம் தண்ணீரின் பலவகை சேகரித்து, அவர் அவர் பெரிய அளவில் சோதனைகளைச் செய்துள்ளார்.
ஒரே மாதிரியான தண்ணீரை வெவ்வேறு டம்ளர்களில் எடுத்து, அவற்றை வெவ்வேறு விதமான தாக்கத்திற்கு உட்படுத்தினார்.
அவர், ஒரு டம்ளர் தண்ணீர் முன் நின்றுகொண்டு அன்பு, நன்றியுணர்வு போன்ற நேர்மறை வார்த்தைகளைச் சொன்னார். இன்னொரு டம்ளர் தண்ணீர் முன் புத்தமத உச்சாடனங்களைச் சொன்னார்.
மற்றொரு டம்ளர் தண்ணீர் முன், எதிர்மறை வார்த்தைகளான கோபம், சண்டை போர் பற்றிய வார்த்தைகளைச் சொன்னார்.
பின்னர் அவற்றைப் பனிக்கட்டிகளாக உறையவைத்தார். அவற்றைப் புகைப்படம் எடுத்தார்.
நேர்மறை சீக்தி வெளிப்படுத்தப்பட்ட தண்ணீரின் பனிக்கட்டிகள் அழகான, தெளிவான ஸ்படிகங்களாய் உருவாகியிருந்தன! எதிர்மறை ச ச க்திவெளிப்படுத்தப்பட்ட கண்ணீரின் பனிக்கட்டிகள் கருப்பாகவும் குறிப்பிட்ட
இல்லாமலும் காணப்பட்டன.
பொருட்களின் மேல், நம் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுகிற அதிர்வுகளின் விளைவுகளை முறிரூபிக்க விபல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
நம் உடலில் உள்ள மூலக்கூறுகளில் தண்ணீர் பிரதானமானது.
நம் எண்ணங்களானது, நம் மீதும், மற்றவர்கள் மீதும் ஏற்படுத்தும் வியப்புக்குரிய வெளிப்படையான பாதிப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது. அவை இப்படியே இங்கேயே நின்று விடுவது இல்லை. நம்முடைய எண்ணங்களானது நிலத்தையும் பெருங்கடல்களையும் பாதிக்கிற அளவிற்கு ஆற்றல் உடையதாக இருக்கின்றன.
ருஷிய விஞ்ஞானிகள் நமது டி.என்.ஏ.க்களைப் பற்றி ஒரு புதுக் கருத்தைச் சொல்கிறார்கள். வார்த்தைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சி களின் அதிர்வுகளின் மூலம் நம்முடைய மரபு அணுக்களைத் தாக்கத்திற்கு உட்படுத்தி, அதை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் அது.
அவர்கள் லேசா் கதிரின் மேல் சில வகை அதிர்வுகளை அடுத்தடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக ஆழமாகப் பதியவைத்தார்கள். மரபணுவின் அதிர்வைப் பாதிப்பிற்கு உட்படுத்தி அதன் அதன் மூலம் முரபணு தகவல்களையே மாற்றிக் காட்டினார்கள்!
பிரபஞ்சவெளி - காலம் இவற்றில் ஒரு குறுக்கு 'புழுத்துவாரம்' பற்றிய ஒரு முக்கியமான கொள்கையை குவாண்டம் இயற்பியல் கண்டுபிடித்திருக்கிறது. இந்தப் புழுத்துவாரம்,
நம்முடைய எண்ணங்களானது நிலத்தையும் பெருங்கடல்களையும் பாகிக்கிற அளவிற்கு ஆற்றல் உட்டையதாக இருக்கின்றன.
பிரபஞ்சவெளி குழாய்போல் இருந்து இணைக்கிறது. இதன் மூலம், பிரபஞ்சத்திலுள்ள இரண்டு தூரமான இடங்களை இணைக்க முடியும். பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு இந்தத் துவாரத்தின் வழியாகச் செல்வதின் மூலம், ஒருவர் வழக்கமான பிரபஞ்சவெளி - காலம் என்கிற வரையறை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்ய முடியும்.
நாம் எந்தத் தளத்தில் எதைச் செய்தாலும் சரி. அதை உடல் குளத்தில் செய்தாலும் சாட் மன களக்கில் செய்தாலும் சரி அது நம் விமிப்பணர்வைப் பாகிக்கிறது.
இந்தப் புழுத்துவாரத்தின் இரண்டு முனைகள் இரண்டு இருக்குமேயானால், இந்தப் புழுத்துவாரம்
வழியாகவே அந்த இரண்டு பிரபஞ்சங்களுடனும் நாம் தொடர்புகொள்ள முடியும்.
ருஷ்ய விஞ்ஞானிகள் இந்தப் புழுத்துவாரத்தை நம் மரபணுவிலும் வைக்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம் இடம் - காலத்திற்கு அப்பாற்பட்டும் தகவல்களை அனுப்ப முடியும்.
நம்முடைய மரபணுக்கள் இந்தத் தகவல் துளிகளைக் கவர்ந்திழுத்து நம் விழிப்புணர்விற்குக் கொடுக்க முடியும். இந்த இயற்கையைத் தாண்டிய தகவல் தொடர்பு நிகழ்விற்கு, நம்மால் 'உள்ளுணர்வு' என்றழைக்கப்படும் ஒரு நிகழ்விற்கு அவர்கள் சொல்லும் விளக்கங்கள் இவை.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மித கால முனிவர்கள் அறிவித்த 'கூட்டு விழிப்புணா்வு நிலை' பற்றிய ஆய்வை விஞ்ஞானம் இப்போதுதான் தொட ஆரம்பித்து உள்ளது.
நாம் எந்தத் தளத்தில் எதைச் செய்தாலும் சரி, அதை உடல் தளத்தில் செய்தாலும் சரி, மன தளத்தில் செய்தாலும் சரி அது நம் விழிப்புணர்வைப் பாகிக்கிறது.
நாம் எல்லோருமே பிரபஞ்ச இருப்புத் தன்மை என்கிற ஆடையில் ஒரு நூலிழையாக, ஒரு பகுதியாக இருப்பதினால், நம்முடைய விழிப்புணர்வு அந்தக் கூட்டு உணர்வின் ஒரு பாகமாக இருப்பதினால், நம் எண்ணங்களாலும் செயல்களாலும் அது பாதிக்கப்படுகிறது.
பூமியில் அடுத்தடுத்து நிகழும் அதிர்வு அலை வரிசையானது வானிலையை, பருவ நிலையை மிகவும் பாதிக்கிறது. அதே அலைவரிசை நம் மூளைக்குள்ளும் உருவாக்கப்படுகிறது. பல மக்கள் தங்கள் எண்ணங்களை ஒருங்கிணைக்கும்போது, தனிமனித விழிப்புணர்வு நிலை ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு விழிப்புணர்வு நிலையைப் பாகிக்கிறது.
உண்மையில், நம் எண்ணங்கள் மூலம் பருவ நிலையில்கூட நம்மால் தாக்கத்தை நிகழ்த்த முடியும். யாகத்தினால் மழை உண்டாகிறது என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார். இது ஒரு உருவகமான கூற்று.
பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி, பிரபஞ்சத்தின் அபரிமிதமான ஆற்றலின் மேல் முழு நம்பிக்கை வைத்து, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தங்கள் எண்ணங்களை ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தும்போது, பிரபஞ்சம் அவர்களுக்குப் பதிலளிக்கிறது. மழை பொழியும்! பயிர்கள் விளையும்! அபரிமிதமான பயன்கள் நிகழும்!
உண்மையில், பல ஆய்வுகளின் மூலம் தெரிவது என்னவென்றால், பெரும்பான்மையான மக்கள் தங்கள் எண்ணங்களை ஒரே மாதிரியான ஏதோ ஒன்றில் ஒருமுகப்படுத்தும்போது, அதாவது சமுதாய விழாக்கள் அல்லது உலக கால்பந்து பந்தயம் போன்றவை நடக்கும்போது கணிப்பொறிகளில் உள்ள ஒழுங்கற்ற தொடர்பற்ற எண்களை உருவாக்கும் ஜெனரேட்டர்கள்கூட ஒழுங்கற்ற எண்களைக் கொடுப்பதற்குப் பதிலாக ஒழுங்கான வரிசையில் எண்களைக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றன!
மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் வேறு ஒன்றுமே இல்லை; உலகளாவிய எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள்தான்!
சிறு வயது முதலே நாம் கணக்கியல் ரீதியான தர்க்கத்திற்குத்தான் (Mathematical Logic) இருப்பு ரீதியான தர்க்கத்திற்கு (Existential Logic) அல்ல. கணக்கியல் தா்க்கம் மிகவும் நேரான வழி, அது எங்குப் பொருத்தமாக
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகள் என்று சொல்லப்படுபவை எல்லாம் வேறு ஒன்றுமே இல்லை; உலகளாவிய எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள்கான்!
இருக்குமோ அங்குதான் அதைப் பயன்படுத்த வேண்டும். நடைமுறை வாழ்க்கை மற்றும் உறவு போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை கணக்கியல் தர்க்கம் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும். அதைப் வைத்துக்கொண்டு, நாம் எப்பொழுதுமே, 'இது நல்லது அல்லது இது கெட்டது' என்ற தீர்மானத்திற்குத்தான் வருவோம். விஷயங்களை இவ்வாறு முடிக்கவே முயற்சி செய்வோம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, மிக அதிக ஆழத்திலும் இன்னும் ஏதோ ஒன்று இருக்கிறது. அதுதான் இருப்பு ரீதியான தர்க்கம். அது மிக முதிர்ந்த புரிதலாலும் உள்ளுக்குள் மலருவதாலும் வருவதாகும்.
உங்கள் உடல், உங்கள் செல்களின் கட்டமைப்பு, உங்களுடைய தீர்மானங்கள், அந்தத் தீர்மானங்களைத் திருப்தியாக செயல்படுத்தும் திறன், வெளி உலக நிகழ்வுகள், அவ்வளவு ஏன், உங்களுக்கு நடக்கும் விபத்துகள் எல்லாம்கூட உங்களுடைய எண்ணங்களாலும் சக்தியாலும்தான் பாகிக்கப்படுகின்றன.
இப்போது நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் எந்த நேரத்திலும் ஒன்று பேராசையினாலோ அல்லது பயத்திலோதான் மையம் கொண்டுள்ளீர்கள்.
நீங்கள் பயத்திலிருந்து உருவாவதுதான். இதன் காரணமாகவே மற்றவர்கள் மிக எளிதாக உங்கள் மனத்தைக் கெடுத்து அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட நிகழ்ச்சி கள் நிகழ்வதற்கேற்ற மாதிரியான ஒரு மனோ நிலையை நீங்களே உருவாக்குகிறீர்கள். இப்படித்தான் உங்கள் சக்தி ஒட்டத்தை நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்.
நடைமுறை வாழ்க்கை மற்றும் உறவு போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை கணக்கியல் தர்க்கம் (Mathematical Logic) குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.
நீங்கள் உங்கள் மன அமைப்பை இந்த வகையிலிருந்து ஆனந்தமான வழிக்கு மாற்றிக் கொண்டீர்களானால், பின்பு உங்களுடைய ச்க்தி ஒட்டம் பொங்கி வழியும்; அதனால் உங்களுடய மிகத் தெளிவாக ஆகிவிடும்; நீங்களும் நிகழ்காலத்திலேயே நீடித்திருப்பீர்கள்.
நீங்கள் இதைச் செய்யும்போது, வெளி உலக நிகழ்வுகளை எல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறீர்கள். ஏனெனில் சீக்தி தளத்தில் நீங்களும், இருப்பு நிலையும் ஒரு ஆழமான தொடர்பு கொண்டிருக்கிறீர்கள்.
ஆனந்தம்தான் செல்வத்தை ஈர்க்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, நீங்கள் இந்த ஒரு நுட்பத்தைத்தான் வேண்டும். இருக்கும்பொழுதும், அமைப்பு கவலை, பயம், பேராசையால் பாதிக்கப்படாமல் எப்போதும் நீங்கள், இயல்பாகவே எல்லா நல்லா நல்ல விஷயங்களையும் உங்கள் பக்கமாக ஈர்த்துக் கொள்வீர்கள்.
நீங்கள் ஒரு குளத்தில், ஒரு சிறு கிறு கல்லை எடுத்துப் போடும்பொழுது, கல் விழுந்த
ரீங்கள் விரும்பும் விளைவை மனக்காட்சியாகக் காண்பதின் மூலம் அதை அப்படியே உருவாக்கலாம் என்று நான் சொல்கிறேன்.
மையத்திலிருந்து குளத்தின் கரைவரை தொடந்து அலைகள் பரவுவதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோலத்தான், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம்கூட இந்தப் பிரபஞ்சத்தினுள் பரவி, நிலையாகப் பதிந்து விடுகின்றன. இப்பொழுது அந்தக் குளமே ஒரு எல்லையற்றதாகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த அலைகளின் அளவுகள் மாறுபட்டிருந்தாலும்கூட அந்த அலைகள் ஒரு தொடர் பாதிப்பை அங்கே ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கும்.
அதேபோலத்தான், ஒவ்வொரு கொண்டிருக்கிறது. இதே விதியைக்கொண்டு, தீங்கள் விரும்பும் விளைவை மனக்காட்சியாகக் காண்பதின் அதை அப்படியே உருவாக்கலாம் என்று நான் சொல்கிறேன். உதாரணமாக, நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் ஆனர்தமயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் மெனக்காட்சியாகப் பார்த்தீர்கள் என்றால், அதன் விளைவாக ஆனத்தம் உங்களுக்குள்ளேயும், உங்களைச் சுற்றிலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். காரணம்தான் அந்தக் காரியத்தை, அந்த விளைவை ஏற்படுத்தியதுபோல் தெரியலாம். ஆனால் வாழ்க்கையில் காரணமும் விளைவும் ஒரு சுழற்சிதான்; ஒன்றையொன்று உ உருவாக்கிக்கொண்டும், ஒன்று மற்றொன்றினால் உருவாக்கப்பட்டுக்கொண்டுமாக, அது ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.
இது ஒரு முடிவற்ற சுழல் என்று கிருஷ்ணர் கூறுகிறார். செயல், படைப்புக் கடவுளிடமிருந்து தோன்றுகிறது, அவர் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து தோன்றுகிறார். அதனால் எல்லா தீயாகங்களுமே ப்ரவற்றத்திலிருந்து பரப்ரூற்றமத்திற்கேதான்.
நாம் சரணடையும் மனோ நிலையில் இருக்கும்போது நம்முடைய அடையாளங்களைப் பிடித்து வைத்துக்கொள்வதில்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றான நிலையில் இருக்கிறோம்.
நாம் எதைச் செய்தாலும், பிரபஞ்ச இருப்பின் மூலமாக பிரபஞ்ச இருப்பிற்காகவே செய்கிறோம். வேறுபாடே இருப்பதில்லை. அங்கே பிரிவு என்பதே இல்லை.
அஹங்காரம் என்பதே கற்பனையான ஒன்றுதான்
கேள்வி: ஸ்வாமிஜி! எங்கள் அஹங்காரத்தை எப்படி சீரணாகதி செய்வது? ச்ரணாகதி செய்ய வேண்டும் என்கிற விருப்பமே அஹங்காரத்தின் வெளிப்பாடுதானே ?
உங்களிடம் ஒரு கேள்வி: அஹங்காரத்திற்கென்று என்று ஒரு தனி இருப்பு இல்லாதபோது, அதை எப்படி நீங்கள் சீரணாகதிசெய்வீர்கள் ?
நீங்கள் ஒரு இருண்ட அறையில் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த இருட்டை வெளியில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை வெளியில் தள்ள முடியுமா? முடியாது.
இருட்டுடன் சண்டையிட்டு அதை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி வெளியில்
நாம் எதைச் செய்தாவும், பிர்பஞ்ச இருப்பின் மூலமாக பிரபஞ்ச இருப்பிற்காகவே செய்கிறோம். வேறுபாடே இருப்பதில்லை.
அனுப்ப முடியுமா? இல்லை! எவ்வளவு நேரம் நீங்கள் முயற்சி செய்தாலும் முடிவில் நீங்கள் தோல்வியையே அடைவீர்கள். அதுவும்கூட தனக்கென்று ஒரு தனி இருப்பே இல்லாத ஒன்றிடம் தோற்பீர்கள்!
இருட்டைப் அஹங்காரம் போன்றது. அதற்கு இருப்பு என்பது கிடையாது. வெளிச்சம் இருப்பதுதான் இல்லாமல் இருட்டு, விழிப்புணர்வு இல்லாமல் அதேபோல் இருப்பதுதான் அஹங்காரம், அவ்வளவுதான். அஹங்காரத்தைக் கொல்ல பொராடுவது
என்பது இருட்டை போராடுவதைப் போன்றது.
உண்மையில், இருட்டை நீக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அதனுடன் போராடுவதை விட்டுவிட்டு, வெளிச்சத்தின் மேல் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். ஒரு சிறிய விளக்கை அறைக்குள்கொண்டு இருட்டு தானாகவே மறைந்து விடுவதை நீங்களே பார்ப்பீர்கள். அதனால்தான் நான் அஹங்காரத்தைப் பற்றி மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன்.
வெளிச்சம் இல்லாமல் இருப்பதுதான் இருட்டு, அதேபோல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான் அவரங்காரம், அவ்வளவுகான்.
அதற்குப் பதிலாக, விழிப்புணா்வு என்கிற விளக்கை உங்கள் இருப்புத் தன்மைக்குள்கொண்டு வருவதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். விழிப்புணர்வு என்ற விளக்கை விழிப்புணா்வற்ற பகுதிக்குக்கொண்டு வாருங்கள். உங்கள் மொத்த விழிப்புணர்வும் ஒளிச்சுடரான பிறகு அஹங்காரம் என்ற இருள் அங்கு இல்லாமல் மறைந்து விட்டதைக் காண்பீர்கள்.
அஹங்காரம் என்பதே கற்பனையான ஒன்று. அது ஒரு மாயை. விழிப்புணர்வில்லாத நிலையில் அதை நீங்கள் சரணாகதி செய்ய முடியாது. ஏனென்றால் அதைச் செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையில், நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக மாறிவிட்ட பிறகும் அதை சரணாகதி செய்ய முடியாது. ஏனென்றால் சரணாகதி செய்வதற்கென்று அங்கு எதுவும் மிச்சம் மீதி இல்லை என்பதும் அப்பொழுதுதான் புரியும் !
இதுவரை நீங்கள் கேட்டது, படித்தது, கற்றுக்கொண்டது எல்லாமே ஆத்ம ஜ்ஞானத்தை அடைய வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்ய வேண்டும் என்பதே! ஆனால் இது முற்றிலும் அறிவுக்குப் புறம்பான கருத்து. இது வேறு விதத்தில் மாறாக மட்டுமே நடக்கக்கூடியது.
ஆத்ம ஜ்ஞானம் உங்களுக்குள் இறங்கிய அந்தக் கணமே நீங்கள் அங்கு அஹங்காரத்தைப் பார்க்க முடியாது.
அஹங்காரம் அங்கிருக்காது. அது நிகழ்ந்திருக்கும்.
எப்படியானாலும் இந்தக் கேள்வி உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து எழுந்துள்ளதால் எனக்குச் சந்தோஷமே.
உங்களின் அஹங்காரம்தான் மூலகாரணம். உங்களின் நரகத்திற்கான வாயிற்கதவு அதுதான்.
அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆர்வமாக நீங்கள் உணர்வது என்பதே, அந்தச் சுமையை இறக்க வேண்டும் என்கிற உணர்வு உங்களுக்கு இருப்பதினால்தான். இதுவே விழிப்புணர்வை நோக்கி நீங்கள் வைக்கும் ஒரு முதல் படிதான்.
நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது !
உன்னதமானதிலிருந்து, உன்னதமானதற்கே
- 3.17 எவர் பெறுகிறாரோ, தம் ஆன்மாவிலேயே திருப்தியுறுகிறாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனநிறைவுடன் இருக்கிறாரோ, நிச்சயமாக அவருக்குச் செயல் என்பதே இருப்பதில்லை.
- 3.18 அல்லது செய்யாமல் இருப்பதற்கோ அவருக்கு எந்தவிதமான காரணமும் இருப்பதில்லை. எந்த உயிரினத்தையும் அவர் சார்ந்து இருப்பதில்லை.
- 3.19 அதனால் ஒருவர் செயல்பட வேண்டும். பற்றில்லாமல் செயல் புரியும்போது, நிச்சயமாக, அந்த மனிதர் உயர்ந்த நிலையை அடைகிறார்.
- 3.20 தன்னலமற்ற சேவையினாலேயே ஜனக முஹாராஜாவும் மற்றவர்களும் முழுநிறைவு அடைந்தார்கள். மற்றவர்களுக்கு
அந்த ஆனந்தமே நீங்கள்தான் என்று இருக்கும்போது, வேறு எதை நீங்கள் கேட்டுப்பெற முடியும் ? !
வழிகாட்ட, நீயும் தன்னலமற்று செயல்பட வேண்டும்.
கிழக்கில் உள்ள ஞானிகள் நமக்கு மீண்டும், மீண்டும் இதையேதான் சொல்கிறார்கள், அன்பு, நிலையான ஆனந்தமே நீதான், ' என்கிறார்கள். அந்த ஆனந்தமே நீங்கள்தான் என்று இருக்கும்போது, வேறு எதை நீங்கள் கேட்டுப்பெற முடியும் ? !
இந்த உண்மையை உணர்ந்து கொண்டபின், நீங்கள் உங்களுக்குள்ளேயே முழுமை பெறுகிறீர்கள்!
நீங்கள் உங்களுக்குள்ளேயே மூழ்கி, ஆழ்ந்து, முழுமையான நிறைவுடையவர்களாக உங்களை நீங்களே அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு அடைவதற்கென்று எதுவும் இருப்பதில்லை. ஏனென்றால் அடையவேண்டிய பூர்ணத்துவமே நீங்கள்தான்! அதை நீங்கள் அடைந்து விட்டீர்கள் !
தற்பொழுது, பேராசைகொண்டு ஏதோ ஒன்றின் பின் ஓடுகிறீர்கள். அதை நீங்கள் அடைந்தீர்களானால், அது உங்கள் உடைமையாகுமானால், உங்களுக்கு அது ஆனந்தத்தைத் தரும் என்று நினைக்கிறீர்கள். ஒன்று பேராசைகொண்டு எதன் பின்னோ ஓடுகிறீர்கள் இல்லை அச்சம்கொண்டு எதையோ விட்டு விலகி ஓடுகிறீர்கள்.
பிரபஞ்ச சக்தியே ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொறுப்பு
ஏதோ ஒன்று, உங்கள் சந்தோஷத்தை, உங்கள் வாழ்க்கையை உங்களிடமிருந்து எடுத்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்.
ஒவ்வொரு கணமும் நம்மைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்கிற, இந்த அன்பான பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான் நாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, எதன் பின்னாலோ ஓடுவதும், எதையோ விட்டு விலகுவதும் இரண்டுமே அர்த்தமற்றதாகி விடுகிறது.
ஒவ்வொரு கணமும் தன்னுடைய அரவணைப்பில், பிரபஞ்ச இருப்பே பொறுப்பெடுத்து உங்களைக் கவனித்துகொள்கிறது.
இருப்புத் தன்மை ஒவ்வொரு நொடியும் உங்கள் மேல் தன் அன்பைப் பொழிகிறது. உங்களைக் கவனித்துக்கொள்கிறது. இருப்புத் தன்மை நீங்கள் உயிருடன் இருப்பதை விரும்பவில்லை என்றால், உங்களால் ஒரு நொடிக்கூட உயிருடன் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்கிற இந்த நிதர்சனமான உண்மையே, இருப்புத் தன்மை இப்போது நீங்கள் இங்கே, இந்த வடிவில், இந்த இடத்தில் இருக்க வேண்டுமென விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.
வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு இதுவே உறுதியான காரணமாகிறது! இதைவிட மேலாக உங்களுக்கு என்ன வேண்டும் ?
பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் ஒவ்வொருவருடைய தேவைகளையும் இதற்கு முன்னும் தந்திருக்கிறது, இப்பொழுதும் தந்து கொண்டிருக்கிறது. இனியும் அது தரப்போகிறது. உங்களுடைய விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் காரணம், உங்களுக்குத் தேவையானவை எல்லாமே தரப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாததுதான்! ஏனென்றால் இருப்புத் தன்மையை உங்கள் எதிரியாக நினைத்துக்கொண்டு, பிரபஞ்ச இருப்பைக் காட்டிலும் நீங்கள் தனியானவர் என்று உங்களை நீங்களே கருதிக்கொண்டும் இருக்கிறீர்கள்.
என்னுடைய கால்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கின்றன என்று அடிக்கடி மக்கள் என்னிடம் சொல்வதுண்டு. பல ஆயிரக்கணக்கான மைல்கள், வடக்கில் இமயமலையிலிருந்து, தெற்கில் கன்னியாகுமரிவரை, மேற்கில் கங்காசாகர்வரை எல்லாவித நிலப்பரப்பிலும் நான் நடந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது.
புரிந்துகொள்ளுங்கள், அன்னை பூமியின் மேல் நீங்கள் பெரும் மரியாதையுடனும் மிகுந்த அன்புடனும் நடந்தால் அவள் உங்களைச் சீராட்டுவாள்.
உங்களுடைய வேதனைக்கும் போராட்டங்களுக்கும் காரணம், உங்களுக்குத் தேவையானவை எல்லாமே தரப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லாததுதான்!
நான் என் சிறுவயதில்கூட காலணிகளை அணிந்தது கிடையாது. இப்போதும்கூட நான் பிறந்து வளர்ந்த இடமான திருவண்ணாமலைக்குச் செல்லும்போது காலணிகளை நான் அணிவது கிடையாது.
குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த ஊருக்குள் நான் காலணிகளை அணிந்தது கிடையாது. நான் கல்லூரிக்குப் பஸ் மூலம் செல்லும்போது, திருவண்ணாமலைக்கு வெளியே அணிவேன். பின் ஊருக்குள் திரும்பும்போது அவற்றைக் கழற்றி விடுவேன்.
அது ஒரு புனிதமான நிலப்பகுதி. அங்கு ஒருவர் அதனோடு இசைவுடன் இருக்க வேண்டும். என்னைப் பின்பற்றுபவர்கள் பலர், இந்த ஊருக்குள் இருக்கும்போது தங்கள் காலணிகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
ஒருமுறை காட்டுப்பகுதியில் யானைமேல் சவாரி சென்றேன். வழிகாட்டி எனக்கு ஒரு பாதையைச் சுட்டிக் காட்டினார். அது மனிதர்கள் பயன்படுத்தும் பாதை. அதற்குப் பக்கத்தில் ஒரு யானை நடந்து கொண்டிருந்தது. மனிதர்கள் நடக்கும் பாதையில் பசும்புற்கள் காணப்படவில்லை. அப்போது அந்த வழிகாட்டி சொன்னார், "எங்கு மனிதர்கள் நடக்கிறார்களோ அங்குச் செடிகளோ, புற்களோ வளர்வதில்லை, ஆனால் எங்கு யானைகள் நடக்கின்றனவோ, அங்குப் புற்கள் சாவதில்லை!''
மனிதர்களாகிய நாம், இயற்கையுடனான, இருப்புத் தன்மையுடனான தொடர்பை இழந்துவிட்டோம். நாம் நம்முடனான ஒத்திசைவையும் இழந்து விட்டோம்; இயற்கையுடனான ஒத்திசைவையும் இழந்து விட்டோம். அதனால்தான் இயற்கையை இனிமையற்று அனுபவிக்கிறோம். நம்முடைய
எங்கு மனிதர்கள் நடக்கிறார்களோ அங்குச் செடிகளோ, புற்களோ வளர்வதில்லை, ஆனால் எங்கு யானைகள் நடக்கின்றனவோ, அங்குப் புற்கள் சாவதில்லை!
பிரார்த்தனைகளில்கூட இருப்பதில்லை. அங்கே யாசிப்பது மட்டுமே உள்ளது. நாம் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டோம்.
அதுமட்டும் இல்லாமல், இருப்புத் தன்மை உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதின் மூலம் உங்களை கவனித்துக்கொள்கிறது என்பதில் உங்களுக்குத் திருப்தி இல்லை. நீங்கள் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அதன் அடிப்படையில் உங்களுக்குத் தேவையானவற்றைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
நாம் எல்லோருமே ஒப்புயர்வற்றவர்கள், தனித்துவம் வாய்ந்தவர்கள், நமக்குத் தேவையான அனைத்தையுமே ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். அதற்குப் பதிலாக, மற்றவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் அவற்றைப் பார்க்க ஆரம்பித்து, அதையும் கேட்கிறீர்கள். விளைவு, பேராசை உங்கள் உள்ளே நிலைபெற்று விடுகிறது.
உள்மையத்தில் நிலைகொண்டு இருக்கும் ஒருவர் தம்முடைய மகிழ்ச்சிக்காக வெளிக் காரணங்களைச் சார்ந்து இருக்கமாட்டார்.
இப்படித்தான் சத்தியத்திலிருந்து விலகி ஓடியும், ஆசைகளின் பின்னால் ஓடியும் உங்கள் மொத்த வாழ்க்கையையும் வீணாக்குகிறீர்கள். வெளி உலகத்தின் மீது மட்டுமே நம்முடைய பார்வை இருக்கிறது.
நம் சந்தோஷங்களும் துக்கங்களும் இதன் விளைவுகளே. வெளி உலகத்தைப் பொறுத்தே நம்முடைய சந்தோஷங்கள் இருக்கிறது என்ற நிலை இருக்கும்வரை அங்கு நிரந்தர சந்தோஷம் எப்படி இருக்க முடியும் ?
தம் உள்மையத்தில் நிலைகொண்டு இருக்கும் ஒருவர், தம்முடைய மகிழ்ச்சிக்காக வெளிக் காரணங்களைச் சார்ந்து இருக்கமாட்டார். ஆனந்தமயமாக உணர்வதற்கு அவர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கமாட்டார். அவர் சந்தோஷத்தை உணர்வதற்கு, ஏதோ ஒரு நிகழ்வு நிகழ வேண்டும் என்று விரும்புவதில்லை. ஏதோ ஒரு நிகழ்விற்காக அவர் காத்திருப்பதும் இல்லை. இடைவிடாமல் அவருள் ஆனந்த ஊற்று பொங்கிக்கொண்டே இருக்கும். அவர் தம்மைத் தமக்குள்ளேயே ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பார். அவர் உற்சாகமாகவே மாறி விடுவார். அவரே ஆனந்தம்! ஆனந்தமே அவர் !
உண்மையில், அந்த ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது என்று நான் சொல்லும்போது, எந்தக் காரணமும் இல்லாமல் அது நிகழ்கிறது என்பதையே குறிப்பிடுகிறேன். நாம் எப்போதுமே, ஏதோ காரணம் இருந்தால்தான் உற்சாகம், மகிழ்ச்சி நிகழ முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் மற்றொரு புறத்தில், காரணமேயில்லாமல் சோகமாக இருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குக் காரணம் தேவைப்படுகிறது, ஆனால் சோகமாக இருப்பதற்கு மட்டும் காரணம் தேவைப்படுவதில்லை!
எந்தக் காரணமும் இல்லாமல், ''இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ?'' என்று சிடுசிடுப்புடன், மகிழ்ச்சியற்றவராக, துக்கத்துடன் எப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் சந்தோஷமாக இருக்க ஏதோ காரணம் வேண்டும் என்று மட்டும் எப்போதும் நினைக்கிறீர்கள்.
உங்கள் இருப்புத் தன்மையில் ஒவ்வொரு கணமும் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குக் காரணம் தேவைப்படுகிறது, ஆனால் சோகமாக இருப்பதற்கு மட்டும் காரணம் தேவைப்படுவதில்லை!
முதல் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான உள்ள ஏழு சக்தி மையங்களைப் பற்றியும் நமக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றைத் தடுத்து நிறுத்துவதை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் கற்றுத்தரப்படுகிறது.
இரண்டாம் நிலை முகாம் நித்யானந்த ஸ்புரண முகாம் இதைத் திரும்ப உறுதிப்படுத்துகிறது. இந்த முகாமில், உங்களுக்குள் நிலையாகப் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆனந்த ஊற்றைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும், நிலையாக எப்போதும் உணர்த்தப்படுகிறது.
செயலின் பற்றற்ற தன்மை, வெற்றியின் நிதாசனம்.
இங்கே கிருஷ்ணர் ஒரு அழகான செய்தியைச் சொல்கிறார்.
அரசர் ஜனகர், ஒரு உண்மையான கர்மயோகிக்கு, அதாவது தொடர்ந்து தன்னலமில்லாமல் செயல் புரிபவருக்கு உதாரண புருஷராக இருக்கிறார்.
அவர் ஒரு பெரும் நாட்டையே ஆட்சி செய்தார், இருந்தும் பற்றில்லாமல், சுதந்திரமாக இருந்தார். கிருஷ்ணர் பெரும் ராஜ்ஜியத்தை ஆண்டார். ஆனாலும் சந்யாஸி என்ற வார்த்தைக்கான பொருளாகவே, வடிவமாகவே உதாரண புருஷராகவே வாழ்ந்தார்.
அதுபோலவே ஜனகரும் வெளி உலகத்தால் தொடப்படாமல் பாதிக்கப்படாமல், ஒரு அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரண புருஷராகவே வாழ்ந்தார்.
ஒருமுறை, ஒரு துறவி ஜனகரின் அரசவைக்குச் சென்றார். அரசர் ஜனகர் அளவுக்கதிகமான இராஜ்ஜிய காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு, ஒரு ராஜாவைப்போல் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
அந்தத் துறவி, 'ஜனகர் பொருள் சார்ந்த உலகில் அதிகம் கவனம் செலுத்துபவராக இருக்கிறாரே, அவர் பல உலக விஷயங்களில் மாட்டிக் கொண்டுவிட்டார்' என்று தமக்குத்தாமே நினைத்துக் கொண்டார். ஜனகருக்குத் துறவி என்ன நினைக்கிறார் என்பது புரிந்தது.
உங்கள் இருப்புத் தன்மையில் ஒவ்வொரு கணமும் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
ஜனகர் அவரை அழைத்துக் கேட்டார், ''என்ன முட்டாளே! உங்களுக்குள்ளேயே இருப்பதை விட்டுவிட்டு மற்றவர்கள் மேல் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றீர்களே? அதிலும் கண்டிப்பாக இதைப்பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய துறவியாகிய உங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பாவம். இதற்காகவே உங்களுக்குக் கடுந்தண்டனை கொடுக்கப்பட வேண்டும், நீங்கள் அடுத்த வாரம் தூக்கிலிடப்படுவீர்கள், '' என்றார்.
இதைக் கேட்டவுடன் இந்தத் துறவி அதிகமான பயத்திற்குள்ளானார். அவரால் அமைதியாக உட்காரமுடியவில்லை. அவர் தூக்கமில்லாமல் இரவு முழுவதும் தூக்கு மரத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தார்.
அப்படியே சிறிது நேரம் தூங்கினாலும், கயிற்றினால் அவரது கழுத்து இருக்கப்படுவதாகக் கனவு கண்டு பயத்தினால் விழித்துக் கொண்டார். அவர் மெலிந்தும், வெளுத்தும் போனார். தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் அன்று ஜனகர் ஒரு வேலையாளை அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்னார். துறவியால் மன்னனின் முன் நிற்கக்கூட முடியவில்லை. நடுநடுங்கியபடியே தரையில் விழுந்தார்.
ஜனகர் பழங்களையும் பாலையும் கொடுத்தார். அவர் அந்த உணவை உண்டார். துறவியின் மனம் இன்னும் தண்டனையிலேயே இருந்தது. ஜனகர், அந்த துறவியிடம் 'இப்போது இந்தச் சுவை எப்படி இருந்தது? ஒருவாரமாக நீங்கள் உணவை ரசித்து உண்டீர்களா?'' என்று கேட்டார்.
துறவி தளர்ந்த குரலில், "மன்னா! நான் இப்போது நீங்கள் கொடுத்த உணவிலோ, பாலிலோ எந்த வகை சுவையையும் உணரவில்லை. என் மனம் எனக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனையில் மட்டுமே உள்ளது. நான் எல்லா இடங்களிலும் தூக்குக் கயிற்றை மட்டுமே பார்க்கிறேன், '' என்றார்.
அதற்கு ஜனகர், "துறவியே! உங்களுடைய மனம் எப்போதும் தூக்குத்தண்டனையிலேயே இருக்கிறதோ, அதைப்போலவே என் மனம் எப்போதும் கடவுளிடமே இருக்கிறது.
நான் உலக விஷயங்களில் ஈடுபட்டு அரசருக்கு உரிய கடமைகளைச் செய்தாலும் என் மனம் தெய்வீகத்திடமே இருக்கிறது. நான் இந்த உலகத்தில் இருந்தாலும்கூட, இந்த உலகை விட்டு வெளியில்தான் இருக்கிறேன். உலகத்திற்காகக் கர்மம் செய்யுங்கள்! என்னைப்போல் பற்றற்று இருங்கள்!'' என்றார் ஜனகர்.
ஜனகர் அளவுக்கதிகமான செயல்களைச் செய்துவந்தாலும் இராஜ்ஜிய நிர்வாகங்களில் ஆழமாக ஈடுபட்டு இருந்தாலும் பற்றற்றும் சுதந்திரமாகவும் இருந்தார்.
ஒருமுறை மிதிலை நகரில் தீப்பிடித்துவிட்டது. இதைத் தம் மன்னரிடம் தெரிவித்தனர். சாதாரணமாக ஒரு அரசர் தம் ராஜ்ஜியத்தின் பகுதி தீப்பிடித்து எரிந்துகொண்டு அபத்தில் இருந்தால், பதற்றம் அடைவார். ஆனால் ஜனகரோ, "எரிந்தால் என்ன? என்னிடம் ஒன்றும் இல்லை. என் தலைநகரம் மிதிலை முழுதும் எரிந்தாலும் பரவாயில்லை, எதையும் நான் இழக்கவில்லை, '' என்றார் தெளிவாக!
என்னுடன் நீங்கள் இருக்கும்போது, உங்களுடைய மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதனால் நீங்கள் தியானத்தில் ஆழ்ந்து செல்கிறீர்கள்.
ஜனகர் தம் நாடு தீப்பற்றி எரிவதைப்பற்றிக் கவலைப்படாமல், அதை அணைப்பதற்காக எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தார் என்று அர்த்தம் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் முழு ஈடுபாடுடன்தான் இருந்தார். அதே நேரம் அந்தச் சம்பவத்தில் பற்றற்றும் இருந்தார். ஜனகர் தம் இருப்புத் தன்மையில் மையம் கொண்டிருந்தார்; உலகில் அல்ல.
நான் உங்களுக்குச் சொல்கிறேன். செயலில் நீங்கள் முழுவதும் பற்று இல்லாமல் இருக்கும்போது மட்டுமே, உங்களால் அதில் முழுமையாக ஈடுபட முடியும். மன நிலையும் உணர்வு ரீதியான பற்றும் உங்களை எந்தவிதமான திட்டவட்டமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் தடை செய்யும் ஒரு தடைக்கல்லாகி விடுகின்றன.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளைவைப்பற்றிய கவலையும் இல்லாமல், அந்த நிகழ்வோடு உங்களை இணைத்துக்கொள்ளாமல் வெறுமனே இருக்கும்போது மட்டுமே, நீங்கள் சிறப்பான முறையில், நல்ல முறையில் செயலாற்ற முடியும்.
நீங்கள் மனத்தையும் தாண்டியவர்கள்
கேள்வி: ஸ்வாமிஜி நான் உங்கள் சந்நிதியில் இருக்கும்போது, என் கேள்விகள் மறைந்து, எல்லாமே சாத்தியம் என்பதுபோல் தெரிகிறது. ஆனால் நான் உங்களை விட்டுத் தள்ளி இருக்கும்போது, முன்பு இருந்த எல்லா சந்தேகங்களும் மீண்டும் என்னுள் எழுகின்றன. இது ஏன் நடக்கிறது ? இதற்கு நான் என்ன செய்வது?
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்: அது உண்மையான கேள்வி அல்ல என்று நீங்கள் உணர வேண்டும். இது வெறுமனே மனத்தின் ஒரு விளையாட்டு மட்டுமே.
என்னுடன் நீங்கள் இருக்கும்போது, உங்களுடைய மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதனால் ஆழ்ந்து அமைதியுடையவராகவும் ஆகிறீர்கள். இந்த நிலையில், கேள்வியானது உங்களுடைய உண்மையான கேள்வியாக இருந்தால் மட்டுமே, அது முற்றிலும் உங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தால் மட்டுமே, அது உங்களுக்குள் இருக்கும்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்: என் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் உங்கள் நிகழ்காலத்தில் பதிக்கிறது. உங்கள் நிகழ்காலத்தின் மீது கடந்தகால எண்ணங்களும் எதிர்கால எண்ணங்களும் விளையாடும் விளையாட்டுத்தான் உங்களுடைய கேள்விகள். அதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?
அஹங்காரத்துடன் சண்டையிடுவதால் எப்படிப் பயன் எதுவும் ஏற்படாதோ, அதேபோல் மனத்துடன் சண்டையிடுவதாலோ அல்லது அதைக் குறை சொல்வதாலோ ஒன்றும் ஆகப்போவதில்லை. இதில் எந்தப் பயனும் இல்லை, இது ஒரு குறிக்கோளற்ற போராட்டம், நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கிறீர்கள், முழுமையாக நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், அதனால் அங்கே கேள்விகள் எழ இடம் இருப்பதில்லை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொல்கிறார்: உங்கள் நிகழ்காலத்தின் மீது கடந்தகால எண்ணங்களும் எதிர்கால எண்ணங்களும் விளையாடும் விளையாட்டுத்தான் உங்களுடைய கேள்விகள்.
நிச்சயமாகத் தோற்று விடுவீர்கள். அதற்குப் பதிலாக, இதுதான் மனத்தின் இயல்பு என்கிற விழிப்புணா்வுடன் நீங்கள் இருந்தால் போதும். மனம் வேறு எந்த வழியிலும் செயல்பட முடியாது. மனச்சோர்வு, சந்தேகம், குழப்பம், பயம், பதற்றம் போன்றவற்றைக் ெகொண்டுவருகிற தன்மை கொண்டதுதான் மனம் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
இதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தாலே போதுமானது. மனத்தைப்பற்றி எவ்வித தீர்ப்புகளையும் உருவாக்காதீர்கள். மனத்திடம் கோபம்கொள்ளாகீர்கள். அது உங்கள் சீக்தியை விரயமாக்கிவிடும்.
நீங்கள் மனத்தின் செயல்பாடுகளைச் சாட்சியாய் நின்று பார்க்கும்போது, நீங்கள் மனம் அல்ல என்கிற விழிப்புணர்வை மெல்ல மெல்ல அடைகிறீர்கள். அப்போது நீங்கள் மனத்தையும் தாண்டியவர்கள், நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டுமே என்பதும் புரியும்.
நீங்கள் 'மனம்' என்ற பெயரால் குறிப்பிடும் அந்தப் பகுதியில், ஒழுங்கற்ற எண்ண ஒட்டங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் மெதுமெதுவாக ஒரு தெளிவான, ஆழமான விழிப்புணர்வு எழுகிறது.
அந்தக் கணக்கில் உங்களுடைய எல்லாக் கேள்விகளும் கரைந்து விடுகின்றன, மனமும் இல்லாமல் போய் விடுகிறது. என் ஸாந்தேயத்தில், நீங்கள் இந்த நிலையைத்தான் அனுபவமாக உணர்கிறீர்கள்.
இந்த அபைவத்தை நீங்கள் உங்களுடனேயே தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறையைத்தான் நான் இதுவரை உங்களுக்கு விளக்கினேன் - நீங்கள் என் அருகில் இல்லாத போதும்!
இது மெதுவாக நடைபெறும் ஒரு செயல்முறை; அதற்கான அவகாசம் கொடுங்கள்; நிச்சயம் இது உங்களுக்குள் நிகழும்.
சுலைமைப் பண்பு – விழிப்புணர்வு
- 3.21 ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையில் செல்கிறார்கள்.
- ஒ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று 3.22 காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்படவேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
- 3.23 நான் செயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால், ஒ பார்த்தா, நிச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.
- 3.24 நான் செயலாற்றவில்லை என்றால் பிறகு இந்த மூன்று உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும், சர்வநாசமும் உருவாக நான் காரணமாகி விடுவேன்.
3.25 அறியாமையில் உள்ளவர்கள் விளைவில் பெற்று வைத்தே செயலைச் செய்கிறார்கள். ஓ பாரதா, விவேகமானவர்கள் செயல்களை மக்கள் நலனுக்காகப் பற்றில்லாமல் செய்கிறார்கள்.
கிருஷ்ணர் இங்கு ஒரு தலைவரானவர் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டியதின் தேவை என்ன என்பதைப் பற்றிய நடைமுறைக் கருத்துகளைப் பற்றி பேசுகிறார். ஒரு தலைவரின் நிலைக்கும் தலைவரின் பதவிக்கும் வித்தியாசம் உண்டு. நம்மில் பலபேர் தலைவருக்கான பதவியை அடைய விரும்புகிறார்கள், ஆனால் தலைவருக்குகிய நிலையை அல்ல.
நீங்கள் தலைமைப் பதவியை அடையும்போது, அது உங்களுடைய அனங்காரத்திற்குத் திருப்தியைத் தருவதால், அதைப் பெருமையாக உணர்கிறீர்கள். அரசியல்வாதிகள் பலரும் தலைமைப் பதவியால் பெருமைப்படும் குணத்திற்கு உதாரணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பதவியின் மூலம் பெற்ற பலத்தை, மற்றவர்கள் மேல் கடும் முயற்சி செய்து நிலைநாட்டுகிறார்கள்.
முதலில் அவர்கள் அந்த ஆதிக்க பலத்தை எப்படிப் பெற்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,
தாங்கள் யாரை ஆகிக்கம் செய்ய நினைக்கிறார்களோ, அவர்களைவிட சற்று அதிக அதிகாரத் தோரணை கொண்டவா்களாகவும் தாங்கள் சொல்வதை மற்றவர்களை நம்பச் செய்யும் ஆற்றல் கொண்டவா்களாகவும் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இதனால் நிறைந்தவர்கள் என்றோ அல்லது அதிக செயல்திறன் அர்க்கம் கிடையாது.
அவர்கள் தங்கள்கொள்கையில், அக்கொள்கை எதைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அந்த நம்பிக்கையை மற்றவர்களையும் நம்பச் செய்வதில் அதிக சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது அல்லது ஒருவேளை,
அந்த இடத்தை நிரப்ப வேறு ஒருவரும் இல்லாததால், அவர்கள் தலைவர் ஆக வந்திருக்கலாம் !
'தலைமைப் பண்பு' என்பது முற்றிலும் வித்தியாசமானது. அனால் தலைவரின் 'தலைமைப் பதவி' மக்களைப் பாதிக்கிறது. அது அரசியல் தலைவரின் கீமே உள்ள மக்களாக இருந்தாலும் சரி, அல்லது கூட்டுக்குழு நிறுவனத்தில், ஒரு தலைமை அதிகாரியின் (CEO) கீழ்ப்பணிபுரிபவராக இருந்தாலும் சரி எல்லோரையும் தலைமைப் பதவி பாதிக்கிறது. மன அழுத்தத்திலிருந்து, திருப்தியற்ற தன்மை மற்றும் வன்முறைவரை
நான் கற்றுத்தந்ததை நீங்கள் பயிற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்குப் போதனை செய்யாதர்கள்.
எல்லாவகையான பிரச்சினைகளுமே அந்தத் தலைமைப் பதவியால்தான் நிகம்கிறது. ஏனென்றால் அந்த நபர் கலைமைப் பகுவியைப் பெற்றாரே தவிர, தலைவருக்குரிய தன்மையை, தன்மையை, தகலைவருக்குரிய பெண்பைப் பெறவில்லை.
ஆழமான புரிதல், அனுபவத்தீன் எதிரொலி
நான் என்னுடைய பக்தர்களிடம் சொல்வதுண்டு, "நான் கற்றுத்தந்தை நீங்கள் பயிற்சி செய்யுங்கள். நான் கற்றுத்தந்ததை போதனை செய்யாதீர்கள். நீங்கள் ஒரு முன்உதாரணமாக இருக்கும்போது மட்டுமே, நீங்கள் மற்றவர்களை உத்வேகப்படுத்தி உங்களைப் பின்பற்ற வைக்க முடியும்.''
நான் கற்றுத் தந்தவற்றிலிருந்து, நீங்கள் பட்டறிவு ரீதியாக எதைப்புரிந்து கொண்டீர்களோ, அதைப்பற்றி பேசுவதும் சொல்வதும் சுலபம். ஆனால் அந்தப் புரிதல் மேலோட்டமானது, ஆழமற்றது.
ஆழமான புரியதலானது அனுபவத்தால் மட்டுமே நிகழக்கூடியது. அந்தப் புரிதல் உங்களின் அனுபவமாக மாறும்போதுதான் முழுமை பெறுகிறது. அப்போது உங்கள் நம்பிக்கையில் நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறீர்கள்.
அப்படி இல்லாமல், உங்களின் புரிதல் வெறும் வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே இருந்தால், அது மற்றவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்குமே தவிர, அது உங்களுடைய சொந்த அனுபவமாக இருக்காது. அப்போது உங்கள் நம்பிக்கையை யார் வண்டுமானாலும் அசைத்துவிட முடியும். அதற்கான சாத்தியம் இருக்கிறது.
இந்த விஷயத்தில், உங்கள் நம்பிக்கையின் வேர், எல்லா வகை குகேள்விகளையுமே எதிர்கொள்ளும் அளவிற்கு ஆழமாகவும் உறுதியாகவும் இருக்காது.
மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.
சீடர்கள் (பின்பற்றுபவர்கள்),
குருமார்கள்
தலைவர்கள் (வழிகாட்டிகள்).
சீடர் என்பவர், குருவின் பாடங்களை இன்னும் அனுபவமாகப் பெற்றிருக்க மாட்டார். ஆனால் அவர் காட்டும் பாதையின் பயணத்தில் செல்ல ஆர்வமாக இருப்பர். அந்தப் பாதையில் செல்ல அவருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. குருவிடமிருந்துதாம் கற்றுக் கொண்டதை எப்படிப் பயிற்சி செய்வது என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பவர்தான் சீடர்.
குருவிடமிருந்து
காம் கற்றுக் கொண்டதை
எப்படிப் பயிற்சி செய்வது என்பதை
கன்னும் அறிந்து
கொள்ளாமல்
இருப்பவர்கான் சீடர்.
குரு என்பவர், அந்த முடிவான அனுபவத்தை அடைந்து இறுதி நிலையிலேயே நிலைபெற்று இருப்பவர். அவர் ஏற்கெனவே அந்த இறுதி நிலையில் இருப்பவர். யாரெல்லாம் அந்த நிலையை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்குத் காரணத்தினால், அந்தப் பாதையைக் காட்டுகிறார்.
தம்முடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை குருவிற்கு இல்லை. ஏனென்றால் அவா் சாதாரண விதிகளுக்கு அப்பாற்பட்டவர்.
ஒரு சின்ன கதை:
ஒரு ஜென்குரு எப்போதும் மக்களைப் புகைப் பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திக் கொண்டிருப்பார். ஆனால் அவரே தினமும் புகைபிடித்துக் கொண்டிருப்பார்.
ஒரு நாள், ஒரு சீடர் குருவைப் பார்த்து, '' குரூவை, கொண்டிருக்கும்போது, மற்றவர்களைப் புகைபிடிக்க வேண்டாம் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும் ?'' என்று கேட்டார்.
குரு மிக அழகாகப் பதில் தந்தார். ''புரிந்துகொள், நான் யாருக்குச் சொல்லி தந்து கொண்டிருக்கிறேனோ, அந்த நபரின் நிலையிலோ, தளத்திலோ நான் இல்லை."
தலைவர்களும், பின்பற்றுபவர்களும் இருக்கும் இருப்பதில்லை. அவர்கள் நிலையை நீங்கள்
அடைய வேண்டுமென்பதற்காக, அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தருபவற்றை எல்லாம் அவர்கள் பின்பற்ற தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் முழுவதுமாக வேறு தளத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள், உடல் - மன அமைப்பு இயங்கும் இந்த ஸ்தூல உலகின் மாயையைப் புரிந்து கொண்டவர்கள். அவர்கள் உடல் ரீதியாக எதைச் செய்தாலும் முழு விழிப்புணர்வு நிலையிலேயே செய்வார்கள்.
ஞானிகள் அவதரிப்பது மக்களுக்கு வழிகாட்டுவதற்கே!
நான் எப்போதும் மக்களிடம், அவர்கள் உண்ணும்போது, முழு விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் இருந்தே உண்ண வேண்டும் என்று சொல்வதுண்டு.
ஆனால் நீங்கள் என்னைச் சுற்றி இருந்திருந்தீர்கள் என்றால், நான் உண்ணும்போது, என் உணவில் கவனம் செலுத்தாததை நீங்கள் பார்ப்பீர்கள். நான் சாப்பிடும்போது, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோதான் சாப்பிடுவேன்.
உங்களுக்கு, நீங்கள் உண்ணும்போது நீங்கள் உண்ணுகிற உணவின் மீது தீயான நிலையில் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அப்பொழுதுதான் நீங்கள் உங்களுக்கு
கலைவர்களும், பின்பற்றுபவர்களும் இருக்கும் அதே தளத்தில் குருமார்கள் இருப்பதில்லை.
எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்பீர்கள். நீங்கள் வழக்கமாக உண்பதைப்போல் அதிகமாக உண்ண மாட்டீர்கள்!
ஆனால் எனக்கோ, நான் விழிப்புணர்வோடு இருந்தால், என் உடலுக்குத் தேவையான அளவு உணவை என்னால் உண்ண முடியாது. நான் என்னையே திசை திருப்ப வேண்டியிருக்கிறது, கவனத்தைத் திருப்பி விழிப்புணர்விலிருந்து வெளியில் வரும்போது மட்டுமே, உணவை உள்ளே அனுப்ப முடியும்!
ஞானமடைந்தவர்களின் உடல் - அமைப்பு சாதாரணமானவர்களின் உடல் - மன அமைப்பைவிட முற்றிலும் மாறுபட்டு உள்ளது. அதனால்தான்
ஞானமடைந்தவர்களின் உடல் - மன அமைப்பு சாதாரணமானவர்களின் உடல் - மன அமைப்பைவிட மற்றிலும் மாறுபட்டு உள்ளது.
சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கிற சில விஷயங்கள், ஞானமடைந்தவர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.
ஒரு தலைவர் அல்லது வழிகாட்டி என்பவர் குருவுக்கும் சிஷ்யருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர். அவர் குருவின் உச்ச நிலையை அடையவில்லை. அனால் அந்த நிலையின் சில துளிகளை உணர்ந்தவர்.
அதே சமயத்தில், அவர், பின்பற்றுபவர்களின் அளவிற்கு அனுபவமற்றவராகவும் இருப்பதில்லை. குருவிற்கும் சிஷ்யருக்கும் இடையில் பாலமாக இருக்கிறார். அவர் பின்பற்றுபவரை
செல்லும் வழிகாட்டியாக இருக்கிறார்.
நான் தியானபீட சங்கத்தின் ஆச்சாரியர்களிடம் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் இது: அவர்கள் மற்றவர்களுக்கு என்ன சொல்லித் தருகிறார்களோ, அதை அவர்களும் பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அது அவர்களுடைய பொறுப்பு என்றும் சொல்வதுண்டு. ஏனென்றால் அவர்கள் கற்பிக்கும் மக்கள் என்னிடம் வருவதற்கு அவர்களே பாலமாக இருக்கிறார்கள்.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. இது மற்றவர்களை உத்வேகப்படுத்த வேண்டுமென்பதற்காக, நீங்கள் பயிற்சி வெண்டும் என்பது இல்லை. புரிந்துகொள்ளுங்கள், அதைப் பயிற்சி செய்வது ஒன்றுதான் உங்களுக்கு ஒரு ஆழமான புரிதலைக் கொடுக்கும். 'ஆழமான புரிதல்' என்பதுதான் உங்களுக்குக் கிடைக்கும் முதல் பலன்; அதன் உண்மையான விளைவு அதுதான். மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு உத்வேக சக்தியாக, உந்து ச் கீதியாக இருப்பது என்பது உபவிளைவுதான்.
மற்றவர்களுக்குக் கற்றுத் தரும்போது, உங்கள் உறுதியான நம்பிக்கையின் விளைவாக எழுந்த தன்னம்பிக்கையை உங்கள் உடல் மொழியிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுத்தும்போது, இயற்கையாகவே நீங்கள் மற்றவர்களை உத்வேகப்படுத்துபவராகவும் மற்றவர்களுக்கு ஒரு உத்து ச 'க்தியாகவும் ஆகிறீர்கள்.
'தாம் சொல்வதைப்போல் நடப்பது' என்றால் என்ன என்பதை தம்மையே ஒரு உதாரணமாகக்கொண்டு இந்த வரிகளில் கிருஷ்ணர் விளக்குகிறார்.
இந்தப் பூமண்டலம். விண்ணலகமான சொர்க்கம் மற்றும் பாதாள உலகம் ஆகிய இம்மூன்று உலகங்களிலும் அவர் அடைய வேண்டியது என்று எதுவும் இல்லை என்றும், அவரைக் கட்டுப்படுத்தும் கடமை என்று ஒன்று இல்லை என்றும் கிருஷ்ணர் சொல்கிறார். இதில் அவருக்கு லாபமோ, நஷ்டமோ அல்லது ஏதோ ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றோ என்று எதுவும் இல்லை என்றாலும்கூட அவர் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஏன் ?
உங்கள் உறுதியான நம்பிக்கையின் விளைவாக எழுந்த குன்னம்பிக்கையை உங்கள் உடல் மொழியிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுத்துங்கள்.
காரணம், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அவர் வடிவமைத்த பாதையை நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவார்கள். அவர் எதைச் செய்கிறாரோ, அதை அப்படியே பின்பற்றுவார்கள். இப்போது அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பு அவருடையதாகிறது.
அதனால் அவர் தமக்காக வேலை செய்ய வேண்டிய காரணம் எதுவும் இல்லையென்றாலும்கூட, அவரைப் பின்பற்றும் மக்களின் நலனுக்காகச் செயல்களைச் செய்கிறார்.
அவர் அவ்வாறு செயல்படாவிட்டால், மக்கள் அவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு செயலற்ற தன்மையில், தம்ஸில் விழுந்து விடுவார்கள்.
ஒவ்வொரு வருடமும், நான் மக்களை இமயமலைக்கு அழைத்துச் வழக்கம். இமயமலை ஒரு பெரும் சீக்திதளம் ; ஒரு உயிரோட்டமுள்ள சக்தி. இயற்கையின் மடியில் இருப்பதும், வியப்புக்குரிய அந்த ச்க்தி தளத்தில் இருப்பதும் வாழ்நாளில் நாம் அனுபவிக்க வேண்டிய மிகப்பெரிய பாக்கியம்.
15 நாள்கள் வெறுமனே இமயமலையைப் பார்ப்பதும், அதன் மடியில் வாழ்வதுமே நமக்குள் அபரிமிதமான உத்சாகத்தையும் உத்வேகத்தையும் ச் கீதிவாய்ந்த உருமாற்றத்தையும் ஏற்படுத்தும்.
15 நாள்கள் வெறுமனே இமயமலையைப் பார்ப்பதும், அதன் மடியில் வாம்வதுமே நமக்குள் ச் க்கிவாய்ந்த உருமாற்றத்தை ஏற்படுத்தும்.
இமயமலையில் இருக்கிற சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களிலும் பல்வேறு வகை சடங்குகளைப் பலவேறு இடங்களில் செய்தோம்.
இந்தச் செய்வதில் பயன் ? என்னுடன் அழைத்துச் சென்றவர்களுக்காகச் செய்தேன்.
அதன் மூலம் அதன் புனிதத்தைப் புரிந்துகொண்டு, ஆர்வம்கொண்டு நீங்களும் அதைச் செய்து, அதிலிருந்து பயன் பெறுவீர்கள் என்பதற்காகச் செய்தேன்.
ஞானமடைந்த இமயமலையிலிருந்து வந்தேன். நான் அங்கு மலையிலேயே ஆனந்தமாகவும் அமைதியாகவும் தங்கி இருந்திருக்கலாம். ஆனால் மக்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால்தான் வந்தேன். ஞானமடைந்தவர்கள் பூமிக்கு வருவதன் காரணம் மக்களுக்கு வழிகாட்டவே.
நான் தொடர்ந்து வேலை செய்வதையும் ஆழமான ஈடுபாட்டுடன் செயலில் ஈடுபடுவதையும் மக்கள் பார்க்கிறார்கள். அது நிர்வாகமானாலும் சரி அல்லது உரையாற்றுதல் என்றாலும் சரி, எதிர்காலத்தில் வரப்போகிற
நிகழ்வுகளைத் திட்டமிடுவதானலும் சரி, தீயான சிகிச்சையானாலும் சரி, கற்றுத் தரும் போதும் சரி, அது எந்தச் செயலாக இருந்தாலும் சரி, அதைப் பார்த்து மக்கள் உத்வேகம் அடைந்து தொடர்ந்து வேலை செய்து, ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஆனந்தமாகவும் உத்சாகமாகவும் இடைவிடாமல் செயல் புரியத் தொடங்குகிறார்கள்.
நான் என்னுடைய வார்க்கைகளின் மூலமாகத்தான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதில்லை. நீங்கள் என்னைடைய வார்க்கைகளிலிருந்து கற்றுக்கொள்வதைவிட, என்னுடைய உடல் மொழி மூலம்தான் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும்.
நான் உங்களுக்கு வார்த்தைகளைக் கொடுப்பது உங்கள் மனத்தை அமைதிப்படுத்துவதற்கே, நங்கள் உள்வாங்க முடியும். நான் பேசவில்லையென்றால், நீங்கள் உங்களுக்குள்ளேயே உள் பேச்சில் ஈடுபடுவீர்கள்; என்னுடைய செய்திகளைத் தவற விட்டுவிடுவீர்கள்.
கிருஷ்ணர் சொன்னதைப்போல, நானும் என்னைப்பின்பற்றுபவர்களுக்காக, நான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்களைச் செய்ய வேண்டி உள்ளது.
பிரச்சினை என்னவென்றால், நான் எதைச் செய்கிறேனோ, அது என்னுடைய சொந்த அனுபவம். அது என்னுடைய சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு மட்டுமே. உங்களுக்குள்ளே அது அனுபவமாக மாறாவிட்டால், அது உங்களுடைய ஸ்தீயமாக மாற முடியும். அதனால் குரு செய்யும் அதே செயலை ஒரு சீடர் செய்யும்போது, அது முற்றிலும் வேறுபட்ட பொருளையும் விளைவையும் தரும்.
ஆனால் நீங்கள் குருவின் போதனைகளைப் பின்பற்றி, குருவின் உடல் மொழியைக் கவனித்தால், ஞானத்தையே, ஜீவன் முக்த தன்மையையே உள்வாங்குவீர்கள்.
உதாரணத்திற்கு, கவனியுங்கள்,'' என்று புத்தா் சொன்ன எளிமையான நுட்பத்தைப் பாருங்கள். இந்த எளிமையான தியான நுட்பமான விபாஸ்ர ஆயிரக்கணக்கானவர்களை அழைத்துச் சென்றது.
குருவின் போதனைகளைப் பின்பற்றி, குருவின் உடல் மொழியைக் கவனீத்தால், ரூானத்தையே, ஜீவன் முக்கு குன்மையையேயே உள்வாங்குவீர்கள். ஆனால் வெளித்தோற்ற அளவில் ஒரு ஆற்றல் மிக்க கண்டுபிடிப்பான அணுகுண்டு தயாரிக்கும் நுட்பத்தைப் பாருங்கள், அது மிகப்பெரிய ஸத்யம்தான். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்துகொள்ளாத மனிதர்களின் கைகளுக்குக் கிடைத்ததால் என்ன ஆனது ? அதன் விளைவாக இன்று பல நாடுகள், பல வகையான ஆயுதங்களைச் சேகரித்து வைக்குள்ளனர். இப்போது அதைக்கொண்டு இந்த உலகை நம்மால் அழித்துவிட முடியும் - பலப்பல முறைகளுக்கு !
ஒரு செயலுக்குப் பின்னால் இருக்கும் இருப்புத் தன்மையின் சீக்திரன், அந்தச் செயலின் தன்மையையும் விளைவையும் தீர்மானிக்கிறது. அந்தச் செயலே அதன் தன்மையைக் கீர்மானிப்பதில்லை.
தண்டனைக்குப் பயந்து தவறுகளைச் செய்துவிடும் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் செய்யும் சில செயல்கள் பார்ப்பதற்கு அவமரியாதையான செயலாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அது மற்றவர்களுக்குத் துக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் அந்தச் செயலில் எந்தவிதமான எதிர்மறை நோக்கமோ, வஞ்சமோ இல்லை.
குமந்தைகள் இதே போன்ற செயல்களைச் செய்யும்போது, உதாரணத்திற்கு, அவர்கள் உங்களை அடித்தாலும் உங்களுக்கு ரசிக்கத்தான் தோன்றும். காயப்பட்டதாகவோ, அவமானப்பட்டதாகவோ இருக்காது. சற்று கற்பனை செய்து பாருங்கள். வளர்ந்த ஒருவர் இப்படிச் செய்தால் உங்களால் அதை ரசிக்க முடியுமா ?
குழந்தையின் நேர்மையும்தான் குழந்தையினுடைய அடிக்கும் செயலைக்கூட அழகுள்ளதாக்குகிறது. அந்தச் செயலுக்குப்
செயலுக்குப் பின்னால் தருக்கும் இருப்புத் தன்மையின் ச் கதிதான். அந்தச் செயலின் கன்மையையும் விளைவையும் கீர்மானிக்கிறது.
பின்னால் முற்றிலும் குழந்தையின் சீக்தியும் அதனுடைய புத்திசாலித்தனமும் இருக்கிறது.
வளர்ந்தவரின் செயலுக்குப் பின்னால் அவரின் பட்டறிவு இருக்கலாம்; மனம் இருக்கலாம், ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது. ஏனென்றால் விழிப்புணர்வற்ற பழி உணர்ச்சி மட்டுமே அந்தச் செயலில் இருக்கும்.
குருமார்கள் எதைச் செய்தாலும் அது தூய கருணையிலிருந்து எழுந்த ஒரு செயலாகவே இருக்கும்; அது கருணையின் வெளிப்பாடாக இருக்கும். அதனால்தான் நான் அடிக்கடி யாரையாவது திட்டினாலும் அவர் என்மேல் வஞ்சம் உங்களுடைய நன்மைக்காகவே : உங்களுடைய அஹங்காரத்தை வேரறுப்பதற்காகவே !
இது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் நீங்கள், எந்த அஹங்காரத்தை 'நீங்கள்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, எறியப்படுகிறது. நீங்கள் என்று 'எது' இல்லையோ,
குருமார்கள் எதைச் செய்தாலும் அது தூய கருணையிலிருந்து எழுந்த ஒரு செயலாகவே இருக்கும் ; அது கருணையின் வெளிப்பாடாகவே இருக்கும்.
எடுக்கப்படுகிறது. இது உங்கள் நன்மைக்காகவே என்பது உங்கள் இருப்புத் தன்மைக்குப் புரியும். கிட்டுவதில்கூட தூய கருணை மட்டுமே இருக்கும்.
அதனால்தான் திட்டி முடித்த அடுத்த கணம், முற்றிலுமாக மாறி என்னால் அன்பைப் பொழிய முடிகிறது. திட்டுதலில் எந்தவிதமான பழிவாங்குதலும் இல்லை. அந்தக் கணத்தில் அது முழுமையான ஸ்தீயம். அது தூய கருணையின் சுக்தி. அதனால்தான் அடுத்த கணமே அது அன்புமயமான உணர்வுக்கு மாற முடிகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதனதன் விதத்தில் அது தூய்மையாக உள்ளது.
ஆனால் நீங்கள் யார் மீதோ கோபப்பட்டுத் திட்டும்போது என்ன நடக்கிறது ? உதாரணத்திற்கு உங்கள் குழந்தையைத் திட்டுகிறீர்கள் என்றால், என்ன நடக்கிறது?
கோபம் உங்களைப் பிடித்துக்கொள்கிறது. அது உங்களை ஆட்கொள்கிறது. நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தக் கோபம்தான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்தச் செயலின்போது நீங்கள் விழிப்புணர்வற்று இருப்பதால் கோபத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்.
உங்கள் குழந்தை நீங்கள் எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளவில்லையானால், உடனே நீங்கள், உங்களுடைய கடந்தகால கருத்துகளாலும் இதைப்போலவே வேறு சமயத்தில் நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களின் நினைவுகளாலும் விரட்டப்பட்டு, அவனுடைய இன்றைய செயலுக்குத் தகுந்த அளவில் கோபப்படாமல், அளவுக்கு அதிகமான கோபத்துடன் அவனிடம் எதிர்ச்செயல் புரிகிறீர்கள். அவர்கள் இப்போது செய்த தவறு சிறியதாகவே இருந்தாலும் அந்த தவற்றுக்கு ஏற்ற தண்டனையைக் காட்டிலும், அதிக அளவு கோபப்பட்டு, அதிக தண்டனையைக் கொடுக்கிறீர்கள்.
கோபம்கூட ஒரு சக்திதான், ஆனால் அதை நீங்கள் மரியாதையுடன் கையாள வேண்டியுள்ளது. நீங்கள் பணத்தை மிகவும் மதித்து, யாருக்கும் அதைத் தேவைக்கதிகமாக கொடுக்காமல் இருக்கிறீர்கள். அதைப்போல, கோப சீக்தியின் ஆற்றலை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் அதை மதிக்க ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்களுக்குத் தேவையான அளவு கோபத்தையே கொடுப்பீர்கள், தேவைக்கதிகமான கோபத்தைக் கொடுக்க மாட்டீர்கள்.
கையாள வேண்டியுள்ளது. நீங்கள் கொடுத்தீர்களானால், அது உருமாற்றம் செய்யும் சக்தியாக ஆக முடியும். ஆனால் செயலுக்குப் பின்னால் உள்ள உங்கள் எதிர்மறை மனப்பாங்குதான் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால் அந்த நபர் உங்கள் மேல் பழி உணர்ச்சியை அவருக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயேகூட இருக்கலாம்.
தெளிவாகப் பாருங்கள்: உங்கள் பழி உணர்வின் விளைவுதான் அவரின் பழி உணர்ச்சி! அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அது உங்களுடைய சொந்த செயலினால்தான் உண்டானது என்று உங்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நீங்கள் திட்டும்போது முற்றிலும் விழிப்புணர்வோடு இருக்கவில்லை.
நான் எப்போதும் மக்களிடம் சொல்வதுண்டு, "நான் உங்களிடம் கருணையோடு இருக்கும்போது, உங்களை ஏமாற்றுகிறேன்; நான் உங்களைத் திட்டும்போது, உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்," இவ்விரு வழிகளில் எதுவாக இருந்தாலும் நீங்கள் வளர்கிறீர்கள்.
நான் உங்களைத் திட்டும்போது, நீங்கள் திடீரென்று உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப்படுகிறீர்கள். உடனே நீங்கள் தவறவிட்டுக் கொண்டிருந்த விழிப்புணர்வை மின்னல் வேகத்தில் பெற்று விடுகிறீர்கள்.
என் வார்த்தைகளின் பின் உள்ள சீக்தி முழுவதும் உங்களின் உருமாற்றத்திற்கே! அங்கே தூய கருணைதான் உள்ளது. அங்கு யாருக்கு எதிராகவும் எந்தவகை பழிவாங்கலும் வன்முறையும் இருப்பதில்லை! அதில் எனக்கு எந்தவித சுய ஆதாயமோ அல்லது மறைமுகமான நோக்கமோ இருப்பதில்லை.
அமைதியான தியான நிலை, தெய்வீக சக்தி உள் செல்லும் வழி
கேள்வி: ஸ்வாமிஜி! பாரதத்தில் நாங்கள் சடங்குகள், விக்ரஹ வழிபாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றும் முறையிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறோம். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா ? அல்லது எதிர்க்கிறீர்களா ?
முதலில், நான் சடங்குகளையோ, விக்ரஹ வழிபாடுகளையோ அல்லது வேறு எதனையோ அந்தக் கருத்துக்காக ஒத்துக்கொள்ளவோ அல்லது எதிர்க்கவோ இல்லை !
பாரதத்திலும் மற்ற கிழக்கு நாடுகளிலும் விக்ரஹ வழிபாடு சர்வசாதாரணமாக இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஆன்மீகப் பயணத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, தெய்வத்தை அருவமாக கருத்தில்கொள்வது கடினம்.
அதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்படும்போதுதான், அந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளவும் அதனுடன் அவர்களால் தொடர்புகொள்ளவும் முடிகிறது.
தெரிந்த மொழியைக் கொண்டு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த விக்ரஹத்தின் மூலமாக, தெய்வீகத்துடன் தொடர்புகொள்ள முடிகிறது. நம்முடைய ஆயிரக்கணக்கான விக்ரஹங்கள் வெளிப்பாடுகள்தான், அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் நம்மால் பேச முடியும்; அவற்றோடு நம்மால் விளையாட முடியும்; அதனைப் பிரார்த்திக்கவும் முடியும். அதனிடமிருந்து ஆறுதலைப் பெறவோ அல்லது அதனிடம் நம் நன்றியுணர்வைக் காட்டவோ முடியும்.
அச்சமூட்டுகிற, முழுமையான தெய்வீகத்தின் தன்மையானது சாதாரணமான முறையில், எளிமையாக விக்ரஹமாக வடிக்கப்படுகிறது. இது இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது; ஏனென்றால் சாதாரண மனித மனத்திற்கு அருவ தெய்வம் என்பது மிகுந்த பயத்தைத் தரும் கருத்தாக இருக்கிறது.
உங்கள் முன் உள்ள விக்ரஹம் உங்களைப் போன்ற வடிவிலேயே இருக்கிறது, அது உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? அது நீங்களும் தெய்வீக தன்மை உடையவர்கள் என்பதையே சொல்கிறது!
ஆழமாக, சூக்ஷ்ம நிலையில், இதில் மேலும் ஒரு வலுவான கருத்து இருக்கிறது. அதாவது உங்கள் முன் உள்ள விக்ரஹம் உங்களைப் போன்ற வடிவிலேயே இருக்கிறது, இருந்தும் தெய்வமாக இருக்கிறது. அது உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? சற்று யோசித்து பாருங்கள்! அது நீங்களும் தெய்வீக தன்மை உடையவர்கள் என்பதையே சொல்கிறது!
நீங்கள் உருவவழிபாடு செய்யக்கூடியவராக இருந்தீர்கள் என்றால், அதற்காக உங்களை நீங்களே நிந்தித்து குறைபட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆன்மீகத்தில் வளர வளர, விக்ரஹம் இல்லாமலேயே உங்களால் தெய்வீகத்திடம் ஆத்மார்த்தமாக தொடர்புகொள்ள முடிவதைப் பார்ப்பீர்கள். விளையாடுவதை விட்டு விடுவதைப்போலத்தான் இதுவும்.
நேரம் வரும் போது, நீங்களே உங்கள் சொந்த விருப்பத்தில் விக்ரஹ வழிப்பாட்டை விட்டு விடுவீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கு விருப்பமான விக்ரஹத்தை நீங்கள் வழிபடும்போது, அது உங்களுக்கு உயர்ந்த உணர்வைத் தந்தால், ஆனந்தமான உணர்வைத் தந்தால் தொடர்ந்து வழிபடுங்கள். நீங்கள் விக்ரஹங்களைத் தாராளமாக வழிபடலாம்.
ஆன்மீகம் என்பது பரந்த, கரை இல்லாத ஒரு கடல் போன்று இருக்கிறது. அதில் இறங்கி முதன் முதலாக நீந்த கற்றுக்கொள்ளும்போது, உங்களுக்குத் தன்னம்பிக்கையைத் தர ஒரு மிதவைக் காப்பமைப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்வது நல்லதே. ஏனென்றால் நிச்சயமாக அது உங்களை மூழ்கவிடாது என்கிற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும்.
நீங்கள் நன்றாகவும் உறுதியாகவும் வளர்ந்த பின், இயற்கையாகவே அதன் பிடிப்பை உதறிவிட்டு, கடலின் ஆழமான பகுதிக்குள் நுழைந்து பயமில்லாமல், சுதந்திரமாக நீந்துவீர்கள்.
சடங்குகளைப் பொறுத்தவரை சில வண்ணங்கள், ஒலிகள், செயல்கள் இவை உங்களுடைய மன நிலையில் ஆழமான தாக்கங்களையும் விளைவுகளையும் உருவாக்கி, உங்கள் முளையின் தேவையான பகுதியைச் செயல்பட வைத்து, உங்களது விழிப்புணர்வை விரிவடையச் செய்ய முடியும் என்பது விஞ்ஞானப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில், அதன் உண்மையான பொருள் மறைந்துவிட்டதால், சடங்குகளின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் தொலைந்துவிட்டது. சடங்குகளின் ஓடு மட்டுமே மீதம் உள்ளது, அதன் சாரம் அதனை விட்டு நீங்கிவிட்டது.
இன்றைய காலகட்டத்தில் அவசியமற்றதாகவும் தெரிந்தாலும்கூட, சடங்குகளின் மேன்மை மிக்க ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். பல நூற்றாண்டுகளாகத் தூய்மைப்படுத்தப்பட்ட உருவாக்கப்பட்டவையே சடங்குகள்! எண்ணிலடங்காத ஞான குருமார்களின் தவம்தான் சடங்குகள்.
சடங்குகளை முழுமையாகவும் சரியாகவும் செய்யும்பொழுது, அவை நம் விழிப்புணர்வு நிலையைக் கற்பனைக்கெட்டாத அளவிற்கு மேம்படுத்தி, நமக்குள் உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவற்ற சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன.
ஆச்ரமத்தில் நான் அடிக்கடி பூஜை, யாகங்கள் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மை என்னவென்றால், இவற்றால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. என்னைப் போன்றவர்களுக்கு இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள பாதை தேவையில்லை. இவை எல்லாம் மக்களுக்காகவே. மக்கள் தங்களை எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறார்களோ அந்த ஒரு இடத்தில், அவர்களுக்குத் தெரிந்த அந்த ஒரு எல்லைக்குள் அவர்களைக்கொண்டு இந்தச் சடங்குகள் நடத்தப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சடங்குகள் அர்த்தமற்றதாகவும் அவசியமற்றதாகவும் தெரிந்தாலும்கூட, சடங்குகளின் மேன்மை மிக்க ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பு கடாதீர்கள்.
பல நூற்றாண்டு காலமாக வழிபாடுகள் செய்யப்பட்டு, புனிதப்படுத்தப்பட்ட அந்தச் சூழலில், நீங்கள் உங்களுக்கு விருப்பமான விக்ரஹத்தின் முன் சென்று வணங்குவதும், மந்திர உச்சாடனங்களைக் கேட்பதும் இயல்பாகவே உங்களுக்குள் அமைதியான தியான நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இந்தச் சூழல் இயற்கையாகவே உங்களை தியான நிலைக்கு எடுத்துச் சொல்கிறது.
அந்த நேரத்தில், நீங்கள் முழுமுமையான சரணாகதியுடனும் முற்றிலும் திறந்த தன்மையுடனும் என்னுடைய சக்தியை உள்வாங்கும் நிலையிலும் இருப்பீர்கள். உங்களுடைய எதிர்ப்பும், பட்டறிவின் இடையூறும் இல்லாமல் இருக்கும். இந்த நேரத்தில் மட்டுமே என்னால் உங்களுக்குள் உண்மையில் வேலை செய்ய முடியும். இப்போது என்னைப் புரிந்துகொள்ள முடிகிறதா ?
நல்லது. நான் குழந்தைத்தனத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அதனால் நான் இன்னும் இந்த விக்ரஹங்களுடனும் பொம்மைகளுடனுமான இந்த விளையாட்டை ஆனந்தத்துடன் அனுபவிக்கிறேன் - ஆனால் அது வேறு விஷயம் !
புத்திசாலித்தனத்தின் பங்கு
- 3.26 பலன்களின் மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அந்த மக்களை குழுப்பத்திற்கு உள்ளாக்குவது நல்லதல்ல. ஞானிகள், தாங்களே எல்லாக் காமங்களையும் பற்றற்று செய்வதன் மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச் செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும்.
- 3.27 அஹங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள் இயற்கையின் சக்தியால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்களே செய்வதாக நினைக்கிறார்கள்.
- திரண்ட தோள்களை உடையவனே, ஸத்யத்தை அறிந்த ஒருவர், 3.28 இயற்கையின் இயல்பிலும் கர்மங்களின் இயல்பிலும் இருக்கிற வேறுபாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்!
இயல்புகளைப் பற்றியும், புலன் இன்பங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டதால், அவர் அதில் எப்போதும் பற்றுகொள்வதில்லை.
- 3.29 பொருள் முட்டாளக்கப்பட்டவர்கள், குறைவான அறிவு கொண்டவர்கள் அல்லது சோம்பேறிகளாக இருக்கும் இவர்கள் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் விவேகமுள்ளவர்கள் இவர்களைக் கண்டிப்பாகக் குழப்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
முன் ஜென்ம செயலே, இந்த ஜென்மத்தின் மன அமைப்பு
அறியாமையில் உள்ள மனிதர் தமக்குள், 'நான் இந்தச் செயலைச் செய்கிறேன், அதனால் அதன் பலனைச் சந்தோஷமாக அனுபவிப்பேன்' என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் ஒரு விவேகமான மனிதர், அறியாமையில் இருப்பவரின் இந்த நம்பிக்கைக்கு கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது.
அதற்குப் பதிலாக, அந்த விவேகமான மனிதர் தம் கடமைகளைத் தளராமல், செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றில்லாமல் செய்வதின் மூலம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
விவேகியானவர், பற்றுடன் செய்யப்படும் செயல்களைப் பற்றிக் குற்றம் சொல்வாரேயானால், அறியாமையில் இருக்கும் மனிதா, இதைத் தவறாகப் புரிந்துகொண்டு கடமைகளையே கூட கூட விட்டுவிட முடிவு செய்து விடுவார்.
ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறேன். ஒரு குழந்தையிடம் அதன் பொம்மைகள் அவை ஒன்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் அல்ல, மிக உயர்ந்தது அல்ல என்று விளக்க முடியுமா? முடியாது! நிச்சயமாக முடியாது. இதைப் குழந்தை வளரவேண்டிருக்கிறது. குழந்தை வளர்ந்து மனமுதிர்ச்சி அடையும்போது, தானாகவே பொம்மைமேல் உள்ள பற்றை விட்டுவிடும்.
அதைப்போலவே, விவேகமில்லாமல் இருக்கும் நபரும் முதலில் செயல்களைப் பற்றுதலோடுதான் செய்வார். நாளடைவில், விவேகியானவர் தம்முடைய செயல்களால் பாதிக்கப்படாமல் எப்போதும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, தாமும் அதேபோல் ஆர்வம்கொள்வார். அந்த உத்சாகத்திற்குப் பின்னால் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புவார். விவேகியின்
விவேகியின் முன்னுதாரணம், அறியாமையில் இருப்பவரைக் காமாகவே பற்றற்று வேலைசெய்யும் கர்மத்தை நோக்கி ஈர்க்கும்.
முன்னுதாரணத்தால், அறியாமையில் இருப்பவர் தாமாகவே பற்றற்று வேலைசெய்யும் கர்மத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்.
கடவுளிடம் நாம் தொடர்புகொள்ளும் முறையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், நம்மில் பெரும்பாலானோர் கடவுளிடம் ஏதாவது பெற வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறோம். நம்முடைய எல்லாப் பிரார்த்தனைகளுமே கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பதாகத்தான் இருக்கும். நம்முடைய சில ஆசைகளை நிறைவேற்றும்படியும், நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படியும்தான் கடவுளிடம் வேண்டுகிறோம்.
ஆரம்பத்தில் கடவுளிடம் நாம் இது போன்று உறவுகொள்வது மிகவும் சரியே. நீங்கள் பிரார்த்தனை செய்து விரும்பிக் கேட்டவை எல்லாம், உங்களுக்குக் கிடைத்துவிடும்போது உங்கள் நம்பிக்கை வளர்ந்து, கடவுளிடம் நன்றி உணர்வை உணரத் தொடங்குகிறீர்கள். இதுதான் மிகவும் முக்கியமான திருப்பம்.
ஆரம்பத்தில், கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருப்பதென்பது மிகக் கடினம். மூன்று நாள்களுக்கு ஒன்றுமே சாப்பிடாத ஒருவரை நீங்கள் தியானம் செய்யச் சொன்னால், அவரால் அது முடியுமா? முடியாது!
அவருடைய தேவைகள் வேறு வகையானது. அவரை நீங்கள் தியானம் செய்யச் சென்னீர்கள் என்றால், நீங்கள் முட்டாளாவீர்கள், விவேகியாக மாட்டீர்கள். இப்படிப்பட்டவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது சாப்பாட்டிற்கான ஏதோ ஒரு வழி. அதற்குப் பிறகுதான் அவருக்குத் த்யாணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும், அதற்குப் பிறகுதான் அவரும் தியானத்தைப் பற்றிக் கேட்கக்கூடிய நிலையில் இருப்பார்.
நிறைய பேர் என்னிடம், 'கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே ? கோயில்களுக்கு ஏன் செல்ல வேண்டும் ? ஏன் அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் ? சடங்குகளை ஏன் செய்ய வேண்டும் ?'' என்று கேட்பார்கள். கடவுள் எங்கும் உள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளும் நிலையை நீங்கள் அடைவதற்கு, நீங்கள் வேறு ஏதேனும் செய்ய வேண்டும். மூன்று நாள்களுக்கு ஒன்றுமே சாப்பிடாத
ஒருவரை தியானம் செய்யச் சொன்னால், நீங்கள் முட்டாளாவீர்கள், இப்படிப்பட்டவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது சாப்பாட்டிற்கான ஏதோ ஒரு வழி.
எதுவுமே செய்யாமல், இதை மட்டும் வெறுமனே சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால், உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வதுதான் நடக்கும்; நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக்கொள்கிறீர்கள்!
உலகையே விரும்புவது சுலபம். அருகில் இருக்கும் உங்கள் மனைவியை விரும்புவதுதான் கடினம்! உலகம் முழுவதையும் நேசிக்கிறேன் என்று சொல்வது சுலபம். ஏனென்றால் அதை நிரூபணம் செய்வதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மனைவி மீது அன்பு செலுத்துகிறேன் என்ற சொல்லும்பொழுது, நீங்கள் எதையாவது செய்து உங்கள் அன்பை நிரூபித்தாக வேண்டியிருக்கிறது.
அதனால் நீங்கள் வெறுமனே உட்கார்ந்துகொண்டு, நீங்கள் இறுதி ஸ்ரீயத்தை அடைந்துவிட்டதாக உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்வதனால், உண்மையில் நீங்கள் அதை அடையவேண்டிய முயற்சியில் இருந்து தப்பிக்கிறீர்கள். அதை உணர்வதற்குத் தேவையான படிகளிலிருந்து, வழிமுறைகளிலிருந்து தப்ப முயற்சி செய்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துச் செயலைச் செய்து கொண்டிருக்கும்போது, விவேகியானவர் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். அந்தச் செயலானது பற்று இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது விவேகிக்குத் தெரிந்திருந்தாலும்கூட, அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.
மந்தமாக உட்காராமல், அந்த நபர் ஏதோ ஒரு வேலையாவது செய்கிறாரே அது போதும்! அவர் ரஜஸில் தீவிரமாகச் செயல்புரியும் தன்மையில் இருக்கிறார். இது, சோம்பேறித்தனமான தமஸை விட நல்லது.
ஆமாம்! அவரை ரஜஸிலிருந்து நிலையான அத்வைத நிலைக்கு, பற்றற்று, எதிர்பார்ப்பற்று செய்யும் செயலால் பிறக்கும் அமைதி நிலைக்கு அழைத்துச் செல்ல, அவருக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது குருவின் வேலை.
நாம் எல்லோரும் நம் அடிப்படை இயல்பினால், இயற்கையினால், குணங்களால் அளப்படுகிறோம். இது குண என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது. முன் ஜென்மங்களில் நாம் வாழ்ந்த முறையும் இந்த ஜென்மத்தில் இதுவரை நாம் வாழ்ந்த முறையும்தான் நம் குணங்களை வரையறுக்கிறது : நிர்ணயிக்கிறது.
பிறவிகள் என்றழைக்கப்படும் நம்முடைய மன அமைப்பு அல்லது நம்முடைய மனத்தின் சாரம்தான், நாம் யார் என்பதையும் இந்தப் பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்கிறது.
நமது முன் ஜென்ம செயல்களால், நாம் இந்த மன அமைப்பை உருவாக்குகிறோம்.
அந்த வகையில் பார்க்கும்போது, நாம், நம்முடைய அடுத்த பிறவியில் நடக்கப்போகிற நிகழ்வுகளை இந்தப் பிறவியிலேயே தீர்மானம் செய்து விடுகிறோம். நமது மன அமைப்புதான் நம்முடைய இயல்பையும் தன்மையையும் தீர்மானம் செய்கிறது.
வாஸனாவில் இருந்து பிறக்கும் ஆசைகள், அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் தங்களுடனேயே வருகின்றன. உங்கள் வாஸனாவைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தீர்கள் என்றால், அவற்றை நீங்கள் நிறைவேற்றிவிட முடியும். இந்த முழுமையாக நிறைவேற்றப்படும்பொழுது, அவை எந்தவித தடயங்களையும் வைக்காமல் கரைந்து மறைந்து விடுகின்றன.
ஒருவருக்கு கும்மை ரஜ்ஸிலிருந்து நிலையான ஸத்வ நிலைக்கு அழைத்துச் செல்ல, ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது குருவின் வேலை.
ஆசைகள் பூர்த்தியடைந்த விழிப்புணர்வு நிலையை அடைந்த ஒருவர் தம்மைச் செயலைச் செய்பவராகக் கருதுவதில்லை, செயல்களைச் செய்வது அவர் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்கிறார்.
தேர்வு செய்வது நீங்கள்தான்
குயவர்கள் பானையை செய்து முடிந்த பின், சக்கரத்தைச் சுழற்றுவதை நிறுத்திய பிறகும்கூட, சில நிமிடங்கள் அது அப்படியே சுழன்று கொண்டிருக்கும். மின்விசிறியை நிறுத்திய பின்பும்கூட அது சில நிமிடங்கள் சுழன்றுகொண்டே இருக்கும். அதேபோல் இந்த உடல் மன அமைப்பை எடுப்பதற்குக் காரணமாக இருந்த வாஸனாக்கள், உங்கள் உடல் - மன அமைப்பை, அது எந்தச் செயலுக்காக உருவாக்கப்பட்டதோ, அந்தச் செயல்களிலேயே ஈடுபடுத்திச் சுழலவிடும்.
ஆனால் விவேகமுடையவர், இந்தச் செயல்பாடுகளைச் செய்பவர் தாம் இல்லை என்கிற கருத்தில்தான் இந்த எல்லாச் செயல்களையுமே செய்து கொண்டிருப்பார்.
உண்மையில், வாழ்க்கையை இந்தக் குறிப்பிட்ட வழியில்தான் வாழ வேண்டும் என்கிற உங்கள் அசைதான் அதற்கு ஏற்ற மன அமைப்பை உருவாக்கிக்கொள்கிறது. இந்தக் குறிப்பிட்ட வழியில் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேர்வு செய்வது நீங்கள்தான். நீங்கள்தான் தேர்ந்து எடுக்கிறீர்கள்.
ஒருமுறை நீங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டீர்களானால், உங்கள்
நாம், நம்முடைய அடுத்த பிறவியில் நடக்கப்போகிற நிகழ்வுகளை இந்தப் பிறவியிலேயே தீர்மானம் செய்து விடுகிறோம்.
உடல் உங்கள் முடிவுக்கு ஆதரவு தந்து, அதற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளும். நீங்கள் ஆசைப்பட்ட விதத்தில் எல்லாம் வாழ, உங்களுக்கு உதவி செய்கிற ஒரு மன அமைப்பைத்தான் நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வகையில்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் உருவாக்கிய மன அமைப்புதான் உங்களுடைய வாஸனா அதாவது கர்மங்களின் விதை.
தேர்வு நீங்கள்தான் ஆனால் எந்த தேர்வுமே, அதனதன் பின் விளைவுகளோடும்
பக்க விளைவுகளோடும் தான் உங்களை வந்தடைகின்றன.
சில நேரங்களில், நீங்கள் பக்க விளைவுகளைப் பார்த்து இந்த மாதிரியான வாழ்க்கை வேண்டாம் என்று எண்ணுகிறீர்கள். அதற்கு நீங்கள் அதிக விலை கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. எதிர்பார்க்கும் விளைவுகளைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை எல்லாம் உருவாக்குகிறது. பிறகு நீங்கள் உங்களுக்கு வருவதெல்லாம், விதியின் காரணமாகவே வருகிறது என்று சொல்கிறீர்கள். உண்மையில், இதை முதலில் தேர்ந்தெடுத்தது நீங்கள்தான்.
எந்த ஒரு தேர்வுமே, அதன் பின் விளைவுகளோடும் பக்கவிளைவுகளோடும் தான் உங்களை வந்தடைகின்றன.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதர் ஒரு உணவு விடுதிக்கு சென்று பலவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்தார். ஹம்பர்கர், ஸ்டீக், பாஸ்டா, குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் என்று பல வகைகளைச் சொன்னார். அவர் அவற்றை மிகவும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார். பின் சற்றுத் தளர்வாக உட்கார்ந்திருக்கும்போது, வெயிட்டர் பில்லைக்கொண்டு வந்து தந்தார்.
அவர் அந்த நீளமான பில்லைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சியுடன் சொன்னார், ''நான் பில்லை ஆர்டர் செய்யவில்லையே!''
நீங்கள் சாப்பிடும்போது பில்லைப் பற்றி நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் அந்த உணவு விடுதியில் சாப்பிட்டதின் விளைவாகத்தான் அந்தப் பில் வந்தது. நீங்கள் சாப்பிட்டதற்கான பில்தான் அது. நீங்கள் பில்லைத் தனியாக ஆர்டர் செய்ய
வேண்டிய தேவை இல்லை.
அதைப்போலத்தான், வாழ்க்கையிலும் நீங்கள் அனுபவிக்கிற விளைவுகள் எல்லாமே உங்களின் செயல்களினால்தான் வருகின்றன. எந்தவிதமான வர முடியும் என்பதைப் பற்றிய உங்களுக்கு முன்னுணர்வு
இல்லாததினால்தான், செயல்களை விழிப்புணர்வில்லாமல் செய்கிறீர்கள்.
'செய்பவன் நான் இல்லை' என்கிற கருத்தைப் புரிந்துகொள்ள, 'நான்' 'எனது' என்கிற இந்த இரண்டு கருத்துகளைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 'நான்' என்கிற கருத்தே 'எனது' என்ற கருத்திலிருந்துதான் வருகிறது என்று சிவன் சொல்கிறார். இதை நாம் எப்போதும் வேறு வழியில்தான் மாற்றி நினைக்கிறோம். 'நான்' என்கிற உணர்வு நிகழும்போதுதான் 'எனது' என்கிற உணர்வு நிகழ்கிறது என்று நாம் நினைக்கிறோம்.
'செய்பவன் நான் இல்லை' என்கிற கருத்தைப் புரிந்துகொள்ள, 'நான்' 'எனது' என்கிற இந்த இரண்டு கருத்துகளைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆழமாகப் பார்த்தோம் என்றால் 'என்னுடையது' என்கிற கருத்துதான், 'நான்' என்பதையே வரையறுக்கிறது. கற்பனை செய்து பாருங்கள், உங்கள் அந்தஸ்து, சொத்துகள், செல்வங்கள், உறவுகள் எல்லாம் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால், பிறகு நீங்கள், 'நீங்கள்' என்று எதை நினைப்பீர்கள் ? எப்படி உங்களை விளக்குவீர்கள் ? 'நான்' என்கிற கருத்தே சார்புடையதுதான், இல்லையா ?
சமீபத்திய கோட்பாட்டில், (StringTheory) என்று அழைக்கப்படும் கோட்பாடு ஒன்று உள்ளது. அது, இந்தப் பிரபஞ்சமானது, அலைவரிசையில் அதிர்கிற, மிக நுண்ணிய இழைகளால் ஆன ஆன மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறது.
அதனால் ஒரு பொருள் என்பது ஒரு 'துகள்' இல்லை, அது ஒரு 'அதிர்வுதான்'; சக்திபல்வேறு வகையில் அதிர்கிறது. பல்வேறு வகையான அதிர்வுகள் பல்வேறு துகள்களாகத் தெரிகின்றன.
சக்தி தரிசனத்தின்போது, நான் பக்தர்களைத் தழுவும்போது, அவர்கள் ஒரு மிருதுவான தலையணையைத் தொடுவதுபோல் உணர்வார்கள்.
சில நேரங்களில் ஒன்றும் உணரமாட்டார்கள். அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அடிப்படையில், ஞானமடைந்தவர்கள் வெறும் சக்தி.
இந்தத் தளத்தில், இந்த இடம் - காலம் என்ற பரிமாணங்களில் நீங்கள் அவர்களை வடிவமாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் அவர்களை இந்த ஆறடி வடிவத்திற்குள் பார்த்து என்று சொல்கிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த அங்கு இல்லவே இல்லை. அது வெறும் சக்தி. அங்கு 'நான்' என்று ஒன்றும் இல்லை.
நீங்கள் எதன் மீதாவது பற்று வைக்கும் போதும், வெளி நிகழ்வை உங்களுக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் போதும் உங்களுக்கு நீங்களே துன்பத்தை உருவாக்கத் தொடங்கி விடுகிறீர்கள்.
உங்கள் மனமும், புலன்களும் அதன் இயல்பின் என்பதைப் புரிந்து கொண்டால் போதும். நீங்கள் உடல் மனம் இவற்றின் பற்றிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்; என்ன நிகழ்கிறதே அதை இந்த உடல், மனம் மற்றும் புலன்கள்தான் செய்கின்றன என்ற தெளிவான புரிதலுடன்தான் செயல்களைச் செய்வீர்கள்.
அடிப்படையில், ஞானமடைந்தவர்கள் வெறும் சக்திதான், உடல் அல்ல.
இதை நீங்கள் புரிந்துகொள்ளாதபோது, நீங்கள் செய்யும் செயல்களில் சிக்கிக்கொள்வீர்கள். மக்களிடமும் உணர்ச்சி ரீதியாகப் பற்றுக்கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நிகழும் விஷயங்களினால் நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழுவதாலும் உணர்ச்சிகளினால் கஷ்டப்படுவதாலும் உங்கள் சக்தி வீணாக்கப்பட்டு விடுவதால் நீங்கள் விழிப்புணர்வற்று வாழத் தொடங்குவீர்கள்.
கேள்வி: ஸ்வாமிஜி, கர்மா என்பதைப் பற்றி எங்களுக்கு விளக்க முடியுமா?
உங்களுக்கு நான் காமாவைப் பற்றி ஒரு விளக்கம் சொல்கிறேன். ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயல் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போகும் போதெல்லாம், அதை நிறைவேற்ற, அதை முழுமைக்குக்கொண்டு வர, அங்கு ஒரு ஆற்றல் இருந்துகொண்டு, உங்களை இழுத்துக்கொண்டே இருக்கும். இந்த ஆற்றல்தான் கர்மா.
உங்களால் விரும்பப்பட்ட, அனுபவிக்கப்பட்ட ஆனால் முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகள், மீண்டும் அதே அனுபவத்திற்காக உங்களைத் தொடர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும், நீங்கள் முழுமையை உணரும் வரை!
நீங்களே அந்த அனுபவமாக மாறும்வரை நீங்கள் மீண்டும் செய்துகொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் பூர்ணமானவர்கள். இந்தச் செயலை எடுத்துள்ளீர்கள். இந்தப் நோக்கிய பாதையில்தான், நீங்கள் இந்த விஷயங்களை, சந்திக்கிறீர்கள்.
நான் இதைத்தான் கர்மாவுக்கான விளக்கமாகத் தருகிறேன். என்னுடைய பாவ காமாவினால், இந்த நோய் எனக்கு வந்தது, ''என்னுடைய புண்ணிய காமாவால் நான் சந்தித்தேன், ''
முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகள், மீண்டும் அதே அனுபவத்திற்காக உங்களைத் தொடர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கும், நீங்கள் முழுமையை உணரும் வரை!
வார்த்தைகள் எல்லாம் அந்தச் சம்பவம் நடந்தவுடன் நாம் சொல்லும் வெறும் வார்த்தைகள்தான்.
எது நிகழ்ந்தாலும் அதற்கு நாம் காமா என்று பெயரிட்டு விடுகிறோம். காமா என்ற வார்த்தையே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. நான் இந்த விளக்கமானது, வழக்கமாக ஒருவர் காமாவைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பதைவிட முற்றிலும் வேறானது. மக்கள் அதை விதி என்று
அழைக்கிறார்கள். நான் காமா என்பதை, விதிக்கப்பட்ட விதி என்று குறிப்பிடவில்லை.
நான் அதற்கு, 'காரணம்' என்றோ அல்லது 'விளைவு' என்றோ பொருள் தரவில்லை.
என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தமட்டில், 'விதி' என்றோ, 'வினை' என்றோ எதுவும் இல்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மை நமக்காக எதிர்காலத்தை முழுமையாகத் திறந்து விட்டிருக்கிறது. நாம்தான் நம் எதிர்காலத்தை முடிவு செய்கிறோம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு அழகான கதையைச் சொல்கிறார். இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிவு ரீதியான தெளிவை, அது உங்களுக்குத் தரும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், யாருமே காமாவைப் பற்றிய உண்மை நிலையை, உள்ளது உள்ள படியான அனுபவ நிலையைத் தெளிவாகச் சொல்ல முடியாது. உங்களுக்கு உள்ளதை உள்ளதுபோல் தர முடியாது. அந்தத் தெளிவு ஞானத்துடன் மட்டுமே வரும். ஆனால் ஞானமடைந்தபின், அதை நீங்கள் வெளிப்படுத்த முடியும் !
இராமகிருஷ்ணர் காமாவைப் பற்றி இப்படி விளக்குகிறார்.
உதாரணத்திற்கு, ஒரு பசு, ஐந்து மீட்டர் நீளமுள்ள கயிற்றால் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த வட்டத்திற்குள் அதனால் தம் விருப்பப்படி உட்கார, நிற்க, சாப்பிட முடியும். அதற்குப் பிடித்ததைச் செய்ய முடியும்.
ஆனால் அதன் எல்லையை அதாவது அந்த ஐந்து மீட்டர் எல்லையைத் தாண்ட அதற்குச் சுதந்திரம் இல்லை.
வாழ்க்கையும் அதைப்போல்தான் நம் உள்ளது. நமக்குக் குறைவான சுதந்திரமே உள்ளது. மற்றதெல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கையில் உள்ளது. ஆனால் இராமகிருஷ்ணர் மேலும் ஒரு சத்தியத்தைச் சொல்கிறார். நாம் அந்த ஐந்து மீட்டர் தூர சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், பிரபஞ்ச சக்தி அந்தக் கயிற்றின் நீளத்தை அதிகப்படுத்தலாம்
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், யாருமே கர்மாவைப் பற்றிய உண்மை நிலையை, உள்ளது உள்ளபடியான அனுபவ நிலையைத் தெளிவாகச் சொல்ல முடியாது.
அல்லது முற்றிலுமாக நீக்கி நம்மை சுதந்திரமடையச் செய்யலாம். அது நடப்பது நம்மையும் நம் குருவையும் பொறுத்தது. பந்தத்தில் கட்டுப்பட்டு இருப்பதா அல்லது விடுதலையை நோக்கி வேலை செய்வதா? என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய முடியும்.
யாரோ ஒருமுறை என்னிடம் கேட்டார்கள் "ஒரு வேளை அந்தப் பசு கயிற்றை அறுக்கவோ, கடிக்கவோ கற்றுக் கொண்டால் என்ன ஆகும் ?''
முதலில், கயிறு எங்கே உள்ளது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? எந்தக் காலில் கட்டப்பட்டுள்ளது? அது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கே அறுப்பது? எப்படிக் கடிப்பது? என்று ஏதாவது தெரியுமா ?
சாதாரண 'பசு, கயிறு' விஷயத்தில் பசுவால் கயிற்றைப் பார்க்க முடியும். ஆனால் உங்களுக்குக் கயிறு என்றால் என்ன? எங்கே உள்ளது என்பதுகூடத் தெரியாது !
அதனால்தான் நான் உங்களுக்கு என்ன தர முடியும் என்றால், அந்த அனுபவத்தின் ஒரு துளியை மட்டுமே, அதே அனுபவத்திற்குள் நீங்களும் நுழைய ஒரு உத்வேகத்தை மட்டுமே தர முடியும். மற்றவற்றை அந்த அனுபவம் நிகழும்போது, நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.
நான் சொல்வதைப் போல் செய்யுங்கள்
- 3.30 ஆதாயத்தைப் சொந்தமாக்கிக்கொள்ள இல்லாமல், சோம்பேறித் தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்ம ஞானத்தால் நிரப்பப்பட்ட விழிப்புணர்வுடன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.
- 3.31 என்னுடைய ஆணையின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், என் வார்த்தைகளை நம்பிக்கையுடன் பொறாமையின்றி பின்பற்றுபவர்களும், பந்தத்திலிருந்து செயலின் விடுபடுகிறார்கள்.
- 3.32 என் சொற்களின்படி தம் கடமைகளைச் சீராக, நியமத்துடன் செய்யாதவர்கள், அறிவற்றவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமையால் அழிவார்கள்.
அஹங்காரமற்ற காலியான மூங்கில், கிருஷ்ணரின் கையில் புல்லாங்குழல்
அடுத்து கிருஷ்ணர் முக்கியமான கருத்தைப் பற்றிச் சொல்கிறார். அவர் மேலும் ஒரு கருத்தைத் தெளிவு படுத்துகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார் : பொறாமை மனப்பான்மையின்றி என்னுடைய கட்டளையின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், இந்தப் போதனைகளை பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
இங்கே, நீங்கள் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ''என் கட்டளைப் படி, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நுழையும்போது, உங்கள் இருப்புத் தன்மை, ஆத்மா என்ன சொல்கிறதோ, அவைதான் கிருஷ்ணரின் வார்த்தைகள்.
'என்னுடைய கட்டளைப் படி' என்று அவர் சொல்லும்போது, ஆத்மாவிலிருந்து, இருப்புத் தன்மையிலிருந்து வரும் கட்டளைகளைத்தான் குறிப்பிடுகிறார்.
நீங்கள் இலக்கை விட்டு விழும்போது, தெய்வீகம் உங்களை வழி நடத்தும். இயற்கையால் நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள். கடவுளே உங்களுக்கு வழிகாட்டுவார். அவருடைய கைகளில் நீங்கள் கருவியாகி விடுவீர்கள்.
உள்ளே எந்தவித தடையும் இல்லாத ஒரு காலியான மூங்கிலாக நீங்கள் மாறும்போது, நீங்கள் கிருஷ்ணரின் கையில் ஒரு புல்லாங்குழலாக மாறி இருப்பீர்கள்.
உங்கள் நோக்கங்களை விட்டு விடுவதைத்தான் அல்லது உங்கள் அஹங்காரத்தை விட்டு விடுவதைத்தான், காலியான மூங்கிலாக மாறுவது என்று குறிப்பிடுகிறேன். நீங்கள் காலியான மூங்கிலாக மாறினீர்களானால், கிருஷ்ணரின் கையில் நீங்கள் புல்லாங்குழலாக மாறி விடுவீர்கள்.
கனத்த மூங்கிலாக நீங்கள் இருந்தால், பிணம் தூக்கத்தான் பயன்படுவீர்கள். இந்தியாவில் இறந்தவர்களின் உடல்களை கம்புகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.
ஆனால் அஹங்காரத்தை விட்டுவிட்டு இருப்புத் தன்மைக்குள் விழும்போது, தெய்வத்தின் கைகளில் கருவியாக புல்லாங்குழலாக மாறி இருப்பீர்கள்.
புல்லாங்குழலாக நீங்கள் மாறிய பின், உங்களுக்குள் இசையாக கைகளில் கருவியாக நீங்கள் மாறியபின், உங்களுக்குள் செல்லும் காற்று சாஸ்த்ரமாக, மந்திரமாக, இசையாக இசையாக வெளிவருகிறது. உங்களிடமிருந்து தெய்வீகமாக மாறி விடுகிறது. உங்கள் வார்த்தைகள் மந்த்ரம் (புனித வார்த்தை), உங்கள் நுட்பங்கள் தர்த்ரூக், உங்கள் வடிவம் யந்த்ரம் ஆகும் (புனித வடிவம்).
அவரங்காரத்தை விட்டுவிட்டு இருப்புத் தன்மைக்குள் விழும்போது, தெய்வத்தின் கைகளில் கருவியாக மாறி விடுவீர்கள். நீங்கள் தெய்வீக புல்லாங்குழலாக மாறி விடுவீர்கள்.
நீங்கள் உங்கள் அஹங்காரத்தை விட்ட கணமே, உங்கள் வார்த்தைகள் மந்திரங்களாக
மாறி மக்களுக்கு வழிகாட்டும். உங்கள் வடிவம் யந்தரமாக வழிபாடு செய்யப்படும் மூர்த்தியாகிவிடும். உங்கள் செயல்கள் தர்த்ரூக், தெய்வீகத்தை உணரும் நுட்பமாக மாறும். நீங்கள் தெய்வீகமயமாகி விடுவீர்கள்.
உங்கள் அஹங்காரத்தை, நீங்கள் ஒரு கனத்த மூங்கிலாக சுமந்தீர்களானால், அதைப் பிணத்தைத் தூக்கத்தான் உபயோகிக்க முடியும். காலி மூங்கிலாக மாறி கிருஷ்ணர் கையில் புல்லாங்குழலாக மாறுவதா அல்லது கனத்த மூங்கிலாக மாறி சுடுகாட்டிற்குப் பிணத்தைச் சுமப்பதா? இது இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.
இங்கே கிருஷ்ணர், ''தங்கள் கடமைகளை என் கட்டளைப்படி செய்பவர்கள், உங்கள் உள் விழிப்புணர்வின் படி....' என்று சொல்லும்போது, தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உருவாக்கப்பட்ட வரைக்கும் ஒரு சமுதாயம் உருவாக்கிய கொண்டிருப்பீர்கள். கட்டுறு மனப்பாங்கை விட்ட அந்தக் கணமே, சமுதாயம் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த நோக்கங்களை விட்ட அந்தக் கணமே, சமுதாய மனச்சாட்சியைக் கீழே போட்டுவிட்டு, விழிப்புணர்வுடன் வாழத் தொடங்குவீர்கள்.
நீங்கள் நோக்கமற்றதின் அழகை உணர்ந்து கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வைச் சுமப்பீர்கள்.
சமுதாய மனச்சாட்சி என்பது வேறு. ஆன்மீக விழிப்புணர்வு என்பது வேறு. நீங்கள் இலக்குகளுடன் வாழ்ந்தீர்களானால், உங்கள் வாழ்க்கையில் சமுதாய மனச்சாட்சியைத்தான் நீங்கள் சுமப்பீர்கள். அதுதான் உங்களுடன் இருக்கும் நீங்கள் நோக்கமற்றதின் அழகை உணர்ந்து கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வைச் சுமப்பீர்கள்.
''தன் விழிப்புணர்வின்படி வாழும் ஒரு மனிதர், இந்தப் போதனைகளில் ச்ரத்தா, நம்பிக்கை இருக்கிற ஒரு மனிதர், '' என்று சொல்கிற கிருஷ்ணர் இங்கு ஸ்ரத்தாவைப் பற்றி ஏன் கேட்கிறார் ? ஸ்ரத்தாவைப் பற்றி இங்கே கிருஷ்ணர் முதல் முறையாகச் சொல்கிறார். ஏன் ?
உண்மையில், ஸ்ரத்தா என்னும் வார்த்தையை நம்பிக்கை என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாது. ஸ்ரத்தா என்ற வார்த்தைக்கு பொருள் 'நம்பிக்கை' என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஸ்ரத்தா என்பதற்கு நம்பிக்கை என்ற வார்த்தை வெறும் சாதாரண வார்த்தை. ஆங்கிலத்தில்
ச்ரத்தா என்பது வெறும் நம்பிக்கையை மட்டும் குறிக்கவில்லை. அது நம்பிக்கையையும், அந்தக் கருத்தைச் செயல்படுத்துவதற்கான துணிவையும் சேர்த்தே குறிக்கிறது.
அந்தக் கருத்தைப் பரிசோதனை செய்வதற்கான பயிற்சியில் இறங்குகிற துணிவைத்தான் சீரத்தா என்கிறோம். கிருஷ்ணர் இங்கு சீரத்தா வர்தோ சிருஸ்ூர்த்தோ என்று சொல்லும்போது, தாம் பின்பற்றுகிற போதனைகளை
ச்ரத்தா மற்றும் துணிவுடனும் செயல்படுத்தும் ஒருவரைப் பற்றியே குறிப்பிடுகிறார். பின்பற்றுவதற்குத் துணிவு ஏன் தேவை?
ஒரு சின்ன கதை:
பிறவியிலேயே குரூடராகப் பிறந்த ஒருவர் மருத்துவரிடம் சென்று ''டாக்டர் என் கண்பார்வையைத் திருப்பி வர வைக்க உங்களால் உதவ முடியுமா," என்று கேட்டார். அதற்கு அந்த டாக்டர் சொன்னார், ''கவலைப்படாதீர்கள்! நான் ஒரு அறுவை சிகிச்சை செய்கிறேன். உங்களுக்குப் பார்வை வந்துவிடும், அதற்குப் பிறகு நீங்கள் ஊன்று கோல் இல்லாமல் நடந்து செல்வீர்கள். ''
அந்தப் பார்வையற்றவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஆச்சரியத்துடன் டாக்டரிடம், கேட்டார், ''டாக்டர், நீங்கள் அறுவை சிகிச்சை செய்வீர்கள் என்பது புரிகிறது. ஆனால் ஊன்று கோல் இல்லாமல் என்னால் எப்படி நடந்து செல்ல முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கோல் இல்லாமல் நான் எப்படி நடப்பேன்."
நாள்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குருடர், அவர் கோல் வைத்திருப்பது வெறும் உதவிக்காக என்பதை மறந்துவிட்டார். கோல் என்பது வெறுமனே நடப்பதற்குக்கூட அவசியமான ஒன்று என்று அவர் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து ,அவருக்குப் பார்வை கிடைத்து, வெறுமனே நடப்பதற்குக் கோல் தேவையில்லை என்கிற உண்மையை அனுபவப்பூர்வமாக அவர் உணரும்வரை டாக்டரின் வார்த்தைகளில்
அவருக்கு அவசியமாகிறது. அவருடைய வார்த்தைகளை ஏற்று ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
அதேபோலவே, உங்களிடம் நான், "மனம் இல்லாமல் வாழுங்கள்,'' என்று சொல்கிறேன். நீங்கள் இலக்குகள், நோக்கங்கள் இல்லாமல் வெறுமனே வாழுங்கள், கோல் இல்லாமல் உங்களால் நடக்க முடியும். கோல் என்பது வேறு ஒன்றும் இல்லை உங்களுடைய திட்டங்களும், கவலைப்படுதலும்தான்.
ச் 'ரத்தா என்பது வெறும் நம்பிக்கையை மட்டும் குறிக்கவில்லை. அது நம்பிக்கைகளையும் அந்தக் கருத்தைச் செயல்படுத்துவதற்கான துணிவையும் சேர்த்தே குறிக்கிறது.
ஆனால் உங்களால் கவலைப்படாமல் வாழ முடியும் என்பதை நீங்கள் ஒருபோதும் நம்புவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, கவலை உங்களின் பாகமாகி விட்டது. அதனால் நீங்கள் கவலை இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று உங்களால் ஒருபோதும் கற்பனை செய்துகூட பார்க்க முடிவதில்லை.
கவலை இல்லாமல் உங்களால் வாழ முடியும் என்று நான் சொல்லும்போது, ''இல்லை, இது எப்படி முடியும்? என் குழந்தைகளைப் பற்றி நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும் ? கவலைப்படாவிட்டால் என் வீடு என்ன ஆகும் ? என் மனைவிக்கு என்ன ஆகும் ? என் குடும்பம் என்ன ஆகும் ? என் சொத்து என்ன ஆகும் ? என் வழக்குகள் என்ன ஆகும் ?'' என்று அடுக்கடுக்காக மூச்சுவிடாமல் கேள்விகளைக் கேட்கிறீர்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை உங்களால்தான் சீராகவும் நன்றாகவும் செல்கிறது என்ற நினைக்காதீர்கள். ஒரு ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் இருந்தும் அது நன்றாகச் செல்கிறது. உங்கள் வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருப்பது உங்களால் அல்ல; நீங்கள் இருந்தும் அது சீராகச் சென்று கொண்டிருக்கிறது!
உங்களுக்குத் துணிவு இருக்கும்போதும், இந்தப் போதனைகளில் சீர்த்தா இருக்கும்போதும், நோக்கமற்ற தன்மையில் வாழத் தொடங்கும் போதும் மட்டுமே நீங்கள் நடப்பதற்குக் 'கோல்' தேவை இல்லை என்பதை உங்களால் உணர முடியும்.
உங்கள் இருப்புத் தன்மையின் ஆழத்திற்குள் ஒருமுறை நுழைந்து விட்டாலே போதும், நீங்கள் ஒரு முழுமையான விவேறுபட்ட பரிமாணத்திற்குள் செல்வீர்கள்.
உங்கள் வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருப்பது உங்களால் அல்ல! இப்போது நீங்கள் எனதையெல்லாம் ஆன்மீக வாழ்வாக அல்லது அந்தப் பொருள் சார்ந்த வாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த இரண்டுமே அதன் அர்த்தத்தை இழந்துவிடும். வாழ்வின் புது பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைவீர்கள்.
உதாரணமாக வாழ்க்கையைப் ப் பற்றி குழந்தைக்கு நீங்கள் விவரிக்க முடியுமா? உங்களால் அது முடியாது. ஏனென்றால் அந்தக்
குழந்தையால் அதைப் முடியாது. அவனால் பொம்மைகளைத்தான் புரிந்துகொள்ள முடியும். பெரியவனாக வளர்ந்தவுடன், இயல்பாகவே வாழ்க்கை என்றால் என்னவென்று அவனால் புரிந்துகொள்ள முடியும். பொம்மைகளும், விளையாட்டுப் பொருட்களும் தானாகவே அவனை விட்டுச் சென்றுவிடும்.
நீங்கள் பொருட்களை இழந்து விட்டீர்களா? நீங்கள் உங்கள் துறந்துவிட்டதாக நினைக்கிறீர்களா ? இல்லை, நீங்கள்
நீங்கள் புகைபிடிப்பதை விடுவது முக்கியம் அல்ல, புகை உங்களை விடுவதுதான் முக்கியம்.
வேறுபட்ட ஒரு பரிமாணத்தை உணரத் தொடங்குகிறீர்கள். அப்போது இந்த விளையாட்டுப் பொருட்கள் உங்களை விட்டுத் தானாகவே செல்கிறது.
நீங்கள் புகைபிடிப்பதை விடுவது முக்கியம் அல்ல, புகை உங்களை விடுவதுதான் முக்கியம்.
நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நுழையும்போது, வாழ்வின் நோக்கமற்ற தன்மையை உணரும்போது, பொருள்சார்ந்த உலகம் மற்றும் ஆன்மீக உலகம் என்று சொல்லப்படும் இந்த இரண்டு உலகங்களும் உங்களை விட்டுவிடும். பிறகு நீங்கள் நான் சொல்லும் 'அதீத ஆன்மீகம்' அல்லது 'நித்யானந்த நிலைக்குள் நுழைவீர்கள். நீங்கள் நித்யானந்தமாகி, நித்யானந்த நிலையில் வாழுத் தொடங்குகிறீர்கள்.
நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையை அடையும்போதுதான், நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உங்கள் மனத்தின் தேவை, உங்களுக்கு இருக்காது. நீங்கள் வாழ, எந்தக் கவலையையும் நீங்கள் வளர்க்கத் தேவையில்லை. எந்தக் கவலையிடமும் நீங்கள் தஞ்சம் புகவேண்டிய தேவையில்லை.
உங்கள் இருப்புத் தன்மையை அடையும்வரை உங்களுக்கு சீர்த்தா தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் பார்வையைப் பெறும்வரை நீங்கள் ச் ரத்தாவுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நீங்கள் ஆபரேஷன் மேஜை மேல் படுக்க வேண்டும். உங்கள் மேல் வேலை செய்ய டாக்டரை அனுமதிக்க வேண்டி உள்ளது. இந்தக் காரணத்திற்காகத்தான் கிருஷ்ணர், ச் ரத்தாவத்தோ அநஸ் அந்தோ என்று சொல்கிறார்.
மாயை எனும் குரங்காட்டி
அடுத்த வார்த்தை மிகவும் அழகானது ஆகுஸூயந்தோ என்றால் பொறாமையில்லாமல் வாழ்வது என்று பொருள். இது ஒரு முக்கியமான விஷயம். இதுவரை சொன்னவை எல்லாவற்றையும் எல்லோராலும் புரிந்துகொள்ளவும் முடியும்; விப்புக்கொள்ளவும் முடியும்.ஆனால் உங்களுக்குள் பொறாமை அல்லது போட்டிமனப்பாங்கு இருப்பதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாது.
'என் சகோதரன் இரண்டு வீடுகள் வாங்கி இருக்கிறான். என் சகோதரி பெரிய கார் வைத்திருக்கிறாள். நான் மட்டும் எப்படி இதைப்போல்
வாழ்வது, அவரிடம் அது உள்ளது. இவரிடம் இது உள்ளது' என்ற எண்ணங்கள் உங்கள் மனத்தில் வரும்போது, என்ன நிகழ்கிறது? உங்கள் ஆன்மீகம், உங்கள் நோக்கமற்ற தன்மை, உங்கள் விதாந்தங்கள் எல்லாமே மரைந்து விடுகிறது.
நீங்கள் மறுபடியும் அதே எலிப்பந்தயத்திற்கே அதாவது உங்களுடைய அஹங்காரத்தைப் பூர்த்தி பந்தயத்திற்கு வந்து விடுகிறீர்கள். உங்கள் அண்டை வீட்டுக்காரர் புது ஏர்கண்டிஷனர் வாங்கிய மறுகண்மே, உங்கள் வீட்டின் வெப்பம் அதிகமாகி விடுகிறது.
"பொறாமை இல்லாமல்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். பொறாமை என்பது உங்களை அந்தப் பழைய மதம்பிடித்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் வைப்பது. எலிப் பந்தயத்தில் அதாவது வாழ்க்கைப் பந்தயத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், நீங்கள் வெற்றி பெற்றாலும்கூட அதே எலியாகத்தான், நீங்கள் வெறுமனே அதே எலியாகத்தான் (அதே மனிதராகத்தான்) இருக்கிறீர்கள். அதைவிட மேலாக வேறு ஒன்றும் இல்லை !
பொறாமை அல்லது போட்டிமனப்பாங்கு, உங்கள் இருப்புத் தன்மைக்குள் நுழைந்த மறுகண்மே, நோக்கமற்ற தன்மை மறைந்து விடுகிறது. மீண்டும் சமுதாய கட்டுறு மனப்பாங்கிற்குள் விழுந்து, இலக்குகள் பின் ஓடத்தொடங்குகிறீர்கள். இந்தப் பொறாமை அல்லது
போட்டியிடுதல்தான் உங்களை ஒரு எலியைப்போல் ஓட வைக்கிறது.
தர்க்ராவில் மாயா சக்தியைப் பற்றி, பொய் தோற்றத்தின் ஆற்றலைப் பற்றி ஒரு அழகான கருத்து இருக்கிறது. மாயை வெறுமனே இந்த ஒரு கோலை வைத்துக்கொண்டே நம்மை நடனம் ஆடவைக்கிறது, அந்தக் கோல்தான் -பொறாமை! பொறாமை என்கிற கோலை வைத்தே, மாயை நம்மை ஆட வைக்கிறது.
பாரதத்தில் குரங்குகளை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்கள் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு குரங்குகளை வைத்து வித்தைக் காட்டுவார்கள். அவர்கள் கையில் எப்போதும் ஒரு கோலை வைத்திருப்பார்கள்.
கோலைச் ராமா! ஆடுடா ராமா, '' என்று சொல்வார்கள்.
அவர்கள் சொற்படி குரங்கு நடந்துகொள்ளும். சின்னிகோலை கைகளில் வைத்துக்கொண்டு குரங்கைத் தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட வைப்பார்கள். அது அப்படியே அவர்கள் சொல்லிற்குக் கீழ்படியும்.
அதேபோல் மாயா சக்தியானது ஒப்பிட்டுப் பார்த்தல் அல்லது பொறாமை என்கிற இந்த ஒரு கோலை வைத்துக்கொண்டே அது விரும்பிய படியெல்லாம் உங்களை ஆடவைக்கிறது. நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத்
தொடங்கிய அந்தக் கணமே, நீங்கள் அதே தடத்திற்குள், அதே பாதைக்குள், அதே செயல்பாட்டிற்குள், நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை என்று நான் எதைச் சொல்கிறேனோ அந்த வாழ்க்கைக்குள் குதிக்கிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் கா்மி ஆகி விடுகிறீர்கள். காமலோசி இல்லை.
எவர் ஒருவர் நிலையான விழிப்புணர்வில், நித்ய ஆனந்த நிலையில் வாழ்கிறாரோ, தம்முடைய உடல் மனத்தை அதன் இயல்பின்படி செயல்பட அனுமதிக்கிறாரோ அவர் நிலையான விழிப்புணர்வில் மையம்கொள்கிறார். அவரே காமலோசி; யார் ஒருவர், துறத்தலின் உச்ச நிலையாக, பற்றில்லாமல் செயல்களில் ஈடுபடுகிறாரோ அவரையே கா்மயோகி என்று சொல்கிறோம்.
ஆனால் யார் ஒருவர் பொறாமையின் காரணமாகவோ அல்லது மற்றவர்களின் மேல் உள்ள எரிச்சலின் காரணமாகவோ அல்லது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தலின் காரணமாகவோ செயல்களைச் செய்கிறாரோ அவர் சமுதாயக் கட்டுறு மனப்பான்மைக்குள் சென்று விடுகிறார். அவர் வாழ்க்கைப் சிக்கிக்கொள்கிறார். பந்தயக்கில் பேராசையிலிருந்து எழுதிற செயலை நோக்கியே தம் கவனத்தைச் செலுத்துகிற அவரைக் கர்மி என்று சொல்கிறோம்.
பொறாமையால் தூண்டப்பட்டுச் செயல்களைச் செய்பவர் கர்மி: நிலையான விழ்ப்புணர்வால் தூண்டப்பட்டுச் செயல்களைச் செயல்பவர். கர்மயோகி.
ஒரு காமலோகிக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான்: பொறாமையால்
தூண்டப்பட்டுச் செயல்களைச் செய்பவர் கா்மி; நிலையான விழிப்புணர்வால் தூண்டப்பட்டுச் செயல்களைச் செயல்படுபவர். அதாவது தம்மை உத்வேகப்படுத்த விழிப்புணர்வை அனுமதிக்கும் ஒருவர் கா்மயோகி.
நம் வாழ்க்கையையே விழுங்கும் மலைப்பாம்பு ...
இன்னொரு முக்கியமான விஷயம் : நாம் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு செயலைச் செய்யும்போது, முட்டாள்தனமான விஷயங்களை மட்டுமே செய்கிரோம்.
நம் புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. நம் செயல், நமது செயல்திறனைவிட, நம்முடைய செயலாற்றலைவிட குறைந்தே இருக்கும்.
ஏனென்றால் இப்போது நாம் மற்றவர்களுடைய உற்பத்தித் திறனையே நம்முடைய உற்பத்தித் திறனுக்கும் 'அளவு கோலாக' உபயோகப் படுத்துகிறோம்.
நாம் ஒப்பிட்டுக் கொண்டிருப்பவரைவிட, சிறப்பாகச் செயல்படும் திறமை நம்மிடம் இருந்தாலும் இப்போது நாம் அவருடைய சாதனைகளில்தான் நம்முடைய பார்வையைப் பதித்திருக்கிறோம் !
ஒரு சின்ன கதை:
ஒரு கிறிஸ்துவரும் ஒரு யூதரும் எதிராக வசித்து வந்தார்கள். அவர்கள் எதிர் எதிர் வீட்டில் தங்குபவர்களாக மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகளாகவே இருந்தார்கள்!
கிறிஸ்துவர் தம் வீட்டின் முன் ஒரு ரோஜா தோட்டத்தை அமைத்தால், யூதர் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், தமது வீட்டிற்குப் புது ரோஜா தோட்டக்கையேகொண்டு வந்து விடுவார்.
யூதர் தம் வீட்டிற்கு வெள்ளை வண்ணம் அடித்தாரேயானால் உடனே கிறிஸ்துவரும் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தம் வீட்டிற்கும் வெள்ளை வண்ணம் அடித்து விடுவார். ஒரு நாள், திடீரென்று ஒரு புது மெர்சிடெஸ் பென்ஸ் கார் யூதரின் வீட்டிற்கு முன் நின்றது. இதைக் கிறிஸ்துவரால் தாங்க முடியவில்லை.
எப்படியோ பணம் தயார் செய்து, இருப்பத்திநான்கு மணி நேரத்திற்குள் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி வீட்டின் முன் நிறுத்தி, அதன் மேல் புனித நீரையும் தெளித்தார்.
யூதா் தம் வீட்டிலிருந்து இதைப் பார்த்துவிட்டு, "என்ன ஆயிற்று உங்களுக்கு ? நேற்றுவரை நீங்கள் நன்றாகத்தானே இருந்தீர்கள். நீங்கள் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி இருக்கிறீர்கள், ஆது சரிதான், ஆனால் அந்தக் காரின் மேல் ஏன் தண்ணீரை தெளிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
''நான் ஞானஸ்தானம் அளிக்கிறேன்,' என்று கிறிஸ்துவர் சொன்னார்.
இப்போது யூதருக்கு என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினையாகிப் போனது! அன்று மாலையே அவர் தம் காரின் புகை வெளியேற்றும் குழாயைப் பிளேடினால் அறுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது! நீங்கள் புரிந்துகொண்டீர்களானால் சரி. புரியவில்லை சிரித்துக்கொண்டு இருப்பவர்களைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் !
நீங்கள் பொறாமை காரணமாகவோ அல்லது மற்றவர்கள் மீதுள்ள
எரிச்சலின் காரணமாகவோ செயல்களைச் செய்தீர்களானால், நீங்கள் இந்த மாதிரியான செயல்களைத்தான் செய்வீர்கள். உங்களுடைய செயல்கள் இப்படித்தான் முடியும். உங்கள் புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்திவிடும். நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிய உடனேயே, உங்களுடைய புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் ஒவ்வொருவரும் ஒப்பிட முடியாதவர்கள், தனித்துவம் வாய்ந்தவா்கள். இங்கு நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஒருவருடன்தான், ஒரு ஐந்து அங்குலம் மேலேயோ அல்லது கீழேயோ உள்ள ஒருவரிடம்தான் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். பில்கேட்ஸ்சுடன், நீங்கள் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதில்லை. நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்களா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரருடன்தான் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்களுடன் வேலை செய்பவருடன், சகோதரி அல்லது சகோதரா இவர்களுடன் மட்டுமே உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறீர்கள்.
தோல்விகூட உங்களுக்குப் பிரச்சினை இல்லை. தோல்வியைப் பற்றிய உங்களது கவலையே பிரச்சினையைத் தருகிறது. அதனால்தான் அடையமுடியாத இலக்குகளுக்குக் குறிவைப்பதில்லை; அடையக்கூடிய இலக்குகளுக்கே குறிவைக்கிறீர்கள். உங்களுக்கு மிக அருகில் இருக்கும் மக்களுடன் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிய உடனேயே, உங்களுடைய புத்திசாலித்தனம் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
ஒப்பிட்டுப் பார்த்தல் உங்களைச் சமுதாயக் கட்டுறு மனப்பான்மைக்கு அடிமைப் பிடித்தவர்களாக்குகிறது. அது மீண்டும் மீண்டும் உங்களுக்குள் சமுதாயக் கட்டுறு மனப்பான்மையைத் திணித்து, உங்கள் மொத்த விடுதலையையும் அழித்து விடுகிறது. உங்கள் முழு வாழ்க்கையுமே இந்த ஒரு மாயையால், ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தால் விழுங்கப்பட்டு விடுகிறது.
உங்கள் முழுமையான உத்சாகம், இன்பம், உண்மையான ஆனந்தம், மகிழ்ச்சியான வாழ்வு, இவை எல்லாமே ஒப்பிடுதல் என்னும் இந்த ஒரே மாயையால் விழுங்கப்பட்டு விடுகிறது.
பிரளயகாலத்தில் இந்த மொத்த உலகமும் கடலால் விழுங்கப்படுவது போல், உங்கள் முழு வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இந்த இரு கருத்தால் விழுங்கப்பட்டுவிடும்.
பொறாமை மற்றும் ஒப்பிடுதல் இந்த இரண்டிற்கும் உண்மை கிடையாது. உண்மை நிலைக்கு இரண்டுவித நிலைகள் உண்டு. ஒன்று, ஒப்புமை உண்மை, மற்றொன்று, இருப்பு நிலை உண்மை. இருப்பு நிலை உண்மையின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டீர்களானால், நீங்கள் ஒருபோதும் துன்பப்பட மாட்டீர்கள்.
உங்கள் முழுமையான உத்சாகம், இன்பம், உண்மையான ஆனந்தம். மகிழ்ச்சியான வாழ்வு, இவை எல்லாமே ஒப்பிடுதல் என்னும் இந்த ஒரே மாயையால் விழுங்கப்பட்டு விடுகிறது.
ஒப்புமை உண்மையின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டீர்களானால் சாகும்வரை தொடர்ந்து துன்பப்படுவீர்கள். மரண சமயத்தில் மட்டும் இல்லை ; மரணமடைந்த பிறகும்கூட துன்பப்படுவீர்கள்.
உங்கள் உள் உலகத்தை ஒப்புமை உண்மையை வைத்துக் கட்டாதீர்கள். உங்கள் உள் உலகத்தை இருப்பு நிலை உண்மையை வைத்துக் கட்டுங்கள். உங்கள் உள் உலகம், இருப்பு நிலை உண்மையைக்கொண்டு கட்டப்பட்டதாக இருக்கட்டும் !
வாழ்க்கையை இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கையை இருப்பு நிலையில் கட்டி இருந்தீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை நிலையான விழிப்புணர்வில் இருந்து, ஆனந்தமாக ஒரு கா்மலோகியைப்போல் வாழ்வீர்கள்.
ஒரு சின்ன கதை:
ஒரு மனிதா் முகத்தில் அசட்டு சிரிப்புடன் மதுக்கடைக்கு வந்தாா். "எல்லோருக்கும் மதுவை ஊற்று, நான் பணம் தருகிறேன்," என்று அந்த மதுக்கடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்குமே மதுவைத் தரும்படி மது விற்பவரிடம் சொன்னார்.
மது விற்பவர் எல்லோருக்கும் மதுவை ஊற்றிவிட்டு, ''இது மிகவும் நல்ல செயல். நீங்கள் எல்லோருக்கும் நல்லது செய்வதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா ?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஏனென்றால் இன்று நான் என் இளைய சகோதரனைவிட உயரமானவனாக ஆகிவிட்டேன். அவன் என்னைவிட உயரமாக இருப்பான். அதனால் எல்லோரும் 'அவன் பெரியவனா அல்லது நீ பெரியவனா ?' என்று கேட்டு என்னைக் கேலி செய்வார்கள். அது எனக்குப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இன்று நான் அவனைவிட உயரமானவனாக ஆகி விட்டேன்," என்று சொன்னார்
உங்கள் இளைய சகோதரர் உங்களைவிட உயரமாக இருந்தால், அது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகி விடுகிறது !
அந்த மதுக்கடைக்காரர், ''இந்த வயதில், திடீரென்று அவரைவிட நீங்கள் எப்படி வளர்ந்தீர்கள் ?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அவர் பதில் சொன்னார், ''இல்லை, நான் வளரவில்லை. அவன் ஒரு விபத்தில் சிக்கி தம் இரு கால்களையும் இழந்துவிட்டான். '
சமுதாய ரீதியில், இந்த வகை ரசனை மிகவும் மோசமானதாகத் தெரியலாம். இருப்பினும் அடுத்த மனிதர் தம்மைவிட நன்றாக இருக்கும்போதோ அல்லது தம்மைவிட சிறப்பாகச் செயல்படும்போதோ இதைப்போலத்தான் நிறைய போர் செயல்படுகிறார்கள்.
விழ்ப்புணர்வே திறவுகோல்
நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதும்,
உங்களுடைய உள் உலகம் இருப்பு நிலை உண்மையின் அடிப்படையில் கட்டப்படட்டும்; ஒப்புமை உண்மையின் அடிப்படையில் அல்ல.
நாம் பொறாமையோடு வாழும் போதும், ஒப்புமை உண்மையின் அடிப்படையில் நாம் வாழும் போதும், தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இது போன்ற செயல்களைத்தான் செய்கிறோம். ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் நம்மைக் குருடராக்கி விடுகிறது, நம்முடைய இயல்பு அபாயகரமானதாக மாறி விடுகிறது. உங்களுடைய உள் உலகத்தை இருப்பு நிலை உண்மையின் அடிப்படையில் கட்டுங்கள்; ஒப்புமை உண்மையின் அடிப்படையில் அல்ல.
Part 5: Bhagavad Gita Explained
உடல், மனம் கொண்ட மனிதர் ஒருவர், தம்முடைய இயல்பினாலேயே, ஏதோ ஒரு வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ செயல்களைச் செய்கிறது. பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இணைந்தும், ஒருங்கிணைந்தும் களவாக இருக்கும்போது, நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது, நீங்கள் உங்களையே மிக அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.
நீங்கள் களவாக இருக்கும்போது, நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது. நீங்கள் உங்களையே மிக அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.
நீங்கள் ஆட்கொள்ளப்படும்
எதுவாக இல்லையோ, அதுவாக இருக்க நீங்கள் முயற்சி செய்யும் போதும், உங்களை நீங்களே அழுத்தி அடக்கிக்கொள்கிறீர்கள். அடக்குதல் என்ன செய்யும் ? உங்களால் சக்தியை அடக்க முடியும். அதை உருமாற்றம் செய்ய மட்டுமே முடியும். அதை ஒருபோதும் அழிக்கவோ, அடக்கவோ முடியாது. அது அழிக்கப்படவோ, அடக்கவோ முடியாததது.
உதாரணமாக, படுத்தினார்களானால், உங்கள் எதிர்ச்செயல் எப்படி இருக்கும் ? உங்களுடைய எரிச்சலைக் காட்டக்கூடிய நிலையில், அதாவது அவரைவிட உயர்ந்த நிலையில் இருந்தீர்களானால், நீங்கள் அதைக் காட்டுவீர்கள். ஒரு வேளை அந்த நபர் உங்கள் பணத்தையோ, பதவியையோ பாதிக்க முடியாதவராக இருந்தாரேயானால், அப்போது அவரிடம் உங்களின் எரிச்சலைக் காட்டுவீர்கள். ஏனென்றால் எதையாவது இழந்து விடுவோம் என்கிற பயம் உங்களுக்கு அவரிடம் இல்லை.
அவர் உங்களுக்கு எதுவும் தீங்கு செய்ய முடியாக நிலையில் இருக்கிறார். ஆனால் அந்த மனிதர் உங்கள் முதலாளியாக இருந்த இப்போது நீங்கள் உங்கள் எரிச்சலைக் காட்ட
பயப்படுவீர்கள்.
ஏனென்றால் உங்கள் பதவியை, உங்களின் வருமானத்தை பாதிக்கக்கூடிய அந்தஸ்தில் அவர் இருக்கின்றார். அந்த அதிகாரத்தை அவர் பெற்றிருக்கிறார். அதனால் உங்கள் உணர்ச்சியை அழுத்திக்கொள்கிறீர்கள்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துதலோ அல்லது உள்ளே அழுத்திக்கொள்வதோ தீர்வாக முடியாது. நம்முடைய விழிப்புணர்வையும் புரிந்துகொள்ளுதலையும் இந்தச் செயல்முறைக்குள் பாய்ச்சுவதே தீர்வைத் தரும்.
உங்களுடைய எரிச்சல் என்னும் எதிர்ச்செயல் அந்த நபர் ஏதோ ஒன்றைச் செய்துவிட்டார் என்பதற்காக அல்ல. நீங்கள் உங்களுக்குள் சற்று ஆழமாகப் பார்த்தீர்களானால், நீங்கள் அந்த நபருக்கு எதிரான எதிர்ச்செயலை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியும். அந்த நபரைப்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துதலோ அல்லது உள்ளே அழுத்திக்கொள்வதோ தீர்வாக முடியாது. விழிப்புணர்வையும் புரிந்து கொள்ளுதலையும் இந்தச் செயல்முறைக்குள் பாய்ச்சுவதே தீர்வைத் தரும்.
பற்றி என்ன நினைக்கிறீர்களோ, அந்தக் கருத்துதான். அந்த நபருக்கான எதிர்ச்செயலையும் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எப்படிப்பட்ட எதிர்ச்செயலைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதுதான், நீங்கள் அந்த நபரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதையே தீர்மானிக்கிறது என்பதையும் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். அவர் எந்தச் செயலைச் செய்தாலும் சரி, நீங்கள் எரிச்சல் அடைய வேண்டும் என்பதையே தேர்வு செய்கிறீர்கள்.
அடுத்த நபரின் செயல்கள் உங்கள் மேல் வேலை செய்ய நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் ? மேலும் நீங்கள் எரிச்சல் என்று நினைக்கும் ஒன்றை அந்த நபர் செய்யாமல்கூட இருந்திருக்கலாம். இதற்கு முன்பு வேண்டுமானால் இதைப்போல் இரண்டு மூன்று முறைகள் செய்திருக்கலாம்.
ஆனால் இந்த முறை, அவர் முற்றிலும் வேறு நோக்கத்துடன் வந்திருக்கலாம். இருந்தாலும் நீங்கள் முதலிலேயே அவரைப் பற்றித் தவறாகத் தீர்மானித்து விடுகிறீர்கள். அவரைப் பற்றிய உங்கள் கடந்தகால கருத்துகளின் படி, இவ்வகை தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள்.
அவர் இப்படித்தான் செய்யப்போகிறார் என்று உங்கள் விழிப்புணர்வற்ற நிலையில் தீர்மானித்துக்கொண்டு, அவர் உங்கள் அருகில் வருவதற்கு முன்பே 'விழிப்புணர்வு'தான் திறவுகோல்.'
உங்களின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்ற
விழிப்புணர்வுடன் இருந்தீர்களானால், உங்களுடைய விழிப்புணர்வற்ற தன்மையால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்.
உங்களுக்குள் ஒருதலைபட்சமான உணர்வுகளோ, விழிப்புணர்வற்ற எதிர்ச் செயல்களோ எழும்போது உங்களால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அந்த விழிப்புணர்வே போதுமானது. உங்கள் உணர்ச்சிகளை அடக்கவோ, வெளிக்காட்டவோ தேவை இருக்காது. விழிப்புணர்வே அந்த உணர்ச்சிகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர்களுவிடும்.
உங்களை உருமாற்றி, மற்றவர்களை உருமாற்றம் செய்ய வைக்கும் மருந்து
கேள்வி: இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவு நிலை சரியாக இல்லையென்றால், எப்போது அதைச் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும், எப்போது அதை முறித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையைத் தொடர வேண்டும் ?
உறவுமுறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, ஒருவர் எந்த அளவிற்குப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் 'நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வி என்று நினைக்கிறேன். சரியா?'
அன்பு என்பதுதான் இருப்பவற்றிலேயே மிகவும் அபாயகரமான பாதை! துணிவுடன் இருப்பவர்கள் மட்டுமே இதில் தைரியமாக நடக்க முடியும். இந்தப் பாதையின் எந்தத் திருப்பத்தில் வேண்டுமானாலும் ஒரு பெரிய சந்தோஷமோ, பெரிய துக்கமோ, சிறப்பான
அழகோ, பெரிய போராட்டமோ, ஒரு ஆழமான நேரிடலாம். அவற்றை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உறவு முறையிலும் முரண்பாடுகள் ஏனென்றால் ஒவ்வொரு நபருமே தனித் தன்மை கொண்டவர்கள். இரண்டு தனித் தன்மைகள், சுயதோற்றங்கள் துல்லியமாக மேடுபள்ளங்கள் இல்லாமல் சரியாகப் பொருந்த முடியாது.
அங்கு முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், அது உறவு நிலையையே முறித்துவிடும் என்கிற பயத்தினால் அதை விரிப்பின் கீழே பெருக்கித் தள்ளாதீர்கள். மூடி மறைக்காதீர்கள். அதற்கு எதிர்மறையாக, அதைப் பெரிதாக நினைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள்.
முரண்பாட்டை அனுமதியுங்கள். அதை ஆராயுங்கள். அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்றிலிருந்து கொதித்துக் கொண்டிருக்கும் அதை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லாமல், நீங்கள் இரகசியமாக வைத்திருக்கிறீர்களா என்பதை ஆராயுங்கள்.
உள்ளார்ந்த நெருங்கிய உறவு நிலையில்தான், நீங்கள் உங்களையே கண்டுபிடிக்கிறீர்கள். உங்கள் துணைவர் ஒரு கண்ணாடியைப்போல் உங்களின் பிரதிபலிப்பவராக இருக்கிறார். உங்களின் மோசமான குறைகளை வேறு யாரால்தான் தைரியமாக இவ்வளவு எடுத்துக்காட்ட உங்களின் முரண்பாடுகளின் இயல்பைப் பரிசோதியுங்கள். மற்றொன்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நிலையிலுமே, அங்கு ஒன்றாக இருக்கவும் ஒரு நேரம் உண்டு, பிரிந்து செல்லவும் ஒரு நேரம் உண்டு.
எந்த நீங்கள் உண்மையான, நிச்சயமான, நேர்மையான அன்பைத்தான் செலுத்துகிறீர்களா ? ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இருவருடைய இருப்புத் தன்மையும் இயைந்து தேடிக்கொண்டிருக்காதீர்கள். இந்தச்செயல்முறையை பட்டறிவைக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்.
இந்தக் கேள்விகளை நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் வெறுமனே உங்களுக்குள் திருப்பி விடுங்கள். பதில்கள் தானாகவே எழும்.
உங்கள் விடை 'ஆம்' என்று இருந்தால், இந்த முரண்பாடுகள் எல்லாம் உறவு முறையில் இருக்கும் வெறும் மேலோட்டமான சலனங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அன்புடன் இணைந்து வரும் குணங்களான 'நான் இல்லை' (எனக்கென்று தனி எண்ணம் இல்லை), மற்றும் சீரணாகதி மனப்பான்மை ஆகியவற்றுக்கு எதிர்மறை குணமான அஹங்காரம்தான் இந்தச் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இந்தச் சூழ்நிலையை அன்படனும் பொறுப்படமை சரிசெய்யுங்கள். உள்ளிருந்து வரும் பதில் 'இல்லை' என்று இருந்தால் இது விட்டுசெல்ல வேண்டிய நேரமாக இருக்கலாம்.
உண்மையான அன்பு இல்லாமல் அந்த உறவுமுறையில் நீடிப்பதும், இருவருடைய இருப்பும் தொடர்பற்று இருக்கும் நிலையில் அந்த உறவு முறையை தொடர்வதும் இருவருக்குமே நல்லதல்ல. அது ஒரு அவச்செயல். உங்களின் உண்மை அன்பு
இருக்கலாம். அதற்காகத் தேடிக்கொண்டு இருக்காதீர்கள். சாத்தியங்களுக்காகத் திறந்த மனப்பான்மையுடன் இருங்கள்.
அதே நேரம் முரண்பாடுகள் உறவை அழித்துவிட அனுமதிக்காதீர்கள். உங்கள் இருவரையும் அனுமதிக்காதீர்கள். இந்த உங்களுக்கானவர் ஏற்றுக்கொண்டு, கசப்புணர்வோ வன்மமோ இல்லாமல் அவரைவிட்டுச் செல்லுங்கள். அன்பு செலுத்தும் உங்கள் தன்மையை, ஆற்றலைச் சிதைத்துவிடாதீர்கள். கசப்புணர்வு
எல்லா உறவுநிலையிலுமே, அங்கு ஒன்றாக இருக்கவும் ஒரு நேரம் உண்டு, பிரிந்து செல்லவும் ஒரு நேரம் உண்டு.
உள்ளவராக மாறுவது உங்களுக்கு மேலும் துன்பத்தையே தரும். அன்பின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே சாகடித்துவிடும். யாருக்கும் நிகழக்கூடிய மிகவும் ஆபத்தான விஷயம் இதுதான். ஒருவருக்கு நிகழக்கூடிய ஆபத்துகளிலேயே மிகவும் அபாயமான ஆபத்து இதுதான். இப்போது நான் சொல்லப்போகும் இந்த நுட்பமானது மிகவும் சிறந்தது.
பலர் இந்த நுட்பங்களைப் பின்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் உறவு நிலையில் அது அபரிமிதமான குணமளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முதல் நிலை தீயான வகுப்பான ஆனந்த ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தால் உபயோகமாக இருக்கும்.
நம் உடல் - மன அமைப்பில் ஏழு சக்தி மையங்கள் உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றைச் சக்ரங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மையமும் ஒரு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. கூரத்தின் சக்தி ஓட்டம் தடைப்படும்போது உங்களுக்கு எதிர்மறையான உணர்வு தோன்றும். அவை சக்தியூட்டப்படும்போது, நேர்மறையான எண்ணம் உண்டாகி, நீங்கள் உங்களுக்குள் அமைதியை உணர்கிறீர்கள்.
பூட்டப்பட்ட சக்கரத்தாலேயே நோய்கள் வருகின்றன
மூலாதாரமையம் பேராசை, காமம், கோபம் முதலியவற்றாலும், மண்ணீரல் மையம் பயத்தாலும், தொப்புள் மையம் கவலையாலும், இதய மையம் கவனத்தேவையாலும், தொண்டைக்குழி மையம் பொறாமையாலும், புருவ மையம் அஹங்காரத்தாலும், உச்சந்தலையில் உள்ள மையம் நன்றியுணர்வு இல்லாத் தன்மையாலும் அடைக்கப்படுகிறது.
முதல் நிலை தீயான முகாமில் கலந்து கொண்ட ஒருவர், அவரிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிகளின் அடிப்படையில், அந்த மனிதருக்கு எந்தச் சக்கரம் அடைபட்டிருக்கிறது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அந்த மனிதர், எந்த அடைப்பட்ட சக்கரத்திலிருந்து செயல்படுகிறார் என்பதை அடையாளம் காண முடியும்.
மற்றொரு மனிதரிடம் பழகும்போது பொதுவாக ஒருவர், அதே சக்தி மையத்திலிருந்தோ அல்லது மற்றொரு பூட்டப்பட்ட மையத்திலிருந்தோ பதிலளிப்பார்.
முரண்பாடுகள் உங்கள் உறவை அழித்துவிட அனுமதிக்காதீர்கள். அன்பு செலுத்தும் உங்கள் தன்மையை, ஆற்றலைச் சிதைத்துவிடாதீர்கள்.
கோபப்படுபவர்களிடம், நாமும் கோபத்துடனோ அல்ல பயத்துடன்தான் பதில் நினைக்கிறோம். ஆனால் தீயான முகாம் மூலம் பயிற்சி பெற்றவர்கள், இந்த மாதிரியான செயல்களுக்குத் திறந்த இருதய சக்ரத்தில் இருந்து பதில் செயல்புரிகிறார்கள்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், நிபந்தனையற்ற அன்புடன் பதில் அளிக்க வேண்டும்.
ஒரு நபர் நம்மிடம் வரும்போது கோபம், பயம், கவலை அல்லது அஹங்காரம் என எந்த உணர்வுடன் வந்தாலும் சரி, நாம் அவரிடம் அன்புடனும் எந்தவித எதிர்பார்ப்பு இன்றியும் பழகுகிறோம்.
இதை நடைமுறைப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. இதை நீங்கள் முயற்சி செய்தீர்களானால் உங்கள் உறவுமுறைகள் அதிசயத் தக்க முறையில் முன்னேற்றம் அடையும். நெருங்கியவருடன் குறிப்பாக இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். அதனால் இதை அவரிடம் நடைமுறைப்படுத்துவதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் !
உலகின் மீதே அன்பு செலுத்துவதாக பலர் சொல்கிறார்கள். அவர்கள் இதைச் சொல்லும்போது, இதை நம்பவும் செய்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் அவர்களுடைய வாழ்க்கைத் துணையிடம் அவர்கள் செலுத்துகிற அன்பை நிரூபிக்கச் சொல்லும்படி கேட்டீர்களானால், அவர்கள் அதிர்ச்சியில் உரைந்து விடுகிறார்கள்.
மக்கள் தொழில்முறை நடவடிக்கையில் உள்ள கூறுபாடுகளைப் பற்றியும் இன்னும் இது போன்ற பல நுட்பங்களைப் பற்றியும் பேசுவார்கள். பெற்றோர் குழந்தைகள் இடையே உள்ள தொடர்பைப் பற்றிப் பேசுவார்கள். எல்லாவகை தொடர்புகளுமே உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இந்த உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சக்தி மையங்களுடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. அன்பு மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சி! அன்பு தன்னிச்சையாகவும் நிபந்தனையற்றும் செலுத்தப்படும்போது, அது மற்ற எல்லா உணர்ச்சிகளையும் வெற்றி கொண்டுவிடுகிறது.
அதனால்தான் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மதத்திலும் அன்பு தெய்வீகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதயம் அன்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயத்தைத் திறங்கள். உங்கள் இதய மையத்திற்கு சக்தியூட்டுங்கள் உங்களிடமிருந்து நிபந்தனையற்ற அன்பைப் பாயவிடுங்கள். அது உங்களை உருமாற்றும் ; மற்றவர்களையும் உருமாற்றம் பெறச் செய்யும்.
உங்கள் கடமையைச் செய்யுங்கள்
- 3.33 வாழும் எல்லா உயிரினங்களும் அதனதன் இயற்கை சுபாவப் படியே செல்கின்றன. புத்திசாலித்தனமான ஒருவர்கூட தம் இயல்பான சுபாவப் படியே செயல்களைச் செய்கிறார். புலன்களின் செயல்களை எது தடுத்து நிறுத்த முடியும் ?
- 3.34 புலனின்ப பொருட்கள் மீது பற்றுகொள்ளுதலையோ அல்லது வெறுப்புகொள்ளுதலையோ செய்யும் இந்தப் புலன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆன்ம ஞானப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அவற்றின் ஆட்சிக்குள் ஒருவர் எப்போதும் இருக்கக் கூடாது.
- 3.35 வேறு யாரோ ஒருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைவிட, சொந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது சிறந்ததே. மற்றவர்கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வதில் மரணமே அடைந்தாலும்கூட சிறந்தது. ஏனென்றால் மற்றவர்களுடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.
- 3.36 அர்ஜுனன் சொன்னார், ''ஓ விருஷ்ணி குலத்தில் அவதரித்தவரே, ஏதோ ஒரு ஆற்றலால் ஆட்டுவிக்கப்பட்டதுபோல, மனிதன் அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச் செயல்கள் செய்ய வலுக்கட்டாயுமாக ஏன் தூண்டப்படுகிறான் ? ''
- 3.37 பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருப்பவை பேரார்வத்திலிருந்து பிறக்கும் காமமும், கோபமும்தான் .
இவை, எல்லாவற்றையும் விழுங்கக்கூடியதாகவும் பாபத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது.
கடமை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டியது இங்கு முக்கியம். நான் என் கடமையைச் செய்ய வேண்டுமானால், என் கடமையை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பதையும் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
கடமை என்பதற்கான கருத்து, பல்வேறு மக்கள், பல்வேறு நாடுகள், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மதம் இவற்றைப் பொறுத்து வேறுபட்டிருக்கிறது.
அதனால் கடமை என்ற கருத்தைத் தெளிவாக விளக்க முடியாது. குறிப்பிட்ட செயல்களைக் கடமை என்றும், சிலவற்றை நல்லவை என்றும், சிலவற்றை கெட்டவை என்றும் சொல்லி நமது சமுதாயமும், நமது மனச்சாட்சியும் நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் அவ்வாறே பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம்.
கடமையில் சீரத்தையே விடுதலையின் இரகசீயம்
கடமையைப் பற்றிய சில கருத்துகளுடன் நாம் வளர்க்கப்பட்டு உள்ளோம். உதாரணமாக, வயதான பெரியவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. ஸத்யம், அழைம்ஸை, திருடாமை மற்றும் இது போன்ற கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது நம் கடமை. இத்தகைய ஒழுக்க விதிகளைப் பற்றிய கருத்துகளுடன் நாம் வளர்க்கப்பட்டு உள்ளோம். ஆனால் எத்தனை பேர் அவற்றை நிறைவேற்றும் அழகை உணர்ந்து இருக்கிறோம் ?
நாம் பின்பற்றும் மதத்தைச் சார்ந்தும், சில குறிப்பிட்ட கோட்பாடுகள்
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வாடும் ஒரு மனிதருக்கு, ஒரு மாமிசத்துண்டு கிடைத்தால், அவர் அசைவமாக இருந்தால் அதை உண்ணலாம், பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் ஒருவர், போனாலும்கூட, அந்த மாமிசத்
துண்டைத் தொடாமல் இருக்க வேண்டியது தம் கடமை என்று உணர்கிறார். சில மதங்களின் கருத்துப் படி, நீங்கள் ஒரே ஒருமுறைதான் திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால் வேறு சில மதங்களில் ஒருவர் பல திருமணங்கள் செய்துகொள்ள முடியும். இவை எல்லாமே சமுதாயத்தால் விளக்கப்பட்ட, நினைவில்கொள்ள வேண்டும், மற்ற மக்களின் பழக்க வழக்கங்களை, ஐதீகங்களை நம்முடைய அளவுகோலின்படி தீர்மானம் செய்யக் கூடாது.
பிரபஞ்சத்திற்கு என்று எந்த ஒரு பொதுவான அளவுகோலும் இல்லை. நீங்கள், மக்களையும் அவர்களின் செயல்களையும் அளக்கக்கூடிய எந்த ஒரு உலக அளவுகோலும் இங்கு இல்லை.
இங்கே கிருஷ்ணர் பேசுவது சமுதாயம் வரையறுத்த உடமைகளையோ, அல்லது மனச்சாட்சியைப் பற்றியோ அல்ல. அவர் விழிப்புணர்வைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
விவேகானந்தர், ஹிந்துவைச் சேர்ந்த ஒரு துறவியைப் பற்றிச் சொல்லி உள்ளார். அவர் மிகவும் வித்தியாசமான மனிதர். அவர் யாருக்கும் சொல்லித் தர மாட்டார். நீங்கள் அவரிடம் கேள்வி கேட்டீர்களானால், அவர் அதற்குப் பதில் சொல்ல மாட்டார். இருப்பினும் கேள்விகள் கேட்டு விட்டு, சில நாள்கள் காத்திருந்தீர்களானால், உங்களிடம் சாதாரணமாகப் பேசும் போதே, முன்பு நீங்கள் கேள்வி கேட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதன் மேல்
பிரபஞ்சத்திற்கு என்று எந்த ஒரு பொதுவான அளவுகோலும் இல்லை. தெளிவு என்னும் அற்புதமான ஒளியைப் பாய்ச்சி விடுவார்.
ஒருமுறை செயலின் சொன்னார்: "முடிவும் வழியும் ஒன்றாக இணையட்டும் ! ' '
அடுத்ததாக நீங்கள் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போது, அதைத் தாண்டி எதையுமே நினைக்காதீர்கள். அதை ஒரு வழிபாடாகச் செய்யுங்கள். மிக உயர்ந்த வழிபாடாக நினைத்து அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் முழு சக்தியையும்
விளைவுகளின் மீது பற்றில்லாமல் கடமையைச் சரியாகச் செய்வது, நம்மை மிக உயர்ந்த ரூானத்திற்கு வழி நடத்திச் செல்லும்.
அர்ப்பணம் செய்யுங்கள். உங்களுடைய முழுக் கவனத்தையும் அதற்குக் கொடுங்கள்.
வாழ்வின் எந்த நிலையிலும் விளைவுகளின் மீது பற்றில்லாமல் கடமையைச் சரியாகச் செய்வது, நம்மை மிக உயர்ந்த ஞானத்திற்கு வழி நடத்திச் செல்லும்.
செயலின் விளைவில் பற்றுள்ள ஒருவர், கடமைகளின் இயல்பைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருப்பார். ஆனால் பற்றில்லாமல் செயல்களைச் செய்யும் ஒருவருக்கு எல்லாக் கடமைகளும் சமமாக நல்லதாகவே தெரியும். வேலையின் வெளித்தோற்றத்தை அவர் பார்ப்பதில்லை. தாம் செய்ய வேண்டிய செயலை மட்டுமே உத்சாகத்துடன் பார்க்கிறார். ஒவ்வொரு செயலையும் அதே உத்சாகத்துடனும் உயிரோட்டத்துடனும் அணுகுகிறார். செய்கிற வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அவர் அந்தச் செயலாகவே மாறி விடுகிறார்.
மிகப்பெரிய காவியமான மஹாபாரதத்தில் மூன்று வகையான கீதைகள் இருக்கின்றன. பகவத்தீதை, அனுகீதை இந்த இரண்டும் கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. மூன்றாவது, 'வியாதக்தை' - இறைச்சிக் கடைக்காரனின் பாடல் என்று பொருள். அதுவும் முக்கியம் வாய்ந்ததுதான்.
ஒரு மாமிசக் கடைக்காரர் இந்த வியாத கீதையைக் கொடுத்துள்ளார். பாபம் செய்பவர் அல்லது சண்டான, தாழ்ந்த ஜாதி மனிதர் என்று மற்றவர்களால் கருதப்படும் ஒரு மாமிசக் கடைக்காரர் இந்த உயர்ந்த தித நூலைக் கொடுத்துள்ளார்.
பல சக்திகள் கொண்ட தவசி ஒருவர் காட்டில் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் ஞானமடைந்திருக்கவில்லை. கொண்டவராக இருந்தார். அவர் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தீயானம் செய்துகொண்டு இருந்தார்.
அப்போது மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு பறவை இட்ட எச்சம் அவர் மேல் விழுந்துவிட்டது. அவர் அமைதி குலைந்து, கோபமாக தம் கண்களைத் திறந்து அந்தப் பறவையைப் பார்த்தார். அவர் பார்வையின் ச்சத்தியால் அந்தப் பறவை இறந்து விழுந்தது. அந்த வார், தாம் செய்ததை மிகவும் பெருமையாக நினைத்தார்.
பிறகு, தம் உணவுக்காகப் பிச்சை எடுக்கச் சென்றார். ஒரு வீட்டின் முன் நின்று உணவுக்காகப் பிச்சை கேட்டார்.
அவர் குரலைக் கேட்ட அந்த வீட்டின் பெண்மணி ''என் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு வாகுகிறேன், அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்," என்று குரல் கொடுத்தார். அந்த யோகிக்கு இது பிடிக்கவில்லை.
'முட்டாள் பெண்மணி சாதாரண மனிதரான தம் கணவருக்குப் பரிமாறுவதற்காக, என்னைப் போன்ற உயர்ந்த யோகியைக் காக்க வைக்கிறாளா ?' என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.
உடனே அந்தப் பெண்மணியின் குரல், "நான் காட்டில் உள்ள பறவையைப்போல சுலபமாகக் கொல்லப்படக்கூடியவள் அல்ல. உங்கள் ச்க்தியைப் பறவைகள் மேல் வேண்டுமானால் பிரயோகிக்கலாம், எனக்கு
எதிராக அமைதியாகத் தளர்வாக இருங்கள்!'' என்று அவர் நினைத்துக் கொண்டிருந்ததற்குப் பதில் சொல்வதுபோல் கேட்டது.
அந்த வயாகி அதிர்ச்சி அடைந்தார்! அவர் என்ன நினைக்கிறார் என்பதை மட்டுமல்ல, காட்டில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்து பெண்மணி உணவு தருவதற்காக வெளியே வந்தபோது, அந்த யாக அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
பற்றில்லாமல் செயல்களைச் செய்யும் ஒருவருக்கு எல்லாக் கடமைகளும் சமமாக நல்லதாகவே தெரியும். வேலையின் வெளித்தோற்றத்தை அவர் பார்ப்பதில்லை.
அவர் அந்தப் பெண்மணியிடம் குட்டார் ''அம்மா நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? காட்டில் நடந்ததை எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? நானும் இந்த நிலையை அடைவது எப்படி என்று எனக்குத் தயவு செய்து கற்றுக் கொடுங்கள்," என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி, "நீங்கள் சக்திகளை அடைந்து விட்டீர்கள் அனால் புத்திசாலித்தனத்தை அடையவில்லை. இந்தச் சாலை முடியும் இடத்தில் உள்ள மாமிசக் கடைக்காரரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்குக் சொல்லித் தருவார்,'' என்றார்.
இப்போது யாகிக்கு மேலும் வியப்பு ஏற்பட்டது. 'சாதாரண மாமிச கடைக்காரர் எனக்கு எப்படிப் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்லித் தர முடியும் ?' என்று யோசித்தார். ஆனால் அந்தப் பெண்மணி ஏற்கெனவே தந்த அதிர்ச்சியிலிருந்தே அவரால் இன்னும் மீள முடியவில்லை. இப்போது மறுபடியும் புதிதாக அவரிடம் ஒரு கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதனால் அமைதியாக அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மாமிசக் கடைக்கு விரைந்தார்.
மாமிசக் கடையை அடைந்தபோது கடைக்காரர் அப்போதுதான் வெட்டிய விலங்கின் உடல்களைச் சுறுசுறுப்பாகத் துண்டுகளாக்கிக்கொண்டு இருந்தார். அந்த மாமிசக் கடைக்காரரிடம் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவரால் கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை.
ஆனால் அவருக்குப் 'புத்திசாலித்தனம்' தேவையாக இருந்தது. அதனால் அவர் அந்த மாமிசக்கடைக்காரரின் அருகில் சென்று, "உங்களிடம்
கர்மலோகி ஒவ்வொரு செயலையும் உத்சாகத்துடனும் உயிரோட்டத்துடனும் அணுகுகிறார். செய்கிற வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அவர் அந்தச் செயலாகவே மாறிவிடுகிறார்.
புத்திசாலித்தனத்தைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டுக்கொள்ளும்படி அருகில் வாழும் பெண்மணி சொன்னார். அதனால் நான் உங்களிடம் வந்துள்ளேன். பத்தியை அடைவது எப்படி என்று நீங்கள் எனக்கு விளக்கிச் கேட்டார்.
உடனே அந்த மாமிசக் கடைக்காரரும் அவர் எப்படிப் புத்திசாலித்தனத்தைத் தானாகவே அடைந்தார் என்பதை, அந்த இறுதி அனுபவத்தை விளக்கத் தொடங்கினார்.
புக்கிசாலித்தனத்தை அடைய செய்தது இதுதான், தம் வேலையை முழு விழிப்புணர்புடனும் செய்தார். முழுழு உத்வேகத்துடன் தமது வேலையைச் செய்து, அதில் சம்பாதித்த பணக்கைத் கம் வயதான பெற்றோர்களைக் கவனத்துடன் செலவிட்டார். அதையும் அதே பக்தியுடனும் ஈடுபாடுடனும் செய்தார்.
ெறுமனே கடமையே, அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. அவர் வேலையின் இயல்பு, விலங்குகளை வெட்டுவது. அது
செயலுக்குப் பின்னால் உள்ள சக்கி ரோமரையாக இல்லாமல் எதிர்மறையாக இருந்தால், அந்தச் செயல் பாசாங்காகவும் வஞ்சகமானதாகவும் தருக்கும்.
முக்கியமல்ல. அதை எந்த மனப்பாங்குடன் செய்தாரோ, சீர்த்தா அதுதான் அங்கு முக்கியம்.
நீங்கள் மிகப்பெரிய சமுதாய சேவைகளைச் செய்திருந்தால், சமுதாயத்தின் கண்களுக்கு தெரியலாம். ஆனால் அந்த மனப்பாங்கு, செயலுக்குப் பின்னால் உள்ள சீக்கி நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக இருந்தால், அந்தச் செயல் பாசாங்காகவும் வஞ்சகமானதாகவும் இருக்கும்.
நம்முடைய செயல்திறனில், ஆற்றலில், ஆர்வத்தில், நாம் ஒவ்வொருவருமே தனித் தன்மை கொண்டவர்களாக இருக்கிறோம். அதைப்போலவே, நம்முடைய கடமைகளும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. நீங்கள் மற்றவர்களைப் பார்த்து, அவர்களுடைய கடமை நன்றாக இருப்பதாக நினைத்து அதேபோல் செய்தால். உங்களுக்குரிய இயல்பான பாதையை விட்டு விட்டு, வேறு யாரோ ஒருவரின் பாதையைப் பின்பற்றும் தவற்றைச் செய்வீர்கள்.
ஒரு சின்ன கதை:
''பக்கத்து வீட்டுப் பெண்மணி என்னுடையதுபோலவே புடலவ வைத்திருக்கிறாள்' என்று புது மனைவி தம் கணவரிடம் சொன்னார்.
அதற்கு இந்தக் கணவர், ''அப்படியானால் அதே போன்ற புதிய புடவை ஒன்றை என்னை வாங்கித்தரச் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.
மற்றவர்களூடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், நம்முடைய ச'க்தியை நமக்காகச் செலவிடும்போது மட்டுமே, நமக்கென்று இயல்பாக அமைந்த கடமைகளைச் செய்கிரோம்.
"ஆமாம் புதுவீடு மாற்றிச் செல்வதைவிட, புதுப் புடவை வாங்குவது எளிது, '' என்றார் அந்தப் புது மனைவி.
பாருங்கள்! ஒப்பிடுதல் இப்படித்தான் நம் வாழ்வை ஆட்சி செய்கிறது. மற்றவர்களுடைய வளர்ச்சியை ஆய்வு செய்வதிலேயே நம் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறோம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், நம்முடைய ச ச்கீதியை நமக்காகச் நாம் மற்றவர்களுடைய செயல்களை ஒப்பிடாமலும் நம்முடைய செயல்களிலிருந்து
சில குறிப்பிட்ட பலன்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமலும் நமக்கென்று இயல்பாக அமைந்த கடமைகளைச் செய்கிரோம்.
குற்ற உணர்ச்சியின் இரணவாதம்!
கிருஷ்ணரின் காம் யாக ஸ்லோகங்கள், இந்து பாரம்பரியத்தின் ஜாதி அல்லது வாண முறையைக் காப்பாற்றுவதற்காகச் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாண் தா்மத்தை ஒருவர் மீறக் கூடாது அதாவது ஒருவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவரோ, அதற்கான கடமையைத்தான் அவர் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் குறிப்பிடுவதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஜாதி அமைப்பின் மூலத்தைப் புரிந்துகொள்ளவில்லை.
வேத கலாச்சாரத்தில், குழந்தையை மிகச்சிறிய வயதிலேயே, ஏழு வயதிற்கு முன்பே குருகுலத்திற்கு ( குருவின் கீழ் வாழ்ந்து கற்றுக்கொள்ளும் பழங்கால கல்விமுறை) அனுப்பி விடுவார்கள். அந்தக் குழந்தைப் பருவத்திற்கு வரும்வரை குரு அந்தக் குழந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். குழந்தையின் திறமையை அடிப்படையாகக்கொண்டு, குரு அதற்குக் கற்றுத் தருவார்.
ஒரு குழந்தைக்கு அறிஞனாகும் திறமை அதாவது கல்வி கற்கும் திறமை இருந்தால், வீத நூல்கள் பயிற்றுவிக்கப்பட்டு, அந்தக் குழந்தையை ஒரு கற்றறிந்த அறிஞனாக ஆக்குவார். அந்த அறிஞன் ப்ராறைமணர் என்று அழைக்கப்படுவார். ஒரு குழந்தை துணிவோடும், ஆக்கிரமிக்கும் ஆற்றல் நிரம்பியவனாகவும் இருந்தால், அவனுக்குத் தற்காப்பு கலையைக் கற்றுத் தந்து அவனைப் போர் வீரராக ஆக்குவார். இவர்களை க்ஷத்ரியர்கள் என்று அழைத்தனர்.
வர்ண அல்லது ஜாதி வேறுபாடுகள் இவ்வாறு ஒருவரின் இயல்பான தகுதியை வைத்துப் பிரிக்கப்பட்டதே தவிர, பிறப்பை வைத்து அல்ல. அது ஒரு நிலையைக் குறிக்கிறது, அந்தஸ்தை அல்ல. காலப்போக்கில் இந்தப் பழக்கம் அழிந்துவிட்டது. இயல்பான தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமலேயே பரம்பரையின் வழியில் பிரிக்கப்பட்டது.
"எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. புலன்களின் செயல்களை
எது தடை செய்ய முடியும்?'' என்று கிருஷ்ணர் கேட்கிறார். அடுத்த ஸ்லோதத்தில் கட்டுப்பாட்டிற்குள் புலன்கள் ஆத்மஞானத்திற்குத் தடைக் கற்களாக மாறி விடுகின்றன என்றும் சொல்கிறார். வேத கால கல்வி முறையில் இருக்கும் வர்ண முறையைப் மட்டுமே, இந்த வல்லோகங்களில் கிருஷ்ணர் சொல்லும் 'தடை' என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரியும்.
வர்ண அல்லது ஜாதி வேறுபாடுகள் ஒருவரின் கயல்பான குகுதியை வைத்துப் பிர்க்கப்பட்டதே தவிர, பிறப்பை வைத்து அல்ல. அது. ஒரு நிலையைக் குறிக்கிறது, அந்தஸ்தை அல்ல.
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கைட்கிறார். இருப்பு நிலையில், சுயத்தில் இருக்கும் நபர்கூட, ஏதோ ஒரு தெரியாத ஆற்றலால்
தூண்டப்படுவதுபோல். ஏன் பாவச் செயல்களைச் செய்கிறார்? அர்ஜுனனுடைய செயல்களினால் அவருக்குள் அவருடைய கேள்வியாக மாறுகிறது.
உதாரணமாக, ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது, நீங்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் சமுதாயம் உங்களுக்கு இது தவறு என்று கற்றுக் கொடுத்திருப்பதனால், நீங்களும் இது தவறு என்று நினைத்து, உங்கள் உணர்வுகளை உள்ளே அடக்குகிறீர்கள். ஆனால் இது வேலை செய்யுமா ? நீங்கள் எதையாவது அடக்க முயற்சி செய்தீர்களானால், அது மேலும் உத்வேகத்துடன்தான் மேலே வரும்.
சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கினால்தான் நாம் எப்போதும்
கட்டுப்படுத்தப்படுகிறோம். இச்சை உணர்ச்சிகள் உள்ள மனிதர் மட்டமானவர் என்றும், காமம் உள்ளவர் கீழ்த்தரமானவர் என்றும் அது நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ஆம்ந்து புரிந்துகொள்ளுங்கள், கீழ்த்தரமான மனிதா் என்றோ, மேல் தரமான மனிதர் என்றோ யாரும் இல்லை. ச க்கியின்உருமாற்றம் மட்டுமே அங்கு நிகழ வேண்டியிருக்கிறது.
ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகப் பாசாங்கு செய்யும் ஒரு மனிதர், ஒன்று, தம்முடைய காமத்தை வெளிப்படுத்தப் பயப்படுகிறார் வெளிப்படுத்தியதற்காகக் குற்ற உணர்ச்சியில்
கீழ்த்தரமான மனிதர் என்றோ. மேல் தரமான மனிதர் என்றோ யாரூம் இல்லை. ச்க்தி உருமாற்றம் மட்டுமே அங்கு நிகம் வேண்டியிருக்கிறது.
இருக்கிறார். அதனால் அவர், காமமுடன் இருப்பவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்று போதனைகள் செய்யத் தொடங்குகிறார்.
நீங்கள் கீழ்த்தரமானவர் என்று நினைக்கத் தொடங்கும் போதே, அந்த உணர்வோடு சண்டையிடத் தொடங்குகிறீர்கள். பிறகு அதை விட்டு வெளியே வருவதென்பது கடினமாகி விடுகிறது. அதை விட்டு வெளியே வருவது ஒன்றே உருமாற்றம் நிகழ்வதற்கான ஒரே வழி. ஆனால் இப்போது அந்தப் பாதையும் தடைப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம், எதை எதிர்த்தாலும் சரி, அது நிலையாக நிலைகொண்டு விடுகிறது.
நீங்கள் உள்ளேகொண்டு வந்து, உருமாற்றம் நிகழ அனுமதிக்க வேண்டியது மட்டுமே; புரிந்துகொள்ளுதலையும் விழிப்புணர்வையும் பெறுவது மட்டுமே! அதற்குப் பிறகு அடிப்படை ச 'க்தியான 'காமம்' உயர்ந்த 'அன்பு' என்னும் சக்தியாக உருமாற்றம் பெறும். அது ஒரு ரூலவாத செயல்முறை. ரஸவாதம் என்பதே ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவதுதான். அதைப்போலவே, கீழ் நிலையான காம உணர்ச்சியை உயர்ந்த அன்புணர்வாக மாற்றும் திறனே ரூலவாகும்.
ரஸவாதத்தில் நீக்கப்படுகின்றன. அதனுடன் ஏதோ ஒன்று சேர்க்கப்படுகிறது. முடிவில் அடிப்படையான தாழ்ந்த உலோகத்தில் உருமாற்ற செயல்முறை நிகழ்ந்து, அது உயர்ந்த உலோகமாக மாறுகிறது.
முதலில் காமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட வேண்டும். நாம்
எல்லோருமே காமம் உள்ளவர்கள்கான், அது மிருக உணர்ச்சி. மேலும் ஒரு விஷயம்: விலங்குகளாவது தூய்மையான காமம் கொள்கிறது. அவை உறவில் இருக்கும்போது, உலகையே மறந்து உறவில் மட்டுமே இருக்கும்.
ஆனால் நமக்கு நம்முடைய காமம்கூட சுத்தமானதாக இல்லை. அது, மீடியாக்கள் மூலம் நாம் பெற்ற எல்லாவகை கட்டுக்கடங்காக கற்பனைகளாலும் கவர்ச்சிகளாலும் மாசுபட்டு உள்ளது.
தொலைக்காட்சி, இன்டர்நெட், புத்தகங்கள் மூலம் பார்த்தவை மற்றும் படித்தவையால், நம்முடைய மூளை கற்பனையிலேயே வாழ்கிறது. நீங்கள் உறவில் இருக்கும்போதுகூட, கற்பனையில் இருந்துதான் உறவுகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் துணைவருடன் உறவாடுவதில்லை. உங்களுடைய மனத்தில் இருக்கிற உருவத்திற்கு மலிவாக கிடைத்த ஒரு பதில் ஆளாகத்தான் உங்கள் துணைவர் இருக்கிறார்.
உங்கள் காமம், ஆசையாலும் குற்ற உணர்ச்சியினாலும் மாசுபட்டு இருக்கிறது. நம் கடந்தகால கட்டுறு மனப்பாங்கு ஒன்று நம்முள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகச் செய்கிறது. அல்லது தொடர்ந்து அகிலேயே ஈடுபட வேண்டும் என்ற தீவிரமான ஆசையை ஏற்படுத்தி, அதில் அளவுக்கதிகமாக நம்மை ஈடுபட வைக்கிறது, இது மீண்டும் நம்மிடம் குற்ற உணர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகிறது. இது மீண்டும் நம்மை குற்றவாளியாக மட்டுமே உணரச் செய்கிறது. இந்த இடைவிடாத தள்ளுவதும், இழுப்பதுமான நச்சுச் சுழற்சியின் விளைவு : காமம் மாசுப்படுத்தப்பட்டு விடுகிறது.
நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்கள் கற்பனைகளைத் திருப்திபடுத்திய அந்தக் கணமே நீங்கள் குற்ற உணர்ச்சியினால் விழுங்கப்படுகிறீர்கள். அதனாலேயே குற்றவாளியாக உணரச் செய்கிறது.
நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே, முதலில் உஉங்கள் குடும்பமும், சமுதாயமும்தான் உணர்ச்சியை நீங்கள் உங்களுக்குள் குற்ற உணர்ச்சியை உண்டாக்கிக்கொள்ளும் கலையில் தேர்ந்து விடுகிறீர்கள் !
ருவாதம் என்பதே ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவதுதான். அதைப்போலவே, கீழ் நிலையான காம உணர்ச்சியை உயர்ந்த அன்பணர்வாக மாற்றும் திறனை ரஸ்வாதம்.
புரிந்துகொள்ளுங்கள், யார் உங்களைக் கட்டுப்படுத்த எண்ணுகிறார்களோ, அவர்கள் உங்களுக்குள் குற்ற குற்ற உணர்ச்சியைத்தான் ஏற்படுத்துவார்கள்.
நீங்கள் ஏதோ வகையில் காழ்வானவர்கான் என்று உங்களை உணர வைக்கிறார்கள். அதற்குப் பிறகு, தானாகவே அவர்கள் சொல்வதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். மனிதனுக்குக் மூலம்தான் மற்றவர்களைக் கட்டுப்படுத்தத் தெரியும். விதிகள் குழந்தைகளுக்குத்தான் நல்லது. ஆரம்பத்தில் சில கட்டுப்பாடுகள்
யார் உங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அவர்கள் முதலில் உங்களுக்குள் குற்ற உணர்ச்சியத்தான் ஏற்படுத்துவார்கள்.
தேவைதான். ஆனால் வளர்ந்த பின், அவரவர் சொந்த புத்திசாலித்தனத்தின் வழிகாட்டுதலின்படி செல்ல வேண்டியது முக்கியம்.
ஆசையைத் திருப்திபடுத்தும்போது, நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள்ளாகி, நச்சுச் சுமற்சியில் சிக்கிக்கொள்கிறீர்கள்.
அதனால்தான் நீங்கள் உங்களுடைய ஆசைகளுக்குள் ஆழமாகச் சென்று, அவற்றைத் திருப்தி செய்து அதிலிருந்து விடுதலை அடையாமல், மேலும் மேலும் அதிகமான ஏக்கத்துடன் திரும்புவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதனுள் ஆழமாக சென்றீர்களானால், அதிலிருந்து திரும்பும்போது நீங்கள் மலர்ந்து இருப்பீர்கள்!
முன் காலங்களில், மக்களால் தங்களின் நாற்பதாவது வயதில் காமத்தைவிட முடிந்தது. அவர்கள் மனத்தில் அப்போது இப்படிப்பட்ட சிக்கலான காமக் கற்பனைகள் இல்லை. அவர்கள் தங்களின் கணவன் அல்லது மனைவியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். அவா்கள் காமத்திற்குள் ஆழமாகச் சென்று, அதிலிருந்து வெளியில் வந்துவிடக்கூடியவர்களாக இருந்தார்கள். காமம் அவர்களிடமிருந்து உதிர்ந்துவிடும், விலகிவிடும். அவர்கள் அதனை விலக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்திய திருமணங்களில், புரோகிதர்கள் திருமண தம்பதியினரைச் சொல்லச் சொல்கிற ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், திருமணமாகிய பதினொராவது வருடம், மனைவி ஒரு தாயாக மாறட்டும், கணவன் ஒரு மகனாக மாறட்டும்' என்பது.
இது மிகவும் வேடிக்கையாகத் தெரியும். கணவனுக்குத் தாயாக முடியும் ? இதன் பொருள் என்னவென்றால் உறவு இறுதியான பூர்ணத்துவத்தை அடையட்டும் என்பதே !
பெண்ணின் யூர்ணத்துவம் என்பது அவருக்குள்
படைக்கும் ச'க்தியாக இருக்கிற தாய்மைத்தன்மையை வெளிப்படுத்துவதே! ஆணின் முழுமையான பூர்ணத்துவம் என்பது அவர் மீண்டும் குழந்தையின் கபடமற்ற தன்மைக்குத் திரும்புவதே!
அதனால் பதினோராவது வருடத்தில், அவா்களுடைய உறவு நிலை அந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்து, கணவன் மனைவி இருவரும் முழுமையான பூர்ணத்துவத்தை அடையட்டும் என்பதே, அந்த ஸ்லோகத்தின் கருத்து.
முதலில் காமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டாக வேண்டும். ரஸவாதத்தில் எப்படி மூல உலோகத்திலிருந்து அழுக்குகள் நீக்கப்படுகிறதோ அதேபோலகான்.
பின்னர் நட்புத் தன்மை என்கிற மூலப்பொருள் சேர்க்கப்பட வேண்டியிருக்கிறது; அது ஆழ்ந்த நட்பாக, இருப்புத் தன்மை அளவில் அமைந்த உறவாக இருக்க வேண்டும், மேலோட்டமான உடல் மன ரீகியான உறவாக அல்ல.
ஒருவருடன் தொடர்பு இருப்பதாக உணரும்போது, நபருடன் அந்த உடலளவிலான நேரடியான தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடன் இணைந்திருப்பதாக உணரும் வெறும் சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும். இந்த உணர்வு ரீதியான தொடர்பு, பிரிவாலோ அல்லது மற்ற எந்தக் காரணங்களாலோ துக்கப்படுவதில்லை.
ஆசைகளுக்குள் ஆழமாக சென்றீர்களானால், அதிலிருந்து கிரும்பும்போது நீங்கள் மலர்ந்து இருப்பீர்கள்! காமம், அன்பாக மாறுவதற்கான இறுதி உருமாற்றத்தின்போது, அந்த உறவு பொறுமை மற்றும் விடாமுயற்சி என்கிற செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் இன்னொரு விஷயத்திற்காகவும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது; அது, உங்கள் வாழ்க்கைத் துணையின் ஒப்புதல்! நீங்கள் சென்று கொண்டிருக்கிற இந்த உருமாற்ற செயல்முறையை உங்களுடைய வாழ்க்கைத் துணைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய ஒப்புதலுக்காக நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
காமம் அன்பாக மாறுவதற்கான உருமாற்றத்தின்போது, அந்த உறவு பொறுமை மற்றும் விடாமுயற்சி என்கிற செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கிறது.
உண்மையான இது மேலோட்டமான அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும். அதற்குப் பிறகு அவர்களும் தாங்களாகவே உருமாற்றம் அடைவார்கள். உங்களின் உருமாற்ற சக்தி நிச்சயமாக அவரையும் தொடும்.
இங்கே கிருஷ்ணர், காமமும், கோபமும் பேரார்வ உணர்ச்சிகளிலிருந்து பிறந்தவை என்றார். கோபம் என்கிற உணர்ச்சியும் காமத்திலிருந்து பிறந்ததுதான்.
மற்றவர் உங்கள் காமத்தை வேண்டாமென்று ஒதுக்கும்போது, அது அவர் மேல் கோபமாக மாறுகிறது.
கோபம் ஒரு அபரிமிதமான சக்தி. அதை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் நாம் அதைப் புரிந்துகொள்ளவும் இல்லை; மதிக்கவும் இல்லை.
பேராசை, கோபம், காமம் எல்லாமே ரஜோ குணங்கள்தான். அவை காமத்திலிருந்தும், ஆக்கிரமிப்பு மனப்பான்மையிலிருந்தும் எழுகின்றன. அவை அடைபட்ட மூலாதார சக்ரத்திலிருந்து வருகிறது.
இவை எல்லாம் இயற்கையான உணர்ச்சிகள், நம் விலங்கின மூதாதையரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டவை. முலாதார சக்ரம் மிருகத்திற்கும் மனிதனுக்கும் ஒன்றே; அது விலங்கினத்தின் சக்தி மையங்களிலேயே உயர்ந்த சக்தி மையம், மனிதனின் சக்தி மையங்களிலேயே தாழ்ந்த சக்தி மையம்.
இந்த திருப்திப்படுத்தும் மனிதரைப் புலன்களுடனும் இயல்புணர்ச்சி களுடனும் பந்தப்படுத்துகிறது. அதனால்தான் கிருஷ்ணர், காரணமாக இவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
மனிதன் இயற்கையாகவே அமைந்துள்ள விழிப்புணர்வின் மூலம் இந்த இயல்புணர்ச்சி களைக் கடந்து மேலே உயர்கிறான்.
மனிதன் இயற்கையாகவே அமைந்துள்ள விழிப்புணர்வின் மூலம் இந்த இயல்புணர்ச்சீகளைக் கடந்து மேலே உயர்கிறான்.
மனிதனின் வாழ்க்கை என்பது, வெறுமனே வாழ்வதற்கு மட்டும் அல்ல; தமது உயர்ந்த விழிப்புணர்வை உணர்த்துவதற்காகவே!
ஆத்ம ஞானம் அடையும் பாதையில் தடையாய் இருக்கும் அனைத்துமே பாவங்கள்தான்.
கேள்வி : ஸ்வாமிஜி! எங்களுடைய இயல்பான ஆசை உணர்ச்சிகளை அடக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இத்தகைய உணர்ச்சிகளைத் திருப்திபடுத்துவது சரியா?
எதை நீங்கள் சரியான பாதை என்று நினைக்கிறீர்களோ அதைக் தேர்ந்தெடுப்பதா அல்லது எதை நீங்கள் தவறான பாதை என்று உணர்கிறீர்களோ அதைக் கேர்ந்தெடுப்பதா என்று நீங்கள் இந்த இரண்டு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும்போது, இந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. செல்வம், பெயர், புகழ், பொருள்சார்ந்தவை எதுவானாலும் சரி இதற்காக முயற்சி செய்வது ஆன்மீகம் அல்ல என்ற கட்டுறு மனப்பாங்கில் பலர் இருக்கிறார்கள்.
ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமானால், அவர் பொருள் சம்பந்தப்பட்டவற்றை விட்டுவிட வேண்டும் என்கிற தவறான கருத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் பொருள்சார்ந்த பாதையை விட்டு விட்டு, ஆன்மீகத் தேடல் என்று நீங்கள் நினைக்கும் பாதைக்குச் செல்லும்போது, எதையெல்லாம் துறக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவை புதுப்பிக்கப்பட்ட தீவிரத்துடன் உங்கள் முன் வருவதைத் தவிர்க்க முடியாது. அப்போது இந்தக் கேள்வி எழுகிறது, 'நான் அடக்க வேண்டுமா அல்லது அனுமதிக்க வேண்டுமா'.
இந்தப் பாதையில் செல்லும்போது, நீங்கள் இந்தப் பாதையா அல்லது அந்தப் பாதையா என்று தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும்போது, வெளிப்படையான இருமைகளை வேண்டியுள்ளது. நல்லது கெட்டது, சரி தவறு, பற்று வெறுப்பு, அடக்குதல் திருப்திபடுத்துதல் என்பவை இரட்டைகள். உண்மையில், உங்கள் இருப்புத் தன்மை எப்போதும் இந்த எதிரெதிரான இருமைகளின் முரண்பாடுகளால் ஒருவித இரைச்சலுடனேயே இருக்கிறது.
இருமைத் தன்மை எப்போகெல்லாம் உறுதியுடன் அனுபவங்களை கொண்ட இந்தச் செயல்முறை விதியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை இரட்டை தன்மை அற்றது. இருப்பு நிலையில் எதிர் எதிரானவை என்று எதுவும் இல்லை. அடக்குதல் அல்லது பிடித்துக்கொள்ளுதல் என்பது அறியாமையே.
கோபத்தை அடையாளம் காணுங்கள், பொறாமையைப் புரிந்துகொள்ளுங்கள், காமம், போராசை இவற்றை விழிப்போடு பாருங்கள். அவை என்ன என்று தெரிந்துகொள்ள மட்டும் முயற்சி செய்யுங்கள்.
அடக்குதல் என்பது வேறு ஒன்றும் இல்லை திருப்திபடுத்துதலின் எதிர்ச்செயல்தான்.
நம் இயல்பான குணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.
அடையாளம் கோபத்தை புரிந்துகொள்ளுங்கள், காமம், பேராசை இவற்றை விழிப்போடு பாருங்கள். அவற்றை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள். அவற்றை அடக்கவும் செய்யாதீர்கள். அவை என்ன என்று தெரிந்துகொள்ள மட்டும் முயற்சி செய்யுங்கள். அதனை விட்டு விலகி நில்லுங்கள், உங்கள் உணர்ச்சிகளை வேற்று மனிதர்களைப்போல பாருங்கள்.
உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் உங்கள் ஆதரவு இல்லாமல் அவை இயங்க முடியாது என்பதைக் கண்டுகொள்வீர்கள். அவை உங்களை விட்டு விலகிவிடும்! மற்றவரின் அனுபவமாக மட்டுமே இது இருக்கும்போது, உங்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இந்த உண்மையை நீங்களே உணரத் தொடங்கி விடுவீர்கள். இந்த விழிப்புணா்வுதான் மெய்ஞானத்தை விழிப்பிக்கும். அப்போது திருப்திபடுத்துதல் அல்லது அடக்குதல் என்ற கருத்திலிருந்தும் மற்ற இருமைத் தன்மைகளிலிருந்தும் நீங்கள் விடுபட்டு விடுவீர்கள்!
புலன்களைக் கட்டுபடுத்துதல் என்பது அவசியமாகிறது
- 3.38 நெருப்பு, புகையால் மறைக்கப்படுவதுபோல், கண்ணாடி, தூசுக்களால் மறைக்கப்படுவதுபோல், கரு, பனிக்குடத்தால் (கருப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிரினங்கள், காமத்தால் மறைக்கப்படுகின்றன.
- ஓ குந்திமைந்தனே! நெருப்பைப்போல் எரிந்து கொண்டிருக்கும் 3.39 ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத காமம் என்கிற வடிவம் கொண்ட இந்த அழிவற்ற எதிரியால், அறிபவருடைய ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.
- புலன்கள், மனம், புத்தி இவையே காமத்தின் இருப்பிடங்கள். 3.40 அவை உள்ளே உள்ள இருப்புத் தன்மையைக் குழப்பி ஞானத்தை மறைக்கிறது.
- 3.41 பரத வம்சவழிவந்தவர்களின் தலைவனே! அதனால் ஆரம்பத்திலேயே, பாவத்தின் அடையாளமாகிய புலன்களை அடக்கி அதற்குக் கடிவாளம் இடு. பாவம் நிச்சயமாக ஞானத்தையும் விழிப்புணர்வையும் அழிக்கிறது.
- 3.42 புலன்கள் உடலைவிட உயர்ந்தது என்று சொல்கிறார்கள். மனம் புலன்களைவிட உயர்ந்தது. புத்தி மனத்தைவிட உயர்ந்தது. விழிப்புணர்வு புத்தியைவிட உயர்ந்தது.
- மனம் மற்றும் புத்தியைக் காட்டிலும் ஆத்மாவை உயர்ந்தது 3.43 என்பதைத் கொண்டவனே, மனநிறைவு பெறாத எதிரியான காமத்தை வெற்றிகொள்.
நிகழ்கால வாழ்வே ஹலாதார பூட்டைத் திறக்கும் சாவி
நெருப்பு புகையால் மறைக்கப்படும்போது, உங்களால் நெருப்பைத் தெளிவாகப் பார்க்க முடியாததைப்போல், கண்ணாடியின் மேல் தூசு இருந்தால், அதில் பிரதிபலிக்கும் பிரதிபிம்பத்தை உங்களால் சரியாகப் பார்க்க முடியாகதைப்போல், கருப்பைக்குள் உள்ள கருவானது பனிக்குடத்தால் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் அந்தக் கருவைப் பார்க்க முடியாததைப்போல், நாம் கீழ் உணர்ச்சிகளான காமம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய உண்மை இயல்பான ஆனந்தத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
மிகச்சிறந்த மெய்ஞானியான ஆதி சங்கராச்சாரியார் பஜகோவிந்தம் என்னும் நூலில், சொல்கிறார்: ''பெண்ணின் ஸ்தனங்களையும் தொப்புளையும் விரும்பாதீர்கள். காமத்தின் வயப்படாதீர்கள். இவை எல்லாம் சதைப்பிண்டங்கள்தான், காலத்தால் அழியக்கூடியவை என்பதை மீண்டும் மீண்டும் நினையுங்கள். ''
காமம், உயிரினங்களுடைய வாழ்க்கைத் தொடர்ச்சியோடு, அவற்றின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. உயிரினங்களின் வாழ்க்கை தொடர்வதற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காமம் இல்லையென்றால், ஆண் - பெண் கவர்ச்சி இருக்காது. உயிரினங்கள் பெருகாது. மனித இனம் தழைக்க முடியாது.
தொடர்ந்து வாழ வேண்டும் என்கிற இந்த அடிப்படையான உந்துதல் உணர்ச்சி, நம் அடிப்படை சக்தி மையமான சக்ரத்தில் நிலை கொண்டிருக்கிறது. காமம், கோபம் போன்ற இயல்புணர்ச்சிகளும் மூலாதார சக்ரத்திலிருந்து எழுகின்றன. நம்முடைய ஆன்மீக அடைபட்டிருக்கிறது. இந்த மூலாதாரமையம்
இந்த மூலாதார சக்ரம் சக்தியூட்டப்பட்டும், தடைபடாமலும் இருந்தால், உண்மையில் நாம் புத்திசாலித்தனத்துடன் வாழ கற்றுக்கொள்வோம்.
தடைபடும்போது, நாம் தாழ்வான இயல்புணர்ச்சியால் தூண்டப்பட்டு மிருகம்போல் செயல்படுகிறோம்.
மிருகங்களின் விஷயத்தில் அவற்றின் உயர்ந்த மையமே முலாதார சக்ரம்தான். ஏறத்தாழ எல்லா விலங்குகளும், சில வீட்டுப் பிராணிகளைத் தவிர, மற்றவை உச்சகட்ட சக்தியுடன் இந்த மையத்தை அடைகின்றன.
ஆனால் மனிதனுக்கு இந்த மையம் ஆரம்ப நிலை மையமாக இருக்கிறது. இந்த மூலாதார சக்ரம் சக்தியூட்டப்பட்டும், தடைபடாமலும் உச்சகட்ட சக்தி வெளிபடுத்தப்பட்டும் இருந்தால், உண்மையில் நாம் எப்படி வாழ வேண்டுமோ, அந்த முறையில், புத்திசாலித்தனத்துடன் வாழ கற்றுக்கொள்வோம்.
ஒரு நபர் உடல் ரீதியாகவும் காம ரீதியாகவும் முதிர்ச்சி பெறும் அந்த இளமைப் பருவத்தை அடையும்போது, மூலாதார சக்தி மையத்தில் எழும் காம உணர்ச்சியின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
அதனால் ஒருவர் உடல் முதிர்ச்சி அடையும் முன்பே, 12 வயதிற்குள் ஆன்மீக விழிப்புணர்வை அடைவது தேவைப்படுகிறது. அப்போதுதான் அந்தச் சக்தி கீழ்நோக்கிப் பாய்ந்து வழக்கமான காமக் கற்பனைகளை வளர்க்காமல், மேல்நோக்கி உச்சந்தலை சக்தி மையமான சகஸ்ரார சக்ரத்திற்குப் பாய முடியும்.
மூலாதார கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இருப்பிடமாக முக்கியமாகக் காமக் கனவுகளுக்கு இருப்பிடமாக இருக்கிறது. இந்தக் கிருஷ்ணர் மேல் உள்ள தூசுகள் என்கிறார். அவை தீர்மானங்களை மறைத்து விடுகின்றன.
நாம் இத்தகைய கற்பனைகளை அடிப்படையாகக்கொண்டு, நம் மனத்தில் செதுக்கி வைத்திருக்கிற மாதிரி உருவங்களைக்கொண்டுதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு மாறாக அந்தக் கற்பனைகளைத் திருப்தி செய்வதை நோக்கியே உங்கள் வாழ்க்கையை விரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஹிந்து புராணக் கதையில், வானுலகில் இருந்து மேனகா என்ற கந்தா்வ பெண் கீழே இறங்கி வந்து மாபெரும் முனிவா் விச்வாமித்திரரின் தவத்தைக் கலைத்தாள் என்று சொல்லப்படுகிறது.
இதன் உருவகமான விளக்கம் என்னவென்றால், விச்வாமித்திரா் பெரிய முனிவராக இருந்தாலும் அவரின் மூலாதாரம் பூட்டப்பட்டு இருந்தது. அதனால் அது காமக் கற்பனைகள் எழுவதற்குக் காரணமாக இருந்தது.
நிகழ்கால விழிப்புணர்வே மூலாதார பூட்டைத் திறக்கும் சாவி. அதுவே காமத்தைக் கரைத்துவிடும்.
என்பதே அதன் பொருள். அவ்வளவுதான்.
தேவலோகப் பெண்கள் கீழே இறங்கி வந்து தவம் செய்யும் முனிவர்களின் தவத்தைக் கலைப்பார்கள் என்பது உண்மையானால் என்னவாகும் ? இங்கிருக்கும் எல்லோரையும் சேர்த்துத்தான், தவம் அப்போதுதானே மெனகாவைச் சந்திக்க முடியும் !
நிகழ்கால விழிப்புணர்வு பூட்டைத் திறக்கும் சாவி. அதுவே காமத்தைக் கரைக்கும். விழிப்புணர்வு உங்களை நிஜத்தில் இருக்க வைக்கிறது. அப்போது உங்கள் கவர்ச்சிகள் கரைக்கப்படுகின்றன.
சிவ சொல்கிறார் ''திருமணத்தில் நான்கு பேர் இணைந்து இருக்கிறார்கள்.' அதைக் கேட்ட தேவி அதிர்ச்சி அடைந்தார். ''அங்கே கணவன் மனைவி இருவர்தானே உள்ளார்கள். நான்கு பேர் எப்படி?'' என்று கேட்டார்.
விழிப்புணர்வு உள்ளே வந்தால், அதற்கு முன் கட்டுக்கடங்காத கற்பனைகள் மறைந்தே ஆக வேண்டும்.
சிவன் விளக்கமளித்தார் : "அங்கே கணவர், மனைவி, கணவரின் கற்பனை மனைவி, மனைவியின் கற்பனை கணவர் என்று நான்கு பேர் இருக்கிறார்கள்.''
திருமண வாழ்க்கையில் நான்கு பேர் இருந்தால், அது கூத்தாகதான் இருக்கும். உண்மையான அன்பு பரிமாற்றமாக இருக்காது. விழிப்புணர்வு உள்ளே வந்தால், அதற்கு முன் கட்டுக்கடங்காத கற்பனைகள் மறைந்தே ஆக வேண்டும்.
உங்களை, நீங்களே நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து கொண்டீர்களானால், கடந்தகாலக் கனவுகளும், கற்பனைகளும் மறைந்துவிடும். அவை யாவும் நடந்து முடிந்தவை, அவற்றிற்கு இனிமேலும் மதிப்பு இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களும் யூகங்களும் மறைந்து விடுகின்றன. அவை நடக்கவும் இல்லை; அவை உண்மையும் இல்லை. நிகழ்கால சத்தியத்திற்கு நீங்கள் வெளிப்படுத்தப்படுகிறீர்கள்.
நிகழ்கால நிலையில்தான் காமம் அன்பாக உருமாற்றம் பெற முடியும்.
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனுடனான உரையாடலை, இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறார், ''உனக்கு உயர்ந்த புத்திசாலித்தனம் உண்டு என்பதை உணர்ந்துகொள். உன் புத்தியைப் பயன்படுத்தி புலன்களை அடக்கி, விழிப்புணர்விற்குப் போகிற பாதையில் உன்னுடைய ஆபத்தான எதிரியாக இருக்கும் காமத்திற்குக் கடிவாளமிடு. ''
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "அர்ஜுனா என்னிடம் வா, நான் உனக்கு உதவுகிறேன். காமத்தை உன்னுடைய உடல் மனத்திலிருந்து கரைக்க நான் உதவுகிறேன். அதற்குப் பிறகு நீ அமைதியாக இருக்கலாம் !'' என்று சொல்லவில்லை.
அர்ஜுனன் குழப்படைந்திருப்பதாகச் சொல்லி இந்த அத்தியாயத்தின் உரையாடலை ஆரம்பிக்கிறார். முந்தைய அத்தியாயத்தில், செயல் மற்றும் செயலற்ற தன்மையைப் பற்றிக் கிருஷ்ணர் பேசும்போது, அர்ஜுனன் கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பமடைந்தார். அப்போது கிருஷ்ணர், 'உடல் அழியக்கூடியது. ஆனால் ஆத்மா என்றும் வாழக்கூடியது, அதனால் அர்ஜுனன்
காமம் என்பது இங்கு உடல் சார்ந்த ஆசைகளை மட்டுமல்லாமல், எல்லா ஆசைகளையும் வெளி உலகம் சார்ந்த ஆசைகளையும்கூடக் குறிக்கிறது.
தம்முடைய உறவினர்களையும், தம்முடைய பெரியோர்களையும் கொல்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்! மேலும் அர்ஜுனன் எதைச் செய்ய வேண்டுமோ அதை, அதன் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.
அர்ஜுனன் உச்சக்கட்ட குழப்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அதனால் அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு, ''நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,' என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறார். நோக்கமற்ற வாழ்க்கையை வாழும்படியும், இறுதி இலக்கின் மேல் மனம் கொண்டிருக்கும் வெறியிலிருந்து விடுபடும்படியும், செயல்களினால் விளையும் பலன்களின் மேல் இருக்கும் பற்றைவிடும்படியும் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்.
''செயல் செய்வது நம் இயல்பு, செயலற்று இருப்பது நம்முடைய இயல்பு அல்ல. செயல்களைச் செய், ஆனால் செயலின் விளைவை எனக்கு அர்ப்பணித்து விடு, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார். இப்போது கிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். "உன் புலன்களை அடக்கு, விழிப்போடு இரு, நிகழ்காலத்தில் இரு, காமத்தை விட்டு விடு. ''
காமம் என்பது இங்கு உடல் சார்ந்த ஆசைகளை மட்டுமல்லாமல், எல்லா ஆசைகளையும் வெளி உலகம் சார்ந்த ஆசைகளையும்கூடக் குறிக்கிறது. நம்முடைய தனித் தன்மை உணர்வும், எனதையும் தன்னுடைமை ஆக்கிக்கொள்ள பொருட்களைத் தேடி அடையும்படியும், அதை அனுபவிக்கும்படியும் விரட்டிக் ஒன்றைத் தேடி அடையும்போது, அது மேலும் மேலும் பொருட்களை உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசைக்குத்தான் அழைத்து செல்கிறதே தவிர, சந்தோஷத்திற்கோ, பூர்ணத்துவத்திற்கோ நம்மை அழைத்துச் செல்வதில்லை.
ஆனந்தமாக இருக்க வேண்டுமானால், நம் உள் உலகத்தைத் தூய்மையாகவும் காலியாகவும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆனந்தம் அந்த இடத்தை நிரப்பமுடியும்; வெளி உலகமும் நிரப்பப்படமுடியும்; அது ஒரு முரண்பட்ட விஷமே இல்லை. பொருள் சார்ந்த வெளி உலகம் பற்றுக்களால் நிரப்பப்படாதவரை உள் உலகம் வெற்றிடமாகவே இருக்கும்.
இது நிகழ வேண்டுமானால், புலன்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அவற்றை அடக்க முடியாது. அடக்கி வைக்கப்படும் எதுவானாலும் அவை வெடிப்பதற்கான தருணத்திற்காகக் காத்திருக்கும். மனம், புலன்கள் இவற்றை அழுத்தி வைக்க முடியாது. ஆனால் அவற்றை உருமாற்றம் பெறச் செய்ய முடியும்.
வாழ்க்கைக்கு நோக்கமில்லை என்பதையும் வாழ்க்கையின் அர்த்தமே அதன் பாதையை, பயணத்தை உற்சாகமாக வாழ்வதே என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது, இறுதி விளைவில், இறுதி பலனில் உள்ள பற்றை விட்டுவிடக் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய எதிர்பார்ப்புகளை நாம் விட்டு விடுவோம். நாம் நிகழ்காலத்திற்குள் நுழைந்து விடுவோம். நாம் விழிப்புணர்வுள்ளவர்களாக ஆகி விடுகிறோம்.
கர்மயோகத்தின் இலக்கின் மேல் கொண்ட பற்றை விட்டு சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள். ஆனந்த வாழ்வு வாழுங்கள். நீங்கள் மிக மஹோன்னதமானதை அடைவீர்கள்.
சொல்கிறார், ''நீ கிருஷ்ணர் மஹோன்னதமானதை நிலையான விழிப்புணர்வு நிலையை, நீ எல்லையில்லா ஆனந்த நிலையை நித்யானந்த நிலையை அடைவாய். ''
மனம், புலன்கள் இவற்றை அழுத்திவைக்க முடியாது. ஆனால் அவற்றை உருமாற்றம் பெற்ச்செய்ய முடியும். அதனால் மேலான கெய்வீகத்திடம், பாப்ரூர்ம கிருஷ்ணரிடம் அவருடைய செய்தியைப் புரிந்துகொள்ள உதவுமாறு, அவரை நாம் ஆன்மாவிற்குள் உள்வாங்கிக்கொள்ள உதவுமாறு வேண்டிக்கொள்வோம். அவர் நமக்கு வழி காட்டட்டும். நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உணர்வை உணர அவர் நமக்கு உகவட்டும்.
கேள்வி : ஸ்வாமிஜி! நீங்கள் முழுமையாக அன்பு செலுத்தச் சொல்கிறீர்கள். அந்த அன்பு மதிக்கப்படாமலோ, திரும்ப செலுத்தப்படாமலோ இருந்தால் என்ன செய்வது ?
நீங்கள் உண்மையான அன்பில் இருந்தால், இயல்பாகவே உங்களுடைய எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, பதிலுக்கு எதையும் கேட்கமாட்டீர்கள்.
அன்பு, நிபந்தனையற்ற வெளிபொங்கும் தன்மை கொண்டது. உண்மையான அன்பில், உங்களுடைய அன்பிற்கு அந்த நபர் தகுதியானவர்தானா என்று உங்களை நீங்களே கேட்பதற்குக்கூட நிற்க மாட்டீர்கள். உண்மையில், அங்கே தகுதியைப் பற்றிய எந்தக் கேள்விக்கும் இடமில்லை. அன்பு என்பதே பரிசுதான்.
அடுத்த நபரின் மதிப்பை அளந்து அதற்குச் சமமான, சரியான அளவு அன்பைப் பதிலுக்குக் கொடுத்தீர்களானால், அது வெறுமனே கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒரு ஒப்பந்தமாகத்தான் இருக்க முடியும். அது ஒரு வியாபாரமாகத்தான் இருக்கும்; அன்பாக இருக்க முடியாது. உண்மை
ருங்கள் உண்மையான அன்பில் இருந்தால், இயல்பாகவே உங்களுடைய எல்லாவற்றையும் கொருத்துவிட்டு, பதிலுக்கு எழையும் கேட்கமாட்டாகள்.
அன்பில் "நான் முழுழுமையான அன்பைக் கொடுக்க வேண்டுமா ?'' என்ற இந்தக் கேள்வி எழுவதற்கான சாத்தியமே இல்லை!
இப்போது உங்கள் அன்பு காட்டுதல் விட்டதாக பாராட்டப்பட்டு வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அன்பைச் செலுத்தியதற்கான நோக்கம் என்ன? அன்பு என்பது ஒரு நிகழ்ச்சியா அல்லது அது ஒரு செயற்கரிய செயலா, அதற்காக நீங்கள் பாராட்டப்பட வேண்டுமா ? நீங்கள் அன்பைச் செலுத்துவதே போதுமானது. வேறு ஒரு பரிசை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இங்கு எங்கிருந்து வந்தது ?
பதில் அன்பைக் குட்பதன் மூலம், உங்கள் காதலர் குறைப் மேல் ஒரு விதமான அடக்குமுறையைச் செலுத்த விரும்புகிறீர்கள். உங்களிடம் பதிலுக்கு அன்பு செலுத்தாமல் இருக்க விரும்புகிற அவருடைய சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.
இதுவும் ஒரு உரிமைகொள்ளுதல்தான். அவரை உங்களின் எதிர்பார்ப்பு என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறீர்கள்.
சிறைபட்ட நிலையில் அன்ப என்பது ஒருபோதும் மலராது.
நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்கிற ஒரு கருத்து: சிறைபட்ட நிலையில் அன்பு என்பது ஒருபோதும் மலராது.
கவனமாகக் கேளுங்கள், இரண்டு வகை அன்பு இருக்கிறது. ஒன்று அன்பின் அளவைக் குறிப்பது, மற்றொன்று அன்பின் தன்மையைக் குறிப்பது.
அளவை வைத்துப் பார்க்கும்போது, அன்பு சுயநலம் கொண்டதாய், சின்ன சின்ன பரிமாற்றங்கள் கொண்டதாய் இருக்கும். பெரும்பாலான மக்கள், தங்கள் வாழ்க்கையை இதைப்போல்தான் அமைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம், இறுக்கக் கட்டப்பட்ட அன்பு என்கிற பார்சலைக் கொடுக்கிறீர்கள், அதோடு விட்டுவிடாமல், அவரும் சரியாக அதே அளவு பார்சலை உங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் தம்முடைய பார்சலை வேறு ஒருவருக்குக் கொடுக்க நினைத்தாலோ அல்லது அதைத் திறந்து, அன்பைச் சுற்றிலும் பரவச் செய்தால்கூட உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, கோபம்கொள்கிறீர்கள்.
நீங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கல் என்னும் ஒரு பரிவர்த்தனை ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் உருவாக்கப்பட்டதுபோல் இருந்ததாக வேண்டும். வெகு சீக்கிரத்திலோ அல்லது சில காலம் கழித்தோ இந்த வகை ஒப்பந்தம் உங்களை ஒரு இறுக்கமான வலியிலும் எரிச்சலிலும் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது. உடனே கோபத்தில் உங்கள் பார்சலைத் திரும்ப பெற்றுக்கொண்டு, அதைக் கொடுக்க வேறு ஒருவரைத் தேடத் தொடங்குகிறீர்கள். இல்லையென்றால் உங்கள் துணைவர் அதைச் செய்கிறார்.
வாழ்வின் ஜீவ நாடி
இப்போது மற்றொரு வகையான அன்பு, உங்களுடைய இருப்புத் தன்மையின் சிறப்புத் தன்மையாகவே அனுபவிக்கப்படும் அன்பு. இந்த வகையான அன்பு வெறுமனே ஒருவரின் அன்பு மற்றும் நன்றியுணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும், அது உயிரோட்டமான வாழ்தலுக்காக மட்டுமே இருக்கும்.
அவரங்காரமற்ற நிலையில் மட்டுமே அன்பு உத்த்த முடியும். இது சுலபமல்ல, ஆனால் நீங்கள் இதற்கான ஒரு தொடக்கத்திற்கு முயற்சி செய்யலாம்.
இதுவே மகிழ்ச்சியின் மணம். இது தன்னைச் சுற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி தன்னைத்தானே பரவச் செய்துகொள்கிறது. இதற்கு எந்த ஒரு பொருளும் தேவை இல்லை ; இது இது பதில் பரிசுகளுக்காகக் காத்திருப்பதில்லை; இதற்குப் பதில் பரிசு தேவைப்படுவதும் இல்லை. இந்த வகையான அன்பு, சூரிய ஒளி அல்லது மழையைப் போன்று இருக்கிறது. இது தன்னை எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் முழுமையாகக் கொடுக்கும். அந்த வட்டத்திற்குள் யார் நின்றாலும் சரி, சரி, அவர்கள் அன்பின் புத்துணர்ச்சியையும் கதகதப்பையும் அனுபவிக்க முடியும். இதில் எந்தவித
சந்தேகத்திற்கோ, கேள்விக்கோ இடமில்லை. இந்த அன்பு எப்போதும் மேன்மைபடுத்துவதாகவே இருக்கிறது; இந்த வகை அன்பு மட்டுமே பயமோ அல்லது குற்ற உணர்வோ இல்லாததாக இருக்க முடியும்.
அன்பு உங்களுடைய பண்பாக, இயல்பாக, சிறப்புத் தன்மையாக மாற வேண்டுமானால், உங்களை நீங்களே முழுமையாக அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
அஹங்காரமற்ற நிலையில் மட்டுமே இத்தகைய அன்பு உதிக்க முடியும். இது சுலபமல்ல, ஆனால் நீங்கள் இதற்கான ஒரு தொடக்கத்திற்கு முயற்சி செய்யலாம்.
அன்ப மற்றும் நன்றியுணர்வின் மூலம் மட்டுமே, நீங்கள் உங்கள் அனங்காரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விடத்தொடங்குகிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். கொஞ்சம் அன்பு உள்ளே வந்தால் போதும், கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரம் வெளியேற்றப்பட, வெளியேற்றப்பட, மேலும் மேலும் அதிக அளவு அன்பு அந்த இடத்திற்குள் நுழையும்.
உங்கள் உறவு நிலையில் இதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். அன்பு காட்டுவதில் நடிப்புத் தேவை இல்லை, உங்கள் அன்பில் நீங்கள் மிகத் தீவிரமாகவும் இருக்க வேண்டாம் - மனமார்ந்த நேர்மையுடன் இருங்கள், அது போதும்!
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத் கீதாஸ் உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா ஸ்த்ரு ஸ்ரீ க்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே கர்மஸந்நியாஸ யோகோ நாம த்ருதீயோ அத்யாய: ||
ஒம் தக் ஸக், பரிமக் பகவுத்தீதை என்றும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றியளவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்ம யோகம் எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம்.
பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா விதீயாய்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தீயான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
தீயானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
தீயானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
தீயானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.
மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
தீயாணத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
தீயாணம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸகுயத்தை மனித குலத்திற்குகொண்டு சோ்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வித நூலின் ஸ்ரீபத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | கருப்பு நிறமுடையவா், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன் | : கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | மேலான புருஷன் : |
| மதுஸூதனன் | : மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | : லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்' வான் | : யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் | : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் |
| விஷ்ணு | : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் |
| ஜகந்நிவாஸன் | : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர் |
| ஜநார்தன் | : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் | : இந்திரியங்களுக்குத் தலைவர் |
| அனகன் | : பாபம் அற்றவர் |
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | : கிரீடம் தரித்தவர் |
| குடாகேச'ன் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு' வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்தன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) | |
|---|---|---|
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் | |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : | அரசா் துருபதனின் மகன் |
| சி' கண்டி | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். | |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா் | |
| யுயுதானன் | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் | |
| காசி'ராஜன் | அண்டை நாடான காசியின் அரசா் | |
| சேகிதானன் | சிறந்த போர்வீரர் | |
| குந்தி போஜன் | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை | |
| புருஜித் | குந்தி போஜனின் சகோதரர் | |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் | |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசா் | |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் | |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் | |
| நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | ||
| யுதிஷ்டிரா் | தா்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் | |
| பிமன் | கதாயுத சண்டையில் வல்லவர் | |
| அர்ஜுனன் | : | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | . . | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பிஷ்மா் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவா மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர் |
அருஞ்சொற் பொருள்
| சொல் | பொருள் |
|---|---|
| அக்நி | കും |
| அங்குலீ-மால் | நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். |
| அஞ்ஜந | கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. |
| அத்வைத | இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. |
| அநாஹத | உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் |
| அம்யாஸ | - தொடர்ந்த பயிற்சி |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம் |
| அண்ணாமலை ஸ்வாமிகள் | - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் |
| அஹிம்ஸ | - துன்புறுத்தாமை |
| அபரிக்ரஹ | - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை |
| அஷ்டவக்ர | - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, பாரதத்தின் பழங்கால ஞானி. |
| அஷ்டாங்கயோக | - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். |
| ஆகாச, | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. |
| ஆசார்ய | - ஆசிரியா், 'உடன் வருபவர்' |
| ஆதார | - அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி | |
|---|---|---|
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் | |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் | |
| ஆபரண | - அணிகலன் | |
| ஆபஸ் | - | நீர் |
| ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் | |
| ஆச்'ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். | |
| ஆச்'ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு | |
| ஆசீ'ர்வாத் | ஆசீர்வாதம் | |
| ஆஹார | உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. | |
| ஆஜ்ஞா | ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். | |
| இச்சா | - ஆசை | |
| இடா | - பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை | |
| இதிஹாஸ | ராமாயணம், மஹாபாரதம் | |
| உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் | |
| உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் | |
| க்ரியா | செயல் | |
| க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது | |
| கதாயுதம் | - | தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கா்மா | - | ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | । | வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
| கல்பநா | - கற்பனை | |
| ------------ | -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- | |
| கால | - நேரம் | |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில் | |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி | |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். | |
| கும்ப்மேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் | |
| 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். | ||
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | ||
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | ||
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | ||
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் | |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். | |
| குஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. | |
| கைவல்ய | விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் | |
| கேடிகைகள் | இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட | |
| தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். | ||
| ------------------- | --- | ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- |
| கேடிர | - கோயில் கோபுரம் | |
| கோயந் | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | |
| கோவிந்த பாத | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. | |
| கோச' | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. | |
| 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு | ||
| 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு | ||
| 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு | ||
| 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு | ||
| 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | ||
| சக்ரம் | மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | |
| சண்டாள | தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | |
| சந்தந | - சந்தனமரம் | |
| சக்ஷு | கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி | |
| சித்ரகுப்த | ı | ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் |
| சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | ||
| டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | ||
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | |
| த்ரி கால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | |
| தந்த்ரா | - | நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் |
| தபஸ் | - | தீவிர ஆன்மீக முயற்சி. |
| தமஸ் | । | மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் |
| ------------------------ | --- | ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- |
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | |
| துரீய, ஸ்மாதி | - | சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு' ஷ்டி | - | பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது |
| த்யாந | - | ஆழ்ந்த சிந்தனை |
| தர்ச, ந் | - | காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தர்ம | - | நேர்மையான |
| தக்ஷிணாயன குரியனின் | - | ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் |
| த | । | விவேகம் |
| தீகைஷ் | - | தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் |
| தேர்ஷ | - | குறைபாடு |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | |
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் | |
| நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை | |
| நதி | - | ஆறு |
| நாக | - | பாம்பு |
| நாக ஸாது | - | உடைகள் அணியாத ஒரு வகை துறவியா்கள் |
| நாடி | - | நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை |
| நார் | - | பெண்மணி |
| நாந்த | - | முடிவில்லாத |
| நிதித்யாஸ்நா | - | வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - | காரணம் |
| நிமித்த தேர்ஷ | - | காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். | |
| -------------------------- | ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- | |
| நிர்வாண, ஸமாதி | விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது | |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரு செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் | |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். | |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் | |
| ப்ராணயாம | மூச்சை அடக்குவது | |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி | |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் | |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் | |
| பரமஹம்ஸ யோகரந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. | |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு | |
| பரிவ்ராஜக | ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) | |
| பல - பல ச் ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் | |
| பாப | - பாவம் | |
| பிங்கள | இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை | |
| பிரகாச'நந்த > ஸரஸ்வதி | - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை. |
Part 6: Bhagavad Gita Explained _ Chapter 3
| புண்ய | - சிறப்பு, நன்மை செய்தல் | |
|---|---|---|
| புத்ர | – | |
| புரோஹித் | - அர்ச்சகா் | |
| பூர்ண | - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. | |
| பூஜா | 1 | ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. |
| ப்ரஹ்மந் | - தெய்விகத்தின் முடிவான அத்யும், பிரபஞ்சப் பேராற்றல் | |
| ப்ரஹ்ம | ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் | |
| ப்ரஹ்மசா்ய | கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் | |
| ப்ரஹ்மசாரீ | - | இயல்பு நிலையான ஸதீயத்தில் வாழ்பவர் |
| பக்தா் | - பக்தன் | |
| பக்தி | - | உணர்வு வழிபாடு |
| பகவாந் | - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி | |
| பாகவதம் | - | வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் |
| பாவந | - கற்பனை | |
| பிக்பேங் (Bigbang)- ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி | ||
| விதை; பீஜ மந்த்ர - கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. | ||
| புத்த | - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு | |
| புத்தி | அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. | |
| புத்து | - | முட்டாள் |
| மங்கல | - | நன்னிமித்தமான |
| மங்கல ஸூத்ர | - | திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு |
| மந்த்ர | ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை | |
| --------------- | ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- | |
| மந்திர் | - கோயில் | |
| மநந | - சிந்தித்தல், தியானம் | |
| மநஸ் | மனம் மேலும் புத்தி, சித்தா | |
| மஹரிஷி | - மிகப்பெரிய ஞானி | |
| மஹா | - மிகப்பெரிய | |
| மஹாவாக்ய | - மிகப்பெரிய வேத வாக்கியம் | |
| மாணிக்கவாசகர் | நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். | |
| மாயா | - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். | |
| மாலா | - மாலை | |
| மீமாம்ஸா | - பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை | |
| மூலாதார் | - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான | |
| மோக்ஷ | நிர்வாணம், ஸ்மாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே | |
| யம | - நீதி மற்றும் மரணத்தின் கடவுள் | |
| யம் | - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. | |
| யந்தர | - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உளட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம் | |
| யோக | இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. | |
| ------------------------ | ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- | |
| யக | Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. | |
| 1. ஸ்த்ய | ||
| 2. த்ரேதா | ||
| 3. த்வாபர | ||
| 4. கலியுகம் | ||
| (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) | ||
| ரக்த | இரத்தம் | |
| ரஜஸ் | மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. | |
| ரமண மஹரிஷி | திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். | |
| ராத்ரி | இரவு | |
| இராமகிருஷ்ண பரமஹம்ஸ | - Hinduவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. | |
| ராமாயண | இந்தியாவின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். | |
| ராவண | இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், Hinduவின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். | |
| ரிஷி | - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள். | |
| ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை. | ||
| லாவோட்ஸு | ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். | |
| வா்ண | வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. | |
| ------------ | ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- | |
| வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. | |
| முதல் நிலை மாணவப்பருவம், | ||
| இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் | ||
| மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். | ||
| வாயு | - காற்று | |
| வாஸ்ந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸ்ம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. | |
| வித்யா | - அறிவு, கல்வி | |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் | |
| விதி | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி | |
| விபூதி | - Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு | |
| விவேகாநந்த | - Hinduவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா். | |
| விச்'வரூப | எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் | |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும். |
| விஷாத | மனச் சோர்வு, தடுமாற்றம் |
|---|---|
| வைச்'ய | வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் |
| வேத | ச்'ருதி - உபநிஷத் அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். |
| ஸ்தோத்ர | பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் |
| ஸ்ம்ரு'தி | 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. |
| ஸ்மரண | நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. |
| ஸ்ரு'ஷ்டி | உருவாக்குதல் |
| ஸ்வதந்த்ர | சுதந்திரமான |
| ஸ்வப்ந | கனவு |
| ஸ்வாதிஷ்டாந | மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் |
| ஸங்கல்ப | |
| ஸந்யாஸ் | துறவி |
| ஸத்ய | ஆன்மீக ஒழுங்கு முறை |
| ஸத்வ | ஆன்மீக அமைதி |
| ஸம்ச,ய | சந்தேகம் |
| ஸம்யம | முழுமையான கவன ஒருமைப்பாடு |
| ஸம்ஸ்கார | கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள் |
| ஸ்மாதி | மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | ஆறு ஹிந்து தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | நல்ல மனிதர், கடுந்துறவி, ஸைந்யாஸி. |
| ஸித்தி | ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். | |
| ஸுஷும்நா | 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | கேட்டல் |
| ச்'ருதி | 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச'க்தி | சக்தி, அறிவு சக்தி |
| ச,ங்கர | கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | புனித நூல்கள் |
| சி' வ | மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | சீடன். |
| கு' த்ர | உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம். |
| கு, 'ந்ய | பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். |
| ஜ்யோதிஷ | ஜோதிடம் |
| ஜோதிஸி | ஜோதிடர் |
| ஜநகராஜா | மிதிலையை ஆண்ட ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. |
| ஜசிங் | மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. |
| ஜப | தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். |
| ஜராதுஸ்டரா | பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். |
| ஜாக்ரத் | விழிப்பு நிலை |
| ஜாதி | பிறப்பு |
| ஜாதி தேர்ஷ | பிறப்பில் உள்ள குறைபாடு |
| ஜ்ஜ்ബ | வாழ்தல் |
| ஜீவஸ்மாதி | ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. |
| ஹடயோக | யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது. |
| ஹம்மரபி | Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா புகழ்பெற்றார். |
| ஹோம | அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. |
| க்ஷத்ரிய | படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம் |
| க்ஷண | க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் |
ஸ்லோகங்கள்
அத த்ரு'தீயோSத்யாய: மூன்றாவது அத்தியாயம்
கர்மயோக: கர்மயோகம் அர்ஜூ உவாச
ஜ்யாயஸ் சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந / தத்திம் கா்மணி கேரரே மாம் நியோஜயஸி கேச'வ // 3.1
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஜ்யாயஸீ - சிறந்தகடனனச் சொல்கிறீர்கள்; உங்களால்; மதா - கருத்து; பின்னர்; கிம் - ஏன்; கர்மணி - கா்மத்தில்; கேரர - பயங்கரமான; மாம் - என்னை; நியோஜயஸி - ஈடுபடுத்துகிறீர்கள்; கேச'வ- கேசவா (கேசி என்ற அரக்கனைக் கொன்றவரே)
அர்ஜுனன் சொன்னது
3.1 அர்ஜுனன் சொன்னார், ஓ ஜனார்த்தனா, ஓ கேசவா, செயலைவிட அறிவாற்றல்தான் மேலானது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், என்னை ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான போரில் ஈடுபடுத்துகிறீர்கள் ?
வ்யாமிச் ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே / ததேகம் வக நிச்'சித்ய யேந ச்'ரேயோரஹமாப்நுயாம் // 3.2
வ்யாமிச்'ரேணே இவ - குழம்பியது போன்ற; வாக்யேந- பேச்சினால்; புத்திம் - என் புத்தியை; மோஹயஸி இவ- கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே; மே - என்னை; தத் ஏகம் - அந்த ஒன்றை; வத - சொல்லுங்கள்; நிச்சித்ய - தீர்மானித்து; யேந- எதனால்; ச்'ரேய: - மேன்மையை; அஹம் - நான்; ஆப்நுயாம் - அடைவேனோ
3.2 உங்களுடைய என்னுடைய அறிவு குழம்பிப்போய் உள்ளது. எனக்கு எது சிறந்தது என்று என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
பரீபகவாநுவாச
லோகேட்ஸ்மிந்த்விவிதர நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக / ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்//3.3
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; லோகே - உலகில்; அஸ்மிந் -இந்த; த்விவிதரநிஷ்டா - இருவகைகள் கொண்ட நிஷ்டை; புரா - முன்பே; ப்ரோக்தா - சொல்லப்பட்டது; மயா - என்னால்; அநக - பாவமற்றவனே; ஜ்ஞாநயோகேந - ஞான யோகத்தினாலும்; ஸாங்க்யாநாம் - ஸாங்கிய யோகிகளுக்கு நிஷ்டை; கா்மயோகேந- கா்மயோகத்தினாலும் : யோகிநாம் - யோகிகளுக்கு நிஷ்டை
பரீ பகவான் சொன்னது
3.3 கிருஷ்ணர் சொன்னார், பாவமற்ற அர்ஜுனா, நான் முன் சொன்னதைப்போல், இந்த உலகில் இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூளை ரீதியாக செயல்படுபவர்களுக்கான 'தன்னிலை அறியும் நூண்ணறிவு பாதை' (ஞான யோகம்), மற்றும் யாகிகளுக்கான 'செயல்படும் பாதை' (கா்ம யோகம்).
ந கர்மணாமநாரம் பாந்தைஷ்கர்ம்யம் புருஷோടச்'நுதே / ந ச ஸ்ந்ந்யஸ்நாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி // 3.4
ந - இல்லை; கா்மணாம் அநாரம்பாத் - கா்மங்களைச் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே; நைஷ்கா்ம்யம் - நிஷ்காம நிலையை; புருஷ: - மனிதன்; அச்'நுதே - அடைவது; ந - இல்லை; ச - மேலும்; ஸந்ந்யஸநாத் ஏவ -துறப்பதாலேயே; ஸித்திம் - ஸித்தியை; ஸமதிகச்சதி - பெறுவது
செயலைச் 3.4 செயலிலிருந்து விடுதலை (நிஷ்கர்ம நிலை) அடைந்து விடுவதும் இல்லை; செயல்களை விட்டு விடுவதால், அவர் பூர்ண தன்மையை அடையப் போவதும் இல்லை.
ந ஹி கச்'சித்த்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்கு'த் / கார்யதே ஹ்யவச் : கா்ம ஸா்வ: ப்ரக்ரு'திஜைர்குணை: / / 3.5
ந - இல்லை; ஹி - நிச்சயமாக; கச்சித் - எந்த ஒருவனும்; க்ஷணம் அபி -ஒரு கணம்கூட: ஐாது - எக்காலத்திலும்; திஷ்டதி - தொடர்ந்து இருப்பது; அகர்மக்ரு'த் - செயல்புரியாமல்; கார்யதே - செய்யத் தூண்டப்படுகிறது; ஹி - நிச்சயமாக; அவச': - தம் வசமிழந்து; கா்ம - செயல்; ஸர்வ - மனித சமுதாயம் அனைத்தும்; ப்ரக்ரு'திஜை: குணை: - உலகியல் இயல்பிலிருந்து உண்டான குணங்களால்
3.5 நிச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இருக்க யாராலும் முடியாது. செயலில் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பதினால், தம்மையும் மீறி அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் / இந்த்ரியார்த்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ நஉச்யதே // 3.6
கர்மேந்த்ரியாணி - செயல் புரியும் புலன்கள் அனைத்தையும் வலுவில்; ஸம்யம்ய- அடக்கிவிட்டு; ய: - யார்; ஆஸ்தே - கொண்டிருக்கிறானோ; மநஸா - மனத்தினால்; ஸ்மரந் - மீண்டும் நினைத்தல்; இந்த்ரியார்தாந் -புலன்நுகர் பொருட்களை; விமூடாத்மா - அறிவிலியான; மித்யாசார: -பொய் நடத்தையுள்ளவன்; ஸ:- அவன்; உச்யதே - சொல்லப்படுகிறான்
3.6 எவர் ஒருவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை நினைத்துக் கொண்டு, மயக்கத்தில் இருக்கும் அவரைப் பொய்யான ஒழுக்கமுடையவர் என்று சொல்கிறோம்.
யஸ்க்விந்த்ரியாணி மநஸா நியம்யார்க்கேடர்ஜுந / கா்மேந்த்ரியை: கா்மயோகமஸக்த: ஸ விசிஷ்யதே // 3.7
ய: - எவனொருவன்; து - ஆனால்; இந்த்ரியாணி - புலன்களை; மநஸா-மனத்தினால்; நியம்ய - வசப்படுத்தி; ஆரமதே - ஆரம்பிக்கிறானோ; அர்ஜுந - அர்ஜுனா; கா்மேந்த்ரியை: - செயல்புரியும் எல்லாப் புலன்களாலும்; கா்மயோகம் - கர்மயோகத்தை; அஸக்க; - பற்றில்லாமல்; ஸ:- அவனே; விசிஷ்யதே - சிறந்தவன்
3.7 எவரொருவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, தன்னலமற்ற செயல்களைக் கர்மேந்த்ரியங்களின் (புலன்கள்) செய்கிறாரோ அவர் உயர்ந்தவர், ஒ அர்ஜுணா!
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ வ்ரயகர்மண: / ச்ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: // 3.8
நியதம் - விதிக்கப்பட்ட ; குரு - ஆற்றுவாயாக; காம - கா்மங்களை; த்வம் - நீ; காம - காமங்கள்; ஜ்யாய: - சிறந்தது; ஹி - இருப்பதைக் காட்டிலும்; அகர்மண: - கா்மம் செய்யாமல் இருப்பதால்; ச'ரீரயாத்ரா அபி - உடலைப் பேணுவதுகூட; ச - மேலும்; தே- உனக்கு; ந ப்ரஸித்தியேத் -ஸாத்யமாகாது; அகா்மண :- கா்மங்கள் செய்யாமல்
3.8 சோம்பேறித்தனமாக வீணாகச் செயலைச் செய்வது சிறந்தது. செயல் இல்லாமல் உன் சொந்த உடலைக்கூடப் பராமரிக்க முடியாது.
யஜ்ஞார்தாத்கா்மணோட்ந்யத்ர லோகோടயம் கா்மபந்தந: / ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸ்மாசர // 3.9
யஜ்ஞார்தாத் - தியாக மனப்பான்மையுடன் செய்யப்படுகிற; கா்மண: - காமம் தவிர; அந்யத்ர - வேறுசெயல்களில்; லோக: - உலகம்; அயம் - இந்த; கா்மபந்தந: - கா்மங்களால் பந்தப்படுகிறது; தத் அர்தம் -அவருக்காக; கா்ம - கடமையை; கௌந்தேய - அர்ஜுனா; முக்தஸங்க: -பற்றுதல் இல்லாமல்; ஸமாசர - நன்கு ஆற்றுவாயாக
தியாக மனப்பான்மையுடன் சுயநலமில்லாமல் செயல்கள் 3.9 செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் அவை ஒருவனை உலகத்துடன் பந்தப்படுத்திவிடும். ஒ குந்தியின் மைந்தனே! உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய்; அப்போது அவற்றை மிகச்சரியாகச் சிறப்பாகச் செய்வாய்; விடுதலை பெற்று பற்றற்று இருப்பாய்.
ஸ்ஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ரு'ஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: / அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோடல்த்விஷ்டகாமதுக் // 3.10
ஸ்ஹயஜ்ஞா: - யாகங்களுடன்; ப்ரஜா: - மக்களை; ஸ்ரு'ஷ்ட்வா -படைத்து;புரா - கல்பத்தின் ஆரம்பத்தில்; உவாச - சொன்னார்; ப்ரஜாபதி: - பிரஜைகளின் தலைவரரான ப்ரஹ்ம தேவன்; அநேந - இந்த வேள்வியின் மூலம்; ப்ரஸவிஷ்யத்வம் - மேலும் மேலும் செல்வத்தை அடையுங்கள்; ஏஷ: - இந்த வேள்வி; வ: - உங்களுடைய; அஸ்து- ஆகட்டும் இஷ்டகாமதுக் - விருப்பத்தக்க தனித் திறன்களை அளிப்பதாக
3.10 படைக்கும் கடவுளான பிரம்மா, மனித குலத்தைச் சுயநலமற்ற த்யாக உணர்வுடன் படைக்கும் முன்பு, "இந்தச் சுயநலமற்ற சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப் பெற்று வாமுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு விருப்பத்தக்க இயல்பான தனித் திறன்களை அளிக்கட்டும், " என்று சொன்னார்.
தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ: / பரஸ்பரம் பரவயந்த: ச்'ரேய: பரமவாப்ஸ்யத // 3.11
தேவாந் - தேவதைகளை; பாவயத - வளரச் செய்யுங்கள்; அநேந - இந்த வேள்வியினால்; தே தேவா: - அந்த தேவதைகள்; மாவயந்து - வளரச் செய்யட்டும்; வ: - உங்களை; பரஸ்பரம் - பரஸ்பரம்; மரவயந்த: - ஒருவர் மற்றொருவரை வளர்ச் செய்து; ச்'ரேய: - மேன்மையான நன்மையை; பரம் - சிறந்த; அவாப்ஸ்யத - அடைவீர்களாக
3.11 இத்தகைய சுயநலமற்ற யாகங்களால் மகிழ்ச்சியடையும் விண்ணுலக ஒருவருக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேண்மையான நன்மையை அடைவீர்களாக.
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா துஸ்யந்தே யஜ்ஞுபாவிதா: / தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: // 3.12
இஷ்டாந்போகாந் செல்வங்களை; ஹி - நிச்சயமாக; வ :- உங்களுக்கு; தேவா - தேவதைகள்; தாஸ்யந்தே - - கொடுப்பார்கள்; யஜ்ஞபாவிதா - - வேள்வியினால் திருப்தியடைந்த ; தை: தத்தாந் - அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை : அப்ரதாய - அர்ப்பணம் செய்யாமல்; எம்ய: - அவர்களுக்கு; ய: - எவன் ஒருவன்; புங்க்தே - அனுபவிக்கிறானோ; ஸ்தேந : ஏவ: - திருடனே ஸ: - அவன்
3.12 சேவையால் திருப்திபெற்ற விண்ணுலவாசிகள், நீ விரும்பிய வாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாசிகளுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறாக னா அவன் நிச்சயமாகத் திருடன்.
யஜ்ஞசி'ஷ்டாசி'ர்: ஸர்தேர முச்யந்தே ஸ்ர்வகில் பிஷை: / புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் // 3.13
யஜ்ஞசி'ஷ்டாசி'ந: - தியாகம், உணவு, உணவை உண்கிறவர்கள்; ஸந்த:-சான்றோர்கள்; முச்யந்தே - விடுபடுகிறார்கள்; ஸர்வகில்மீஷை: -எல்லாப் பாவங்களிலிருந்தும்; ஆனால்; அகம் - பாவத்தையே; பாபா: - பாவிகள்; யே - எந்த; பசந்தி -உணவைச் சமைக்கிறார்கள்; ஆத்மகாரணாத் - புலன் இன்பங்களுக்காகவே
3.13 சுயநலமற்ற சேவை செய்தபின் உணவை உண்பவர்கள், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். புலன் இன்பத்திற்காகவே உணவு சமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம் செய்தவர்களாகிறார்கள்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ: / யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: காமஸமுத்பவ:// 3.14
அந்நாத்- உணவிலிருந்து; பவந்தி - உண்டாகின்றன; பூதாநி -உயிரினங்களைத்தும்; பர்ஜந்யாத்- மழையிலிருந்து; அந்நஸம்பவ: -உணவின் உற்பத்தி ஏற்படுகிறது; யஜ்ஞாத் - வேள்வியிலிருந்து; பவதி - உண்டாகிறது; பர்ஜ்ய: - மழை; யஜ்ஞ: - வேள்வி; கா்மஸமுத்பவ -விதிக்கப்பட்ட கா்மங்களில் இருந்து உண்டாகிறது
3.14 எல்லா வளர்கின்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் கிடைப்பது சாத்தியமாகிறது. தன்னலமற்ற யாகத்தால் மழை பொழிகிறது.
கா்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்/ தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ரே ப்ரதிஷ்டிதம்// 3.15
கர்ம - கர்மங்களின் தொகுப்பு; ப்ரஹ்மோத்பவம் - படைத்தவரிடமிருந்து உண்டாகிறது; வித்தி - தெரிந்துகொள்; ப்ரஹ்ம - படைப்புக் கடவுள்; அக்ஷரஸமுத்பவம் - அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றியது; தஸ்மாத் - ஆகவே; ஸா்வகதம் - எங்கும் நிறைந்த; பர்ஹ்ம - மேலான; நித்யம் - எப்பொழுதும்; யஜ்ஞே - வேள்வியில்; ப்ரதிஷ்டிதம்- நிலை பெற்றிருக்கிறது
3.15 பபடைத்தவனிடமிருந்து தெரிந்துகொள்! பரம்பொருளிடமிருந்து பிறக்கிறார். எங்கும் நிறைந்துள்ள அந்தப் பரம்பொருள் யாகங்களில் நிலைபெற்றுள்ளது.
ஏவம் ப்ரவர்கிதம் சக்ரம் நாநுவர்கயதீஹ ய: / அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்க ஸ ஜீவதி// 3.16
ப்ரவா்திதம் சக்ரம் - பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாக; நா நுவர்தயதி- பின்பற்றி நடக்கவில்லையோ; இஹ - இவ்வுலகில் - ஏவம் - இவ்வாறு ய:- எவனொருவன்; அகாயு: -அந்தப் பாவ வாழ்க்கையுடையவன்; இந்த்ரியாராம :- புலன் இன்பங்களில் திருப்பதியடைந்திருக்கும்; மோகம் - வீணே; பார்த - பார்த்தா; ஸ: -அவன்; ஜீவதி - வாழ்கிறான்
- 3.16 பார்த்தனே! எவர் எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையானதுமான இந்த வாழ்க்கைச் சுழற்சி முறையை பின்பற்றவில்லையோ வாழ்க்கையை மகிழ்வு பெறுகிறவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்.
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதரத்மத்ரு'ப்தச்' மாநவ: / ஆக்மந்யேவ ச ஸ்ந்துஷ்டஸ்கஸ்ய கார்யம் ந வித்யுதே// 3.17
ய: இன்புற்றிருப்பவனாகவும்; ஸ்யாத் - இருக்கிறானோ; ஆத்மத்ருப்த: - ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாக; ச - மேலும்; மாநவ: -மனிதன்; ஆத்மநி ஏவ - ஆத்மாவிலேயே; ச - மேலும்; ஸந்துஷ்ட: -மகிழ்பவனாக; தஸ்ய - அவனுக்கு; கார்யம் - செய்ய வேண்டிய செயல் எதுவும் : ந வித்யதே - இல்லை
3.17 எவர் பெறுகிறாரோ, தம் ஆன்மாவிலேயே திருப்தியுறுகிறாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனநிறைவுடன் இருக்கிறோரோ, நிச்சயமாக அவருக்குச் செயல் என்பதே இருப்பதில்லை.
நைவ தஸ்ய க்ரு'தேநார்தோ நாக்ரு'தேநேஹ கச்'சந / ந சாஸ்ய ஸர்வபூதேஷு கச் சிதர்தவ்யபாச் ரய: // 3.18
ந- இல்லை; ஏவ - நிச்சயமாக; தஸ்ய - அந்த; க்ரு'தேந - கா்மங்களைச் செய்வதாலும்; அர்த: ந - பயனும் இல்லை; அக்ரு'தேந - கா்மங்களைச் செய்யாவிட்டாலும்; இஹ - இவ்வுலகில்; கச்'சந - எந்த விதமான; ந - இல்லை; ச - அவ்வாறே; அஸ்ய - அவனுக்கு; ஸர்வ பூதேஷு -உயிரினங்கள்அனைத்திலும்; கச்'சித் - சிறிதுகூட; அர்தவ்யபாச்'ரய: -பாதுகாப்பு காரணத்திற்காக
3.18 நிச்சயமாக, இந்த உலகில் அவர் தம் கடமையைச் செய்வதற்கோ அவருக்கு எந்த உயிரினத்தையும் அவர் சார்ந்து இருப்பதில்லை.
தஸ்மாதஸக்த: ஸ்ததம் கார்யம் கா்ம ஸமாசர / அலக்தோ ஹ்யாசரந்தாம் பரமாப்நோதி பூருஷ: // 3.19
தஸ்மாத் - அதனால்; அஸக்த: - பற்றின்றி; ஸததம் - எப்பொழுதும்;
கார்யம்காம் - ஆற்ற வேண்டிய கடமையை; ஸமாசர - நிறைவேற்றிக் கொண்டிரு; அஸக்த :- பற்றின்றி; ஹி - நிச்சயமாக; ஆசரந் - செய்கிற; கர்ம - கர்மங்களை; பரம் - பரமாத்மாவை; ஆப்நோதி - அடைகிறான் பூருஷ்: - மனிதன்
3.19 அதனால் ஒருவர் செயல்பட வேண்டும். பற்றில்லாமல் புரியும்போது, நிச்சயமாக, அந்த மனிதர் உயர்ந்த நிலையை அடைகிறார்.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய: / லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச் 'யந்கர்துமர்ஹஸி // 3.20
கா்மணா ஏவ - பற்றின்றிக் கா்மங்களைச் செய்ததன் மூலமே; ஹி -நிச்சயமாக; ஸம்ஸித்திம் - சிறந்த பேற்றை; ஆஸ்திதா: - அடைந்தனர்; ஜநகாதய: - ஜனகர் முதலிய ஞானிகளும்; லோகஸ்ங்க்ரஹம் - மக்களுக்கு வழிகாட்டுவது; ஏவ - கூட; அபி - நீயும்; ஸம்பச்யந் - நன்கு மனத் தில்கொண்டு; கர்தும் ஏவ - கா்மங்களைச் செய்வது; அர்ஹஸி - உனக்கு உரிய செயலாகும்
- 3.20 தன்னலமற்ற சேவையினாலேயே ஜனக மற்றவர்களும் முழுநிறைவு அடைந்தார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட நீயும் தன்னலமற்று செயல்பட வேண்டும்.
யத்யதாசரதி ச் ரேஷ்டஸ்தத்த தேவேதரோ ஜந: / ஸ் யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே // 3.21
யத்யத் - எதை எதை; ஆசரதி - செய்கிறானோ; ச் ரேஷ்ட: - உயர்ந்த மனிதன்; தத்தத் ஏவ - அதை அதையே; ஏவ - மட்டுமே; இதர: ஜந: -ஏனையோரும்; ஸ: - அவன்; யக் - எதை; ப்ரமாணம் - சான்றாக; குருதே - எடுத்துக் காட்டுகிறானோ; லோக: - மனித சமுதாயம் அனைத்தும்; தத் - அதையே; அநுவர்கதே - பின்பற்றி நடக்கிறது
-
3.21 ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையில் செல்கிறார்கள். ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சா, / நாநவாப்கமவாப்கவ்யும் வர்க எவ ச கர்மணி // 3.22 ந - இல்லை; மே - எனக்கு; பார்த - அர்ஜுனா; அஸ்தி - இருக்கிறது; கர்தவ்யம் மூவுலகங்களிலும்; கிஞ்சந ந ந - ஒன்றுமில்லை; அநவாப்தம் -அடையப்படாமல்: அவாப்கவுயம் வா்தே- ஈடுபட்டுள்ளேன்; ஏவ - மட்டுமே; ச - மேலும்; கா்மணி -கர்மத்திலேயே
-
3.22 ஒ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்படவேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கா்மண்யதந்த்ரித: / மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வச': // 3.23
யதி - என்று வைத்துக் கொண்டால்; ஹி - நிச்சயமாக; அனும் - நான்; ந வர்தேயம் - ஈடுபடாமல்; ஜாது - எப்போதும்; கா்மணி - காமங்களில்; அதந்த்ரித - கவனத்துடன்; மம - என்னுடைய; வா்த்ம - வழியையே; அநுவர்தந்தே- பின்பற்றுகிறார்கள்; மநுஷ்யா : - மனிதர்கள்; பார்த -பார்த்தா; ஸர்வச': - எல்லா விதங்களிலும்
3.23 நான் செயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால், ஒ பார்த்தா, நிச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.
உத்ஸிதேயுரிமே லோகா ந குர்யாம் கா்ம சேதஹம் / ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: // 3.24
உத்ஸீதேயு: - சீர்குலைந்து போவார்கள்; இமே லோகா - இம்மனிதர்கள் அனைவருமே; ந குர்யாம் - செய்யாமல் விட்டால்; கா்ம - கர்மங்களை; சேத் - என்ற நிலையில்;அஹம் - நான்; ஸங்கரஸ்ய - சீர் குலைவு; ச -மேலும்; கர்தா - செய்கிறவனாகவும்; ஸ்யாம் - ஆவேன்; உபஹந்யாம் -அழிப்பவனாகவும்; இமா: ப்ரஜா:- இந்த மக்கள் அனைவரையும்
3.24 நான் கர்மங்களைச் செய்யவில்லை என்றால் பிறகு இந்த மூன்று உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும்,
சர்வநாசமும் உருவாக உருவாக காரணமாகி விடுவேன்.
ஸக்தா: கா்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத / குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தச்'சிகீர்ஷுர்லோகஸங்க்ரஹம் / / 3.25
ஸ்க்கா: - பற்றுக் கொண்ட: கர்மணி - கர்மங்களில்: அவித்வாழ்ஸ; - அஞ் ஞானிகள்; யகாகுர்வந்தி - எவ்விதம் கா்மங்களைச் செய்கிறார்களோ; பாரத - பரதகுலத் தோன்றலே; குர்யாத் - செய்ய வேண்டும்; வித்வாந் -தத்வஞானியும்; ததா - அவ்விதமே; அலக்த - பற்றில்லாத; சிகீர்ஷு: -செய்ய விரும்பி; லோகஸங்க்ரவும் -உலகத்திற்கு வழி காட்டுதலை
3.25 அறியாமையில் உள்ளவர்கள் விளைவில் பெற்று வைத்தே செயலைச் செய்கிறார்கள். ஒ பாரதா, விவேகமானவர்கள் செயல்களை மக்கள் நலனுக்காகப் பற்றில்லாமல் செய்கிறார்கள்.
ந புத்திபேதம் ஜநயேஜ்தஞாநாம் கா்மஸங்கிநாம்/ ஜோஷயேத்ஸர்வகா்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந் // 3.26
ந - கூடாது; புத்திபேதம் - புத்தியில் குழப்பத்தை; ஜநயேத் - செய்; அஜ்ஞாநாம் - அஞ்ஞானிகளின்; கா்மஸங்கிநாம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட காமங்களைப் பற்றோடு செய்யும்; ஜோஷயேக் -உத்வேகப்படுத்துதல்; ஸா்வகா்மாணி - எல்லாக் கா்மங்களை; வித்வாந் -ஞானிகள்; யுக்த: - நிலைத்து நிற்கிற ஞானி; ஸமாசரந் - சிறப்பாகச் செய்து
3.26 பலன்களின் மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்திக் கிடக்கும் அந்த மக்களை குழிப்பத்திற்கு உள்ளாக்குவது நல்லதல்ல. ஞானிகள், தாங்களே எல்லாக் கா்மங்களையும் பற்றற்று செய்வதன் மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச் செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும்.
ப்ரக்ரு'தே: க்ரியமாணாநி குணை: கா்மாணி ஸா்வச': / அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே // 3.27
ப்ரக்ரு'கே: - உலகியல் இயல்புகளின் : க்ரியமாணாநி- செய்யப்படுகின்றன : குணை: - குணங்களால்; கா்மாணி - எல்லாச் செயல்களும்; ஸா்வச': - எல்லா விதங்களிலும்; அஹங்காரவிமூடாத்மா - அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி; கா்தா - கா்த்தா; அஹம் - நான்; இதி மந்யதே - என்று நினைத்துக்கொள்கிறான்
3.27 அவறங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள், இயற்கையின் சக்தியால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்களே செய்வதாக நினைக்கிறார்கள்.
தத்த்வவித்து மஹாபரஹோ குணகாமவிபாகயோ: / குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸ்ஜ்ஜதே //3.28
தத்த்வவித் - ஸ்த்யத்தை அறிந்த ஒருவர்; மஹாபரஹோ - வலிமையான கைகளை உடையவனே; குணகா்மவிபாகயோ: - குணங்களின் பிரிவு, கா்மங்களின் பிரிவு இவற்றின்; து - ஆனால்; குணா: - குணங்கள் அனைத்தும்; குணேஷு - புலன்களைத் திருப்திபடுத்துவதில்; வர்தந்தே - செயல்படுகின்றன; இதி - என்று; மத்வா - அறிந்து; ந ஸலஜ்ஜதே -பற்றுக்கொள்ளாதிருக்கிறான்
- 3.28 திரண்ட தோள்களை உடையவனே, லத்யத்தை அறிந்த ஒருவர், இயற்கையின் இயல்பிலும் கர்மங்களின் இயல்பிலும் இருக்கிற வேறுபாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்! இயல்புகளைப் பற்றியும், புலன் இன்பங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டதால், அவர் அதில் எப்போதும் பற்றுகொள்வதில்லை.
ப்ரக்ரு'தேர்குணஸம்மூடா. ஸ்ஜ்ஜந்தே குணகர்மஸு / தாநக்ரு'த்ஸ்நவிதோ மந்தரந்க்கு'த்ஸ்நவிந்ந விசாலயேத் //3.29
ப்ரக்கு'தே: குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள்; ஸஜ்ஜந்தே -ஈடுபடுகிறார்கள்; குணகா்மஸு - குணங்களிலும் கா்மங்களிலும்; தாந் -அந்த ; அக்ரு'தஸ்நவித: - முற்றும் அறிந்திராத; மந்தரந் - குறைமதியுடைய அஞ்ஞானிகளை; க்ரு'த்ஸ்நவித் - முழுமுமையான அறிவு பெற்றுள்ள ஞானி ; ந விசாலயேத் - தடுமாறச் செய்யலாகாது ;
- இயற்கையின் இயல்புகளால் 3.29 பொருள் முட்டாளக்கப்பட்டவர்கள், குறைவான அறிவு கொண்டவர்கள் அல்லது சோம்பேறிகளாக இருக்கும் இவர்கள் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள். அனால் விவேகமுள்ளவர்கள் கண்டிப்பாக இவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
மயி ஸா்வாணி கா்மாணி ஸ்ந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா/ நிராசீ'ர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: // 3.30
மயி - என்னிடம்; ஸர்வாணி கா்மாணி - எல்லாக் கா்மங்களையும்; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு; அத்யாத்மசேதஸா - ஆன்மீக அறிவுடன் கூடிய விமிப்புணர்வுடன்; நிராசீ : ஆசையற்றவனாக; நிர்மம -என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாக; யுக்கம் செய்: விக்குற்வர: - சோம்பலற்றவனாக
3.30 ஆதாயத்தைப் சொந்தமாக்கிக்கொள்ள இல்லாமல், சோம்பேறித் தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்ம ஞானத்தால் நிரப்பப்பட்ட விழிப்பணர்வுடன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.
யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா: / ச்'ரத்தரவந்தோ நஸூயந்தோ முச்யந்தே தே தே பி கர்ம பி: //3.31
யே - எந்த; மே - என்னுடைய; மதம் - போதனையை; இதம் - இந்த; நித்யம் - எப்பொழுதும்; அநுதிஷ்டந்தி - பின்பற்றுகிறார்களோ; மாநவா - மனிதர்கள்; ச்ரத்தரவந்த: - சிரத்தை உடையவா்களாக; அநஸூயந்த: -குற்றங்குறை காணாதவர்களாக; முச்யந்தே - விடுபடுகிறார்கள்; தே அபி - அவர்களும்; கா்மசி: - பலனை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் கர்மங்களிலிருந்தும்
- 3.31 என்னுடைய பு போதனைகளின்படி தம் தம் கடகைவைச் செய்பவர்களும், என் வார்த்தைகளை நம்பிக்கையுடன் பொறாமையின்றி செயலின் பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
யே த்வேததப்யஸ்ூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம் / ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ: // 3.32
யே - எந்த மனிதர்கள்; து - ஆனால்; ஏதத் - இந்த; அம்யஸூயந்த: -பொறாமையினால் குறை காண்பவர்களாக; ந அநுதிஷ்டந்தி - முறையாகக் கடைப்பிடிப்பதில்லையோ; மே - என்னைடைய; மகம் - போதனையை; ஸா்வஜ்ஞாநவிமூடாந் - எல்லா வகையான அறிவைப் பெற்றிருந்தாலும் மூடர்கள் என்றும்; தாந் - அந்த; வித்தி - அறிந்துகொள்; நஷ்டாந்-சீரழிந்து போனவர்கள் என்றும்; அசேதஸ: - விழிப்புணர்வற்றவர்கள்
என் சொற்களின்படி தம் கடமைகளைச் சீராக, நியமத்துடன் 3.32 செய்யாதவர்கள், அறியாமையால் அழிவார்கள்.
.
ஸ்க்ரு'ச'ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ரு தேர்ஜ்ஞாநவாநபி/ ப்ரக்ரு'திம் யாந்தி தூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி // 3.33
ஸ்த்ரு'ச'ம் - ஏற்றவாறு; சேஷ்டதே - முயற்சி செய்கிறார்; ஸ்வஸ்யா: -தமது; ப்ரக்ரு'தே : - இயல்புகள்; ஜ்ஞாநவாந் அபி- ஞானியும்; ப்ரக்ரு திம் - இயல்பை; யாந்தி- அடைகின்றன; பூதாநி - எல்லா உயிரினங்களும்; நிக்ரமை: - பலவந்தமான பிடிவாகம்; கிம் - என்ன; கரிஷ்யதி - செய்யும்
- 3.33 வாழும் எல்லா உயிரினங்களும் அதனதன் இயற்கை சுபாவப் படியே செல்கின்றன. புத்திசாலித்தனமான ஒருவர்கூட தம் இயல்பான சுபாவப் படியே செயல்களைச் செய்கிறார். புலன்களின் செயல்களை எது தடுத்து நிறுத்த முடியும் ?
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்கே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ/ தயோர்ந வச'மாகச்சேத் தெள ஹ்யஸ்ய பரிபந்திநௌ // 3.34
இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே - ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும்; ராகத்வேஷௌ- விருப்பு வெறுப்புகள்; வயவஸ்திதெள-கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்; தயோ: - அவ்விரண்டின்; ந - கூடாது; வச'ம் ஆகச்சேத் - கட்டுப்பாட்டிற்குள் வருதல்; தௌ - அவ்விரண்டும்தான்; ஹி - நிச்சயமாக; அஸ்ய - இவனுடைய; பரிபந்திநௌ - இடையூறு விளைவிக்கும் பெரும் தடைகள்
- 3.34 புலனின்ப பொருட்கள் மீது பற்றுகொள்ளுதலையோ அல்லது வெறுப்புகொள்ளுதலையோ செய்யும் இந்தப் புலன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அன்ம ஞானப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அவற்றின் ஆட்சிக்குள் ஒருவர் எப்போதும் இருக்கக் கூடாது.
ச் 'ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் / ஸ்வதர்மே நிதரும் ச்'ரோய: பாகர்மோ பயாவுஷ்:// 3.35
ச்'ரேயாந் - மிகவும் உயா்ந்தது; ஸ்வதாம்:- தம்முடைய தாமம்; விகுண: குணக் குறைவிருப்பினும்; பரதர்மாத் - பிறருடைய கடமைகளை । காட்டிலும்; ஸ்வநுஷ்டிதாத் - முழுமையாகச் செய்யப்படும்; ஸ்வதர்மே - சொந்த கடமை; நிதநம் - இறப்பதும்; ச்'ரேய: - மேலான; பரதாம: -பிறருடைய தர்மம்; மயாவஹ: - ஆபத்தை விளைவிக்கும்
3.35 செய்வதைவிட, சொந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது சிறந்ததே. மற்றவர் கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வதில் மரணமே அடைந்தாலும்கூட சிறந்தது. ஏனென்றால் மற்றவர்களுடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.
அர்ஜுந உவாச
அத கேந ப்ரயுக்தோபயம் பாபம் சரதி பூருஷ்: / அநிச்ச'ந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: // 3.36
அர்ஜுந உவாச :- அர்ஜுனன் சொன்னார்; அத - பின்; கேந - எதனால்; ப்ரயுக்த: - ஏவப்பட்டு; அயம் - இந்த; பாபம் - பாவத்தை; சரதி -செய்கிறான்; பூருஷ: - மனிதன்; அநிச்சந் அபி -தான் விரும்பாவிட்டாலும் ; வார்ஷ்ணேய - கிருஷ்ணா; பலாத் - பலவந்தமாக; இவ - போல; நியோஜித: - தூண்டப்பட்டவன்
அர்ஜுனன் சொன்னது
3.36 அர்ஜுனன் சொன்னார், "ஓவிருஷ்ணி குலத்தில் அவதரித்தவரே, ஏதோ ஒரு ஆற்றலால் அட்டுவிக்கப்பட்டதுபோல, மனிதன் அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச் செயல்கள் செய்ய வலுக்கட்டாயமாக ஏன் தூண்டப்படுகிறான்?''
பரீபகவாநுவாச
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸ்முத்பவு: / மஹாச'நோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம் // 3.37
பரீபதவாந் உவாச - புரீ பகவான் சொன்னார்: காம: - காமம்; ஏஷ: -இந்த; க்ரோத: - கோபம்; ஏஷ: - இது; ரஜோகுணஸ்முத்பவ: - ரஜோ குணத்திலிருந்து உண்டாகிய; மஹாச' ந: - பெருந்தீனிக்காரன் ; மஹாபாப்மா - பெரிய பாவி; வித்தி - அறிந்துகொள்; ஏநம் - இதையே; இஹ - இந்த விசயக்கில் ; வைரிணம்- பகைவனாக
ப்ரீபகவான் சொன்னது
- 3.37 பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருப்பவை பேரார்வத்திலிருந்து பிறக்கும் காமமும், கோபமும்தான் . இவை, எல்லாவற்றையும் விழுங்கக்கூடியதாகவும் பாபத்தை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது.
தரமேநாவ்ரியதே வண்நிர்யதாதர்சோ' மலேந ச / யதோல் பேருாவ்ரு'தோ கர்பஸ்ததா தேநேதமாவ்ரு'தம் // 3.38
தூமேந - புகையால்; ஆவ்ரியதே - மறைக்கப்படுகிறதோ; வஹ்நி: - நெருப்பும்; யதா - எவ்விதம்; அதர்ச் : - கண்ணாடி; மலேந -அழுக்கினால்; ச - கூட; யதா - எவ்விதம்; உல்பே ந - கருப்பையினால்; ஆவ்ரு'த: - மறைக்கப்படுகிறதோ; கா்ப: - கரு; ததா - அவ்விதமே; தேந -அந்தக் காமத்தினால்; இதம் - இந்த; ஆவ்ரு'தம் - மறைக்கப்பட்டிருக்கிறது
- 3.38 நெருப்பு, புகையால் மறைக்கப்படுவது போல், கண்ணாடி, தூசுக்களால் மறைக்கப்படுவதுபோல், கரு, பனிக்குடத்தால் (கருப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிரினங்கள், காமத்தால் மறைக்கப்படுகின்றன.
ஆவ்ரு'தம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா/ காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச // 3.39
ஆவ்ரு'தம் - மறைக்கப்பட்டிருக்கிறது; ஜ்ஞாநம் - ஞானம்; ஏதேந -இதனால்; ஜ்ஞாநிந: - ஏஎனிகளுக்கு; நித்ய வைரிணா - என்றுமே பகைவனுமாகிய; காமரூபேண - காமம் என்ற வடிவத்தில் உள்ளதும்; கௌந்தேய - அர்ஜுனா; துஷ்பூரேண - திருப்தி அடையாத; அநலேந -நெருப்பைப் போன்றதும்; ச - மேலும்
- ஒ குந்திமைந்தனே! நெருப்பைப்போல் எரிந்து கொண்டிக்கும் 3.39 ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத காமம் என்கிற வடிவம் கொண்ட இந்த அழிவற்ற எதிரியால், அறிபவருடைய ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த்ரியாணி மநோ பூத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே / ஏதைர்விமோஹயத்யேஷ் ஜ்ஞாநமாவ்ரு'த்ய தேஹிநம் // 3.40
இந்த்ரியாணி - புலன்கள்; மந: - மனம்; புத்தி: - புத்தி; அஸ்ய - உடைய; அதிஷ்டாநம் - இருப்பிடம்; உச்யதே - சொல்லப்படுகிறது; ஏதை: -இவற்றால்; விமோஹயதி - மோஹத்திற்கு உட்படுத்துகிறது; ஏஷ : இந்த (காமம்); ஜ்ஞாநம் - ஞானத்தை; ஆவ்ரு'த்ய - மறைத்து; தேஹிநம் -ஜீவாத்மாவை
- 3.40 புலன்கள், மனம், புத்தி இவையே காமத்தின் இருப்பிடங்கள். அவை உள்ளே உள்ள இருப்புத் தன்மையைக் குழப்பி ஞானத்தை மறைக்கிறது. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதென நியம்ய பரதர்ஷப / பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாச'நம் // 3.41
தஸ்மாத் - ஆகவே; த்வம் - நீ; இந்த்ரியாணி - புலன்களை; ஆதெள -முதலில்; நியம்ய - வசப்படுத்தி; பரதர்ஷப - அர்ஜுனா; பாப்மாநம் -பாபத்தின் சின்னமான; ப்ரஜஹி - வீறுடன் ஒழித்துவிடு; ஹி - நிச்சயமாக; ஏநம் இந்த; இந்துரை விழிப்புணர்வையும் அழிக்கிற
- 3.41 பரத ஆரம்பத்திலேயே, பாவத்தின் அடையாளமாகிய புலன்களை அடக்கி அதற்குக் கடிவாளம் இடு. பாவம் நிச்சயமாக ஞானத்தையும் விழிப்பணர்வையும் அழிக்கிறது.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேம்ய: பரம் மந: / மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ்: // 3.42
இந்த்ரியாணி - பலன்களை: பாாணி - மேலானவை என்று: ஆஹு: -சொல்கிறார்கள்; இந்த்ரியேம்ய: - இந்தப் பலன்களைக் காட்டிலும்; பரம் -மேலானது; மந: - மனம்;மநஸ : மனம்; து - மேலும்; பரா - மேலானது; புத்தி: - புத்தி; ய: - எது; மேலானதோ; து - ஆனால்; ஸ: - அதுவே
- புலன்கள் உடலைவிட உயர்ந்தது என்று சொல்கிறார்கள். மனம் 3.42 பலன்களைவிட உயர்ந்தது. புத்தி மனத்தைவிட உயர்ந்தது. விழிப்புணர்வு பத்தியைவிட உயர்ந்தது. .
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸ்ம்ஸ்தப்யாத்மாநமாத்மநா / ஜஹி ச'த்ரும் மஹாபரலேறா காமரூபம் தூராஸ்தம் // 3.43
ஏவம் - இவ்விதம்; புத்தே: பரம் - புத்தியைக் காட்டிலும் மிகவும் மேலானவனாக; - புத்தியினால்; ஆத்மாநம் - மனத்தை; ஜஹி - வெற்றி கொள்; ச'த்ரும் - எதிரியை; மஹாபர்ஹோ - வலிமையான தோள்களை உடையவனே; காமரூபம்- காமம் என்ற : தராஸ்தம் - மனநிறைவு பெறாத
- 3.43 மனம் மற்றும் புத்தியைக் காட்டிலும் ஆத்மாவே உயர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, திரண்ட தோள் கொண்டவனே, மனநிறைவு பெறாத எதிரியான காமத்தை வெற்றிகொள். . ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்திதாஸ்பிபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மயோகோ நாம த்ரு'தீயோSத்யாய: // ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்மயோகம் எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம் .
பரமஹம்ஸ நித்யானந்தர்-ஓர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவர்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
நான் கடவுள்' என்பதை நிருபிக்க நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷர் வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ...
என்னுடைய வாழ்வு ...
என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
குட்சுமத்தை வகுதத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும் முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவா்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!
தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைக்காறது 'நித்யானந்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள் ...
மனிதருக்கு ...
பக்தர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுரு
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை ஊட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப்
பரவச் செய்பவர்
வேதனைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அந்தியை தூங்கும் திண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதாமத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்களுத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்த்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்க்கிச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஒர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ர்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளா்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்!
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அபைவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? அக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுமற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ்' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீகைஷ்'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
- நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்
தீகைஷ்யின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநிக்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்கியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இரை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மித தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தா்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள ...
V¯õú ]Qaøœ ø©¯[Pò:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.
| kanchipuram | jayaseelan | Trichy | Govindaraj |
|---|---|---|---|
| Vellore | Prakasam Ravi Krishnan | Thanjavur | Kalaiselvan |
| Vanniyambadi | Govindaraj G.Selvamani | Pudukottai | Arumugam |
| Tirupattur | Siva Shanmugam C.Aravindan | Ariyalur | Baskaran |
| T.V.Malai | Jaya Kumar R. krishanmurthy | Coimbatore | Mahendran Suresh |
| Chengam | Saravanan | ||
| Villupuram | Manikandan | Tirupur | Venkatesan |
| Anniyur | Shanthi | Namakal | Chandran |
| Madurai | Muthu krishnan Vishnu Varadhan | Oorakarai | Chandrasekar |
| South Madurai | Saravanan | Salem | THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Rishi |
| Dindukkal | Kannan Rajesh | Seeragapadi | Chenna Krishnan |
| Rajapalayam | Muthukirushnan Murugesa Raja | Dharmapuri | Rahnam |
| kariyapatti | THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dasan | Hosur | Saravanababu |
| Arupukottai | Latha Amirtha lakshmi | Pondicherry | Sathya Devan |
| Sattur | Senthil Asaithambi | Alangombu | Velliyangiri |
| Sankkaran Kovil | Shaktivel | Katpadi | Selvarajan |
| Theni | Maaharajan Paramasivan | Thalaivasal | Ponnusamy.M.P |
| Tirunelveli | Mahendran | Cuddalore | Muthukrishnan |
| Thoouthukudi | Arunachalam | Madipakam | Subramanian |
| Tiruchendur | Muniasamy Velmurugan | Mayiladuthurai | Manikandan Ramadevi |
| Nagerkoil | Kuttalam Pillai Srinivasan |
நித்ய தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை
மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
தெளிவு கிடைத்தது
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயக்கைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.
உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிரேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.
அனைவரிடமும் இனிமையங்கப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பாகள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா,
குடும்பத் தலைவி, சென்னை.
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ வழங்கப்படுகிறது.
வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சாக்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMமிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுக்கமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகர், பொன்னேரி,
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு கோடான கோடி நன்றிகள்.
- திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.
(அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதா், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்கியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணர்ந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள் ... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்
மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை
விடுவிக்கும் தியான முறைகள்
உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்
சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்
தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய
வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
★ உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே
உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனைம் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொது மக்கள், பக்கர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பரம்பரை:
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீகைஷ் பெற்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவாகள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.
அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழு த்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமுதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பலர் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியா் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் 300 க்கும் மேலான ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனந்த யோகம்
ஆனர்த வாழ்க்கை கல்வி
முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்
உங்களுடன் ஒரு நிமிடம் ... நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறிர்களா ?
உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம். அழைத்
ரம்வை மேம்படுத்தும் உண நம் தியான முறைகளும், வாழ்க்கை முறைகளும் கற்றுத் தரப்படும்
க போகுக் கிட்டக்கில் ள் கற்க இருப்பவை ...
நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் ழுதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவும் உடையும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன
Pà£U¸
E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®
(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)
ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.
Bharat (Head Quarters)
Bengaluru, Karnataka THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562109 Ramnagara District, Karnataka, Bharat
Hyderabad, Andhra Pradesh
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Nithyananda Giri, Pashambanda Sathamarai Village, Shamshabad Mandal, Rangareddy District – 501218
Tiruvannamalai, Tamil Nadu
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam, Nithyanandapuri, Girivala path, Adiannamalai Tiruvannamalai – 606 604 Tamilnadu, Bharat
Malaysia
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM Dhyanapeetam Malaysia , 14, Jalan Desa Gombak 5, Taman Desa Gombak, 53000 Kuala Lumpur, MALAYSIA
Www.The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam.Org Cøú¯Zuí®
{z¯õÚ¢u Âz¯õ»¯õ http://en-education.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ eN-Education {z¯õÚ¢u @Áu @PõÂÀPÒ http://vedic-temples.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ {z¯õÚ¢uõ i. http://THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.tv/ {z¯õÚ¢u›ß ¦zuP[PÒ https://lifeblissprograms.org/books {z¯õÚ¢u›ß @P»›¯õ http://www.sacredartsstore.com/ {z¯õÚ¢u›ß Ãi@¯õ http://www.youtube.com/lifeblissfoundation Pº¨¤oPÎß |»ß @£quÀ http://enpregnancycare.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ E»P Aø©vUPõÚ Tmk •¯Ø] http://www.minute4peace.org/ 101 {z¯ U›ø¯PÒ http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-kriyas {z¯õÚ¢u›ß öŒõØö£õÈÄPÒ&Bi@¯õ http://THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.tv/online-radio/ CøÍ¯ uø»•øÓUS J¸ ÁÈPõmi http://newgen.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ {aŒ¯©õÚ {µ¢uµ©õÚ wºÄPÒ&ÁõÌÂß GÀ»õ¨ ¤µa]øÚPÐUS® http://www.youtube.com/guaranteedsolution {z¯õÚ¢u® & B[Q» ©õu CuÌ http://THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMtimes.org/ CßÚº A@ÁUPÛ[&v¯õÚ •Põ® http://innerawakening.org/ {z¯õÚ¢u›ß v¯õÚ •Põ®PÒ http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/programs {z¯õÚ¢u›ß ¦øP¨£h[PÒ http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/photo-gallery iÂmh›À {z¯õÚ¢u›h® @PmP»õ® https://twitter.com/@Srinithyananda {z¯õÚ¢u v¯õÚ¥hzvØS |ßöPõøh ÁÇ[P»õ® http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/donate @©¾® öu›¢xöPõÒÍ»õ®... C»ÁŒ©õP (YOU can Explore in Depth)
{Z¯õú¢U® & ©õU Cuì Http://The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivamtimes.Org/ Bßø»ûà... B[Q»Zv¾® Uªè¾® ö£ó»õ®.
| u[PÒ ÃmiØ@P ¦zuP¨¤µv Áµ | 072 00 00 33 11 072 00 00 33 22 088074 34358 |
|---|---|
nithyanandamtamilmagazine @THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org 072 00 00 33 11 072 00 00 33 22
Sri The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam Swami
ÁõÊ® AÁuõµ ŒUv £µ©í®é {z¯õÚ¢uµõÀ E[PÐUSÒ {PÌ¢u BߪP AÝ£Á[PøÍ²® |ßø©PøÍ²® E»Pz@uõk
£Qº¢xöPõÒÍ J¸ A›¯ Áõ#¨¦.
& Face Book
}[PÒ G¨ö£õÊx £µ©í®éøµ Œ¢vzwºPÒ?
GÆÁõÖ E[PÎß £Uv EnºÄ {ø» ö£ØÓx?
AÁyÖ ¤µaŒõµ[PÎß@£õx Aøu GÆÁõÖ GvºöPõsjºPÒ? C¨ö£õÊx E[PÎß Bß© ÁõÌUøP GÆÁõÖ EÒÍx? Cøu }[PÒ £µ©í®é›h® @|µi¯õPz öu›ÂUP»õ®. £µ©í®é›hª¸¢x B] ö£Ó»õ®.
தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...
Zee Tamil : 6.00 to 6.30 Am
Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)
JanaSri Live : 6.15 to 6.30 Am
ிணையத்தளத்தில் ... Http://The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam.Tv/
Access FREE Library :
நம்முடைய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில் ... 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்! https://lifeblissprograms.org/books In the True Spirit of Vedic Tradition All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE
உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்
இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம்.
http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ page/kalpataru-corner
ஹீலிங் டவர்
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.
பாத பூஜை
குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )
முன்பதிவிற்கு: [ தமிழ்நாடு ]
https://transactions.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMvedictemple.org/services/pratyaksha-pada-puja
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam வேத கோயில்கள்
http://vedic-temples.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/
பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரா்
நித்ய ஹோமங்கள்:
சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி வேராமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
( தமிழ்நாடு) (கர்நாடகா) 080–280 22100 ( கர்நாடகா )
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ரின் வீடியோ
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையகளக்கின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
101 நித்ய க்ரியைகள்
யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுகி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு
சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
Http://Www.The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam.Org/The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-Kriyas
.............................................................................................................................................................................. ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
http://newgen.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/
இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய கீர்வுகள் பது யுகத்தைப் படைக்க வல்லது.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam வித்யாலயா
http://en-education.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/ eN-Education
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்கான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல் Http://Enpregnancycare.The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam.Org/
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். (தமிழ்நாடு) 080 280 22 100 (கர்நாடகா)
http://www.THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.org/programs . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Http://Www.The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam.Org/Donate
தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.