1. Bhagavad Gita Explained Chapter 2
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால் அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு 'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா (kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு (chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம் (tta) | படம் (da) | டம்டம் (dha) |
| த | தங்கை (tha) | தாத்தா (ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா (pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு 'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு 'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ரு 'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது. ச்ரணாகதி, சி'வன் இது மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும்
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் S என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு 'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.
அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ருதத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞானம், தியானம், அர்ஜுன், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகவத் கீதை ஒரு பின்னணி
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
பகவத் கீதை உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை கேட்பது' என்று பொருள்.
பகவத்தீதையைப் கீதை என்றால் 'புனிதப் பாடல்' என்று பொருள். வேதங்களும் வெளிப்பாடுகளோகவே இருக்கின்றன. ஆனால் மத இதிறாஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான சீருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அதீய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதுங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுதலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டகோ அப்படியே, கெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிகாஸமோ அல்லது இதரத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீகை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பருதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இத்த திரைஸ்ம், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரா், பார்வையற்றவர். அவருக்குக் கௌரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.
திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவா் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.
பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,
குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மர்த்ருத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சீக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரிய தேவன் தோன்றினார். அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் காணன். ஆனால் சமூதாயக் குற்றச்சாட்டு களுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.
திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸ்ஹதேவனும் பிறந்தார்கள்.
யுதிஷ்டிரர், தாமத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதன்னுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.
தனது தம்பி துச்சாதன்றைடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.
பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரா் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரா் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியா்களான பீமன், அர்ஜுனன், நகுலன், ஸ்ஹதேவனுடன் ஆண்டு வந்தார்.
அர்ஜுனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். ( சுயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜுனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்,'' என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியோர வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவா்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு அண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் கலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது பாரதம் என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். "என்னையை ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்," என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.
அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
இரு சேனைகளும் குருகேஷத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்கூஷத்ரம், பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது.
அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை
குருக்கூஷத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவக்கீகை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு.எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுக்குப் போரிட்டு எதிரிகளை அமிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுணனைக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருதத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு ஆழமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமானதாக உள்ளது.
பகவத்திதை, ஜீவன் முக்திக்கான வரைபடம்!
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:
மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்ஷத்ரீல்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அழைய்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.'
நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஸரீயாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியூமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஞானமடைந்த குருவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.
கா்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.
ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஞானகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதனனை அதாவது வெற்றி கொள்வகற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஞானகுருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஞானகுருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
அதனால் சில சமயங்களில் நம் அறைங்காரம், நாம் ஞானகுருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
மஹாபாரதம் ஒரு இதிகாஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.
மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையேடு !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஞானகுருவுடன் உரையாடுகிறீர்கள்.
இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் வார்த்தைகளிலிருந்து உங்கள் தெளிவையும் பெற்று மலருங்கள்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்காாச்சாரியர், இராமானுஜா, மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.
பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸக்குரூருநாதர். பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
என்றொன்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான தீயானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் பகவத்தீதை ஸத்ஸங்கங்களில்அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியா்கள், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ ்த ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸ்க்யத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி !
முடிவற்ற பேரின்ப நிலையாம் நிதீயானர்த்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!
பக்குத்துதை
உங்கள் மன அழுத்தத்திற்கான தீர்வு
நீங்கள் தெய்வீகமாவைந்தன்! ந்த்தன் இப்பொழுது வர்த நிலையில் இருந்தாவும் சுரி, உங்களுக்குள் நேர்கள் அதே தெய்வீக தன்மையில்தான் இருக்கிறீர்கள். உங்கள் தெய்வீக ஆற்றலைக் கட்டவிழ்த்து வப்படி வெளிக்கொணர்வது என்பது பற்றி சிருஷ்ண் உங்களுக்குக் சொல்லு இராம்.
வினாக்களின் வாசலில் ...
-
ல்லவாமிஜி, நீங்கள் அர்ஜுனனின் நிலையைப் பற்றிச் சொல்லும்பேரது அவர் கொண்டது 'இரக்கம்' என்று குறிப்பிடுகிரீர்கள். ஆனால் 'தம் உறவினர்களோடு போர் புரிய வேண்டாம்' என்று என்று சிலர் செரல்கிறார்கள். இரக்கத்திற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம் ?
-
ట్న கிருஷ்ணர், அர்யர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆர்ய இனத்தவர்கள் பாரதத்திற்குள் ஊடுருவியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா ?
-
ల్లో லிவாமிஜி, கீதையைச் சொல்வதற்கு ஏன் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார் ?
-
ஸ்வாமிஜி, குரு சீடருக்கு எப்படி உதவுகிறார் ? ల్లో குரு சிஷ்ய உறவின் செயல்முறை என்ன ?
-
ஏப்பொழுது பகவத்தீதை உலகிற்கான பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்படும் ?
-
ஆர்ஜுனன் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையே கேட்சிறார்! ர ஸ்த்யத்தைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனிடம் பக்குவம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. பிறகு ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனுடன் நேரத்தை வீண்டிக்கிறார்?
-
ஷ்டா நீங்கள் தத்துவவாதிகளை விமர்சிக்கிறீர்கள். அது சரிதானர் ? தனி மனித விழிப்புணர்விற்காக பல தத்துவவரதிகள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்களே!
-
துரோணாச்சாரியார், பீஷ்மாச்சாரியார் பேரண்ற ଷ୍ଟ୍ மகிப்பிற்குரிய ஆச்சுரியார்களை எதிர்த்து நான் பேரரிட மாட்டேன்
என்று அர்ஜுனன் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? கற்றுக் கொடுத்த ஆச்சாரியர்களுக்கு எதிராகச் சண்டை போடவேண்டாம் என்றுதானே தர்மத்திற்குக் கட்டுப்பட்ட எந்தப் புத்திசாலி மாணவரும் ரிணைப்பார் ?
- ట్ന ஏன்னுடைய கேள்வி, கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்பதைப் பற்றியது. நம் எதிர்காலத்தைக் கணிக்கிற ஜோகிடர்கள் மற்றும் கைரேகை பார்த்து குறி சொல்பவர்கள் ... இவர்களைப் பற்றியது. சிலர் சொல்வது சுரியாக இருக்கிறது. சிலர் சொல்வது தவறாக இருக்கிறது. இவற்றை நம்பலாமா ?
- 图 இருந்தவர்களுக்காக நாங்கள் துக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்? சிருஷ்ணரைப் போன்ற அல்லது உங்களைப் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியப்படும். ஆனால் சாதாரண மக்களாகிய எங்களுக்கு அது சாத்தியமில்லை.
- 图 நீர்கள் கீதையை மீண்டும் சொல்கிறேன் என்று குறிப்பிட்டீர்கள். அப்படியானால் நீங்கள் கிருஷ்ணரா? பலர், தங்களைத் தாங்களே கடவுள் என்று செரல்லிக்கொள்கிறார்கள்? ரீவ்களும் அதே போன்றுதான் சொல்லிக்கொள்கிறீர்களா?
- 风 மிரணம் என்பது ரீங்கள் சொன்ன எண்ணங்கள்ற்ற நிலையா? அப்படியன்றால் மரணம்கான் முமுமையான நிகழ்காலமா?
- நீமக்கு ஏன் கடந்த பிரவிகளைப் பற்றிய நினைவுகள் வருவதில்லை? 网 கடந்த பிரவிகளில் என்ன தவறுகள் செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரிந்தால் இந்த ஜென்மத்தில் என்ன செய்ய வேண்டுமென்று ரம்மால் சரியாக முடிவு எடுக்க முடியுமே ?
- சில குருமார்கள், ஆத்மாவைப் பூர்ணம் என்றும், ల్ల சில குருமார்கள் சூன்யம் என்றும் சொல்கிறார்கள். இந்த இரண்டினுடைய பொருளும் வேறு வேறாயிற்றே, பிறகு எப்படி இவை இரண்டும் உண்மையாகும் ?
- கிருஷ்ணர், அர்ஜுனைனப் போர் செய்யத் தூண்டுகிறார். 属 பல மேலை நாட்டவர்கள் கிருஷ்ணர் வன்முறையைப் போதித்தார் என்று சொல்கிறார்கள். இது சுரியா ?
- 图 11 றுபிரப்பைப் பற்றி பேசும்போது, மனிதன் விலங்காகவோ அல்லது பூச்சியாகவோகூட பிறக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கிறதே?
- இஸ்லாமும், கிரிஸ்துவமும் மறுபிறப்பு இல்லை என்று சொல்கின்றன. 网 அக உலக மக்களில் பாதி பேர் மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதில்லை. மறுபிறப்பு உண்மையாக இருந்தால், ஏன் இந்த மதங்கள் அதை மறுக்கின்றன ?
- லைவாமிஜி 'வெற்றியடைவதால் வரும் மன அழுத்தத்தைப் ଷ୍ଟ୍ பற்றி நீங்கள் சொல்கிரீர்கள். இனம் வயதிலேயே ஒருவருக்கு அடிக்கடி மன அமுத்தம் வந்தால் என்ன செய்வது ? அவரால் அந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியுமா?
- ீல நாடுகள், 'மரண தண்டனை' என்பது மனிதாபமற்ற செயல் 区 என்று கருதி, அதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் சில நாடுகள், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம் என்று கருதுகின்றன ? இந்த இரண்டில் எந்த அணுகுமுறை சுரியானது?
- லைவாமிஜி, ஆசைகளைப் பற்றிச் சொல்லுங்கள். ల్ల பல குருமார்கள் ஆசைகளை அடக்கச் சொல்கிறார்கள். அதை எப்படிச் செய்வது ?
- 网 'ஆத்மாவை அழிக்க முடியாது, சேதப்படுத்த முடியாது' என்றால், அதைத் துன்புறுத்தவும் முடியாதல்லவா, ஆனால் நம் உடலுக்கு ஏதேணும் பாதிப்பு ஏற்படும்பேரது நமக்கு வலிக்கிறதே, அது ஏன் ? நம் உடல் புண்படுகிறதே அது ஏன்?
- ହୁ 'நிரிம் எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறேரம் ? என்பது நம் கடந்த பிரவியைப் பொறுத்தது'
என்பது உண்மையானால் வரிட்லர் போன்ற கொடிய மனிதர்கள் தெடர்ந்து கொடியவர்களாகவே பிறந்து கொண்டிருப்பார்களா ? அப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாதா?
-
கிருவ்தணரும் கிரிஸ்துவும் ஒன்றா? 区 இருவரும் கிட்டத்தட்ட அடைத்து வைக்கப்பட்ட இடத்தில்தான் பிறந்தார்கள். கிருஷ்ணர், மதுரா என்ற ஊரில் பிரர்தரர். கிறிஸ்து மதிரியா என்ற இடத்தில் பிறந்தார். இரண்டு பேருமே மேய்ப்பர்களாக இருந்தரர்கள். இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இது உண்மையா? தயவு செய்து விளக்குங்கள்.
-
கிருஷ்ணர் சொல்கிறார்: ల్ల ஸ்த்யம் முதலிலும் இறுதியிலும் வடிவமற்று இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் வடிவமுடன் இருக்கிறது. அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்துப் பேசுகிறார் என்று வைத்துக் கொண்டால், நமக்குக் கடந்தகாலம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் தொடக்கம் மட்டும் தெரிவதில்லை. ஏன் ?
-
'110 றுபிறவியைப் பற்றிய முழுக் கருத்துமே எதிர்மறையானது' 网 என்று நான் எங்கோ படித்திருக்கிறேன். அது துக்கங்களின் தெடர்ச்சியைப் பற்றியதுகுரன். மறுபிரப்பின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவரும் அதிலிருந்து தப்பிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். அதனால் 'மறுபிறவியை நம்புவதில் என்ன என்ன பயன் இருக்கிறது?
-
贸 ஆன்மீகத்தில் வரை வளர ஒருவர் தாம் பேசுவதைக் குறைத்து மெள்னத்தில் அதிக நேரம் இருக்க விரும்புவது சுரிதானர்?
-
றுமக்கு மூன்று உடல்கள் இருக்கின்றன என்று 网 நான் படித்திருக்கிரேன். ஆனால் நீங்கள் ஏழு சக்தி அடுக்குளைப் பற்றிச் சொல்கிறீர்கள் இந்த இரண்டும் ஒன்றுதானா ?
-
லைவாமிஜி, கிருஷ்ணர் ஜகத்குரு, பிரபஞ்ச நாயகன் என்றால் 8 பாண்டவ, கௌரவ இளவரசர்களோடு மட்டுமே ஏன் உள்ளார்? உலகை ஏன் காக்கவில்லை ?
-
க்குஷ்ணர் தானே வேதமாக இருக்கும்பேரது ଷ୍ଟ் அவரே, 'வேதங்கள் பயன்ற்றவை' என எப்படிச் சொல்லலாம்?
-
கிருஷ்ணர் அர்ஜுனனதுக்குக் கற்பிக்கப்பட்டது 网 'ஸாங்க்ய அறிவு' எனச் சொல்கிறார். அவர் அர்ஜுனை யோகத்தின் மூலம் எடுத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். இதில் என்ன வேறுபாடு உள்ளது?
-
ஸ்வாமிஜி , எப்பொழுதும் நாம் ஒரு செயலைச் செய்யும்போது 网 அதன் முடிவை எதிர்பார்ப்பதுதானே இயற்கை. எப்படிப் பலனை நினைக்காது இருக்க முடியும் ?
-
ல்லாமிஜி, குழும (Corporate) உலகில் அனைத்து செயல்களுமே 网 இலக்குகளையும் வரவு செலவுத் திட்டங்களையும் சுற்றியே வருகின்றன. இந்தச் சூழலில் இலக்குகள் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது?
-
ல்லவாமிஜி, நீங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் இவற்றைப் பற்றிச் 网 செரன்னீர்கள்.
தேவைகள், தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்கிகளைத் தாங்களே எடுத்து வந்துகொள்கின்றன என்று செரல்கிறீர்கள். அப்படியென்றால் நாம் எதுவும் செய்யாமலேயே தேவைகள் தாங்களாகவே ரிரைவேறி விடுமா?
- டுரு ஆமை செய்வதுபேல், 网 புலன்களில் இருந்து விலகச் சொல்லி அர்ஜுனனை அறிவுறுத்தும்பெரமுது கிருஷ்ணன் 'ப்ரத்யாஹார' முறையைப் பின்பற்றச் சொல்கிறாரா?
- ஸ்வாமிஜி, 'மனத்தை நிறுத்த முடியாது' என்கிரீர்கள். 网 அதே நேரத்தில் மனமற்ற நிலையே சிறந்தது என்றும் சொல்கிரீர்கள். மனத்தை நிறுத்த முடியாவிட்டால் நாம் மனமற்ற நிலையை அடைவது எப்படி ?
- 'ஆதை அழிவிற்கு வழி வகுக்கும்' என்று கிருஷ்ணர் ల్ల எப்படிப் பெரதுப்படையாகச் சொல்ல முடியும் ? அதை ஒரு பொதுக்கொள்கையாக எப்படிச் சொல்ல முடியும்? உலகில் ஆசை இல்லாமல் எல்லோரும் தியானம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் பிறகு உலகம் செயல்படவே முடியாதே?
- ஸ்வாமிஜி, 网
நாம் அஹங்காரம் இல்லாமல் வாழ வேண்டும் என்கிறீர்களே, இந்தப் பெரருள் சார்ந்த உலகில் இது எல்லாம் சாத்தியமா? பிறகு பொருளாதரை ரீதியாக நாம் தோற்று விடுவோமல்லவர்?
- லைவாமிஜி! நீங்கள் மனத்தின் நான்கு நிலைகளைப் பற்றி 网 விளக்கினீர்கள். மூன்றாவது மற்றும் நான்காவது நிலையான 'மனமற்ற துரிய நிலை' இவற்றை எவ்வாறு வித்தியாசம் காண்பது?
கருணையோடி கேட்டால், ஒரைவன் குரலையே கேட்கலாம் !
நாம் இப்போதுதான் உண்மையான கீதைக்குள் நுழைகிறோம்.
உண்மையில் இந்த இரண்டாம் தொடங்குகிறது. இரண்டாம் அத்தியாயத்திலிருந்துதான் இறைவன் பேசத் தொடங்குகிறார். இதுவரை கிருஷ்ணர் ஒரு ஒரு மனிதராக, வாஸ்க்கேவ பேசிக்கொண்டிருந்தார்.
இரண்டாம் அத்தியாயத்திலிருந்து அவர் இறைவனாக, பரப்ரூற்ம கிருஷ்ணராக, பகவானாக, தம்முடைய தெய்வீக நிலையிலிருந்து பேசத் தொடங்குகிறார்.
இங்கு நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும், எப்பொழுதுமே புத்திசாலியான மனிதர் மட்டும்தான் மற்றவர்களைப் பேச அனுமதிப்பார். நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து பேசுகிறோம்.
ஆனால் உண்மையில், அங்கு உரையாடல் நடப்பதேயில்லை. பேசுவதற்கும் உரையாடுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
நாம் பேசும்போது உரையாடல் நிகழ்வதேயில்லை. நம் உரையாடல்கள் எல்லாம் உரையாடல்கள் அல்ல. ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் தனித்தனியாக பேசிக்கொள்கிறோம். அடுத்தவர் பேசும்போது அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாம் கேட்பதே இல்லை, நம்முடைய பதில்களைத் தயார் செய்வதில் மட்டுமே மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
் அகேபோல், பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் பதிலைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் பேசுவதை நாம் கேட்டால்தான், நாம் பேசும்போது அவர்கேட்பார்என்பதற்காகவே, இரண்டு பேருமே கேட்டுக் கொண்டிருப்பது போன்று நாகரிகமாக நடித்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையான உரையாடல் அங்கு நடப்பதேயில்லை. மற்ற மணிதரைப் பேச அனுமதிப்பதற்குக்கூட, உங்களுக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
தயவு செய்து நன்றாகப் புரிந்துகொள்ளுளுங்கள். பேசுவதற்குக்கூட நமக்குப் புத்திசாலித்தனம்
தேவையில்லை. ஆனால் கேட்பதற்குப் புத்திசாலித்தனம் கண்டிப்பாகத் தேவை.
ஒரு சின்ன கதை:
இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், ''நான் ஒரு வாரமாக என் மனைவியிடம் பேசவேயில்லை," என்று சொன்னார். நண்பர், ''என்ன பிரச்சினை? அவரோடு ஏதாவது கோபமா அல்லது சண்டையா?''என்று கேட்டார்.
அதற்கு அவர் சொன்ன பதில்: ''இல்லை. அவர் பேசும்பொழுது இடையில் குறுக்கிடுவதற்குப் பயமாக இருக்கிறது. '
கிருஷ்ணர் ஒரு ஆணாக இருந்ததாலோ என்னவோ, அவர் அர்ஜுனனைப் பேசுவதற்கு அனுமதித்தார்!
நாம் வெளியேயோ, உள்ளேயோ தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன் சைக்யாட்ரிக் டாக்டர்களுக்கு அதிகக் கட்டணம் கொடுக்கிறோம் என்று நினைக்கிறீர்கள் ? ஏன் என்றால் அவர்களுக்குக் 'கேட்டுக்கொள்வதில்' இருக்கிற சைக்யாட்ரிஸ்ட் என்ன செய்கிறார்? பணக்காரத்தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு, நோயாளிகள் சொல்கிற பதிலைக் அவர் வெறுமனே கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவ்வளவுதான்!
நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். நாம் வெளியே யாரிட்டும் பேசாமல் அமைதியாக இருக்கும்போதும்கூட்ட, பேசுவதை நாம் கவனிப்பகு இல்லை.
ஒரு உண்மையான நிகழ்ச்சி...
ஒரு ஜுனியர் ஜைக்யாட்ரிக் டாக்டருக்கு தம்முடைய சீனியர் டாக்டரைப் பார்த்து மிகவும் ஆச்சரியம். 'எப்படி இவரால் மட்டும் எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது' என்று நினைத்தார்.
நாம் தொடர்ந்து பேசீக்கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பது இல்லை. நாம் அமைதியாக இருக்கும்போதும்கூட!
வருகிற நோயாளிகள் எல்லோரும் அவர்களின் கவலைகளையும் வேதனைகளையும் கொட்டுகிறார்கள். அந்த ஜுனியர் டாக்டரால் நோயாளிகள் சொல்கிற கஷ்டங்களையெல்லாம் கேட்க முடியவில்லை.
ஆனால் அசீனியர் டாகாக்டரால் மட்டும் அமைதியாக, மனம் கலங்காமல் தொடர்ந்து கேட்க முடிந்தது.
ஒரு வாரம் கழித்து ஜுனியர் டாக்டர், சீனியா் படாக்டரிடம், எப்படி இவர்கள் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது ? இவர்கள் கதையெல்லாம் கேட்டால் என் மனம் சோர்ந்து போகிறது. ஆனால் நீங்கள் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்களே? அது எப்படி? ஏதாவது தொழில் ரகசியம் இருந்தால் சொல்லுங்கள்…!'' என்று கேட்டார்.
சீனியா் டாக்டர் மிகவும் அமைதியாகப் பதிலளித்தார்: "அவர்கள் சொல்வதை யார் கேட்டது?''
ஆனால் இங்கு அர்ஜுனன் சொன்னதைக் கிருஷ்ணர் முழுமையாகக் கேட்கிறார். அர்ஜுனன் சொல்வதைக் கவனத்தோடு கைட்பது மட்டுமல்ல, அதற்குக் கருணையோடு பதிலும் சொல்கிறார்.
மஹாபாரதத்தில், மொத்தம் 745 ஸ்லோகங்கள் இருக்கின்றன.
அதில் அர்ஜுனனின் 57 கேள்விகளுக்கு 620 ல்லோகங்களின் மூலமாக, கிருஷ்ணர் ஆழமாகப் பதிலளிக்கிறார்.
சரியான கேட்டலே தீர்வைத் தந்துவிடும்
முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் பேசும்போது, கிருஷ்ணர் ஒரு வார்த்தைகூடக் குறுக்கிட்டுப் பேசவில்லை. அர்ஜுனனை முழுழுமையாகப் பேச அனுமதிக்கிறார். ஒரு முழு அத்தியாயமுமே அர்ஜுனனின் பேச்சுதான். அர்ஜுனன் தம் குழப்பங்களையும் மன உளைச்சலையும் கொட்டுகிறார். ஆனால் கிருஷ்ணர், அதை அமைதியாகக் கேட்கிறார்.
பகவத்தீதையின் முதல் சில அத்தியாயங்களைப் படித்தாலே போதும், படிப்பவர், ஒரு வெற்றிகாமான வியாபார்யாக மாறவிட முடியும்.
அவர், எந்தக் குழப்பத்தின் அடிப்படையில் அர்ஜுனன் அர்ஜுனனின் வருகின்றன, அர்ஜுனனுடைய குழுப்பம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காக, அந்தக் கேள்விகளின் விழிப்புணர்வோடும் ஆராய்கிறார்.
பகவத்தீதையின் சில அத்தியாயங்களைப் படித்தாலே போதும், படிப்பவர், ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மொத்தமுமே கேட்கும் கலைதான். அதைச் சிறப்பாகக் போதும். உங்களால் உங்கள் துறையின் உச்சத்தைத் தொட்டுவிட முடியும். உங்களால் மற்றவர்கள் சொல்வதைச் சரியாகக் கேட்க முடிந்தாலேபோதும், உங்களால் சரியாகப் பதில் அளிக்கவும் முடியும்.
ஒருமுறை '' ஸ்வாமிஜி, அது எப்படி உங்களால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடிகிறது?'' என்று கேட்டார்.
பதில் சொல்வதற்கு நம்மை நாம் கயார்படுத்த வேண்டாம். அந்த அளவிற்கு நமக்கு ருானம் இல்லாமல் போய்விடவில்லை.
இதற்கு இருக்கிறது.
'கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது எப்படி' என்ற கலையும் அறிவியலும் எனக்குத் தெரியும் அவ்வளவுதான்.
'கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது' எப்படி என்று தெரிந்தாலே போதும் ; பகில் சொல்வது எப்படி என்று உங்களுக்குக் கெரிந்துவிடும். பதில், உங்கள் இருப்புத் தன்மையில் (Presence) தானாகவே தயாராகிவிடும்.
ருமக்கு நம் மீதும், நம்பிக்கை இருப்பதில்லை; எந்தவித தயார்படுத்துதலும் இல்லாமலேயே ஒரு கேள்விக்குப் பதில் செல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்ட, நம்முடைய சொந்த இயல்பான புத்திசாலித்தனத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை.
அதனால்தான், கேள்விகளைச் சரியாக உள்வாங்காமலேயே வேக வேகமாக நாம் பதில்களைத் தயார் செய்யத் தொடங்குகிறோம். இரண்டாவது, பிரச்சினைகளைக் கு கேட்கிற அளவிற்கு நமக்குப் பொறுமையும் இல்லை. கேட்பதற்கு முன்பே, பேசுபரைப் பற்றி எடை போட ஆரம்பித்துவிடுகிறோம். பிரச்சினைக்குரிய தீர்வையும் உஉருவாக்கத் தொடங்கி விடுகிறோம்.
உண்மையில் வெளிப்படுத்துவதில்தான் நமக்கு ஆர்வம் அதிகம். உண்மையான பிரச்சினை என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கோ, அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கோ நமக்கு ஆர்வம் இருப்பதில்லை. இயந்திரத்தனமாகக் கேட்பதில் நாம் திறமைசாலியாக இருக்கிறோம்; நாம் ஒருபோதும் உண்மையான ஆர்வத்துடன் கேட்பதில்லை.
ஆனால் இங்கு, இங்கு, கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் பிரச்சினையைத் தெரிந்துகொள்வதற்கான உண்மையான ஆர்வம் இருக்கிறது. தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அர்ஜுனனுக்குத் தெளிவு பிறக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அர்ஜுனடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு பிறப்பதற்கு உதவ வேண்டும் என்பதில்தான் அவர் ஆர்வம் காட்டினார். அதனால்தான் அவர் அர்ஜுனனைப் பேச அனுமதிக்கிறார். அப்போதுதான் பிரச்சினையின் 'மூலம்'வரை சென்று, அந்தப் பிரச்சினை குறித்துப் பேச முடியும்.
ஒருவர் வேண்டும். என்னைக் கேட்டால், ஞானம் வேண்டுமென்றுதான் சொல்வேன். ஏனென்றால் கிருஷ்ணரைப் போன்ற ஞானியால் மட்டும்தான், கேட்க முடியும்.
முதல் அத்தியாயத்தில், முழுமையாகவும் ஆழமாகவும் கேட்கிறார். இந்த இரண்டாவது அத்தியாயத்தில்கூட அவர் பலமுறை அர்ஜுனன் பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறார். அர்ஜுனனைப் பேச அனுமதித்தால் அர்ஜுனனே தம்முடைய பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று கிருஷ்ணருக்குத் தெரியும்.
பலர் என்னிடம் வந்து, '' ஸ்வாமிஜி, என்னுடைய பிரச்சினை என்னவென்று
உங்களுக்கே தெரியும். தயவு செய்து அதற்கு ஒரு தீர்வு கொடுங்கள், '' என்று கேட்பதுண்டு. அப்படிக் கேட்பவர்களிடம், உங்கள் பிரச்சினைகள் என்ன என்று எனக்கு நீங்கள் தெளிவாகச் சொல்லுங்கள், ' என்று கேட்பேன்.
அதற்கு அவர்கள், 'நீங்கள் ஒரு ஞானி; என்னுடைய உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அதை ஏன் நான் திரும்பவும் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு நல்ல முடிவை மட்டும் சொல்லுங்கள், ' என்று சொல்வார்கள்.
அவர்களிடம் சொல்லாவிட்டாலும் பிரச்சினை என்ன என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுடைய பிரச்சினை என்ன என்பது உங்களுக்கே தெரியாமல் போய்விடும்!' என்று சொல்வேன்.
நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள முடியாது. அதை நீங்களே சொல்லாக வரை!
பல பிரச்சினைகளைத்
நீங்கள் என் முன் வரும்போது உங்கள் மனத்தைத் திறந்து வைத்திருந்தாலே போதும். உங்களுக்குள் தேவையான மாற்றங்கள் நடந்துவிட முடியும்.
சொல்ல முடியாவிட்டால்கூட, நம்மால் நம் பிரச்சினைகளை முழுமையாக யோசித்துப் பார்க்க நிச்சயமாக முடியும். அப்படிச் செய்தால் குறைந்த பட்சம் நம்முடைய பிரச்சினைகள் என்ன என்பது நமக்காவது புரியும். தீர்வுகள் வேண்டுமென்றால், முதலில் நம் மனம், அதற்கான சாத்தியக்கூறுகளுக்காகத் திறந்து இருக்க வேண்டும்.
தியான நிகழ்ச்சிகளில் சக்தி தாட்சாத் நடகிறபோது, நம் பக்தர்களிடம் அவர்கள் கேட்கும்படி சொல்லுவேன். நீங்கள் பேசும்போது, குரு கேட்கிறார். முக்கியமாக உங்களுக்குள்ளே நீங்களே கேட்கிறீர்கள்!
நீங்கள் என்னிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் பின்னால் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் மக்களைக் காத்திருக்கும்படி செய்யவேண்டிய தேவைகூட இல்லை. நீங்கள் என் முன் வரும்போது உங்கள் மனத்தைத் திறந்து வைத்திருந்தாலேபோதும். உங்களுக்குள் தேவையான மாற்றங்கள் நடந்துவிட முடியும்.
குருவிடம் உங்கள் ஆசைகளையும் பிரச்சினைகளையும் சொல்வதைவிட அவற்றை மனக்காட்சியாகப் பார்த்தாலே போதும். சொல்வதைவிட பார்ப்பதே அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
குருக்ஷேத்ர கீதையை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மக்கள், காலத்தை மட்டும் கணக்கில்கொண்டு, ''அர்ஜுனன் நீண்ட நேரம் பேசினார், இப்போது கிருஷ்ணர் இவ்வளவு நீண்ட நேரம் பேசுகிறார். போர்க்களத்தில்
இவர்கள் இருவரும் இவ்வளவு விரிவாகப் பேசுவது என்பது எப்படிச் சாத்தியமாகும் ? இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது மற்றவர்கள் இருந்தார்கள் ? துரியோதனன் பொறுமை இழந்திருக்க மாட்டாரா ? அல்லது இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே இவர்களைத் தாக்க முயற்சி செய்திருக்க மாட்டாரா?'' என்று ஆச்சரியப்படலாம்.
பகுத்தறிவான, விழிப்புணர்வு இல்லாத மனம் அப்படித்தான் நினைக்கிறது. அமைதியின் மூலமாகவே ஒரு மிகப் பெரிய உரையாடல்
உயர்ந்த நிலையில் கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டுமானால், நம்முடைய மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
நிகழ்ந்துவிட முடியும் என்று விழிப்புணர்வற்ற மனத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நம்மில் பலருக்கு மனக்காட்சி செய்து பார்த்தலின் சக்தி தெரிவதில்லை. நாம் வளர, வளர மனக்காட்சி செய்து பார்ப்பதை மறந்தே விடுகிறோம்.
குழந்தைகளால் மிகவும் அழகாக மனக்காட்சி செய்து பார்க்க முடியும். அவர்களால், தங்களுடனேயும் தங்கள் மனத்தால் மனக்காட்சி செய்த நண்பர்களுடனேயும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்க முடியும். நமக்குத் தரப்படும் கல்வியும் தர்க்கமும் இந்த அருமையான திறனை மழுங்கடித்து விடுகின்றன.
உயர்ந்த நிலையில் கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்றால் நம்முடைய மனம் அமைதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறை சக்தியால் நமக்குள் இறங்கி, நம் மனத்தின் மீது வேலை செய்ய முடியும். மனம் அமைதியாக இருக்கும்பொழுது ஏற்படும் கருத்துப் பரிமாற்றம்தான் மிக ஸூஷ்மமானது. மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த நிலையில்தான், உரையாடல் உரையாடலாக இல்லாமல் உணர்வில் கலத்தலாக உயர்கிறது.
ரமண மஹரிஷி போன்ற பெரிய ஞானிகள் மௌனத்தின் மூலமே சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் கற்பித்தார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மைதான்.
தகவலைப் பரிமாறச் செய்வதற்கு நீங்கள் வாயைத் திறக்க வேண்டாம். மனத்தைத் திறந்தாலேபோதும். தொல்லை தரும் எண்ணங்கள் இல்லாமல்
மனத்தைத் திறக்கும்பொழுது, குரூவுக்கும் சீடருக்கும் இடையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் ஒளியின் வேகத்தில் நடக்கும். குருவின் ஸாந்நித்யம் நம் மனத்தை அமைதி பெறச் செய்யும். நீங்கள் கேள்விகளைக் கேட்கும் முன்பே பதில்கள் தோன்றும்.
குறைகளைத் தீர்க்கும் குருவின் ஸாந்நித்யம்
தங்களைத் சந்தேகங்களுக்குமான விடைகளைப் பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் ஆன்மிகத் தேடுதலுடைய பட்டறிவாளர்கள் கேட்பதுண்டு, '' ஸ்வாமிஜி, நான் உங்களிடம் வரும்போது நூற்றுக்கணக்கான கேள்விகளோடுதான் வருகிறேன்.
ஆனால் உங்கள் முன் வந்து நின்றவுடன், அவற்றைப் பற்றியெல்லாம் கேட்கவேண்டிய அவசியமே ஏற்படுவதில்லையே, அது ஏன்? என்னுடைய எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களும் அங்கு ஏற்கெனவே இருப்பதுபோல் உணர்கிறேன்.''
இது வெறும் கற்பனை அல்ல. உண்மை.
கேள்விகள், மேலும் புதிய கேள்விகளைத்தான் உருவாக்கும். கேள்விகள் உங்கள் உள் இருக்கும் அஹங்காரத்தின் வெளிப்பாடு. அந்த அஹங்காரம் உங்களுக்குள் இருக்கும் வன்முறையின் வெளிப்பாடு, அவ்வளவுதான்.
நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒரு குருவின் முன் நிற்கும்போது,
அங்கு நடக்கும் முதல் சம்பவம், உங்கள் அஹங்காரம் கரைவதுதான். சூரியனைக் கண்ட பனிபோல, குருவின் முன் உங்கள் அஹங்காரம் மறைந்துவிடும். அதனால் உங்கள் விடுகின்றன. அந்த இடத்தில், இதுநாள்வரை அஹங்காரத்தாலும் அறியாமையாலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த, உங்களுக்குள் கொண்டிருக்கும் தெளிவை உங்களால் உணர முடியும். உங்கள் குருவின் ஸாந்நித்யத்தில் ஏதோ மந்திரமோ, மாயம்போல் பதில்கள் தோன்றியதாக நீங்கள் நினைப்பீர்கள்.
நீங்கள் ஏற்றுக் கொண்ட ஒரு குருவின் முன் நேர்கும்போது, அங்கு நடக்கும் முதல் சம்பவம்,
- உங்கள் அஹங்காரம் கரைவதுதான்.
உண்மை என்னவென்றால், ஏற்கெனவே பதில்கள் அங்கேயே இருக்கின்றன. ஆனால் அவற்றை உணர்ந்துகொள்ளவும் அஹங்காரம் அனுமதிப்பதில்லை. குருவின் ஸாந்நித்யம் அஹங்காரத்தைக் நமக்குள் இருக்கும் பதில்களை நாமே உணர வழி செய்கிறது.
ஒரு விறுவிறுப்பான ஜென் கதை ...
போர்வீரர் ஒருவர், ஒரு பிரச்சினைக்கான தீர்வை வேண்டி நான்சென் என்னும் ஞானியை சென்று சந்திக்கிறார். அவருடைய
பிரச்சினை இதுதான்: அவர் ஒரு வாத்துக் குட்டியை ஒரு குடுவைக்குள் வைத்து வளர்த்து வந்தார். அந்த வாத்து வளர்ந்து குடுவை முழுவதும் அடைத்துவிட்டது. அதற்கு மேல் வளர அந்தக் குடுவையில் இடம் இல்லை.
அதனால் குடுவையில் இருந்து வாத்தை வெளியில் எடுக்க வேண்டுமென நினைக்கிறார். இப்போது குடுவையையும் உடைத்துவிடக் கூடாது; அதே சமயம் வாத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் வந்துவிடக் கூடாது.
என்ன செய்வது? எப்படி வாத்தை வெளியில் எடுப்பது ? இதுதான் அந்தப் போர்வீரரின் பிரச்சினை.
நான்சென் அழைத்தார், ''ஒ போர்வீரரே!''
போர்வீரர், ''என்ன குருவே'' என்று கேட்டார்.
குருவின் ஸாந்நித்யம் அஹங்காரத்தைக் கரைத்து நமக்குள் இருக்கும் பதில்களை நாமே உணர வழி செய்கிறது.
நான்சென் "அதோ, குடுவையில் இருந்து வாத்து வெளிவந்து விட்டது!'' என்று உற்சாகத்துடன் கூவினார்.
நான்சென்னைத் குருவாக ஏற்றுக்கொண்டு, ''என்ன குருவே,'' என்று அழைத்த அந்த
நிமிடமே, அஹங்காரம் என்னும் அந்த வாத்து, இந்த உடல் - மனம் என்னும் குடுவையில் இருந்து வெளிவந்து விட்டது!
குருவின் முன் உங்கள் மனத்தைத் திறந்தால் மட்டும்தான், நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளைத் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். அப்பொழுதே தீர்வுகளையும் தெரிந்துகொள்வீர்கள்.
இதை மூன்று வழிகளில் செய்ய முடியும். முதலாவது, குருவுடன் நேரடியாக வார்த்தைகளின் மூலம் உரையாடி உங்கள் பிரச்சினைகளைச் சொல்வது.
இரண்டாவது, பேசுவதற்குப் பதிலாக அமைதியான இதயத்திலிருந்து எழும் பாவனா சக்தியின் மூலமாக, உங்களுடைய எண்ணங்களை குருவுக்குத் தெரியப்படுத்த முடியும். மூன்றாவது, முழு அமைதி நிலையில் அவரோடு கலந்து இருப்பது. இந்தக் கடைசி நிலையில் குருவால் உங்கள் பிரச்சினைகளை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.
இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனை முழுமையாகப் பேச அனுமதிக்கிறார். அதனால் அர்ஜுனனுக்கே தம்முடைய பிரச்சினைகளைப் பற்றி ஒரு தெளிவு கிடைக்கிறது. தம்முடைய குழப்பத்தை வெளிப்படுத்தியவுடன் அவரால் ஆழ்ந்த அமைதிக்குள் செல்வதற்கும் குருவோடு கலப்பதற்கும் முடிகிறது.
ஜென் துறவியின் சிறையால் மலர்கள்
- 2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.
- 2.2 இந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்து உனக்கு இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை. இது, உன்னைத் 'தன்னை அறிவதி'லிருந்து விலக்கிவிடும்.
- 2.3 ஓ பார்த்தா! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு எழுந்து நில், ஓ எதிரிகளை அழிப்பவனே!
அஹங்காரம் சோர்வு அடையும்வரை உங்களுக்காகக் காத்திருப்பார்
அர்ஜுனன் இரக்கத்தாலும் மனத்தளர்ச்சியினாலும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறார். ஆச்சாரியர்கள், நண்பர்கள் இவர்களை அவர் இப்பொழுது எதிர்த்துப் போர் புரிய வேண்டும் என்கிற எண்ணமே அவருடைய துக்கத்திற்குக் காரணம்.
போரில், தாம் அவர்களைக் கொன்றுவிடும்படி நேர்ந்தால் என்ன செய்வது என்று அவர் மனம் கலங்கினார். அவர் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே தம் ரதத்தில் சாய்ந்து விடுகிறார். வில்லும் அம்பும் அவருடைய கைகளை விட்டு நழுவி விழுகின்றன.
உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஆன்மரீதியாகவும் அர்ஜுனன் தம்மை முழுமையாக வெறுமையாக்கிக்கொள்வதற்கு கிருஷ்ணர் அனுமதிக்கிறார். அர்ஜுனன் சொல்வதை முழுமையாகக் கவனமாகக் கேட்கிறார். நண்பனும் வழிகாட்டியும் குருவுமான தம்மிடம் அர்ஜுனன் தம் மனத்தையும் இதயத்தையும் ஆத்மாவையும் திறப்பதற்காகக் கிருஷ்ணர் காத்திருக்கிறார். இவையெல்லாம் முழுவதுமாகத் திறந்தால்தான் அவர் சொல்லும் பதில் முழுமையாக அர்ஜுனனின் இருப்புத் தன்மைக்குள் ஊடுருவ முடியும்.
அதன் பிறகே முதன்முதலாக கிருஷ்ணர் பேசுகிறார். தம்முடைய இருப்பு நிலையில் இருந்து பேசுகிறார். கிருஷ்ணர் சொல்கிறார், "என் அன்புக்குரிய
சீடர்,கன் மனத்தையும் இதயத்தையும் ஆத்மாவையும் திரப்பதற்காகக் குரு காத்திருக்கிறார். அர்ஜுனா, எப்படி நீ இந்த அசுத்தங்களைச் சேகரித்துக் கொண்டாய் ? வாழ்க்கையின் அருமையை உணர்ந்த உன்னைப் போன்ற ஒருவனுக்கு இந்தத் துக்கம் பொருந்தாது, அது உனக்கு நல்லதல்ல. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்லாது. மாறாக அவமானத்திற்குத்தான் எடுத்துச் செல்லும். ' '
அடுத்த ஸ்லோகத்தில் அவர் தொடர்கிறார், பார்த்தா! கோழைத்தனத்திற்கு நீ ஆளாகிவிடாதே. அது உனக்குப் பொருத்தமானதல்ல. இந்தப்
பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில், எதிரிகளை அழிப்பவனே!''
மொத்தக் நோக்கத்தையும் இந்த இந்த ஒரு ஸ்லோகம் நமக்குக் காட்டி விடுகிறது. கிருஷ்ணர் ஒரு உண்மையான ஜென் ஞானி. அவர் எதையும் சுற்றி வளைத்துப் பேசவில்லை. கிருஷ்ணர் ஒரு தத்துவவாதி கிடையாது. அவர் பிரச்சினையை நேரடியாக அணுகுகிறார்.
துக்கமான மன அமைப்பை விட்டுவிடுங்கள். எழுந்து நில்லுங்கள்!
கிருஷ்ணர் அர்ஜுனரிடம் நேரடியாகக் கேட்கிறார், அழுக்குகள் வந்தன? உன்னைப் போன்ற
ஒரு மனிதனுக்கு இது பொருத்தமாக இல்லை. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லாது. அவமானத்திற்குத்தான் எடுத்துச் செல்லும். ''
அடுத்த ஸ்லோகத்தில் அவர் அழுத்தமாகச் சொல்கிறார், "துக்கமான மன அமைப்பை விட்டுவிடு. எழுந்து நில்!''
கிருஷ்ணர் அர்ஜுனரை, ''எதிரிகளை அழிப்பவனே,'' என்று அழைக்கிறார்.
இது ஒரு நேரடியான ஜென் அணுகுமுறை.
ஒரு சீடர் ஜென் ஞானி ஒருவரை சந்தித்து, '' குருவே புத்தர் என்றால் என்ன?
நான் புத்தராக மாறுவது எப்படி?' என்று கேட்கிறார். பதிலுக்கு குரு 'பளாார்' என்று சீடரின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். சீடர் அதிர்ந்து போகிறார்.
குரு ஒரு த்யான நுட்பத்தையோ, போதனையையோ, ஆசீர்வாதத்தையோ தருவார் என்று எதிர்பார்த்த சீடர் அதிர்ந்து போகிறார்.
இது எதைப் போன்று இருந்தது என்றால் கடவுளிடம் 'ஆத்மாவை எப்படி உணர்வது?' என்று
கேட்கும்போது, அதற்குப் பதிலாக ஒரு அறை கிடைத்ததுபோல இருந்தது.
சீடர் பக்குவமடைந்தவராக இருந்ததால், குருவின் இந்தச் செயலைப்பற்றி எதுவும் பேசவில்லை.
'' குருவே நீங்கள் எதைச் செய்தாலும் காரணம் இல்லாமல் செய்யமாட்டீர்கள். உங்கள் முடியாவிட்டாலும் நான் அதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். தயவு செய்து அதை எனக்கு விளக்குங்கள்,'' என்று பணிவுடன் கேட்டார்.
அதற்கு குரு சொன்னார், "முட்டாளே! நீதான் புத்தா? நீ ஏற்கெனவே எதுவாக இருக்கிறாயோ, அதையே அடைய நீ ஏன் முயல வேண்டும் ?
ஒரு குதிரை என்னிடம் வந்து, குருவே, நான் ஒரு குதிரையாக மாறுவது எப்படி ? புல்லைத் தின்பது எப்படி ? தண்ணீர் குடிப்பது எப்படி ?' என்று கேட்டால், என்னால் என்ன சொல்ல முடியும் ?
நீ ஏற்கெனவே அதுவாகத்தான் இருக்கிறாய். அதனால் நீ எதையும் உன்னோடு விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் உன்னைக் கன்னத்தில் அறைந்தேன். அவ்வளவுதான்!''
அதுபோல இந்த ஒரே அறையின் மூலம் முழுக் கீதைக்கும் கிருஷ்ணர் வழிகாட்டுகிறார்.
கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் பிரச்சினை என்ன என்பது நன்றாகத் தெரியும். அர்ஜுனனுக்குள் ஏற்பட்ட மனச்சோர்விற்கு எந்த ஒரு
ஆன்மிகத் தேடுதலும் காரணம் இல்லை. உண்மையில் அவர் தீர்வை விரும்பவில்லை. அவர் கிருஷ்ணரிடம் எதிர்பார்த்தது ஆதரவைத்தான், தீர்வை அல்ல.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்று தேடுவதற்கும், ஆதரவு வேண்டுமென்று நினைப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தீர்வு என்பது வேறு, ஆதரவு என்பது வேறு. அர்ஜுனன் விரும்புவது ஆதரவு, தீர்வு அல்ல. அதனால்தான் இந்த இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு எந்த ஆன்மிகக் கருத்துகளையும் சொல்லவில்லை.
Part 2: Bhagavad Gita Explained _ Chapter 2_Tamil_part_2.md
அர்ஜுனனின் பிரச்சினைகள் கவலையில் இருந்தும், பயத்திலிருந்தும் தோன்றியிருக்கின்றன. அவருடைய கவலைகளாலும் பயத்தாலும் முழுவதுமாக அடைபட்டுக்கிடக்கின்றன. தன்னுள் எழுந்த பயத்தின் காரணமாக, தம் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்த குழப்பங்கள், ஆகியவற்றின் மொத்த உருவமாக இருந்தார்.
கிருஷ்ணர் உபதேசங்களையும் நேரடியாக அவருடைய பயத்தைப் பற்றிப்
ஒரு பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்று தேடுவதற்கும் ஆதரவு வேண்டுமென்று நினைப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பேசுகிறார். அவருக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை. "உன்னுடைய முட்டாள்தனமான பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நின்று போர் செய், '' என்று சொல்வதன் மூலம் நேரடியாகக் கன்னத்தில் ஒரு அறை விட்டு அவரை விழிக்கச் செய்கிறார்!
அர்ஜுனன் மட்டும் ஸ்தோத்ர நிலையில், அதாவது பக்திப்பூர்வமான சரணாகதி நிலையில் இருந்திருந்தால், இந்த வார்த்தைகள் அவருக்குத் தியான ஸூத்ரமாக மாறியிருந்திருக்கும். ஆனால் கீதையின் பிற்பகுதியில்தான் அர்ஜுனன் அந்நிலைக்கு வருகிறார். அர்ஜுனன் தம்மிடம் உள்ள பயத்தை விட்டுவிட்டு, கிருஷ்ணர் மேல் ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும் வைத்திருந்தால், இந்த இரண்டு ஸ்லோகங்கள் மட்டுமே ஸூத்ரங்களாக, தியான நுட்பங்களாக இருந்திருக்கும்.
அவர் கேட்ட மாத்திரத்தில் ஞானம் அடைந்திருப்பார். அடையவேண்டிய உச்ச நிலையை, இறுதி உணர்வு நிலையை அடைந்திருப்பார்; மொத்தக் கீதையும் இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குள் அடங்கியிருக்கும். இதைத் தாண்டி எ எதையும் சொல்லவேண்டிய இதைவை இருந்திருக்காது. நாம் கேட்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது!
முதல் அத்தியாயத்தில், ( ஜ்ஞாநம், பற்றிப் பேசினேன். இந்த மூன்றுமே, மக்களின் மன அமைப்பிற்கு ஏற்ப வேதநூல்களை ஆதாரமாகக் கொண்ட ஞானக் கருத்துகளைத்தான் சாஸ்த்ரங்கள் என்ற சொல் குறிக்கிறது . மூளையை மையமாகக்கொண்டிருக்கும் பட்டறிவுப்பூர்வமான மனிதருக்கு, ஞானத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய சா ஸ்த்ரங்கள் தேவைப்படுகின்றன.
பயத்தைப் பற்றிப் பயப்படாமல் நாம் எழுந்து நின்றால், பயம் என்ற ஒன்றே இல்லை என்பதை நம்மால் உணர முடியும்.
இதயத்திலிருந்து இயங்கும் மனிதர்களுக்காக பக்திப் பாடல்களும், ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன.
உணர்வு ரீதியாக இயங்கும் மனிதர்களுக்காக தீயாணங்களையும் யாகத்தையும் உள்ளடக்கிய ஸூத்ரங்கள் இருக்கின்றன.
உண்மையில் இந்த மூன்றுமே ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டதல்ல. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட புரண்பட்ட பாதைகள் அல்ல. ஏனென்றால் ஒருவர் ஒரு பாதையைப் பின்பற்றிப் மற்றொன்றை விட்டுவிட வேண்டும் என்பது
இல்லை. கிடையாது. ஒரே மனிதர்தான், ஆனால் அவருடைய மன நிலை மாறிக் கொண்டே இருக்கும். இன்று ஸூத்ரங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் மனிதர், நாளை ஸ்தோத்ரங்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டலாம்.
அர்ஜுனனைப் பட்டறிவுக்குத் தெளிவு அளிக்கப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்.
அதனால்தான் கிருஷ்ணர் அவருக்கு சாஸ்த்ரங்களை வழங்கி, சரியான அணுகுமுறையைக் கையாளுகிறார்.
அர்ஜுனன் தயாராகவில்லை. அதனால்தான் நிலைக்குகொண்டு வர அவருக்கு சாஸ்த்ரங்களை வழங்க வேண்டியிருந்தது. இந்த மொத்தப் பிரச்சினைக்கும் காரணம், அர்ஜுனனின் பயம் மற்றும் கவலைகளின் காரணமாக எழுந்த மன அழுத்தம்தான். நம்முடைய எல்லா மன அழுத்தங்களுக்கும் ஆணி வோர் பயமும், பதட்டமும்தான். பயத்தைப் பற்றிப் பயப்படாமல் நாம் எழுந்து நின்றால் பயம் என்ற ஒன்றே இல்லை என்பதை நம்மால் உணர முடியும். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவற்றிற்கு எதிராக எழுந்து நிற்பது மட்டுமே! அப்பொழுதுதான் அதிலிருந்து விலக முடியும்.
ஞானத்தையே அரைபவமாக்கிவிழம் சாணாகத்
ஒரு சின்ன கதை ...
பிரதமர் பதவிக்குத் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர் பத்திரிகையாளர்களுக்குப் பேசுகையில், ''எதிர்காலத்தின் மேல் எனக்குத் தளராத நம்பிக்கை இருக்கிறது. ''
பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ''பிறகு ஏன் நீங்கள் கவலையுடன் காணப்படுகிறீர்கள் ? ''
வேட்பாளர் சொன்னார், ''ஆனால் என்னுடைய தளராத நம்பிக்கைக்கு உத்திரவாதம் கிடையாது. அதனால்தான் நான் கவலையாக இருக்கிறேன்.''
நம் தளராத நம்பிக்கைக்கும்கூட, நாம் தொடர்ந்து உத்திரவாதத்தை எதிர் பார்க்கிறோம். நம் நம்பிக்கைக்கு, தைரியத்திற்கு உத்திரவாதம் இல்லை என்று நாம் நினைக்கும்பொழுது, கவலை வந்து விடுகிறது. ஏதோ ஒன்றை இழந்து விடுவோம் என்று நினைப்பதும், வாழ்க்கையைப் பார்த்து நமக்கு ஏற்படும் பயமும்தான் நம்முடைய எல்லாக் கவலைகளுக்கும் பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணம். கவலை, பதட்டம், மன அழுத்தம் என்பதெல்லாம், நம்முடைய பயத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
பயங்களில் பல வகைகள் இருக்கின்றன. நம்முடைய செல்வத்தையும் கௌரவத்தையும் அந்தஸ்த்தையும் இழந்து விடுவோமோ என்கிற பயம். நம் உடல் உறுப்பையோ, ஆரோக்கியத்தையோ இழந்து விடுவோமோ என்கிற பயம், நம்முடைய நெருங்கிய உறவுகளை இழந்து விடுவோமோ என்கிற பயம், மரணம் போன்ற தெரியாத விஷயங்களைப் பற்றிய பயம்.
அதனால்தான் ஒரு ஆர்யரைப்போல் என்று என்றால் 'விழிப்புணர்வுள்ள மனிதா்' என்று சொல்லலாம். ஆர்யர் என்று இங்கே கிருஷ்ணர் குறிப்பிடும்போது அவர் எந்த ஒரு ஜாதியையும் இனத்தையும் குறிப்பிடவில்லை.
ஆர்யர் என்று இங்கே கிருஷ்ணர் குறிப்பிடும்போது அவர் எந்த ஒரு ஜாதியையும் இனத்தையும் குறிப்பிடவில்லை.
ஆர்யர் என்றால்,
மனிதர் என்று பொருள். அறிவில், உணர்வில் முதிர்ந்தவராகவும் பண்பட்டவராகவும், மனிதர்களிலேயே மன்னராகவும் திகழ்பவர்தான் ஆர்யா என்று வேதங்கள் சொல்கின்றன.
இங்கே கிருஷ்ணர், அர்ஜுனன் நான்கு வகைப் பயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். உடைமைகளை இழந்து விடுவோமோ என்ற பயமும், போரில் ஊனமாகி விடுவோமோ என்ற பயமும், சொந்தங்களை, உறவுகளை, நண்பர்களை இழந்து விடுவோமோ என்ற பயமும், உயிரையே இழந்து விடுவோமோ என்ற பயமும், அர்ஜுனனைத் தடுமாறச் செய்கின்றன. இந்தப் பயங்கள்தான் அவருடைய கவலைகளாக மாறிவிட்டன.
கிருஷ்ணர் சாஸ்த்ரங்களையும் ஞானக்கருத்துகளையும் சொல்வதன் மூலமாக, அர்ஜுனனின் பட்டறிவிற்குப் பயக்கைப் பற்றியும், கவலையைப் பற்றியும் நேரடியாகப் புரிய வைக்கிறார்.
கீதையின் பதினொன்றாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரின் விச்வரூப தரிசனத்தைப் பார்த்தவுடன், உண்மையில் 'கிருஷ்ணர் யாா்' என்பதை உணர்ந்துகொள்கிறார். கிருஷ்ணர் அனைத்தையும் கடந்தவராக, தம்மால் உணர்ந்துகொள்ள முடியாத, தம்மால் கற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார். அதன் பிறகு எல்லாக் கடவுள்களும் கிருஷ்ணரைத் துதித்து, சரணடைவதைப்பற்றி அவர் வியப்படையவில்லை. அதன்பிறகு கிருஷ்ணர் இப்போது சொல்கிற 'எழுந்து நில்' என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், அர்ஜுனன் போர் செய்யத் துணிந்து விடுகிறார். அதோடு கீதை நிறைவு பெறுகிறது.
பக்தியில் மலர்ந்திட வாழ்வின் ஸூத்ரங்கள் கிடைத்துவிடும்
அதே வார்த்தைகள்தான். ஆனால் அர்ஜுனன் பக்தியில் கரைந்து, சீரணாகத நிலையில் நிலைத்து நிற்கிறபோது அந்த வார்த்தைகள் ஸூத்ரங்களாக வேலை செய்யத் தொடங்குகின்றன. அப்போது அவை அர்ஜுனனுக்கு ஞானத்தை அளிக்கும் ஸூத்ருங்களாக மாறின.
ஆனால் இப்பொழுது அர்ஜுனன் க்தி மனப்பான்மையில் இல்லை. அதனால்தான் அதே வார்த்தைகள் வெறும் ஞானக் கருத்துகளாக மட்டும் இருந்து விடுகின்றன.
கிருஷ்ணர் ஒரு தத்துவவாதி கிடையாது. உண்மையில் எல்லாக் தத்துவபவாதிகளின் முடிவான நோக்கமும், அடுத்தவரைத் தம் சொல்லைக் கேட்டுச் செயல்படுபவராக மாற்ற வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் மெது மெதுவாக வேண்டுமானால் வெளிப்படலாம். ஆனால் ஒரு தத்துவவாதியின் இறுதி நோக்கம் என்பது தாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.
'ஒரு பொய்யையே நூறு முறை சொன்னால், அது உண்மையாக மாறி விடுகிறது. ஆனால் முதல் முறையாகச் சொல்லப்படும் உண்மையைக்கூட மக்கள் பொய் என்றே நினைக்கிறார்கள்' என்று தம்முடைய சுய சரிதையில் ஹிட்லர் எழுதுகிறார்.
அது கம்யூனிஸமாகட்டும், அரசியலாகட்டும் அல்லது தத்துவங்களின் இறுதி நோக்கமும் ஒன்றுதான். தத்துவவாதிகள், தங்கள் பேச்சை மற்றவர்கள் ஏன் கேட்க வேண்டும் என்பதற்கான தா்க்க ரீதியான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள், அவ்வளவுதான்!
வைத்துத்தான் நிர்ணயமாகிறது!
ஒரு தத்துவவாகியின் இறுதி நோக்கம் என்பது, அவர் சொல்வதைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.
கிருஷ்ணர் அப்படிப்பட்ட தத்துவவாதி கிடையாது. அவர் எந்தத் தத்துவத்தையும் உருவாக்கவில்லை. அவர் அர்ஜுனனுக்கு இறுதி உண்மையை நேரடியாகத் தருகிறார்.
ஆனால் அதை உள்வாங்கும் உணர்வு நிலையில் அர்ஜுனன் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய உணர்வில் முதிர்ச்சி இல்லை. அதனால்தான் அவருக்கு விச்வரூப தர்சனத்தை - அதாவது நேரடியான அனுபவத்தை, அனுபூதியை - கிருஷ்ணர் தர வேண்டியிருந்தது.
மனத்தை விட்டுவிட, இறைவனின் விச்வரூப தர்சநம்
உபநிஷத்திலிருந்து ஒரு அருமையான கதை:
ஒரு சீடர் குருவிடம் கேட்கிறார், ''குருவே தயவு செய்து எனக்கு ஆதீம ஜ்ஞாநத்தைக் கற்றுக் கொடுங்கள்."
குரு உபதேசிக்கிறார், ''தத்துவமசி - நீதான் கடவுள்! ''
இதைக் கேட்ட சீடர் யோசிக்கிறார், ''நான் எப்படிக் கடவுளாக முடியும் ? என் மனைவியைக் கண்டு நான் பயப்படுகிறேன். எனக்குப் பல கவலைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. ஆயிரம் சந்தேகங்கள் இருக்கின்றன.''
ஒரு குரு முதலில், 'தாமே கடவுள்' என்று சீடருக்கு நிரூபித்தால் மட்டுமே சீடரால் குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையை வைக்க முடியும்.
க்ருஷ்ணர் தத்துவவாகி கிடையாது. அவர் எந்தத் கத்துவத்தையும் உருவாக்கவில்லை. அவர் அர்ஜுனனுக்கு இறுதி உண்மையை நேரடியாகத் தருகிறார்.
''நீங்கள் கடவுள் என்பதை உணரவைப்பதற்கு, கடவுள் வேண்டிய அவசியம் இருக்கிறது.
''நானே அனைத்துமாக இருக்கிறேன்,'' என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் கிருஷ்ணர் இங்கு அதைத்தான் செய்கிறார். அடுத்தடுத்த அத்தியாயங்களில், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளைப் பற்றிச் சொல்லும்போது, எல்லா வேதங்களும், கடவுளர்களும், புனித நூல்களின் ஞானக் கருத்துகளும் இறுதியில் தம் காலடியிலேயே சரணடைகின்றன என்பதையும், மொத்தப் பிரபஞ்சமுமே என்பதையும் விளக்குகிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், கிருஷ்ணருக்கு அஹங்காரம் இருப்பதாகத்தான் தோன்றும். ஒரு சாதாரண மனிதருக்கு அது நம்ப முடியாத கருத்தாகத்தான் இருக்கும். அவ்வாறு தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும் தன்னைக் கடவுள் என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம், 'நீங்கள் கடவுள்' என்று உங்களை உணரவைக்கிறார்.
சொல்வதற்குத் தகுதி படைத்தவர்கள், சொல்வதற்கான உரிமை உடையவர்கள் சொல்லும்போதுதான் ஒருவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்.
"நான் கடவுள், 'நீயும் கடவுளே' என்பதை உணரச் செய்வதற்காக வந்துள்ளேன்,' என்று தகுந்த சான்றுகளுடன் வலியுறுத்திச் சொல்கிறார். 'நீங்கள் கடவுள்' என்பதை உங்களை உணரச் செய்வதற்காகத்தான், 'தான் கடவுள்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
சாதாரண மனிதர்கள் நம்பமாட்டோம். சொல்வதற்குத் தகுதி படைத்தவர்கள், சொல்வதற்கான உரிமை உடையவர்கள் சொல்லும்போதுதான் ஒருவர் சொல்வதை எற்றுக்கொள்கிறோம்.
கீதை முழுவதும் கிருஷ்ணர் தம் இறை நிலையை மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஏற்றுக்கொள்ளும் நிலையில் அர்ஜுனன் இல்லை. தற்போதைய நிலையில் அவரால் கிருஷ்ணரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது அவருக்கு ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாகத்தான் தெரிகிறது.
கிருஷ்ணர் ஒருமுறை தம்முடைய தெய்வீகத்தை நிரூபித்த பிறகுதான், அர்ஜுனன் கிருஷ்ணருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறார்; அதனைப் பின்பற்றவும் தயாராகிறார்.
ஞானிகள் அதிசயங்களைச் செய்து காட்டும்போதும், அதை அவா்கள் தங்கள் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்வதில்லை.
அவர்கள் அதைத் 'தாங்கள் காவுள்' என்பதை நிரூபிப்பதற்காகச் செய்கிறார்கள். அப்பொழுது மட்டுமே, நீங்கள் அவர்கள் சொல்லும் 'நீங்கள் கடவுளின் அம்சங்கள் என்று புரிய வைப்பதற்காகத்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
கிருஷ்ணர் கீதையை அனுபவப்பூர்வமாக, ஆனந்தமாக வெளிப்படுத்துகிற விதம்தான், கீதையை ஒரு வேத நூலாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது.
ஞானிகளை இறை அம்சங்களாக நீங்கள் உணர்ந்துகொள்ளும்போதுதான் அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்கத் தொடங்குகிறீர்கள். உங்களின் இறைத் தன்மையை உணர்கிறீர்கள். அதனால்தான் குருமார்கள் தொடர்ந்து தங்கள் சக்தியை வெளிப்படுத்தி தங்களுடைய தெய்வீகத்தை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
பகவத் கீதை, வேதத்தின் ஒரு பாகமோ அல்லது புனித நூல்களாகக் கருதப்படும் ஸ்ம்ருதி எனப்படும் நூலின் பாகமோ கிடையாது. ஸ்ம்ருதி என்றால் இறைவனால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட சாஸ்த்ரம் என்று பொருள். கீதை, இதிகாசம் எனப்படும் மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இன்னும் சிலர் கீதையை மஹாபாரதத்தின் பிற்சேர்க்கை என்றும் சொல்கிறார்கள். எப்படியானாலும் உலகில் உள்ள எல்லா ஹிந்து பண்டிதர்களும் கீதையை வேத நூலாகவே ஏற்றுக்கொள்கிறார்கள்.
கிருஷ்ணர் வெளிப்படுத்துகிற கீதையை ஒரு வேத நூலாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது.
''நான் கடவுள், இதை நம்பினால் நீயும் உன் கடவுள் தன்மையை உணர்ந்துகொள்வாய்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
காலங்காலமாக பல தலைமுறைகளின் உள்ளத்திலும் உணர்விலும் இந்த ஸத்யம் எதிரொலித்து வந்திருக்கிறது. அதனால் கீதையின் புனிதத் தன்மை நிரூபணமாகியள்ளது.
ஒரு பெரிய அறிஞர் தம்முடைய மொத்தத் தத்துவத்தையும் நாற்பது பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமாக வெளியிட்டார். அவரிடம் பலர் கேட்டார்கள், "ஏன் வெறும் நாற்பதே பக்கத்தில் உங்கள் புத்தகத்தை நிறைவு செய்துவிட்டீர்கள்," என்று.
அதற்கு அந்த அறிஞர், ''ஐயா, எனக்குப் போதுமான நேரம் கிடைத்திருந்தால் அந்தப் புத்தகத்தை இருபது பக்கங்களில் முடித்திருப்பேன்!' என்று சொன்னார்.
புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே சொல்ல வந்த விஷயத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்லிக் முடியும்.
சொல்லிக் புத்திசாலித்தனம் தேவையில்லை. ஒரு விஷயத்தில் உங்களுக்கு எந்த அளவிற் குக் குறைவாக அறிவிருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிகமாக அதைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பீர்கள். புத்திசாலிகள் அதே கருத்தைச் சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுவார்கள். அதுதான் உண்மை. இங்கே
புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே சொல்ல வந்த விஷயத்தை எளிமையாகவம் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியும்.
கிருஷ்ணர் கீதையில் சொன்ன எல்லா ஸ்லோகங்களின் அர்த்தமும் இரண்டே ஸ்லோகங்களில் அடங்கி விடுகிறது.
பிரச்சினைக்கு உயிரூட்டுவதை நிறுத்துங்கள், உயிர்த்தெழுவீர்கள்!
அர்ஜுனன் தம்முடைய பெயர் மற்றும் புகழ் பறிபோய்விடுமே என்ற கலக்கத்தில், ரஜோ குணத்தில் கட்டுண்டு இருக்கிறார் என்பதை கிருஷ்ணர் நேரடியாகச் சொல்லி விடுகிறார்.
ஸத்வ குணத்தில் மையம் கொண்டிருக்கும் மனிதர் பேராசையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ இயங்காமல் நடு நிலையான மன நிலையுடன் கருணையிலிருந்து இயங்குவார். ஆனால் ரஜோ குணத்தில் இருக்கும் மனிதர் தம்முடைய புகழுக்காகவும்தான் செயல்படுவார்.
தமோ குணத்தில் இருப்பவர் தன்மையிலேயே இன்பங்களுக்காக மட்டும் இயங்குவார். துரியோதனன் இயங்குகிறார். அவருடைய மனப்பான்மையும் வாழ்க்கையை மட்டுமே பெரிதாகக் கருதும் குணமும் அதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.
ஸத்வ குணத்தில் இருக்கும் மனிதர், தம்முடைய இயல்பு நிலையில் இருந்துதான் இயங்குவார். யுதிஷ்டிரர்.
அர்ஜுனன் பெயருக்காகவும் புகழிற்காகவும் மட்டும் இயங்குகிறார். அவர் ரஜோ குணத்தில் மாட்டியிருக்கிறார்.
அதனால்தான் கிருஷ்ணர், அர்ஜுனன் தம் அணுகுமுறையை மாற்ற வேண்டுமென்றும் அப்படிச் செய்யாவிட்டால், இறுதியில் அர்ஜுனனுக்குக் கேடுதான் வந்து சேரும் என்றும் சொல்கிறார்.
அர்ஜுனனுக்குள் எங்கே புண் இருக்கிறதோ, என்ன புற்று நோய் இருக்கிறதோ, அங்கேயே கிருஷ்ணர் சரியாகக் கை வைக்கிறார்.
அர்ஜுனன் புத்திசாலியாக இல்லாமல் போனது நமக்கெல்லாம் நன்மையே! ஒருவேளை அவர் கிருஷ்ணர் சொல்லுவதைப் புரிந்துகொள்ளுமளவிற்குத் தமக்குப் போதுமான புத்திசாலித்தனம் இல்லாததுபோல் நடித்திருக்கலாம். அர்ஜுணன் கிருஷ்ணரோடு முப்பது அண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அதனால் அவர் புத்திசாலியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அர்ஜுனன் தமக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலத் தலைமுறையினரும் மொத்த மனிதகுலமும் பயன்பட வேண்டுமென்பதற்காக கிருஷ்ணரிடம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டிருக்க வேண்டும்.
கிருஷ்ணர் நேரடியாக விஷயத்தைச் சொல்லி விடுகிறார். எந்தத் தத்துவத்தையும் அவர் முன் வைக்கவில்லை: சுற்றி வளைத்துப் பேசவில்லை. அவர் சொல்கிறார் ...
"ஒ அர்ஜுனா, நீ பலவினமான மனவோட்டத்திற்குள் ஆழ்ந்துவிடாதே. பலவீனமானவனைப்போல் நடந்துகொள்ளாதே, பலவீனத்திலிருந்து வெளியே வா!"
ஒரு சின்ன கதை
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் இந்தக் கதையைப் படித்தேன். ஒருவருக்குத் தம்முடைய கையில் கிடைத்த எதையும் கிழித்துப் போடும் பழக்கம் இருந்தது. அவருடைய குடும்பத்தினர் அவரைப் பல மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று, பல விதமான வைத்தியங்களைச் செய்தார்கள். இருந்தும் எந்தப் பயனும் இல்லை.
ஆனால் அந்த ஊரில் ஒரு இளம் மனநல மருத்துவர் இருப்பதாகவும் அவா் புதுமையான முறைகளைக் கையாண்டு எப்பேர்ப்பட்ட மனநோயாளிகளையும் குணப்படுத்தி விடுவார் என்றும் உறவினர்கள் கேள்விப்பட்டார்கள். அந்த இளம் மனநல மருத்துவரிடம் இந்த நோயாளியை அழைத்துச் சென்றார்கள்.
அந்த இளம் மருத்துவா், தாம் அந்த நோயாளியோடு தனிமையில் சில நிமிடங்கள் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மருத்துவரும் நோயாளியும் சில நிமிடங்கள் தனிமையில் நடந்தார்கள். அதன் பிறகு டாக்டர், "இந்த மனிதர் முழுவதுமாகக் குணம் அடைந்துவிட்டார். அவரை நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்,'' என்று சொன்னார்.
உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார்கள். அந்த நபர் உண்மையிலேயே குணமடைந்து விட்டார். ஒரு வருடம் கழிந்தபின்னும் அந்த நபர் முழுவதுமாகக் குணமடைந்தே இருந்தார். உறவினர்கள் அந்த இளம் மருத்துவரைச் சந்தித்து தங்கள் நன்றியைக் தெரிவித்தார்கள்.
மற்றவர்களால் குணப்படுத்த முடியாத நோயை அவரால் எப்படிக் குணப்படுத்த முடிந்தது என்று கேட்டார்கள். மருத்துவர் சொன்னார், ''நான் அந்த நோயாளிடம் வேறொன்றும்
அர்ஜுனன் தமக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்பட வேண்டுமென்பதற்காக கிருஷ்ணரிடம் பல கேள்விகளை கேட்டிருக்க வேண்டும்.
சொல்லவில்லை. அப்பா இனி மேல் எந்தத் தாளையும் நீ கிழிக்கக் கூடாது. அப்படி இனி உன்னை என்னிடம் அவர்கள் அழைத்து வந்து விடுவார்கள். நான் உன்னை இந்த ஜன்னலில் இருந்து கீழே தள்ளிவிட்டு விடுவேன் அவ்வளவுகான்!''
பல நேரங்களில் நம்முடைய பிரச்சினைகள் மிக எளிமையானவை. நாம்தான் அவற்றை ஆராய்ந்து ஆராய்ந்து பெரிதுபடுத்தி விடுகிறோம்.
பல நேரங்களில் நம்முடைய பிரச்சினைகள் மிக எளிமையானவை. நாம்தான் அவற்றை ஆராய்ந்து அராய்ந்து பெரிதுபடுத்தி விடுகிறோம்.
பல்வேறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி விடுகிறோம். பிரச்சினைகளுக்கு உயிர் கொடுத்து விடுகிறோம். நாம் நினைப்பதைப் போன்று நம்முடைய பிரச்சிணைகள் ஒன்றும் அவ்வளவு பெரிதானவை அல்ல!
நாம் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதும், அலசி ஆராயும்போதும், அவற்றிற்கு பெயர் கொடுக்கும்போதும், அதுவரை நம் இருப்பு நிலையில் இல்லாத பிரச்சினைகளுக்கு உயிர் கொடுத்து விடுகிறோம். இப்படித்தான் மனநல மருத்துவா்கள் பல புதிய புதிய நோய்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
எந்த அளவிற்கு அதிகமாக ஆராய்கிறோமோ, அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம். அந்த இளம் மருத்துவரின் நேரடியான எளிமையான அணுகுமுறை உடனடியாகப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது. ஆனால் அதற்கு முன் அந்த நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள், மனநல சிகிச்சைகள் எதுவும் பலனிக்கவில்லை. உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மனம்தான். அதை நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்; இல்லையென்றால், இயற்கையாகவே அதைப் புதிய பிரச்சினைகளை உருவாக்கத்தான் பயன்படுத்துவீர்கள்.
நீங்கள் இப்போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், உருவாக்கிக்கொள்வீர்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மனத்தைப் பொறுத்தவரை ஒன்று, நீங்கள் மேலே ஏறிக் கொண்டிருக்கலாம் ; அல்லது கீழே இறங்கிக் கொண்டிருக்கலாம்; நடுவில் வெறுமனே நின்று கொண்டிருக்க முடியாது; அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனின் பிரச்சினையைப் பற்றி நேரடியாகச் சொல்கிறார்.
இறுதி சத்தியத்தை முதலில் சொல்வதே வேதங்களின் வழக்கம்
இன்னொரு சின்ன கதை
தம் வளர்ப்புப் பன்றியோடு ஒருவர் மதுபானக் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் பன்றிக்கு மரக்கால்கள் இருப்பதைப் பார்த்து வியப்படைகிறார். ''ஏன் சார், மதுபானக் கடைக்குப் பன்றியோடு வந்திருக்கிறீர்கள் ? அதுவும் அந்தப் பன்றிக்கு மரக்கால்கள் இருக்கிறதே? என்ன நடந்தது?' என்று ஆர்வமாகக் கேட்டார். வந்தவரும் தமக்கு இலவசமாகக் கொஞ்சம் மதுபானம் கொடுத்தால்தான் அந்தப் பன்றியின் கதையைச் சொல்ல முடியும் என்று சொன்னார். மதுக்கடைக்காரர் அதற்குச் சம்மதித்தார்.
''ஐயா ஒரு நாள் எங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. இந்தப் பன்றிதான் என்னையும் என் மனைவியையும் என் குடும்பத்தையும் காப்பாற்றியது," என்று வாடிக்கையாளர் சொன்னார்.
''ஆனால் ''ஆனால் அதற்கும் மரக்கால்களுக்கும் என்ன சம்மந்தம்!'' என்று அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். "எனக்கு இன்னொரு கப் மதுபானம் கொடுங்கள். நான் மீதிக் கதையைச் சொல்கிறேன்," என்று சொல்லி இலவசமாக மேலும் கொஞ்சம் வாங்கிக் குடித்துவிட்டு வாடிக்கையாளர் தொடர்ந்தார்.
''இன்னொருமுறை விழுந்துவிட்டேன். வேகமாக என் மனைவியிடம் சென்று நான் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக்
இப்போது இருக்கும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நிங்கள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
காண்பித்து மீண்டும் என் உயிரைக் காப்பாற்றியது, '' என்று இன்னொரு கதையைச் சொன்னார்.
கடைக்காரர் அந்தக் கதையையும் கேட்டுவிட்டுச் சொன்னார், ''உங்கள் பன்றி உங்கள் உயிரை பல முறை காப்பாற்றியிருக்கிறது. அது இருக்கட்டும், அந்தப் பன்றிக்கு எப்படி மரக்கட்டையால் ஆன கால்கள் வந்தது. அதை முதலில் சொல்லுங்கள், '' என்றார்.
வாடிக்கையாளர், ''தமக்கு இன்னொரு கப் இலவச மதுபானம் வேண்டும்,'' என்றார். கடைக்காரரும் இதுதான் கடைசி முறை என்று சொல்லி இலவசமாகக் கொஞ்சம் மதுபானத்தைக் கொடுத்தார்.
அந்தப் பன்றி, தம்மை ஒருமுறை சூறாவளிக் காற்றில் இருந்து எப்படிக் காப்பாற்றியது என்பதைப் பற்றி அந்த வாடிக்கையாளர் சொல்ல ஆரம்பித்தார்.
இப்போது கடைக்காரர் சுத்தமாகப் பொறுமையை இழந்துவிட்டார். வாடிக்கையாளரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, "ஒழுங்காக அந்த மரக்கால்களைப் பற்றிச் சொல்லப் போகிறாயா, இல்லையா?' என்று கேட்டார்.
வாடிக்கையாளர் சொன்னார், "என்னைப் பலமுறை இந்தப் பன்றி காப்பாற்றியிருக்கிறது. இவ்வளவு சிறப்பான பென்றியை எப்படி முழுமையாகச் சாப்பிடுவது. அதுதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.''
ஒரு வரியில் முடிக்கவேண்டிய கதையை அந்தக் குடிகாரர் இப்படி விலாவாரியாகச் சொல்கிறார்; அவர் ஒரு பெரிய தத்துவவாதியாக இருக்க வேண்டும்.
மனத்தைப் பொறுத்தவரை ஒன்று, நீங்கள் மேலே ஏறிக் கொண்டிருக்கலாம். அல்லது கீழே இறங்கிக் கொண்டிருக்கலாம். நடுவில் வெறுமனே நீன்று கொண்டிருக்க முடியாது
இங்கே கிருஷ்ணர் எந்தக் கதையையும் எந்தத் தத்துவத்தையும் தரவில்லை. நேரடியாகப் பிரச்சினைக்கான தீர்வை ஒரே வரியில் தருகிறார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அர்ஜுனன் இல்லாததால், கிருஷ்ணர் அவர் சொல்ல வந்ததைத் தர்க்க ரீதியாக விளக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலை நாட்டுத் தத்துவங்கள் அத்தனையும் தர்க்க ரீதியான விளக்கங்களோடு தொடங்கி பின்பு தீர்மானத்தில் முடியும். கீழை நாட்டுத்
தத்துவங்கள் தீர்மானத்தில், அதாவது இறுதி லட்சியத்தில் இருந்து தொடங்கும். அதற்குப் பிறகுதான் விளக்கங்களைக் கொடுக்கும்.
கீழைநாட்டு ஞானிகள் கருணை மிக்கவர்களாக இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று இறுதி லட்சியத்தை முதலிலேயே புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை நமக்கு முதலிலேயே அளிக்கிறார்கள்.
கேட்பவர்களுக்குப் புத்திசாலித்தனம் இல்லை என்றால், அவர்களுக்கு வேறு எந்த ஒரு
வழியும் இல்லாததால்தான், அவர்கள் விரிவான விளக்கத்திற்குள்ளும், ஆராய்ச்சிக்குள்ளும் செல்லவேண்டி இருக்கிறது, அதன் பிறகு, ஸ்தீயங்களைத் தர்க்க ரீதியாக விளக்குகிறார்கள்.
மொத்த உலகத்திற்கும் சொந்தமானது பகவத்தீதை
ஞானிகள், அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமாகவே நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நமக்கு அந்தப் பக்குவம் இல்லை என்றால், அதன் பிறகு வழக்கமான வழிமுறைகளை ஆரம்பிக்கிறார்கள், புரியவைக்கிறார்கள். இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உடனடியாக ஞானம் அடையும் வழியை, உடனடியாக விடுதலை அடையும் வழியைப் பற்றிய நுட்பத்தைத் தர முயற்சிக்கிறார்.
ஆனால் கிருஷ்ணர் சொல்லும் ஸ்தீயங்களை ஆழ்ந்து உள்வாங்கி, அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனுக்குப் போதிய மனப்பக்குவம் இல்லாததனால், அவருக்குப் படிப்படியாக விளக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணரின் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் மக்கள் இரண்டு விதங்களில் புரிந்துகொள்கிறார்கள். கிருஷ்ணரைக் கடவுள் என்று சொல்லுகிற அளவிற்கு, அவரிடம் எந்த ஒரு சிறப்பான தகுதியும் கிடையாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
கீழைநாட்டு ஞானிகள் கருணை மிக்கவர்களாக இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று இறுதி ஸ்தீயத்தை முதலிலேயே தந்து விருகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கடவுள் என்கிற கருத்தையே நம்பாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். நாத்திகர்களுக்கு கீதையில் தர்க்க ரீதியான விளக்கங்கள் இருக்கின்றன. வருவதைப் போன்ற தெள்ளத் தெளிவான விளக்கங்களையும் ஞானத்தையும் தாங்கிய உரையாடல்கள் எந்த மொழியிலும் எந்தக் காலக் கட்டத்திலும் எழுதப்படவில்லை. காலத்தாலும் அனைத்து வகையிலும் மற்ற நூல்களைக் காட்டிலும் கீதை விஞ்சி நிற்கிறது.
யாரால் கீதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்குத் தங்களை உயர்ந்த நிலைக்கு மாற்றிக்கொள்ளும் பக்குவம் வரவில்லை என்றுதான் அர்த்தம்.
கிருஷ்ணரின் செய்தி எல்லாக் காலத்திற்கும்
எல்லா நாட்டவருக்கும் பொருந்தும். யாரால் கீதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்கு கீதையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும், தங்களை உயர்ந்த நிலைக்கு மாற்றிக்கொள்ளும் பக்குவமும் இன்னும் வரவில்லை அதற்கான நேரம் வரவில்லை என்றுதான் அர்த்தம். அவ்வளவுதான்.
நமக்குப் புரியவில்லை என்பதற்காகவும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவும் இயற்கையின் பூமி என்றுமே உருண்டைதான். அது என்றுமே சூரியனைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பல தலைமுறைகளாக இந்த உண்மையை மதவாதிகளும், சமுதாயவாதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்த உண்மையைச் சொன்னவர்களை அவர்கள் கொன்றே விட்டார்கள்.
உங்களின் சொந்த தெய்வீகத்தை உணர்த்த வந்தவர்கள்
இரண்டாம் வகையான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் 'கிருஷ்ணர் ஒருவர்தான் கடவுள்,' மற்ற யாரும் கடவுள் கிடையாது என்று சொல்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு குழு என்னைச் சந்தித்து, " ஸ்வாமிஜி, உங்கள் உரையில் இருந்து, நீங்கள் கிருஷ்ணர் தெய்வீகமானவர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தெரிகிறது, '' என்று சொன்னார்கள்
அவர்களிடம், "ஐயா நான் அதை முழுமையாக நம்புகிறேன். அது
மட்டுமல்ல, கிருஷ்ணர் ஒரு பூர்ண அவதாரப் புருஷர் என்பதிலும் சந்தேகம் இல்லை, '' என்றேன்.
" அப்படியானால். நீங்கள் சிவனை எப்படி வணங்கலாம்? உங்கள் பெங்களூரு ஆசீரமத்தில் தக்ஷிணாமூர்த்தி விக்ரூரத்தை எப்படி வைத்து வழிபடலாம் ?'' என்றார்கள்.
நான் அவர்களிடம், ''உங்களுக்கு மஹாபாரதத்தில் 'அனு கீதை' என்று இன்னொரு கீதை இருக்கிறது தெரியுமா? அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''நாங்கள் அதைப் படித்தது இல்லை, '' என்று சொன்னார்கள்.
பின்பு அவர்களுக்கு விளக்கினேன். போர் முடிந்த பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணரிடம் போய், ''கிருஷ்ணா, எனக்கு நீங்கள் செய்த கீதா உபதேசம் மறந்து விட்டது. அதை மீண்டும் எனக்குச் சொல்லமுடியுமா?' என்று கேட்டார்.
உடனே கிருஷ்ணர், ''ஓ! நீ மறந்துவிட்டாயா ? நானும் சொன்னேன் என்பதை மறந்து விட்டேன், " என்றார்.
அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது, ''அது எப்படிச் சாத்தியம் கிருஷ்ணா ? நீங்கள் எப்படி மறக்க முடியும் ?' என்று கேட்டார்.
கிருஷ்ணர் விளக்கினார், 'அர்ஜுனா, அப்பொழுது நான் பரப்ரூற்ம கிருஷ்ணராக இருந்தேன். நான் பகவானாக இருந்தேன்; நான் தெய்வீகத்தில் இருந்தேன்; ஆனால் இப்பொழுது நான் வஸுதேவரின் மகனான வாஸுகுதேவ கிருஷ்ணராக இருக்கிறேன்.
அதனால் நான் பர்ப்ரூற்ம கிருஷ்ணராக இருந்து என்ன பேசினேன் என்பது இப்பொழுது எனக்கு நினைவில்லை. இருந்தாலும் நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்,'' என்றார்.
அவர் அப்படி ஞாபகப்படுத்திச் சொன்னதுதான் 'அனுகீதை.' கிருஷ்ணர், பரப்ரூர்ம உணர்வு நிலையில் இருக்கும்போது, சிவன் விஷ்ணு
கேவி இவர்களைப் போன்றே தெய்வீகமானவராகவும் உருவமற்ற ப்ரூர்மமாகவும் இருக்கிறார். பரவுமத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும் மற்ற தெய்வங்களைப் போன்றே கிருஷ்ணரும் புருஷோத்தமராக, அவரே இறுதியான ஸ்தீயமாக இருக்கிறார்.
இராமரும் கிருஷ்ணரும் ஒரே சக்திதான்; இதைப் புரிந்துகொள்ளாத இராமரின் குரங்குதளும், கிருஷ்ணரின் பசுக்களும்தான் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.
கிருஷ்ணர், உபரிஷதங்கள் குறிப்பிடும் பூர்ணமானவர்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அதுவும் தோன்றியது. இந்தப் பூர்ணத்தை அந்தப் பூர்ணத்திருந்து எடுத்துவிட்டாலும் யூர்ணம் பூர்ணமாகலை இருக்கிறது.
யூர்ண நிலையில், ப்ரூற்முமே விஷ்ணுவாக, சிவனாக, தேவியாக மற்ற தெய்வீக சக்திகளாகவும் வெளிப்படுகிறது. அதுபோல கிருஷ்ணரும் பரப்ரூர்ம உணர்வு நிலையில் இருக்கும்போது, அவரே சிவனாகவும் விஷ்ணுவாகவும் தேவியாகவும் இருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் பின் இருக்கும் அடிப்படையான சக்திக்குப் பெயரும் கிடையாது உருவமும் கிடையாது, அதுதான் உண்மை.
கிருஷ்ணரை காரணம், கிருஷ்ணர் ஒரு சாதாரண தேரோட்டி அல்ல, பார்தஸாரதி அல்ல, கேசின் என்ற அரக்கனைக் கொன்ற கேசவன் அல்ல, மது என்ற அரக்கனைக் கொன்ற மதுகுதனன் அல்ல, அவர் பரு்ரூம் கிருஷ்ணர், பெயரும் உருவமும் இல்லாத ப்ரூற்மன் என்பதைக் குறிப்பதற்காகத்தான் பகவான் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார்.
இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வதற்கான காரணம், நீங்களும் அர்ஜுனனைப்போல கடவுளே! அதைவிட குறைவானவர் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
கிருஷ்ணரின் தெய்வீகத்தை ஏற்றுக்கொள்வதும், புரிந்துகொள்வதுமே நம் சொந்த தெய்வீகத்தை உணர்ந்துகொள்வதற்கு புரிந்துகொள்வதற்குமான முதல் படி. அந்த விழிப்புணர்வு நம்மை முக்திக்கு எடுத்துச் செல்கிறது. அதனால்தான் ஆதிசங்கரா் சொல்கிறார், "பகவத்தீதையை ஒரு சிறிது படித்தாலும்போதும்; அது உங்களை மரணத்திலிருந்து விடுதலை செய்துவிடும். ' '
இரக்கம் என்பது கருணையாகாது
கேள்வி: சொல்லும்போது அவர் கொண்டது 'இரக்கம்' என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் 'தம் உறவினர்களோடு போர் புரிய வேண்டாம்' என்று நினைப்பது கருணையின் வெளிப்பாடுதான் என்று சிலர் சொல்கிறார்கள். இரக்கத்திற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம் ?
இரக்கத்திற்கும் கருணைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நீங்கள் உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ, அவர்களின் மேல் உங்களுக்கு ஏற்படும் உணர்வுதான் இரக்கம். உதாரணத்திற்கு, ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தால், உங்களுக்கு இரக்கம் வருகிறது. நீங்கள் இரக்கப்படுவதற்கு ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.
அகராதியில் வேண்டுமானால், இரக்கமும் கருணையும் ஒரே உணர்வைக் குறிக்கும் இரண்டு வெவ்வேறு சொற்கள் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. நம்மில் பெரும்பான்மையினரால்
இரக்கப்பட அஹங்காரத்திலிருந்து அது நம்முடைய அடையாளங்களில் இருந்து தோன்றுகிறது.
நாம் நம்முடைய உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு உணர்க்க வேண்டுமென்று அதன் மூலம் நம் மதிப்பைத் தெரிவிக்க முயற்சி நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதினால் உண்டாகிறது.
யாரைப் பார்த்து இரக்கப்படுகிறீர்களோ அவர் இருக்கும் நிலையைவிட, நீங்கள் இருக்கும் நிலை உயர்ந்தது என்று நினைத்தால் மட்டும்தான் உங்களால் இரக்கப்பட முடியும்.
அஹங்காரத்திலிருந்துதான் வன்முறை பிறக்கிறது. அடக்கி வாசிக்கப்படுகிற வன்முறையே இரக்கம். இரக்கம், இந்த வன்முறையின் சாயத்தைப் பூசி க்கொண்டே வெளிப்படுகிறது.
அர்ஜுனனிடம் அஹங்காரத்தால் தம் அடையாளங்களை இழந்து விடுவோமோ என்கிற பயம் உண்டாகிறது. அடையாளங்களை இழந்துவிடுமோ என்கிற பயம்தான், உற்றார் உறவினர்கள் மேல் அவருக்கு இருக்கும் இரக்கம் என்ற பெயரில் வெளிப்படுகிறது.
மற்றவர்கள் மேல் நமக்கு ஏற்படும் இரக்கம் கருணையாக மாற வேண்டுமானால், நம் அவரங்காரம் மறைய வேண்டும்.
தம்முடைய கவலைப்பட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் இப்பொழுது தம்முடைய உறவினர்களைப் பற்றிக் கவலைப்படுகிறார். அவ்வளவுதான்.
தம் அடையாளங்களை இழந்து விடுவோமோ என்கிற அவருடைய பயம் மறைக்கப்பட்டு, அது பிறர் மேல் அவருக்கு ஏற்படும் இரக்க உணர்வாக, வெளிப்படுத்தப்படுகிறது.
மற்றவர்கள் மேல் நமக்கு ஏற்படும் இரக்கம் கருணையாக மாற வேண்டுமானால், நம் அளங்காரம் மறைய வேண்டும். அதுவரை நமக்கு ஏற்படும் கருணை உண்மையான கருணையாக இருக்க வாய்ப்ப்பே இல்லை. அது ஒரு பாசங்காகவே இருக்கும் அவ்வளவுதான்.
கருணை, அது வெளிப்பட ஒரு வெளிப்பட ஒரு பொருள் தேவையில்லை; அது வெறுமனே, பொங்கி ஒடிக் கொண்டேயிருக்கும்.
ஒரு ஞானியால் மட்டுமே முழுமையான கருணையை வெளிப்படுத்த முடியும். ஒரு ஞானியின் இயல்பான வெளிப்பாடே கருணைதான். யார் அவர் முன் இருக்கிறார்கள், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்
ஒரு ஞானியால் மட்டுமே கருணையை வெளிப்படுத்த முடியும். ஒரு ஞானியின் இயல்பான வெளிப்பாடு கருணை!
என்பது பற்றி அவர் பொருட்படுத்துவதில்லை. ஒரு வெளிப்படுத்துகிற, அவரைச் சுற்றி அவர் பாய விடுகிற அவருடைய சக்தியே ஒரு கருணைதான்! ஒரு ஞானியிடமிருந்து கருணை மட்டுமே வெளிப்படுகிறது.
தமக்கு எல்லையில்லை என்ற அனுபவத்திலிருந்து, அனுபூதியில் இருந்து கருணை பிறக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு அங்கமாகத் தம்மை ஒருவர் உணரும்பொழுது, தாமும் இறைத்தன்மை தான் என்பதை உணரும்பொழுது அந்த மனிதர் தாமாகவே பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் தம்முடைய பாகமாக உணர்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து, ஒரு இயல்பான கருணை உணர்வு பொங்கிப் பிரவகித்து, அவரைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களையும் அனைத்துப் பொருட்களையும் சென்றடைகிறது. கருணை என்பது இதுவே!
ஒருவருடைய அஹங்காரம் அழிந்து, தன்னைப் பற்றிய தவறான அடையாளங்கள் மறையும்பொழுது கருணைபிறக்கிறது. சொல்லப்போனால் இரக்கமும், கருணையும் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிரான உணர்வுகள்.
கேள்வி: கிருஷ்ணர் ஆர்ய என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆர்ய இனத்தவர்கள் பாரதத்திற்குள் உண்டுருவியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
ஸம்ஸ்க்ருத்தில் ஆர்ய என்றால் உண்மையான உயர்க் குடிமகன் என்று அர்த்தம். ஆர்ய என்ற சொல் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களைக் குறிக்கவில்லை. நடத்தையின் பண்புகளை மூலம் வெளிப்படுத்துபவரையே குறிக்கிறது. அதனால் ஆர்ய என்ற வார்த்தைக்கும் வெளிநாட்டில் இருந்து பாரதத்திற்குள் ஊடுருவியவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிவியல் சான்றுகளின்படி ஐரோப்பாவில் இருந்து பாரதத்திற்குள் எந்த ஆர்ய ஊடுருவலும் நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. பாரதத்தின் வசிக்கும்
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிவியல் சான்றுகளின்படி ஐரோப்பாவில் இருந்து பாரதத்திற்குள் எந்த ஆர்ய ஊடுருவலும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.
ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கட்டுகதைதான் ஆர்ய படையெடுப்பு. இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே திட்டமிட்டு ஆர்ய ஊடுருவலைச் சித்தரித்தார்கள்.
ஆங்கிலேயர்களின் திட்டம் வெற்றியடைந்தது. தென்னிந்தியாவில் கடந்த அறுபது ஆண்டுகளில் பலர் நாத்திகத்திற்கு மாறினார்கள். காரணம் அவர்கள் ஊடுருவல்களையும் மதத்தையும் போட்டு குழப்பிக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு சிறு பகுதியில் இருக்கும் ஆலயங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட பாரதம் இமாத்தமும் இருக்கும் ஆலயங்களின் எண்ணிக்கையைவிட அதிகம். பாரதத்திலேயே பிறந்த, பாரத மண்ணிற்கே சொந்தமான உள்நாட்டு மன்னர்கள் இந்த வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார்கள். ஆனால் தங்களுடைய மதத்தை மறுக்கும்படி இவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. மதத்தை மறுத்தால்தான் தங்கள் சொந்த அடையாளத்தைப் பெற முடியும் என்று பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது.
ஸ்ராதன தாமம் எனும் அறிவியல் பாரதத்தின் பல பாகங்களில் வேத அறிவியலை அடிப்படையாகக்கொண்டு பல மதங்கள் உருவாகின. அதில் ஒன்று இந்து மதம். புத்த மதம், சமண மதம் போன்ற பல பெரிய மதங்களும் ஸ்ராதன தர்மத்தையே தங்களுடைய ஆதாரமாகக்கொண்டுள்ளன. அவர்களுடைய வேர் மூலம் ஸ்ராதன தர்மத்திலிருந்தே தோன்றின.
வேத அறிவியலை நன்கு புரிந்து கொண்டவர் ஆர்யா். வேத தத்துவங்களைப்
புரிந்துகொண்டு அதன்படி வாழ முடிபவர் ஆர்யர். மேன்மையான வேத குணங்களையும் தம்முடைய நடத்தையில் வெளிப்படுத்துபவர் ஆர்யா.
கேள்வி: ஸ்வாமிஜி, கீதையைச் சொல்வதற்கு ஏன் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்தார் ?
கீதையைச் சொல்வதற்குக் கிருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், உலகமே ஒரு போர்க்களம் என்பதால்தான்!
தெரிந்துகொள்ளுங்கள். நன்றாகக் பதிவுசெய்யப்பட்டிருக்கும் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் ஐந்தாயிரம் போர்களைப் புரிந்திருக்கிறோம். போர் செய்வதைத் தவிர நாம் வேறொன்றையும் செய்வதாகத் தெரியவில்லை.
ஒரு போருக்கும் இன்னொரு போருக்கும் இடையில் இருக்கும் காலத்தை, நாம் 'அமைதி காலம்' என்று சொல்ல முடியாது, ஏனென்றால் அது, அடுத்த போருக்கு ஆயத்தமாகும் காலம்தான்!
நீங்கள் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்று, சண்டை போடுவது அல்லது சண்டை போடுவதற்காகத் தயார் ஆவது.
காலையில் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் மனைவியோடு ஒரு சண்டை நடந்திருந்தது என்றால், மாலையில் வீட்டிற்குத் திரும்பியவுடன் இன்னொரு சண்டை காத்துக் கொண்டிருக்கும். இந்த
வகை மனப்பான்மைதான் இந்தப் பூமியே போர்க்களமாக இருப்பதற்கு காரணம். அதனால்தான் போர்க்களத்தைத் சொல்வதற்குத் தேர்ந்தெடுத்தார்.
நாம் வகையான உள்ளது. ஒன்று, இருதரப்பினருக்கும் வெற்றி. இரண்டாவது, ஒரு தரப்பினருக்கு வெற்றி, ஒரு தரப்பினருக்கு தோல்வி. மூன்றாவது, இரண்டு தரப்பினருக்குமே தோல்வி.
கீதையைச் சொல்வதற்குக் க்ருஷ்ணர் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், உலகமே ஒரு போர்க்களம் என்பதால் தான்!
குருவுக்கும் சிஷ்யருக்கும் வெற்றி கிடைக்கிறது. இந்தவகையில் இரண்டு பேருக்கும் வெற்றிதான். இரண்டு பேருக்கும் எந்த இழப்பும் இல்லை. 'ஞானம் வழங்குதல்' என்ற செயலை குரு ஆனந்தக் கொண்டாட்டமாக நிகழ்த்துகிறார். அதனால் குரு இங்கே எதையும் இழப்பதில்லை. சீடரும் ஜ்ஞானத்தை அடைகிறார். அதனால் அவரும் எதையும் இழப்பதில்லை.
இரண்டாவது வகை முடிவில், விளைவு ஒருவருக்கு வெற்றி, அடுத்தவருக்குத் தோல்வி. எல்லா வியாபாரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒருவருக்கு வெற்றி என்றால், அது அடுத்தவருக்குத் தோல்வியாகத்தான் முடிகிறது.
மூன்றாவது வகை முடிவிற்கு உதாரணமாக, போரைச் சொல்லாம், போர்தான் இருப்பதிலேயே மோசமானது. காரணம் இதில் இருதரப்பினருமே தோல்வியடைகிறார்கள். நஷ்டம்தான். போரில் கிடைக்கும் வெற்றிகூட உண்மையான வெற்றி கிடையாது.
கிருஷ்ணர் போர்க்களத்தில் கீதையை வழங்கியதற்கான காரணம் அவர் மிக மோசமான சூழ்நிலைக்கும் தீர்வைத் தருகிறார். நம் வாழ்வில் ஏற்படும் துக்ககரமான, துரதிருஷ்டமான சூழ்நிலைகளுக்கும் கீதையில் தீர்வு இருக்கிறது.
கீதையை வழங்குவதற்கு ஏற்ற இடம் போர்க்களம்தான். காரணம் துக்ககரமான சூழ்நிலைக்குத் தீர்வைத் தராத எந்த விஷயமும் இறுதி தீர்வாக இருக்க முடியாது. ஒரு விஷயம் ஒரு மோசமான சூழ்நிலைக்கும் தீர்வைத் தருமானால், அந்த விஷயத்தை நீங்கள் வேறு எந்த நிலைக்கும் பயன்படுத்தலாம்.
அப்படிப்பட்ட விஷயம் எந்தக் கதவையும் திறந்துவிடும் சக்திவாய்ந்த சாவியாகி விடுகிறது. ஒரு சாவியால் கடினமான பூட்டையும் திறந்துவிட முடியுமென்றால், அதனால் மற்ற எல்லாப் பூட்டுகளையுமே திறந்துவிட முடியும். கிருஷ்ணர் மோசமான சூழ்நிலைகளுக்கும்கூடத் தீர்வுகளாக இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துகிறார்.
சரணாகதி என்பது உங்களின் வசதியை அடிப்படையாகக் கொண்டது இல்லை
- 2.4 ஒ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பீஷ்மரையும், துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்?
- 2.5 இவர்களைப் போன்ற மேலான ஆச்சாரியர்களை அழித்துவிட்டு வாழ்வதை விட பிக்ஷை எடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்ற பிறகு, நான் அனுபவிக்கும் சொத்துகளும், ஆசைகளும் இவர்களின் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும்.
- 2.6 நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் முன் இருக்கும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் உயிர்வாழ விரும்ப மாட்டோம்.
- 2.7 என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவு செய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.
- இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், 2.8 ஐஸ்வரியங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கும் இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா ?
தெளிவின் உச்சத்தில் சரணாகதி நிகழ்ந்துவிடும்
''எழுந்து போர் புரி…,'' என்று கிருஷ்ணர் தெளிவாக ஏற்கெனவே சொல்லிவிட்டாலும் அர்ஜுனன் மீண்டும் பழைய வாதங்களை எடுத்து வைக்கிறார். அர்ஜுனன் அவசியம் போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்பதைக் கிருஷ்ணர் தெளிவாகச் சொல்லியிருந்தாலும் கிருஷ்ணர் சொன்னதையே அவர் கேட்காதது போன்றும் அல்லது சரியாகப் புரிந்துகொள்ளாதது போன்றும் அர்ஜுனன் பேசுகிறார்.
அர்ஜுனன் சொல்கிறார், 'கிருஷ்ணா, நீங்கள் இந்த உலகத்தைப் படைத்தவர். உங்களுடைய விருப்பப்படி யாரையும் அழிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. மது மற்றும் கேசின் போன்ற அரக்கர்களை நீங்கள் அழித்தீர்கள். நீங்கள் இறைவன் என்பதால் உங்கள் செயல்கள் நியாயமாகலாம். ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எப்படி என் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் கொல்லும் நோக்கத்தோடு போர் புரிய முடியும்?
இத்தகைய புனிதமானவர்களை நான் வணங்க வேண்டும், கொல்லக் கூடாது. இவர்களை எதிர்த்து நான் போர் புரிந்தால் மீளாப் பழிக்கு ஆளாவேன்.
இவர்களைக் கொல்வதைவிட நான் பிட்சை எடுத்தோ அல்லது துறவு பூண்டோ வாழ்வதே மேல். இவர்களைக் கொன்று என் கையை இரத்தக்கறை ஆக்கிக்கொண்ட பிறகு நான் எதை அனுபவிக்க முடியும்? அவர்கள் என்னைக் கொல்வது நல்லதா? அல்லது நான் அவர்களைக் கொல்வது நல்லதா ? என்று எனக்குப் புரியவில்லை. பெரியவர்களையும் கொன்றுவிட்டு நாங்கள் எப்படி உயிர் வாழ்வது ? ''
அர்ஜுனன் கடமை எது என்று என்று தெரியாமல் நான் மனம் குழம்பியிருக்கிறேன். என்னுடைய துக்கத்தாலும் நிதானத்தை இழந்திருக்கிறேன்.
என்னுடைய குழப்பத்திற்கு எந்தத் தீர்வும் எனக்குக் காண முடியவில்லை. இந்தப் பூவுலகத்திற்கோ அல்லது மேலுலகத்திற்கோ அதிபதியானாலும் அதனால் என்ன பயன்? இந்த நிலையில் கிருஷ்ணா, நான் உங்களிடம் வேண்டுகிறேன்.
எது எனக்கு நல்லது என்று நீங்கள்தான் தெளிவுப் படுத்த வேண்டும். இப்பொழுது நான் உங்களுடைய சீடன். என் ஆத்மா உங்களிடம் சரணடைந்துள்ளது. தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள்.''
நான் உங்களிடம் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்ல வேண்டும். இங்கு அர்ஜுனன், ''என் ஆத்மா உங்களிடத்தில் சரணடைந்துள்ளது,'' என்று சொல்கிறார். அது ஒரு பொய்.
உண்மையிலேயே சரணடைந்திருந்தால், கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, வெறுமனே அதை மட்டும் அர்ஜுனன் செய்திருப்பார். கிருஷ்ணரிடம் அனுபவப்பூர்வமான விளக்கங்களைக் கேட்டிருக்க மாட்டார். அர்ஜுனனின் நிலையில் இருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நடந்த நிகழ்ச்சி:
ஒரு நாள் நடு இரவில் எனக்கு ஒரு பக்தரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒரு அரசு அதிகாரி. ஒரு முக்கியமான பிரச்சினைக்கான தீர்வு வேண்டி அவர் என்னைத் தொடர்பு கொண்டார்.
நான் அவருக்கு உதவாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றார்.
'ஐயா காலையில் வாருங்கள். இதைப் பற்றி நாம் பேசுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம்,' என்று சொன்னேன். ஆனால் அவர் தமக்கு உடனே அப்போதே தீர்வு வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டார்.
அதனால் அவர் விவரித்த பிரச்சினையை ஆழ்ந்து கேட்டுவிட்டு, ''அதை நான் பார்த்துக்கொள்கிறேன்,''என்று சொன்னேன். ஆனால் மறு நாள் அவர் ஆச்ரமத்திற்கு வர வேண்டும், அப்பொழுதுதான் அந்தப் பிரச்சினையைப் பற்றி முழுமையாக ஆராய முடியும்; மேலும் அதே போன்ற பிரச்சினை மீண்டும் வராமல் இருக்கக்கூடிய வழியையும் ஆராய முடியும் என்றும் சொன்னேன். அதற்கு அந்த மனிதர், "நான் காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் ஆச்ரமத்திற்கு வர முடியாது, " என்று சொன்னார்.
அவர் பிரச்சினையைச் சொன்னபோது, தம் வாழ்க்கையே என் காலடியில் இருக்கிறது என்றார். ஒரு குழந்தையைப் போல் சரணடைந்துவிட்டதாகச் சொன்னார். நான் மட்டும்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்றார். ஆனால் நான் மறுநாள் காலையில் ஆச்ரமத்திற்கு வாருங்கள் என்றால், "இல்லை, நான் அலுவலகத்திற்குப் போக வேண்டும்'' என்கிறார்!
அர்ஜுனன் இதே நிலையில்தான் இருக்கிறார். தாம் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் கிருஷ்ணர், ஒரு செயலைச் செய்யச் சொல்லி உத்தரவு கொடுத்தால் அதைச் செய்வதற்கு அவர் தயாராக இல்லை. குழம்பி நிற்கிறார்!
குழப்பத்தினால் வரும் சரணாகதி உண்மையான சரணாகதி அல்ல. ஏனென்றால் நீங்கள் சரியான செயலைத்தான் செய்கிறீர்களா என்றுகூட உங்களுக்கே தெரியாது.
நன்றாக ஞானக்கருத்துகளைப் புரிந்து கொண்ட பிறகு உணர்ந்த பிறகு வரும் சரணாகதிதான் உண்மையான ஸ்ரணாகதி. அர்ஜுனன், "நான் குழப்பமடைந்திருக்கிறேன்,'' என்று சொல்லும் பொழுதே, அவர் வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே சரணடைந்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, நீங்கள் உங்களுக்குச் சரி என்று எது படுகிறதோ அதைச் செய்ய வேண்டும் அல்லது குரு சொல்வதைச் செய்ய வேண்டும்.
இங்கே அர்ஜுனன் தாம் என்ன நினைக்கிறாரோ அதையே கிருஷ்ணர் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறார். கிருஷ்ணர் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதைக் கேட்க அவர் தயாராக இல்லை. அதனால்தான் அர்ஜுனன், தாம் சரணடைந்துவிட்டதாக சொன்னாலும் அவர் கிருஷ்ணர் சொல்வது போன்று செய்யவில்லை.
உங்கள் விதியையே மாற்றி எழுதும் பத்திசாலத்தனம் உங்களுக்கு உண்டு
பல நேரங்களில் மக்கள் என்னிடம் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கேட்பார்கள். "எனக்குப் பிரச்சினை இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு அறிவுரை சொல்லுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்,'' என்று சொல்வார்கள்.
"சரி, கொஞ்ச நாள் ஆச்ரமத்தில் வந்து தங்குங்கள் அல்லது ஒரு தியான வகுப்பில் கலந்துகொள்ளுங்கள்,'' என்று சொல்வேன். ஏனென்றால் அவர்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவர, அவை அவர்களுக்கு உதவும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்படிச் சொன்ன உடனே, ஒரு டஜன் காரணங்களைக் காட்டித் தங்களால் அப்படிச் செய்ய முடியாது என்பார்கள். நான் சொல்வதைச் செய்ய முடியாததற்கு என்னென்ன முக்கியக் காரணங்கள் தடைகளாக இருக்கின்றன என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆச்ரமத்தில் வந்து தங்குவதற்கோ, தியான வகுப்பில் கலந்துகொள்வதற்கோ முன் தாங்கள் சில முக்கியமான பணிகளைச் செய்தே ஆக வேண்டுமென்றும், அதற்குமுன் எதைப் பற்றியும் யோசிக்கக்கூட முடியாது என்றும் சொல்வார்கள்.
சிலர் சொல்வார்கள், ''சரியான சந்தர்ப்பம் கூடி வரவில்லை. சரியான நேரம் வரும்வரை நாம் பொறுத்திருக்க வேண்டும். ''
உண்மையில், ஒரு ஞானியின் வாழ்க்கை அவருடைய கைகளில் இல்லை. அவர் எதைச் செய்தாலும் அதைச் செய்ய வைப்பது பராசக்திதான்.
முட்டாள்தனம் ... வடிகட்டிய முட்டாள்தனம் ! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏதோ தெரியாத விதியினால் செயலைச் சரியான முறையில் நீங்கள் செய்ய முடியாததற்கு விதியின் மீது நீங்கள் பழி போட முடியாது. உங்கள் தலையெழுத்து அல்லது விதி இருக்கிறது.
ஆனால் உண்மையில் பார்க்கும்பொழுது, ஒரு ஞானியின் வாழ்க்கைதான் அவருடைய கைகளில் இல்லை. அவர் எதைச் செய்தாலும் அதைச் செய்ய வைப்பது அந்தப் பிரபஞ்ச சக்திதான் ; பராசக்திதான். பராசக்தியினுடைய வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் என் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. ஒரு வார்த்தையைக்கூட பேச முடியாது. ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்யும் சக்தி இருக்கிறது. அதனால் அர்ஜுனனும் தம் விருப்பம்போல் செய்கிறார்.
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தாம் செய்யவேண்டியது என்ன என்று கேட்பதுகூட நான் சற்றுமுன் உங்களுக்குச் சொன்ன ஒரு நிகழ்வை போன்றதுதான். அவர்கள் விரும்பியதை நான் சொல்லும்பொழுது மட்டுமே, அதை ஒப்புக்கொண்டு, பின்பற்ற தயாராக இருக்கிறார்கள்.
அஹங்காரமெனும் புற்றுநோயைக் குணப்படுத்த வந்தவர்
அதேபோல் அர்ஜுனனும் உடன்பாடுடையதாக இருந்தால் மட்டும் அதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார். இது கிருஷ்ணருக்கு மிக நன்றாகவே தெரியும்.
ஆனால் பொங்கும் கருணையின் காரணமாகக் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தொடர்ந்து விஷயத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இங்கே கிருஷ்ணர் சாஸ்த்ரத்தைச் சொல்லத் தொடங்குகிறார். இதற்கு முன் கிருஷ்ணர் சொன்ன இரண்டு ஸ்லோகங்களும் ஸூத்ரங்கள்தான். ஆனால் அவற்றை உள்வாங்குவதற்கு அர்ஜுனன் தயாராக இல்லாததால் அவர் ஞானத்தை விளக்கும் சாஸ்த்ரங்களைத் தருகிறார்.
இந்தத் தருணம்வரை அர்ஜுனன் இன்னும் முழுமையாகக் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை. அவர் குழப்பத்தில் இருக்கிறார். தம்முடைய கடமை எதிரிகளைப் போரிட்டு ஜெயிப்பது, தேவையென்றால் அழிப்பது என்பது அவருக்கே தெரியும்.
ஆனால் இங்கு அவருடைய ஆச்சாரியர்களும், உறவினர்களும், மூத்தோர்களும் எதிரிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள உறவின் முறையால், அவர்கள் உறவினர்கள் என்று தன்னுள் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களினால் எழுந்த குழப்பத்தால் செய்வதறியாது தடுமாறுகிறார். அதனால்தான் அவர்களுடன் போரிடுவதைத் தவிர்ப்பதற்காகத் தமக்குத் தெரிந்த அத்தனை சாஸ்த்ரங்களையும் பாரம்பரியத்தையும், அவர் இதுவரை கேட்டு வந்த உறுதி செய்யப் படாத செய்திகளையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.
குழப்பத்தையும் அர்ஜுனனின் தடுமாற்றத்தையும் முழு தெளிவோடு புரிந்துகொண்ட கிருஷ்ணர், தம் லக்ஷியப் பாதையின் அடுத்த கட்டப் பணியாக, அர்ஜுனனுக்குள் இருக்கும் அடையாளங்களை அழிக்கும் வேலையைத் தொடங்குகிறார். உங்களுக்குள் இருக்கும் அஹங்காரம் என்னும் கொடிய புற்றுநோயை அறுத்தெடுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்தான் குரு. கீதை முழுவதும் கிருஷ்ணர் இதைத்தான் செய்கிறார்.
உங்களுக்குள் இருக்கும் அஹங்காரம் என்னும் கொடிய புற்றுநோயை அறுத்தெடுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்தான் குரு.
அர்ஜுனன் பாராட்டுக்குரியவராகிறார். ஏனென்றால் அந்த அறுவை சிகிச்சை முழுமையாக நடைபெறுவதற்கு அவர் அனுமதிக்கிறார்.
சரணாகதி அடையும் குணமே உங்களைக் காப்பாற்றிவிடும்
பலவீனமானவர்கள் தங்கள் அடையாளங்களை இழக்க விரும்பாமல் பாதியிலேயே அறுவை சிகிச்சையிலிருந்து, போர்க்களத்திலிருந்து தப்பி ஒடியிருப்பார்கள். ஆனால் குரு சொன்னதைக் கேட்க வேண்டும், அவர் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்கிற வைராக்கியம்தான் அர்ஜுனனுடைய சிறப்பு.
அதனால் அவர் மன்றாடுகிறார், ''கிருஷ்ணா நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நீங்கள் எனக்கு அபயம் அளிப்பவர்."
குருவிடம் இருக்கும் சரணாகதி காப்பாற்றுகிறது. அவர் போரில் வெல்வதற்கு உதவுகிறது. புரிந்த யுத்தம் வெளியில் நடக்கவில்லை; அவருக்குள்ளேதான் நடக்கிறது.
துக்ககரமான சூழ்நிலைக்குத் தீர்வைத் தராத எந்த விஷயமும் தகுதியான விஷயமாக இருக்க முடியாது
நன்றாக விழிப்புணர்வோடு நாமும் ஒவ்வொரு நாளும் இந்த மஹாபாரத யுத்தத்தை நமக்குள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மைப் பூமியோடு இணைத்து வைத்திருக்கிற எல்லாப் பந்தங்களையும் அதாவது அஹங்காரம், மனம், அடையாளங்கள் இவற்றை அழிப்பதற்காக நாம் இந்தப் போரில் ஈடுபட்டாக வேண்டும்.
நீங்கள் உங்களுடையது என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ, நீங்கள் யார் என்று நினைக்கிறீர்களோ அதற்கும் விஷயத்திற்கும் சம்மந்தமில்லை.
உங்களை நீங்களே அறிந்துகொள்ளும் பயணத்திற்கு குருவால்தான் வழிகாட்ட முடியும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் வழி நடத்தப்படுவதற்கு, முதலில் நீங்கள் சரணடையும் மனோ நிலையில் இருக்க வேண்டும்.
குரு தெய்வீகத்திற்கான உங்களின் பாலம்!
கேள்வி: ஸ்வாமிஜி, குரு, சீடருக்கு எப்படி உதவுகிறார்? அதன் செயல்முறை என்ன ?
மொத்தக் கீதையுமே இந்த ஒரு கேள்விக்கான விடைதான். மொத்தக் கீதையுமே இந்த ஒரு செயல்முறைதான். கீதை குரு தம் சீடருக்குத் தர்க்க ரீதியான விளக்கங்களைத் தருவதில் தொடங்குகிறது, பிறகு அனுபவத்தைத் தந்து, சீடரை ஞானத்திற்கான பாதையில் தொடர்ந்து அழைத்துச்சென்று, தாம் வாழும் அதே விழிப்புணர்வுத் தன்மையில் சீடரையும் வாழச் செய்வதில் முடிகிறது.
சீடருடன் பயணித்து இறுதியில்தான் இருக்கும் அந்த உயர்ந்த இறை நிலையிலேயே சீடரையும் நிலை பெறச் செய்கிறார். ஞானத்தை நோக்கிய பாதையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் கீதை தெளிவாக்குகிறது. உங்களால் கேட்க முடிந்தால், அதை உணர முடியும். மொத்தக் கீதையுமே உங்களின் இந்த ஒரு கேள்விக்கான விடைதான்.
குரு என்பவர் மனிதருக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் இணைப்பாக இருக்கிறார். குரு வாழும் விதத்தைப் பார்த்துச் சீடர் உற்சாகமடைகிறார். தாமும் அவரைப்போல் தம்மைத்தாமே உயர்த்திக்கொண்டு, குரு வாழும் அதே நிலையில் வாழ முடியும் என்று உணர்கிறார். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக நான் வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.
உங்களுடைய சொந்த தெய்வீக நிலையை உங்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கிற, உங்களைச் சுற்றி இருக்கிற அறியாமை இருளை அகற்றுவதற்காக மட்டுமே குரு அவதரிக்கிறார். குரு என்ற வார்த்தைக்குப் பொருள் அதுதான். குரு என்றால் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு, அறியாமையில் இருந்து ஞானத்திற்கு, உண்மையில் நீங்கள் யார் என்று அறிந்துகொள்ள உதவும் ஞான நிலைக்கு உங்களை எடுத்துச் செல்பவர் என்று அர்த்தம்.
ஒரு பார்வையின் மூலமாகவோ, ஒரு தொடுதலின் மூலமாகவோ, ஒரு வார்த்தையின் மூலமாகவோ அல்லது ஒரு வார்த்தைகூட இல்லாமலோ, இன்னும் பல வழிகளில் குரு தம் கருணையைப் பரிசாக வழங்குகிறார். இதைத்தான் தீட்சை என்று சொல்கிறோம். குரு தம் சீடர் மேல் அன்பை, கருணையைப் பொழியும் நடைமுறை செயலைத்தான் தீட்சை என்கிறோம்.
எல்லாம் திறந்த மனதோடு குருவின் பரிசை ஏற்றுக்கொள்வது மட்டும்தான். ஆனால் அதுதான் கடினமான விஷயமாக இருக்கிறது.
பழைய ஏற்பாட்டின்படி (Old Testament) ஆதாமும், ஏவாளும் செய்த முதல் பாவம், தங்கள் தெய்வீக தன்மையை மறந்ததுதான். அந்தப் பாவத்தை குரு நிவர்த்திக்கிறார். நீங்கள் அனுமதித்தால், அவர் உங்களை உங்களுடைய தெய்வீக நிலைக்கு மீண்டும் எடுத்துச் செல்ல முடியும்.
அதைத்தான் தம் உபதேசங்கள் மூலம் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் செய்கிறார்.
முதலில் அர்ஜுனன் சொல்வதைப் பொறுமையோடு கேட்கிறார்; அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்; அவருடைய சந்தேகங்களைப் போக்குகிறார். தேவைப்படும்போது கடிந்துகொள்கிறார்; கடைசியில் தம் உண்மையான ரூபத்தைக் காட்டுகிறார்.
குருவினுடைய சுபாவம், இயல்பு கருணை மட்டும்தான். சீடர் ஞானம் அடையும்வரை அவர் திருப்தி அடைவதில்லை. சீடரை ஞானம் அடையச் செய்வதற்கான ஒரே வழி, சீடருடைய அஹங்காரத்தை அழிப்பதுதான்.
அப்படி அழிக்கும்பொழுது இந்தச் செயல்முறையும்கூட ஸ்தூல உடலில் நடக்கும் அறுவை சிகிச்சைப் போன்றதே. இங்கே குருவே அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அறுவை சிகிச்சையை நடத்துகிறார். அறுவை சிகிச்சையின் பலன்களைப் புரிந்து கொண்ட சீடர் அது நடைபெறுவதற்கு ஒத்துழைத்துப் பலனடைகிறார்; ஜீவன் முக்தராகிறார்.
கேள்வி: எப்பொழுது பகவத்தீதை உலகிற்கான பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்படும் ?
டேவிட் ஹாக்கின்ஸ் என்ற புகழ் பெற்ற உளவியல் எழுதியிருக்கிறார். சாஸ்தாங்களில் சொல்லப்பட்டிருக்கும் மதிப்பீடு செய்து, மனிதன் செல்லவேண்டிய, விஞ்ஞானப்பூர்வமான, உறுதிபடுத்தப்பட்ட பாதை எது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அதில் கீதைக்கு அவர் முதலிடம் தருகிறார். கீதை மிக உயர்ந்த ஸ்த்யங்களை உணர்த்துகிறது என்கிறார்.
குருவே அறுவை சீக்ச்சை ந்பணராக இருந்து அறுவை சீகிச்சையை நடத்துகிறார்.
கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான ஸ்த்யங்களை நீங்கள் திறந்த மனதோடு கேட்கும்போது, அவை உங்கள் இருப்புத் தன்மையின் ஆழம்வரை ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அதில் கீதைக்கு இணையாக வேறு எந்த சாம்ஸ்த்ரங்களும் கிடையாது. அதனால்தான் கீதையைப் பற்றிச் சொல்லும்போது, அது காஸ்த்ரம், ஸூத்ரம் மற்றும் ஸ்தோத்ரம் என்று சொல்கிறேன். கீதை நமக்கு ஞானத்தைத் தரும் சாஸ்த்ரமாகவும், பக்தியைத் தரும் ஸ்ரேமாகவும் இந்த மூன்றும் இணைந்த ஒரே புத்தகமாகவும் இருக்கிறது.
சீன தேசத்தவர்கள் 'ஐ சிங்' என்ற நூலைப் படிக்கிறார்கள். அந்த நூலை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், அந்தப் புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டுவார்கள். அல்லது குச்சிகளின் மூலமாக ஒரு எண்ணை உருவாக்கி, அந்த எண் உள்ள பக்கத்தைப் படிப்பார்கள். அந்தப் பக்கத்தில் உள்ள பிரச்சினைக்களுக்கான தீர்வு இருக்கும்.
பலர் பைபிளையும் இதே முறையில் படிப்பார்கள். அப்படிப் பயன்படுத்தலாம். உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கின்றன. இறுதி ஸத்யத்தை வெளிப்படுத்தும் நூலாக அது இருக்கிறது.
பழம் பழுத்தப் பிறகுதான் மரத்திலிருந்து விழும். அதேபோல் அஹங்காரம் பழுத்தால் மட்டும்தான் விழும்.
கேள்வி: அர்ஜுனன் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையே கேட்கிறார்! ஸத்யத்தைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனிடம் பக்குவம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பிறகு ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனுடன் நேரத்தை வீணடிக்கிறார்?
அர்ஜுனன் மஹாபாரதத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களுடைய பிரதிநிதி மட்டுமல்ல; அவர் ஒரு மன்னர். ஒரு மனிதராக உடல் அளவிலும் மன அளவிலும் உங்களுக்கு இருக்கும் எல்லாக் குறைகளும், பலவீனங்களும் அர்ஜுனனுக்கும் இருந்தன.
அர்ஜுனன் கிருஷ்ணருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவருடைய பலவீனங்கள், ஸம்ஸ்காரங்கள் என்னும் எண்ணப்பதிவுகள் வெளியேறின. அதனால்தான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பொறுமையாக இருந்தார். இந்த மொத்த மனித சமுதாயத்திற்கும் குருவினுடைய கருணை தேவைப்படுகிறது. மொத்த மனித சமுதாயமும் குருவின் கருணையை வேண்டி நிற்கிறது.
ஒரு இளவரசராக, போர்வீரராக அர்ஜுனன் அஹங்காரத்தின் அவதாரமாக இருக்கிறார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் 'பழம் பழுத்தப் பிறகுதான் மரத்திலிருந்து விழ முடியும்' என்ற ஒரு பழமொழி உண்டு. அதேபோல் அஹங்காரம் பழுத்தால் மட்டும்தான் விழும். அஹங்காரம் பழுக்கவிட்டால், அதை விட்டுவிட முடியாது. சரியான புரிதல் இல்லாமல் அடக்கமாக இருக்க முயற்சி செய்பவர்களுக்குள் எதிர்மறையான அஹங்காரம் இருக்கும். அதை விட்டுவிடவே முடியாது. அதை
விட்டுவிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஒரு சின்ன கதை.
அக்பரின் அரசவையில் பீர்பால் என்னும் இருந்தார். ஒரு நாள் அக்பர் பீர்பாலிடம் இந்த நாட்டில் உள்ள நான்கு முட்டாள்களை அழைத்து வருமாறு சொன்னார்.
பீர்பால் முட்டாள்களைத் தேடத் தொடங்கினார்.
ஒரு மனிதன் தம் தலையில் ஒரு பெரிய தட்டைச் சுமந்துகொண்டு திரிவதைப் பார்த்தார். அந்தத் தட்டில் கொஞ்சம் உணவு, துணி, விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. பீர்பால் அவரிடம், ''நீங்கள் எங்கே செல்கிறீர்கள் ?'' என்று கேட்டார்.
அவர் சொன்னார், ''ஐயா, என் மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறாள். அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்குப் பரிசளிப்பதற்காக இந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்கிறேன்," என்றார். ஆஹா! ஒரு முட்டாளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பீர்பால் மிகவும் சந்தோஷப்பட்டார்.
அடுத்த நாள் பீர்பால், ஒரு கழுதையோடு பயணம் செய்து கொண்டிருந்த
ஒரு மனிதரைப் பார்த்தார். அவர் தம் தலையில் புல் கட்டைச் சுமந்துகொண்டு பீர்பால் கேட்டார், 'நீ ஏன் புல் கட்டைச் சுமந்துகொண்டு நடக்கிறாய் ? அதைக் கழுதையின் மேல் வைக்கலாமே,'' என்றார்.
அதற்கு அவர் சொன்னார், ''ஐயா என்னுடைய கழுதை சினையாக இருக்கிறது.
அதற்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நானே சுமக்கிறேன்.'' ஆஹா, இன்னொரு முட்டாளும் கிடைத்துவிட்டார் என்று பீர்பாலுக்கு ஒரே சந்தோஷம்.
இந்த இருவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்ற பீர்பால் மன்னரிடம் அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை விளக்கினார். அக்பர் கேட்டார், ''நான் உன்னை நான்கு முட்டாள்களைக்கொண்டு வரச் சொன்னேன். இருவர்தானே இருக்கிறார்கள். இன்னும் இருவர் எங்கே?''
பீர்பால் பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னார், ''இந்த இரண்டு முட்டாள்களையும் கூட்டி வந்தது மூன்றாவது முட்டாள். அவர்களைக் கூட்டி வரச் சொன்னது நான்காவது முட்டாள்!''
அக்பர் ஒரு புத்திசாலியான, நகைச்சுவையான மனிதர். பீர்பாலின் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு, வந்தவர்களுக்குப் பரிசளித்து அனுப்பி வைத்தார்.
பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய ஒருவரால் முடிந்தால், அவரைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக ஒருவரும் இருக்க முடியாது.
அவர் ஒரு நல்ல அரசர். அஹங்காரத்தைத் தவிர அவரிடம் எல்லாம் இருந்தது.
ஒரு அரசருக்கு அவர் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் இருக்கிறது. தம் மனத்தை விட்டுவிட வேண்டுமென்று விரும்பும்போது, தம் வாழ்க்கையில் மேற்கொள்கிற மற்ற விஷயங்களைச் செய்யும்போது எந்த அளவிற்குச் சக்தியையும் கவனத்தையும் செலுத்துவார்களோ, அந்த அளவு சக்தியையும் கவனத்தையும் இந்த இந்த செலுத்துவார்கள். வெளியுலகத்தில் எப்படிச் சாதிப்பார்களோ அதே போன்று, அதே சக்தியையும்
பயன்படுத்தி உள்ளுலகத்திலும் சாதிப்பார்கள்.
பாரத கலாச்சாரத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட பல குருமார்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதற்கு ஜனக மஹாராஜா ஒரு உதாரணம். பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய ஒரு மன்னர் தாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் பற்றுகொள்ளாமல், அதன் பாதையில், திட்டத்தின் செயல்முறையில் மட்டும் தம் முழுக் கவனத்தைச் செலுத்தும்போது, அவரைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக ஒருவரும் இருக்க முடியாது.
கிருஷ்ணர், மொத்த மனித சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் மொத்த மனித குலத்திற்கும் போதிக்கிறார்.
கேள்வி: நீங்கள் தத்துவவாதிகளை விமர்சிக்கிறீர்கள். அது சரிதானா? மனித விழிப்புணர்விற்காக பல தத்துவவாதிகள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்களே!
மனித விழிப்புணர்வின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்போது தத்துவவாதிகள் தத்துவவாதிகளாக இருப்பதில்லை. அவர்கள் ஆச்சாரியர்களாக, ஞானிகளாக மாறி விடுகிறார்கள்.
நான் வார்த்தைகளோடு விளையாடுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. தொன்று தொட்டு எல்லாக் காலங்களிலும் இரண்டு வகையான அறிஞர்களை நீங்கள் பார்க்கலாம். ஒரு வகையினர், தங்கள் உள்ளுலக, வெளியுலக அனுபவங்களின் அடிப்படையில் கற்பிக்கும்போது, ஆழ்ந்த மரியாதைகொண்டு, நேர்மையாக உபதேசிக்கிறார்கள்.
தாங்கள் இரண்டாம் படித்ததையும் மற்றவர்களின் அனுபவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உபதேசிக்கிறார்கள். என்ன படித்தார்களோ அல்லது கேட்டார்களோ அதை அவர்கள் தங்களுடைய அனுபூதியாக மாற்றாமல், தாங்கள் சொல்லும் ஸ்த்யங்களை அனுபவமாக உணராமல் இருப்பார்கள். இவர்களைத்தான் மேதைகள் அல்லது தத்துவவாதிகள் என்று சொல்கிறேன்.
மனித விழிப்புணர்வின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்போது தத்துவவாதிகள் தத்துவவாதிகளாக இருப்பதில்லை. அவர்கள் ஆச்சாரியர்களாக, ஞானிகளாக மாறி விடுகிறார்கள்.
அடுத்தவர்களை அரைகுறையாக ஆராய்வதற்கு எந்தப் புத்திசாலித்தனமும் தேவையில்லை. ஏற்கெனவே ஒரு கருத்தை உருவாக்கிவிட்டு, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டு, தமது அனுமானம் சரிதான் என்று நிரூபிப்பதற்காக முயற்சி செய்பவர்கள் தத்துவவாதிகள்.
தமது அனுமானத்திற்கு எதிராக ஒரு ஸத்யம் இருந்தால், அதை அவர்கள் புறக்கணித்து விடுவார்கள். இந்தக் காலத்தில் செய்யப்படும் பல பெரிய ஆய்வுகளும் இந்த மாதிரி நடப்பதாகவே தோன்றுகின்றன. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களுக்குள் சச்சரவுகளும் இருக்கின்றன.
சிக்மன்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) என்னும் மனோதத்துவ அறிஞர், ''மனிதன் சுபாவத்தினாலேயே துக்கமயமானவர்,'' என்று சொன்னார். காரணம், அவர் தம் வாழ்நாளில் ஒரு ஞானியைக்கூட சந்திக்கவில்லை. மனிதர்களும் துக்கத்தில் மட்டும்தான் இருக்க முடியும் என்று ஏற்கெனவே அவர் முடிவு செய்துவிட்டார். அதன் பிறகு அவருடைய வாழ்வின் லட்சியமே தம் முடிவைச் சரி என்று நிரூபிப்பதற்காக ஆதாரங்களைத் திரட்டுவது மட்டும்தான்.
ஃப்ராய்டின் நண்பரும் சக ஊழியருமான கார்ல் ஜங் பாரதத்திற்கு வந்தார். இரமண மஹரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆனால் அவரைச் சந்திக்கவில்லை. தம் வாழ்நாளின் பின்னாளில், அந்த ஆணந்தமயமான
உண்மையில் நம் எண்ணங்களை நிறுத்தினால்தான் நாம் யார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஞானி இரமண மஹரிஷியை தாம் சந்தித்தால், வாழ்நாள் முழுவதும் தாம் உழைத்து உருவாக்கிய கருத்துகளும், தம் வாழ்நாள் சாதனையும் தகர்ந்துவிடுமோ என்ற பயத்தினால்தான் அவரைச் சந்திக்கவில்லை என்பதை அவர் ஒத்துக் கொண்டார்.
மேலை நாட்டு தாக்க சித்தாந்தத்தை உருவாக்கியவர் ரெனே டெஸ்கார்டெஸ் (Rene Descartes) என்ற பிரஞ்சு தேசத்து தத்துவவாதி. அவர், "நான் நினைப்பதால், நான் இருக்கிறேன்," என்று சொன்னார் இரக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவரைப் போன்ற ஒரு புத்திசாலியான மனிதர்கூட ஆழமாகச் சென்று, உண்மையில் நாம் நம்மை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை நிறுத்தினால்தான் 'நாம் யார்' என்பதை உணர்ந்துகொள்ள முடியும் என்ற உண்மையை உணர விரும்பவில்லை என்பதுதான்.
அவ்வாறு உணராதவரை, நாம் நம் மனத்தின் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருப்போம். மனத்தின் அடிமையாக மட்டுமே இருப்போம். மனத்தின் எஜமானனாக இருக்க முடியாது. அடிமையாக இருப்பதில் நமக்கு என்ன பெருமை ?
அதே சமயம் கிரேக்க தத்துவவாதி சாக்ரடிசைப் போன்று தாம் உணர்ந்த உண்மைக்காக உயிரைக்கூடத் தியாகம் செய்த பல தத்துவஞானிகளும் இருக்கிறார்கள். மனித உணர்வு நிலையை உன்னத நிலைக்கு உயர்த்திய அத்தகைய தத்துவவாதிகள் உண்மையில் ஞானிகளே.
கேள்வி : துரோணாச்சாரியர், பீஷ்மாச்சாரியர் போன்ற மதிப்பிற்குரிய ஆச்சாரியார்களை எதிர்த்து நான் போரிட மாட்டேன் என்று அர்ஜுனன் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? கற்றுத் கொடுத்த ஆச்சாரியர்களுக்கு எதிராகப் போர் புரிய வேண்டாம் என்றுதான் எந்தப் புத்திசாலி மாணவரும், தர்மத்திற்குக் கட்டுப்பட்ட மாணவரும் நினைப்பார்?
நீங்கள் சொல்வது சரி. இதே காரணத்தைத்தான் அர்ஜுனனும் சொல்கிறார். தான் பெரியோர்களை, ஆச்சாரியர்களை எப்படி நடத்தினோம் என்பதை வைத்துத்தான் எதிர்கால சந்ததிகள் தம்மை எடைபோடுவார்கள் என்பது அர்ஜுனனுக்குத் தெரியும்.
எதிர்காலத்தில் மக்கள், முத்தப்படிப்பட்ட மனிதர் இவர்! தம்மை நேர்மையான, தர்மப்படி வாழும் இளவரசர் என்றும், பெரிய போர்வீரர் என்றும் சொல்லிக்கொண்டு, தமக்கு வித்தை கற்றுக் கொடுத்த, வணங்கி போற்றத்தக்க ஆச்சாரியர்களை எதிர்த்துச் சண்டை போட்டுப் போரில் கொன்றிருக்கிறாரே!' என்று சொல்வார்கள். அதனால்தான் அர்ஜுனன் தம் பெயரையும் புகழையும் கவுரவத்தையும் அடையாளங்களையும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்.
"நான் ஆச்சாரியர்களைக் கொல்லமாட்டேன் என்று எல்லோர் முன்னிலையிலும் சொன்னேன். ஆனால் இந்தக் கிருஷ்ணர்தான் என்னைக் கொல்லச் சொன்னார்,'' என்று அர்ஜுனன் மக்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறார்.
உண்மையில் அர்ஜுனனுக்குப் பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் போர்க்களம்வரை அவர் வந்திருக்க மாட்டார். உண்மையில் யுதிஷ்டிரர் போரிட விரும்பவில்லை. அவரை அவருடைய சகோதரர்கள்தான் போரிடத் தூண்டினார்கள். அவருடைய ராஜ்ஜியம் வேண்டுமென்று விரும்பினார்கள்.
திரௌபதி, கௌரவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று நினைத்தார். அர்ஜுனனுக்கு ராஜ்ஜியம் அர்ஜுனனுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஒன்று, அவர் போர்க்களத்திற்கே வந்திருக்க மாட்டார் அல்லது எந்தவித தயக்கமும் இல்லாமல் போர் புரிந்து எதிரிகளை வீழ்த்தியிருப்பார்.
பெரியோர்கள் மற்றும் ஆச்சாரியர்களின் சொல்படி நடக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பான்மை இருக்கும்வரை ஒருவரால் ஸத்யத்தை உணர முடியாது.
ஆனால் இங்கு அர்ஜுனன் குழம்பிப்போய் இருக்கிறார். அவர் பேராசைக்கும் பயத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப் படுகிறார். எப்படியிருந்தாலும் அர்ஜுனன் ஒரு சாதாரண மனிதர்தானே!
நமக்கிருப்பது போன்றே பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கு அர்ஜுனனுக்கும் இருந்தது. பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற ஸம்ஸ்காரங்களின் உருவகமாகப் பீஷ்மர் இருக்கிறார். ஆச்சாரியர்களை மதிக்க வேண்டும் என்ற ஸம்ஸ்காரங்களின் உருவகமாக துரோணாச்சாரியார் இருக்கிறார்.
இந்த இரண்டு ஸம்ஸ்காரங்களையும் கடந்தால்தான் ஸ்த்யத்தை உணர முடியும். ஆச்சாரியர்களின் சொல்படி நடக்க வேண்டும் என்ற கட்டுறு மனப்பான்மை இருக்கும்வரை ஸத்யத்தை உணர முடியாது.
ஸ்த்யத்தைச் சொல்வது யாராக இருந்தாலும் சரி, அது ஞானியாகவே இருந்தாலும் சரி, அது உங்களின் சொந்த ஸத்யகமாக ஆக வேண்டுமென்றால், அது உங்களின் சொந்த அனுபவமாக உங்களுக்குள் மலர்ந்திருக்க வேண்டும். குருவால்கூட வழிகாட்டத்தான் முடியும். அறியாமை என்னும் இருளை அகற்ற அவர் விளக்கை ஏற்ற முடியும். ஆனால் ஞானம், 'தன்னை உணர்தல்' என்பது உங்களுக்குள் தானாகவே மலர வேண்டும்.
காலம், மனோரீதியானது : கால ரீதியானது அல்ல
அதற்குப் பிறகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "கோவிந்தா, நான் போரிடமாட்டேன், '' என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்த வண்ணம் பேசத் தொடங்கினார்.
பகவான் சொன்னார், "யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப் பேசுகிறாய். கற்றறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்."
கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும், இங்கிருப்பவர்களும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறோம். இனி வரும் எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.
எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைக் கடந்து செல்கிறதோ, அதே போல்தான் அது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலிற்குக் கடந்து செல்கிறது. தமக்குள் மையத்தில் நிலை பெற்றிருக்கும் மனிதர் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
நம்மையே புரிந்துகொள்ளாத நமக்கு, கடவுளைப் பற்றி என்ன தெரியும் ?
இங்கே என்று கடந்தகாலத்தைப் (Past Tense) பயன்படுத்தியே எழுதுகிறோம். ஆனால் உண்மையில் கிருஷ்ணரை நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து. இன்றும் நம் ஒவ்வொருவருக்கும் அவர் தேவைப்படுகிறார். அதனால் "கிருஷ்ணர் சொன்னார்," என்று நம்மால் சொல்ல முடியாது; "கிருஷ்ணர் சொல்கிறார், '' என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் அர்ஜுனன் தமக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யும்படி கிருஷ்ணர் தம்மை வற்புறுத்துவதைப் பற்றிக் குறைப்பட்டுக்கொள்கிறார். அதனால் அடம் பிடிக்கும் குழந்தையைப்போல் கீழே அமர்ந்துகொண்டு,
''நான் போரிட மாட்டேன்,'' என்கிறார். அர்ஜுனனுடைய இந்தச் செயல், கிருஷ்ணர் அவரை வற்புறுத்தி இணங்க வைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதுபோல இருந்தது. அவர் விளக்கங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணர் புன்னகையோடும், கனிவோடும் சொல்கிறார், பேசிக் கொண்டிருக்கும்பொழுது, எதற்காகத் துக்கப்படவேண்டிய தேவை இல்லையோ, அதற்காகத் துக்கப்படுகிறாய்.
ஞானிகள் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் கவலைப் படுவதில்லை, இறந்தவர்களுக்காகவும் கவலைப்படுவதில்லை. '
மீண்டும், கிருஷ்ணர் நேரடியாக விஷயத்திற்கு வருகிறார், "ஓ அர்ஜுனா, நீ ஞானம் அடைந்தவன்போலவும் புத்திசாலிபோலவும் பேசுகிறாய். நீ உயர்ந்த கருத்துகளைப் பேசினாலும் அவற்றை அனுபவிக்காமலேயே பேசுகிறாய். அதனால் உன்னுடைய வார்த்தைகள் மேலோட்டமானவையாகவும் தீர்மானிக்கப்படாதவையாகவும் இருக்கின்றன.
உன்னுடைய உணர்ச்சிகள், நீ நீ ஞானமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. உனக்குப் புரியவில்லை என்பதையும் உனக்கு அனுபவம் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. உண்மையான ஞானி இறந்தவர்களுக்காகவும் உயிருடன்
துக்கப்பட
நீ இறந்தவர்களுக்காகவோ, உயிருடன் இருப்பவர்களுக்காகவோ துக்கப்பட்டால் அதிலிருந்தே நீ நீ புத்திசாலி இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இருப்பவர்களுக்காகவும் மாட்டார். ''
மரணம் அல்லது வாழ்க்கையோ இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? பல கோடிக்கணக்கானவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு, இறந்துபோயிருக்கிறார்கள்!
மரணம் அல்லது வாழ்க்கை, அதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது ? கோடிக்கண்க்கானவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு, இறந்து போயிருக்கிறார்கள்!
ஒருவர் என்னிடம், "ஏன் உலகத்தில் இயற்கை
பேரழிவுகள் ஏற்படுகின்றன? ஏன் இவ்வளவு உயிர்கள் போர்களிலும் இயற்கை சீற்றங்களிலும் அழிகின்றன? ஏன் கடவுள் இதைச் செய்கிறார்? ஏன் கடவுளுக்குக் கருணை இல்லை ?' என்று கேட்டார்.
அதற்கு நான் அவரிடம், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தெரியாது. ஆனால் பதில் சொல்ல வேண்டுமென்று நீங்கள் என்னை வற்புறுத்தினால், அடுத்த முறை கடவுள் தம்முடைய ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை அழைக்கும்போது, இதற்கான பதிலைச் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று சொன்னேன். உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில், பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம், கடவுளிடம் இல்லை. இப்படிப்பட்ட கேள்வி தாழ்ந்த உணர்வு நிலையில் இருந்து, உங்களுடைய தாக்க மனத்திலிருந்து கேட்கப்படுகிறது. கடவுள் நம் தர்க்கங்களைத் தாண்டியவர்.
இது போன்ற கேள்விகளுக்கு என்றுமே பதில் கிடைப்பதில்லை.
உதாரணமாக ஒரு சின்ன எறும்பு, யானையிடம் கேட்கிறது, ''நீ என்னைப்போல் ஏன் கருப்பாக இருக்கிறாய் ? நம் இருவருடைய தோலின் நிறமும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கலாம்?''
இந்தக் கேள்விக்கு யானையால் பதில் சொல்ல முடியுமா ? கேள்வி கேட்பதே யானைக்குத் தெரியாது. யானை எறும்பையோ, அதன் கேள்வியையோ உணர்வதுகூட இல்லை. அதைப் போன்றுதான் தெய்வீக தன்மையின் விதிகளும் இருக்கின்றன.
அந்த இருப்புத் தன்மையின் விதிகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
மூடர்கள்தான் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் அழுவார்கள். உண்மையான புத்திசாலி இறப்பைக் கண்டு துக்கப்பட மாட்டார்.
பல நேரங்களில் மக்கள் கேட்பார்கள், 'இந்த உலகம் எப்படித் தோன்றியது? இந்து மத நூல்கள் சொல்வதுபோல் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது பழைய ஏற்பாடு சொல்வதுபோல் ஆறு நாள்களில் பெயரில்லாத கடவுளால் உருவாக்கப்பட்டதா?''
இந்தப் பிர்பஞ்சம் உருவாக்கப்படவும் இல்லை. அழிக்கப்படவும் இல்லை. அது எப்பொழுதும் அப்படியே இருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், புத்தர் தம் அனுபவத்திலிருந்து என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் பதிலாகச் சொல்வேன். புத்தர் சொன்னார், ''இந்தப் பிரபஞ்சம் உருவாக்கப்படவும் இல்லை. அழிக்கப்படவும் இல்லை. அது எப்பொழுதும் அப்படியே இருக்கிறது. ''
பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது. படைத்தவராகவும் படைத்தலின் விளைவான படைப்பாகவும் இருக்கிறார்.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில், எது சரி ? எது தவறு என்ற கேள்வி நமக்கு எப்போது நிகழ்ச்சிகள் நம்மை ஏதாவது ஒரு வகையில் பயமுறுத்தும்போதும், பிரபஞ்ச சக்திக்குக் கருணை இருக்கிறதா ? இல்லையா? என்ற இந்தக் கேள்வியே நம் அஹங்காரத்திற்குப் பாதிப்பு வரும்போதும், நம் அடையாளங்களை நாம் இழந்துவிடுவோமோ என்ற பயம் வரும்போதும், நம் வாழ்க்கைக்கே அபாயம் வரும் போதும்தான் நம்முன் எழுகிறது.
எதுவெல்லாம் படைக்கப்படுகிறதோ அதுவெல்லாம் அழியவும்படும்.
தீர்க்க முடியாத மரணம் விளைவிக்கக்கூடிய புற்றுநோய் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்படும்பொழுது எந்த ஒரு மனிதரும் கேட்கிற கேள்வி, ''எனக்கா இந்தக் கொடுமையான நோய் ?''
அதுவே பெற்றோர்களும், உறவினர்களும், நிச்சயமாக, கடவுளின் நீதிமுறையைப் பற்றியும் கருணையைப் பற்றியும் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள்.
கடவுளின் கருணையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முதலில் கடவுளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? நம்முடைய சொந்த லாபத்தைப் பற்றி மட்டும்தான் நமக்கு அக்கறை. நமக்கும், நம் குடும்பத்தார்க்கும், நமக்குப் பிடித்தவர்களுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதுதான் நமது கவலை. முதலில் நம்முடைய நலனிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தால்தான் நாம் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படுவோம்.
உங்களின் முக்காலத்தையும் அறிய முடியும்.
படைப்பவரேதான் அழிப்பவராகவும் இருக்கிறார்; எதுவெல்லாம் படைக்கப்படுகிறதோ அதுவெல்லாம் அழிக்கப்படும். நாம் பிறக்கும் போதே, நாம் இத்தனை வருடங்களுக்கு வாழ்வோம், இந்த நேரத்தில் இப்படித்தான் இறப்போம் என்பதற்கான எந்த ஒரு ஒப்பந்தமும் நமக்கும் கடவுளுக்கும் இல்லை.
நாம் உண்மையில் உங்களுடைய உள் நிலையை உணரும்போது, ஞானம் அடையும்போது, நீங்கள் எப்பொழுது இறப்பீர்கள் என்பதும் எப்படி இறப்பீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்போது உங்கள் உடல் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, அது எந்தவித வித்தியாசத்தையும் உங்களுக்கு ஏற்படுத்துவதில்லை. அப்பொழுது உங்கள் உடல் இருக்கிறது அல்லது இல்லை என்பதைகூட நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள்.
பிறப்பும், இறப்பும் ஒரு நாடகம்தான் என்பதையும் அதில் நீங்கள் ஒரு அங்கமாகத்தான் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது, இவற்றில் நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். இவையெல்லாம் இயற்கையின் நடைமுறை என்பதை உணர்ந்து, ஜீவன்முக்தத் தன்மையிலேயே வாழ்ந்து, இயற்கையுடன் இசைந்து இனிமையாகப் பயணம் செய்வீர்கள்.
கர்மா, விதி என்று வெறும் வார்த்தைகளை வைத்து கொண்டிருக்கிறோம். "நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் நம் விதிதான் காரணம் என்றும், நாம் என்ன செய்கிறோமோ, அதற்குக் கர்மாதான் பொறுப்பு என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நான் சொல்கிறேன்: நமக்கு என்ன நடக்கிறதோ அதற்கு நாம்தான் பொறுப்பு. நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் நாம்தான் பொறுப்பு. நமக்கு நிகழும் எல்லா நிகழ்வுகளுக்கும் அதன் மேல் பழி போடுகிறோம். இது, இயற்கையின் விதிகளைப் பற்றி நாம் கொடுக்கும் ஒரு தவறான விளக்கமாகும்.
மனிதன் இயற்கையைச் சுரண்டி, அதை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்தியதே, பூகம்பங்களும், சுனாமிகளும் வருவதற்குக் காரணம். எண்ணெய் கனிமங்களை எடுப்பதற்காக, நாம் நிலத்திலும் கடலிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் ஆழத்திற்கு துளைகளைப் போடுகிறோம்.
காடுகளையும் மலைகளையும் அழித்துக் கொண்டேயிருக்கின்றோம். பூ மண்டலத்தில் நாம் வசதி வாய்ப்புகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் காற்று மண்டலத்தில் இருக்கும் 'ஓசோன்' படலங்களைத் துளைத்து பல ஒட்டைகளை உருவாக்கி இருக்கிறோம். அதன் பிறகு இயற்கை ஏன் இப்படிக் கருணை இல்லாமல் நடந்துகொள்கிறது? என்று கேள்வி கேட்கிறோம். இயற்கை அன்னை செயல்படுகிறாள். அவ்வளவுதான். அவள் தவறாகச் செயல்படுவதில்லை. யார் இயற்கைச் சீர்கேடுகளை உருவாக்குகிறார்களோ அவர்களுக்கு அதே உடல் இருக்கும் போதே உடனடியாகப் பின் விளைவுகள் வந்து விடுவதில்லை.
இயற்கைக்குப் பொறுமை அதிகம். அதற்கு எல்லாம் தெரிகிறது. இயற்கையின் விதி, பயமோ விருப்போ இல்லாமல் செயல்படுகிறது. ஒரு சந்ததியினர் செய்த செயல்களின் பலன் அடுத்த சந்ததியினருக்கு ஏன் வந்து சேர வேண்டும் ?
இயற்கையின் பார்வையில் நமக்கு இறப்பு என்பது கிடையாது. நாம் மறைகிறோம், மீண்டும் தோன்றுகிறோம். எந்தக் காட்சியில் நாம் மீண்டும் தோன்றினாலும் நாம் முன் செய்த செயல்களின் விளைவுகள் நமக்கு வந்து சேரும்.
அதனால்தான் ஒரு பத்து வயது குழந்தைக்கு ஏன் மரணம் வருகிறது? ஏன் கேன்சர் வருகிறது ? இது போன்ற கேள்விகளுக்கு அர்த்தமும் இல்லை. அவசியமும் இல்லை.
ஒரு பத்து வயது குழந்தை உண்மையில் இங்கு ஏற்கெனவே வாழ்ந்த ஒருவரின் மறு பிறப்புதான். அதே நபர் மீண்டும் பிறக்கலாம்.
இயற்கையின் விதி, பயமோ விருப்போ இல்லாமல் செயல்படுகிறது.
பொதுவாக நாம் ஒவ்வொருவருக்குமே, இதற்கு முன்பு நாம் என்ன செய்தோம் என்பது தெரிவதில்லை: அதன் காரணமாக, 'நாம் எதற்குப் பொறுப்பு' என்பதுகூட நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது.
''போன ஜென்மத்தில் நாங்கள் செய்ததற்கு இந்த ஜென்மத்தில் எங்களைப் பொறுப்பேற்கச் சொல்வது என்ன நியாயம் ? நாங்கள் முன்பு என்ன செய்தோம் என்றே எங்களுக்குத் தெரியாதே!' என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு.
நியாயத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? நம் சுயநலத்திலிருந்து மட்டும்தான் நியாய அநியாயம் பற்றி நாம் பேசுகிறோம். அதைத் தவிர, கடவுளின் கருணையைப் பற்றி நமக்கு என்ன தெரியும் ?
கடந்த பிறவிகளில் நாம் என்ன செய்தோம் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். விழிப்புணர்வோடு அடுத்த பிறப்பையும் எடுக்க முடியும். அதற்கு முன் நாம் நம் அஹங்காரத்தை விட்டுவிட வேண்டும். இயற்கையோடு கலந்துவிட வேண்டும்.
நம் வாழ்வை இயற்கையிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்திட வேண்டும். அப்படி நாம் செய்யும்போது, இயற்கை நமக்குப் பதில் அளிக்கும். நமக்காக மலரும்.
மரணமே வந்தாலும் இனி ஒரு பயமுமில்லை
கிருஷ்ணர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது சிரித்துக் கொண்டிருந்ததாக சஞ்ஜயன் சொல்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனரைப் பார்த்து நிச்சயமாகச் சிரித்திருப்பார். ''முட்டாளே! நீ உன்னை ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு சாஸ்த்ரங்களைப் பற்றிப் பேசுகிறாய். யாரிடம் சாஸ்த்ரங்களைப் பற்றிப் பேசுகிறாய் என்று உனக்குத் தெரியுமா! நீ சொல்லும் சாஸ்த்ரங்கள் எல்லாம் என்னால் சொல்லப்பட்டவை. அவற்றின் அர்த்தங்களை உன்னால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ?'' என்று மனத்திற்குள் சொல்லிச் சிரித்திருப்பார்.
கிருஷ்ணர் சொல்கிறார், 'நீயோ நானோ இங்கிருக்கும் அரசர்களோ அத்தனைபேரும் இருந்திராத காலம் என்று ஒன்று இதற்கு முன் இருந்தது கிடையாது. இதற்குப் பிறகும் இருக்கப்போவதில்லை.'' இந்த ஸ்லோகத்திலிருந்துதான் கீதையின் சாரம் தொடங்குகிறது.
விழிப்புணர்வோடு அடுத்த பிறப்பையும் எடுக்க முடியும். அதற்கு முன் நாம் நம் அகங்காரத்தை விட்டுவிட வேண்டும். மொத்தத்தில் இதைத்தான் சொல்கிறோம். இந்த ஒரு விஷயம் உங்களுக்குப் புரிந்து விடுமானால், நீங்கள் உடனடியாக ஞானம் அடைந்துவிடலாம். நித்யானந்தத்தில் நிலைத்துவிடலாம்.
கிருஷ்ணர் சொல்கிறார், நீயும் நானும் இங்கிருக்கும் எல்லாக் காலத்திலும் இருந்தோம். நாம் இருந்திருக்காத காலம் என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை. இந்த உடல் இறக்கும்போது, இந்த உடலோடு சேர்ந்து
Part 3: Bhagavad Gita Explained
Chapter 2
நம்முடைய ஆத்மாவும் இறந்து போய்விடும் என்று நினைப்பது தவறு. இந்த உடல் பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம். இந்த உடல் இறந்த பின்பும் நாம் இருக்கப் போகிறோம். யாரும் இருக்கப் போவதில்லை என்று நினைப்பது தவறு.
ஜென் புத்த மதத்தில் ஞானத்திற்கான ஒரு அருமையான தியான நுட்பம் இருக்கிறது, நீங்கள் பிறப்பதற்கு முன்பு இருந்த உங்கள் முகத்தை நினைத்துப் பார்த்து தியானம் செய்யுங்கள் என்று சொல்வார்கள். கோன் (Koan) எனப்படும் ஜென் ஸூத்ரம், "உங்கள் தாய் தந்தையர் பிறப்பதற்கு முன்பே இருந்த உங்கள் முகம் எப்படி இருந்தது?'' என்று கேட்கிறது. அது ஒரு தியான நுட்பம் என்று சொல்கிறது.
இந்த நீங்கள் இருந்திருக்கிறீர்கள், இப்பொழுது நிகழ்காலத்திலும் இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இருக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியும். உங்கள் முகமும் உடலும் மாறிக்கொண்டே இருக்கும்;
நீங்கள் ஆனால் இதுதான் அதயம். பிறகு நாம் ஏன் இறந்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும் ? நாம் ஏன் மரணத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டும் ?
சொர்க்கம் உங்களைத் தேடி வரும்
கிருஷ்ணர் சொல்வது உண்மையாக இருந்தால் நாம் பிறப்பையும் மரணத்தையும் பார்த்துப் பயப்படவேண்டிய அவசியம் என்ன ? முதலில் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்றால் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் கிருஷ்ணர் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
முதலில் காலத்தைப் பற்றி விளக்குகிறேன். காலம் என்பது எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு பெண்டுலத்தைப் போன்றது. படத்தில் உள்ள நடுக்கோட்டின் வலதுபுறத்தில் எதிர்காலம் இருக்கிறது. இடது புறத்தில் கடந்தகாலம் இருக்கிறது.
எதிர்காலம் தொடர்ந்து கடந்தகாலமாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நொடியும் எதிர்காலம் கடந்தகாலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நிகழ்காலத்தில்தான் கடந்தகாலமும் எதிர்காலமும் சந்திக்கிறது. உங்கள் மனம் என்பது வேறொன்றுமில்லை. உங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மாறித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இயக்கமே!
உங்கள் கடந்தகாலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ நினைப்பதை நிறுத்திவிட்டால் எண்ணங்களே தோன்றாது.
எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் இடையே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் செயல்களின் தொகுப்பே எண்ணம். எதிர்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்கும் அல்லது கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கு உங்கள் மனத்தின் இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக நடக்கிறதோ, அந்த அளவிற்கு எண்ணங்களின் வேகமும் அமைகிறது.
கடந்தகாலத்திற்கும் மாறி மாறி நடக்கும் இயக்கங்கள் எந்த அளவிற்கு குறைகிறதோ, அந்த அளவிற்கு உங்கள் எண்ணங்களின் எண்ணிக்கை குறைகிறது.
நிகழ்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியாது. நிகழ்காலத்தை, கடந்தகாலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ எடுத்துச் சென்றுதான் உங்களால் நினைக்க முடியும்.
உங்கள் மனம் என்பது வேறொன்றுமில்லை. உங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மாறி மாற்த் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இயக்கமே!
ஒன்று எதிர்காலத்தை நினைத்து நாம் கவலைப்படுகிறோம் அல்லது கடந்தகாலத்தை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். எண்ண ஒட்டத்தின் அளவு அதிகமாக அதிகமாக நாம் உலக வாழ்க்கையில் அதிகமாக சிக்கிக்கொள்கிறோம்.
உதாரணத்திற்கு ஒரு நொடியில் நீங்கள் நூறு எண்ணங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் என்றால், ஒரு நொடியில் நூறு முறை நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் குதித்திருக்கிறீர்கள். எண்பது எண்ணங்கள் தோன்றியிருக்கின்றன என்றால் எண்பது முறை நீங்கள் இந்த இரண்டு காலங்களுக்கு இடையில் குதித்திருக்கிறீர்கள்.
எண்ண ஓட்டம் அதிகமாகும்போது, நீங்கள் நிகழ்காலத்திலிருந்து விலகியிருக்கிறீர்கள். எண்ண ஒட்டத்தின் அளவு அதிகமானால் உங்களுக்கு அதிகத் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தால், நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிறீர்கள்.
ஆனந்தப் பேரலை உங்களை ஆட்கொள்ளும் நேரம் 'நிகழ்காலம்
உபநிடதங்கள் ஐந்து கோசங்களைப் பற்றிப் பேசுகின்றன. உங்கள் எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருந்தால் நீங்கள் ஸ்தூல உடலில் இருப்பீர்கள். ஸ்தூல உடலிற்கு அன்னமய கோசம் என்று பெயர்.
எண்ணங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தால், நீங்கள் அதைவிடச் சக்திவாய்ந்த பிராணமய கோசத்தில் இருப்பீர்கள்.
எண்ணங்களின் குறைந்தால் (உதாரணத்திற்கு நொடிக்கு 60 எண்ணங்கள்) நீங்கள் மனோமய கோசத்திற்கு வந்து விடுவீர்கள்.
எண்ணங்கள் சுகங்களின் கோசமான விஞ்ஞானமய கோசத்திற்கு வருவீர்கள். அதாவது ஆத்மாவுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள். நீங்கள் முற்றிலுமாக நிகழ்காலத்திற்கு வந்துவிட்டால் ஆழமான உட்பகுதியில் அமைந்திருக்கும் அடுக்கில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஆத்மாவாக மாறி விடுவீர்கள். இதுதான் ஆனந்தமய கோசம்.
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இந்த மூன்றும் சேர்ந்து ஒரே காலமாக ஆவதைத்தான் நாம் நித்யம் என்கிறோம்
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இந்த மூன்றும் சேர்ந்து ஒரே காலமாக ஆவதைத்தான் நாம் நித்யம் என்கிறோம்; அதுவே நிலையானது; நித்யமானது; அதையே ஆத்மன் என்று சொல்கிறோம். நீங்கள் நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான் ஆத்மாவை உணர முடியும்; உங்கள் உண்மையான சொரூபத்தை உணர முடியும். ஆனால் தற்போது நீங்கள் தொடர்ந்து கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்து கொண்டேயிருக்கிறீர்கள்.
எண்ணங்களின் எண்ணிக்கை குறையக் குறைய காலம் கடந்து கொண்டிருப்பதைக்கூட உங்களால் உணர முடியாது. உதாரணத்திற்கு, உங்களுக்குப் பிடித்தமானவரோடு இரண்டு மூன்று மணி நேரங்கள் செலவழித்தாலும்கூட, உங்களுக்கு அது சில நிமிடங்கள் போன்றே தோன்றும். ஆனால் உங்களுக்குப் பிடிக்காதவரோடு இருக்கும்போது, சில நிமிடங்கள்கூட நீண்ட நேரமாகத் தெரியும். நீங்கள் தொடர்ந்து உங்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள். நேரம் நீண்டுகொண்டே செல்வதுபோல் இருக்கும். ஏன் நேரம் நகரவேமாட்டேனென்கிறது என்று அதிசயித்துக் கொண்டிருப்பீர்கள்.
நேரம் என்பது கால ரீதியானதைவிட உளவியல் ரீதியானது. அதனால்தான் காலத்தை அளக்கும் அளவீட்டிற்கு வேதத்தில் க்ஷணம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். க்ஷணம் என்றால் ஒரு நொடி கிடையாது. அது இரண்டு எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் கால இடைவெளி.
இரண்டு எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி நீண்டதாக இருக்கும்போது, நாம் அதிக நேரம் நிகழ்காலத்தில் இருக்கிறோம்.
க்ஷணம் என்பது மனிதருக்கு வேறுபடுகிறது, அது அவரவர்களுடைய மனம் இயங்குவதைப் பொறுத்து அமைகிற விஷயமாக இருக்கிறது! பொதுவாக நம்மில் பெரும்பாலானோரின் க்ஷணம் சில மைக்ரோ செகண்டாகக்கூட இருக்கும். காரணம் நாம் தொடர்ந்து எண்ணவோட்டங்களினால் அடித்துச் செல்லப் படுபவர்களாக இருக்கிறோம், எண்ணங்களில் மூழ்கடிக்கப்படுகிறோம். உங்களுக்குள் எண்ணங்களே எழாதபோது உங்களை நீங்கள் ஆத்மா என்று உணர்வீர்கள்.
நம்முடைய ஒரு நொடிக்கான எண்ண ஓட்டங்கள் குறைவாக இருக்கும்போது, இயல்பாக இருக்கிறோம். எண்ணங்கள் குறைவாக இருக்கும்போது எவ்வளவு நேரம் கடந்தது என்பதே நமக்குத் தெரிவதில்லை. அப்போது நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். நம் எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருக்கும்போது நாம் நரகத்தில் இருக்கிறோம்.
சொர்க்கம், நரகம் என்பது வேறு ஒன்றும் இல்லை; நாம் எத்தனை எண்ணங்களை ஊக்கப்படுத்தினோம் என்பதைப் பொறுத்ததே! அதனால்தான் நான் எப்போதும் சொல்கிற ஒரு விஷயம்: சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியானது அல்ல. அது உளவியல் ரீதியானதே!
எண்ணங்கள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். அன்னமய கோச்த்தைப் பிடித்துக்கொண்டு நீங்கள் ஒரு உடல் என்று நம்பிக் கொண்டிருப்பீர்கள். எண்ணிக்கை குறையும்போது, நீங்கள் உங்களை மனம் என்றும், உணர்ச்சி என்றும் நினைக்கிறீர்கள்.
உங்களுக்குள் எண்ணங்களே எழாதபோது, உங்களை நீங்கள் ஆத்மா அல்லது இருப்பு என்று உணர்வீர்கள். அப்பொழுது நீங்கள் நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பீர்கள்.
எந்தக் காலத்திலும் இறந்தும் போவதில்லை, எந்த இல்லையோ அந்த அந்த காலத்தில் தான், எல்லாக் காலங்களிலும் இருப்பாய், '' என்று கிருஷ்ணர் சொல்கிற சத்தியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்தகாலம், எதிர்காலம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். நீங்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது எண்ணவோட்டங்களின் வேகம் அதிகமாக இருக்கிறது. உங்கள் சுபாவத்தை, உங்கள் இருப்பை, உங்கள் நித்யானந்தத்தை உணர்ந்துகொள்வதற்கான பொறுமையோ, சக்தியோ இல்லை.
கடந்தகாலம், நகம்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். நீங்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கிறீர்கள்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது மட்டுமே, நீங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாக் காலங்களிலும் இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.
கிருஷ்ணர் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், எதிர்காலத்திலும் இருப்பீர்கள். உங்களுக்கு மரணம் கிடையாது."
இப்படிக் கிருஷ்ணர் சொல்லும்போது, நீங்கள் ரீதிய ஆத்மா, நிலையான விழிப்புணர்வு என்றும், உடல் மற்றும் மனத்தைக் கடந்தவர்கள் என்றும் சொல்கிறார். ஆனால் நீங்கள் பரபரப்பாக இருப்பதால், கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஓடிக்கொண்டிருப்பது எப்படி என்பது மட்டும்தான் தெரியும். உங்களுக்குள் நிகழ்காலம் என்ற ஒரு தளம் இருப்பதையே உங்களால் நம்ப முடிவதில்லை.
நீங்கள் நிகழ்காலத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால், நிலையான விழிப்புணர்விலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் நீத்யானர்தம் என்ற உணர்வை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. உங்கள் எண்ண ஓட்டம் அதிகமாக இருக்கும்வரை நீங்கள் நிகழ்காலத்திலிருந்து அதிகத் தொலைவில் இருப்பதால் ஆனந்தத்தை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. உங்கள் எண்ணங்களின் எண்ணிக்கை குறையும்போது, உங்களால் உங்கள் சுய உணர்வைத் தெளிவாகப் பார்க்க முடியும், ஆழமாக உணர முடியும்.
பிறப்பிற்கு முன்பும் இருந்தோம், இறப்பிற்கு பின்பும் இருப்போம்
''நீங்கள் நிலையான ஆத்மா,'' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, இருப்பு நிலையில், நீங்கள் காலத்தைக் கடந்து இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். ஆனால் இப்பொழுது நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஊசலாடிக்கொண்டேயிருக்கும் மனத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
கிருஷ்ணர் எல்லோரும் எல்லாக் காலத்திலும் இருந்தோம். நம்முடைய ஆத்மாவும் நம் உடலோடு சேர்ந்து இறந்து போய்விடும் என்று நினைப்பாயானால், அது தவறு.
நம் உடல் பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம்; நம் உடல் இறந்த பிறகும் நாம் இருக்கப்போகிறோம். எதிர்காலத்தில் நம்மில் யாரும் இருக்கப் போவதில்லை என்று சொல்வதும் தவறு.
"நாம் எதிர்காலத்திலும் இருப்போம். காரணம் நம்முடைய ஆத்மாவுக்கு, சுய உணர்வுக்கு மரணம் கிடையாது. எதுவெல்லாம் இறக்கிறதோ அது வெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. எதுவெல்லாம் வாழ்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் இறப்பதில்லை.''
இங்கு உங்களுடைய ஆழமான விழிப்புணர்வு உங்களுக்குள் ஏதோ ஒன்று வாழ்வதாக சொல்கிறது. ஆனால் அந்தத் தன்மையை, குணத்தை நீங்கள் உடலுடனும் மனத்துடனும் சம்மந்தப்படுத்திக்கொள்கிறீர்கள். உங்கள் விழிப்புணர்வை உங்கள் உடல் என்றும் மனம் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
நீங்கள் உங்கள் உடல் கிடையாது; நீங்கள், மனம் கிடையாது. நீங்கள் எதிர்காலத்திலும் கடந்த இருக்கும்வரை நீங்கள் உங்களை உங்கள் உடல் என்றும், மனம் என்றும்தான் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிற அந்தக் கணத்தில் நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் கடந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.
எதுவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. எதுவெல்லாம் வாழ்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் காப்பதில்லை.
நாம் எல்லாக் காலத்திலும் இருக்கிறோம் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் இதே உடலில் இதே வடிவத்தில் என்றும் இருந்திருக்கிறோம் என்று சொல்லவில்லை. அதேபோல் கிருஷ்ணரும் அதே வடிவத்தில் நாம் கற்பனை செய்து வைப்பதுபோல் கையில் ஒரு புல்லாங்குழல், கலையில் மயில் இறகோடு எல்லாக் காலங்களிலும் இருந்தார் என்று அவர் சொல்லவில்லை.
நம்முடைய நிலையான ஆத்மா எல்லாக் காலங்களிலும் இருக்கும் என்று சொல்கிறார்.
நீங்கள், உங்கள் உடல் கிடையாது : நீங்கள், உங்கள் மனம் கிடையாது. இந்த இரண்டையும் கடந்தவர்கள்.
ஆன்மீக இருந்து பார்க்கும்போது, நாம் தெய்வீகமானவர்கள்.
ப்ரூர்மம் எனப்படும் ப்ராகுசு சீக்தியில் நாம் ஒன்றாகக் கலந்து இருக்கிறோம்.
இரண்டாம் அத்தியாயத்தின் சாராம்சம் 'நீங்கள் ஆத்மா, நீங்கள் தெய்வீகமானவர், நீங்கள் கடவுள்'என்பதுதான்.
நிலையான ஆத்மா இந்த உடலில் வாழ்ந்தாலும் எப்படி இயற்கைக்குப் பல பருவங்கள் இருக்கிறதோ அதேபோல் இந்த உடல் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தரப் பருவம், முதுமைப் பருவம் என்று பல பருவங்களைக் கடந்து செல்கிறது. இறுதியில் மரணத்தையும் அனுபவிக்கிறது.
மீண்டும் ஆத்மா பிறக்கிறது. இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்கின்றன. மீண்டும் வசந்த காலத்தில் துளிர் விடுகின்றன. அதுபோல்தான் இறப்பும் பிறப்பும் இந்த உடலுக்கு நிகழ்கின்றன.
இயற்கையின் பல பருவங்களுக்கு மத்தியில் காலம் பயணிப்பதைப்போல் உடலின் பல பருவங்களுக்கு மத்தியில் ஆத்மா பயணிக்கிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் நடுத்தர வயது வரும்பொழுது யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை, அவற்றில் உள்ள இன்பங்களை, மகிழ்ச்சியாக அனுபவித்து மகிழ்கிறார்கள். பின் ஏன் முதுமைப் பருவம் வரும்போது மட்டும் கவலைப்பட வேண்டும் ? ஏன் மரணம் வரும்போது மட்டும் கவலைப்பட வேண்டும் ?
உங்களின் அடுத்த பிறவியை நீங்களே தேர்ந்தெடுத்திடலாம்
மரணத்தின்போது உயிர் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்கிறது. மரணம் அடைந்த மூன்று க்ஷணத்திற்குள் (ஒரு க்ஷணம் என்பது இரண்டு எண்ணங்கள் தோன்றுவதற்கு இடையில் ஏற்படும் கால இடைவெளி) புது உடலை எடுத்து விடுகிறது.
ஒருவருக்கு அதிக எண்ண ஓட்டங்கள் இருந்தால் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குள் செல்வதற்கு எடுக்கும் கால அவகாசம் மிகக் குறைந்ததாக இருக்கும். யாருக்கு எண்ண ஓட்டங்களே இல்லையோ, அவர்களுக்கு அளவிடமுடியாத கால அவகாசம் இருக்கும். ஏனென்றால் எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம் அளவிட முடியாததாக இருக்கிறது.
அவருடைய ஆத்மா முழுச் சுதந்திரத்தில் இருக்கும். எப்பொழுது இன்னொரு உடலை எடுக்கலாம் என்று அவர் முடிவு செய்கிறாரோ அதுவரை பிறவி எடுக்காமல் சுதந்திரமாக இருக்கலாம். சரியாகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், எப்பொழுது ப்ராஞ்சு சக்தி முடிவு எடுக்கிறதோ அப்பொழுது, அவர் புது உடல் எடுப்பார்.
ஒரு வெள்ளைப் பலகையில் பல வட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் வெள்ளைப் பலகைகள்தான் ப்ருஞ்ச சீக்கி. அதில் வரையப்பட்டுள்ள வட்டங்கள்தான் தனிப்பட்ட உடலும் மனமும்; அந்த வட்டத்திற்குள் இருக்கும் வெள்ளைப் பரப்புதான் ஆத்மா.
வட்டத்திற்குள் இருக்கும் ஆத்மாவும் வெளியில் இருக்கும் ஆத்மாவும் ஒரே சக்திதான். உள்ளே இருக்கும் வெள்ளைப் பரப்பு தனி ஆத்மா, வெளியிலிருக்கும் வெள்ளைப் பரப்பு ப்ரூற்றன்.
ஒரு தனிப்பட்ட மனிதரின் உடலும் மனமும் இறக்கும்போது, இந்த வட்டம் அழிக்கப்படுகிறது, அவ்வளவுதான். உள்ளே இருக்கும் வெள்ளைப்பரப்பு, வட்டத்திற்கு வெளியில் இருக்கும் வெள்ளைப்பரப்போடு கலந்துவிடுகிறது. அதாவது உள்ளே இருக்கும் வெளி, வெளியிலிருக்கும் வெளியோடு கலந்துவிடுகிறது; சக்தி சக்தியோடு கலந்துவிடுகிறது.
ஆத்மா, இன்னொரு உடல்-மன அமைப்பிற்குள் செல்லத் தயாராகும்போது, அது அடுத்த வட்டத்திற்குள் நுழைகிறது. இது தொடர்ந்து நடக்கும் இயற்கைக்கு உட்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு,அதை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் முழுமையான மனிதராகிறார். மையத்தில் நிலைத்து விழிப்புணர்வோடு, உறுதியாக இருப்பவரை தீரன் என்று கிருஷ்ணர் அழைக்கிறார்.
நீங்கள் துக்கப்படுபவர்களாக இருந்தால், துக்கத்திலேயே ஆழ்ந்து விடுவீர்கள்
கேள்வி: என்னுடைய கேள்வி, கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது. ஜோதிடம் சொல்பவர்கள், கைரேகை பார்ப்பவர்கள் நம் எதிர்காலத்தை கணிக்கிறார்கள். சிலர் சொல்வது சரியாக இருக்கிறது. சிலர் சொல்வது தவறாக இருக்கிறது; இவற்றை நம்பலாமா ?
ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பள்ளத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால் மேலே தூரத்தில் நடப்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியுமா? உங்களால் முடியாது. அதேபோல்தான் உங்களுடைய ஒரு நொடிக்கான எண்ணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, உங்களால் எதையும் பார்க்க முடிவதில்லை.
நீங்கள் கொஞ்சம் மேடான பகுதிக்கு வந்துவிட்டால், கொஞ்சம் தெளிவாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியைப் பார்ப்பதைப்போல பார்க்க முடியும்! எண்ணங்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாக, ஒரு தனியார் தொலைக்காட்சியைப் பார்ப்பதைப் போன்று பார்க்க முடியும்.
இன்னும் நிகழ்காலத்தை நெருங்கும்போது, உங்கள் வீட்டு பார்ப்பதைப்போல் மிகத்தெளிவாகப் பார்க்க முடியும்.
குறைந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும் மனிதரால் எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். காலங்களைக் கடந்து பார்க்க முடியும். உங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் முடியும்.
ஒருவருடைய உங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் சொல்ல முடியாது. காரணம் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அவருடைய மனம் ஓடிக்கொண்டிருக்கிறது. நித்ய ஆத்மா அல்லது நிலையான விழிப்புணர்வில் இருக்கும் ஒருவரால் உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க மட்டுமல்ல, மாற்றவே முடியும்!
படைப்புக் கடவுளான பிரம்மா, மிக்க சிரமமெடுத்து உங்கள் நெற்றியில் எழுதியிருக்கும் உங்களின் தலைவிதியை, நம் குருவானவர் தாம் சாதாரணமாக நடந்து போகும் போக்கிலேயே தம்முடைய இடது கால் பெருவிரலால் அழித்துவிட முடியும் என்று வேதம் சொல்கிறது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் எதிர்காலத்தையே மாற்றி அமைக்க முடியும்!
ஜ் வாதிஷ் என்று சமஸ்கிருதத்தில் குறிக்கப்படும் ஜோதிடமோ அல்லது ஜோஷ்யம் போன்ற எதிர்காலத்தைக் கணித்துச் சொல்கிற எதுவாக இருந்தாலும் சரி, இன்றைய நிலையில், அந்த ஜோதிடரின் மன நிலையைப் பொறுத்துதான் ஜோதிட அறிவியலின் அடிப்படையில் சொல்லப்படுவதில்லை.
ஆம், ஜோதிடம் உண்மையில் ஒரு அறிவியல்தான். அது இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கக் களம், தனிமனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்கிற மிக முக்கியமான, சிறந்த விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
இயக்கத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்பதே!
ஜ்யாகிஷ அறிவியல்
நமக்குக் கற்றுத்தரும் செய்தி
என்னவென்றால்,
அந்தப் பிர்பஞ்ச சக்தியின்
வக கலாச்சாரத்தில் ஜோதிடம் ஒருவர் இளமைப் பருவத்தைத் தாண்டும்வரை அந்த நபரின் ஆர்வத்தின் போக்கைப் புரிந்துகொள்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.
ஒரு குழந்தையின் ஆர்வப் போக்கையும் தனித்திறமையையும் நிர்ணயிப்பதற்காக வித பள்ளியான குருகுகுலத்தில் குரு ஜோதிடத்தைப் பயன்படுத்துவார். இன்றைய காலகட்டத்தில், மாணவர்களின் தனி திறனை, இயல்பைப் புரிந்துகொள்ள நடத்தப்படும் பல தேர்வுகளை போன்றதுதான் அது.
ஜோதிடத்தை வைத்துக்கொண்டு, உங்கள் அன்றாட நடவடிக்கைகளை, எப்போது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டுமென்று பார்த்துக் கொண்டிருப்பது, அந்த அறிவியலை முறை தவறி பயன்படுத்துவதற்குச் சமம்.
ஜ்யோதிஷ அறிவியல் நமக்குக் கற்றுத்தரும் செய்தி என்னவென்றால், அந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்பதே! நாம் இதைப் புரிந்துகொள்ளும்போது, அந்தச் சக்தியோடு இசைந்து செல்வதற்கும், எது நிகழ்கிறதோ அதை நிகழ அனுமதிப்பதற்கும் நமக்கு புத்திசாலித்தனம் கிடைக்கிறது.
கேள்வி: இறந்தவர்களுக்காக நாங்கள் எப்படித் துக்கப்படாமல் இருக்க முடியும் ? கிருஷ்ணரைப்போல் அல்லது உங்களைப் போன்ற ஞானிகள் வேண்டுமானால் அப்படி இருக்க முடியும். எங்களால் அப்படி இருக்க முடியுமா ?
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இறந்தவர்களுக்காக வருத்தப்படுவதில்லை ; இருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான் வருத்தப்படுகிறீர்கள்.
தொடர்ந்து இருக்கிறீர்கள்; துன்பப்படுகிறீர்கள்; குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் எதிர்பார்ப்பிலேயே இருக்கிறீர்கள்; பற்றுதலோடு இருக்கிறீர்கள்.
நீங்கள், யாரைக் கொடுமையானவர்கள் என்று கருதுகிறீர்களோ, அவர்களுக்காகக்
பிரம்மா வேர்க்க விறுவிறுக்க எழுதிய தலையெழுத்தை குரு தம்முடைய இடது கால் பெருவிரலால் அழித்துவிட முடியும் என்று வேதம் சொல்கிறது.
கவலைப்பட்டது உண்டா? அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், கொண்டாடுகிறீர்கள், இல்லையா ? இருக்கிறார்களோ அவர்களுக்காகத்தான் வருத்தப்படுகிறீர்கள்.
உங்கள் அவர்களுக்காகத்தான் கவலைப்படுகிறீர்கள்.
உங்களுடைய பொருட்களுக்காகவும் துக்கப்படுகிறீர்கள், இல்லையென்றால் அங்கே துக்கம் என்பதே இருப்பதில்லை. நீங்கள், மதிப்புமிக்க பொருள் என்று எதைக் கருதுகிறீர்களோ அதை இழக்கும்போதுதான் உங்களுக்கு வலி ஏற்படுகிறது. அது மரணமாக இருக்க வேண்டுமென்ற தேவைகூட இல்லை.
உங்களிடம் அது கட்டாயம் இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருப்பதாக நீங்கள் உணரும்போது உங்களுக்குத் துக்கம் உண்டாகிறது. அது பொருளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், பெயர் புகழாக இருக்கலாம், இன்னும் இது போன்ற உண்மையில் மதிப்பில்லாதவையாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றின் மேல் உங்களுக்கு இருக்கும் பற்றின் காரணமாகவே இவை எல்லாவற்றையும் அதிக மதிப்பு வாய்ந்ததாக, உயர்ந்ததாக நினைக்கிறீர்கள்.
உண்மையிலேயே உங்களுக்குக் கருணை இருந்து, மரணம் என்பது ஒரு தண்டனை என்று நீங்கள் நினைத்தால், எல்லோருடைய மரணத்திற்காகவும் நீங்கள் கவலைப்பட வேண்டும், இறந்தவர் கொள்ளைக்காரனாக இருந்தாலும் சரி அல்லது கொலைகாரனாக இருந்தாலும் சரி!
நீங்கள் எதற்கு மதிப்பைக் கொடுத்தீர்களோ அதை இழக்கும்போதுதான் உங்களுக்கு வலிக்கிறது.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவைக்காகவும் விருப்பு வெறுப்புகளுடன் இருக்கிறது. போன்ற உங்களின் நிகழாதபோதுதான் உங்களுக்குத் துக்கம் வருகிறது.
''சரி! இந்த அணுகுமுறையில் என்ன தவறு இருக்கிறது ?' என்று நீங்கள் கேட்கலாம். அப்படியென்றால் அந்த அணுகுமுறை, உங்களுக்கு துக்கங்களைக் கொடுப்பதில்கூட என்ன தவறு இருக்க முடியும்! உங்களுடைய சுபாவமான இயல்பான நிலையில் நிலைபெறுவதற்குப்பதிலாக நீங்கள் உங்களுக்கு அந்நியமான துக்கத்தில் நிலைத்திருக்கிறீர்கள். அது, இந்தத் துக்க நிலையை உங்களுக்குக்கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது ?
ஒருவர் இறக்கும்போது உங்களுக்குள் எழுகிற துக்கம் உங்களுடைய சுயநலத்திலிருந்துதான் எழுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இறந்த மனிதர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதனால்தான் நீங்கள் துக்கப்படுகிறீர்கள்.
துக்கமும் கோபமும் சுயநலத்தினால்தான் விளைகின்றன.
ஆனால் அந்த நபர் செல்வது உங்களுக்குப் பிரச்சினையாக உள்ளது.
உளவியலாளர்கள் சொல்கிறார்கள், இறப்புக்காக வருந்துதல் என்னும் செயல்முறை, முதலில் துக்கம் மற்றும் கோபம் என்கிற நிலைகளைக் கடந்த பிறகே 'ஏற்றுக்கொள்ளுகல்' என்கிற நிலையை அடைகிறது. துக்கமும் கோபமும் சுயநலத்தினால்தான் விளைகின்றன.
தம் கணவனை இழந்த விதவை ஒருவர் துக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம் கணவர் இருந்தபோது அவருடன் அந்தப் பெண்மணி தினமும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார். அவர் சாக வேண்டுமென்று திட்டிக் கொண்டிருப்பார்.
''நீ இப்பொழுது சுதந்திரமடைந்து விட்டாய். நீ நினைத்ததையெல்லாம் செய்யலாம். பின் ஏன் அழுகிறாய்?'' என்று அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர் இவர்களிடம் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார், ''இனி மேல் நான் யாருடன் சண்டை போட முடியும் ?'' இப்படிக் கேட்டுக் கொண்டே இன்னும் சப்தமாக அழ ஆரம்பித்தார்.
அர்ஜுனனைப் பொறுத்தவரையில் அவருடைய கவலைக்குக் காரணம் தம் உற்றார் உறவினர்களின் மேல் அவருக்குப் பற்று இருந்ததாக அவர் நினைத்ததுதான். அதனால் அவர்களை இழந்து விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது.
இறுதியில் இந்தப் பயம், தன்னையும் தம் அடையாளத்தையும் இழந்துவிடுமோ என்பவற்றுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. உடலையும் மனத்தையும் தாண்டி இருக்கிறார் என்பதை அவருக்குப் புரிய வைப்பதன் மூலம் 'தம்முடைய இழந்து விடுவோமோ' என்று அர்ஜுனனுக்கு இருந்த மிக அடிப்படையான பயத்திலிருந்து கிருஷ்ணர் அவரை வெளியே எடுக்கிறார்.
நாம் எல்லோரும் அர்ஜுனனைப்போலவே உடலையும் மனத்தையும் கடந்தவர்கள். நாம், நம்முடைய உடல்-மன அமைப்பைக்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைக்குவிட முடியும் என்கிறபோது, நாம் ஏன் துக்கத்தில் மூழ்கி, வாழ்வை வீண்டிக்க வேண்டும் ?
காட்டிலும் மிக உயர்ந்த நிலையிலிருப்பவர்கள். மரணத்தின்போது உடலும் மனமும் அழிகிறபோது, நாம் அழிவதில்லை. நம்முடைய சக்தி தொடர்ந்து வாழ்கிறது. அது இன்னொரு உடலில் மீண்டும் வாசம் செய்வதன் மூலம் மீண்டும் பருப்பொருளாகத் தோன்றுகிறது. இந்தச் சின்ன உண்மையைப் புரிந்துகொண்டு விட்டால், கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாம் எல்லோராலும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும்.
அர்ஜுனனால் முடிந்தது என்றால் உங்களாலும் முடியும். எனக்குச் சாத்தியப்பட்ட ஒன்று உங்களுக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். இதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதனால் வேறு பலன் இருக்கிறதா ?
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிலைத்துவிட முடியும் என்கிறபோது நாம் ஏன் துக்கத்தில் மூழ்கி, வாழ்வை வீண்டிக்க வேண்டும் ?
கேள்வி: நீங்கள் கீதையை மீண்டும் சொல்கிறேன் என்று குறிப்பிட்டீர்கள். அப்படியானால் நீங்கள் கிருஷ்ணரா? தாங்கள்தான் கடவுள் என்று பலர் சொல்லிக்கொள்கிறார்கள். நீங்களும் அதைப் போன்றுதான் சொல்கிறீர்களா ?
நல்ல கேள்வி !
"நான் கடவுள்" என்று சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. ''நீங்கள் கடவுள்' என்று சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்!
கிருஷ்ணர் தம்முடைய அவர் நீங்களும்கூட தெய்வீகமானவர்கள்தான் என்பதை உணர்ந்துகொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்துகிறார். அதனால்தான் கிருஷ்ணர் தம்முடைய வேண்டியிருந்தது.
அதனால் புரிந்துகொள்ளுங்கள். 'நான் கடவுள்' என்பதை உணர்த்த நான் வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டால், அதுபோதும், என்பதை நீங்கள் வேண்டும் என்ற தேவையில்லை. என் தெய்வீகத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய தேவையே இல்லை. நீங்கள் கடவுள் என்பதைப் புரிந்துகொண்டு உணர்ந்துகொள்ளுங்கள். அதுவேபோதும், வேறொன்றும் தேவையில்லை.
நான் ஏற்கெனவே குரு-சிஷ்ய உறவைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
குரு என்பவர் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் பாலம். இவை இரண்டிற்கும் இடையே உள்ள குறுக்குப் பாதையாக இந்தப் பாலம் இருக்கிறது. நீங்கள் இந்தப் பாலத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பல ஞானிகள் எந்த வெளித் துணையும் இல்லாமலேயே தங்கள் சுயத்தை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
புரிந்துகொள்ளுங்கள், இது தொழில் அல்ல. வியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல் என்று இரண்டு செயல்கள் இருக்க வேண்டும். முன்பே சொன்னதுபோல், எந்த வியாபாரமும் ஒருவருக்கு லாபத்தையும் இன்னொருவருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் தோல்வியடைந்தால்தான் இன்னொருவர் வெற்றியடைய முடியும். ஆனால் குரு-சிஷ்ய உறவு இருசாராருக்கும் லாபத்தைத் தருகிறது. இருவரும் எதையும் இழுப்பதில்லை.
வியாபாரத்தில் ஒருவர் தோல்வியடைந்தால்தான் இன்னொருவர் வெற்றியடைய முடியும். குரு-சிஷ்ய உறவு இருசாராருக்கும் லாபத்தைத் தருகிறது.
ஒரு குரு தம்முடைய சங்கத்தை ஒரு வியாபாரமாக நடத்தினால், அது இருதரப்பினருக்குமே நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தும் ஒரு போர் நடவடிக்கை போன்றதாகத்தான் இருக்கும். கடைசியில் குருவும் எதையும் சம்பாதித்துவிட முடியாது. உளவியல் ரீதியாக அவர் பெரிய துன்பத்தைத்தான் வரவழைத்துக்கொள்வார். தவறான பாதைக்கு எடுத்துக் செல்லப்பட்டதால் சீடருக்கும் துன்பம்தான்.
நாம் சரியான குருவிடம்தான் இருக்கிறோமோ என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? அதைவிட முக்கியமாக, அவர் எவ்வளவு நல்ல குருவாக இருந்தாலும் சரி, அவர் நமக்கு ஏற்றவரா என்று எப்படித் தெரிந்துகொள்வது ?
இதற்கான பதிலை என்னுடைய சீடர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். நான் என்ன சொன்னாலும் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் நீங்கள் சந்தேகத்திலிருந்துகொண்டு கேள்வி கேட்கிறீர்கள்.
என் அருகில் வந்தவுடன் அவர்களுடைய எல்லாச் சந்தேகங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் பலர் என்னிடம் என்னை அவர்கள் மறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமெனக் கேட்பார்கள். அவர்களிடம் எப்பொழுதும் சொல்வேன், ''நீங்கள் உங்களுடைய உண்மையான குருவாக என்னை நினைத்தால், என்னை மறக்காமலிருப்பது எப்படி என்பது உங்கள் பிரச்சினையாக இருக்காது; என்னை மறப்பது எப்படி என்பதுதான் பிரச்சினையாக இருக்கும். ''
இன்னும் சிலர் தாங்கள் முதன் முதலில் தங்கள் சொந்த இருப்பிற்கு, சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததைப்போல் உணர்ந்ததாகச் சொல்வார்கள். எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமலேயே அவர்கள் பல காலம் தேடிக்கொண்டிருந்திருப்பார்கள். அவர்களின் குருவைப் பார்த்ததுமே அவர்களுடைய அந்தத் தேடுதல் நின்றுவிட்டது. அது பூர்ண திருப்தியை உணர்ந்த நிலை. கடைசியில் தங்கள் சொந்த வீட்டிற்கே வந்துவிட்ட உணர்வு.
ஆன்மிகம் என்றும் ஒரு தொழிலாக மாற முடியாது. அது ஒரு சங்கமம். கருணையின் சங்கம். குரு தருவது, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராத் தன்மையைக் கொண்டதாகவும் நிபந்தனைக்குட்படாததாகவும் இருக்கும்.
'நான் கடவுள்' என்று சொல்ல வருவதாக நீங்கள் சொல்கிறீர்கள். நான் இந்தப் பிரபஞ்ச சக்தியோடு கலந்து இருக்கிறேன். நீங்களும் அப்படித்தான்.
வித்தியாசம் என்னவென்றால், இதை நான் உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கு இன்னும் உணரவேண்டிய தேவை இருக்கிறது.
நீங்கள் அதை உணர்ந்த பிறகு, உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
உங்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு வார்த்தை மட்டுமே, சாரமில்லாத நம்பிக்கை மட்டுமே, உங்களுடைய குறிக்கோள் எல்லாம் உங்கள் பெயர், உங்கள் அந்தஸ்து, உங்கள் குடும்பம், அவ்வளவுதான். இவை எதுவும் இல்லாவிட்டால், நீங்கள் ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள், உங்களை மற்றவர்களுக்கு வேறு எந்தவிதத்திலும் அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது.
என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது நிதர்சன உண்மை. என்னுடைய எல்லா இயக்கங்களும் பிரபஞ்ச சக்தியின் அனுமதியுடன்தான் நடக்கிறது. நான் இந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றாக கலந்து, அதன் முக்கியப் பகுதியாகவே இருக்கிறேன்.
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக, அதனோடு இணைந்து இருக்கிறேன் என்கிற இந்த உண்மையை, நான் ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன். இந்த உடம்பு எனக்கு ஒரு பொருட்டே அல்ல. என்னுடைய பெயர்கூட கடன் வாங்கப்பட்டதுதான். என்னுடைய தோல், இந்த உடைகளைப்போல், எந்த மதிப்பும் இல்லாதது.
இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு வீடும் என்னுடைய வீடுதான். அந்த விழிப்புணர்விற்கு உயரும்போது, நீங்கள் தெய்வம் என்பதை உணர்வீர்கள், எந்தவிதத்திலும் அதைவிடக் குறைந்தவர் இல்லை என்று உணர்ந்துகொள்வீர்கள்.
இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு வீடும் என்னுடைய வீடுதான். அந்த விழிப்புணர்விற்கு உயரும்போது, நீங்கள் தெய்வம் என்பதை உணர்வீர்கள்.
இதை உங்களுக்கு உணர்த்துவதுதான் என்னுடைய சங்கம். தனி மனிதர்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி, தாங்களும் தெய்வங்கள்தான் என்பதை அவர்களையும் உணர வைப்பதுதான் என்னுடைய சங்கத்தின் நோக்கம்.
கேள்வி: நீங்கள் எண்ணங்களற்ற நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். அந்த எண்ணங்களற்ற நிலைதான் மரணமா? அப்படியென்றால் மரணம் என்பது நிகழ்காலத்தில் இருப்பதைத்தான் குறிக்கிறதா? மரணம் மட்டும்தான் ஒரே நிகழ்காலமா?
எண்ணங்களற்ற, மனமற்ற நிலை என்பது மரணத்திற்கும் அப்பாற்பட்டது. வாழ்கிற வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டது. மரணம் என்பது பயணத்தின் ஒரு பகுதிதான். ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறும்போது இடையில் ஏற்படும் ஒரு அனுபவம், அவ்வளவுதான்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ஒரு உயிர் இன்னொரு உடலை எடுப்பதற்கு மூன்று க்ஷணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த இடைப்பட்ட வேளையில் உடலும் மனமும் இல்லாமல் உயிர் இருக்கிறது. அப்பொழுது அதற்கு எண்ணங்கள் இல்லை. உடலும் மனமும் இணைந்த அமைப்புதான் எண்ணங்கள் தோன்றுவதற்குக் காரணம்.
மரணம், அதை நீங்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளும்போது, அதுவே நம்மை முக்திக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் ஒரு கொண்டாட்டமாகவும் மாறிவிட முடியும். உங்கள் எல்லா ஆசைகளையும் எல்லாப் பற்றுக்களையும் அடையாளங்களையும் உங்களால் விட்டுவிட முடிந்தால், உங்கள் உள்வெளித்தளம் தூய்மை அடைகிறது. அப்போது
தனி மனிதர்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி, தாங்களும் தெய்வங்கள் தான் என்பதை அவர்களையும் உணர வைப்பதுதான் என்னுடைய சங்கத்தின் நோக்கம்.
அது எந்தவித முயற்சியும் இல்லாமல், சிரமமும் இல்லாமல் வெளியில் இருக்கும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றாகக் கலந்துவிடும்.
நான் வெள்ளைப் பலலகையின் விண்ணைப் பரப்புதான் பீரூற்மன் அல்லது ப்ருருக்சு ச'க்தி, வட்டத்திற்குள் இருக்கும் வெள்ளைப் பரப்புதான் ஆத்மா. ஆத்மா தூய்மையாக இருந்தால் வட்டத்தின் உள் இருக்கும் வெண்மை வெண்மையோடு சுலபமாகவும் கலந்துவிடும். இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இருக்காது.
உடல்-மனம் என்னும் வெளிக்கோடு மறைந்துவிடும்போது, வட்டத்தின் உள் இருந்த வெண்மையின் மேல் எந்த சாயமும் இருக்காது. அப்பொழுது உடலில் இருந்து வெளியேறிய உயிருக்கு இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கவேண்டிய தேவை இருக்காது. எண்ணங்கள் அற்ற உயர்ந்த உணர்வு நிலையில் அது நிலை பெற்றுவிடும்.
எண்ணங்கள், ஞாபகங்கள் மற்றும் ஆசைகள் எல்லாம் உருவாக்கப்பட்டவை. உடல்-மன அமைப்பிற்குச் சொந்தமானவை. உடல் புதைக்கப்பட்ட பிறகும் ஞாபகங்களைச் சேர்த்து வைக்கும் சக்தி உடலுக்கு உண்டு. அதனால்தான் இடுகாட்டில் ஆவிகளைப் பார்க்க முடிகிறது.
ஹிந்து கலாச்சாரத்தில் இறந்தவரின் உடலை எரித்து விடுவதற்குக் காரணம் இதுதான். உடலை எரித்துவிட்டால் அந்த உடலின் நினைவுகளும் அழிந்துவிடும். ஆனால் ஞானிகளின் உடலை மட்டும் புதைக்கிறார்கள். காரணம், ஞானிகளின் உடலில் தூய்மையான சக்தி மட்டும்தான் இருக்கிறது. பல ஹிந்து கோயில்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. அத்தகைய கோயில்களில் இன்றும் தொடர்ந்து சக்தி வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த மனம்கடந்த நிலையை நாம் உயிருடன் இருக்கும் போதே அடையலாம். நிகழ்காலத்தை அனுபவிப்பதற்கு மரணம் ஏற்படும்வரை காத்திருக்கவேண்டிய தேவை இல்லை. நிகழ்காலத்தை அடைவதற்கான சாவி தியானம் மட்டுமே! தியானம் உங்களை நிகழ்காலத்திற்கு எடுத்து வந்துவிடும். அதனால்தான் தியானத்தை மரணத்தோடு ஒப்பிடுகிறார்கள்.
தியானத்தின் மூலம் நீங்கள் உங்களது உள் இருப்பைத் தொடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் அழியக்கூடிய உடலோ மனதோ அல்ல. ஆனால் என்றும் அழியாத ஆத்மா என்பதை உணர்கிறீர்கள்.
இந்த அனுபவம் நடைபெற்றுவிட்டால் அது நீங்கள் மறு பிறப்பு எடுத்ததற்குச் சமம். அறியாமையிலிருந்து நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள்.
இதற்கு முன் நீங்கள் அனுபவித்து உணர்ந்தது யூ காமம் மட்டுமே, அதாவது தாயின் கருப்பை மட்டுமே.
மரணம் என்பது நாம் பயணிக்கும் ஒரு பாதைதான். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயது, முதிர்வு என்று எப்படி இந்த உடல் பயணிக்கிறதோ, அதேபோல் பயணித்து, மீண்டும் இன்னொரு உடலை எடுக்கிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
'As you like it' என்ற தம் நாடகத்தில் 'உலகமே ஒரு நாடக மேடை' என்று இந்தப் பயணத்தை சேக்ஷ்பியர் மிக அழகாக வர்ணிக்கிறார். மனித வாழ்வை அவர் ஏழு பாகங்களாகப் பிரிக்கிறார். பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் அடம்பிடித்து அழும் குழந்தை முதல் வயதானவர் வரை நம் வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஏழு பாகங்கள் இருக்கின்றன என்று அவர் சொல்கிறார்.
சேக்ஷ்பியர் ஒரு சிறந்த அறிஞர். அவர் மிகச் சரியாக வாழ்க்கையை ஒரு நாடகத்தோடு ஒப்பிடுகிறார். வாழ்வில் வரும் ஒவ்வொரு பருவத்தையும் நாடகத்தின் ஒரு பகுதியாகப் பாவிக்கச் சொல்கிறார்.
பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரா மிக அழகாகச் போனபிறகும் பற்கள் விழுந்த பிறகும் நிற்பதற்கே ஒரு ஊன்றுகோல் தேவை என்று ஆன பிறகும்கூட மனிதர்கள் ஆசைகளை மட்டும் விடுவதே இல்லை. அவர்கள் மனம் முழுவதும் ஆசைகளால் நிரம்பியுள்ளது!
நமக்கு ஏற்றுக்கொண்டு உடலை விடுவதற்கு நம்மால் நம்முடைய பெரிய பிரச்சினை.
குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் வளர்ந்து பெரியவன் ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அதற்குப் பிறகு நடுத்தர
தியானத்தின் மூலம் நீங்கள் உங்களது உள் இருப்பைத் தொடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் என்றும் அழியாக ஆத்மா என்பதை உணர்கிறீர்கள்.
வயதைத் தாண்டாமலேயே இருந்துவிட வேண்டுமென்று நினைக்கிறோம்.
வாழ்க்கை முறை அப்படி நடப்பதில்லை. உடலும் மனமும் ஒவ்வொரு நொடியும் இறக்கிறது. ஒவ்வொரு நொடியும் பிறக்கிறது.
கோடிக்கணக்கான செல்களால் உருவானதுதான் நம் உடல். அதில் லட்சக்கணக்கான செல்கள் ஒவ்வொரு நொடியிலும் அழிகின்றன. நமக்கு வயதாக ஆக இறந்த செல்களுக்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாவதில்லை. இது உயிரியல் சொல்லும் உண்மை.
இதில் கெட்டுப்போய் விட்டால் அதைத் தூக்கிப் போட்டு விடுகிறீர்கள். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலும் அந்தக் கெட்டுப்போன வெண்ணெயை படத்தில் மாட்டி அழகு பார்க்க மாட்டீர்கள். அதனைத் தூக்கி எறிந்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பீர்கள்.
அதேபோல் உங்கள் உடலையும் நடத்துங்கள். உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அதனால் உடலோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இந்த உடலில் கொஞ்ச நாள் நீங்கள் வாடகைக்கு இருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்கள் ஆத்மாதான் சொந்தக்காரர். அதனால் உங்களை, உங்கள் ஆத்மாவோடு அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். உடலை மறந்து விடுங்கள்.
உடலுக்குக் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிடும்பொழுது, உங்கள் பெட்டிகளையும் மூட்டைமுடிச்சுகளையும் உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் செல்கிற இடத்திற்கு நீங்கள் எதுவுமே எடுத்துச் செல்லவேண்டியதில்லை. அங்கே உங்களுக்குத் தேவையான அனைத்துமே கொடுக்கப்படும் !
ஒருநாள் தோட்டத்தில் விதைத்துக்
நீங்கள் ஒவ்வொரு நொடியையும் ஆராதிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் கொண்டிருந்தார். அதை அவருடைய மனைவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது யோகி பாபா வேக வேகமாக மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த மனைவி கேட்டார், ''ஐயா, ஏன் இவ்வளவு வேகம். கொஞ்சம் பொறுமையாக, நிதானமாக, கவனமாக நடலாமே," என்றார். அதற்கு யோகி பாபா, ''ஐயையோ, அதெல்லாம் முடியாது. என்னிடம் ஏராளமான விதைகள் இருக்கின்றன. விதைகள் காலியாவதற்குள் நான் விதைத்து முடிக்க வேண்டும், ' என்றார்.
நாமெல்லாம் அந்த யோகியைப் போன்றுதான் வாழ்கிறோம். விதைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும். நீங்கள் வேகமாக விதைத்தாலும் மெதுவாக விதைத்தாலும் பைக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் விதைகள் இருக்கின்றன. இந்தப் பை காலியாகிவிட்டால், இன்னொரு பை விதைகளுடன் வந்துவிடும். அவ்வளவுதான். இதில் வேகத்திற்கு என்ன தேவை இருக்கிறது ?
மரணம் மட்டும்தான் ஒரே நிகழ்காலம் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு நொடியுமே, நாம் அரிய அரிய பொக்கிஷமாக மதித்து, அனுபவித்து மகிழவேண்டிய நிகழ்காலத் தருணங்களே! நாம் நிகழ்காலத்தில் வாழாததால்தான் எதையும் விடுவதற்குத் தயங்குகிறோம். அதனால்தான் மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறோம்.
கேள்வி: நமக்கு ஏன் கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகள் வருவதில்லை? கடந்தகாலத்தில் நாம் என்ன தவறுகள் செய்தோம் என்பதைத் தெரிந்து கொண்டால், இந்த ஜென்மத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாமே.
உடல் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அதனால் உடலோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
தயவுசெய்து நான் சொல்வதை நம்புங்கள், கடந்தகாலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் திக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. இந்தப் பிறப்பில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், நினைவுகளேபோதும், உங்களைப் பைத்தியமாக்க! இதற்கு முந்தைய பிறவிகளில் எந்தெந்த உடல்களில் இருந்து என்னென்ன செய்தீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஏன் நினைக்கிறீர்கள் ?
இயற்கை உங்கள் மேல் அளவில்லாத கருணை வைத்திருப்பதால்தான்,
கடந்தகாலத்தில் நீங்கள் செய்தவற்றை உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் செய்து விடுகிறது.
மரணம் நம்முடைய ஸ்தூல உடல் உட்பட ஏழு உடல்கள் (Energy layers) வழியாக வெளியேறுகிறது. அப்படிப் பயணிக்கும்போது கடக்கும்போது, அந்தந்தச் சக்தி அடுக்கிற்குச் சொந்தமான நினைவுகள், உணர்ச்சிகளை அது அனுபவிக்கிறது.
எல்லா ஆசைகளையும் முழுமையாக அனுபவித்து முடித்தவர்கள் கடைசி சரீரமான நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள்.
நான்காவது உடலான ஸூஷ்ம சரீரத்தைக் கடந்து செல்லும்போது உயிரானது அந்த வாழ்வில் ஏற்பட்ட எல்லாவித துக்கங்களையும் அனுபவிக்கிறது. அதன் பிறகு, உயிரானது ஐந்தாவது அடுக்கான காரண சரீரத்தை அடைகிறது.
அப்பொழுது அது கோமா நிலையை அடைகிறது. இந்த சரீரம் ஒரு இருள் சரீரம். சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியவர்கள் அனைவருமே அந்த இருளை உணர்ந்திருக்கிறார்கள். அந்த இருளின் முடிவில் ஒரு ஒளி இருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். அது ஆறாவது சரீரமான ஆனந்த சரீரம். இது ஒளி வடிவானது.
ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தைக் கடக்கிறபோது உயிர் உடலை விட்டுவிடுகிறது. உயிருக்கு, இந்த சரீரத்தைக் கடக்கும்வரை உடலுக்குள் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் பல ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்தவர்கள்கூட மீண்டும் உணர்வு பெற்று எழுகிறார்கள்.
அதுவரை அவர்கள் ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தில் தங்கி இருப்பார்கள். காரண சரீரத்தைக் கடந்துவிட்டால், உயிருக்கு மீண்டும் உடலுக்குள் வரும் வாய்ப்பு கிடையாது. அதற்குப் பிறகு அது அடுத்தடுத்த சரீரங்களைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும்.
வாழ்க்கையைத் முழுமையாக அனுபவித்து முடித்தவர்கள் கடைசி சரீரமான நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள். ஆனால் எந்த ஆசைகளுக்காக உடலை எடுக்கிறோமோ, அந்த ஆசைகளை நிறைவேற்றாமல் உடலை விட்டால் நாம் மீண்டும் இன்னொரு உடலை எடுத்து விடுகிறோம்.
அப்படி உடலை எடுக்கும்போது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான சூழ்நிலை, கலாச்சாரம், பெற்றோர்கள் என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே உடலை எடுக்கிறோம்.
உயிர் ஸூக்ஷ்ம சரீரத்தையும் காரண சரீரத்தையும் கடந்து செல்லும்போது, அதாவது வலி மற்றும் இருளை அனுபவித்துக் கடந்து செல்லும்போது, கடந்தகால நினைவுகள் எல்லாம் மறந்து விடுகின்றன.
ஐந்தாவது சரீரமான காரண சரீரத்தில் உள்ள இருள் என்பது தாயின் கருப்பையை ஒத்தது. ஒரு உயிர் புதிய உடலை இந்த ஐந்தாவது சரீரத்தின் வழியாக எடுக்கிறது. இதனால்தான் உங்கள் கடந்தகாலத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் உங்களுக்கு வருவதில்லை.
பிரபஞ்சத்தில் நடக்கும் எதுவுமே ஒரு விபத்து அல்ல. எல்லாமே நிகழ்வுகள்தான்.
ஆனால் நம்மில் பலருக்கு அவ்வப்போது எப்போதாவது தீர்க்க தரிசனம் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு நம்முடைய கடந்தகாலத்தின் சில நினைவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய எண்ண ஓட்டங்கள் திடீரென குறையும்போது, அந்தத் தீர்க்க தரிசன நிலையை உணர்கிறீர்கள்.
டாக்டர் ப்ரியன் வைஸ் (Dr.Brian Weiss) மற்றும் சில உளவியலாளர்கள் சில மனோதத்துவ முறைகளைப் பயன்படுத்தி, மக்களைப் பின்னோக்கிய நினைவுகளுக்குள் ஆழ்த்தி, அவர்களுடைய முந்தைய பிறவிகளில் நடந்தவற்றைப் பற்றிச் சொல்ல வைக்கும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் மூலம், எண்ணங்களற்ற நிலையில், நம்மால் முற்பிறவிகளில் நடந்தவற்றை நம் நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற உளவியல் விளையாட்டுகள் விபரீதத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் ஆன்மிகத்தில் தேர்ச்சிபெற்ற ஒருவர் மட்டுமே இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, கடந்தகால அனுபவங்களை நினைவுக்கு எடுத்து வராமலேயே நோயாளியைக் குணப்படுத்த முடியும்.
''முன் ஜென்மத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கர்மா என்ற பெயரில் அதனுடைய பலனை மட்டும், நான் அனுபவிக்க வேண்டுமென்று இயற்கை என்னை நிர்பந்திக்கிறது. இது என்ன நியாயம் ?'' என்று கேட்கிற மக்களும் இருக்கிறார்கள்.
நான் சொல்ல விரும்புவதெல்லாம், நாம் நினைக்கிறபடி நியாய தர்மங்கள் பிரபஞ்சத்திற்குத் தெரியாது. பிரபஞ்சம் தானாக, சுயமாக இருக்கிறது. அது நம் செயல்களை வைத்து நம்மை எடை போடுவதில்லை. உங்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்கிறீர்கள்.
பிரபஞ்சத்தில் நடக்கும் எதுவுமே ஒரு விபத்து அல்ல. எல்லாமே நிகழ்வுகள்தான். ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது, அவ்வளவுதான்.
உங்களுடைய கடந்தகால நினைவுகளை மறக்கச் செய்வதன் மூலம், உங்களை இயற்கை பாதுகாக்கிறது. ஒரு வேளை உங்களுக்குக் கடந்தகால நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதையும் பைத்தியக்கார விடுதியில்தான் கமிக்கவேண்டியதிருக்கும் !
வாழ்வின் ஒரே ஒரு சத்தியம் நிலையில்லாத் தன்மையே !
- 2.14 ஒ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடர்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கும். ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்.
- 2.15 வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிக்காது. அப்படிப்பட்ட மனிதருக்குச் சுகமும் துக்கமும் ஒன்றுதான். அவர் ஞானத்திற்குத் தகுதி உடையவராகிறார்.
- 2.16 'இருப்பில்' இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. 'இருப்பில்' இருப்பதற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
- 2.17 இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ
அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது.
- 2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஒ பாரதா, நீ போர் செய்.
கசப்பம் இனிப்பாகும். வலியம் சுகமாகும் இயற்கையை ஏற்றுக்கொண்டால் ...
ஐம்புலன்களால் நமக்குத் தரப்படும் எல்லா அனுபவங்களும், வெப்பம் குளிர், இனிப்பு கசப்பு, ஈரம் உலர்வு, வலி சுகம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளும் தற்காலிகமானவைதான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஞானமடைவதற்குத் தகுதியுடைவராக, தம் மையத்தில் நிலை கொண்டிருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிப்பதில்லை.
புத்தர், புலன்கள் வழியாகப் பெறும் அனுபவங்களை ஆரித என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ஆரித் என்றால் நிலையில்லாதது, உண்மையில்லாதது என்று பொருள்.
புலன்களின் தூண்டுதல் இருக்கும்வரைதான், இந்த அனுபவங்க(ளும் இருக்கும். தவிர, அவை எல்லோருக்கும் பொதுவானதும்கூட கிடையாது. ஒருவரால் எது வெப்பமாக உணரப்படுகிறதோ அது மற்றொருவரால் வெப்பமாக உணரப்படுவதில்லை.
வெப்பம், ஒருவருக்கு இதமானதாக இருப்பதும், குளிர், இன்னொருவருக்கு இதமானதாக இருப்பதும்கூட தனி நபர்களுக்கும் குழ்நிலைகளுக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அவை, காலம், இடம் மற்றும் தனிநபரைப் பொறுத்து மாறுகின்றன.
பல குறைந்தபட்ச உடையோடு மிக உயரமான இமயமலைச் சிகரங்களில் வாழ்கிறார்கள். மற்றவர்களுக்குத்தான் இமயமலை பிரதேசமாகத் தெரியும். ஆனால் ஸாதுக்களால் உடம்பில் குறைந்தபட்ச துணிமணிகளை அணிந்துகொண்டு, கைலாச மலையையும் மானசரோவர் ஏரியையும் பரிக்ரமமாகச் சுற்றி வர முடிகிறது.
திபெத்திய பிரதேசங்களில் அமைந்திருக்கும் தங்களுடைய கஷ்டமும் இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கழகமான ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.
இயற்கையை ஏற்றுக்கொள்ளும்போது வெப்பம், குளிர், மழை, இருள் என எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை.
இயற்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது வெப்பம் குளிர், மழை வறட்சி என எதுவுமே நம் உடல் மற்றும் மனஅமைப்பைப் பாதிப்பதில்லை. காலணிகள் இல்லாமல் நடக்கும்போது, நாம் நடக்கும் பூமி நமக்கு நண்பனாகி விடுகிறது.
இந்தப் பூமியில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக நாம் காலணிகளை அணிந்துகொள்ளும்வரையில், இயற்கையை எதிரியாக நடத்துகிறோம். இந்த அணுகுமுறை நம்முள் இருக்கும்வரை இயற்கையோடு ஒன்றி நம்மால் இணக்கமாக வாழ முடியாது.
யார் ஒருவர் தமக்குள்தாமே ஸ்திரமாக ஒன்றியிருக்கிறாரோ, அவரால்தான் இயற்கையோடும் ஒன்றி இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவருக்கு இயற்கையில் ஏற்படும் வெளிமாற்றங்களான குளிர் வெப்பம், மழை வெயில் போன்றவை எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.
இந்த மாற்றங்கள் அவருக்கு இன்பத்தையும் தருவதில்லை ; துன்பத்தையும் தருவதில்லை. அவர் எல்லாவற்றையுமே இயல்பாகவும், ஒரே வித மனப்பான்மையுடனும், எந்த ஒரு வேறுபாட்டையும் காட்டாமல் ஏற்றுக்கொள்கிறார்.
இத்தகைய மனிதர்கள் ஞானம் அடைவதற்குத் தகுதியுடையவர்களாகவும் தயாரானவர்களாகவும் மாறுகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார் இவர்கள் வந்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய மனத்தையும் கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வந்து விடுகிறார்கள்.
இங்கே கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கிறாரோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழை நாட்டு ஞானிகள் என்ன சொன்னார்களோ, அவற்றின் லத்யத்தை இப்போதுதான் அறிவியல் அறிஞர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தினமும் உங்களுக்குப் புதுயுகம்
நம்முடைய உடலும் மனமும் நிலையில்லாதது என்று சொல்லும்போது, அவை அழியக்கூடியவை, மரணத்தின்போது மறைந்து விடக்கூடியவை என்பதையே அது குறிக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டுமானால், எல்லாப் பருப்பொருட்களுக்கும் இந்த உலகத்தில் வாழும் எல்லாவித உயிர்களுக்கும் இந்த விதி பொதுவானது. எந்த உயிரும் இதற்கு விதி விலக்கானது அல்ல.
ஸ்தூல் வடிவில் இருக்கும் எல்லாப் பொருட்களும், உருவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறைந்துவிடும். அதனால் அவை நிரந்தரமானவையும் அல்ல; ஸ்தீயத்தை அடிப்படையாகக் கொண்டவையும் அல்ல.
இந்த உடல், தன் இறுதி மரணத்திற்கு முன் பலமுறை அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாகவே நிரூபித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான செல்கள் இறக்கின்றன, பிறக்கின்றன. சில வருடங்களுக்குள்ளாக, உடலின் ஒவ்வொரு செல்லுமே அழிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது.
இன்று இருக்கும் இந்த உடல், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முன்பு இருந்த அதே உறுப்புகள் கிடையாது.
இன்று உங்கள் உடல் மன அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு 'செல்'லுமே என்று சொல்லும்போது, ஒவ்வொரு எலும்பு, தசை, இரத்த நாளங்கள், மூளை என உறுப்புகள் ஒவ்வொன்றுமே புதியவைகான். அவை
நித்யம், மித்யம்- இரண்டீற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
என்று ஒருவர் உணர்ந்துவிட்டால், அவர் ஸாக்ஷியாக ஆகி விடுகிறார்.
தொடர்ந்து உடல்-மன அமைப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் அவை நிலையாணவை உண்மையான இருப்பு கிடையாது. இந்த உடல்-மன அமைப்பிற்குச் சொந்தமில்லாத நிலையில் இருக்கும் நம் ஆத்மா என்றும் வாழ்கிறது.
நம் உடல்-மனத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நம் ஆத்மா எந்தவித மாறுதலுக்கும் உட்படாமல், வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாம் மரணம் அடைந்த பிறகும் நம் ஆத்மா வாழ்கிறது. அது, நம் உடல் அழியும்போது, உடலோடு சேர்ந்து அழிந்து விடுவதில்லை; அது தொடர்ந்து வாழ்கிறது; அது நிலையானது, உண்மையானது.
விழித்துக்கொள்ளுங்கள் கனவுலகிலிருந்தல்ல, நிஜ உலகிலிருந்து!
எது நித்யமானது, நிலையானது ? எது மித்யமானது, நிலையற்றது ? இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஒருவர் உணர்ந்துவிட்டால், அவர் ஸாக்ஷியாக, பார்வையாளராக ஆகி விடுகிறார். அவர் ஸத்யத்தை உணர்ந்தவராகிறார்.
நித்யம் என்றால் உண்மை; மித்யம் என்றால் பொய் என்று அர்த்தம் கிடையாது. மாயை என்றால் பொய் என்றும் அர்த்தம் கிடையாது.
மாயையும் மித்தையும்கூட உண்மையே! அவையும்கூட நம் புலன்களால் உணரப்படுகின்றன. ஆனால் அவை உண்மை அல்லாத, நிரந்தரமற்ற, ஸ்தீயமாக இல்லாத பொருட்களாக இருக்கின்றன. எவை எல்லாம் உண்மை இல்லையோ, எவை எல்லாம் நீண்ட நாள் இருப்பது இல்லையோ, எவை எல்லாம் அதீயம் இல்லையோ, எவை எல்லாம் அழியக்கூடியவையோ, இவற்றையே மாயை என்ற சொல் குறிக்கிறது.
அவை பொருள் ரீதியாக உண்மையே! ஆனால் அவை வஸ்துவின் ரீதியாக உண்மையல்ல. எது ஸத்யுமோ அது எப்பொழுதுமே ஸ்த்யம்தான். அதனால் உண்மை நிலைக்கு எந்தவித தடையையும் ஏற்படுத்த முடியாது. இங்கே தன்மையையும் குறிக்கிறது.
வாழும் ஞானிகள், நீங்கள் நினைப்பதுபோல் இப்போது மட்டுமே இருப்பது இல்லை. இறந்த ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் மறைவது இல்லை. இறந்த ஞானியினுடைய ஸாந்தித்யம், இருப்புத் தன்மை உண்மையானது, நிலையானது.
வாழும் ஞானியின் உருவம் மட்டுமே அவருடைய ஸாந்நித்யத்தைக் குறிப்பதில்லை. அவருடைய ஸாந்நித்யம், அவர் இல்லாதபோதும்கூட இருக்கிறது.
நம் புலன்கள் வழியாக நாம் உணரும் பொருட்கள் அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை ஸதீயமானவையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் உண்மை என்று பார்ப்பது, உணர்வது இவை எல்லாமே ஸதீயமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கனவுலகில் இருக்கும்போது நாம் காண்கிற கனவுகூட உண்மையாகத் தெரிகிறது.
நீங்கள் கனவு காணும்போதுகூட கோபத்தை, காமத்தை, பயத்தை, உத்சாகத்தை உணர்ச்சிகளுக்கேற்ப உங்கள் உடல்கூட பதில் செயல் செய்யலாம். உங்களுடைய புலன்களும்கூட கனவில் எதை உணர்ந்தீர்களோ அதற்கேற்ப இயங்கலாம். ஆனால் கனவை நீங்கள் ஒரு ஸாக்ஷியாக இருந்து பார்க்க ஆரம்பித்த அந்த வினாடியே விழித்துக்கொள்கிறீர்கள்.
வாழும் ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் இருப்பதும் இல்லை. இறந்த ஞானிகள் நீங்கள் நினைப்பதுபோல் மறைவதும் இல்லை.
நீங்கள் உங்களால் கனவு காண முடியாது. கனவு உண்மைபோல் அல்ல. பகற்கனவு இதுதான் நேரங்களில் நீங்கள் பகற்கனவுதான் கண்டு கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! கற்பனை அதுவும்கூட உண்மையாகவே தோன்றுகிறது.
அவை உங்கள் மனத்தில் இருந்தாலும் உங்கள் புலன்களால் அவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும் கிடையாது. உங்கள் பகற்கனவுகளும் நிலையானவை அல்ல. உங்களால் அவற்றைக்கொண்டு எதையும் உறுதியாகவோ, தெளிவாகவோ செய்ய முடியாது.
நீங்கள், முழுமையாக விழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்' என்று நினைக்கும்போதுகூட, உங்கள் புலன்கள் வழியாக நீங்கள் உணர்வதற்கும் அவற்றுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் அர்த்தத்திற்கும் பொருத்தம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மனம், உங்கள் புலன்கள் வழியாக வரும் தகவல்களை அலங்காரம் என்னும் வடிகட்டியால் வடிகட்டி விடுகிறது.
உங்களுக்குள் இருக்கும் கட்டுறு நினைவுப்பதிவுகளை வைத்தே எதையும் அனுமானிக்கிறீர்கள். கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் முன்னதாகவே நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள். அதன்பிறகு உங்கள் தீர்மானத்தைச் சரி என்று நிரூபிப்பதற்குத் தேவையானவற்றை மட்டும் செய்கிறீர்கள், அவ்வளவுதான்.
அதனால்தான் தங்கள் சீடர்களை விழித்துக்கொள்ளும்படி குருமார்கள் சொல்கிறார்கள். ஜாக்ரூ என்ற வார்த்தை அதைத்தான் குறிக்கிறது. ஜாக்ரத் இது தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புவது அல்ல; விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து எழுப்பி விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச் செல்வது! உங்கள் நினைவு உலகத்தில் இருந்தே விழித்துக்கொள்வதற்குப் பெயர்தான் ஜாக்ரத், விழிப்பு நிலை.
சீடர்கள், ஒருநிலையான இருப்பு இல்லாத வெறுமையான கருத்துகளின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து விடுபட்டு, உண்மையான இருப்பு உள்ள ஆத்ம அனுபூதியின் ஸத்யத்தை உணர வேண்டுமென்பதற்காகத்தான், 'விழித்துக்கொள்' என்ற வார்த்தையால் வைகப்படுத்தி உத்சாகப் படுத்துகிறார்கள்.
பெரும்பாலான நேரங்களில் நாம் நம் கடந்தகாலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இருக்கிறோம். கற்றுக்கொள்ளப்போகிறோம் சிக்கிக்கொண்டு, அவற்றை மீண்டும் மீண்டும் வாழ்ந்து பார்க்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வதில்லை. மாறாக, குற்ற உணர்ச்சி, கவலை அல்லது கடந்தகால அனுபவங்கள் தரும் சந்தோஷங்கள் என்கிற ஏதோ ஒரு வலையில் அல்லது இந்த எல்லா வலைகளிலுமே நாம் சிக்கிக்கொள்கிறோம்.
கடந்தகால நினைவுகள், அனுபவங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு எந்தவிதமான பலமும் இல்லை. அதைக்கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நம் வாழ்வைப் பிடித்துள்ள பேய்கள்தான் கடந்தகால நினைவுகள். கடந்தகாலம் -இறந்தகாலம், அது போயே போய் விட்டது. எழுதும் கைவிரல்கள் எழுதிவிட்டு நகர்ந்து விட்டன. எழுதப்பட்ட ஒரு எழுத்தைக்கூட அது மீண்டும் அழிக்காது.
நிகழ்காலத்தில் இருக்கும்போது புத்திசாலித்தனத்தையும் படைப்புத்திறனையும் ஆனந்தத்தையும் பயன்படுத்த முடியும். கடந்தகாலத்தைப் பரிசீலனை செய்வதால் எந்தப் பலனும் இல்லை.
நாம் செய்யும் இன்னொரு தவறு, எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று யூகித்துக் கொண்டிருப்பது. கடந்தகாலத்தைப் போன்று நம் கடந்தகாலத்தைவிட உண்மையற்றது. இன்னும் நடக்கக்கூட இல்லை.
ஆனாலும் நாம் எதிர்காலத்தைப் பற்றிய மனக்கோட்டைகளைக் பகற்கனவு காண்கிறோம், திட்டங்களைத் தீட்டுகிறோம், அவற்றில் ஒன்றைக்கூட செயல்படுத்தும் திறமை இல்லாமலேயே! அடுத்த மூச்சைச் சுவாசிப்பதற்கு நாம் இருப்போமா என்று நமக்குத் தெரியாது. அதுகூட நம் கட்டுபாட்டில் இல்லை.
அடுத்த மூச்சே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றிருக்கும்போது, எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
எந்த ஒரு பயனுமே இல்லாமல் எதிர்காலத்திற்கும் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதுதான் விந்தையிலும் விந்தை! கடந்தகாலமும், எதிர்காலமும் நம்முடைய நம்பிக்கைதான், நம்முடைய எண்ண ஓட்டங்களுக்குத் தீனியாக இருக்கிறது. எல்லாத் துக்கங்களுக்கும் இதுவே மூலம்!
கடந்தகாலம். அது போயோ போய் விட்டது. எழுதும் கைவிரல்கள் எழுதிவிட்டு நகர்ந்து விட்டன. எழுதப்பட்ட ஒரு எழுத்தைக்கூட அது மீண்டும் அழிக்காது.
ஒரே ஸ்த்யம், ஒரே உண்மை நிலை என்னவென்றால் இந்த நிகழ்கால தருணத்தின் யதார்த்த நிலையே! இந்த வினாடியின் இருப்பு மட்டுமே ஸத்யம் என்பதுதான் ஒரே வஸ்து, ஒரே நிதர்சன உண்மை! நாம் நிகழ்காலத்தில் இருக்கும்வரை மட்டுமே, நாம் உண்மையான விழிப்பு நிலையில் இருக்கிறோம், நம்முள் நிலைத்து இருக்கிறோம் என்று அர்த்தம். நிகழ்காலம் என்றும் அழியப்போவதில்லை.
உண்மையில் இருப்பதெல்லாம் நிகழ்காலம் மட்டும்தான். நிகழ்காலம் மட்டும்தான் ஸ்தீ, ஸத்யும்; மற்றதெல்லாமே அஸ்தீ, அஸத்யம்தான். யார் இதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுகிறாரோ, அவரை ஞானி என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
மன அமைப்பை மாற்றினால் உடல் அமைப்பையே மாற்றலாம்
நாம் எல்லோரும் உடல், மனம் மற்றும் ஆதமாவால் ஆனவர்கள். இதில் உடல் ஸ்தூலமானது, தொட்டு உணர முடியும். நம் உடலின் ஏதாவதொரு பகுதி பாதிக்கப்பட்டாலும் நம்மால் அசௌகரியத்தை உணர முடிகிறது. இந்த உடல் சரியாக இயங்கிக் கொண்டிருக்கும்வரை நாம் ஆரோக்கியத்தில் இருப்பதாக நினைக்கிறோம்.
அடுத்து நம்முடைய மனம், இது ஸூக்ஷ்மமானது. நாம் நம் உடலை உணரும் அதே முறையில் நம் மனத்தை உணர முடிவதில்லை. அதன் எல்லைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஆனாலும் மனத்தினால் விளையக்கூடிய பாதிப்புகளான எண்ணங்கள், ஆசைகள், உணர்ச்சிகள் போன்றவற்றை உணர்கிறோம்.
நாம் மனம் என்று எதைச் சொல்கிறோமோ அது நம் உடல் முழுவதும் வியாபித்து இருக்கிறது என்று சமீபகால அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனமும், மனத்தின் புத்திசாலித்தனமும் நம் ஒவ்வொரு செல்லிற்குள்ளும் வியாபித்து இருக்கிறது.
நம் அனுபவங்களின் அடிப்படையில் நாம் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கைகள்தான் நம் மனத்தின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது.
நம் மனத்தின் முன்னேற்றம்தான் நம் செல்களின் அமைப்பை மாற்றுகிறது என்பதை சமீபகால அறிவியல் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. மரபு செல்கள்தான் நம் செல்களின் அமைப்பை உருவாக்குகிறது என்றும், அதைப் பொறுத்துதான் நம் செயல்பாடுகள் அமைகின்றன என்றும் முன்பு நம்பிக் கொண்டிருந்தார்கள்.
செல்களின் குணாதிசயங்களை மாற்றிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இப்பொழுது, செயல்கள்தான் நம்முள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும், இந்த நம்பிக்கைதான் நம் செல்களை மாற்றியமைக்கிறது என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்தின் ஒரு சிறு விளையாட்டு நம் வாழ்க்கை
மனத்தைவிட அதி ஸூக்ஷமானது ஆத்மா. பலர் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா என்றே கேட்பார்கள். ஆத்மா என்றால் என்ன? எங்களால் பார்க்க முடியவில்லையே! தொட முடியவில்லையே! என்று கேட்பார்கள். அதி ஸூக்ஷ்மமான ஆத்மாவை உணர்வதைத்தான் 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம்.
இங்கே சொல்லப்பட்ட ஸ்லோகங்களில், கிருஷ்ணர், ஆத்தமாவானது உடல் முழுவதிலும் வியாபித்து இருக்கிறது என்று சொல்கிறார். அவர் உடல் என்று சொல்லும்போது, உடல்-மன அமைப்பைத்தான் சொல்கிறார்.
இரண்டாவதாக, இந்த உடலும் மனமும் மரணம் வரும்போது அழிந்துவிடும் என்று சொல்கிறார். மூன்றாவதாக, மரணத்தின்போது ஆத்மா அழிவதில்லை என்கிறார். நான்காவதாக, ஆத்மா நம் மனத்தால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்கிறார்.
மரணம் நின்றுவிடும். மனத்தால் இயக்கப்படும் புலன்களின் இயக்கம் நின்றுவிடும். எண்ணங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் மூளை தம் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். உடல்-மன அமைப்பும் தன்னைத்தானே இவற்றிலிருந்து பிறகு அவை சிதைந்து விடுகின்றன. மரணத்தை நேரில் பார்த்தவர்களுக்கு இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் 'மரணத்திற்குப் பிறகும் உன்னுள் இருக்கும் ஏதோ ஒன்று அழிவதில்லை' என்று கிருஷ்ணர் சொல்வதுதான் நமக்குப் புரியாததாகவும் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தை கிருஷ்ணர் இங்கே தெளிவாக்குகிறார். அந்த 'ஏதோ' ஒன்றுதான், ஸ்வயம், அழியாத ஆத்மன் என்று சொல்கிறார்.
அதி ஸூக்ஷ்மமான ஆத்மாவை உணர்வதைத்தான் 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம்.
இத்தகைய ஆத்மா நம் இதயத்தில் வசிப்பதாகவும் அணுவிற்கும் அணுவாக, மிகவும் நுண்ணியதாக, சிதிஸூக்ஷமமாக இருப்பதாகவும் உபரிஷதங்கள் சொல்கின்றன.
மரணம் என்றால் என்ன? மரணம், ஆத்மா உடலை விட்டு வெளியேறுவதால் நடக்கிறதா? அல்லது மரணம், ஆத்மாவை உடலை விட்டு வெளியேற்றுகிறதா? என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் உடலும் மனமும் அழியக்கூடியது என்பதையும் இவை ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே இயங்கும் என்பதையும் உணரும்பொழுது, இந்த வாக்குவாதம் தேவை இல்லை என்றாகிறது.
உடல், மரணத் தேதியையும் குறித்துக்கொண்டுதான் வருகிறது. அது வெளியேறும் நாள் எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலக்கெடுவையும் தாண்டி ஏதோ ஒன்று இயங்குகிறது, அது நம் ஆத்மா!
இந்த ஆத்மா, சக்தி வடிவானது. வாழ்க்கையின் சக்தி இதுதான். ஏற்கெனவே நான் சொன்னதுபோல், இந்த சக்தியானது தற்காலிகமாகப் பிடித்திருந்த உடலில் இருந்து, உடலிற்கு வெளியில் இருக்கும், உடலைச் சுற்றியிருக்கும் ப்ரபஞ்ச சக்திக்கு நகர்கிறது.
உங்கள் ஆத்மாவிற்கு மரணமே கிடையாது
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "எது உண்மை என்று நீ நம்புகிறாயோ, அது உண்மை இல்லை; எது நிலையானது என்று நீ நினைக்கிறாயோ அது நிலையில்லாதது; எதை அழித்து விடுவோம் என்று நீ பயப்படுகிறாயோ அதை உன்னால் ஒரு காலமும் அழிக்க முடியாது. இந்த சக்திகளை தெளிவாகப் புரிந்துகொண்டு போர் புரி' என்று சொல்கிறார்.
தம் உறவினர்களைக் கொல்ல வேண்டுமென்று நினைத்துப் பார்க்கிறபோது அர்ஜுனனுக்குத் துக்கம், குற்ற உணர்ச்சி, இரக்கம், பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் தோன்றி விடுகின்றன. உறவினர்களைக் கொல்வதால் அவர்ளை இல்லாமல் செய்துவிடுவோம் என்று அர்ஜுனன் நம்புகிறார். ஏனென்றால் அதுவே அவர்களுடைய வாழ்வின் முடிவு என்று அவர் நினைக்கிறார்.
'மரணத்திற்குப் பிறகும் உன்னுள் இருக்கும் ஏதோ ஒன்று அழிவதில்லை' என்று கிருஷ்ணர் சொல்வதுதான் நமக்குப் புரியாததாகவும் தெரியாததாகவும் இருக்கிறது.
கிருஷ்ணர் அர்ஜுனனின் கண்களைத் திறக்கச் சொல்கிறார். மேலும் அவர், 'நீ எதைக் கொன்று அழிக்கப்போகிறாயோ, அது என்றாவது ஒரு நாள் அழியக்கூடியதுதான். ஆனால் நீயே விரும்பினாலும் என்றும் அழியாத ஆத்மாவை உன்னால் அழிக்க முடியாது,'' சொல்கிறார்.
தம்முடைய விடுவார்களே என்று அர்ஜுனனுக்கு வரும் பயம், உண்மையில் தாம் இறந்து விடுவோமோ என்று பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து எழுகிற பயமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அவர் தம்முடைய அழியாத தன்மையை உணராததனால்தான் தம்முடைய மரணத்தைக் கண்டு பயப்படுகிறார். அந்த மரண பயம்தான் மற்றவர்களின் பயமாகவும் வெளிப்படுகிறது; அதுவும் தாமே அவர்களைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கும்பொழுது, அவர் பயம் இன்னும் அதிகமாகிறது.
கிருஷ்ணர் , "மரணம் என்ற ஒன்றே இல்லை. மரணம் என்பது பொய், " என்கிறார்.
நிலையில்லாத உலகில் மரணம் மட்டும்தான் நிலையாக நிகழக்கூடிய ஒரே நிகழ்வு!
வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுற்றி இருக்கும் பலர் இறப்பதை நாம் பார்க்கிறோம். யாருமே என்றென்றும் வாழப்போவதில்லை என்பது நமக்குத் தெரியும். ' நிலையில்லாத உலகில் மரணம் மட்டும்தான் நிலையாக நிகழக்கூடிய ஒரே நிகழ்வு' என்பதும் நமக்குத் தெரியும். பிச்சைக்காரரோ அல்லது பேரரசரோ எல்லோருமே ஒருநாள் இறந்தாக வேண்டும்.
நாம் தூக்கத்திலிருந்து விழித்த பிறகு, கனவில் தோன்றிய நம் வாழ்க்கை அழிந்துவிடுகிறது நாம் வருந்த மாட்டோம். கனவின்போது உண்மை போன்றே தோன்றிய அந்த வாழ்க்கை அழிந்துவிட்டதற்காக நாம் வருந்த மாட்டோம். இல்லையா? அதேபோல் ஓர் நிலையில் நாம் விழித்துக் கொள்ளும்போது, இந்த நினைவு வாழ்க்கையும், ஒரு கனவுதான் என்பதை உணர்வோம். துக்கத்திற்கு அப்பொழுது இடம் இல்லை.
அதற்குப் பிறகு உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் கிருஷ்ணர் சொன்னது ஸத்யம்தான் என்பதை, தங்கள் அனுபவத்தின் மூலமாக உறுதி செய்திருக்கிறார்கள்.
உங்கள் ஆத்மா குடியிருக்கும் ஒரு வீடுதான் இந்த உடல். இந்த உடல் அழிந்துவிடும்போதும் நீங்கள் அழிவதில்லை. ஏனென்றால் நீங்கள் நிலையானவர்கள், ஆனந்தமயமானவர்கள்.
இந்த சத்தியத்தைக் கிருஷ்ணர் நேரடியாகச் சொல்கிறார். அவர் மிக உறுதியாக, 'மரணம் என்ற ஒன்று கிடையாது' என்று சொல்கிறார். எது இறக்கிறதோ அல்லது அழிகிறதோ அது ஒரு பொய்த்தோற்றம்தான், அதற்கு ஒருநிலையான இருப்பு என்றுமே இருந்ததில்லை.
எதற்கு நிலையான வாழ்வு அல்லது இருப்பு இருக்கிறதோ, எது உண்மையிலேயே அத்யுமோ அது முன்பும் இருந்தது; இப்பொழுதும் இருக்கிறது ; என்றும் இருக்கும் !
உள், வெளி வன்முறை
கேள்வி: மற்றவர்கள் மேல் பரிவும் அக்கறையும் இருக்கும் அதே நேரத்தில் அவர்கள் மேல் பற்றற்றும் இருக்க முடியுமா? ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்போது நம் இதயத்தை மலர்த்தி வைத்துக்கொள்வது சாத்தியமா ?
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்: யார் தம்முடைய இதயத்தை மலர்த்தி வைத்திருக்கிறார்களோ, அவர்களால்தான் பற்றற்று இருக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது நீங்கள் உற்சாகமில்லாமல் மட்டுமே இருப்பீர்கள், பற்றற்று இருக்க மாட்டீர்கள்.
தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிந்த ஒரு மனிதர்தான், முழுமையான பற்றற்ற நிலையில் இருக்க முடியும்.
மற்றவர்கள் மேல் அன்பைப் பொழிவதற்கு நீங்கள் அஞ்சுகிறீர்கள். ஏனென்றால் அதன்பிறகு அவர்கள் மேல் உள்ள பற்றை உங்களால் துறக்க முடியாமல் போய்விடுமோ என்று உங்களுக்குப் பயம்.
ஆனால் இரண்டிற்கும் காரணமான சக்தியும் ஒன்றுதான். உங்களால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டால், உங்களால் முழுமையாகப் பற்றற்றும் இருக்க முடியாது.
போராடிக் கொண்டிருக்கும் மனிதர் பாதி மனிதரே. அவரால் பற்றிலும் இருக்க முடிவதில்லை; பற்றற்றும் இருக்க முடிவதில்லை. முழுமையாகப் பற்றில் இருக்கும் ஒரு மனிதரால், முழுமையாகப் பற்றில்லாமலும் இருக்க முடியும்; அவரால் முழுமையான பற்றற்ற தன்மையிலும் இருக்க முடியும்.
பெரும்பான்மையான நேரங்களில் மற்றவர்களிடம் இருந்து கவனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், தொடர்ந்து மற்றவர்களுக்கு உங்கள்
முற்றிலும் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் வெளிப்படும் அன்பைகான் கருணை என்று அழைக்கிறோம்.
அன்பையும் பரிவையும் கொடுப்பதற்கு உங்களால் முடிவதில்லை. உங்கள் இதயச் சக்கரமான அநாஹத சக்கரம் எப்பொழுதும் கவனத்தேவையால் அடைபட்டே இருக்கிறது.
மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதன் மூலம் அவர்களுடைய சக்தியை உறிஞ்சுகிறீர்கள், புரிந்துகொள்ளுங்கள், கவனம்கூட சக்திதான்!
இதற்கு முக்கியக் காரணம், உங்களை இந்தச் சமுதாயம் வளர்க்கும் விதம்தான்.
சிறு வயதில் இருந்தே மற்றவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளீர்கள். அதனால் மற்றவர்களின் அங்கீகாரம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுகிறீர்கள்.
உங்களில் பலருக்கு இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கும். மற்றவர்கள் துக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் அவர்களை ஆறுதல் படுத்த முயன்று, கடைசியில் நீங்களே சோர்ந்து போய் விடுவீர்கள்.
இத்தனைக்கும் உடலால் நீங்கள் எதையும் செய்திருக்க மாட்டீர்கள். உணர்வாலும் நேரிடையாக எதையும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். மற்றவர்கள் அழுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவ்வளவுதான்.
ஆனாலும் அது உங்களைப் பாதிக்கிறது. உங்களைப் பலவீனப்படுத்துகிறது.
இது உண்மை. காரணம் மற்றவர்கள் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகிறார்கள்.
உங்கள் இதயத்தில் மையும்கொள்ளாமல், உங்கள் அநாஹத சக்கரம் மலராமல் இருந்தால், நீங்கள் சக்தியை இழந்ததாக உணர்வீர்கள். அதனால் உங்கள் உடலும் பாதிக்கப்படும்.
உங்கள் அநாஹத சக்ரத்தை மலரச் செய்வதனால், சக்தியடையச் செய்வதனால், நீங்கள் சக்தியின் ஊற்றாக நிலைத்து விடுவீர்கள். அப்பொழுது எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், சோர்ந்துவிடாமல் மற்றவர்களுக்குத் தொடர்ந்து அன்பையும் கவனத்தையும் உங்களால் வழங்க முடியும்.
ஆனந்த ஸ்புரண தியான முகாமில் அநாஹத சக்ரத்தை சிறிய தருகிறோம். அந்தத் தியானத்தை செய்வதன் மூலம் உங்கள் அநாஹத சக்கரம் மலரும். அநாஹத சக்கரம் மலர்ந்தால், உங்களால் தன்னலம் இல்லாமல் மற்றவர்கள் மேல் அன்பைப் பொழிய முடியும். அது மட்டுமல்ல, அது உங்களுக்கு நீங்களே ஆரோக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவக்கூடிய ஒருநுட்பமும்கூட !
'முக்தி நிலை' என்பது பிறப்பு, இறப்பு ஆகிய காண்டு கட்டுகளில் இருந்து விடுதலை அடைவதே.
எதையும் நீங்கள் எதிர்பார்க்காமல் இருக்கிறபோது, நீங்கள் பற்றற்று இருக்கிறீர்கள். பற்றற்று இருப்பது என்றால் மற்றவர்கள் மேல் அக்கறை இல்லாமல் இருப்பது என்று பொருள் கிடையாது; அதற்கு நேர்மாறாக மற்றவர்களின் மேல் அக்கறையுடன் இருப்பது என்பதே அதன் பொருள்.
பற்றற்று இருத்தல் என்பது வேறு, தொடர்பற்று இருத்தல் என்பது வேறு. மக்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் குழப்பிக்கொள்கிறார்கள்; கிருஷ்ணர் 'பற்றற்று இருங்கள்' என்று சொல்லும்போது, அவர் மற்ற மனிதர்களுடன் நம்மைத் தொடர்பற்று இருக்கச் சொல்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நம்மால் மற்றவர்களுடன் இயைந்தும், அவர்களுடன் தொடர்புகொண்டும் வாழ முடியும்; அதே சமயத்தில் அவர்கள் என்னுடையவா்கள் என்ற பற்றில்லாமலும் இருக்க முடியும். நீங்கள் நீங்கள் அன்பை வழங்குவீர்கள். இவர்கள் என் குடும்பத்தவர்கள், இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்ல, வேற்று மனிதர்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க எந்த வித்தியாசமும் இல்லாமல் அன்பை வழங்குவீர்கள். உங்கள் அன்பிற்கு எல்லை இருக்காது, அளவும் இருக்காது.
உணர்ச்சிகளை அடக்குவதால் மட்டுமே தனிநபர் சுதந்திரம் உருவாகிவிடாது.
பற்று, அது உங்களைக் கடந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் பிணைத்துவிடும். பற்றற்ற தன்மை உங்களை நிகழ்காலத்தில் நிலை பெறச் செய்யும். நீங்கள் மற்றவர்கள் மேல் உண்மையான, நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தும்போது, மனிதர்கள் கடந்தகாலத்தில் செய்த செயல்களையும் அவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் யோசிக்க மாட்டீர்கள்.
எதிர்காலத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்றெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். இந்த நிமிடத்தில் நீங்கள் அன்பாக இருக்கிறீர்கள், அவ்வளவுதான்.
அதனால்தான் உண்மையான அன்பு நிகழ்காலத்தில் மட்டும் இருக்கிறது. அதனால்தான் அன்பிற்கு கண்கள் இல்லை - அதாவது அதற்கு எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் பார்க்கும் கண்கள் இல்லை.
அன்பு ஒரு குறிப்பிட்ட பொருள் மீது மட்டுமே செலுத்தப்பட்டால், அன்பிற்கு இலக்காக ஒரு பொருள் இருக்க வேண்டுமென்றால், அது உண்மையான அன்பு இல்லை. நீங்கள் பொருட்களைத் துறந்துவிடும்போது, நீங்கள் எல்லோரிடத்திலும் எப்படியிருந்தாலும் எல்லா இடங்களிலும் அன்பை வெளிப்படுத்தும்போது, அன்பு கருணையாக மலர்கிறது.
முற்றிலும் உயர்ந்த விழிப்புணா்வு நிலையில் வெளிப்படும் அன்பைத்தான் கருணை என்கிறோம்.
கேள்வி: சில குருமார்கள் ஆத்மாவைப் பூர்ணம் என்றும், சிலர் சூன்யம் என்றும் சொல்கிறார்கள். இரண்டிற்கும் அர்த்தம் வேறாக இருக்கிறது. இவை இரண்டும் எப்படி உண்மையாகும் ?
புத்தர் ஆத்ம நிலையை ஒன்றுமில்லாத சூன்யம் என்று குறிப்பிடுகிறார். ஆதிசங்கரர் அதே நிலையை எல்லாம் நிறைந்த பூர்ணம் என்று குறிப்பிடுகிறார். இரண்டு குருமார்களும் ஒரே நிலையைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.
சங்கரா 'தன்னை உணர்தல்,' ஆத்மாவை உணர்தல்' என்று சொல்லும்போது, பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுதலை அடைவதைக் குறிப்பிடுகிறார்.
புத்தரும் எல்லாப் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதைத்தான், 'நிர்வாண்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார், ஆனால் ஆத்மா என்று ஒன்றுமில்லை. அங்கு இருப்பது சூன்யம் மட்டுமே என்று சொல்கிறார்.
சூன்யம் மற்றும் பூர்ணம் இவை இரண்டும் ஒரே நிலையின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றிற்கொன்று வேறுபட்டது அல்ல. இவை இரண்டும் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. அவ்வளவுதான். சூன்யம் என்று சொல்லும்போது, இதுவல்ல, இதுவல்ல என்று எல்லாவற்றையும் ஒதுக்குகிறோம். பூர்ணம் என்று உள்ளடக்குகிறோம். அவ்வளவுதான்!
பூர்ணமது. பூர்ணமிதம் என்பதன் பொருள்: பூர்ணத்திலிருந்து பூர்ணம் தோன்றுகிறது என்பதுதான். பூர்ணத்திலிருந்து பூர்ணம் வெளிப்பட்ட பின்பும், பூர்ணம் பூர்ணமாகவே இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தில் உள்ள பூரணம் என்ற வார்த்தைக்குப் பதிலாக சூன்யம் என்ற வார்க்கையைப் போட்டாலும் பொருள் மாறாது.
ஒன்றுமில்லாததைத் தாண்டி எப்படி ஒன்றும் இல்லையோ, அதேபோல் தாண்டியும் ஒன்றும் இல்லை.
அளவிட முடியாத வெளியில் இருந்து எதைக் கழித்தாலும் அல்லது சேர்த்தாலும் பெருக்கினாலும் அல்லது வகுத்தாலும் சரி, அது அளவிட முடியாததாகவே இருக்கும். கணக்கில் வேண்டுமானால் பூஜ்யத்தோடு எதையாவது சேர்த்தால், அது ஒரு மதிப்பை உருவாக்கும்.
சூன்யம் மற்றும் பூர்ணம் இவை இரண்டும் ஒரே நிலையின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டது அல்ல.
அனால் ஒன்றுமில்லாத பிரபஞ்ச இருப்பில் எதைச் சேர்த்தாலும் அது எப்பொழுதும்போல் ஒன்றுமில்லாததாகவே இருக்கும். அது தமக்குள் அனைத்தையும் இழுத்துக்கொள்கிறது. விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படும் ஒரு கருந்துளையைப் (Black Hole)போல, உள்ளே எது போடப்பட்டாலும் அங்கே காண்பதற்கு ஒன்றும் இருக்காது.
பூர்ணத்தைப் பற்றி பேசிய ஆதிசங்கரர், எதையும் ஒதுக்கித் தள்ளுவதன் அவசியத்தை உபதேசித்தார். அவருடைய கோட்பாடே, நேதி நேதி, ''இதுவல்ல, இதுவல்ல,'' என்பதுதான். அவருடைய 'மேற்கோள் வாசகமே' இதுதான். எட்டு வயது இருக்கும்போது, ஆதிசங்கரர் தம் குரு கோவிந்தபாதர் கேட்கும் கேள்விகளுக்குத் துங்கபத்ர நதிக்கரையில் வைத்து பதில் அளிக்கிறார்.
ஆறு ஸ்லோகங்கள் கொண்ட அந்த நூலின் பெயர் ஆத்ம ஷட்க, இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் சாரமுமே 'நான் இதுவல்ல, நான் இதுவல்ல' என்பதுதான்.
அவர் சொல்கிறார், ''நான் இந்தப் பஞ்ச பூதங்கள் இல்லை. நான் உணர்ச்சிகள் இல்லை. நான் அனுபவிப்பவன் இல்லை.''
இறுதியில் அவர் சொல்கிறார், "நான் சிவம். சூன்யம் பூர்ணத்திற்கு எடுத்துச் செல்கிறது.''
கேள்வி: கிருஷ்ணர் அர்ஜுனனைப் போர் செய்யத் தூண்டுகிறார். கிருஷ்ணர் வன்முறையைப் போதித்தார் என்று பல மேலை நாட்டவர்கள் சொல்கிறார்கள். இது சரியா?
மனத்தில் வன்முறையைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் தான் வெளியில் நடக்கும் வன்முறையைப் பார்த்துப் பயப்படுவதுபோல் பாசாங்கு செய்வார்கள்.
மனத்தில் வன்முறையைச் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் வெளியில் நடக்கும் பயப்படுவதுபோல் பாசாங்கு செய்வார்கள்.
வெளியுலக இருக்கும் திற்குள் வித்தியாசம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இவற்றில் ஒன்றில்லாமல் இன்னொன்று உருவாகாது.
பண்பாட்டில் வளர்ந்துள்ளதாகக் கருதப்படும் தேசங்களில், அவர்களுடைய மன ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை ; அவர்கள் அடக்கப்படுகிறார்கள். சிரிக்கிற மக்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். அப்படியே அவர்கள் சிரித்தாலும் அவர்களுடைய சிரிப்பு உதட்டைத் தாண்டாது. அது செத்துவிட்ட சிரிப்பு.
உங்களுக்குள் மற்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது. அது மன அழுத்தத்திற்கு நீங்கள் கொடுக்கும் அழைப்பு
உளவியல் ஒருவர் அடக்கப்படுவகனாலேயே, வன்முறையற்றவராக முடியாது. அது அவரை அமைதியை உணர விடுவதில்லை, அவரை ஒரு வெடிகுண்டாகவே மாற்றி விடுகிறது.
வன்முறை உணர்வுகள் அடக்கப்பட்ட மனிதன் ஒரு வெடிகுண்டாக மாறி விடுகிறான்.
மக்கள் இதைத் தனிமனித சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். உணர்ச்சிகளை அடக்குவதால் தனிநபர் சுதந்திரம் உருவாகாது. அது, வெடிப்பதற்குத்தயாரக இருக்கும் மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணுகுண்டாக மட்டுமே இருக்க முடியும்.
உங்களுக்குள் மற்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது தனிநபர் சுதந்திரமோ உரிமையோ கிடையாது. அது, மன அழுத்தத்திற்கு நீங்கள் கொடுக்கும் அழைப்பு . உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்வதால், உங்களுக்குச் சுதந்திரம் வந்து விடுவதில்லை.
இது, ஒரு துறவி இல்லறத்தை விட்டு வெளியேறி விடுவதாலேயே, தாம் எல்லாவற்றையும் துறந்துவிட்டதாகவும் எல்லா ஆசைகளில் இருந்தும் விடுதலை அடைந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வதைப் போன்றதுதான்.
ஆசைகள், மனத்திலிருந்து எழுகின்றன. மனத்திற்குள் பக்குவம் வளராமல் காட்டிற்குள் இருந்தாலும் கனவு கற்பனைகள் அவர் மனத்தைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
உங்கள் குடும்பத்திலிருந்து விலகி ஓடி, நீங்கள் ஒரு துறவியாக வேண்டிய தேவை இல்லை. உங்கள் குடும்பத்துடன் இருந்து கொண்டே துறவியாக வாழலாம். துறவைப் பற்றிய தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் வளர்த்துக்கொள்வதால் மட்டுமே ஒருவர் உண்மையான துறவியாக முடியும்.
விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் இருக்கும் மலைகளுக்கும் எங்கிருந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.
உங்கள் குரு, உங்களுக்குள் ஒரு ஆழமான உலுக்கலை, தாக்குதலை ஏற்படுத்தி, உங்கள் உணர்வை விழிக்கச் செய்ய முடியும். இரமண மஹரிஷி
க்ரூஷ்ணர் வன்முறையைப் பரிந்துரைக்கவில்லை. அவர் விழ்ப்புணர்வைப் பரிந்துரைக்கிறார்.
"குரு என்பவர் ஒரு ஸிம்ஹ ஸ்வப்னம்; கனவில் வரும் சிங்கத்தைப் போன்றவர்," என்று சொல்கிறார். சத்தியமில்லாததிலிருந்து சத்தியத்திற்குள் உங்களை விழித்துக்கொள்ள வைக்கும் ஸிம்ஹ ஸ்வப்னம் அவர்.
அர்ஜுனனின் மனத்தில் இருக்கும் கனவு கற்பனைகளைக் கிருஷ்ணர்விளக்குகிறார். ' எது நல்லது ? எது கெட்டது?' என்று அர்ஜுனனும் மனித குலமும் உருவாக்கியிருக்கும் பாசாங்கு வலைப்பின்னல்களைக் கிருஷ்ணர் கலைக்கிறார்.
ஸத்யம் என்பது நன்மை தீமை இரண்டையும் கடந்தது. எது நல்லது? எது கெட்டது? என்று சமுதாயம் வைத்திருக்கும் கருத்துகளில் இருந்து வெகு தொலைவில் தர்மம் என்னும் பிரபஞ்ச பொது நீதி இருக்கிறது.
நாம் வளரும் போதே 'எது நல்லது, எது கெட்டது' என்பதற்கான முன்னுதாரணங்களும், முன் மாதிரிகளும் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவை அந்தந்தச் சமூதாயத்தின் கட்டுறு மனப்பான்மையின் அடிப்படையில் அமைகின்றன. சமுதாயம் சிக்கல் இல்லாமல் இயங்குவதற்குத் தேவையான வழிகாட்டிகளாகவும் சட்டங்களாகவும் இம்மனப்பாங்கு அமைகிறது.
சமுதாயச் சட்டங்களைத் தாண்டிப் பார்க்கும் அளவிற்கு விழிப்புணர்வும் புத்திசாலித்தனமும் நமக்குள் வளராத நிலையில், சட்டங்கள்
Part 4: Bhagavad Gita Explained
ஏற்படுத்தப்பட்டதன் சரியான காரணங்கள் நமக்குப் புரியாவிட்டாலும்கூட, அவற்றை உடைக்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்குள் எழுந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அதை உடைப்பதற்குப் பயந்து கொண்டிருப்போம்.
பெற்றோர்கள் எதைச் செய்யக் கூடாது என்று சொல்கிறார்களோ, அதையே செய்து பார்க்க ஆசைப்படும் குழந்தைகள் இருக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
மோசஸ் அனுபவித்த உணர்வு நிலையில் இருந்து உருவானவைதான் பத்துக் கட்டளைகள். அவருடைய அனுபூதியின் வெளிப்பாடுகள் அவை. ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு இந்தப் பத்துக் கட்டளைகள் திணிக்கப்படவேண்டிய மட்டுமே அமைகிறது.
அப்பொழுது, ஒரு ஞானியின் ஆழ்ந்த ஆன்மிக அனுபவம், புண்ணியத்திற்கும் அல்லது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அழைத்துச் செல்வதாக, மாறி, தம்முடைய மேலான உயர்வை இழந்து விடுகின்றன.
உங்கள் குரு, உங்களுக்குள் ஒரு ஆழமான உலுக்கலை, தாக்குதலை ஏற்படுத்தி, உங்கள் உணர்வை விழிக்கச் செய்ய முடியும்.
பல கீழை நாட்டவர்களும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளவில்லை. சரியாகப்
கிருஷ்ணர் உருவகமாகச் சிலவற்றைச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லித் தப்பித்துக்கொள்கிறார்கள் அல்லது வன்முறையைத் தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
கிருஷ்ணர் வன்முறையைப் பரிந்துரைக்க வில்லை. அவர் விழிப்புணர்வைப் பரிந்துரைக்கிறார். நாம் வாழ்வாகவும் இறப்பாகவும் கருதிக்கொண்டிருக்கிற இவையாவுமே ஒரு கனவுதான் என்கிறார். நாம் நல்லது கெட்டது, சரி தவறு என்று கருதிக் கொண்டிருப்பவை யாவுமே ஒப்புநோக்கத் தக்கவைதான். அவை சமுதாயத்தால் திணிக்கப்பட்டவை. ஒருவருக்கு ஒருவர் மாறக்கூடியவை, நிலையற்றவை, உண்மையற்றவை.
நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்க்கும் மனம் நம் அறியாமையாலும் கட்டுறு மனப்பான்மையாலும் உருவாகிறது. உண்மையில், பிரபஞ்சத்தில் பிரிவினைக்கு இடம் இல்லை. இது சரி, இது தவறு என்றும், இது நல்லது இது கெட்டது என்றும் எதுவும் கிடையாது.
இந்தப் பிரிவினை மனப்பாங்குதான் மக்களை அடிக்கடி கடவுள் ஏன் கருணையில்லாமல் நடந்துகொள்கிறார் என்று கேட்க வைக்கிறது.
ஒரு குழந்தை இறந்துவிட நேர்கிறபோது அல்லது ஒரு இயற்கை சீரழிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிடும்போது மக்கள் இதுபோன்ற கேட்கிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு எந்தத் தர்க்க ரீதியாகவும் பதில் சொல்ல முடியாது. இயற்கையின் சுபாவம் அது என்று மட்டும்தான் சொல்ல முடியும். இயற்கையின் செயல்கள் நிலையில்லாதலை, புரிந்துகொள்ள முடியாதவை, முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாதவை, ஊகிக்க முடியாதவை.
நம்முடைய கட்டுறுமனப்பான்மையைக் கிருஷ்ணர் ஒரு பெரிய சம்மட்டியால் உடைக்கிறார். அவர் அர்ஜுனனைப் பார்த்து, ''போர்செய்,'' என்கிறார். இதைக் கேள்விப்படும் பெரும்பான்மையான மக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று அவருக்குத் தெரியும். மக்கள் அதிர்ச்சியடைவதற்கான காரணம், அவர்கள் மனத்தில் வைத்திருக்கிற, ஆனால் வெளிப்படுத்த பயப்படுகிற வன்முறைதான்.
தொடர்ந்து வன்முறை அடக்கப்படும்போது அது மன அழுத்தமாக வெடிக்கிறது. அவர்களைநோக்கிய வன்முறையாக அது வெடிக்கிறது. சிலர் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களை மட்டுமல்லாது, அடுத்தவர்களையும் வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
உங்களுக்குள் இருக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்வது நல்லது. வன்முறை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது உதவும்.
சரியான புரிதல் ஏற்படும்போது, வன்முறை மறைந்துவிடும்.
உடல்-மன அமைப்பின் நிலையில்லாத் தன்மையையும் ஆத்மாவின் நிலைப்புத் தன்மையையும் புரிந்து கொண்ட ஒரு மனிதருக்கு, போரிடவும் மற்றவர்களைக் கொல்லவும்வேண்டிய தேவை இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் தெளிவு இருக்கும்.
அதனால்தான், ''புத்தர் கொலையே செய்தாலும் அது பாவமில்லை,'' என்று சொல்கிறார்கள். 'எது நடக்க வேண்டுமோ, அது நடக்க வேண்டுமென்பதற்காக, விழிப்புணர்வு நிலையில் இருந்து செய்யப்பட்ட ஒரு செயல்' என்று அது எடுத்துக்கொள்ளப்படும்.
அமைதியைப் போதிப்பவர்கள் அகிம்ஸா என்ற கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கருத்துப்படி அகிம்ஸா என்பது வெளியுலக வன்முறையைத் தாண்டியுள்ளது. தமக்குள் பிரிவினை இல்லாத மனிதரின்
நம் எண்ணங்களில், வார்த்தைகளில் வன்முறை இல்லாதபோது, நம்மிடமிருந்து எழும் செயல்களில்கூட வன்முறை இருப்பதில்லை.
அப்படிப்பட்ட நிலை இருக்கும்போதுதான் நிகழ முடியும். உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே ஒன்றோடு ஒன்று பிரபஞ்சத்தின் இணைபிரியாத பாகம்தான் என்னும் விழிப்பு ஏற்படும்போது மட்டுமே அகிம்ஸை உணர்வு ஏற்படுகிறது. எல்லையில்லாத உணர்வு நிலையில் இருந்துதான் அத்தகைய அகிம்ஸை உணர்வு பிறக்கும்.
அத்தகைய விழிப்புணர்வில் இருந்து அழிவு ஏற்படும்போது, அது ஆக்கத்தின் ஒரு பகுதிதானே தவிர அழிவு அல்ல, அத்தகைய அழிவு இல்லாமல் ஆக்கம் இருக்காது.
படிப்பகினாலும் கேட்பகினாலும் உருவான சாதாரண தர்க்கத்தை வைத்து கிருஷ்ணரின் செயலைப் புரிந்துகொள்ள முடியாது. அனுபவத்தினால்தான் அதைப் புரிந்துகொள்ள வைக்கிறது எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்து, அதன் பிறகு கெட்டதை எதிர்த்துச் செயல் புரி,'' என்று கிருஷ்ணர் சொல்லவில்லை.
உங்களுக்குள் இருக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்வது நல்லது. வன்முறை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது உதவும்.
கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் தர்க்க அறிவின் மேல் நம்பிக்கை இல்லை. அதனால் அவர் அர்ஜுனனைத் தர்க்க அறிவைப் பயன்படுத்து என்று சொல்லவில்லை. கிருஷ்ணர், எந்தத் தர்க்கத்தையும் நம்பவில்லை.
நல்லது கெட்டது, சரி தவறு, நன்மை தீமை என்று நீங்கள் முடிவு செய்யும் எதிரெதிர்த் தன்மைகள் கொண்ட இரட்டைகள் எல்லாமுமே உங்கள் கற்பனையில் தோன்றிய கனவுகள்தான் என்கிறார்.
பிரபஞ்சத்தில் எந்தப் பிரிவினையும் இல்லை, எந்த வித்தியாசமும் இல்லை. வித்தியாசம் உங்கள் விழிப்புணர்வில்தான் இருக்கிறது.
உங்கள் விழிப்புணர்வை இத்தகைய இருமைத் தன்மையிலிருந்து விலக்கிவிடும்போது, நீங்கள் முழுமையில், ஒருமைத் தன்மையில் நிலைபெறுகிறீர்கள். அந்த ஒருமையில் வன்முறை இருக்காது.
கேள்வி: உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையோரின் மதமாக இருக்கும் இஸ்லாமும், கிறிஸ்துவமும் மறுபிறப்பு இல்லை என்று சொல்கின்றன. மறுபிறப்பு உண்மையாக இருந்தால், ஏன் இந்த மதங்கள் அதை மறுக்கின்றன ?
சமுதாய ரீதியாகச் சரியான பதிலைச் சொல்ல வேண்டுமானால், ''இந்த மாதிரியான பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கென்று இருக்கும் உங்களது சொந்த நம்பிக்கைகளையே பின்பற்றுங்கள்!' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
கிறிஸ்துவத்தையும் இஸ்லாமியத்தையும் ஈன்றெடுத்த ஜுடாயிஸம்
எண்ணங்களில், வார்த்தைகளில் வன்முறை இல்லாதபோது எழும் செயல்களில்கூட வன்முறை இருப்பதில்லை. (யூத மதம்) மறுபிறப்பை மறுக்கவில்லை. ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு ஆத்மா பயணிக்கிறது என்றுதான் இந்த மதங்களும் சொல்கிறது. இந்தக் கருத்தை 'கில்குலிம்' (Gilgulim) என்கிறோம். இன்றுள்ள யூதர்களில் சிலர் இதை மறுத்தாலும் ஆச்சாரமான யூதர்கள் மறுபிறப்பை இன்றும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
கிறிஸ்துவர்களில் உலோகயதவாதிகளும், (Agnostics) இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவினராகிய ்ஸு ஃபி' மதத்தவர்களும் மறுபிறப்பின் மேல் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்கள்.
இன்றைக்கு நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட பைபிள். அப்படித் தொகுக்கப்பட்டபொழுது ரோமானியர்களுக்கு பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இது ஒரு வரலாற்று உண்மை.
அதேபோல் குராணிலும் மரணத்திற்கு முன்பும் பின்பும் இருக்கக்கூடிய வாழ்வைக் குறிக்கும் வாசகங்கள் இருக்கின்றன. ஆனால் வேதங்களில் சொல்லியிருப்பதுபோல், மறுபிறப்பைப் பற்றிய கருத்துகள் இந்த மதங்களின் அடிப்படைக் கருத்தாக இல்லை என்பது உண்மைதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நிறைவேறாத ஆசைகள் இருக்கும்போது, அந்த ஆன்மா இன்னொரு உடலை எடுத்துக் கொள்கிறது.
மறுபிறப்பைப் பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்காமல், அனுபவத்தின் அடிப்படையிலும் அறிவியலின் அடிப்படையிலும் மறுபிறப்பைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஜென்மத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்பவர்களைப் பிதற்றுகிறார்கள் என்று சொல்லி ஒதுக்கிவிடாமல், திறந்த மனதோடு அவற்றை ஆராய வேண்டும்.
இன்றைய விஞ்ஞானம், பொருளும் சக்தியும் ஒன்றை மற்றொன்றாக மாற்றத்தக்க தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன என்பதையும் அதே சமயம் பொருளை அழிக்க முடியும்; ஆனால் சக்தியை அழிக்க முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிறது. மனித உடல் சக்தியால் இயக்கப்படுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அப்படியெனில் இறப்பிற்குப் பிறகு சக்தி என்னவாகிறது ? அது வேறு ஒரு இடத்திற்குச் சென்றாக வேண்டும்.
சக்தி, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்லாது என்றால்கூட, அது மொத்தச் சக்தி தொகுப்போடு கலந்துவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதைத்தான் பரமாத்மா என்று வேதங்கள் சொல்கின்றன. புதிதாய் பிறக்கிற உடல், தம்முடைய சக்தியை சக்தி மையத்திலிருந்து, பரமாத்மாவிடமிருந்துதான் பெற வேண்டும்.
எப்படி நாம் தர்க்கம் செய்தாலும் சக்தி தொடர்ந்து வாழ்கிறது. ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு நேரடியாக மாறிச் செல்லாவிட்டாலும்கூட,
சக்தி தொகுப்பின் மூலமாகத்தான் அது மாறுகிறது வேண்டியிருக்கிறது.
இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுதலிற்கு வருவதற்கு, நீங்கள் நம்பிக்கை என்ற மிகப்பெரிய அடியை எடுத்துவைத்தாக வேண்டும், உண்மையில், உங்களுக்குள் அனுபவம் என்கிற மிகப்பெரிய 'தாவல்' நடந்தாக வேண்டும். தம்மை உணர்ந்த ஒவ்வொரு ஞானியும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், பரமாத்மாவுடன்
ஒருமனிதனுக்குள் இருக்கும் ஆத்மா தம்முடைய ஆசைகளை முழுவதுமாக அனுபவித்து முடித்த பிறகு பரமாத்மாவில் கலந்து விடுகிறது
ஒன்றியிருப்பதாகவே அறிவித்திருக்கிறார்கள். இதிலிருந்துதான் ஆத்மா என்னும் தனி மனித சக்தி வந்தது. பரமாத்ம சக்திக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாடு கிடையாது. ஆத்ம சக்தி என்பது தனி மனிதனுக்குள் தங்கியிருக்கும் பரமாத்ம ச க்திதான்.
கிருஷ்ணர் சொல்கிறார், ஒரு மனிதன் பழைய ஆடைகளைக் களைந்துவிட்டு, புதிய அடையை உடுத்திக்கொள்வதைப்போல் ஆத்மாவுக்கு ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது அல்லது பரமாத்மத்தில் கலந்து முக்தியடையும் வாய்ப்பும் இருக்கிறது.
தனிமனிதனுக்குள் இருக்கும் ஆத்மா, தன்னுடைய ஆசைகளை முழுவதுமாக அனுபவித்து முடித்த பிறகு பரமாத்மத்தில் கலந்து விடுகிறது. மாறாக நிறைவேறாத ஆசைகள் இருக்கும்போது, அந்த ஆத்மா இன்னொரு உடலை எடுத்துக்கொள்கிறது.
கேள்வி: மறுபிறப்பைப் பற்றிப் பேசும்போது, மனிதன் விலங்காகவோ அல்லது பூச்சியாகவோகூடப் பிறக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது மறுபிறப்பு என்னும் கருத்தை மேலும் சிக்கலாக்குகிறதே! இதைப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கிறதே?
ஆம், இவற்றைப் புரிந்துகொள்வது கடினம்தான்.
ஒரு செல் உயிரினத்திலிருந்து தோன்றியவன்தான் மனிதன் என்று சொல்லும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ஆனால் ஏற்றுக்கொள்பவர்களால்கூட மீண்டும் கீழ் நிலை பிறப்பை எடுக்க முடியுமா என்று கேட்டு முடிவதில்லை. பறவையாகவோ, மீனாகவோ அல்லது வேறு பிறப்பாகவோ பிறக்க முடியும் ?'' என்று கேட்கிறார்கள்.
ஆத்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது போன ஜென்மத்தில் அவருக்கு இருந்த மன அமைப்பையும் எப்படிப்பட்ட வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் இறக்கும்போது எந்த நிறைவேறாத ஆசைகளோடு உடலை விட்டார் என்பதையும் பொறுத்ததாக இருக்கிறது.
இதை நகைச்சுவைக்காக நான் சொல்வதுண்டு. ஒரு மனிதர், தூக்கத்தில் விருப்பம் கொண்டவராக இருந்தால், அவர் அடுத்த பிறப்பு எடுக்கும்போது எருமை மாடாகத்தான் பிறப்பார். சாப்பிடுவதுதான் பெரிய சுகம் என்று நினைத்தால், அவர் பன்றியாகப் பிறப்பார். இப்படிச் சொல்வதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது.
மனிதர்கள், பிற உயிரினங்களை ஒப்பிடும்போது தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள், 'மனிதனுக்கு மட்டும்தான் உடல்-மனத்தைத் தாண்டி ஆத்மாவை உணர்வதற்குத் தேவையான விழிப்பு உணர்வு நிலை இருக்கிறது' என்பதை எந்த அளவுக்கு உணர்ந்துகொள்கிறார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே அவர்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
விலங்குகள் மனித உடலை அடைந்த பிறகுதான் முக்தி அடைய முடியும். அவை முக்தி அடைவதற்கு மனித உடலை எடுத்தாக வேண்டியுள்ளது. விலங்குகளுக்கு இருக்கும் உயர்ந்த சக்தி நிலையான மூலாதாரம்தான், நம்முடைய கீழ் நிலை சக்தியாக இருக்கிறது.
ஒரு விலங்கு மனிதனாகப் பிறக்கும்போதுதான் மேல்நிலை சக்தி மையங்கள் உருவாகின்றன. ஒரு மனிதன் தம் வாழ்வு முழுவதும் மூலாதார ச ்க்தியான காமத்திலும் பேராசையிலும் இயங்கிக்கொண்டிருந்தால், அவர் மீண்டும் விலங்காகப் பிறப்பதற்கு எல்லாச் சாத்தியங்களும் உண்டு. மரணத்தின்போது ஆத்மாவானது கீழ்நிலை சக்தி மையங்களை நோக்கியும் செல்லக்கூடும்.
இதைவிட புரிந்துகொள்வதற்குக் கடினமான கருத்து என்னவென்றால், விலங்குகள் எப்படி மனித நிலைக்கு உயர்கின்றன என்பதுதான். மனிதர்களால் உணர்ந்துகொள்வதற்குச் சாத்தியமான சக்தி நிலை விலங்குகளுக்கு இல்லாதபோதும், இருப்புத் தன்மையில் அமைந்துள்ள உயர் நிலை சக்திமையங்களை அனுபவிப்பதன் மூலம் அவை அடுத்த நிலை பிறப்பிற்கு உயர முடியும். இப்படித்தான் பரிணாமம் இயங்குகிறது.
பிரபஞ்சம் என்பது இந்தப் பூமியை மட்டும் குறிக்கவில்லை ; அதையும் தாண்டி பரந்து விரிந்து இருக்கிற ஒன்றைக் குறிக்கிறது.
பலர் கேட்பதுண்டு, ''சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இன்று இருக்கும் மக்கள் தொகையைவிட சிறியதாகத்தான் இருந்தது எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்தால்கூட மொத்தமே அறுநூறு கோடி ஜீவராசிகள்தான் இருந்திருக்கும்.
ஆனால் இன்று மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே அறுநூறு கோடிகளாகி விட்டது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது எப்படிச் சாத்தியம்? புதிய பிறப்புகள் பழைய பிறப்புகளை அடிப்படையாகக்கொண்டு உருவாகிறது என்றால், எப்படி இவ்வளவு புதிய உடல்கள், ஆத்மாக்கள் தோன்றின ?''
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லா உயிரினங்களும் ச சுதந்திரம். பிரபஞ்சம் என்பது இந்தப் பூமியை மட்டும் குறிக்கவில்லை; அதையும் தாண்டிப் பரந்து விரிந்து இருக்கிற ஒன்றைக் குறிக்கிறது. பிரபஞ்ச வெளி முழுவதுமே சக்திதான் நிரம்பி உள்ளது. அதனால் பூமியில் ஜீவராசி களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதற்கு மட்டுமல்ல, பல கோள்களில் ஜீவராசிகளை உருவாக்குவதற்குத் தேவையான சக்தியும் அதனிடம் இருக்கிறது !
நீங்கள் அழிவில்லாதவர்கள்
- 2.19 எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவால் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை.
- 2.20 ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது.
- 2.21 ஓ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்யமானது, பிறப்பில்லாதது, மாறாதது என்பதை உணர்ந்து கொண்ட மனிதர் எப்படி மற்றவரைக் கொல்வார் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பார் ?
- 2.22 மனிதன் எப்படி பழைய அடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை உடுத்திக் கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது.
- 2.23 ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் சுட முடியாது; தண்ணீரால் நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
- 2.24 ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாதது; புராதனமானது.
- 2.25 ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாதது; மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்து கொண்ட பிறகு நீ துக்கப்பவது பொருத்தமுடையதாகாது.
பற்றுகளை விட்டுவிட்டால் பயமும் நம்மை விட்டுவிடும்
கிருஷ்ணர் நேரடியாக அர்ஜுனனின் முந்தைய சந்தேகங்களுக்கு இங்குப் பதில் சொல்கிறார். அர்ஜுனன், 'தான் தம் உறவினர்களையும் ஆச்சாரியார்களையும் அழிப்பதனால் தமக்கு இந்த உலகிலும் எதிர்காலப் பிறப்பிலும் சொல்ல முடியாத துக்கம் ஏற்படும் என்றும், தம்முடைய செயலால் எதிர்காலச் சந்ததிகளும் துன்பமடைவார்கள்' என்றும் சொல்லிக்கொள்கிறார்.
ஒரு கூண்டில் இருந்து இன்னொரு கூண்டிற்குச் செல்லும் ஒரு பயணம்தான் மரணம்.
அதற்குக் கிருஷ்ணர், ''அர்ஜூனா உன்னுடைய எல்லாப் பயங்களுக்கும் அர்த்தமே இல்லை, ஏனென்றால் ஆத்மாவுக்கு மரணம் என்பதே இல்லை. நாம் எதைச் கொல்கிறோம் ? என்றாவது ஒருநாள் அழிந்தே ஆகவேண்டிய உடலைத்தான் கொல்கிறோம். அதனால் யாரும் யாரையும் கொல்லவும் கொல்லப்படவும் முடியாது. இரண்டுமே கற்பனைகள்தான்.
இந்த உடலில் குடிகொள்ளும் ஆத்மாவானது என்றும் வாழ்கிறது. அது இந்த உடலில் தற்காலிகமாகத்தான் வாசம் செய்கிறது. ஆனால் அது நிலையானது. அழிவில்லாதது. மேலும் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஆத்மாவை மூடியிருக்கும் உடலுக்குத்தான் அழிவும் மறு பிறப்பும். ஆத்மா என்றும் வாழ்கிறது,''என்று விளக்குகிறார்.
இங்கே எதைச் சொல்கிறாரோ சொல்வதற்கும் வேற்றுமை இருக்கிறது. கிருஷ்ணர், 'மரணம்' என்கிற கருத்தையே மறுக்கிறார். 'மரணம் என்ற ஒரு நிகழ்வே கிடையாது' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆத்மாவை மூடியிருக்கும் உடலுக்குத்தான் அழிவும் மறு பிறப்பும். ஆத்மா என்றும் வாழ்கிறது.
நல்லபடியாக நடந்துகொள், நீ இறக்கிறபோது உன் நன்னடத்தையே உன்னைக் காப்பாற்றும், நீ கெட்டவனாக வாழ்ந்தால், துக்கப்படுவாய் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. மரணம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார். அவ்வளவுதான்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே உங்களை மனிதர்களே இல்லாத தனித் தீவில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வளர்ந்து பெரியவனான பிறகு, எது மரணம் அடையும், உண்மையில் உங்கள் உடல் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்குமா? இல்லை, உங்களுக்கு அவற்றைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரிந்திருக்காது.
சாக்ரடீஸ் என்ற கிரேக்க தத்துவஞானி, அவர் இறக்கும்போது கேட்கிறார், ''நான் இல்லாமல் போய் விடுவேன் என்றாலும் சரி, இல்லை மீண்டும் பிறக்க மாட்டேன் என்றாலும் சரி, இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?''
பிறப்பு, மறு பிறப்பு போன்றவை எல்லாம் எந்த வித்தியாசத்தையும் தரப் போவதில்லை.
இங்கே கிருஷ்ணர் மரணத்தை ஏற்கெனவே பார்த்த ஒருவரிடத்தில் பேசுகிறார். சொல்லவேண்டியதிருக்கிறது. மரணம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, ஒரு கூண்டில் இருந்து இன்னொரு கூண்டிற்குச் செல்லும் ஒரு பயணம்தான் மரணம்; ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலிற்கு உயிர் செல்கிறது என்று விளக்கவேண்டியதிருக்கிறது.
உடலோடு நமக்கு இருக்கும் பற்றுதான் இந்த உடல் இறந்தால் நாமும் இறந்து விடுவோம் என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உடலோடு நமக்கு இருக்கும் பற்றுதான் நமக்கு இருக்கும் பற்றுகளிலேயே மிக ஆழமானது.
நம் உடைமைகள் மற்றும் உறவுகள் மீதும் நாம் பற்றுகளை வளர்த்துக்கொள்கிறோம். உறவுகளையும் இழக்கும்போது ஏற்படுகிற பயம், நம் உடலை இழக்கும்போது ஏற்படுகிற பயத்தைப் போன்றே இருக்கும்.
ஒருவர், தம்முடைய துக்கங்களுக்கெல்லாம் பற்றுகள்தான் காரணம்' என்று புரிந்துகொள்ளும்போது, அவர் சக்யத்தைப் புரிந்துகொள்கிறார். சக்ர்யத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் இந்த எல்லாப் பயங்களையும் போக்கிவிடுகிறது.
மரணம்-இன்னொரு
ஆத்மா தொடர்ந்து வாழும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாத கலாச்சாரங்கள், மரணத்தின்போது நமது அடையாளங்களை இழந்துவிடும் அபாயம் இருப்பதாகச் சொல்லி, மரணத்தைப் பற்றிய பயத்தை தனிமனித உணர்வில் ஆழமாக ஏற்படுத்தி விடுகின்றன.
உடலோடு நமக்கு இருக்கும் பற்றுதான் இந்த உடல் இறந்தால் நாமும் இறந்து விடுவோம் என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய கலாச்சாரங்களில், 'மரணத்தோடு நம் வாழ்வு முடிந்து விடுகிறது, அது நிரந்தரமானதொரு முடிவு' என்ற நம்பிக்கை ஊட்டப்படுகிறது. இந்த நம்பிக்கை ஒருவரைப் பரபரப்புமிக்கவராகச் செய்கிறது. ஏனெனில் அனுபவிப்பதற்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லை என்று கருதி, பரபரப்பாக, அவசர அவசரமாக இன்பத்தை நாடிச் செல்கிறார்கள்.
'இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சொர்க்கமும் நரகமும் சித்தரிக்கப்படுகின்றன. எல்லாக் கலாச்சாரங்களும் சொர்க்கம், நரகம் என்ற கற்பனைகளை உருவாக்கி மக்களை ஆசையாலும் அச்சத்தாலும் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன.
பிறப்பைப்போல் இறப்பும் ஒரு வாழ்விற்கு முடிவில்லை என்பதையும் உணர்ந்த மனிதருக்குத் தனது அடையாளங்களை இழந்து விடுவோம் என்கிற பயம் இருப்பதில்லை. அவர் ஆனந்தமாக வாழ்கிறார். அவரை எதுவும் பயமுறுத்துவதில்லை. 'பாவம், நரகம்' போன்ற கருத்துகளால் அவர் பயப்படுவதுமில்லை, பாதிப்படைவதுமில்லை.
அதனால்தான் மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்கள் அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களை உருவாக்குகின்றன.
அங்கு, வாழ்வதற்கான அவசரமோ அல்லது இந்த ஒரு வாழ்வில் இருந்து எவ்வளவு உறிஞ்ச ஒரே மூச்சில் உறிஞ்சிவிடவேண்டுமென்ற வேகமோ இல்லை.
கீழைநாட்டு மதங்கள், 'நாம் எல்லோரும் ஒரே சக்தியில் இருந்துதான் பிறந்தோம். மீண்டும் அதே சக்திக்குத் திரும்பி விடுவோம். இந்தச் சுழற்சி என்றென்றும் தொடரும்" என்று சொல்கின்றன.
'நாம் எல்லோரும் ஒரே சக்தியில் இருந்து பிறந்தோம். மீண்டும் அதே சக்திக்குத் திரும்பி விடுவோம். இந்தச் சுழற்சி என்றும் தொடர்கிறது.
இந்த உண்மையை உணர்ந்தவர்கள், ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் சகிப்புத் தன்மையையும் மக்களுக்குப் போதிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் மதங்களுக்கு மாற்றும் எந்தவித முயற்சியிலும் இவை ஈடுபடுவதில்லை.
கிருஷ்ணர் சொல்வதைச் சிலர், மிக எளிதாகத் தவறான பொருளில் எடுத்துக்கொள்ளலாம். "யாரும் கொல்வதும் இல்லை; கொல்லப்படுவதும் இல்லை என்றால், கண்மூடித்தனமாக கொலைகளைச் செய்யலாமே," என்று கேட்கலாம். ஆனால் கிருஷ்ணர் உணர்த்த வரும் அதுவல்ல 'மரணம் என்பது வாழ்வின் முடிவு இல்லை; அது ஒரு மைல்கல்தான்' என்பதைப் புரிந்து கொண்ட மனிதன், மரணம் இயற்கையாக நடக்கும் போதோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினால் நடக்கும் போதோ பயப்படுவதில்லை.
உலகைக் காக்க இறைவனே நிகழ்த்திடும் ஓர் யுத்தம்
அர்ஜுனன், பதஞ்ஜலி யோக முனிவர் வகுத்த அஷ்டாங்க யோகத்தை நன்கு கற்றவர். அதில் முதல்படி யம என்பதாகும். யமாவில் விதிக்கப்பட்டிருக்கும் ஸத்ய (சத்தியம்), அஹிம்ஸா (கொல்லாமை, வன்முறையற்ற தன்மை) அபரிக்ரஹம் (எளிமை, பிறர் பொருட்களின் மேல் ஆசைகொள்ளாமை), அஸ்தேய (திருடாமை) ப்ரஹ்மசர்யம் (கற்பனைகள் இல்லாமல் வாழ்தல்)ஆகிய வாழ்வியல் நெறிகளை நன்கு கற்றவர் அர்ஜுனன். மேலும் அவர் க்ஷத்ரியர் என்ற முறையில் போரில் எதிரிகளைக் கொல்வது அவருடைய தார்மீகக் கடமையாகும் என்பதையும் அறிவார்.
இங்கே கிருஷ்ணர், தர்மங்களின் நுட்பமான நிலைகளை, அர்ஜுனன் அதுவரை உணர்ந்திராத பகுதிகளை விளக்குகிறார். ''கொல்ல மாட்டேன்,'' என்று அர்ஜுனன் சொல்வது அஹிம்ஸையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையினால் அல்ல; அவர் கொல்லவேண்டிய உறவினர்களுடன், அவர் ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தினால்தான்! தம்முடைய அடையாளங்களாக விளங்கும் அவர்களைக் கொல்வதன் மூலம் தம் அடையாளத்தை இழக்க வேண்டியிருக்குமே என்ற பயத்தின் காரணமாகத்தான், அவருக்குப் போரிட தயக்கம் ஏற்பட்டதே தவிர, கருணையினால் அல்ல. அறியாமையாலும் பற்றுதலாலும் கற்பனைகளாலும்தான் அவருக்கு இந்தத் தயக்கம் தோன்றுகிறது.
'தர்மத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், அதை எந்த வகையிலாவது காப்பாற்றியே தீர வேண்டும்' என்று
மரணம் என்பது வாழ்வின் முடிவு இல்லை. அது ஒரு மைல்கல்தான்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுரை, இன்றைய சூழ்நிலையில் ஒரு ராணுவ வீரருக்கோ, காவல்துறை அதிகாரிக்கோ பொருந்துவதாக இருக்கிறது. ஏனெனில் சட்ட ஒழுங்கைச் சரியான முறையில் பராமரிக்கவேண்டிய பொறுப்பு, இன்று அவர்கள் கையில்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் அவர்கள், ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் பலபேரைக் கொல்லும்படி தாங்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே அந்தக் கட்டளைகளைக் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக இருக்கக்கூடாது ; அப்போது அவர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கக்கூடாது.
நாம் செய்யும் செயல் அசையாலோ, அச்சத்தாலோ தூண்டப்பட்ட செயலாகவும் இருக்கக் கூடாது. அது எதையோ அடைவதற்காகவோ அல்லது நாம் அவர்களைக் கொல்லாவிட்டால் அவர்களால் நாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவோ இருக்கக் கூடாது.
மாறாக, அத்தகைய அழிவு உலக நன்மைக்காகச் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதற்காகவும், அது, புதியதொரு படைப்பிற்கே வழி வகுக்கும் என்ற புரிதலின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
இயற்கையின் அழிவு செயல் இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். அது அழிப்பதே படை பதற்காகத்தான் . சிவன் புதுப்பிப்பவர். நாம் நினைப்பதுபோல் அழிப்பவர் அல்ல. இதைத்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.
அக நடுக்கத்தின் புற பிரதிபலிப்பே வன்முறை
உடனே நீங்கள், "எதுவும் அழிக்கப்படுவதில்லை; எதையும் நம்மால் அழிக்கவும் முடியாது என்றால், கொலை செய்தால் பாவம் கிடையாதா? ஹிட்லர், பின்லேடன் போன்றவர்களுக்குப் பாவம் கிடையாதா? அவர்களும் என்றும் அழியக்கூடிய உடல்களைத்தானே கொல்கிறார்கள் ? மக்கள் கூண்டோடு அழிவதைப் பற்றிக் கிருஷ்ணருக்குக் கவலை இல்லையா, அக்கறையில்லையா ?' என்று கேட்கலாம்.
இல்லை. நிச்சயம் கிடையாது. கிருஷ்ணர் ஞான நிலையில் இருந்து, பிரபஞ்சத்தின் பார்வையில் உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. அதனால் மரணம் இல்லை என்று சொல்கிறார்.
வன்முறையும் கொலையும் வெறும் வெளியுலகச் செயல்கள் மட்டுமல்ல. அவை உளவியல் ரீதியாக ஒருவரை ஆட்டுவிக்கும் தூண்டுதல்கள். ஒருவர் ஹிட்லருக்கு உரிய மனஅமைப்பைப் பெற்று, ஆனால் ஹிட்லருக்கு இருந்த அதிகாரம் இல்லாமல் இருந்தாலும் அவர் அதே செயலைச் செய்வார்; ஆனால் சிறிய அளவில் செய்வார்!
ஹிரோஷிமாவில் விமானிக்கு இருந்த வன்முறையைவிட அதற்கு ஆணை பிறப்பித்த அதிகாரிகளுக்கு இருந்த வன்முறையே அதிகமானது. அரியணைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தாலும் போருக்கு ஆணை பிறப்பித்த அரசனே வன்முறையாளன்.
மனத்திற்குள் இருக்கும் வன்முறை வாசனையாக, அசையாக ஒவ்வொரு பிறப்பிற்கும் தொடர்ந்து செல்கிறது. அந்தப் பயங்கரமான வாசனையோடு வன்முறை தவறுக்கு ஆளாகிறது, அதன் தன்மையில் குறைகிறது, சீரழிகிறது.
வன்முறையாளன் கோழைகான். சத்தியத்தை எதிர்கொள்வதற்கான தைரியம் அவனிடம் இருப்பதில்லை. பிறர் தன்னை எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறானோ, அதேபோல்தான் அவனும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு இல்லை.
தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் தான் மற்றவர்களை, முதலில் அழித்தாக வேண்டும் என்ற பொய்களால் ஆன ஒரு கூண்டைக்கட்டிக்கொண்டு தன்னைத்தானே அவன் தனிமைப்படுத்திக்கொள்கிறான்.
இன்று வன்முறை அதிகரித்து விட்டது. காரணம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைவிட, தொழில்நுட்பத்தின் உதவியால் கொல்வதுதான் எளிதாக இருக்கிறது.
பல நினைக்கிறோமோ அவர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்ற தேவைகூட இல்லை. தொலைவிலிருந்தே துப்பாக்கியால் சுடலாம் அல்லது குண்டுகளைப் போடலாம்.
ஒரு நாட்டையே அழிக்க வேண்டுமென்று நினைக்கும்போது, நினைப்பவர் அரசராக இருந்துவிட்டால், அவர் ஒரு பொத்தானை அமுக்கிவிடலாம் அல்லது அந்த நாட்டில் வன்முறையைக் கட்டவிழ்ப்பதன் மூலம் அந்நாட்டையே அழிக்க முடியும் என்று சொல்லி, அங்கே வன்முறையைத் தூண்டி விடுவதற்கு வேறு ஒரு நாட்டை ஒத்துக்கொள்ள வைக்கலாம்.
இதனால் ' 'நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லியும் தப்பித்துக்கொள்ளலாம் :
நாம் நம்மை இறை சக்தியாக உணர்ந்த பிறகு எல்லா உயிர்களும், உயிரற்றவைகள் உட்பட, கடவுளின் அம்சங்கள் என்பதை உணர முடியும்.
காப்பதற்காகத்தான் நான் கொன்றேன்' என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.
அன்பு - எதிரிகளின் இதயத்தையும் ஈரமாக்கிவிடும்
நாம் விழிப்புடன் இருக்கும்பொழுது, நமக்கு அருகில் இருக்கும் மனிதர் கடவுள் சக்தியின் வெளிப்பாடுதான் என்பதை உணரும்போது நம்மால் எப்படி வன்முறையோடு செயல்பட முடியும்? பக்கத்தில் இருப்பவர் நம் குடும்பத்தினரா, உறவுக்காரரா, நம் சமுதாயத்தைச் சேர்ந்தவரா, நம் மதத்தைச் சேர்ந்தவரா, நம் நாட்டைச் சேர்ந்தவரா என்ற கேள்விகளே அங்கு எழாது.
அவருக்கும் நம்பிக்கைகள் ஒன்றாக இருக்கிறதா என்றும் யோசிக்கமாட்டோம். நாம் எதை நம்புகிறோமோ, அவை எல்லாவற்றின் மேலும் அடுத்தவருக்கு அவநம்பிக்கை இருக்கலாம். இருந்தாலும் நாம் எந்த அளவிற்கு இந்தப் பிரபஞ்சத்தின் பாகமோ, அவரும் அதேபோன்று ஒரு பாகம்தான்.
அதனால்தான் கிருஷ்ணர் கேட்கிறார், "தான் அழிவற்றவன், நித்யமானவன், பிறப்பற்றவன், மாறுதல்களுக்கு உட்படாதவன் என்று புரிந்துகொண்ட பிறகு, ஒருவர் எப்படி மற்றவர்களைக் கொல்ல முடியும்? அல்லது எப்படி மற்றவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருக்க முடியும் ?'' நாம் நம்மை இறை சக்தியாக உணரும்போது, இந்த உணர்வு நம்மைத் தாமாகவே மற்ற எல்லா உயிரினங்களும்கூட கடவுளின் அம்சங்கள் என்ற உணர்வு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்பொழுது நம்மால் வன்முறையை உருவாக்க முடியுமா ?
கிருஷ்ணர் சொல்லும் இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டால், இந்த உலகத்தில் வன்முறை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. கொலைகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஒரு பூச்சியைக்கூட நீங்கள் கொல்ல மாட்டீர்கள். சுயபாதுகாப்பிற்காகக்கூட நீங்கள் மற்றவர்களைக் கொல்லவேண்டிய தேவை இருக்காது. காரணம் நீங்கள் விழிப்புணர்வில் இருக்கும்போது, உங்கள் விழிப்புணர்வு மற்ற உயிரினங்களுக்கும் சென்று சேரும். அதனால் அந்த உயிரினங்களும்கூட உங்களைத் தாக்க முயற்சி செய்வதில்லை.
ஒருமுறை, ஓம்காரீஸ்வரர் என்ற மலைப்பகுதியில் நான் தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானத்தை முடித்துவிட்டு கண் விழிக்கும்போது என்முன் ஒரு பெரிய கரடி நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தக் கரடி என் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் எனக்குள் எந்தப் பயமும் வரவில்லை. நானும் அந்தக் கரடியைப் பார்த்தேன். அந்தக் கரடியும் என்னைப் பார்த்தது, அதன் பிறகு ஒன்று செய்யாமல், அதன்வழியில் சென்றுவிட்டது.
அதேபோல் பல வேளைகளில், நான் என் அருகில் கொடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். அவை வெறுமனே பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும்.
எனக்குள் பயம் உருவாகவில்லையென்றால், மற்றவர்கள் தோன்ற பயமும், அவற்றுக்குள்ளும் அவை தோன்றுவதில்லை. ஆகவே அவை நம்மைப் புரிந்துகொள்கின்றன, நம்மை ஏற்றுக்கொள்கின்றன. தற்காப்புக்காக அடுத்தவரை அழித்தோம் என்று சொல்வது பச்சைப்பொய்.
இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்களைக் காத்துக்கொள்ளவே 'தயார் நிலை'யில் தங்கள் படைகளை வைக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்கின்றன. இவ்வாறு தம்மைக் காத்துக்கொள்ளும் உரிமையை, 'ஒரு புனிதச் செயலாகவே' கருதும் சுயமரியாதையுள்ள நாடுகளிலும் நிலவுகிறது.
உலகில் இருக்கும் எல்லோரும் தற்காத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றால், யார் முதலில் சண்டையைத் துவக்கியது ? இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.
நமக்குள் இருக்கும் பயத்தை உணர்ந்த பிறகுதான், வீட்டு நாய்கள்கூட நம்மை எதிர்க்கின்றன.
எல்லா வன்முறைகளும் உருவாகின்றன. இந்த உண்மை நாய்களுக்குக்கூட தெரிந்திருக்கிறது.
ஏனென்றால் நம்மைப் போன்ற மனிதர்களைப்போலல்லாமல், நாய்கள் புத்திசாலித்தனமானவை, உண்மையில் அவை இயற்கையிலேயே புத்திசாலித்தனமானவை. மனிதர்களுக்கு மட்டும்தான் இயற்கையை உதாசீனப்படுத்திவிட்டு, முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டீர்களென்றால், நீங்கள் உங்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ என்றும் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் அழிவற்றவர்களே; உங்களைச் சார்ந்தவர்களும் அழிவற்றவர்களே! வன்முறையையும் விட்டுவிடுங்கள். மற்றவர்கள் மேல் ஏற்படும் அன்பால் உங்கள் இதயத்தை நிறையச் செய்யுங்கள்.
நீங்கள் அழிவற்றவர்களே: உங்களைச் சார்ந்தவர்களும் அழிவற்றவர்களே! மற்றவர்கள் மேல் ஏற்படும் அன்பால் உங்கள் இதயத்தை நிறையச் செய்யுங்கள்.
புது உடை அணிவதைப்போல புது உடலை எடுக்கும் கொண்டாட்டமான நிகழ்வே மரணம்
கிருஷ்ணர் தொடர்கிறார்: எப்படி ஒரு மனிதன் பழைய துணியைக் கழற்றிவிட்டு புதிய துணியை உடுத்திக்கொள்கிறாரோ, அதேபோல் ஆத்மாவானது உடுத்திக்கொள்கிறது.
ஆயுதங்களால் ஆத்மாவை வெட்ட முடியாது. நெருப்பால் சுட முடியாது. தண்ணீரால் நனைக்க முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. அது நிலையானது, எங்கும் வியாபித்து இருக்கிறது, அசைக்க முடியாதது, புராதனமானது. கீதையின் இந்த வரிகள் பிரசித்திப் பெற்றவை. இந்தச் சில வார்த்தைகளைக்கொண்டு கிருஷ்ணர் வாழ்க்கை, மரணம், மனம், உடல், ஆத்மா போன்ற எல்லா விஷயங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
மரணத்தைப் பார்த்துத் துன்பப்படுவதைவிட, எப்படி அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறார்.
இந்த உயர்ந்த தத்துவத்தை சிறு குழந்தைகூடப் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக அவர் எடுத்துரைக்கிறார்.
கீதையில் சொல்லப்பட்டிருக்கும் அத்யாயங்களைப் புரிந்துகொள்ள வேத நூல்களைப் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் வேதங்களை ஆத்மாவானது, பழைய உடலைக் கழற்றி விட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது .. நன்கு கற்றறிந்த கீதையைப் படித்தே ஆக வேண்டும். அது அவரது கடமையுங்கூட! கீதையைப் படிக்கவில்லையென்றால், அவர்கள் கீதை உணர்த்தும் சத்தியும், எளிமை, கள்ளமில்லாத நடை இவற்றை தவறவிட்டுவிடுவார்கள்.
பிற நூல்களில் இருந்து கீதை எதனால் வேறுபடுகிறது ? உபநிடதங்களுக்கும் கொடுக்கப்படும் அதே மரியாதை கீதைக்கும் தரப்படுகிறது என்று பார்த்தால், கிருஷ்ணருக்கு
தெளிவும்தான் கீதைக்கு மேலான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
அவர் மிக எளிமையாகச் சொல்கிறார். ''நீங்கள் எப்படி உங்கள் அழுக்கான பழைய சட்டையைக் கழற்றிவிட்டு, புதிய சட்டையை அணிந்துகொள்கிறீர்களோ அதேபோல் ஆத்மாவானது பழைய உடலைக் கழற்றி விட்டு புதிய உடலை எடுத்துக்கொள்கிறது."
நமக்குப் புது உடை இருக்கும்போது, உபயோகமற்றுப் போன பழைய, அழுக்கான உடையைக் கழற்றி தயங்குவோமா? "நான் இந்தச் சட்டை மீது
உன் பயங்களை விட்டுவிடு உடலின் பற்றை விட்டுவிடு என்ன நடக்கவிருக்கிறதோ அதை ஆனந்தத்தோடும், கொண்டாட்டத்தோடும் எதிர்கொள்.
என் உயிரையே வைத்திருக்கிறேன். என்னால் அதைக் கழற்ற முடியாது. இதையே நான் உடுத்திக்கொண்டு இருக்கப் போகிறேன். இந்தச் சட்டையைக் கழற்றி விட்டால் நான் மனமுடைந்து போவேன், ' என்று சொல்லிக்கொண்டு அதற்காகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்போமா ?
நாம் ஒரு புதிய உடையை பார்க்கிறபோது நமக்குள் தாமாகவே சந்தோஷம் பொங்குகிறது. பழையதைக் கழற்றிவிட்டுப் புதியதை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இதேபோல் நம் "ஆத்மா, இந்த உடல் பழையதாகிச் சிதைந்து விட்டது; இது நோய்வாய்ப்பட்டும், வெறுக்கத்தக் கதாகவும் இருக்கிறது. என்னை இந்த உடலைவிட்டுப் போக விடு; நான் இந்தப் பழைய உடலை விட்டுவிட்டு, புதிய உடலை எடுத்துக்கொள்ளப் போகிறேன்," என்று சொல்லும்போது மட்டும், நாம் ஏன் தயங்க வேண்டும், ஏன் பயப்பட வேண்டும் ?
எப்படிப் பழைய சட்டையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ, அதேபோல் நம் உடலுக்கு வயதாகிவிட்ட பிறகு, அந்த உடலை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிதல் நமக்குள் மலர்ந்துவிட்டால், அதன் பிறகு நமக்கு எந்தப் பந்தமும், கவலையும் இருக்காது.
இந்த எளிய தத்துவத்தின் சாரம் மிகப்பெரியது. அதனால்தான் உலகின் மிக உயர்ந்த ஞானியால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
''கவலைப்படாதே. இந்த உடலை விட்ட பிறகு, உனக்கு கிடைக்கப் போகும் உடல், இதைவிட அழகான, சிறப்பான, மற்றவர்களைக் கவரக்கூடியவகையில் புதிய நவநாகரிக உருவமாகவும் இருக்கும்! உன்
பயங்களை விட்டுவிடு. உன் பற்றை விட்டுவிடு. என்ன நடக்கவிருக்கிறதோ அதை ஆனந்தத்தோடும், கொண்டாட்டத்தோடும் எதிர்கொள். மரணத்தைக் கொண்டாடு. துக்கப்படாதே, '' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
உங்களை மரணமல்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லும் சத்தியங்கள்
மேலும் அவர் தொடர்கிறார்: ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு ஆத்மா சென்று கொண்டேயிருந்தாலும் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் அந்த ஆத்மாவின்சுபாவம் என்ன ? எப்படி அது என்றும் நிலைத்து நிற்கிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விளக்கத்தைத் தருகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''அர்ஜுனா, தயவு செய்து புரிந்துகொள். நீ நினைப்பதைப்போல் இந்த ஆத்மா அழிவதில்லை. அதை அழிக்க முடியாது. எந்த ஆயுதமும் அதை அழிக்க முடியாது. எந்தவித அல்த்ரமும், ப்ரூர்மாஸ்த்ரமும், எந்த அணு ஆயுதுமும்கூட உடலிற்குள் இருக்கும் சக்தியை அழிக்க முடியாது; நெருப்பால் எரிக்க முடியாது; தண்ணீரால் ஈரமாக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
அது, பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, அதனால் அதைப் பஞ்ச பூதங்களால் அழிக்க முடியாது. பஞ்சபூதங்கள் மறைந்துவிட்டாலும் ஆத்மாவுக்கு அழிவில்லை. அது பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்டது. அதுவே, பஞ்ச பூதங்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தியாக இருக்கிறது. பஞ்சபூதங்களையே உருவாக்கும் சக்திதான் ஆத்மா. அதனால் அதை எப்படி
அழிக்க முடியும் ?
பஞ்சபூதங்களால் ஆன பொருட்களைச் செய்வதைப்போல், ஆதீமாவை உடைத்தோ, கரைத்தோ, எரித்தோ, உலர்த்தியோ சிதைக்க முடியாது. அது நிலையானது; கடந்து நிற்பது; பிரபஞ்சம் முழுழுவதும் வியாபித்திருப்பது; அது ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை; அதனால் அதனை ஒருபோதும் அழிக்கவும் மடியாது.
கிருஷ்ணரின் இந்த உபதேசம் மரணமில்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லும் சாவியாக இருக்கிறது. பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை நாம் விடுபடுத்திக்கொள்வதற்கான சாவி இந்த உபதேசம். இது, ஞானமடைதல் என்கிற நம் சொந்த வீட்டிற்கான வாயிற்கதவாக இருக்கிறது.
''உன்னுடைய மற்றவர்களுடைய மரணத்தையோ கண்டு பயப்படாதே. அது ஒரு உருவப் பயணம்தான். உடல் அழிகிறது. அவ்வளவுதான். ஆனாலும்
ஆத்மா மாறாகது. குணங்களற்றது, எங்கும் வியாபித்து இருப்பது. ஞானம் அடைந்த ஒவ்வொரு ஞானியின் அனுபவமும், கிருஷ்ணர் சொல்லும் இந்த சத்தியத்தை உறுதிபடுத்துகிறது.
நீ இந்த சத்தியத்தையும் கடந்து இருக்கிறாய். இந்த உடல் அழிந்தாலும் நீ அழிவதில்லை. அதனால் நீ கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை, '' என்று கிருஷ்ணா சொல்கிறார்.
மரணத்திற்குப் பிறகும் அழியாதிருக்கும் அந்தப் புனிதமான ஆத்மாவை எப்போதும் அழிக்க முடியாது. அது ஒரு பொருள் கிடையாது. அது ஒரு தூய சக்தி. சக்தியை எப்படி அழிக்க முடியும்? "சக்தி ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவிற்கு மாறத்தான் முடியுமே தவிர, அதனை அழிக்க முடியாது,' என்று அறிவியல் சொல்கிறது. நான் முன்பே சொன்னதுபோல், சக்தி இன்னொரு உருவமாகத் தோன்றும் அல்லது சக்தியாகவே இருந்துவிடும்.
இது, பஞ்ச பூதங்களுக்குப் பின்புலமாக இருக்கிறது, பஞ்ச பூதங்களை உருவாக்குகிறது. இந்தச் சக்தி இதற்குமுன்பும் இருந்தது, இனியும் இருக்கப்போகிறது. அது உருவாக்கப்பட்டதல்ல, அதனை அழிக்கவும் முடியாது.
ஆத்மா மாறாதது, குணங்களற்றது, நிலையானது, எங்கும் வியாபித்து இருப்பது. ஞானம் அடைந்த ஒவ்வொரு ஞானியின் அனுபவமும், கிருஷ்ணர் சொல்லும் இந்த சத்தியத்தை உறுதிபடுத்துகிறது.
"அப்படிப்பட்ட சக்தியாக நீ இருக்கும்போது, எதற்காக நீ துயரப்பட வேண்டும் ? நீயே தெய்வீகமாக இருக்கும்போது எது உன்னைப் பயப்படச் செய்ய முடியும் ? நீ எதை விரும்ப முடியும் ? வேறு எதை நீ கேட்க முடியும் ?'' என்று கேட்கிறார்.
இந்த தெய்வீகமயமானவர்கள். நாம்தான் இந்தப் பிரபஞ்சம். நாம் அழிவதில்லை. நம்முடைய உடலும், நம்முடைய அடையாளங்களும் அழிந்து போகும்போதும்கூட, நாம் உயிருடன்தான் இருக்கிறோம். ஒருமுறை இந்த சத்தியத்தை நாம் உணர்ந்துவிட்டால், பிறகு எதுவுமே நம்மை கவலை அடையச் செய்ய முடியாது. துக்கத்திற்குள் ஆழ்த்த முடியாது. நாம் எப்பொழுதும் ஆனந்தத்திலேயே இருக்க முடியும்.
மரணபயத்திலிருந்து வெளிவருவதற்கான யுக்தி
முண்டகோபரிஷத்தில் இரண்டு பறவைகளைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.
பல கிளைகளையும் பழங்களையும் கொண்ட ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன. அந்த மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அவற்றில் ஒரு பறவைக்கு அழகான பொன்னிற மேனியும் அழகான இறகுகளும் இருக்கின்றன. அது என்றும் பேரமைதியில் இருக்கிறது.
அந்தப் பறவை சில பழங்கள் மட்டுமே கொண்ட கிளையின் மேல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. கிளைகளில் இருக்கும் பழங்களின் மேல் அது ஆர்வம்கொள்ளவில்லை.
இரண்டாவது பறவை சிறியது. அது எப்பொழுதும் பரபரப்போடு இயங்கிக்
நம்முடைய உடலும் நம்முடைய அடையாளங்களும் அழிந்து போகும்போதும் நாம் உயிருடன் இருக்கிறோம்.
கொண்டிருக்கிறது. அது உண்பதற்கான பழங்களைத் தேடி ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருக்கிறது. அது இனிப்பான பழங்களைச் சுவைத்ததோ அப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியால் 'க்ரீச், க்ரீச்' என்று ஒலியெழுப்பிப் பாட ஆரம்பித்தது. புளிப்பான அல்லது கசப்பான பழங்கள் கிடைத்தால் அது சோகமாக மாறி எரிச்சல் அடைய ஆரம்பித்தது.
அதற்கு அடிக்கடி கசப்பான பழங்கள்தான் கிடைத்தன. கசப்பும் புளிப்பும் எந்த அளவிற்கு அதிகமாக இருந்ததோ அந்த அளவிற்கு அது சோகத்தால் கோபமாகக் கத்த ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அது தனக்குள்ளேயே ''பழங்களில் எந்த இன்பமும் இல்லை. இப்படி வாழ்வதில் எந்த ஆணந்தமும் இல்லை,'' என்று சொல்லிக்கொள்ளும்.
ஒருமுறை மரத்தின் மேல் சாந்தமாக, ஆனந்தமாக, தளர்வாக அமர்ந்திருக்கும் பறவையை அது பார்த்தது. பொன்னிற பறவை சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அந்தப் பறவையை அருகில் சென்று பார்ப்பதற்காக மேலே பறந்தது.
செல்கிற வழியில் சில சுவையான, பழங்களை அது பார்த்தது. உடனே மேலே பறந்து செல்லாமல் அவற்றை உண்டு மகிழ்வதற்காக நின்றது. பழங்கள் சுவையாக இருந்ததால் அது அந்தப் பழங்களின் சுவையால்
ஈர்க்கப்பட்டு அது அங்கேயே தங்கி விடுகிறது. ஆனால் மீண்டும் சில சுவையற்ற பழங்களை உண்டதால் அதற்குத் துக்கம் வந்துவிடுகிறது. மேலே பார்த்தால் எப்பொழுதும்போல் பொன்னிற பறவை அமைதியாக, சந்தோஷமாக, ஆணந்தமாக இருந்தது. அதனைக் கண்ட அந்தச் சிறிய பறவை மேல் நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது.
இதுபோல அது மேலும் கீழும், இடமும் வலமுமாக பறந்து கொண்டிருந்தது. ஒவ்வொருமுறையும் பொன்னிற பறவையைப் பார்க்கும்போதும் அதன் அருகில் செல்வதற்கு அது முயல்கிறது. அப்படிச் செல்லும் போதெல்லாம், முன்பு சுவை தந்தது போன்ற பழங்களைப் பார்த்தால், அவற்றை
உண்பதற்கு மீண்டும் அங்கேயே தங்கிவிடும், கசப்பான பழங்களைச் சுவைக்க நேர்ந்தால், பிறகு அது மேல் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும்.
இறுதியில் அது அந்தப் பொன்னிற பறவை அமர்ந்திருக்கும் அதே கிளைக்கு வந்துவிட்டது. அந்தப் பொன்னிற பறவையை அப்பொழுது அதற்குப்
அதிர்ச்சி, காரணம் அந்தப் பொன்னிற பறவை வேறு யாரும் கிடையாது, அது தானேதான், தன் உணர்வேதான் என்பதை உணர்ந்தது.
அதன் அருகில் செல்லச் செல்ல அதற்கு ஆனந்தமும் நிம்மதியும் அதிகரித்தது. சிறிய பறவைக்குப் பொன்னிற பறவையின் மேல் ஆழமான இணைப்பு ஏற்பட்டது; அது அன்பு வயப்பட்டது. அது அன்பில் விழவில்லை; அன்பில் உயிர்த்தெழுந்தது! விரைவில் தம்முடைய அடையாளங்களை இழந்து அது பொன்னிற பறவையோடு ஒன்றிவிட்டது.
அந்த தங்கப்பறவைப்போலவே நாமும் நமது உள்ளுலகத் தெய்வீகத்தோடு ஒன்றியவர்கள்தான் என்பதை நாம் உணரும்பொழுது நமது மரணபயம் முழுவதும் நீங்கி விடுகிறது. அதற்குப் பிறகு நமக்குள் நாம் யாரென்பதை பற்றிய எந்தக் கேள்வியுமே இருப்பதில்லை.
நமக்கே தெரியும் அதை எந்த ஆயுதங்களாலும் வெட்ட முடியாது. என்று சொல்லிக்கொள்பவர்கள், கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் புரிந்துகொண்டு விட்டால் ஐக்கிய நாடுகள், அமைதி தினங்கள், தோழமை தினங்கள் என்பதற்கெல்லாம் எந்த அவசியமும் இருக்காது. ஒவ்வொரு நாளும் அமைதியான நாளாகத்தான் இருக்கும்.
கவலைகளைக் காணாமல் போகச்செய்யும் சத்தியங்கள்
மனிதர்களைக் கொல்வதின் மூலம், அவர்களின் அடையாளத்தையே முற்றிலும் அழிப்பதாலும் நாம் எதை சாதித்துவிட முயலுகிறோம் ? நம்மை நம்பாதவர்களையும் நம்மையே கேள்வி கேட்பவர்களையும் நம்மைப் பார்த்து சிரிக்கத் தைரியம் கொண்டவர்களையும் எந்த அடையாளமுமில்லாமல் அழித்துவிடத்தான் முயலுகிறோம்.
நாம் நம்மேல் அன்பு செலுத்துபவர்களையும், நம்மைப் பார்த்து பயப்படுபவர்களையும், பயத்தின் காரணமாக மதிப்பளிப்பதுபோல் நடிப்பவர்களையும், நம்மை விரும்புவதுபோல் நடிப்பவர்களையும் மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
இத்தகைய மனநிலையுடைய தலைவர்கள், தங்களைத் தாக்கியதற்காகப் பிறரைக் கொல்வதில்லை. அவர்களைப் பார்த்தால் இவர்களுக்குப் பயமாக இருந்தது, அதனால் அவர்களைக் கொன்றார்கள். சர்வாதிகாரிகள்கூட தங்களைக் காத்துக்கொள்வதற்காகவே, தங்களுக்கிருந்த பயத்தினால்தான் மற்றவர்களைக் கொன்றார்கள். வெளியுலகத்திற்குத் தங்களை ஒரு மாவீரராகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள்தான்.
சர்வாதிகாரிகள் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்ளே அவர்கள் பெரிய கோழைகள்தான் இந்தப் பெரிய சர்வாதிகாரிகள் தாங்கள் உணவை உண்ணும் முன்பு மற்றவர்கள் அதை ருசி பார்த்து விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்று சோதித்த பிறகுதான் அதை உண்பார்கள். எதிரிகளைக் குழப்புவதற்காகத்
தங்களைப் போன்றே உடையவர்களுடன்தான் பயணம் செய்தார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆழமான பயத்திலேயே வாழ்ந்தார்கள்.
கொடூரத்தனங்களுக்கும், எல்லாக் கொலைகளுக்கும் அச்சமும் காணலாம். இந்தப் போதனைகளை மிக ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால், அம்மாதிரியான மற்றவர்களோடும் அமைதியாக அழகாக வாழலாம்.
இந்த வாழ்வில் பலதரப்பட்ட கருத்துகளுக்குமே போதிய வாய்ப்புகளும், இடமும் இருக்கின்றன
நீங்கள் மட்டும் தைரியசாலியாக இருந்தால் நீங்கள் யாரையும் எதிர்கொள்வீர்கள்; துணிச்சலாகச் ஒத்துப்போகவில்லையென்றால் நீங்கள் அந்தச் சூழ்நிலையை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறி விடுவீர்கள். இந்த உலகில் இந்த வாழ்வில் பலதரப்பட்ட கருத்துகளுக்குமே போதிய வாய்ப்புகளும், இடமும் இருக்கின்றன. நாம் ஏற்கெனவே சில கருத்துகளை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்போதும், மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும்போதும் நாம் பயப்பட ஆரம்பித்து விடுகிறோம்.
நாம், நமது நம்பிக்கையையும், நமது அடையாளத்தையும் இழந்து விடுவோமா என்றுதான் அச்சப்படுகிறோம். அந்தப் பாதுகாப்பற்ற
நிலைமையும் நம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோமா என்ற அச்சமும்தான் மரண பயத்தைவிட அதிகமாயிருக்கின்றன. உண்மையில் அதுவும்கூட மரண பயம்தான். ஏனெனில் மரணம்தான் நமது கடைசி அடையாளத்தையும் அழித்து விடக்கூடியது. அதனாலேயே நாம் அதை மூர்க்கமாக எதிர்க்கிறோம். நாம் கொல்லப்படுவதைத் தடுக்கத்தான் நாம் பிறரைக்கொல்கிறோம்.
மரணம் என்பது ஒரு கிழிந்த சட்டையை மாற்றிக்கொள்வதைப்போல் என்று கிருஷ்ணர் சொல்லியிருப்பதை உணர்ந்து கொண்டோமானால் நமது பயங்களெல்லாமே மறைந்துவிடும். நாம் உண்மையிலேயே அறிவுள்ளவர்களாக இருந்தோமானால் இந்தச் சட்டைதான் நமக்கெதற்கு ? இந்தச் சட்டை இல்லாமலிருந்தால், நாம் சுதந்திரத்தை அனுபவிப்போம், முழுவதுமாக விடுபட்டு விட்டதாக உணருவோம். பிறகு அந்த மாற்றத்தைப் பற்றிக்கூட கவலைப்பட அவசியமே இல்லை.
உண்மையில் இந்தச் சட்டையை மாற்ற வேண்டிய அவசியம்கூட இல்லை ஆழமாகப் புரிந்துகொள்வதாகும். நமக்கு இந்தமாதிரி ஒரு ஆடை இருக்கும்பொழுதுதான் அது அழுக்காயிருக்கிறதா, கிழிந்திருக்கிறதா, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் பல கவலைகள் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஆடை இல்லாமலே இருந்தால், பிறகு எந்தக் கவலைகளுமே இருக்காது. இந்த ஆடைக்கு அப்பால் கடந்த போவதுதான் இந்த உடல் மனத்தைத் தாண்டிச் செல்வதாகும் இந்தப் பிறவியிலேயே இறுதியான சுதந்திரத்திற்கு செல்வதாகும். இதுவே இறுதியான ஓய்வாகும்!
ஆதிசங்கரர், பஜகோவிந்தத்தில் மிக அழகாகச் சொல்கிறார், "ஒருவர் திரும்பத் திரும்பப் பிறக்கிறார்; ஒருவர் திரும்பத் திரும்ப இறக்கிறார்; ஒருவர் மறுபடியும் தாயின் கருவறைக்குள் செல்கிறார் ஓ! கடவுளே, இந்த வாழ்க்கைப் படகை செலுத்துபவரே, இந்த வாழ்வு சாவு என்னும் சாகரத்தைக் கடப்பதற்கு எனக்கு உதவுங்கள்!. ''
வெற்றியால் வரும் மன அழுத்தம் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்
கேள்வி: ஸ்வாமிஜி வெற்றியடைவதால் வரும் மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள். இளம் வயதில் ஒருவருக்கு அடிக்கடி மன அழுத்தம் வந்தால் என்ன செய்வது? அவரால் மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியுமா?
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் எந்த வகையான மனஅழுத்தத்தை அனுபவித்திருந்தாலும் அது தோல்வியால் ஏற்பட்ட மனஅழுத்தம்தானே தவிர, வெற்றியால் வந்த மனஅழுத்தம் அல்ல. நீங்கள் சாதிக்க வேண்டுமென்று நினைத்த பொருள் ரீதியான இலக்குகளை அடைய முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருந்தீர்களானால், அதை அடைய முடியாமல் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் இன்னும் வெற்றியால் வந்த மன அழுத்தத்தை அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்.
வாழ்வில் அதிகம் பக்குவப்பட்டவர்களுக்குத்தான், வெற்றியினால் விளையும் மனஅழுத்தம் நிகழும். அந்த வகை மன அழுத்தம் கடவுள் நமக்குத் தரும் பரிசு. அது வாழ்வின் மிகச் சிறந்த சுகம், வாழ்க்கையில் அதைவிடச் சிறந்த, உயர்ந்த சுகம், சௌகரியம் கிடையாது. அதனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
இந்தவகை மனஅழுத்தத்தை அனுபவிப்பதற்கு உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவதாக, உங்களுடைய எல்லாப் புறவுலக ஆசைகளும் நிறைவேறியிருக்க வேண்டும். இரண்டாவதாக, உங்களுக்குப் புத்திசாலித்தனம் வேண்டும். இந்த இரண்டும் இருக்கும்போதுதான் அதாவது வெளியுலக சௌகரியங்கள் மற்றும் அனைத்தையும் கடந்து பார்க்கக்கூடிய புத்திசாலித்தனம் இவை இரண்டும் இருந்தால்தான், வெற்றியினால் வரும் மனஅழுத்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
உங்களுக்குத் தோல்வியினால் மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதை மன அழுத்தம் என்றே சொல்ல முடியாது. அது வெறும் தோல்வி, அவ்வளவுதான்.
தோல்வியினால் உங்களுக்கு மன அழுத்தம் வந்திருந்தால், அதை மன அழுத்தம் என்றே சொல்ல முடியாது. அது வெறும் தோல்வி, அவ்வளவுதான்.
ஏன் நீங்கள் செல்வந்தராக வேண்டுமென்று நினைத்தீர்கள் ? என்று கேட்டால் இதற்கு மிக எளிதாக உங்களால் பதில் சொல்லிவிட முடியும். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காகச் செல்வத்தை விரும்பினோம் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் எல்லாவற்றையும் அடைய விரும்பினீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான சொத்து சுகங்கள் இன்று உங்களுக்கு வந்துவிட்டது. ஆனாலும் நீங்கள் அனுபவிக்க நினைத்த சந்தோஷம் மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. அதனால் உங்களுக்குள் ஒரு கேள்வி பிறக்கிறது, 'நான் எதற்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேன்? "
மக்கள் தொடர்ந்து சம்பாதித்துக் குவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சம்பாத்யம் அவர்களுக்கு எத்தவித இன்பத்தையும் கொண்டுவருவதில்லை. அவர்களுடைய மனம் முழுவதும் சம்பாதிப்பதிலேயே இருப்பதால் அவர்களுடைய சக்தியையும் அதுவே உறிஞ்சிக்கொள்கிறது. ஆகவே, அவர்களுக்குத் தாங்கள் சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்க நேரம் இருப்பதில்லை.
இதற்கிடையில் அவர்கள் தங்களிடம் இருப்பதை எல்லாம் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு மாற்றுவதன் மூலமாவது அதாவது அந்தப் புதிய பொருளின் மூலமாவது தங்களுக்கு ஆனந்தம் கிடைக்கக்கூடும் என்று நம்பியே இந்தப் பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இந்த மன நிலை இருக்கிறது. அவர்கள், ஒவ்வொரு வருடமும் தங்களுடைய காரை மாற்றுகிறார்கள். ஒருமுறை ஒவ்வொரு வருடங்களுக்கு வாழ்க்கைத்துணையை ஒருமுறை மாற்றுகிறார்கள். அந்தப் புதிய பொருட்கள் முதலில் சந்தோஷம் கொண்டுவந்தாலும் அது நீடிப்பதில்லை, அதனால் அவர்களால் திருப்தியை உணர முடிவதில்லை.
வேத பாரம்பரியத்தில் விவாகரத்து என்ற கருத்தே இல்லை. சமஸ்க்ருதத்தில் விவாகரத்து என்பதற்கான வார்த்தையே இல்லை.
வேத கால குருமார்கள் ஒரு போலியான, இயற்கைக்கு முரணான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் அல்லது அவர்கள் திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே இல்லாத வாழ்வை வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களுடைய வாழ்க்கைமுறை அடுத்தவர்களை மாற்றுவது கிடையாது, தங்களுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்வதாகவே இருந்தது!
நீங்கள் மாற்றிக்கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு முடிவு இருக்காது. அதே நேரத்தில் திருப்தியும் இருக்காது. ஒவ்வொரு மாற்றம் நடந்த பின்பும், அதிகமாக மாற்றங்களை உங்கள் மனம் கேட்கும்.
பிரஞ்சு தேசத்தில் ஒரு பழமொழி உண்டு. 'மாற்றங்கள், அதிக மாற்றங்களுக்குத்தான் வழிவகுக்கும்'.
உங்களுடைய மனம் மாற்றம் அடையாமல் திருப்தியையோ அல்லது சந்தோஷத்தையோ உங்களால் உணர முடியாது. வேத கலாச்சாரம், வேத மனமாற்றத்தைத்தான் உருவாக்குவதற்காக உங்களைத் தயார்படுத்துகிறது.
எதைச் செய்ய வேண்டுமோ அதை எப்பாடுபட்டாவது செய்து முடியுங்கள்.
இந்த நொடியில்
தோல்வியால் வந்த மன அழுத்தத்தை எளிதாக மாற்றிவிடலாம். நன்றாக உழையுங்கள், புத்திசாலித்தனத்தோடு வேலை
செய்யுங்கள். அதுபோதும். செயலின் பலனைப் பற்றிச் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் உங்கள் கவனத்தை வையுங்கள்.
இதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார். அது நல்ல பலனையும் தருகிறது. இதேபோல்தான் உறவுகளிடம் பற்றற்று இருத்தல் மற்றும் உடைமைகளிடம் பற்றற்று இருத்தலும்கூடப் பலனைத் தருகிறது. செயல்களை நீங்கள் பற்றுடன் செய்யும்போது, அது உங்களுக்குள் ஒருவிதப் பரபரப்பையும் இறுக்கமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. ஆனால் அதே செயல்களைப் பற்றில்லாமல் செய்யும்போது, அது உங்களை அந்தப் பரபாப்பில் இருந்தும், இறுக்கமான சூழ்நிலையிலிருந்தும் விடுவித்து விடுகிறது. அதனால் பற்றற்று இருக்கும்போது உங்களால் திறம்பட வேலை செய்ய முடியும்.
காலத்திற்குப் பின்னாலும் குறிக்கோள்களின் பின்னாலும் ஒடுவதை விட்டுவிட்டு, இந்த நிமிடத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதன் மேல் கவனத்தைச் செலுத்த முடிகிறது. அதைச் சிறப்பான முறையில் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே உங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது. இதனால் உங்களுடைய தோல்விப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன.
நீங்கள், இதுவரை சம்பாதித்துச் சேர்த்துவைத்துள்ள செல்வங்களின் மேல் உள்ள பற்றை விட்டு விட்டு, இந்த வினாடியில் என்ன இருக்கிறதோ அவற்றை அனுபவிக்க ஆரம்பித்தாலேபோதும், நீங்கள் வெற்றியினால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவிட முடியும்.
கேள்வி: சில நாடுகளில் மரண தண்டனை என்பது மனிதத் தன்மையற்ற தண்டனை என்று கருதப்படுகிறது. சில நாடுகளில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க இந்தத் தண்டனை அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றில் எது சரி ?
பண்டைய கால சுமேரிய நாகரிகத்தில் ஹம்முரபி சட்டம் என்று ஒன்று இருந்தது. அது சொல்கிறது: கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்.
சில கலாச்சாரங்கள் இன்றும்கூட அந்தத் தாக்கத்தை சரி என்று வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருமே அடுத்தவர் கண்ணை எடுப்பது என்று முயற்சி செய்தால், இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு கண் மட்டுமே இருக்கும் !
இது பிரச்சினைகளைத் தீர்க்குமா ? நிச்சயம் இல்லை.
மரண நடக்கும் குறைந்திருக்கிறதா? இதற்கு நேர் எதிரான நிலைமையைத்தான் காட்டுகின்றன.
புத்தர் சொல்கிறார், "நான் உங்களுக்குள் ஏற்றி வைத்த கீபத்தை வைத்து நீங்கள் மற்றவர்களுக்குள் ஒளி ஏற்றுங்கள்."
உண்மையில் இன்று கலாச்சாரங்களிடேயே அமைதியான ஆதிவாசிகளின் கலாச்சாரம்தான். இங்கு எல்லாப் பிரச்னைகளையும் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள். நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் போன்ற நவீனக் கலாச்சார அமைப்புகளால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை. குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இது உதவியதே இல்லை.
ஆனால் குறைவதை மஹரிஷி அவர்களுடைய இயக்கம் இந்தத் துறையில், மிகச் சிறப்பான முறையில் பரிசோதனைகளை இதனை நிரூபித்திருக்கிறது.
ஒரு இடத்தில் உள்ள மக்கள் தொகையில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் மட்டுமே தீயானம் செய்தாலும்கூடப்போதும், அது அந்தப் பகுதி மக்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அங்கு நிலவும் குற்றங்களின் சதவீதத்தை குறைப்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். வாஷிங்டன் நகரத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒரு கூட்டு தீயானத்தில் ஈடுபடும்போது அது மக்களின் மன நிலையிலும் சுற்றுப்புறச் சூழ்நிலையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் தீயானத்தால் நன்மைகள் விளையும் என்பதை, நம்முடைய கட்டுறு மனப்பாங்கு அவ்வளவு எளிதாக நம்பி விடுவதில்லை.
மனிதருக்குள்ளிருக்கும் அஹங்காரம் வன்முறையைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் நாம் கண்ணுக்குக் கண், உடலுக்கு உடல் என்றேதான் கேட்போம். நம்முள் இருக்கும் இந்த வன்முறைதான் குற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது. சட்டங்களால், நீதிமன்றங்களால், சிறைகளால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. வன்முறையால் வண்முறையை அழிக்க முடியாது.
மனமாற்றம், அது நமக்குள்தான் ஏற்பட்டாக வேண்டும். யாரும் யாரையும் மாற்ற முடியாது. குறிப்பாக பலாத்காரத்தால் மாற்ற முடியாது. ஆனால் உங்கள் நன்னடத்தை மூலம் மற்றவர்களை மாற்ற முடியும். அதைத்தான் புத்தரும் தம் சீடர்களிடம் வலியுறுத்தினார். ''நான் உங்களுக்குள் ஏற்றி வைத்த தீபத்தை வைத்து, நீங்கள் மற்றவர்களுக்குள் ஒளி ஏற்றுங்கள்," என்று சொன்னார்.
கியானத்தின் மூலம் நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்களும் வன்முறையும் அழிக்கப்படும். உண்மையான மாற்றம் நீகழும்.
த்யாண்டேத்தின் மூலம், சிறைச்சாலைகளிலும் தீயானங்களைக் கற்றுத் தருகிறோம்.
மற்ற இதைச் செய்கின்றன. நல்ல கண்டறிந்துள்ளோம். தீயானத்தின் மூழலம் நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்களையும் வன்முறை எண்ணங்களையும் அழிக்க முடியும்; உண்மையான மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
மனத்திற்குள் வன்முறை ஏன் உருவாகிறது, அதை எப்படி அழிக்க முடியும், இதற்கு நிரந்தரமான தீர்வு எது என்பனவற்றைக் கண்டறிவதற்கு கண்டனையை வலியில்லாமல் சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவது எப்படி என்பதைப்பற்றிய விவாதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்! ஆதீமா தொடர்ந்து வாழ்கிறது ; நீதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் மக்களைக் கொல்லலாம்!' என்று நாம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் எது தர்மம், எது அதர்மம் என்று சரியாக முடிவெடுக்கக்கூடிய
மனமாற்றம், அது நமக்குள்தான் ஏற்பட்டாக வேண்டும். யாரும் யாரையும் மாற்ற முடியாது.
நிலையில் நாம் இல்லை; கிருஷ்ணருடைய ஞான நிலையில் நாம் இல்லை.
கேள்வி: ஸ்வாமிஜி, ஆசைகளைப் பற்றிச் சொல்லுங்கள். பல குருமார்கள் ஆசைகளை அடக்க சொல்கிறார்கள். அதை எப்படிச் செய்வது?
ஆசைகளைப் பற்றி நான் சொல்ல முடியும். ஆனால் ஆசைகளை அடக்குங்கள் சொல்வதற்கில்லை! என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், இதற்கு நேர்மையான முறையில் பதில் சொல்லவேண்டுமானால், 'ஆசைகளை அடக்க முடியாது.'' அடக்குவதால் அது விபரீத வழிகளில் வெளிப்பட்டு, பல தொல்லைகளுக்கு வழி வகுக்கிறது. 'உள் உணர்வு மாற்றம்தான் இதற்கு ஒரே தீர்வு. உணர்ச்சிகளை அடக்க பயிற்சி செய்ய முடியாது.
அது, புலன்கள் சம்மந்தப்பட்ட ஆசையாக இருந்தாலும் சரி, பேர், புகழ் சம்பந்தப்பட்ட ஆசையாக இருந்தாலும் சரி, எந்த அளவிற்கு நீங்கள் அதை அடக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய உடல் மன அமைப்பை நாசப்படுத்திக்கொள்கிறீர்கள். உங்கள் அசைகளை உயர்ந்த உணர்வாக வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அதை மட்டும்தான் நீங்கள் செய்ய முடியும்.
உணர்வுமாற்றம் நிகழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், த்யாணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் சக்தி உயர்ந்த உணர்வு நிலைக்கு மாற அனுமதியுங்கள். ஆசைகளில் இருந்து தப்பிப்பதற்கு உணர்வு மாற்றத்தைத் தவிர வேறு வழி இல்லை. சக்தி ஓட்டத்தைத் திசை மாற்றுங்கள், அதைத் தூயதாக்குங்கள்.
இந்த மாற்றம் நிகழும்போது எந்தப் பொருளை நோக்கியும் செலுத்தப்படாக, தூய ஆசை மட்டுமே உங்களிடமிருந்து வெளிப்படும்.
பொருளின் மேல் வைக்கப்படாத ஆசையை சீக்தி என்கிறோம். உங்களுடைய சக்தி, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளோடு பற்றுடன் தொடர்புகொள்ளும்போது, அது ஆசையாகிறது. பொருளின் மேல் இருக்கும் பற்று அற்றுவிடும்போது அந்த ஆசை சீக்தியாக மாறி விடுகிறது. அதனால்தான் வித பாரம்பரியத்தில் ஆசையை இச்சா சீக்தி என்று அழைக்கிறோம்.
உங்கள் ஆசை எந்தப் பொருளைக் குறித்தும் இல்லாதபோது, அது ஆனந்தத்தைக் கொடுக்கிறது. மாறாக ஏதாவது ஒரு ஒரு பொருளைக்
உங்கள் ஆசை எந்தப் பொருளைக் குறித்தும் இல்லாதபோது, அது ஆனந்தத்தைக் கொடுக்கிறது.
குறித்து இருக்கும்போது, அது பந்தத்தை ஏற்படுத்துகிறது. ஆசையை உயர்ந்த உணர்வாக உருமாற்றம் செய்துகொள்ள முடியும். ஆசைகளை அடக்க முயற்சிக்காதீர்கள். அடக்குவதால் பிரச்சினைகள் தோன்றும். உருமாற்றத்திற்கு முயற்சி செய்யுங்கள், அடக்குவதற்கு அல்ல !
கேள்வி: ஆத்மா அழியாதது, சேதப்படுத்த முடியாதது என்றால், அதைத் துன்புறுத்தவும் முடியாதே. பிறகு ஏன் நமக்கு வலிக்கிறது? ஏன் நம் உடல் காயப்படுகிறது?
என்னுடைய ஆன்மீகத் தேடுதலின்போது, என்னுள்ளும் தோன்றிய கேள்வி இது! எனக்கு ஒரு பத்து வயது இருக்கும்போது, சொந்த ஊரான திருவண்ணாமலையில் வாழ்ந்த ஞானியான அண்ணாமலை சுவாமிகளின் உறையைக் குட்கச் சென்றிருந்தேன். உயர்ந்த விதாந்த லத்யங்களைப் பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். அப்போது "நாம் சாகாவரம் பெற்றவர்கள்; நமக்கு வலி என்பதெல்லாம் கிடையாது,'' என்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது! ''எனக்கு வலி இருக்கிறது. யாராவது என்னைச் சத்தம் போட்டாலோ அல்லது அடித்தாலோ நான் வலியை உணர்கிறேன். ஆனால் இவர் நமக்கு வலி கிடையாது என்று சொல்கிறாரே, அது எப்படிச் சாத்தியமாகும் ?'' என்று தோன்றியது.
ஸ்த்யத்தைத் தேடுவதில் ஆர்வமும், அதை அனுபவமாக உணர்வதற்குச்
செய்யவேண்டிய பரிசோதனைகளைச் செய்து பார்க்கக்கூடிய துணிவும் எனக்குள் ஏற்கெனவே இருந்த காரணத்தினால், வீட்டிற்குச் சென்று ஒரு கத்தியால் தொடையைக் கிழித்து வலி இருக்கிறதா என்று பார்த்தேன்! கடுமையான வலி இருந்தது. திட்டுதான் கிடைத்தது. என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கட்டுப்போட்டார்கள். கிட்டத்தட்ட பதின்மூன்று தையல்கள் போட்டார்கள். அந்தத் தழும்பு இன்றும் இருக்கிறது.
நான் அண்ணாமலை சுவாமிகளிடம் சென்று, "நீங்கள் ஏன் உடலுக்கு வலிக்காது என்று சொன்னீர்கள்,'' என்று கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, அன்போடு சொன்னார், "கவலைப்படாதே குழந்தை. சொல்லப்பட்ட ஸ்க்யத்தைச் சோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று உனக்கு இருக்கும்
இந்தத் துணிச்சல் ஒன்றே, உன்னை அந்த ஸத்ய அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும். ' அதற்குப்பிறகு ஒரு ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த தீயான நுட்பத்தைக் கற்றுத் தந்தார். அந்த தீயானத்தின் மூலம் எனக்குள் முதல் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.
உடல் என்பது ஆத்மாவின் ஸ்தூல தன்மையே! உடல் என்பது பொருள்; ஆத்மா என்பது சீக்தி, உடல் என்பது சக்தி, ஆத்மா குடி கொண்டிருக்கும் இடம். உடலும் பொருளும் அழியும். ஆனால் ஆத்மா அழியாது. இந்த உடல்-மன அமைப்பு எண்ணங்களால், ஆசைகளால், உணர்ச்சிகளால், அனுபவங்களால் ஆனது. பொதுவாக அது புலன்களால் இயக்கப்படுகிறது.
வலியின் மேல் நீங்கள் செலுத்தும் கவனமே நீங்கள் இந்த உடல் அல்ல என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும்.
பொருள் மற்றும் சீக்தி, உடல்-மன அமைப்பு மற்றும் ஆத்மா இவற்றிற்கு வித்தியாசம் இருக்கிறது என்று நாம் உணரும்வரை நாம் வலியை உணர்வோம். பொருளும், சீக்தியும் ஒன்றுதான், உடல்-மன அமைப்பை ஆத்மாதான் இயக்குகிறது என்ற புரிதல் நமக்குள் ஏற்பட்ட அந்தக் கணமே எல்லா வேற்றுமைகளும் மறைந்துவிடும். அப்பொழுதும் உடலில் வலியை உணர நேரலாம், ஆனால் உங்களுக்குத் துன்பம் இருக்காது.
ரமண மஹரிஷி, இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற மிகப் பெரிய ஞானிகளுக்கு கேன்சர் வந்தபோதும், அவர்கள் ஆனந்தமாக இருந்தார்கள். அவர்களுக்கு வேதனை இருந்ததில்லை. பகவான் இரமண மஹரிஷி, ''இந்த உடல் யாருடையது?'' என்று கேட்பார்.
உடலைக் கடந்த உணர்வு நிலை நிகழும்போது, ஞானம் அடைந்த நிலையில், உடம்பில் வலி ஏற்படும்போதே, இந்த உடல் ஒரு பொருள்தான், அது எப்படியும் அழியப்போகிறது; இந்தப் பொருளைத் தாண்டி ஒன்று இருக்கிறது என்ற புரிதலும் நமக்குள் நிகழும். அதன் பிறகு அங்கு வலி இருக்காது.
அடுத்த முறை உங்களுக்கு வலி ஏற்படும்போது, அந்த வலியின் மேல் ஆழ்ந்து கவனம் செலுத்துங்கள். பொதுவாக மக்கள் வலி ஏற்பட்டால் வலியில் இருந்து கவனத்தை வேறு எங்காவது திருப்புங்கள் என்றுதான் அறிவுறுத்துவார்கள். அப்படிச் செய்தால் தீர்வு கிடைக்காது. மனம் மீண்டும் திரும்பிவிட்டால், வலி மீண்டும் வந்துவிடும். அதற்குப் பதிலாக, வலி எங்கு இருக்கிறதோ அங்குக் கவனத்தை எடுத்து வாருங்கள்.
நம் கலையெழுத்தும் விதியும்
ஆரம்பத்தில் அந்தப்பகுதி முழுவதும் வலியை உணர்வீர்கள். நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியவுடன் வலி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருப்பதை உணர்வீர்கள். தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால், வலி ஒரு சிறிய புள்ளியில் மட்டும் இருக்கும். இன்னும் கவனித்துக் கொண்டிருந்தால் வலி போய்விடும். உங்கள் உடலின் மேல் நீங்கள் செலுத்துகிற அந்தக் கவனமே, வலியைப் போக்கிவிடும் சக்தியையும் கொடுத்து விடுகிறது.
இது ஒரு அருமையான தீயான நுட்பம். வலியின் மேல் நீங்கள் செலுத்தும் கவனமே நீங்கள் 'இந்த உடல் அல்ல' என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும். உங்கள் சக்தி மையத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள் நீங்கள் என்பதையும் உணர்வீர்கள்.
அப்பொழுது கிருஷ்ணர் சொல்லும் ஆனந்தமான, நித்யானந்தத்தை நிலையான ஆனந்தத்தை உணர்வீர்கள்.
கேள்வி: நாம் எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கடந்தகாலத்தைப் பொறுத்தது என்பது உண்மையானால் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள் தொடர்ந்து கொடியவர்களாகவே பிறந்து கொண்டிருப்பார்களா? அப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியே கிடையாதா ?
ஒன்று மட்டும் உறுதி: மிக மிக மிக 'நல்லவர்களுக்கும்' மிக மிக 'கெட்டவர்களுக்கும்' அடுத்த பொருத்தமான உடல் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். சராசரியான மக்களுக்கு உடனே உடல் கிடைத்துவிடும். இதனால் அவர்கள் தொடர்ந்து அதே குணத்தோடு இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது.
நல்ல அல்லது கொடிய மன அமைப்பைத் தாண்ட முடியாது என்று அர்த்தம் கிடையாது. நல்ல நிலையிலிருந்து உயர்வது அல்லது கெட்ட நிலைகளை நோக்கித் தாழ்வது என்ற ஒரே செயல்முறைதான் தொடர்ந்து நிகழும் என்ற சொல்லிவிட முடியாது. ஒருநிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் நடப்பதற்கான சாத்தியமிருக்கிறது.
புராணங்களில், தெய்வீக குணங்களை உடைய பலர் தங்களுடைய தீய மன அமைப்பால் பிறந்து, பின் தங்கள் வாஸனைகளை அழித்து மீண்டும் தெய்வீக நிலையை அடைந்தார்கள் என்று பல கதைகள் இருக்கின்றன.
இராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரர். அவர் இரக்கமில்லாமல் இராம நாமத்தை தியானம் செய்ததால் அவர் ஞானமடைந்தார்.
மன அமைப்பு என்பது விதியால் நமக்கு வருவதல்ல. நம் மன அமைப்பை உருவாக்கும் வாய்ப்பு நம்மிடம்தான் உள்ளது.
புத்த சம்பிரதாயத்தில் அங்குலிமால் என்ற கொள்ளைக்காரனைப் பற்றிய கதை இருக்கிறது. ஆயிரம் பேரைக் கொல்வேன் என்று சபதம் செய்த அங்குலிமால் புத்தரைப் பார்த்த பின் மனம் மாறி, துறவியாகி விடுகிறார். புத்தரின் சீடராகி விடுகிறார்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், மன அமைப்பு என்பது விதியால் நமக்கு வருவதல்ல. அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அல்ல. நம் மன அமைப்பை உருவாக்கும் வாய்ப்பு நம்மிடம்தான் உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வாய்ப்பை நாம் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
பிரச்சினை என்னவென்றால், நம்மில் பெரும்பாலானோர் விழிப்புணர்வு இல்லாமலேயே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை இயக்கும் பொறுப்பையும் இந்த மன அமைப்பை உருவாக்கும்
பொறுப்பையும் நாம் மனத்திடமே விட்டுவிட்டோம். நாம் கார் டிரைவர்களாக இருந்தாலும் கார்தான் நம்மை ஓட்டுகிறது.
ஆனால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது. மனத்தின் எஜமானனாக நம்மால் மாற முடியும், ஆரம்பத்தில் அது கடினமான காரியமாக இருக்கும். மாற்றம் கடினமானதாகத் தெரிய வேண்டுமென்றுதான் நம் மனமும் விரும்புகிறது.
கட்டுப்பாட்டை எடுத்து வரும்போது, உங்களுக்கு உதவி புரியும் சிறந்த வேலைக்காரனாக மனம் மாறிவிடும். உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் உள்ள எல்லையில்லாத சக்தியை நீங்கள் உணர்வீர்கள்.
அதனால்தான் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அதனதன் இயல்பிலேயே நல்லது அல்லது கெட்டது என்று எதுவுமே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடம், பொறுத்துத்தான் ஒன்று நல்லாதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கும்.
எல்லோரும் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. நம் விதியை நாம் மாற்றி எழுத முடியும். நம் விதி நம் கையில்தான் உள்ளது.
மரணம் ஒரு பாதை
- 2.26 ஒ சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டவனே, ஆத்மாவானது தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
- 2.27 உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்ததோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
- 2.28 ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருக்கின்றன. முடிவில் வடிவமற்று இருக்கின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது ?
- 2.29 இதை அற்புதம் என்று ஒருவர் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'எது அற்புதம்' என்று இன்னொருவர் கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகும்
கூட, ஒருவர் கூட இதைப் புரிந்துகொள்ளவே இல்லை.
2.30 ஒ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் நீ கவலைப்படாகே!
கிருஷ்ணர் சொன்னது சாத்தியமே என்பதற்கான ஆகாரம்
சில சொற்பொழிவாற்றிக் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இறந்துவிட்டார் என்ற தகவல் எனக்கு வந்தது. ஆனாலும் நான் தொடர்ந்து அந்தச் சொற்பொழிவைப் பேசிமுடித்தேன். அன்றைய இரவு நானும் என்னுடைய பக்தர்கள் பலரும் தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுப் போனாம்.
அன்றைக்கு நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் என்னுடைய தாய் அழுவதை நீங்கள் ஒருமுறைகூடப் பார்க்க முடியாது. என்னுடைய தாய் கிராமத்தில் ஆசாரமான குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கிராமத்தில் எப்பொழுது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
கிருஷ்ணர் சொல்லும் லட்சியத்தை ஆழ்ந்து உணர்ந்துவிட்டால், எந்த மாதிரியான மரண பயத்திலிருந்தும் நீங்கள் வெளிவந்து விடுவீர்கள்.
ஒருவருடைய கணவர் இறக்கும்போது இயற்கையாகவே அதிலும் என்னுடைய தாயும் தந்தையும் அந்நியோன்யமானவர்களாக மிக இருந்தார்கள். அவருடைய இறப்பு என் தாய்க்கு மிகப் பெரிய இழப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் நான் எந்த விளக்கத்தையும் கொடுக்காமலேயே, கிருஷ்ணர் இங்குச் சொன்ன ஸ்லோகங்களின் உட்பொருளை அவர் உணர்ந்திருந்தார்.
அம்மாவிடம், "அம்மா, அப்பா இப்பொழுது சக்தி வடிவத்தில் நித்யானந்தத்தில் இருக்கிறார், " என்று சொன்னபோது, அதை அவர்கள் முழுமையாக நம்பினார்கள். என்னுடன் சேர்ந்து மரணத்தைக் கொண்டாடத் தொடங்கினார்கள். நம்முடைய பக்தர்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.
கிருஷ்ணர் இங்கே விளக்குவதற்காகவே எடுக்கப்பட்டது. கிருஷ்ணரின் சொற்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதில் நீங்கள் பார்க்க முடியும். பார்த்தால், மரணத்தைப் பற்றிய எல்லாப் பயங்களையும் நீங்கள் துறந்துவிட முடியும்.
மரணம் என்பதே ஒரு கொண்டாட்டம்தான்.
இந்த உண்மையை விளக்கும் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. என்னுடைய தந்தை இறந்த பிறகு, ஒரு சீடருடைய தகப்பனார் இறந்தார். அவருடைய குடும்பத்தினர் உடலை பிடதி ஆசீரமத்தில் தகனம் செய்ய வேண்டுமென்றும், நான் அதற்குக் கடைசிக் கால ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.
அந்தச் முடிந்தபிறகு, அந்தத் தாயின் முகத்தில் இருந்த அமைதியைப் பார்க்க முடியவில்லை. பொதுவாக இந்து கலாச்சாரத்தில் ஒரு தாய் எப்படி இருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியுமாதலால்,
அவர்கள் அவரிடம் "எப்படி உங்களால் ஆனந்தமாக இருக்க முடிகிறது?" என்றபொழுது, அந்தத் தாய் "உடலை விட்ட பிறகும்கூட அவருடைய ஆத்மா வாழ்கிறது. அந்த ஆத்மா சாந்தி அடைந்துள்ளது என்பதை நான் நம்புகிறேன்,'' என்று எளிமையாகப் பதிலளித்தார்.
இங்கு நாம் தத்துவஞானிகள் அல்லது துறவிகளைப் பற்றிப் பேசவில்லை. மரணத்தைப் பற்றிய பயமும், மரணத்தின்போது துக்கத்தை மட்டுமே உணரும் சாதாரணமான மனிதர்களைப் பற்றிப் பார்க்கிறோம்.
ஆனால் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் மிக எளிமையாக உணர்ந்து கொண்டார்கள். மரணத்திற்குப் பிறகும் ஆத்மா வாழ்கிறது. அதனால் மரணம் என்பதே ஒரு கொண்டாட்டம்தான். துக்கத்திற்கு இடமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இனிமையோடு ஏற்றுக்கொள்பவருக்கு மரணம் கொண்டாட்டமே!
கீதை என்ன சொல்கிறது என்பதைப் பற்றிப் புத்திப்பூர்வமாக மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் பண்டிதர்களுக்கு, கிருஷ்ணர் மேல் நம்பிக்கை இருக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து மரணத்தைப் பார்த்துப் பயந்து கொண்டிருப்பார்கள். மரண பயத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றித் தத்துவம் பேசுவார்கள், மரணம், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வரை!
ஆனால் நெருங்கிய சொந்தத்திற்கோ அல்லது தங்களுக்கோ மரணம் வருகிறது என்ற நிலை ஏற்பட்டால். அவர்களுடைய தர்க்க ரீதியான கருத்துகள் எல்லாம் ஒரு நொடியில் உடைந்துவிடும்.
கிருஷ்ணருடைய வார்த்தைகள் தர்க்கத்தைப் பற்றியது அல்ல, குருவின் மேல் இருக்கும் ஆழமான நம்பிக்கையைப் பற்றியது.
கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனென்றால் அவருடைய கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதையும் கேள்வி கேட்கும் அவருடைய போக்கு மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒன்று, அவர் தம் கொள்கைகளை கைவிட்டுவிட வேண்டும் அல்லது விஷத்தைக் குடித்து உயிர்விட வேண்டுமென்று சொன்னார்கள். சாக்ரடீஸ் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார் !
மரணத்தை அமைதியாக எதிர்நோக்கியிருந்த அவரிடம், அவருடைய சீடர்கள், "குருவே உங்களுக்கு இறந்து விடுவோம் என்று பயம் இல்லையா?' என்று கேட்டார்கள்.
சாக்ரடீஸ் சொன்னார், "மரணத்தில் இரண்டு விதமான சாத்தியங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கும். அப்பொழுது நான் தொடர்ந்து இருப்பேன்.
அடுத்த சாத்தியம், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்காது. அப்படியென்றால் மரணத்திற்குப் பிறகு என்ன நடந்தாலும் அது எனக்குத் தெரியப் போவதில்லை. அதனால் இந்த இரண்டில் எது நடந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட எனக்கு என்ன இருக்கிறது ? ' '
| மரணம் | | - - - - - - - - | | என்பது | | ஒரு | | பயணம்தான். | | |
மரணம் என்பது தவிர்க்க முடியாதது. மரணத்திற்குப் பிறகும் ஆத்மா தொடர்ந்து வாழுமா அல்லது இன்னொரு உடலை எடுத்துக்கொள்ளுமா என்பது இன்னமும் சிலருக்கு ஒரு விவாதத்திற்குரிய கருத்தாகவே இருக்கலாம். ஆனால்
மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு இதை காரணமாக நாம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை என்கிறார் கிருஷ்ணர். சாக்ரடிஸைப்போல், இரண்டில் எது நடந்தாலும் மரணம் என்பது ஒரு பயணம்தான் என்று அதை ஏற்றுக்கொள்ள முடியும்.
மரணத்திற்குப் பிறகு அழிவற்ற ஆத்மா, ஆத்மாவாகவே இருக்குமா அல்லது மறுபிறப்பு எடுக்குமா என்பதும், மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் அல்லது நரகம் என்ற இடத்திற்கு உயிர் செல்கிறதா இல்லையா என்பதும் விவாதத்திற்குரிய ஒரு கருத்தாகவே இருக்கிறது. எதை நம்ப வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை நம்பலாம்.
மேற்கத்திய மதங்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. மரணம் நிரந்தரமானது என்று அவர்கள் நம்புவதாகச் சொல்லலாம். அப்படி இருந்தால்கூட, கவலைப்படுவதற்கு அதில் என்ன உள்ளது ?
அதீசயத்திலும் அதிசயம் உங்களுக்குள் புதைந்திருக்கும் ஞானத்திற்கு உயிரூட்டுவதே!
மரணம் தவிர்க்க முடியாதது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
அதைப் பற்றிய ஒரு சின்ன கதை:
மிகுந்த துயரத்தோடு ஒரு பெண் புத்தரைச் சந்தித்தார். அவர் தம் கையில், தம் மகனின் சடலத்தை ஏந்தியிருந்தார். "குருவே, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி இந்த உலகத்தில் உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது
மனிதர்களுக்குள் உயர்ந்த உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குள் சாத்தியங்களை நிலைக்கச் செய்வதுதான் மிகப்பெரிய அதிசயம்.
என்று மகனுக்கு உயிர் கொடுங்கள், ' என்று வேண்டினார்.
தாம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்தத் தாய் இல்லை என்பதைப் புத்தர் உணர்ந்தார். அதனால் ''பெண்ணே எந்த வீட்டில் மரணம் நிகழவில்லையோ அந்த வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி கடுகைக் கொண்டுவா. நான் உன் மகனுக்கு உயிரைக் கொடுக்கிறேன், ' என்றார்.
ஒரு கைப்பிடி கடுகிற்காக அந்தப் பெண் வீடுவீடாகச் சென்றார். எல்லோரும் அவர் கேட்பதைக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் எல்லோரும் தங்களுடைய வீட்டிலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றும், அதனால் தாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள். எங்கும் அதே பதில்தான் கிடைத்தது. பக்கத்து கிராமங்களுக்கெல்லாம்கூட அவர் சென்றார் ஆனால் அங்கும் அதே பதில்தான் அவருக்குக் கிடைத்தது.
அவர் புத்தரிடம் திரும்பிவந்து, "குருவே மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இந்த உயர்ந்த கருத்தை எனக்கு உணர்த்தியதற்காகத் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எஞ்சிய என் வாழ்நாள்களை உங்கள் காலடியிலேயே கழிக்க என்னை அனுமதியுங்கள். என்னை உங்களுடைய சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார்.
இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது அதிசயம் கிடையாது. சில சூழ்நிலைகளில் அப்படிச் செய்ய முடியும். ஆனால் மனிதர்களுக்குள் உயர்ந்த உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குள் சாத்தியங்களை நிலைக்கச் செய்வதுதான் அதிசயம். அதை ஒரு உண்மையான குருவால்தான் செய்ய முடியும்.
பிறப்பிற்கு முன்பே இருந்தவர்கள் நீங்கள்
நம்மில் பலர், 'வாழ்க்கை ஓர் அதிசயம்' என்றே நம்புகிறோம். அது உண்மைதான். வாழ்க்கை அழகானது, அற்புதமானது! நமக்கு வாழ்க்கை எப்படி உருவானது என்பது தெரியாது. உயிரியல் ரீதியாக உடல் எப்படி உருவாகிறது என்று வேண்டுமானால் அறிவியலால் விளக்க முடியும்.
ஆனால் இன்றுவரை உலகம் இப்படித்தான் தோன்றியது என்று நிரூபிப்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. பிக் பேங்க் திய்ரி (Big Bang Theory) போன்ற யூகங்களை அடிப்படையாகக்கொண்ட பல தத்துவங்கள் இருக்கின்றன. 'பிங்-பேங்க்'கிற்கு முன், என்ன இருந்தது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
புத்தர் அழகாகச் சொல்கிறார், ''இந்தப் பிரபஞ்சத்தை பிரபஞ்சமே உருவாக்கியது. அது என்றும் இருந்தது; என்றும் இருக்கும்' இந்தப் பிரபஞ்சத்தில் முதல் உயிர் எப்படித் தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. மீண்டும், பல யூகக் கருத்துகள் மட்டுமே இதற்கு விடைகளாக இருக்கின்றன.
உயிரில்லாத பொருட்களில் இருந்து உயிர் தோன்றியது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரங்கள் இல்லை. முதல் உயிர் எப்படியோ தோன்றியது. ஒரு நாள் காலையிலோ, மாலையிலோ அல்லது இரவிலோ உயிர்களுக்கு அடிப்படை அமினோ என்ற அமிலம் எங்கிருந்தோ தோன்றியது.
நமக்கு வாழ்க்கை மட்டும்தான். நமக்கு முன் இருக்கும் இந்த பிர்பஞ்சத்தில் முதல் உயிர் எப்படித் தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. பல யூகக் கருத்துகள் மட்டுமே இதற்கு விடைகளாக இருக்கின்றன.
வாழ்க்கையைப் பார்த்துப், படைப்பைப் பார்த்துப் பரவசப்படத்தான் நம்மால் முடியும்.
தோற்றத்திற்கு மறைவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதெல்லாம் கேள்விகளாலும் புதிர்களாலும் மூடி மறைந்துள்ளது. நாம் எதை நம்புகிறோமோ அதை நம்ப மட்டுமே முடியும். ஆனால் அதைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஏனென்றால் அதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததில்லை.
பிறப்பிற்கு முன்னால் நாம் எப்படி இருந்தோம் என்று வெறுமனே கற்பனை செய்து பார்த்தால்கூட, அந்த முயற்சியே நமக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும்.
நினைவுக்கெட்டாக் காலந்தொட்டே மனிதனுக்குள் இந்தக் கேள்விகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாழ்க்கைக்குப் பின் என்ன நடக்கிறது, இன்னும் சரியாகச் சொல்லப் போனால், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? பிறப்பதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் ?
ஜென் ஸூத்ரம் ஒன்று, ''உங்கள் பெற்றோர்கள் பிறப்பதற்கு முன்பு இருந்த உங்கள் முகம் எப்படி இருந்தது?'' என்று கேட்கிறது.
அது என்ன? இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால், பிறப்பு இறப்பைப் பற்றிய புதிரை நீங்களே அவிழ்த்து விடுவீர்கள். அப்படித்தானே ?
பிறப்பிற்கு முன்னால் நாம் எப்படி இருந்தோம் என்று வெறுமனே கற்பனை செய்து பார்த்தால்கூட, அந்த முயற்சியே நமக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும். அந்த வாய்ப்பைத்தான் இந்த 'ஜென் கோன்' (Zen Koan) நமக்குத் தருகிறது.
பிறப்பிற்கு முன் இருந்த நம் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றுகூட அவசியம் இல்லை. பிறப்பிற்கு முன்னும் நாம் இருந்தோம், இப்பொழுதும் இருக்கிறோம், மரணத்திற்குப் பிறகும் நாம் இருப்போம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாலே, அதன் பின் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் விதமே மாறிவிடும். அதற்குப்பிறகு மரணத்தைப் பார்த்து நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனென்றால் பிறப்பிற்கு முன்பே நீங்கள் இருந்தீர்கள் !
மரணம்-முடிவல்ல புதிய வாழ்க்கையின் துவக்கம் !
ஏசுநாதர் சொன்ன வாக்கியம், ''ஆபிரகாமிற்கு முன்பே நான் இருந்தேன்.'' ஆனால் இந்த வாசகத்திற்கு இன்றைய பைபிளில் அதிக முக்கியத்துவம் தர மறுக்கிறார்கள். இது துரதிர்ஷ்டமானது.
இதுவும் கிருஷ்ணர் கீதையில், "நான் சூரியனுக்குக் கொடுத்தேன்," என்று சொல்வதைப் போன்றதுதான். ஆத்மா இந்த உடலைத்தாண்டி வாழ்கிறது; உடலளவில் மரணம் அடைவது நமக்கு இறுதியான முடிவு அல்ல என்பதைத்தான் ஏசுவும் குறிப்பிடுகிறார்.
பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி ஒரு புதிர், ஒரு அற்புதம். பலர் தங்கள் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பல விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும்கூட, நம் தர்க்க மனத்திற்குத் தெளிவைத் தரும் அறிவியல் விளக்கங்கள் எதுவும் இல்லை. கதிர் இயக்க ஆற்றலியல் (Quantum Physics) மற்றும் உயிரணுவியல் (Molecular Biology) போன்ற துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனால் விரைவில் இதற்கான அறிவியல் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆத்மா தொடர்ந்து வாழ்கிறது என்ற உண்மையத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள், அவ்வளவுதான்.
வாழ்க்கையோடும், மரணத்தோடும் நம்மால் சண்டையிட முடியாது. அவை இரண்டும் நம்மைத் தாண்டி இருக்கிறது. நம் கட்டுப்பாட்டில் அவை இல்லை. மரணத்தைப் பார்த்து அதிசயிக்கவும் ஆனந்தப்படவும் சந்தோஷப்படவும் மட்டுமே நம்மால் முடியும். தொடர்ந்து ஏற்றுக்கொள்ளாமல், கேள்விகளை எழுப்பிக்கொண்டு, துக்கத்திலேயே இருக்க முடியும். இந்த இரண்டுவித வாய்ப்புகள்தான் இருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் உங்களைப் பொறுத்தது !
பிறப்பு இறப்பு என்கிற சுழற்சி ஒரு புதிர்!, ஒரு அற்புதம்!
பாகவதத்திலிருந்து ஒரு சின்ன கதை
பாகவதத்தில் யயாதி என்ற புகழ்பெற்ற மன்னன் நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தார். அவருடைய ஆயுட்காலம் முடிந்தபிறகு, மரணக் கடவுளான யமன் சென்று யயாதியை அழைத்தபோது, யயாதி தம்மை இன்னும் சிறிது காலம் வாழ அனுமதிக்கும்படி கெஞ்சினார். தான் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றும், அதனால் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்றும் கேட்டார். யமன் மனம் இறங்கினார். ''யயாதியே நீ வாழ வேண்டும் என்றால் உன்னுடைய புதல்வர்களில் யாராவது ஒருவருடைய உயிரை நீ எனக்குத் தர வேண்டும்,' என்றும் நிபந்தனை விதித்தார்.
மரணம் நம்மை ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை. நம்முடைய நிறைவேறாத ஆசைகளும், முற்றுப் பெறாத வாழ்வும்தான் நம்மை பயமுறுத்துகின்றன
அப்படியே ஒரு மகனுடைய வாழ்க்கையைப் பலி கொடுத்து நீண்ட நாள்கள் யயாதி வாழ்ந்தார். இறுதியில், தாம் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் சரி, உலகியல் ரீதியான ஆசைகளை அனுபவிக்கும் ஐம்புலன்களினால் தமக்கு திருப்தி இல்லை என்பதை உணர்ந்தார், யமனுடன் செல்லச் சம்மதித்தார். மரணம் நம்மை ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை. நிறைவேறாத ஆசைகளும், முற்றுப் பெறாத வாழ்வும்தான் நம்மை பயமுறுத்துகின்றன.
பிரச்சினை என்னவென்றால் முழுமையான, திருப்தியான வாழ்வை வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை. நம் வாழ்க்கையை நேர்மையான விதத்தில் அமைத்துக்கொள்வது எப்படி, அதன்மூலம் நம் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது எப்படி என்பது நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய எல்லா ஆசைகளும் அரைகுறையாகத்தான் அனுபவிக்கப்படுகின்றன. காரணம் நாம் ஒரு ஆசையை அனுபவிப்பதற்கு முன் அடுத்த ஆசையை நோக்கி ஓடி விடுகிறோம். நாம் எதைச் செய்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ, அதற்கு
Part 5: Bhagavad Gita Explained
(முழுமையான கவனத்தையும் விழிப்புணர்வையும் நாம் தருவதில்லை.
எளிமையான ஒரு விஷயம் என்னவென்றால், ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதே நமக்குத் தெரியவில்லை.
நாம் அழிவதில்லை, நம் ஆத்மா தொடர்ந்து வாழ்கிறது என்ற சத்தியத்தைப் புரிந்து கொண்டால் உண்மையான மகிழ்ச்சியில், நித்யானந்தத்தில் நம்மால் நிலைத்து நிற்க முடியும்.
மரணம் ஒரு முடிவு அல்ல. அது ஒரு பயணப்பாதைதான். வெறும் வெளியுலக
மரணம் ஒரு முடிவு அல்ல. அது ஒரு பயணப் பாதைதான்.
இன்பங்களால் நம் ஆத்மா திருப்தியடைவதில்லை என்பதுதான் மிக முக்கியமான உண்மை. ஐம்புலன்களின் மூலம் நீங்கள் எவ்வளவுதான் இன்பங்களை அனுபவித்தாலும் உங்களால் திருப்தியை உணர முடியாது.
எந்த அளவிற்கு அனுபவிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு இன்பங்களின் தேவை அதிகமாகும். அது என்றும் முடிவதில்லை. புலனின்பங்களைப் பற்றிய திருப்தியின்மை மட்டும்தான் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவாகும்.
வாழும் கலையை அறிந்தால்தான் சாகும் கலையையே அறிய முடியும்
ஏற்கெனவே ஆன்மீகத்தைப் பற்றி மக்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். ஆன்மீகம் என்பது எளிதில் புரியாத ஒரு புதிரும் அல்ல; பிடிபடாத ஒரு விஷயமும் அல்ல.
வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை முழுமையாக அனுபவிப்பதுதான் ஆன்மீகம். பொருள் ரீதியாக, உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, உறவுகள் ரீதியாக என்று எல்லா வகையிலும் திருப்தியாகவும் அதே சமயம் பொறுப்புணர்வுடன் வாழ்வை ஆனந்தமாக அனுபவிப்பதுதான் ஆன்மீகம். அந்த ஆனந்தமும் பொறுப்புணர்வும் விழிப்புணர்வால் மட்டுமே மலரும்.
நம் கவனத்தை நிகழ்காலத்திலேயே வைத்திருக்கும் நமது திறனைப் பொறுத்துதான் விழிப்புணர்வு தோன்றும். அப்பொழுதுதான் நம் மனம் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தாவுவதை நிறுத்தும். கடந்தகாலக் குற்ற உணர்ச்சிகளுக்கும் எதிர்காலக் கற்பனைகளுக்கும் தாவுவதை நம் மனம் நிறுத்தும்.
நிகழ்காலத்தில் மட்டும்தான் நாம் உண்மையில் வாழ்வை உணர்கிறோம். அப்பொழுது மட்டுமே நாம் உண்மையாக விழித்திருக்கிறோம். மற்ற நேரங்களில் நம் கண்கள் திறந்திருந்தாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருக்கிறோம். உயிருடன் இறந்து இருக்கிறோம்! ஆனாலும் நடக்கும் பிணங்களான நாம் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம் !
ஒருவர் கடவுளை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, தமக்குள்
வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதலும் வாழ்வை முழுமையாக அனுபவிப்பதும்தான் ஆன்மிகம்.
இருக்கும் தெய்வீகத்தை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி அவர், மரணத்திற்குப் பிறகான வாழ்வைப் பற்றி எப்படிப் புரிந்துகொள்கிறார் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
கடவுளை நம்பினாலும் அறிவியலை நம்பினாலும் நாம் பிறக்கும் முன்பு நம் முகம் எப்படி இருந்தது, இறந்த பிறகு நாம் எப்படி இருக்கப் போகிறோம் போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. பிறப்பதற்கு முன்பு, இறந்த பின்பு என்ற இரண்டு நிலைகளைப் பற்றியும் நமக்கு எந்த எந்த விடைகளும் இல்லை. ஆத்மாவின் வடிவத்தில், சக்தியில், நிலையில் நாம் தொடர்ந்து வாழ்கிறோம் என்ற புரிதல் மூலம்தான் இந்தக் கேள்வியை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மனத்திரை விலகிட, உள்ளுக்குள் நிகழ்ந்திடும் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே காணலாம்
ஒரு ஜென் ஞானியிடம் கேட்டார்கள், 'இப்பொழுது நீங்கள் ஞானம் அடைந்துவிட்டீர்கள். இப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்கள் ? முன்பு பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ? ''
ஞானி அழகாகச் சொன்னார், "ஞானம் அடைவதற்கு முன்னால், மலையை மலையாகப் பார்த்தேன். நதியை நதியாகப் பார்த்தேன். ஞானம் அடைவதற்கான தேடலின்போது மலை மலையாக இல்லை. நதி நதியாக இல்லை. இப்பொழுது ஞானம் அடைந்த பிறகு, மீண்டும் நான் மலையை மலையாகவே பார்க்கிறேன். நதியை நதியாகவே பார்க்கிறேன்.''
ஞானி என்ன சொல்ல வருகிறார் ? ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபடும் முன் மலை, நதி போன்றவற்றின் உருவத்தை மட்டுமே பார்த்தேன். சாதனைக் காலத்தின்போது மலை, நதி இவற்றை இயக்கும் சக்தியை உணர்ந்தேன். அப்பொழுது எல்லாவற்றையுமே சக்தியின் வடிவங்களாகப் பார்த்தேன். ஞானம் அடைந்த பிறகு, எல்லாப் பொருட்களின் உண்மையான தன்மையே சக்திதான் என்பதைப் பார்க்கிறேன் என்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''எது நிலையானதோ எது உண்மையோ அது வடிவம் எடுப்பதற்கு முன்பு வடிவமற்றதாகவே இருந்தது. மீண்டும் அது வடிவமற்றதாகவே போகப்போகிறது; எல்லாமே எப்பொழுதும் அடுத்த நிலைக்கு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறது. ' '
எது நிலையானதோ எது உண்மையோ அது வடிவம் எடுப்பதற்கு முன்பு வடிவமற்றதாகவே இருந்தது. மீண்டும் அது வடிவமற்றதாகவே போகப் போகிறது.
ஒவ்வொரு நிமிடமும் நாம் இறக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் பிறக்கிறோம். நம்
பல லட்சக்கணக்கான செல்கள் ஒவ்வொரு நாளும் இறக்கின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன.
இந்த எல்லா மாற்றங்களுக்கு நடுவிலும் மாறாமல் ஒன்று இருக்கிறது. என்றும் மாறாத அந்த ஒன்றை நம்மால் பார்க்க முடியாது, தொட முடியாது, உணரவும் முடியாது நம் உடல்-மன அமைப்பு, நமக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களையும் எல்லா இயக்கங்களுக்குள்(ளும் பொதுவானதாக இருக்கும் அந்த சக்தியையும் நமக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது.
நிகழ்காலத்தை மட்டும் எண்ணுங்கள்
கேள்வி: குறுக்கிட்டுச் சொல்கிறார்: "ஓ! முதலில் நமக்கு விதிமுறைகளைச் சொல்கிறார்). கிருஷ்ணரும் கிறிஸ்துவும் ஒன்றா? இருவரும் கிட்டத்தட்ட கொட்டகை போன்ற இடத்தில்தான் பிறந்தார்கள். கிருஷ்ணர், மதுரா என்ற ஊரில் பிறந்தார். கிறிஸ்து, மதிரியா என்ற இடத்தில் பிறந்தார். இரண்டு பேருமே மேய்ப்பர்களாக இருந்தார்கள். இப்படி இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தயவு செய்து விளக்குங்கள்.
இது ஒரு வரலாற்றுக் குழப்பம்! எனக்கு வரலாற்றைப் பற்றித் தெரியாது. காரணம் நான் வரலாற்று அறிஞன் கிடையாது. ஆனால் ஆன்மிகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒன்று என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். வரலாற்றுச் சான்றுகள் எனக்குத் தெரியாது. ஆன்மிக அறிவியலின் அடிப்படையில் இது சாத்தியமே. வரலாறு தெரியாததால் அதைப் பற்றி வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. உணர்வு ரீதியாக அவர்கள் இருவரும் ஒரே நிலையில்தான் வாழ்ந்தார்கள்.
கிறிஸ்துவின் உருவகம் பாகவதத்திலிருந்து என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கதைகளுக்குப் உண்மை நமக்குத் தெரியாது.
'டாவின்சி கோட்' (The Da vinci code) என்ற ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் புத்தகம் உங்களுக்குத் தெரியும். அந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் பல கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடியது.
ஆனால் அந்த புத்தகத்தில் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன. எதைச் சொல்ல வருகிறோம் என்பதில் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மிகத் தெளிவாக இருக்கிறார்.
அவர் சொல்வதை முற்றிலுமாக நம்மால் மறுக்க முடியாது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். உண்மையாகச் சொல்கிறேன், அந்தப் புத்தகத்தின் தகவல்களை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லும் பல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் அவர் உயிர்த்தெழுந்தது பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய உருவகம் க்ருஷ்ணருடைய வாழ்க்கையைச் சொல்லும் பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.
அவற்றில் வயதுவரை உள்ள கிறிஸ்துவின் வாழ்வைச் சித்தரித்திருப்பார்கள்.
இந்தப் சுவாரஸ்யமான விஷயங்கள்:
அந்தப் புத்தகத்தின் கருத்துப்படி ஏசு கிறிஸ்து பூரியில் இருந்த ஒரு புத்த மடாலயத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். The sermon on Mount என்ற புகழ்பெற்ற கிறிஸ்துவின் உரை, புத்த மடாலயங்களில் நாள்தோறும் ஓதப்படுகிறது. ஆனால் உணர்வு நிலையில் இருந்து பார்க்கிறபோது இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல முடிகிறது.
சமீபத்தில் பிபிசி தொலைக் காட்சியில் ஒரு குறும்படம் காட்டப்பட்டது. அதில் ஏசுநாதர் சிலுவையில் இடப்பட்ட பிறகு அவரைக் காஷ்மீருக்குக்கொண்டு அங்கு அவர் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. எந்த இடத்தில் அவர் புதைக்கப்பட்டார் என்றுகூட அந்தப் படத்தில் காட்டினார்கள்.
நாம் சக்தியில் இருந்து தோன்றுகிறோம்; சக்தியில் மறைந்து போகிறோம்; இடைப்பட்ட காலத்தில் சக்தியாக இருந்தாலும் பொருளாக வாழ்கிறோம்.
பல ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்து இறந்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய பதிவுகள் வெளி வரத் தொடங்கின. வரலாற்றுச் சான்றுகள் இருந்தாலும் அவற்றுள் எவற்றை வெளியிட வேண்டும், எவற்றை வெளியிடக் கூடாது என்பதை கிறிஸ்துவ தேவாலயங்கள்தான் முடிவு செய்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் நான் சொல்வது, எல்லா ஞானிகளின் சக்தியும் ஒன்றுதான். அவர்களுடைய விழிப்புணர்வு நிலை ஒத்தே இருக்கிறது.
கேள்வி: ஸ்த்யம், அது முதலிலும் இறுதியிலும் வடிவமற்று இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் உருவம் பெறுகிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார். அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்து பேசுகிறார் என்று வைத்துக் கொண்டால், நமக்குக் கடந்ததாலம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் தொடக்கம் மட்டும் தெரிவதில்லை. ஏன்?
நாம் சக்தியில் இருந்து தோன்றுகிறோம்; சக்தியில் மறைந்து போகிறோம்; இடைப்பட்ட காலத்தில் சக்தியாக இருந்தாலும் பொருளாக வாழ்கிறோம்.
நாம் நம் ஐம்புலன்களையும் வெளியுலகத்தை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கும்வரை அவற்றிற்குப் பொருட்கள் மட்டுமே தெரியும்; அவற்றால் பொருட்களை மட்டுமே பார்க்க முடிகிறது; பொருட்களுடன் மட்டுமே கிடைக்கப்பெறும் இன்பங்களை மட்டும் அனுபவிக்க முடிகிறது. நம்
மனம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. நம் புலன்களால் எதை உணர முடிகிறதோ, அதை மட்டுமே பொருள் என்று சொல்கிறோம்.
நாம் நமக்குள் செல்லும் போதுதான் நமக்குள் இருக்கும் சக்தியை உணர முடியும். வெளியுலகத்தில் நமக்கு இருக்கும் அடையாளங்களை விட்டுவிட்டு, நமக்குள் செல்லும் போது, நாமும் சக்திதான் என்பதை நம்மால் உணர முடியும்.
இப்பொழுது நாம் யாராக இருக்கிறோம், கடந்தகாலத்தில் எப்படி இருந்தோம், எதிர்காலத்தில் எப்படிப் போகிறோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். தியானத்தால் உங்களுக்குள் இந்தப் புரிதலை ஏற்படுத்த முடியும். தியானம், உங்களை விழிப்புணர்வே வடிவான உள்ளுலகப் பயணத்திற்கு எடுத்துச் சென்று, இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருக்கும் சத்தியத்தைக்கூட உணர்த்தும்.
என் கடந்தகாலத்தை நான் அறிவேன் என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் சொந்த வாழ்வின் கடந்தகாலம் என்று நீங்கள் எதை நினைவுப்படுத்திக்கொள்கிறீர்களோ, அது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே இருக்கிறது.
உங்கள் புலன்கள் தரும் தகவல்களில் 5 அல்லது 10% மட்டும்தான் மேல்மனத்தில் பதிகின்றன. மீதமுள்ள தகவல்கள் உங்கள் ஆழ்மனத்தில் பதிகின்றன. சுகம் அல்லது வேதனையைத் தாங்கிய ஆழமான அனுபவங்கள்கூட மேல் மனத்தில் பதிவதில்லை. அவை எல்லாம் மிக ஆழமாக உள் மனத்தில் பதிகின்றன.
நாம் கடந்தகாலம் என்கிற கண்ணாடியின் வழியாகவே எதிர்காலத்தைப் பார்க்கிறோம். அதனால் எதிர்காலமும் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.
இவற்றை ஆழ்மனம், நம் வெளிப்படுத்துவதற்கு எதைச் சரியான நேரம் என்று நினைக்கிறதோ அந்த நேரத்தில் இந்த நினைவுப் பதிவுகளை வெளிப்படுத்துவதால், அவை நம் அனுமதி இல்லாமலேயே அதனால்தான், எளிதில் நம்மை விட்டு விலகாத காரணமற்ற பயங்களாலும் (Phobia) நாம் அலைக்கழிக்கப்படுகிறோம்.
பெரும்பாலான நாம் கடந்தகாலம் என்கிற கண்ணாடியின் வழியாகவே எதிர்காலத்தைப் பார்க்கிறோம். அதனால் எதிர்காலமும் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.
இது, பின்னால் வரும் வாகனங்களைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது போன்றது. இப்படி ஓட்டினால் கார் எங்குச் செல்லும் என்பது உங்களுக்கே தெரியும். இருந்தாலும் நாம் நம் வாழ்க்கையை அப்படித்தான் செலுத்துகிறோம்.
நிகழ்காலம் என்பதுதான் ஒரே சாஸ்வதமான
மறுபிறவி எதிர்மறையானதும் கிடையாது. நேர்மறையானதும் கிடையாது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு வியத்தகு நிகழ்வாக இருக்கிறது.
தருணம். இந்த உடல்-மன அமைப்பு நிகழ்காலத்தில் இருப்பதனால் நான் இதைச் சொல்லவில்லை. நிகழ்காலத்தில் நீங்கள் இருக்கும்போது மட்டும்தான் உங்களால் உங்கள் சக்தி மையத்தில் நிலை பெற முடியும்.
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் போதுதான், உங்கள் உடல்-மன அமைப்பு, உங்கள் உள்ளிருக்கும் சக்தி அமைப்பில் தம் கவனத்தைச் செலுத்த முடியும். நிகழ்காலத்தில் மட்டும்தான் உங்கள் உள் உரையாடல் நிற்கும் .
உங்கள் எண்ணங்கள் வேறொன்றும் கிடையாது, கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் பின்பு எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் உங்கள் மனம் ஓடும் ஓட்டம்தான் 'எண்ணங்கள்'. தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் மனத்தைத்தான் 'எண்ணங்கள்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதை நான் உள் உளறல் (Inner Chatter) என்று சொல்கிறேன்.
நீங்கள் நிகழ்காலத்தை அடைந்தவுடன் உங்கள் எண்ணங்கள் நின்று விடுகின்றன, உள் உளறல் நின்று விடுகிறது. அதன் பிறகு நீங்கள், உங்கள் சக்தியோடு இணைந்து இருப்பீர்கள். இந்த நிலைக்கு உங்களை எடுத்து வருவதற்கு உதவும் சாவிதான் தியானம்.
கேள்வி: மறுபிறவி என்றாலே அது துக்கம்தான் என்று நான் எங்கோ படித்திருக்கிறேன். மனிதன் அனுபவிக்கும் துன்பத்தின் தொடர்ச்சிதான் மறுபிறவி. மறுபிறப்பின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அனைவரும் மறுபிறப்பில் இருந்து தப்பிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். இதனால் மறுபிறவியை நம்ப வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது ?
மறுபிறவி எதிர்மரையானதும் கிடையாது. நேர்மறையானதும் கிடையாது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு வியத்தகு நிகழ்வாக இருக்கிறது. உடல்-மனம் பொருளாக இருந்து அழிகிறது. ஆத்மா சக்தியாக இருந்தது தொடர்ந்து வாழ்கிறது. மரணத்தைப் பொறுத்தவரையில் நம்மால் எப்படி எதுவும் செய்ய முடியாதோ, அதேபோல் மறுபிறப்பைப் பற்றியும் யாரும் எதுவும் செய்வதற்கில்லை. மரணம் நிகழ்கிறது. அதேபோல் மறுபிறப்பும் நிகழ்கிறது.
தீராத ஆசைகளால்தான் மறுபிறப்பு ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டாலாவது, ஆசைகளை அனுபவித்துத் தீர்ப்பதற்கோ அல்லது அவற்றைக் கடப்பதற்கோ நாம் முயற்சி செய்ய முடியும். அதன் மூலம் வகும் சொல்லும் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து - அதாவது வாழ்க்கைக் கடலில்
இருந்து, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.
நீங்கள் எழுப்பிய கேள்வியின் ஒரு பகுதி சரியானதுதான். புத்தியுள்ளவர்கள் பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் சக்தி வடிவில் இருக்கும் முக்தி நிலையை அவர்களால் அடைய முடியும். இந்த முயற்சியின் அடிப்படையில்தான் அல்லது 'ஞானமடைதல்' என்ற ஒரு கருத்தே உருவானது.
புத்தர் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். துன்பத்திற்குக் காரணம் ஆசைகள் என்கிறார். ஆசைகளைத் தாண்டுவது எப்படி மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து வெளியேறுவது எப்படி என்று அவர் கற்றுத் தருகிறார். இந்தப் பிறப்பில் நாம் நம் கட்டுறு மனப்பாங்கால் உருவாக்கிக்கொள்ளும் ஆசைகளை அதாவது ஸம்ஸ்காரங்களைத்தான் புத்தர் ஆசைகள் என்று குறிப்பிடுகிறார். ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்போது நாம் ஸம்ஸாரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு விடுவோம்.
இது நம்புவதையோ நம்பாததையோ பொறுத்தது அல்ல. நீங்கள் நம்பவில்லை என்பதற்காக ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் உலகம் தட்டை என்றும் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும் நம்பினார்கள். அதே போல் மறுபிறவி என்பதே கிடையாது, இந்தப் பிறவிதான் இறுதியானது என்று நம்புவதற்கு உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
நீங்கள் அப்படி நம்புவதால், நீங்கள் உன்னதமான மனிதராக மாறி விடுவீர்களா? அந்த நம்பிக்கை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா?
உண்மையில் இந்த நம்பிக்கை உங்களின் தவிப்பை அதிகப்படுத்தும். நீங்கள் எதையெல்லாம் சேர்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை எல்லாம் இந்த ஒரே பிறவியில் நீங்கள் சாதித்தே ஆக வேண்டும். எனும் இந்த வேட்கை, உங்கள் பேராசையையும் பயத்தையும் அதிகப்படுத்தும்.
உங்கள் உடல்-மனம் இறந்த பிறகும்கூட உங்கள் ஆத்மா வாழ்கிறது என்ற புரிதல் உங்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தைத் தந்துவிடும்.
நீங்கள் ஒரே ஒருமுறை பிறந்து, ஒரே ஒருமுறை மட்டும் வாழ்ந்து இறக்கப்போவதில்லை என்று அவசரப்படவேண்டியதில்லை. அவசரப்பட்டு நீங்கள் எடுத்த முடிவுகளுக்காகப் பின்னால் வருத்தப்பட இல்லை.
இதுதான் கடைசி ரயில் என்று எதுவும் இல்லை. எதையும் தேர்ந்தெடுக்காமலேயே உங்களால் நீங்கள் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கப் போகிறீர்கள்.
உங்கள் உடல்-மனம் இறந்த பிறகும்கூட உங்கள் ஆத்மா வாழ்கிறது என்ற புரிதல் உங்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தைத் தந்துவிடும்.
இந்தச் சுதந்திரத்தைத்தான் நம் விந்தய கால ரிஷிகள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் அனுபவித்த அதே ஆனந்தத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
சாமானியனின் கீதை
- 2.31 ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையைச் செய்ய வேண்டும். நேர்மையான போரில் ஈடுபடுவதை விட ஒரு க்ஷத்ரியனுக்குச் சிறந்தது வேறொன்றுமில்லை. அதற்காக நீ தயங்கக் கூடாது.
- 2.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது
- 2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர் புரியாமல் இருப்பாயேயானால் கடமையைச் செய்ய தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.
- 2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தை விடக் கொடுமையானது.
- 2.35 நீ ஒரு கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்தகாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.
- 2.36 உன்னுடைய பேசக்கூடாத வார்த்தைகளால் பழித்து பேசி உன்னை அவமானப்படுத்துவார்கள். இதை விட வலியைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா ?
- 2.37 கொல்லப்பட்டால் சொர்க்கத்தை அடைவாய், வெற்றியடைந்தால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஒ குந்தியின் மகனே! போரிட எழுந்து நில்.
- 2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள். போரின் நியதியைக் காப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.
வெளியுலகில் அல்ல, உள்ளுலகிலும் தர்மத்தோடு நடப்பதே 'க்ஷத்ரிய' கன்மை
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இரண்டு நிலைகளில் உபதேசிக்கிறார். ஒரு நிலையில், மிக உயர்ந்த உணர்வு தளத்திலிருந்து அவர் அர்ஜுனனிடம் இறுதி லட்சியத்தைப் பற்றி விளக்குகிறார். உடல் இறந்து விடுவதால் வாழ்வு முற்றுப் பெறுவதில்லை என்றும், ஆத்மா என்றும் இறவாதது மற்றும் அழியாதது என்றும் அவர் விளக்குகிறார்.
உறவினர்களையும் பெரியவர்களையும் கொல்ல அர்ஜுனனுக்கு இருந்த பயத்தைக் குறித்தே அவர் இதை உபதேசிக்கிறார். எதை இறுதியான முடிவு என்று அர்ஜுனன் நினைக்கிறாரோ அது முடிவல்ல, வாழ்க்கை பயணத்தின் இன்னொரு படிதான் என்று அர்ஜுனனுக்குப் புரியவைக்கிறார்.
அதன் பிறகு கிருஷ்ணர், அர்ஜுனன் இருக்கும் நடைமுறை நிலைக்கு வருகிறார். சமூகத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போதும், அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓடிவிடாமல் ஒரு போர்வீரரைப் போல் சண்டையிட வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் அவருக்குச் சொல்கிறார். இங்கே கிருஷ்ணர், அர்ஜுனனை ஒரு க்ஷத்ரியனாக, போர்வீரனாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்.
குணத்தினால் வெவ்வேறு இனம், ஆத்மாவினால் எல்லோரும் ஓர் இனம்
ஒவ்வொரு சமூகத்திலும் அந்தச் சமூகத்தைக் காப்பதற்கென ஒரு குழு இருக்கும். அத்தகைய போர்வீரர்கள் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வேண்டும். அதேபோல் கல்வியைக் கற்றுக்கொடுப்பதற்கு ஆச்சாரியர்கள், வர்த்தகம் செய்வதற்கு வியாபாரிகள், உடலால் வேலை செய்வதற்கு வேலையாட்கள் என்று ஒவ்வொன்றிற்கும் பிரத்யேகக் குழுக்கள் இருக்கும்.
இன்றைய சமூகாயத்தில் இத்தகைய குழுக்கள் சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் இருக்கின்றன. தொழில் ரீதியாக அமையும் குழுக்கள், ஒருவர் வாழ்வதற்குத் தேவையான பொருளை ஈட்டுவதற்கும் அவர் பெற்றிருக்கும் கல்வி மற்றும் தனித்திறமையின் அடிப்படையிலும் அத்தொழிலைச் செய்வதற்கு அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தும் அமைகிறது.
ஆனால் நாளடைவில் அவை சமுதாயப் பிரிவுகளாக மாறி விடுகின்றன; சமூகாயத்தில் அந்தஸ்தையும், சொத்தையும் சேர்ப்பதற்கான வழிகளாகவும் மாறி விடுகின்றன.
இந்தக் காலத்தில்கூட ஒரு குறிப்பிட்ட தொழிலின் மூலம் சேர்க்கப்பட்ட சொத்தும்
பெயரும் அடுத்த சந்ததியினர்களுக்குச் சென்றடைகிறது. அவர்களுக்கு அந்தச் சொத்தையும் பெயரையும் தானாகச் சம்பாதிக்கும் திறமை இருக்கிறதா அல்லது சம்பாதித்துக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயரையும் சொத்தையும் காப்பாற்றும் திறமை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பொருட்படுத்துவதே இல்லை.
பண்டைய பாரதத்தில் குருகுல கல்வி இருந்தது. குருகுலத்தில் இளம் குழந்தைகள் குருவுடனேயே வாழ்ந்தார்கள்.
ஆன்மிகத்தையும் லெளகீக வாழ்க்கையையும் அவர்கள் குருவிடம்கற்றார்கள். குருகுல கல்வி குறைந்தபட்சம் மூன்று வயதிலிருந்து அதிகபட்சம் ஏழு வயதிற்குள் தொடங்கியது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் குருவின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார்கள்.
குருமார்கள் ஒவ்வொரு குழந்தையின் கனித்திறன், ஆர்வம் இவற்றை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு கல்வியை வழங்கினார்கள்.
ஒவ்வொரு குருவானவர் குழந்தையின் தனித்திறன், ஆர்வம் இவற்றை ஏற்றவாறு கல்வியை வழங்கினார். குழந்தையின் பெற்றோர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து குழந்தைக்குக் கல்வி வழங்கப்படவில்லை. குழந்தைக்கு எந்தத் திறன் இருக்கிறது என்பதை அதன் செயல்பாடுகளில் இருந்தும் அதன் ஜாதகத்தை வைத்தும் குரு கணித்தார்.
இத்தகைய குருகுல கல்வியின் அடிப்படையில்தான், இந்து சமுதாயம் பலகாலமாக அனுசரித்து வரும் வர்ணாஸ்ரம முறை உருவானது. ஆனால் காலப்போக்கில் துரதிருஷ்டவசமாக பிறப்பின் அடிப்படையில் ஜாதி நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு போர்வீரரின் மகன் போர்வீரராகத்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தக் குழந்தைக்குப் போர்ப் பயிற்சியில் ஆர்வம் இருக்கிறதா, திறமை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படவில்லை.
அதனால் போதகர்களையும் ஆச்சாரியர்களையும் குறிக்கும் ப்ராஹ்மண வர்க்கம், அரசாளுபவர்களையும் போர்வீரர்களையும் குறிக்கும் க்ஷத்ரிய வர்க்கம், வர்த்தகர்களையும் தொழில்முனைவோர்களையும் குறிக்கும் வைச்ய வர்க்கம் மற்றும் உடல் உழைப்பாளிகளைக் குறிக்கும் சூத்ர வர்க்கம் ஆகியவை பிறப்பின் அடிப்படையில் உருவாயின.
ஆதியில் அறிவியலின் அடிப்படையில் உருவான வர்ணாசிரம தர்மம் இப்படியாக நாளடைவில் சீர்கெட்டு பல சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கும் அநீதிகளுக்கும் உருவாவதற்குத் தேவையான விருப்பம், பயிற்சி இல்லையென்றால், ஒருவர் ஒரு ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னைப் ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை அவருக்கு கிடையாது.
நம்முடைய ஆசிரமங்களில் பல ஜாதி மதப் பிரிவுகளில் இருந்து வந்திருக்கும் இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ப்ராஹ்மணர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று சொல்லப்படக்கூடிய என்று பல அளிக்கப்படுகின்றன.
தடைகளைத் தகர்த்து வெற்றிக்கு வழிவகுக்கும் குருவின் திருவாக்கியம்
கிருஷ்ணர், அர்ஜுனனை க்ஷத்ரியன் என்று சொல்லும்போது அவர் அர்ஜுனனின் தனித் தன்மையைக் குறிக்கிறார். ஒருவகையில் அர்ஜுனன் பிறப்பால் ஒரு க்ஷத்ரியனாக இருந்தாலும் போர்புரிவதிலும் அரசு ஆள்வதிலும் அவருக்கு இருந்த ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டே அவருக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. அதைக் குறித்தே அவர் க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனன் பயம் என்பதையே அறியாத ஒரு சாமுராய் வீரர்.
ஆனால் தம் உறவுக்காரர்களை எதிர்த்துப் போர் உருவானபோது, தாம் தவறா என்ற குழப்பம் அவருக்கு வந்து விடுகிறது. படைவீரர்களாகட்டும், ஜப்பான் நாட்டுப் போர்வீரர்களான சாமுராய் வீரர்களாகட்டும், அவர்கள் விதிகள் வந்துவிட்டால் எதிரி யார் என்று பார்க்காமல் சண்டை போட வேண்டும். எது சரி, எது தவறு என்று பார்க்க முடியாது.
ஒரு க்ஷத்ரியரைக்கு மரணத்தைவிட, அவமரியாதை என்பதுதான் மிக்கக் கொடுமையானதாக இருக்கும்.
கிருஷ்ணர் நீ ஒரு க்ஷத்ரியன். உன் கடமை போர் செய்வது.
அதைச் சரியாகச் செய்யும் போது உனக்குச் சமுதாயத்திலும் பலன்கள் கிடைக்கும் சொர்க்கமும் கிடைக்கும். போரில் இருந்து நீ ஓடிவிட்டால், நீ பாவம் செய்தவனாவாய். உனக்குக் கோழை என்ற பட்டம்தான் கிடைக்கும். இதனால் மக்கள் உன்னைப் பார்த்து ஏளனம் செய்வார்கள். உன்னை அவமரியாதை செய்வார்கள். ஒரு க்ஷத்ரியனுக்கு அவமரியாதை என்பது மரணத்தைவிட மிகக் கொடியதாக இருக்கிறது.
வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதே. நீ போரில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய். நீ வெற்றி பெற்றால் இந்த உலகத்திலேயே சகல இன்பங்களையும் அனுபவிப்பாய். அதனால் க்ஷத்ரியனாக நீ உன் தர்மப்படி போர் செய்.''
விழிப்புணர்வோடு செய்யும் எல்லாச் செயலும் சரி
சுகம் துக்கம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி அனைத்தையும் ஒன்றாக, சமமாகப் பாவித்துக்கொள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். போரின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் போர் செய் என்கிறார். போரிடுவது உன்னுடைய கடமை. இதை, அந்தப் பரமாத்மாவே சொல்லும்போது, அர்ஜுனன் நல்லது கெட்டது பற்றியும் பாவ புண்ணியம் பற்றியும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.
போரிடுவது, போரில் மக்களைக் கொல்வது இவை தவறு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனைப் போர் புரியும்படி தூண்டினார்? உண்மையைச் சொல்லப்போனால், அவர் அர்ஜுனனை போர்ப் புரியத் தூண்டவில்லை, வற்புறுத்தினார் என்றே சொல்ல வேண்டும். இதில் என்ன நன்மை இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்.
இங்கே எந்தவித தர்க்கமும் இல்லை. மனிதர்களுடைய தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது கிருஷ்ணருடைய தர்க்கம். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அது முக்கியமில்லை. நீங்கள் யார் என்பதுதான் முக்கியம்.
ஒரு ஞானி கொலை செய்தால்கூட அதில் தவறு இல்லை. காரணம் அவர் கொலையே செய்தாலும் விழிப்புணர்வால் வழி நடத்தப்படுகிறார். தம்முடைய சுய லாபத்திற்காக அவர் எதையும் செய்வதில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதர், நல்ல செயலையே செய்தாலும்கூட, அங்கே தவறு செய்துவிடும் வாய்ப்பு உள்ளது.
திரைப்படங்களில் ஒரு சமூக விரோதியை மாறுவேடத்தில் இருந்த ஒரு போலீஸ்காரர் கைது செய்து கொண்டிருப்பார். எங்கிருந்தோ இன்னொரு போலீஸ்காரர் இருக்கும் போலீஸ்காரைத் துப்பாக்கியால் மிரட்டுவார். திரைப்படத்தில் இப்படிப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும்.
ஆனால் நம் நிஜ வாழ்வில், இது போன்ற நிகழ்ச்சிகள்தான் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன! ஏதோ ஒரு பெரிய நல்ல காரியம் செய்வதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் புலன்கள் தந்த தகவலின்படி நீங்கள் செய்வது ஒரு நல்ல காரியமாகவே உங்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கும்.
ஆசை அச்சத்தால் செயல்படுமளவிற்கு நாம் தாழ்ந்தவரல்ல
நாம் எதைச் செய்தாலும் ஒரு நோக்கத்துடனேயே செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துச் செய்கிறோம். ''இதைச் செய்வதால் எனக்கு என்ன பலன் ?'' என்ற கேள்வியோடுதான் செயலில் ஈடுபடுகிறோம். ஆசை அல்லது அச்சத்தின் காரணமாகவே ஒரு செயலில் ஈடுபடுகிறோம்.
நாம் ஒரு செயலைச் செய்வதற்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதலாக ஆசையும் அச்சமும் இருக்கின்றன. கழுதையைச் செயலில் ஈடுபடுத்துவதற்கு, ஒன்று உணவைக் காட்ட வேண்டும் அல்லது சாட்டையைக் காட்ட வேண்டும். அதுபோல மனிதர்களை இயக்குவதற்கு ஆசையும் அச்சமும் நன்றாகவே பயன்படுகின்றன, நன்றாகவே பயன்படுகின்றன.
கிருஷ்ணர், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கவலைப்படவில்லை, நீங்கள் யார் என்று மட்டும்தான் பார்க்கிறார். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அது சரியான செயல்தான்.
நீங்கள் செய்யும் செயல், ஆசை அல்லது அச்சம், சுகம் அல்லது துக்கம், வெற்றி அல்லது தோல்வியால் தூண்டப்பட்டதாக இருக்குமானால், உங்களால் எந்த நல்லதையும் செய்துவிட முடியாது. லாபத்திற்காக நாம் செய்யும் எந்தச் செயலும் பாவச் செயல்தான்.
உங்களுக்குப் பரிச்சயம் இல்லாத இடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் நீங்கள் தங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று
நாம் ஒரு செயலைச் செய்வதற்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதல்களாகவே ஆசையும் அச்சமும் இருக்கின்றன.
உங்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வீர்கள் ? நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, அது உங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அப்பொழுது உங்கள் செயல்கள் எப்படி இருக்கும் ?
எதற்காவது நீங்கள் தயங்குவீர்களா ? சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்திற்கும் பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயம் உங்களை விட்டு போய்விட்டால் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? அதே மனிதராக நீங்கள் இருப்பீர்களா ?
உங்கள் எல்லாக் கனவுகளையும் நினைவாக்கும் அலாவுதீனின் அற்புதவிளக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் என்று உங்களுக்குத் தெரிந்தாலும்கூட, அந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் நிலைத்து இருக்கும் ? உங்களுடைய பேராசை அப்பொழுதும் தொடருமா ?
நம்மைப் பற்றி உறுதியாக நமக்கே எதுவும் தெரியாததாலும் நாம் யார் என்பதை உணராததாலும் நம்முள் நாம் நிலைபெற்று இல்லாததாலும்தான், ஆசையும் அச்சமும் நம்மை உந்தித்தள்ளும் விசைகளாகத் தொடர்ந்து செயல்படுகின்றன.
இங்கே கிருஷ்ணர் இந்தக் காரணிகளை உடைத்தெறியச் சொல்கிறார். ஆசை, அச்சம் இல்லாமல் இயங்குமாறு அர்ஜுனனைச் சொல்கிறார். விளைவுகளைப் பற்றி கவலைப்படாதே என்கிறார். இந்த உபதேசம் எல்லாச் சமுதாய மற்றும் மதக் கட்டுப்பாடுகளுக்கும் எதிரானது.
போர்க்களத்திலிருந்து அர்ஜுனன் வெளியேறினால் நடைமுறை ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி பரமாத்ம நிலையில் உள்ள கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்வதால், அர்ஜுனனுடைய உள் உலகில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறார். உண்மையில் அர்ஜுனன் அவரிம்ஸையில் இருந்திருந்தால், கிருஷ்ணர் அவரைத் தடுக்கமாட்டார்.
தான் சண்டையிட மாட்டேன் என்று அர்ஜுனன் சொல்வதற்குக் காரணம் ஜீவகாருண்யத்தாலோ அல்லது அஹிம்ஸையாலோ அல்ல. தம்முடைய சுற்றத்தார்களுடன் தமக்கு இருந்த சமூக அடையாளத்தாலும் அவர்கள் மேல் அவருக்கு இருந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலாலும் அவர் போரிட மறுத்தார்.
இந்த ஸ்லோகங்களில், அர்ஜுனனைத் தெளிவாகப் பார்க்கவிடாமல் அவர் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மனக்குழப்பத்திலிருந்தும் மனச் சோர்விலிருந்தும், தடுமாற்றத்திலிருந்தும் அவரை வெளிக்கொண்டு வர கிருஷ்ணர் முயற்சி செய்கிறார். அர்ஜுனன், ஆசையாலும் அச்சத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட செயல்களைக் கடப்பதற்குக் கிருஷ்ணர் உதவுகிறார். அர்ஜுனனை செயலால் விளையும் பலனைப் பற்றிக் கவலைப்படாமல், கர்மங்களைச் செய்ய வைக்க கிருஷ்ணர் முயற்சி செய்கிறார்.
முதலில் குதியுங்கள், பிறகு யோசியுங்கள்
கேள்வி: ஆன்மீகத்தில் வளர வளர ஒருவர்தான் பேசுவதைக் குறைத்து மௌனத்தில் அதிக நேரம் இருக்க விரும்புவது சரி தானா?
ஒரு ஜென் சொல் வழக்கு இருக்கிறது, ''நான் தியானம் செய்யாமல் இருந்த போது ஒரு மரம் மரமாக இருந்தது. ஒரு மலை மலையாக இருந்தது. நான் தியானம் செய்ய தொடங்கியவுடன், அவை இரண்டும் அவற்றைப் போல் இல்லை. நான் தியானம் செய்து முடித்து ஞானம் அடைந்தவுடன், மரம் மீண்டும் மரமாக இருந்தது, மலை மலையாக இருந்தது.''
ஆன்மீக சாதனை்களில் ஈடுபடும் முன் நீங்கள் அதிகம் பேசுவீர்கள். ஞானம் அடைந்த பிறகும் நீங்கள் அதிகம் பேசலாம். ஆனால் முழுமையான விழிப்புணர்வில் இருந்து பேசுவீர்கள். ஆனால் ஆசிரமத்தில் இருக்கும்போது பொதுவாக சாதகர்கள் அதிகம் மௌனத்திலேயே இருப்பார்கள்.
ஞானமடைவதற்கு முன் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்து இருந்தது. வேண்டிய கருத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் உங்களுக்குத் திருப்தியிருப்பதில்லை.
உங்கள் கருத்தை நீங்கள் வெளிப்படுத்தாவிட்டால், உங்களை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தீர்கள். வாதம் செய்வதன் மூலம், அவர்களை தாழ்ந்தவர்களாகக் கருத வைத்து, அவர்களை அந்த வாதத்திலிருந்து விலக வைக்கும் நோக்கமும் இருந்தது.
உங்களுடைய ஆன்மீக விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, நான் சொல்லப்போகும் இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வாய்ப்பிருக்கிறது.
முதலாவதாக, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் உங்கள் சக்தி நிலை அதிகரிக்க அதிகரிக்க, உங்களால் அதிக நேரம் உங்களுக்குள் நிலைபெற முடியும். அதனால் இனிமேலும் 'நீங்கள் யார்' என்று மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில்லை.
வார்த்தைகள் அதிகத் துக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் உடல் ரீதியாகத் தாக்குவதைவிட, அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் உணர்ந்து உங்களுக்குள் தங்கி விடுவீர்கள்; அமைதியாக இருப்பீர்கள்.
ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் உங்கள் சக்தி நிலை அதிகரிக்கும் போது அதிக நேரம் உங்களுக்குள் நீங்கள் நிலைபெற முடிகிறது.
இரண்டாவதாக, பேசுவதைவிட அமைதியாக இருப்பதன் மூலமே உங்களால் அதிகமான தகவல்களை, இன்னும் தெளிவாகப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். எனவே உங்களுடைய பேச்சின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது. இந்த இரண்டில் எது காரணமாக இருந்தாலும் சரி, மௌனம் தலை சிறந்ததுதான்.
கேள்வி: கிருஷ்ணர் அர்ஜுனனைத் தொடர்ந்து க்ஷத்ரியன் என்று அழைக்கிறார். அவரைப் போர் புரியும்படி தூண்டுகிறார். இப்பொழுதும் கிருஷ்ணர் வன்முறையாளர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
இதைப் பற்றிக் கொஞ்சம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். இப்பொழுது இன்னும் தெளிவாக நான் இதை விளக்குகிறேன்.
முதலில் அஹிம்சை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 'நான்', 'எனது' என்று நீங்கள் சொன்னவுடனேயே, அங்கு வன்முறை தோன்றி விடுகிறது. நீங்கள் வன்முறையாளர் ஆகி விடுகிறீர்கள். முதலில் நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வோம். நாம் பட்டறிவானவர்களாக, இதயப்பூர்வமானவர்களாக அல்லது இருப்பு நிலையில் மையம் கொண்ட மனிதர்களாக இருக்க முடியும்.
நம் வாழ்வில் இந்த மூன்று குணாதிசயங்களைப் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்வது ? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கிறபொழுதே தெரிந்துகொள்ளலாம் நீங்கள் பட்டறிவானவர் என்று. இதயப்பூர்வமான மனிதர்களுக்கு இந்தக் கேள்வி வருவதே இல்லை. இருப்பு நிலையில் மையம் கொண்ட மனிதர்களுக்கு, இது ஒரு சந்தேகமாகக்கூட இருக்காது.
'நான்', 'எனது' என்று நீங்கள் சொன்னவுடனேயே அங்கு வன்முறை தோன்றி விடுகிறது.
திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் நீங்கள் பட்டறிவானவராக இருக்கலாம். இன்று பாரதத்தில் இருக்கும் இளம் தலைமுறையினரை, உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவரை எடுத்துக்கொள்வோம். இந்த இளைஞர் யாருக்கும் தலை வணங்குவதில்லை, காலில் விழுந்து நமஸ்கரிப்பதில்லை.
சமுதாயப் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் எல்லாமே பயனற்றது என்று அவர் நினைக்கிறார். அவருடைய பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும்போது, அவர் வெறுமனே நின்றுகொண்டு வேடிக்கைப் பார்க்கிறார். உண்மையில் நான், மற்றவர்கள் என் காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. காரணம் ஒருவர் காலில் விழுவதால் அவருக்குள் பெரிதாக எதுவும் நடந்துவிடும் வாய்ப்பில்லை.
ஆனால் அந்த இளைஞரைப் பார்த்து நான் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: ''அப்பா! உனக்குக் கல்யாணம் ஆகட்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,''
இரண்டு திருமணத்திற்குப் பிறகு, அதே இளைஞர்தான் காலில் சாஷ்டாங்கமாக விழுகிறார்! இரண்டே வருடங்களில் அவர் மிகவும் வளர்ந்து விடுகிறார். இப்பொழுது அவர் கீழ்படிதல் உள்ளவராகவும் பண்பாளராகவும் மாறி விடுகிறார்!
அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓடிவிட நினைப்பதற்கான காரணம் அவருடைய அஹிம்சை எண்ணம் அல்ல,
அதனால் இருக்கிறீர்கள். அதற்குப் பிறகு உங்களுடைய உணர்ச்சி பாகத்தையும் வளர்த்துக்கொள்கிறீர்கள்.
அர்ஜுனன் இதயப்பூர்வமாகப் பேசுகிறார் என்று கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். ஆசையும் அச்சமும் அவரைக் கவ்விக்கொள்கிறது. எதிரில் இருப்பவர்கள் தமக்கு பிரியமான உறவினர்கள் என்பதால் அவர்களோடு போர்புரிவதனால் ஏற்படப்போகும் விளைவுகளை நினைத்து அவர் பயப்படுகிறார்.
அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஓடிவிட நினைப்பதற்கான காரணம் அவருடைய அஹிம்சை எண்ணம் அல்ல, தம்முடைய அடையாளங்களாக இருக்கும் உடல்களை இழக்க வேண்டியிருக்குமே என்ற பயம்தான் காரணம்.
ஒருவேளை எதிரில் இருப்பவர்கள் அவருக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதவர்களாக இருந்திருந்தால் அவர் தயக்கமில்லாமல் போரிட்டிருப்பார். ஏனென்றால் அவர்களுடன் அர்ஜுனனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தத் தவறான அடையாளங்களால்தான் அவர் போர்க்களத்திலிருந்து ஓடிவிட விரும்புகிறார். அதுவே வன்முறைக்கு காரணமாகிறது.
சிலர் அஹிம்ஸையால் போரிடமாட்டேன் என்று அர்ஜுனன் முடிவு செய்திருந்தால், கிருஷ்ணர் அவரைத் தடுத்திருக்க மாட்டார். கிருஷ்ணர் அர்ஜுனனின் நம்பிக்கையில் இருக்கும் போலித் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் உறவினர்கள் மேல் கொண்டிருக்கும் பற்றாலும் தம் சொந்த அடையாளங்களின் மேல் கொண்டிருக்கும் பற்றாலும்தான், அவர் போரிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, அஹிம்ஸையால்தான், தாம் போரிட விரும்பவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கும் அர்ஜுனனின் பொய்யான நம்பிக்கையை உடைக்கிறார்.
இரண்டாவதாக, இன்று ஜாதி முறை என்று இழிவாகப் பேசப்படும் வர்ண முறை, பூர்வ காலத்தில் எப்படித் தோன்றியது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கிருஷ்ணர், அவர் அவருடைய குணாதிசயத்தை, மன அமைப்பை, கட்டுறு மனப்பான்மையைக் கருதி அப்படி அழைக்கிறார். க்ஷத்ரியர் என்பவர் பயமற்றவர். சக்தி, துணிச்சல் இரண்டின் மறுஉருவமாக திகழ்பவர் க்ஷத்ரியர். சிந்திக்கும் முன்பே செயல்படுபவர்தான் க்ஷத்ரியர். ஆனால் இங்கு அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியரைப் போல் நடந்துகொள்ளவில்லை. ஒரு ப்ராஹ்மணர் போல் நடந்துகொள்கிறார்.
ப்ராஹ்மணர் பட்டறிவுப்பூர்வமானவர்; அறிவை, உள் சாந்தத்தை நோக்கி வாழ்பவர். வேத நூல்கள்தான் அவருடைய வழிகாட்டி. அவருடைய நடத்தை அமைதியை, சாத்வீகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒரு போர்வீரராக இருக்க வேண்டிய அர்ஜுனன் வேத நூல்களை மேற்கோள் காட்டி ஒரு புனிதரைப் போல் நடந்துகொள்ள முயல்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனனை அவருடைய சொந்த நிலைக்கு எடுத்து வருகிறார்.
ஒரு க்ஷத்ரியருக்கு ஏற்படும் மிகப்பெரிய இழிவு பயத்தை உணர்வதும், வெளிப்படுத்துவதும்தான்.
இப்படிப்பட்ட நடத்தை அர்ஜுனனுக்கு இந்தப் பிறப்பில் மட்டுமல்ல, இனி வரும் பிறப்புகளிலும்கூடக் கறையாக ஆகிவிடும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
வர்ணாசிரம தர்மம் உருவாக்கப்பட்டன. கற்று, அவற்றைக் காத்து, உள் தன்மையில் மையம் கொண்டிருப்பவர்களை ப்ராஹ்மணர்கள் என்கிறோம். உறுப்பினர்களையும், தம் மக்களையும் பாதுகாப்பவர்கள் க்ஷத்ரியர்கள்.
நான்கு வர்ணங்களுள் ஒரு பிரிவு தன்னொரு பிரிவை உயர்த்தியோ, தாழ்த்தியோ ஒப்பிடும் பழக்கம் என்றும் இருந்ததில்லை.
இதில் ப்ராஹ்மணர்கள் அமைதியே வடிவான சாத்வீக குணத்திலிருந்தும், க்ஷத்ரியர்கள் போராடும் ரஜோ குணத்திலிருந்தும் இயங்கினார்கள். ஒரு பிரிவினர் வார்த்தைகளால் இயங்கினார்கள். அடுத்த பிரிவினர் வாளால் இயங்கினார்கள்.
செல்வத்தை தொழில்முனைவோர்கள் இவர்கள் வைச்யர்கள் என்றழைக்கப்பட்டனர். சேவை மனப்பான்மையோடு பல துறைகளில் வேலை செய்பவர்கள் சூத்திரர்கள்.
இவற்றில் ஒரு பிரிவ இன்னொரு பிரிவை உயர்த்தியோ, தாழ்த்தியோ ஒப்பிடும் பழக்கம் என்றும் இருந்ததில்லை. ஒருவருக்கு இயல்பாக இருக்கும் குணாதிசயங்களைப் பொறுத்து இந்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
ஒரு மனிதரை அவருக்கு ஏற்ற துறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் மிக உயர்ந்த பயிற்சி முறைதான் வர்ண முறை. அது பிறப்பின் அடிப்படையில் அமையவில்லை. ஒரு ப்ராஹ்மணருக்கும் பிறந்த குழந்தை, அவருடைய குணாதிசயத்தைப் பொறுத்து சூத்திரராகவும் இருக்கலாம்.
குருகுல கல்வித் திட்டத்தின் படி, ஒரு குழந்தைக்கு ஏழு வயது ஆகும் முன், அது குருவிடம் ஒப்படைக்கப்படும். குரு அந்தக் குழந்தையின் குணாதிசயத்தை ஆராய்ந்து அதனை வர்ண முறைப்படி பிரிப்பார். இந்த முடிவு முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்கப்படும். வேறு எந்தக் காரணமும் இருக்காது.
பிறப்பின் அடிப்படையில் வர்ண முறை உருவாக்கப்படவில்லை என்றாலும் ஒரு ப்ராஹ்மண பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு, அவன் பிறந்த
ஒரு மனிதரை அவருக்கு ஏற்ற துறையில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் மிக உயர்ந்த பயிற்சி முறைகான் வர்ண முறை.
குழலின் கட்டுறு மனப்பான்மையாலேயே அவனுக்கு ப்ராவற்மண தன்மை உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அப்படி இருந்தும், அதன் மூலம் சமுதாயத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் ஏற்படவில்லை.
காரணம் ஒவ்வொரு பிரிவினரும் தங்களை உயர்வாகவோ தாழ்வாகவோ கருதவில்லை. தங்களுக்கு உள்ள தனிப் பொறுப்பையும் தனித் தன்மையையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நாளடைவில் வர்ண முறையில் பல சீரழிவுகள் ஏற்பட்டன.
முக்கியமாக பாரதத்திற்குப் படையெடுத்து வந்த கலாச்சாரத்தை இங்கே பரப்பிய போது, இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் அதிகரித்தன. கங்களைக் காத்துக்கொள்வதற்காக, வாண முறையை மாற்றினார்கள்.
பாரதத்தை அடிமைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் குருகுல கல்வி முறையை அழித்தபோது, இன்னும் மோசமானது. பாரதத்தை முழுழுமையாகக் கைப்பற்ற கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்று அவர்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்.
இன்றைய சுழுகத்தில் ஒருவரை. அவரிடம் உள்ள பணத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள்.
கல்வி முறையையும் அறிவு பரிமாறப்படும் முறையையும் அழித்தால் கலாச்சாரத்தை அழிக்க முடியும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
ஐநாறு ஆண்டுகளுக்கு முன்புகூட லட்சக்கணக்கான குருகுலங்கள் இருந்தன. ஆனால் இன்று, இன்று, குருகுலங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுமளவிற்கு குறைந்துவிட்டன. இதுவே பாரதத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
மேலும் அந்நியர்கள் வர்ண முறையைத் தவறானதாகச் சித்திரித்தார்கள். வாண அமைப்பை ஒத்திருக்கும் கில்ட் முறை (Guild system) மூலம்தான் அவர்கள் தங்கள் நாட்டை வளப்படுத்தியிருந்தார்கள். அதுவே அந்த நாட்டை பணக்கார நாடாக மாற்ற பெரிதும் உதவியது. அதேபோல் இங்கும் பிரிவினையை ஏற்படுத்தி பாரதத்தைக் கைப்பற்றினார்கள். வர்ண அவர்களுக்கிடையில் பகைமையைத் தூண்டினார்கள்.
பிரிட்டிஷ்காரர்களின் செயல்களின் விளைவுகள் பாரதத்தில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வாணாச் ரூ பிரிவினர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட பகைமையால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதிர்மறையான நாத்திகம் தோன்றியிருக்கிறது. எந்த கித கலாச்சாரம் Hindu சமுதாயத்தை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்துதோ அந்தக் கலாச்சாரமே அவமரியாதை செய்யப்படுகிறது.
இன்றைய சமுதாயத்தில் ஒருவரை அவரிடம் உள்ள பணத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இது வைச் யா்களுக்கு மட்டுமே ஏற்றது. அதேபோல் போர் குணம் கொண்ட வீரர்களால் எந்த நாடும் ஆளப்படவில்லை.
வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புகழ்பெற்ற வைச் யு வகுப்பைச் சேர்ந்தவர்களே அரசாட்சி செய்கிறார்கள். இன்று இருப்பது போன்ற உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு, வேத காலங்களில் எந்த வகுப்பினருக்கும் இடையிலும் இருந்ததில்லை.
ஒரு குலத்தில் பிறந்த ஒருவா் மற்ற குலத்தவரின் தொழிலில் பரிணமிக்க முடியாது என்பது இல்லை. ப்ராற்மணரான துரோணர் கூதரியர்களோ பயப்படக்கூடிய ஒரு போர்வீரர். புத்தரும் மஹாவீரரும் க்ஷத்ரிய குலத்தில்
ஒரு குலத்தில் பிறந்த ஒருவர் மற்ற குலத்தவரின் தொழிலில் பரணம்க்க முடியாது என்பது இல்லை.
பிறந்தாலும் நானமடைந்த என்னுங்கள். ஆனால் இங்கு அர்ஜுனனை அவரது க்ஷ்தீரிய பாதைக்குத் திருப்ப முயற்சி செய்கிறார் கிருஷ்ணர். இதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
உடலில் இருந்து பிரியும் ஒரு ஒரு ஆத்மா அதன் ஆசைகளோடு, மு ப்ரார்ப்த காமாவுடன் (இந்தப் பிறவியில் நிறைவேற்றவேண்டிய ஆசைகள்) புதுஉடலில் புகுதிறது. இந்த ப்ரார்ப்தம் அவர் பிறந்திருக்கும் சூழ் நிலைக்கு மாறுபட்டதாகக்கூட இருக்கலாம். இது தான் புத்தர், துரோணர் போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள். இது வாழ்வின் இளமைக்
காலத்திலேயே, குழ் நிலைகளின் மூலம் கட்டுறு மனப்பான்மையை வளர்க்கும் முன்பே ஆளுமை பெற்றுவிடும்.
ஆனால் அர்ஜுனனுக்கு இது நிகழவில்லை. அர்ஜுனன் ஒரு இளவரசர். அவர் க்ஷ்ரியராக மேலோங்கி இருந்தார். அவர் சிறந்த வில் வித்தை வீரராகவும் பயமற்ற போர்வீரராகவும் திகழ்ந்தார். அவருடைய சுபாவுமும், ப்ரார்ப்துமும் அவரை கூத்ரியார்கலை இருக்க வைக்கது.
இதனாலேயே கிருஷ்ணர் அவரை அவரது இயல்பு நிலைக்கு இழுக்கிறார். அதனாலேயே போர்க்களத்தை விட்டு ஓடுவது இழிவு என்றும், எழுந்து நின்று போராட வேண்டும் என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர் வன்முறையாளரா?
கிருஷ்ணர் வன்முறைக்குத் தூண்டவுமில்லை. ஞானிகளுக்குக்கெல்லாம் ஞானியான கிருஷ்ணர், 'அர்ஜுனன் தனது திறமையை உணர வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள்தான். புத்தர், ஒரு அர்ஜுனனாக முடியாது. அர்ஜுனன், ஒரு மஹாவீரராக முடியாது.
ஒரு குரு தனது சீடர்கள் ஒவ்வொருவரின் உள்திறனையும் முழுமையாக உணர்ந்திருப்பார். தமது சீடர் எங்கு, எப்படிச் செல்ல வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். சீடரை அந்தப் பாதையிலேயே வழி நடத்துவார், அது இறுதியாக அந்தச் சீடரை ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
இதையேகான் கிருஷ்ணர் போர்க்களத்தில் செய்கிறார். அர்ஜுனன் உண்மையிலேயே போர்க்களத்திலிருந்து ஒடிவிட நினைக்கிறார் என, ஒரு வினாடி கிருஷ்ணர் நினைத்திருந்தால்கூட, அவரைப் போரிடத்தூண்டி இருக்கமாட்டார். அர்ஜுனன் கொலை செய்ய விரும்பாத கோழை இல்லை.
அவர் யார் யார் மீது பெற்றுகொண்டுள்ளாரோ அவர்களைக் கொல்லவே தயங்குகிறார். இது சிவறிம்ஸையும் அல்ல. இது, அவரது உடைமைகள் மற்றும் சுற்றத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தால் ஏற்படும் தயக்கமே. அதன் அதன் மூலம் தம்முடைய
அடையாளத்தையே இழந்து விடுவோமோ என்ற பயமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
அர்ஜுனனின் இந்தச் செயல், தம்முடைய அடையாளத்தை இழந்து விடுவோமோ என்கிற அவருடைய பயம் மற்றும் அவருடைய அனுங்காரம் இவற்றையே அடிப்படையாகக்கொண்டுள்ளது. இது அறைம்மை அல்ல. மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அவரது உள் வன்முறையின் ஒரு வெளிப்பாடே! அர்ஜனனது தயக்கம், 'வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்' என்ற பாகுபாட்டிலிருந்து எழுந்ததுதான்.
இந்தப் பயத்தை வன்முறை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் என நீங்கள் என்னிடம் கேட்கலாம். நம்முடைய அடையாளத்தையே இழந்து விடுவோமோ என்கிற பயஉணர்வுதான் வன்முறைக்கு வித்திடுகிறது.
தீவிரவாதிகள் தைரியசாலிகளே இல்லை. அவர்களது வாழ்க்கை முறையையும், அவர்களது முக்கியத்துவத்தையும் நியாயப்படுத்தும் சிலசெயல்கள் அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் கொழைகள். அவர்களது பயமே வன்முறையாக வெடிக்கிறது. மூலையில் மாட்டிக் கொண்ட எலி தனது உயிர் போகும் பயத்தில் பல்லைக் காட்டி பயமுறைத்துவது போல, ஒருவருக்குள் இருக்கும் பயமும், 'தான் வாழவேண்டும்' என்ற உந்துதலுமே வன்முறைக்கு வித்திடுகிறது.
போராட்டம் கோட்பாட்டைக்கொண்டும் இதனை விளக்கலாம். அட்ரினலின் வேதிப்பொருளே இந்த இரு செயல்களுக்கும் காரணம். ஒரு ஆபத்தான சூழ்நிலை அல்லது உச்சக்கட்ட பயம் ஏற்படும்போது, அது நமது மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலமலை (Hypothalamus) இயங்கச் செய்கிறது. உடனே இந்த ஹைப்போதலமஸ், அட்ரினலினைச் சுரந்து இரத்த ஒட்டத்தில் கலக்கச் செய்யும் தலைமை சுரப்பியான பிட்யூட்ட்ரி எனும் நாளமில்லா சுரப்பியைத் தூண்டி விடுகிறது.
அட்ரினலின் சுரந்த உடனே கால், கைகளை அதிகச் சுறுசுறுப்பாக்குகிறது. நிலைமைக்குத் தகுந்தாற்போல் நீங்கள் கையையோ அல்லது காலையோ அல்லது இரண்டையுமே உபயோகிப்பீர்கள்!
நீங்கள் பயத்தில் நடுங்குவீர்கள் அல்லது பயத்துடன் போரா(டுவீர்கள்!
அர்ஜுனன் பயத்தில் போரிடுவதைக் கிருஷ்ணர் விரும்பவில்லை. அர்ஜுனனுள் நிறைந்திருக்கும் அவரது பயத்தைக் கரைக்கிறார்.
நம்முடைய அடையாளத்தையே இழந்து விடுவோமோ என்கிற பய2_ணர்வுதான் வன்முறைக்கு வித்திடுகிறது.
அர்ஜுனனை விழிப்புணர்வற்ற வழிமுறைகள் மற்றும் பயத்திலிருந்து நீக்கி, விழிப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயல்படும் வகையில் அர்ஜுனனைக் கவ்வியிருக்கும் உணர்வற்ற பயத்திலிருந்து கிருஷ்ணரின் விருப்பம். இதற்கு ஒரே வழி அவரை அவரது இயல்பான நிலையான க்ஷ்கியா நிலைக்கு மீட்டதே.
கேள்வி: நமக்கு மூன்று உடல்கள் இருப்பதாக படித்திருக்கிறேன். தாங்கள் ஏழு ச ்க்தி அடுக்கு களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இவை இரண்டும் ஒன்றா ?
நம் முதல் நிலையிலான ஆனந்த ஸ்புரண தீயான முகாமில் (LBP-1) நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்களைப் பற்றிப் பார்க்கிறோம். இந்த க்கீரங்கள் நமது உணர்ச்சிகளை வழிநடத்துகிறது. அதன் மூலம் நமது பழக்கவழக்கங்களையும் முடிவுசெய்கிறது. அவையே நமது உணர்ச்சிகளையும் சக்ரங்கள் அடைபடும்போது நோய்வாய்ப்படுகிறோம். இந்த சக்ரங்கள் சக்தியூட்டப்பட்ட பிறகுதான் நாம் சுகமாகி நடமாடுகிறோம்.
இரண்டாவது நிலை முகாமான நித்யானர்த ஸ்புரண முகாமில், மரண சமயத்தில் உயிர் பயணிக்கும் ஏழு சீக்தி அடுக்குகளில் ஏற்படும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. இந்த மூன்று உடல்களும் இந்த அடுக்குகளின் பகுதியே.
ஸ்தூல சீரிரம், ஸூக்ஷ்ம சிரீரம் மற்றும் காரண ச்ரீரம் இந்த மூன்று உடல்களும் முறையே முதலாவது என்கிற நான்காவது, ஐந்தாவது சக்தி அடுக்குகளைச் சார்ந்தவை. இவை விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்உறக்க நிலையோடு சம்பந்தப்பட்டவையும்கூட! நம் உடல் - மன அமைப்பானது முதல் இரு நிலைகளில் மட்டுமே செயல்படக்கூடியது. ஸ்தூல சீரீரம் உடல், பொருள் சார்ந்தது. ஸூஷ்ம சிரீரம், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்பு. ஸ்தூல உடம்பைத் தொட்டு உணரலாம். இது ரத்தத்தாலும் சதைகளாலும் ஆனது. அதே நேரத்தில் ஸூக்ஷ்ம சீரீரம் அணுவிலானது, ஐம்புலன்களால் அறியமுடியாதது.
ஸூக்ஷ்ம அது ஆசைகளின் தொகுப்பாக, ப்ரார்த்த காமாவாக இப்பிறவி உஉள்ளது. இது இது ஸ்தூல ச சீரிரம் கருப்பையில் இருக்கும்போதே அதற்குள் நுழைந்து விடுகிறது. விடுக்ஷ்ம ச சீரீரம் தம் இயல்புக்கு ஏற்ப தன்னைத் தாங்கிச் செல்லும் ஊடகத்தைத் தேடும். அது கிடைத்தவுடன் அந்த நுழைகிறது.
ரூானம் பெறுவதையே நோக்கமாகக் தொண்ட ஆன்மிக முயற்சிகள் எல்லாமே ஸூஷ்ம அருக்கை அழிக்க உருவானதுதான்.
இறக்கும்போதும், மீண்டும் பிறக்கும்போதும், இந்த ஸூஷ்ம சூரிரமே பயணிக்கிறது. ஆத்தமா பயணிப்பது இல்லை.
பயணித்துக் கொண்டே இருக்கும் இந்த ஸூஷ்ம சூர்ர்த்திற்கும் காரண ச்ரீரத்திற்கும் ஆக்மா சக்தியூட்டுகிறது. இது மின்சாரத்தில் இயங்கும் ரயில் போன்றது. மின்சார ரயிலை இயக்கும் மின்சாரமே ஆத்மா, ரயில் பெட்டிகளாகவும் உள்ளே இருப்பவையாகவும் ஸ்தூல, ஸூக்கும் அடுக்குகள் இருக்கின்றன.
இறக்கும்போது ஸ்தால அடுக்கும் ஸூக்கும் அடுக்கும் அழிந்து விடுகிறது. ஆத்மாஇதன் இரண்டிலிருந்தும் பிரிக்கப்படுகிறது. ஆதிமாவுக்கும் ப்ரவர்மனுக்கும். தனிநபரின் சக்திக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இடையில் உருவாக்கப்பட்டிருந்த உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான எல்லைகள் மறைந்து விடுகின்றன.
ஆத்மாவுக்கும் பர்வுமனுக்கும் இதற்கு முன் தொடர்பு இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் உடல் மன - அமைப்பும், அஹங்காரமும், நம்முடைய அடையாளமும் அவற்றிற்கு இடையே அறியாமை எனும் தடையை ஏற்படுத்தி 'நாம் பிரபஞ்ச ச க'க்தியோரு ஒன்றிணைந்தவர்கள்தான்' என்பதையே உணரவிடாமல் செய்கிறது.
ஸூக்ஷ்ம அடுக்கு இல்லாமல் ஸ்தூல உடலால் உயிர் வாழ முடியாது. ஞானம் பெறுவதையே நோக்கமாகக் கொண்ட ஆன்மிக முயற்சிகள் எல்லாமே அழித்த அந்தக் கண்மே! ஸூஷ்ம சீரீரம் உருவாகக் காரணமாக இருந்த உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள், நிறைவேறாத ஆசைகள், எண்ணங்கள் மற்றும் ஸம்ஸ்காரங்களும் அழிக்கப்பட்ட அந்த நொடியே, நமக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இடையே இருந்த எல்லை மறைகிறது. நாம் தெய்வீகத்துடன் ஒன்றாகிறோம். நாம் இயல்பான நிலைக்கு வருகிறோம்.
காரண ச்ரீர்ம், இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும் 'இடையே இருக்கும்' நிலை மாறும் இடமாக' இருக்கிறது. இதுவே மரணத்தின் வழி. ஆத்மா இந்த அடுக்கைத் தாண்டிவிட்டால், முன்பிருந்த ஸ்தூல, ஸூக்ஷம உடலைத் திரும்ப அடைய முடியாது. இப்படி ஒருநிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது 'கோமா' நிலையை அடைந்த ஒருவா், மீண்டும் கோமா நிலையில் இருந்து மீண்டு வர இயலும்.
காரண ச்ரீரத்தின் இந்த அனுபவம், மரணமடைந்தவர்கள் அனுபவிக்கும் மரண அனுபவத்தைப் போன்றதுதான். ஆனால் அவா் இறந்துவிடவில்லை, காரண ச'ரீரத்தைத் தாண்டிச் சென்றுவிடவில்லை.
ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த உறக்க நிலையில் உடல்-மன அமைப்பு இந்த காரண ச்ரீர் நிலைக்குச் சென்றுவிட்டுத்தான் திரும்புகிறது. இது நமக்கு உத்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கிற நிலை. இது இல்லாமல் நம்மால் வாழ முடியாது.
தீயானத்தின் மூலம் மூன்று நிலைகளில் இருந்து நான்காவது நிலைக்கு, அதாவது விழிப்புணர்வுடன்கூடிய, ஆனால் மனமோ, எண்ணங்களோ அற்ற நிலையை அடையலாம். இதுவே ஆத்மாவின் நிலை, தம்மை அறிந்துகொள்ளும் நிலை !
அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள்
- 2.39 ஓ பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்க்ய யோகத்தைப் (ஞானயோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் கர்ம பந்தத்தை முழுமையாக விலக்கி விடுவாய்.
- 2.40 இந்தக் காமலயாகம் விண்போவதும் இல்லை; அபத்தான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் காமலியாகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொண்டால்கூடபோதும், இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.
- 2.41 குருகுலத்தில் உதித்தவனே, இப்போது உனக்குத் தேவை ஒருமுகப்பட்ட தீர்மானமான புத்தி ஒன்றே! மன உறுதி இல்லாத மனிதர்களுடைய புத்தி, பல நோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கிண்றன.
- 2.42 ஒ, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சி மிக்க வார்த்தைகளிலேயே இன்பம் காணும் குழுட்டாள்கள், இதைத்தவிர ஒன்றுமில்லை, '' என்று சொல்கிறார்கள்.
- 2.43 சொர்க்கம் போன்ற மேல் உலகங்களையும், மேலான பிறப்பு மற்றும் அதிகாரம் போன்ற இந்தக் கீழ் உலகச் செல்வங்களையும் அடைவதற்கு உதவுகிற, அதாவது பலன்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுகிற வேதங்களின் மலர் போன்ற பேச்சுகளில் மிகக்குறைந்த அறிவை உடைய அறிவிலிகள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின் அசைகளைத் திருப்திபடுத்திக்கொண்டும், செல்வ வளம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதும் தவிர, வேறு சிறந்த வாழ்க்கை
இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்.
பெரும் நான்களும், ரீஷ்களும் அனுபவித்த அறிவின் தொகுப்பே வேதங்கள்.
2.44 இவ்வாறு வேறு நோக்கங்களில் திருப்பப்பட்டவர்களும், மனம் உறுதியற்றவர்களும் தியானத்திற்கும் ஸமாதி அனுபவத்திற்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.
2.45 ஓ அர்ஜுனா, மலைதங்கள் சொல்கிற முக்குணங்களையும் கடந்தவனாக இரு; இருமைகளிலிருந்து விடுபட்டவனாய், ஸ்ர்வ குணத்தில் நிலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது, அதைக் காப்பாற்றுவது என்கிற எண்ணங்களிலிருந்து விடுபட்டவனாய்,
உன்னிலே நிலைகொண்டவனாய் இரு.
- 2.46 ஏற்கெனவே வெள்ளதினால் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதே போலத்தான் தம்மை உணர்ந்து கொண்ட துறவி, வேதங்களினால் மிகக் குறைந்த பலனே அடைகிறார். கிருஷ்ணர் கா்மயோகத்தைப் பற்றி இங்கு விளக்க ஆரம்பிக்கிறார். வேதங்கள் சொல்லும் கருத்துகளின் சாரத்தைப் புரிந்துகொள்ளாமல், அவற்றை வெறுமனே மேம்போக்காகப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் செயல்படும் மனிதர்கள் இந்த ஸ்லோகங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்.
கிருஷ்ணர், '' வேகுங்களை மறந்து விடு,'' என மிகத் தெளிவாகச் சொல்கிறார்.
''நாலாப் பக்கங்களிலும் எங்கும் வெள்ள நீர் நிறைந்திருக்கிறபோது, கிணற்று நீர் ஒருவருக்கு எந்த அளவுக்குப் பயன்படுமோ, அந்த அளவுக்கு மட்டுமே தம்மை உணர்ந்த ஒரு ஞானிக்கு வைதங்களில் இருக்கும் ஞானம் பயன்படுகிறது.
வகுங்கள் முக்குணங்களான அத்வு, ரஜஸ், தமஸ்- அமைதி, போராட்டம் மற்றும் சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறித்து மட்டுமே பேசுகின்றன; அதன் எல்லை அதோடு முடிந்துவிட்டது. ஆனால் இப்போது இந்த முக்குணங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் ரஜஸிலிருந்து அமைதியான அத்வ குணத்திற்காகவாது மாறவேண்டும்.
" வேதங்கள் என்ன சொல்கிண்றன என்பதைப் பற்றி என்கிறார் கிருஷ்ணர். "தேவதைகளையும் முன்னோர்களையும் அதன் மூலம் இந்தப் பிறவியில் பொருள் சார்ந்தப் பலன்களையும் சில பிறவிகளுக்குப் பிறகு ஆன்மிக பலன்களையும் அடைவதற்கு, நீ எந்தச் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் அல்லது எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி என்னிடம் சொல்ல வேண்டாம்.
இப்போது இந்த முக்குணங்களையும் காண்டிச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் ரஜஸிலிருந்து அமைதியான ஸ்த்வ குணத்திற்காகவாது மாறவேண்டும்.
இவை, தம் ஆத்மாவை ஒரளவுக்கே உணர்ந்தவர்களுக்கும் சத்தியத்தை உணராதவர்களுக்கும் மட்டுமே பயன்படுகின்றன. இவர்கள், புலன் இன்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் போ, புகழை அடைவதற்காகவும் பல்வேறு விதமான ஆசைகளை வளர்த்துக்கொண்டு, அவற்றிற்குப் பின் அலைந்து கொண்டிருப்பவர்களே!
"அவர்களைக் கடந்து செல், நிலைத்த, ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் நான் கற்றுத்தரும் யோகத்தை நோக்கி வா! படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றைப் பற்றிய நினைவுகளே இல்லாத ஒருநிலையில் நீ உறுதியாக நில்! நீ இவற்றைக் கடந்து பர ப்ரூற்ம நிலையை அடைந்து விடுவாய்'' என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.
குரு மட்டுமே, ஜகத் குரு, பிரபஞ்ச குரு மட்டுமே இதைச் சொல்ல முடியும். அவற்றை விட்டு விலகிவரவும் முடியும்! கிருஷ்ணர், இந்த அதிகாரத்துடன் வலியுறுத்திச் சொல்கிறார். ஸ்தீயத்தின் சாரத்தை அர்ஜுனனின் மனத்தில் ஆழமாய்ப் பதிக்க கிருஷ்ணர் தெய்வீகத்தால் சொல்லப்பட்ட வகுங்களைப் புறக்கணிக்கிறார்.
வதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்தீயத்தின் சாரமாக இருக்கும் அந்த பர ப்ரூற்மலி, அந்தத் தெய்வீகமே சொல்லும் ஸ்தீயங்கள் இவை.
சத்தியத்தின் சாரத்தை அர்ஜுனனின் மனத்தில் ஆழமாய்ப் பகிக்க, கிருஷ்ணர் தெய்வீகத்தால் சொல்லப்பட்ட வேதங்களைப் பறக்கணிக்கிறார்.
பெரும் ஞானிகளும், ரிஷிகளும் அனுபவித்த
அறிவின் தொகுப்பே விதுத்கள். வாய்மொழியாக, வழிவமியாக வந்ததையே சீர்கு என்ற சொல் குறிக்கிறது. உண்மையிலேயே இந்த அறிவு அனுபவமாகப் பெற்ற அறிவே.
ச்ருதி என்ற வார்த்தையின் உண்மையான பொருளோ - 'உள் முகமாகக் கேட்கப்பட்டது' என்பதுதான்; பிறர் அல்ல!'அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அந்த வினாடியே, அது அந்த அனுபவத்தின் ஸ்ரீயம் ஆகாது.
எல்லா மேலான எுருளிகளும், குரானம் அடைந்தவர்களும் இதே ரித்யானர்க்கத்தை, நிரந்தரமான பேரின்பத்தை அடைந்திருப்பார்கள், ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள்.
மஹாவீரர் பேரின்பத்தில் ஆடையின்றி நடந்தார். மஹாவீரருக்கு முற்றும் மாறுதலாக புத்தா் சொன்னார். இருவருமே சமகால இளவரசர்கள். ஒரு குரு போதிக்கும் ஸ்தீயம் மற்றொரு குரூ போதிக்கும் போல் இருக்காது ; அப்படி இருக்கவும் முடியாது.
குருமார்கள் உடல் அசைவுகள் முலமும், வார்த்தைகள் மூலமும், நெருங்கிய சீடர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது பலவிதமான கருத்துகள் தோன்றும்.
வகுராந்த, ஸாங்க்ய, மிமாம்ஸ் போன்ற மற்ற தத்துவப்பாதைகளும் வித்ததை ஆதாரமாக வைத்து தோன்றியவையே! கற்றறிந்த சான்றோர்கள் பல தலைமுறைகளாக, இந்த லத்யங்களின் மேல் ஆராய்ச்சிகள் செய்து,
அதனோடு தாங்கள் கற்றதையும் தங்களுடைய அபைவங்களையும் சேர்த்தார்கள்.
வகுங்களுக்கும் 'புரிதல் நிலைகள்' இருக்கின்றன. ஒருவா் எந்தச் சக்தி நிலையில் நிலைகொண்டிருக்கிறாரோ, அதைப் பொறுத்தே அவருடைய புரிதலும் நுட்பம் பெறுகிறது. மிக உயர்ந்த நிலையில் எல்லாம் ஒன்றே என ஒருவரால் உணர முடியும். இந்த உயர்ந்த நிலையில் அனுபவம், அனுபவிப்பவர், அனுபவித்தல் என்பதே கிடையாது. 'எல்லாம் ஒன்றுதான்.'
கிருஷ்ணர் இந்த உயர்ந்த நிலை சத்தியத்தையே இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார். "வீதங்களை அரைகுறையாகப் படித்துவிட்டு, அதனுடைய உட்பொருளைப் பரிந்துகொள்ளாமல், வெளிப்படையான சடங்குகளை மட்டும் செய்யச் சொல்லும் அரைகுறை பண்டிதா்களின் பேச்சைக் கேட்டு, அந்த வழியில் செல்ல வேண்டாம்," என்று சொல்கிறார்.
குரு சொல்கிறார், ''இருமையைத் தாண்டிச்செல். இவையெல்லாம் மகிழ்ச்சி யைத் தருவதுபோல் தெரியும். ஆனால் இவை தற்காலிகமானவையே! இந்தச் சந்தோஷங்கள் இரு துயரங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வே! அதையும் தாண்டிச் சென்று நிலையான லத்யத்தை, ஐக்கியமான ஒன்றைத் தேடு. இதுவே யோகம். "
"மேம்போக்கான புரிதலையும் தாண்டி, இங்கே சில விஷயங்கள் இருக்கின்றன. அவை உன்னை உலக இயல்புகளான ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் இவற்றைத் தாண்டி அழைத்துச் செல்லும். உண்மையான புரிந்துகொள்ளுதலிருந்து மலரும் விடுதலைக்கு இது உன்னை அழைத்துச் செல்லும்.
அந்த இறுதி தன்மையைப் புரிந்து கொண்டபின், படை த்தல், காத்தல், அழித்தல் இந்த மூன்றிற்குமே எந்த ஒரு அர்த்தமுமே இல்லை என்பதைப் புரிந்துகொள்வாய். இந்த நிலையில், நீ படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் கடந்து செல்கிறாய்.
கிருஷ்ணர் இறுதியாக, நீ ப்ரூற்மணை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்த வீத கருத்துகள் அனைத்தும் கடல் நடுவில் உள்ள ஏரி போன்றது என உணர்வாய்' என்று சொல்கிறார்.
குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுப்பதுபோல், கிருஷ்ணர் அர்ஜுனனை கையைப் பிடிக்குப் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு அமைத்துச் செல்கிறார். குருவாக இருந்து அர்ஜுனனது வாதங்கள், பயங்கள், தயக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக உடைத்தெறிகிறார்.
இந்தக் குழந்தைத்தனமான நடை, இதுநாள்வரை செயல்பட்டு வந்த அர்ஜுனனின் பட்டறிவையே குறிக்கிறது. அர்ஜுனனின் பட்டறிவு எவ்வளவு அர்த்தமற்ற தன்மையையும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் விளக்குகிறார். இவை அனைத்தும் அடுத்தவரிடமிருந்து கடன்பெற்றதே தவிர, அவருடைய சுய அனுபவங்கள் அல்ல. இப்போது அவரை அனுபவ அறிவுக்குள் அழைத்துச் செல்ல கிருஷ்ணர் விரும்புகிறார்.
அரைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது
கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஜகத்குரு, பிரபஞ்ச நாயகன் என்றால் பாண்டவ, கௌரவ இளவரசர்களோடு மட்டுமே ஏன் உள்ளார்? உலகை ஏன் காக்கவில்லை ?
மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இப்புவிக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவர் இப்பொழுதெல்லாம் தனது மயில்பீலியை எடுத்து வராமல் வெறுமனே வந்து விடுகிறார்! மீண்டும் வருவேன் என உறுதியாக நமக்குச் சொன்ன ஒரே குரு கிருஷ்ணரே.
'நல்லதைக் காக்கவும், தீயதை அழிக்கவும் தா்மத்தை நிலைநிறுத்தவும் நான் மீண்டும் மீண்டும் அவதரித்துக்கொண்டே இருப்பேன். "
எப்பொழுதும் கிருஷ்ணன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார். அவரை உணர, உணர, உங்களுக்குத் தேவைப்படுவது சிறிய மலர்ச்சி மட்டுமே! நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்து வைத்தால்போதும், அவரை உணர முடியும்! அவர் இங்கு இல்லை என மட்டும் நினைக்காதீர்கள்.
இராமகிருஷ்ணரிடம் சிலர் ''நாங்கள் சைதன்யர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்தால், நாங்களும் தெய்வீக அன்பைப் பெற்றிருப்போம்,'' என்றார்கள். உடனே இராமகிருஷ்ணர், ''சைதன்யர் அருகில் அமர்ந்திருந்த சிலர், கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் குறைப்பட்டுக்கொண்டார்கள்!' பதிலளித்தார்.
இராமகிருஷ்ணரைக் காண முடியவில்லையே, ' என்று சொன்னார்கள். இப்போது இங்கு இருக்கும் சிலரும் ''இரமணரைப் பார்க்கும் பாக்கியத்தை நாங்கள் இழந்துவிட்டோம்,'' என்று சொல்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், சிறிது திறந்த மனத்துடனும் ஸூஷ்மமான உணர்வு நிலையுடனும் இருப்பதே! அப்படி இருக்க முடிந்தால் இங்கேயே இப்பொழுதே கிருஷ்ணரின் குழலோசையை உங்களால் கேட்க முடியும். உங்களுக்குக் கேட்கவில்லையென்றால் நீங்கள் அதை இழந்து கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான். ஆனால் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் தோன்றி தம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். இன்னும் சிறிது அதிகமான திறந்த உணர்வுடன் இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் அவரை உணர முடியும்.
கிரிஷ்ணர் உங்களுக்குக் கீதையைக் கொடுத்துத் தம் பணியைச் செய்துவிட்டார். இனிமேல் நீங்கள்தான் அமர்ந்து கவனிக்க வேண்டும். இது உங்களைப் பொறுத்தவிஷயம்.
கிருஷ்ணரின் கீதை பாண்டவ கெளரவ இளவரசர்களுக்காக மட்டுமல்ல ; அது ஒவ்வொரு தனிமனிதருக்குமானது! சாதாரண தனிமனிதரும் தாமும் இந்தப் பிரபஞ்ச சக்தியின் பகுதியே என்பதை உணரவே கிருஷ்ணர் இதைத் தெரிவிக்கிறார். கிருஷ்ணர் உங்களுக்குக் கீதையைக் கொடுத்துத் தம் பணியைச் செய்துவிட்டார். காலம் இடம் தாண்டி அகில உலகிற்கும் உதவுவதே அவர் ஆசை. இனிமேல் நீங்கள்தான் அமர்ந்து கவனிக்க வேண்டும். இது உங்களைப் பொறுத்தவிஷயம்.
இங்கு அமர்ந்துகொண்டு, ''கீதையில் எனக்கு என்ன இருக்கிறது,'' என குறை சொல்லிக்கொண்டோ அல்லது வியந்து கொண்டோ இருக்க வேண்டாம். "உங்கள் மனத்தைத் திறந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.'' குரு உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதி இதுவே .
கேள்வி: கிருஷ்ணர் தானே விதமாக இருக்கும்போது அவரே விதங்கள் பயனற்றவை எனச் சொல்லலாமா?
இங்கே கிருஷ்ணர், கற்பதால் பெறும் வெறும் பட்டறிவையும் அனுபவ அறிவையும் வேறுபடுத்துகிறார். வேதமும் ஸாங்க்யமும் சொல்கிற ஞானக் கருத்துகளை மட்டுமே அர்ஜுனனும் மற்ற மனித குலமும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை அனுபவ ஞானமாக கிருஷ்ணர் இங்கே குறிப்பிடுகிறார்.
நான் முன்பே சொன்னதுபோல அனுபவ ஸ்தீயம், சொல்லப்பட்ட உடனேயே அது அனுபவ ஸ்தீயமாக நிலைத்து இருப்பதில்லை. கற்ற ஞானம் உங்களது ஸ்தீயமாக ஆக முடியாது. இது வேறு ஒருவரின் ஸ்தீயும். உங்களுடையது இல்லை.
துரியோதனன், கவசத்தைக் எப்படிக் கடனாகப் பெற்றார் என மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அனுபவ ஸ்தீயம். ஒருமுறை வெளிப்படையாகச் சொல்லப்பட்ட உடனேயே அது அனுபவ ஸ்தீயமாக நிலைத்து இருப்பதில்லை.
ஜயத்ரதன், அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை கொன்று விடுகிறார். அர்ஜுனனும் ஜயத்ரதனை அடுத்த நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் கொல்வதாகச் சபதம் ஏற்கிறார். தம் சபதத்தை நிறைவேற்றுவதற்காக அடுத்தநாள் அர்ஜுனன் கோபாவேசமாகப் போரிடுகிறார். அதைத் தாங்கமாட்டாமல் துரியோதனன், படைத்தலைவரான துரோணரிடம் புலம்புகிறார்.
துரோணர், தமக்கும் ஜயத்ரதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், தமது மாயக்கவசத்தைத் துரியோதனனுக்கு வழங்கி அர்ஜுனன் செய்யும் பேரழிவைத் தடுக்கச்சொல்கிறார்.
அர்ஜுனன், தமது சக்தி வாய்ந்த காண்டீவத்தால் அம்புகளைத் துரியோதனன் மீது பொழிந்தாலும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதைப்பார்த்த அர்ஜுனனுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. துரியோதனனின் தேர்க்குதிரைகளை வீழ்த்தி, துரியோதனனைத் தரையில் நிற்கச் செய்து, அவரின் கவசமில்லாத உடல் பகுதிகளை அம்புகளால் துளைத்தெடுத்து, அவரைப் போர்க்களத்தை விட்டு ஒடச் செய்கிறார்.
பிறரிடமிருந்து பெற்ற கவசம் போலவே பிறரிடமிருந்து பெற்ற அறிவும் பயனற்றதே. சொல்லப் போனால் இது இன்னும் அபாயகரமானது. இது அனுங்காரத்தைத் தூண்டிவிட்டுச் சுய அழிவிற்கு வழி வகுக்கக்கூடியதாக இருக்கிறது.
தெய்வீக தன்மையின் ஒருமையை உணர்ந்தவர்களுக்கு, சங்கரருடைய கோட்பாடுகளுக்கும் இராமானுஜருடைய கோட்பாடுகளுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாரும் தெரிவதில்லை.
இதுதான், பல தத்துவ ஞானிகளுக்கும் சமய சொற்பொழிவாளர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. வேதத்தை புரிந்துகொள்ளும் இவர்கள், அந்த அனுபவங்களை அனுபவித்து வெளிப்படுத்திய குருமார்களின் சக்திகளைப் போன்றே வேதாந்தம், முதலியவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்த மேதைகளாகத் தங்களை கருதிக்கொண்டு, தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை உணராமலேயே வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.
தெய்வீக தன்மையின் ஒருமையை உணர்ந்தவர்களுக்கு, சங்கரருடைய கோட்பாடுகளுக்கும் இராமனுஜருடைய கோட்பாடுகளுக்கும் இடையே எந்த ஒரு வேறுபாடும் தெரிவதில்லை. அதில் எந்தப் பாகுபாடும் இல்லை, செயல்படும் முறை மட்டுமே மாறுபட்டது என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள்.
ஒரு சின்ன கதை
ஒரு புத்தகக் கடையில், கீதைக்கு சங்கரா எழுதிய விளக்கவுரையும், இராமானுஜரும் எழுதிய விளக்க உரையும் வைக்கப்பட்டிருந்தன. அறிஞர் ஒருவர் புத்தகக் கடைக்காரரிடம் சென்று, ''உங்களிடம் இராமானுஜரின் உரையும் சங்கரரின் உரையும் இருக்கின்றன இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம், '' எனக் கேட்டார்.
''ஒ அதுவா? ஒரு டாலர்,'' என புத்தகக் கடைக்காரர் பதிலளித்தார். ஒரு டாலர் மட்டுமே வித்தியாசம், அவ்வளவுதான்.
அதுவே வித்தியாசம். ஏதோ நமக்கு எல்லாம் தெரிந்ததுபோலவும் வித்தியாசங்களை உணரக்கூடிய ஞானம் இருப்பதுபோலவும் நாம் பேசத் தேவையில்லை. சங்கரா ஜ்ஞானத்தில் திளைத்துள்ளதாகவும் இராமானுஜா பக்தியில் திளைத்துள்ளதாகவும் நீங்கள் சொல்லலாம்.
ஆனால் சங்கரா் தேவியை வா்ணித்துப் பாடியிருக்கும் வெளிப்பட்டிருக்கும் சங்கரருடைய பக்தியைப் போன்றதொரு பக்தியை, இராமானுஜருடைய ஸ்தோக்ரங்களிலோ அல்லது வேறு எவருடைய பக்தி இலக்கியங்களிலோ நீங்கள் பார்க்க முடியாது. அதே நேரத்தில் ராமானுஜரின் விளக்க உரைகள், சங்கரருடையதைப் போன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
ஞானம் பெற்ற குருவின் அனுபவம் எப்பொழுதும் முழுமையாக இருக்கும். அதில் பக்தி, ஜ்ஞாநம், தவம் என்ற வேறுபாடே கிடையாது. அவை அனைத்தும் நிறைவின் பாதைகளே.
குருமார்கள் பெற்ற குருவின் அனுபவம் எப்பொழுதும் முழுமையாக இருக்கும் அதில் பக்தி, ஜ்ஞாநம், தவம் என்ற வேறுபாடே கிடையாது
அவை ஒரே குறிக்கோளை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.
கிருஷ்ணர் அர்ஜுனனை விதங்கள் சொல்கிற மூன்று பண்புகளையும் கடந்து செல்லுமாறு சொல்கிறார். புனித நூல்களும்கூட அதீத குணத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு துறவியைப் போன்ற சமநிலையான மனப்பான்மையை அடைய வேண்டுமானால், அர்ஜுனன் இந்த முக்குணங்களையும், விருப்பு வெறுப்புகளையும் கடந்து செல்ல வேண்டுமென்று வலியுறுத்துகிறார். அந்நிலையில் ஆற்றில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு மற்ற நீர்கள் எப்படித் தேவைப்படுவதில்லையோ, அதேபோல் வேதத்தால் பெற்ற அறிவும் ஒருவருக்குத் தேவைப்படுவதில்லை.
கிருஷ்ணர் அறிவை இழிவுபடுத்தவில்லை. வேத நூல்களைக் குறைசொல்லவில்லை.
வேதங்கள் மற்றும் ஸாங்கீயம் தந்த ஞானத்தைக் கடந்து அனுபவ யாகத்தைப் பெறச் குறிப்பிடுவது 'ஒன்றாய் இணைத்தல்' என்ற பெயர்ச்சொல்லை அல்ல, 'இணைதல்' எனும் செயல்முறையையே குறிப்பிடுகிறார்.
யாகம் என்றால் 'ஒன்றாய் இணைத்தல்' (Union) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. எவ்வளவு காலம் இதே போன்று இதை அழைக்கிறீர்களோ,
கிருஷ்ணர் வேத நூல்களைக் குறைசொல்லவில்லை. வேதங்கள் மற்றும் ஸாங்கீயம் போன்ற ஞானத்தைக் கடந்து அனுபவ யாகத்தைப் பெறச் சொல்கின்றார்.
இந்த வேத விஞ்ஞானத்தால், இந்தக் கலையால் பெறப்படும் அறிவைப் பற்றிப் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் இதைப் பயிற்சி செய்யும்போது மட்டுமே, இது 'இணைதல்' (Uniting) ஆகிறது. இதைத்தான் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
நீா், கடலில் இருக்கும் நீரோடு கலக்கும்போது அதில் வேறுபாடு இருக்காது. அதற்கென தனிக்குணம் இருக்காது. அது எங்கிருந்து தோன்றியதோ அதிலேயே கலந்துவிடுகிறது.
அது தனித்திருப்பதாக நினைத்தால், தன்னுடைய தனித் தன்மையை விடாது பிடித்துக் கொண்டிருந்தால், அது எங்கிருந்து தோன்றியது என்பது அதற்குத் தெரிந்தாலும்கூட, அது தனித்தே இருக்கும். அது தன் தனித் தன்மையை விட்டுவிட வேண்டும். இந்த அடையாளத்தை விடுவது பட்டறிவுப்பூர்வமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ இயலாது. இது இருப்பிலிருந்து தோன்றவேண்டும்; அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டும்.
கேள்வி: இதுவரை அர்ஜுனனுக்குக் கற்பிக்கப்பட்டது ஸாங்க்ய அறிவு எனக் கிருஷ்ணர் சொல்கிறார். அவர் இனி அர்ஜுனனை யாகத்தின் வழியாக அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார். இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?
அர்ஜுன விஷாத யோகத்தில், அர்ஜுனன், வேத நூல்களில் இருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசுகிறார். தனது உறவினர்களைக் கொன்றால் குருவம்சமே அழிந்துவிடும்; இந்த அழிவு சமுதாயத் தீமைகளைத் தோற்றுவிக்கும்; சமுதாயக் தீங்குகள் குடும்பத்தைப் பிரிக்கும்; பெண்கள் நெறிகெட்டுப் போவார்கள்; இது பண்பாட்டுச் சீரழிவிற்கு வழிவகுக்கும்; இந்தப் பண்பாட்டுச் சீரழிவினால் முன்னோர்களுக்குச் செய்யும் சடங்குகளில் இருந்து விலகுவார்கள்; முடிவில் அழிவே மிஞ்சும். தம் எதிரிகளுடன் போரிட்டால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி, அர்ஜுனன் கொண்டிருக்கும் புரிந்துகொள்ளுதலின் சராம்சம் இதுதான்.
அர்ஜுனன், தமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வேத நூல்களை தாம் எப்படிப் புரிந்து கொண்டாரோ, அந்தவிதத்தில் அவற்றை மேற்கோள்காட்டினார். இவையெல்லாவற்றையும் கிருஷ்ணர் ஸாங்கீயம் என்கிறார். இங்கே ஸாங்கீயம் என்பது கபிலமுனி தோற்றுவித்த ஸாங்கீய தத்துவத்தை மட்டுமல்லாது, எல்லா வேத நூலறிவையும் சேர்த்தே குறிக்கிறது.
நான் முன்பே சொன்னதுபோல், இந்த அறிவை, கிருஷ்ணா் குறைத்துப் பேசவில்லை. ஆனால் அனுபவம் இல்லாத ஞானம் அபாயகரமானது என்பதை அவர் ஆணித்தரமாகச் சொல்கிறார். அவர் அர்ஜுனனை அறிவிலிருந்து அனுபவத்திற்கு அதாவது யாகத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாகச் சொல்கிறார்.
எல்லா வேத கலாச்சாரங்களும் ஞானம் பெற்ற ஜீவனின் அனுபவத்தால் தோன்றியதே. ஆனால் அது, அந்த அனுபவம் இல்லாதவர்களால் மற்றவர்களுக்கு ஆரம்பித்தது.
பெரும்பான்மையோர், இப்புனிதநூல்களை அறிவின் ஸ்துல அடுக்கிலேயே உணர்கிறார்கள். அவற்றைப் புரிந்துகொள்ள மேலும் பல அடுக்குகள் இருக்கின்றன.
இந்த உதாரணமாக, சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைப் பற்றி மட்டுமே, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்மானத்திற்கு வராமல், முடிவில்லா விவாதங்களை கொண்டிருக்க முடியும்.
இப்படிப்பட்ட தத்துவவாதிகளின் அடையாளம்.கிருஷ்ணர் இந்த வாக்குவாதங்களுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.
ஞானம் பெற்ற ஜீவனின் அனுபவத்தால் தோன்றிய கலாச்சாரத்திலிருந்து வந்ததே வேதநால்கள்.
Part 6: Bhagavad Gita Explained
Chapter 2
செயல்படுங்கள், பலணை எதிர்பார்க்காதீர்கள்
- 2.47 உனக்குக் கடமைகளை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பலன்களில் ஒருகாலும் உரிமையில்லை. பலன்களே உன் நோக்கமாக இருக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்ற தன்மையில் விழுந்துவிடவும் கூடாது.
- 2.48 ஒ தனஞ்ஜயா! நீ செய்யவேண்டிய கடமைகளை, யோகத்தில் மையம் கொண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். வெற்றி தோல்விகளில் சமநிலையுடையவானாக இரு. இரு. சமத்வமேதான் யோகம் என்று சொல்லப்படுகிறது.
பகவத்தீதையின் கருத்துகள் அனைத்தையும் மேற்சொன்ன இரு ஸ்லோகங்களிலும் அடக்கிவிடலாம். பிரபஞ்ச குருவின் செம்மையான புக்கிக்கூர்மையே இந்த ஸ்லோகங்களில் வெளிப்படுகின்றன. எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவா் எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்கு இந்த ஸ்லோகங்களைச் சொல்வது வழக்கம்.
கிருஷ்ணர் இந்தச் சில வார்த்தைகளில் பல விஷயங்களைச் சொல்கிறார். ''உனக்குக் கடமை செய்ய உரிமையும் உண்டு, பொறுப்பும் உண்டு. நீ செய்யும் செயலுக்கான பலனில் உனக்கு உரிமையும் கிடையாது, பொறுப்பும் கிடையாது. நீ அதற்கு உரிமை கொண்டாடவும் முடியாது; பொறுப்பேற்கவும் முடியாது.
பலனின் மேல் கருத்தை வைத்து, அதனை ஆசைக்குரிய பொருளாக நினைத்து அதைத் துரத்தவோ அல்லது அதனை வெறுப்புக்குரிய பொருளாக நினைத்து அதை விட்டுப் பயந்து ஓடவோ வேண்டாம். நீ செய்ய வேண்டிய கடமையை ஒருமுனைப்போடு செய்கையில் அது வெற்றிபெறுமா அல்லது தோல்வியுறுமா என்று கவலைப்பட வேண்டாம்."
ஒருவர் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எதுவுமே சொல்ல முடியாது.
இந்த பலர் புரிந்துகொண்டு, சொல்கிறார்கள். முடிவுகள் எதிர்மறையாக இருக்குமோ என்ற பயத்தில் கடமைகளைச் செய்யாமலேயே சிலர் இருக்கிறார்கள்.
தங்களுக்கோ மற்றவர்களுக்கோ வரும் முடிவுகள் அனுகூலமாக இருக்கும்வரை
தங்களுக்கு இட்ட பணிகளைச் சீரத்தையுடன் செய்வார்கள். ஏதாவது கெட்டது நடக்கும் என அவர்களுக்குத் தோன்றினால் என்ன செய்து கொண்டிருந்தாலும் உடனே அதை நிறுத்தி விடுவார்கள்.
சிலர், எந்தச் செயலைச் செய்தாலும் அது ஏதோ ஒரு எதிர்ச்செயலில் போய்த்தான் முடிகிறது, அதனால் எந்தச் செயலையும் செய்யாமல் அதைவிட்டு ஒதுங்கி இருப்பதே சிறந்தது என்று நினைத்துக்கொண்டு, எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பார்கள். எல்லாச் செயல்களும் எதிர்மறையில் முடியும் என்றே எண்ணத்தை சேர்த்து வைத்திருப்பார்கள்.
இந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் உடனே அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறோம்.
கிருஷ்ணர், ''நிறுத்து, உன்னையாரென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? நீ இங்கு என் பணியைச் செய்யவே இருக்கிறாய். எனக்குச் சொந்தமான பலன்களை எடுத்துச் செல்ல உனக்கு உரிமை கிடையாது," என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணரின் நிலை, தம் நிலத்தில் பணிபுரிவதற்கென பல வப்பந்தக் கொமிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் ஒரு நில உரிமையாளரின் நிலையைப் போன்றது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தங்கள் கூலியைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. நிலம் நன்கு விளைகிறதா, இல்லையா என அவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நிலத்தைப் பராமரிக்கும் தங்கள் கடமைகளைச் செய்தாலே போதும். நில உரிமையாளரே அதன் பலனை அனுபவிக்கக்கூடிய உரிமையாளர்.
இங்கே கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதே நாம் அன்றாடம் காணும் பிரச்சினைகளுக்குத் தீர்வு. நீங்கள் செய்யும் செயலின் பலனைப் பற்றிய கவலையில்லாமல் செய்யுங்கள்.
பரிசுகள் கிடைக்கும் என எண்ணி எந்தச் செயலையும் செய்யாதீர்கள். அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில், செய்கிற செயலை செய்யவேண்டியதுதான் உங்கள் பொறுப்பு.
விழிப்புணர்வே நாம் அன்றாடம் காணும் நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வு.
கூட்டு வாழ்வில், பலனை எண்ணி மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என எண்ணினால் மட்டுமே, நாம் எந்த ஒரு செயலையுமே செய்கிறோம். நாம் செயலை ஆரம்பிக்கும் முன்னரே பலனில் நாம் மாட்டிக்கொள்கிறோம். பிறகு, நல்ல பலன் எது என்று எப்படித் தீர்மானிப்பது, அது யாருக்கு நல்ல பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் ?
பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம், நமக்கு பலன்களைத் தரக்கூடிய செயல்களை மட்டுமே நல்ல செயல்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். சிலசமயம் நாம் பணிபுரியும் நிறுவனங்களுக்குப் பயனளிக்கக்கூடிய செயல்களையும் நாம் செய்வது உண்டு. ஆனால் அதுகூட, நம் செயல்கள் பாராட்டப்படும், அதற்குரிய பரிசுகள் நமக்கு அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பினால் மட்டுமே செய்யப்படுகின்றன.
இதை கற்றுக்கொள்கிறோம். உனக்கு வெகுமதி, அதைச் செய்தால் உனக்குத் தண்டனை," எனப் பெற்றோரும் பெரியோரும் நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். எது நமக்கு நல்லது, எது தீயது, எது வெற்றியாக இருக்கும் எது தோல்வியைத் தரும் என்பன போன்ற கட்டுறுமனப்பாங்குகளுடன் வளர்க்கப்படுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டுமே எதிர்பார்க்கப்படும் அல்லது வெகுமதியையோ தண்டணையையோ சார்ந்துள்ளன.
நீங்கள் ஒன்றைச் செய்வதாகச் சொல்லிவிட்டு, மற்றொன்றைச் செய்யும்போது நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கும் உங்கள் சக்திக்கும் உண்மையானவராக இல்லை.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்க்கையும் சக்தி
பேராசை மற்றும் பயம் என்னும் கோட்பாட்டின்படி செயல்படும் சமுதாயம், அது விரும்பாத எந்த ஒரு செயலையும் நம்மைச் செய்ய விடுவதில்லை. மதங்களும் இதையே செய்கின்றன. சமுதாயம் உங்களை இங்கேயே உடனேயே சட்ட ரீதியான தண்டனை என பயமுறுத்துகிறது. மதம், நரகத்தில் தண்டனை எனப் பயமுறுத்துகிறது.
நரகம் மற்றும் சொர்க்கம் என்றால் என்ன? அவை இருக்கின்றனவா ?
இல்லை! அவை இல்லவே இல்லை. அவை கோயில் குருக்கள் மற்றும் போதகர்கள் மனத்தில்தான் இருக்கின்றன. அதை நம்முள் செலுத்தி நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் இவர்களே மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் சென்று நரகத்தின் சூழலை உருவாக்குகிறார்கள்.
நீங்கள் ஒன்று செய்வதாகச் சொல்லிவிட்டு, மற்றொன்றைச் செய்யும்போது நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கும் உங்கள் சக்திக்கும் உண்மையானவராக இல்லை. நீங்கள் சொல்கிற படி, நீங்கள் நடப்பதே இல்லை. ஆசார்ய என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு உண்மையான ஆசிரியர் என்று பொருள். ஆசார்ய என்ற வார்த்தைக்கு, 'மாணவருடன் கூடவே செல்பவர்' அல்லது 'தாம் சொல்கிற கருத்துகளின் வழியிலே நடப்பவர்'
'தம்முடைய வார்க்கைகளின் சொரூபமாகவே வாழ்பவர்' என்றே பொருள்.
நமது தியானபீடத்தில் ஆச்சாரியர்களை நியமிக்கும்போது அவர்களிடம் ஒன்றே ஒன்று மட்டும்தான் சொல்வேன்: "நீங்கள் பேசுவது போன்றே செயல்படுங்கள். ' '
நீங்கள் பேசுவது போன்றே நடந்தால், உங்களுக்குப் பிரச்சினையே தோன்றாது. நீங்கள் பேசுவதே பொய் என்றால், உங்களுடைய செயலும் பொய்யே! இவை எல்லாமே, சத்தியத்தையும் உங்கள் விழிப்புணர்வையும் நிகழ்கால நொடியில் இருப்பதைப் பற்றி மட்டுமே குறிக்கின்றன. இவை எல்லாமே ஏன் வலியுறுத்தப்படுகின்றன என்றால், நீங்கள் சத்தியம் பேசுபவராகவும் விழிப்புணர்வுள்ளவராகவும் நிகழ்காலத்தில் வாழ்பவராகவும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.
நீங்கள் பிரச்சாரம் செய்யும் அனைத்தும் உங்களின் விழிப்புணர்விலிருந்து, உங்களுடைய சொந்த சத்தியத்தின் அனுபவத்திலிருந்து மலர்ந்ததாய் இருக்க வேண்டும். நீங்களும் அந்த விழிப்புணர்வுக்கும், அந்த சத்தியத்திற்கும் ஏற்றாற்போல் செயல்பட்டால், பிறகு உங்கள் எண்ணம், சொல், செயலிலே எவ்வித மாறுபாடும் இராது. எல்லாமே சத்தியமாகவே இருக்கும்.
எல்லோரும் கடவுளின் குழந்தைகளே!
பைபிளில் 'ஊதாரி மைந்தன்' என்று ஒரு அழகான கதை உண்டு.
ஒருவருக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். தனது சொத்தை இருவருக்கும் பிரித்துக் கொடுக்கிறார். ஒருவர், பணம் கிடைத்ததவுடன் வீட்டைவிட்டு வெளியேறி அவற்றையெல்லாம் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார். மற்றொருவர், தந்தையோடு இருந்துகொண்டு அவரையும் கவனித்துக்கொண்டும் சொத்தையும் பாதுகாக்கிறார்.
சில வருடங்களுக்குப் பிறகு, வெளியில் சென்ற மகன் பொருள் எல்லாவற்றையும் இழந்து திரும்புகிறார். தகப்பன் அவரை அன்புடன் வரவேற்கிறார். கொழுத்த ஆட்டை வெட்டி அவருக்கு விருந்து வைத்து, அவருடைய வரவைக் கொண்டாடுகிறார்.
இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு மகனுக்கு,
தந்தையின் இந்தச் செய்கை மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்தது. அவர் தந்தையிடம் இதனைப் பற்றிய தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறார். அதற்குத் தந்தை, ''நீ எப்போதும் என்னுடனேயே இருக்கிறாய், நீ எப்போதும் என் அன்பை அனுபவிக்க முடியும்; ஆனால் இந்த மகனுக்கு என்னுடைய கவனம் தேவைப்படுகிறது,''என்கிறார்.
ஆழமாக இந்தக் கதையை நீங்கள் பார்த்தால், தந்தை, தர்மத்தின்படி செயல்படுகிறார். மகன், எதிர்பார்ப்பின்படி செயல்படுகிறார் என்பது புரியும்.
இந்த ப்ரபஞ்ச சக்தி நம் தகுதிக்குத் தகுந்தாற்போல்தான் நம்மை நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் எல்லோருமே நஷ்டம் அடைந்தவர்களாகத்தான் இருப்போம்.
இந்த மகன், தாம்தான் மிகவும் நல்லவர் என்றும், அதனால் தம்மைத்தான் தந்தை பாராட்ட வேண்டுமென்றும் அந்த ஊதாரி மகனுக்குத் தண்டனை தரவேண்டும் என எண்ணுகிறார்.
நாம் மைந்தர்கள்தான். என்றழைக்கும் இந்த ப்ரபஞ்ச சக்தி நம் தகுதிக்குத் தகுந்தாற்போல்தான் நம்மை நடத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் எல்லோருமே நஷ்டம் அடைந்தவர்களாகத்தான் இருப்போம். உறுதிபடுத்துவது அனைவருக்கும் நல்லது.
இங்கே கிருஷ்ணர் இயற்கையின் விதியைப் பற்றிச் சொல்கிறார்: இயற்கை வெறுமனே இருக்கிறது. இயற்கை நேர்மையாகச் செயல்படுகிறது. இயற்கை வெற்றி, தோல்விகளைப் பற்றி எண்ணுவதே இல்லை. இயற்கை வெகுமதிகளை கவலைப்படுவதுமில்லை.
தர்மத்தை மட்டுமே செயல்படுத்துவதற்கான யுக்தி
மக்கள் என்னிடம் கேட்பதுண்டு, ''இயற்கை ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது ? ஏன் இத்தனை இயற்கைச் சீரழிவுகள் ? ஏன் குழந்தைகள் இறக்கிறார்கள் ? '
இதற்கு பதில்: கிருஷ்ணர் சொல்லியதே!
இயற்கை தமது செயலைச் செய்யும்போது அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணுவதே இல்லை. எது நிகழ வேண்டுமோ அது நிகழும். அது நடந்தே தீரும். இயற்கை தனது நேர்மையான பாதையான அதன் தர்மத்தில் செல்கிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் நாம் இயற்கையின் விதியை உணர்வதில்லை. நாம், இயற்கை நிகழ்வுகளை, தர்க்கம் என்னும் நம்முடைய அளவுகோலைக்கொண்டு அளக்கிறோம்.
நீங்கள் என்னிடம், ''நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? எது சரியான பாதை என்பதை எப்படி உணர்வது? எங்களது தர்மம் எது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது.
நாங்கள் க்ஷத்ரியர் என்று முடிவு செய்து கொண்டால், யார் சாகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சண்டையிடவேண்டுமா? நாங்கள் வைச்யா என எண்ணினால், எங்கள் தர்மப்படி, எவ்வாறு சம்பாதிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாமா?'' என்று கேட்கலாம்.
நிச்சயமாக இல்லை, சுயநலத்தோடு செயல்படச் சொல்லவில்லை கிருஷ்ணர். விழிப்புடன் செயல்படுவதைப் பற்றியே சொல்கிறார். '' யோகத்தில் ஆழ்ந்து, இறுதிப் பலனின்மேல் உள்ள பற்றை விட்டுவிட்டு, நீ செய்யவேண்டியதைச் செய்'' என்கிறார்.
என்ன அழகான ஞானம்! யாகம் என்பது இணைவது, ஒன்றிணைவது. இது, நீங்கள் உங்கள்
கிருஷ்ணர் சுயநலத்தோடு செயல்படுவதைப் பற்றிச் சொல்லவில்லை. பிரபஞ்சு குருவான கிருஷ்ணர், விழிப்புடன் செயல்படுவதைப் பற்றியே சொல்கிறார்.
ஆத்மாவை உணர்ந்துகொள்வதைப் பற்றியது; நீங்கள் தெய்வீகமானவர் என்பதை உணர்ந்துகொள்வதைப் பற்றியது. இதுவே விழிப்புணர்வு நிலை, சத்தியத்தின் நிலை, நிகழ்காலத்தின் நிலை; இந்த உணர்வு நிலையில் செயல்படும்பொழுது நீங்கள் சரியான உணர்வ நிலையில் இருப்பீர்கள். இந்த உணர்வோடு நீங்கள் எதிர்பார்ப்புகள் இன்றிச் செயல்படும்போது நீங்கள் தர்மத்தை மட்டுமே செயல்படுத்துவீர்கள்.
பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழி
நமது எண்ணங்கள் எல்லாம் தர்க்க ரீதியற்றவையாகவும், கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாகவும், தொடர்புகளற்றவையாகவும் இருக்கின்றன. இந்த எண்ணங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் பிரச்சினைகள் தொடங்குகின்றன; கஷ்டங்கள் நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் சிலவற்றை மட்டும் நினைவில்கொண்டு, அவற்றைக் கோர்த்துப் பார்க்கிறோம். நாம் பார்த்து, அனுபவித்தவற்றில் 90 சதவீதம் நமது விழிப்பணர்வு மனத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. அவை உணர்வற்ற நிலைக்குள் விழுந்து விடுகின்றன.
அதனால் நாம் அனுபவித்ததில் 10% மட்டுமே நினைவில் உள்ளது. ஞாபகத்தில் தங்கியிருக்கும் அவற்றுள்ளும் பல எண்ணங்கள், அமைப்பிற்கு வெளியே வீழ்ந்து விடுகின்றன. அதிலும் அந்த நிகழ்வு நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவிட்டால்போதும், அவற்றை உதாசீனப்படுத்தி விடுகிறோம்; அவற்றை முற்றிலும் மறந்துவிடுகிறோம்.
நினைத்துப் பாருங்கள். நீங்கள் வேலைக்குச் செல்லும்போது, தினமும் தெருமுனையில் பிச்சைக்காரர் ஒருவரைக் கடந்து செல்வீர்கள். அவரைக் கடந்தவுடனேயே அவரை மறந்து விடுவீர்கள்; அதற்குப் பிறகு அவரைப் பற்றி நீங்கள் எதுவுமே நினைப்பதில்லை. நான் சொல்வது சரிதானே? ஆனால் என்றாவது ஒருநாள் அந்தப் பிச்சைக்காரர் அங்கு இல்லை என்றால் "என்ன இன்று அந்தப் பிச்சைக்காரர் இங்கு இல்லையே!' என்று நினைக்கிறீர்கள்.
எப்போதும் குறை சொல்லும் உங்கள் மனைவி இன்றும் அதே குறை சொல்லும் குணத்தோடு இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அவரே இன்று அன்பாகக் கவனித்துக் கொண்டால், இது ஒரு அதிசயம்! கவனிக்கப்படவேண்டிய ஒன்று !
இங்கே நம் மனம் வித்தியாசமான, மாறுபட்ட நிகழ்வுகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. ஏனென்றால் நாம் மாறுபட்ட நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறோம் : அந்த வகை மனப்பான்மையையே நமக்குள் உருக்கிக்கொள்கிறோம். நம் மனம், மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் மறந்து, மாறுபட்ட ஒன்றையே நினைவில்கொள்ளும். அந்த மாறுபட்ட நிகழ்ச்சி மீண்டும் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கும். அது நிகழாவிடில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது. அது நிகழ்ந்து விட்டால், உடனே மகிழ்ச்சி அடைகிறது. மீண்டும் அது நிகழாவிட்டால் துக்கத்தில் விழுகிறது.
அதனால் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்து ஒரு துக்கத்தண்டனை ஏற்படுத்த வேண்டாம். உங்கள் எண்ணங்களை அன்க்ளட்ச் (unclutch) செய்யுங்கள். உடனே மனம் தானாகவே வீழ்ந்துவிடும். இதுவே நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வழி.
உங்களில் சிலர் அன்க்ளட்ச் என்பதை 'ஒன்றும் செய்யாதிருத்தல்' என தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள். மனத்தை விட வேண்டுமானால் ஒன்றும் செய்யாமல், வெறுமனே உட்கார்ந்திருப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இல்லவே இல்லை.
நீங்கள் உங்கள் உடலால் ஒன்றும் செய்யாவிட்டாலும்கூட உங்கள் மனத்தை எண்ணங்கள் முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால்தான் சும்மா இருக்கும் மனம் 'பேய்களின் பணிமனை' என்கிறார்கள். செய்ய ஒன்றுமில்லை என்றால் முடிவில் நீங்கள் கற்பனையில் மூழ்கி விடுவீர்கள்.
செயலற்று இருப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை, புரிந்துகொள்ளுங்கள்! மனம் விடுபடும்போது, எண்ணங்கள் நின்றுவிடும்போது, உங்களது சக்தி நிலை உயர்ந்து நீங்கள் சும்மா இருக்க இயலாது. தூய்மையான தேவையின் காரணமாக நீங்கள் உடனடியாகச் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். எண்ணமில்லா மனம், உடல் அளவிலான வேலையின்மையையோ அல்லது மன அளவிலான அலையின்மையையோ உருவாக்குவதில்லை.
நீங்கள் தொடர்புபடுத்தக் கூடாது. எண்ணமற்ற மன நிலையில் அமைதியாக, சலனமற்று, ஒத்திசைவுடன் இருக்கும் ஒருவர், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு நொடிக்கும் தகுந்தமுறையில் மிகவும் விழிப்புடன் தன்னிச்சையான முறையில் செயல்படுபவராக இருக்கிறார்.
எண்ணங்களற்ற நிலை விழிப்புணர்வை கொண்டுவருகிறது. சோம்பேறித்தனத்திற்கும், எண்ணங்களற்ற மனத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு குழப்பத்தோடும், பரபரப்புடனும் தேவைக்கதிகமாக அலைந்து கொண்டிருக்கும் மனம், எப்போதும் உள்ளரங்க விளையாட்டுகளாலும் கற்பனைகளாலும் நிறைந்திருக்கும். இதன் விளைவாக அக்கறையற்ற, சோம்பேறித்தனமான மன நிலையே உருவாகிறது.
நீங்கள் அன்க்ளட்ச் மன நிலையில் இருக்கும்போது, நீங்கள் நிகழ்கால உணர்வில் இருப்பீர்கள். இந்த நிலையில் நல்ல செயல்களை மட்டுமே செய்ய முடியும். இந்த நிகழ்கால நிலையில் இறந்தகாலக் கவலைகளோ, எதிர்கால எதிர்பார்ப்புகளோ உங்கள் மனத்தில் இருக்காது.
செயல்களின் விளைவுகள் குறித்த பயத்தாலோ அல்லது பேராசையாலோ பாதிக்கப்படமாட்டீர்கள். உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்வீர்கள்.
அதனால்தான் கிருஷ்ணர், ''நீ நிகழ்காலத்தில் செயல்பட வேண்டுமானால், செய்யும் செயலின் முடிவுகள் மீது பற்று வைக்கவேண்டாம். செயலற்ற தன்மையிலும் பற்று வைக்க வேண்டாம். செயலற்ற தன்மைதான் பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான எளிய வழி என்று நினைத்துக்கொண்டு அதற்குள் விழுந்துவிடாதே,''என்கிறார்.
உங்கள் பாதை சரியாக இருந்தால், நீங்கள் சேரும் இடமும் சரியாக இருக்கும்.
கேள்வி: ஸ்வாமிஜி எப்பொழுதும் நாம் ஒரு செயலைச் செய்யும்போது அதன் முடிவை எதிர்பார்ப்பதுதானே இயற்கை. எப்படிப் பலனை நினைக்காது இருக்க முடியும் ?
நாம் எப்பொழுதும் பலனுக்காகவே செயல்படுகிறோம். செயலைத் தொடங்கும் முன்னரே பலனின் மேல் கவனத்தை வைக்கும் நமது மனதினுடைய இயல்பைப் பற்றி, பகுத்தறிவுக்கு முரணான இந்தச் செயலைப் பற்றி நாம் உணர்வதில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களாகத் தோன்றினால், உடனே நாம் அந்தச் செயல்களைச் செய்வதில்லை. அந்த அளவிற்கு நாம் கட்டுறு மனப்பாங்கினால் கட்டுறுத்தப் பட்டிருக்கிறோம். ஒரு செயலைச் செய்யும்போது, அதிலிருந்து என்ன பலன்களை நாம் பெறப்போகிறோம் என்பது தெரியாமலேயே, எங்களால் எப்படிச் செயல்களைச் செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
உங்களுடைய மகிழ்ச்சிக்காக நீங்கள் ஒரு செயலைச் செய்வது எப்படித் தவறாகும் ? உதாரணமாக சூரிய உதயத்தையோ, சூரிய அஸ்தமனத்தையோ பார்ப்பதை எடுத்துக்கொள்வோமா? நீங்கள் சூரியனைப் பார்ப்பதால் ஏற்படும் பலனை நினைத்துக்கொண்டு இருக்க முடியுமா ?
குறிக்கோளில் சிக்கிக்கொண்டு இருப்பவர்கள் வேண்டுமானால் சூரியனைப் பார்க்கும்போதுகூட, தாங்கள் சந்தோஷத்தை உணர அப்படியானால் மகிழ்ச்சிக்கான காரணத்தை எந்த அளவுகோலைக்கொண்டு எப்படி அளப்பீர்கள் ? இதை எதனோடு ஒப்பிடுவீர்கள் ?
குழந்தைகள், பலன்கள் என்ன என்பதைப் பற்றி அறியாமலே செயலில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குப் பலன்களைப் பற்றிய சிந்தனையே இருக்காது.
நாம், குழந்தைகளிடமிருந்தும், மீண்டும் குழந்தைகளாக மாறிய ஞானம் பெற்ற குருமார்களிடமிருந்தும் இதைக் கற்போம். குழந்தைகள் ஆர்வத்தோடும், கவலையற்றும் இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. பலன்கள் என்ன என்பதைப் பற்றி அறியாமலே செயலில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குப் பலன்களைப் பற்றிய சிந்தனையே இருக்காது.
பிறகு துரதிருஷ்டவசமாக, மெது மெதுவாக பெரியவர்களிடமிருந்து ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் உண்டு உண்டு எனத் தெரிந்துகொள்கிறார்கள். பிறகு எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னும் அதன் பலனைக் கணக்கிடத் தொடங்குகிறார்கள். பலனை முன்னிறுத்தியே செயலையும் செய்யத் தொடங்குகிறார்கள். அப்போதுதான், அவர்கள் தங்களின் இயல்பான மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.
''நாளையும் நாங்கள் வாழ்வோம் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, இன்று நாங்கள் வாழ்வோம்' என்று நம்மால் சொல்லமுடியுமா? நாளை சூரியன் நிச்சயம் உதிக்குமா? நாளை சூரியோதயத்தைப் பார்க்க நாம் இருப்போமா ?
ஒரு சின்ன கதை:
பீர்பால், சக்கரவர்த்தி அக்பரின் அரசவையில் இருந்த புத்திசாலியான மந்திரி. மற்ற மந்திரிகளின் பொறாமையால், அவர் அடிக்கடி சிக்கலில் மாட்டித் துன்பப்படுவார்.
ஒருமுறை அவர்கள், அவரை மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்பரிடம் சென்று, ''பீர்பாலால் எதையும் செய்ய முடியும்,'' என்றார்கள். அதற்கு அக்பர், ''எப்படி முடியும்? அவரும் சாதாரண மனிதர்தானே?'' என்றார். ''இல்லை அவர் ஒரு அதிசய மனிதர். அவரால் ஒரு நாயைக்கூட பேசவைக்க முடியும்,'' என்றார்கள். அப்பொழுது தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றைக் காட்டி, "அவரை நீங்கள் அச்சுறுத்தினால், இந்த நாயை நிச்சயம் அவர் பேசவைப்பார்.''
அக்பர் பீர்பாலை அழைத்து, ''உனது அதிசய சக்தி எல்லாம் எனக்குத் தெரியும். உடனே ஒரு நாயைப் பேச வைக்காவிட்டால் உனக்கு மரண தண்டனைதான்!'' என்றார்.
உடனே சக்கியைக்கொண்டு இதைச் செய்ய முடியாது. எனக்கு ஒரு வருட அவகாசம் கொடுங்கள். நான் நாயைப் பேச வைக்கிறேன் ,'' என்றார்.
நீங்கள் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் செல்லும்போது, எதுவும் அனைத்தும் அதிசயச் செயல்களே!
இதைக் கேள்விப்பட்ட பீர்பாலின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள், "பீர்பால் என்ன காரியம் செய்தாய்? எப்படி நீ நாயைப் பேச வைக்க முடியும் ? நிச்சயம் நீ சாகப் போகிறாய், '' என்றார்கள்.
அதற்கு அவர்''ஒரு வருடத்தில் எவ்வளவோ நடக்கும். நாயும் இறக்கலாம். அரசரும் இறக்கலாம். நானும் இறக்கலாம். யாருக்குத் தெரியும் ஒரு வேளை நாய் பேசினாலும் பேசலாம்!'' என்றார்.
நீங்கள் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் செல்லும்போது, எது நிகழ்ந்தாலும் அது ஒரு அதிசயச் செயலே!
கிருஷ்ணரின் இந்தக் கூற்றில் ஆழமான உண்மை இருக்கிறது. காமயோகத்தின் சாரமே 'எதிர்பார்ப்பின்றிச் செயல்படுவதே!'
எதிர்பார்ப்போடு செயல்படும்போது, நாம் எதிர்காலத்தை நோக்கியே செயல்படுவோம்; நாம் செயல்படுவோம் ; பேராசையில் இருப்போம் ; நம்மால் அடைய முடியுமோ முடியாதோ என்ற பயத்தில் இருப்போம்.
எதிர்பாா்ப்பு அதிகமாக அதிகமாக மனஅழுத்தமும் அதிகமாகிறது. நம்மால் நம் செயலில் முழுக் கவனத்தையும் நாம் பலன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நேர்மறையான பலன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பலன்களை முன்னிறுத்தும்போது நீங்கள் பயணத்தை இழக்கிறீர்கள். அடைய வேண்டிய இலக்கையே எண்ணிக் கொண்டிருப்பதால், வழியில் உள்ள இயற்கை அழகையெல்லாம் இரசிக்கத் தவறிவிடுகிறீர்கள்.
ஒரு கடற்கரையிலோ, மலைப்பகுதியிலோ, அழகான இயற்கைக் காட்சிகளுக்கு நடுவிலோ பயணித்துக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; அங்கே பார்த்து மகிழ எவ்வளவோ அற்புதமான காட்சிகள் இருக்கின்றன. உங்கள் மனம் இயற்கையைக் கவனிக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே, உங்களால் இயற்கை அழகை ரசிக்க முடியும்.
எப்பொழுது ஊர் போய்ச் சேர்வோம் என்ற எண்ணத்தோடு பயணித்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் கடந்து கொண்டிருக்கும் இயற்கை அழகை ரசிக்க முடியாது.
நீங்கள் ஒரு திட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்துகொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்கள் செயல்களைச் சரியாகச் செய்கிறீர்களா என்று ஒருவர் கவனித்துக் கொண்டே இருக்கும்போதும் உங்களால் அந்தச் செயலைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
அடுத்தமுறை அதேபோல் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டிய நிலை வரும்போது, உலகிலுள்ள காலமனைத்தும் உங்களுடையதே என உங்களுக்கு நீங்களே உணர்த்திக்கொண்டு, எப்போது முடிப்போம் என்ற
எண்ணமின்றி, செயலில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள். நீங்கள் குறுகிய காலத்திலேயே சிறப்பாகச் செய்து முடித்திருப்பீர்கள்.
ஆச்ரமத்தில் ஒருவரும் வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று நான் சொல்லும் போது, ஆசீரம் வாம்க்கை என்பது எளிது என மக்கள் நினைக்கிறார்கள். கட்டாயமில்லை என்பது உண்மைதான். அனால் என் ஆஃ ரமவாலிகளைக் கேட்டால் அவர்கள் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு சென்று, மீண்டும் அதிகாலை நடைபெறும் தினசரி தியானப் பயிற்சிகளுக்குக் காலை ஐந்து மணிக்கே விழித்தெழுவது தினசரி வழக்கம் என்பார்கள்.
இங்கே கட்டாயப்படுத்துதல் இல்லை. அவர்கள் காலை நிகழ்வுகளுக்கு ஏன் வரவில்லையென்றோ, பணிகளை முடித்துவிட்டீர்களா என்றோ நான் கேட்டதே இல்லை. அவர்களின் ஆர்வத்தின் காரணமாகவே அதைச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு செயலை ஆர்வத்தின் காரணமாகவும் பலனைப் பற்றிய கவலையின்றியும் செயல்படுத்தும்பொழுது, நீங்கள் மன அழுத்தத்திற்குள் விழமாட்டீர்கள்; அதற்குப் பதிலாகப் பேரானந்தத்தில் மட்டுமே இருப்பீர்கள்.
இலக்கு இன்றி செய்யப்படும் செயல் உங்களை நிகழ்காலத்திலேயே வைக்கும். இதுவே ரகசியம். அதனால்தான் மீண்டும் மீண்டும் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பலன்களை எதிர்பார்ப்பதை விட்டுவிடச் சொல்கிறார். இம்முறையில் செயல்படுவதே தீயானம். இதுவே காமலியாகம். விடுதலைக்கு இதைவிட மேம்பட்ட வழியில்லை.
எந்தவொரு உயிரினத்திற்கும் செயல்பாடு என்பது இயல்பான தன்மை. அது
இல்லையென்றால் நீங்கள் இறந்திருப்பீர்கள். செயல்படாமல், மந்தமாகச் செயலற்று இருப்பதுதான் தமஸ் நிலை. அப்பொழுது இருக்கிறீர்கள். இல்லையன்றால், இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதனை தீவிரமான விருப்பத்துடனும் பரப்பரப்புடனும் ரட்ஜாகுணத்துடன் செயல்படுகிறீர்கள். இலக்கு இன்றி செயல்பட்டால், நிகழ்காலத்தில், ஸத்வ குணத்தில், அமைதியான பேரானந்தத்தில் இருப்பீர்கள். நீங்கள் ஒளி வெள்ளத்தில் இருப்பீர்கள்.
இலக்கு இன்றி செயல்பட்டால், ந்தழ்காலத்தில், ஸ்தீவ குணத்தில், அமைதியான பேரானந்தத்தில் இருப்பீர்கள். நீங்கள் ஒளி வெள்ளத்தில் தருப்பீர்கள்.
குரு, விட்டுவிடச் உங்களை இருளிலிருந்து ஒளிக்கும் தாமஸ குணத்திலிருந்து ஸ்தீவ குணத்திற்கும் அதற்கு அப்பாலும் அழைத்துச் செல்கிறார்.
பலனை வருகிற சமார்ப்பிப்பதுமே மிக உயர்ந்த லக்வ நிலை. நீங்கள் ஸ்தீவ குணத்திலிருந்து முன்னேறிச் செல்லும்போது மூன்று குணங்களையும் கடந்து விடுவீர்கள். ''செய்ய வேண்டிய செயலைச் செய்துவிட்டு பலனை என்னிடம் விட்டுவிடுங்கள் உங்கள் செயலின் பலன்
என்னுடையது,'' என்கிறார் கிருஷ்ணர். இதுவே உண்மையான சீரணாகதி.
மஹாபாரதத்தில், திருதராஷ்டிரா் சபையில், துரியோதனனின் சகோதரர் துச்சாதனன் திரௌபதியை துகிலுரியும் காட்சி மனத்தை வருத்துகிற காட்சி. "கிருஷ்ணா, என்னைக் காப்பாற்றுங்கள், என் மானத்தைக் காப்பாற்றுங்கள்,'' என்று கதறுகிறார். அவரின் சேலை வளர்ந்து கொண்டே இருந்தது. கடைசியில் துச்சாதனன் தோல்வியுற்று கீழே விழுந்து விடுகிறார். இந்நிகழ்வுக்குப் பிறகு, திரௌபதி கிருஷ்ணரைச் சந்தித்தபோது, ''கிருஷ்ணா நீ ஏன் என்னைக் காப்பாற்ற அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாய்,'' என குறைபட்டுக் கொண்டார்.
''என் அன்பு திரௌபதியே, நீ என்னை அழைக்கும்போது உனது ஆடையைக் கைகளால் பிடித்துக்கொண்டு, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தாய். நீ ஆடையை விட்டுவிட்டுக் கைகளை மேலே தூக்கித் தொழுது, என்னை முழுவதுமாகச் சரணடைந்தபோதுதான் உன்னைக் காப்பாற்ற
வர முடிந்தது. நீ உண்மையாகச் சரண டை ந்த பொ ருது து தான் என்னால் வர முடிந்தது,'' என்றார் கிருஷ்ணர்.
உங்கள் அஹங்காரம் வீழ்ந்த பிறகே, இறைவன் அடியெடுத்து இப்பொழுது முடியும். நமக்கு இருக்கும் பிரச்சினை
என்னவென்றால் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நாமே கட்டுப்படுத்த முடியும் என்று முழுக்க முழுக்க அஹங்காரத்துடன் நம்புகிறோம். நமது செயலின் பலனையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என நிச்சயமாக நம்புகிறோம். அதனால் கிருஷ்ணர் கருணையோடு நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்: அவரங்காரம் வீமும்வரை நமக்காகக் காத்திருக்கிறார்.
அதுவரை அவரால் ஒன்றும் செய்ய இயலாது. நமது அஹங்காரம் அவர் நோக்கி நெருங்கி வருவதைத் தடுக்கிறது.
உங்கள் சொல்வதால் கிருஷ்ணருக்கு எந்த எந்த நன்மையுமில்லை. உங்கள் பலன்களை எடுத்துக்கொண்டு அவர் செல்வந்தராகவும் புகழடையப் போவதாகவும் 'என்னைச் சரணடையுங்கள். உங்கள் செயலின் எல்லாப் பலனையும் எனக்கே சமாப்ப்பித்து விடுங்கள் அஹங்காரத்தை விட்டுவிட்டு, என்னை அடையுங்கள். நான் உங்களுக்காக் காத்திருக்கிறேன். உங்களிடம் வருவேன், '' என்கிறார்.
இதை நாம் செய்யும்போது, அதிசயங்கள் நிகழும் !
எழுந்து நில்லுங்கள், எண்ண ஆரம்பியுங்கள்
- 2.49 இந்த ஸமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பலன் கருதிச் செய்யப்படும் கா்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் கருதிச் செய்பவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
- 2.50 ஸ்மபுத்தியுடையவன் புண்ய பாவங்கள் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். இதனால் நீ ஸமத்வ யோகத்தில் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவதில் உள்ள திறமையே யோகம். காம்பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.
- 2.51 ஏனெனில் ஸமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பலணைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லாவித துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைகிறார்கள்.
- 2.52 மாயையைக் கடக்க உன்னுடைய புத்தி உணக்கு உதவுகிற போது, நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும் இனி கேட்கப் போகிற எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.
- 2.53 நீ இதுவரை கேட்டவற்றால் குழப்பம் அடையாதவனாய், உன் இருப்புத் தன்மையை விட்டு அகலாத புத்தியுடையவனாய் இருக்கும்போது, நீ 'தன்னை - உணர்தல்' நிலையை அடைகிறாய்.
ஞானத்தையும், விடுதலையையும் தரக்கூடிய வழிகாட்டிகள்
கிருஷ்ணர், தாம் இதற்கு முன் சொன்னதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதுடன், அதை ஒரு மேற்கோள் வாக்கியத்துடன் வலியுறுத்துகிறார்.
''பற்றில்லாமல் தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஞானத்தில் உங்களை நீங்களே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; அது, உங்களை செயல்களைக் கடந்த நிலைக்கும், செயல்களின் பலன்களின் மேல் உள்ள அசையைக் கடந்த நிலைக்கும் எடுத்துச் செல்லும். இந்த ஞானத்தில் மையம் கொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். பலன்கள் மீதுள்ள பற்றை விட்டு விட்டால், பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபட்டு, துக்கத்தைக் கடந்த நிலையில் இருப்பீர்கள்.
| மையம்கொண்டிருந்தீர்களானால், ஞானத்தில் | ||||
|---|---|---|---|---|
| விஷயங்களால் ஏமாற்றப்படமாட்டீர்கள், | நீங்கள் கேள்விப்படும் | |||
| விஷயங்களால் | ஏமாற்றமடையாது | |||
| இருந்தீர்களானால், | நீங்கள் | விடுதலை | ||
| அடைவீர்கள். | ||||
| ளூர்த்தில் மையப்பட்டு | ||||
| இருந்தீர்களானால் | இங்கே | கிருஷ்ணர் | புனித | நூல்கள் |
| நீங்கள் கேள்விப்படும் | என்று | சொல்லும்பொழுது | ||
| விஷயங்களால் | செவிவழியாக | வந்த பாரம்பரிய மிக்க | ||
| ஏமாற்றமடையாது | வேதங்களையே | குறிப்பிடுகிறார். இதற்கு | ||
| இருந்தீர்களானால், | முன்பு கிருஷ்ணரிடம், இதே வைத நூல்களை | |||
| நீங்கள் விடுதலை | மேற்கோள் காட்டித்தான், "தம்முடைய | |||
| அடைவீர்கள். | செயல்கள் | சரியானவையே, '' | ||
| என்று | வலியுறுத்திப் |
பேசினார்
அர்ஜுனன்.
கேட்டதை, அது அது தெய்வீக அறிவான வேதங்களாக குழப்பிக்கொள்ள வேண்டாம், தெரிந்துகொள், ஞானத்தில் ஒருமுகப்பட்டிருந்தால், ஏமாற்றப்படமாட்டாய், விழிப்புணர்வுடனேயே இருப்பாய், '' என்று அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.
கிருஷ்ணரின் மீண்டும் இன்றும்கூட சொல்லப்போனால், அவை இன்றைய தேவைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. அது மட்டுமல்ல,
காலத்துக்குத் தகுந்தாற்போல் நம்மை நாமே மாற்றியமைத்துக் கொள்வதற்கு, நமக்கு அறைகூவல் விடக்கூடியவையாக இருக்கின்றன.
அவசியத் தேவையாகவும் இருக்கிறது. 24 மணி நேரமும் நாம் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நமக்குப் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பலவிதமான செய்திகளால் தாக்கப்படுகிறோம். ஏதாவது ஒரு விஷயம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தால், முக்கியமாக நாம் அதை ஒதுக்கித் தள்ளாமல், எந்தவித சந்தேகமும் இல்லாமல், அதை அப்படியே நம்ப ஆரம்பித்து விடுவோம். உங்களை யாரும் கட்டாயப்படுத்தவேண்டியதில்லை. எந்தவிதமான கட்டாயப்படுத்துதலும் இல்லாமல், உங்கள் மூளையைச் சலவை செய்துவிட முடியும்.
இதைப் போன்றுகான் அரசியல் அமைப்புகளும், மதநிறுவனங்களும், மக்களுக்குள் பயத்தையும் ஆசையையும் புகுத்தி, அவர்களைத் தங்களின் கட்டளைகளுக்குப் பணிய வைக்கின்றன. வணிக மற்றும் விளம்பர நிபுணர்கள் தங்களின் பொருட்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி உங்களைக் கவர்கிறார்கள். இதனால்தான் அவர்களை 'மறைமுகமாகத் தாண்(பெவர்கள்' என்கிறோம்.
ஒரு சின்ன கதை:
தனது நண்பனைப் பார்க்க ஒருவா மனநல மருத்துவமனைக்குக் சென்றார். அங்கு வேறு ஒருவரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு காலமாக அவா் அங்கு இருக்கிறார், எப்படியெல்லாம் வைத்தியம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகுதான் அவருக்குத் தெரிந்தது, அவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாரோ, அந்த நபர் அவர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் நோயாளி அல்ல, அங்கு பணிபுரியும் மனநல மருத்துவர் என்பது தெரிந்தது!
மீண்டும் திரும்பிச் சென்று, ''மன்னியுங்கள் டாக்டர், உங்கள் தோற்றத்தைப் பார்த்து அவ்வாறு பேசிவிட்டேன்,'' என்று மன்னிப்பு கேட்டார்.
புரிந்துகொள்ளுங்கள், நாம் பார்ப்பதையும் கேட்பதையும் படிப்பதையும் நம்பி விடுகிறோம். ஆனால் நாம் நம்புவது அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை.
நாம் பார்ப்பதையும் கேட்பதையும் படிப்பதையும் நம்பி விடுகிறோம். நாம் நம்புவது அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை.
பொதுவாக நம்மில் பெரும்பாலோருக்கு, சந்தேகிப்பதைவிட நம்புவதே நமது முதல் செயல்பாடாக இருக்கிறது. முக்கியமாக, சிறுவயது முதலே நம்முள் புகுத்தப்பட்டிருக்கும் விஷயங்களைப் பார்க்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, படிக்கும்பொழுதோ இது நிகழ்கிறது. சிறுவயது முதல் மீண்டும் மீண்டும், ''பெரியோர் சொல் கேட்க வேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும்," என்று சொல்லப்படுவதால், நாம் வளர்ந்த பிறகும் அதன்படியே முயற்சி செய்கிறோம். நமது கற்பனைக்கு எது பொருத்தமாக உள்ளதோ, அதைக் கேள்வி கேட்காமலேயே ஏற்றுகொள்கிறோம்.
சமுதாய, வணிக மற்றும் மத நிறுவனங்கள் இந்தச் சக்தியையே நம் மீது மிகவும் ஆற்றலுடன் பயன்படுத்துகின்றன. எல்லா மதங்களும், கலாச்சாரங்களும் வைத்துக்கொண்டு, அவை மட்டுமே தெய்வீகத்தின் மூலங்கள் என்றும், அதன் படிதான் நடக்க வேண்டுமென்றும் சொல்கின்றன. நமது உள் அனுபவம், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளவை நமக்குப் பொருத்தமானவைதான் என்று சொல்கிறதா? மிக முக்கியமாக, அவை நம்முடைய இன்றைய நடைமுறைக்குப் பொருந்துகிறதா ?
தெய்வீக தன்மை வாய்ந்த, புனிதமான வைத நூல்களோ மனு மற்றும் ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளான சீர்குதி மற்றும் ஸ்ம்ரு திகளோ இப்படிச் சொல்லவே இல்லை. உண்மையில், இந்து தாமங்கள் எளிமை, இறுமாப்பு இரண்டையும் தேவைகளுக்கு ஏற்றாற்போல் நம்மை நாமே மாற்றியமைத்துக்கொள்வதற்கு, நமக்கு அறைகூவல் விடக்கூடியவையாகவும் இருக்கின்றன.
ஆனால் அவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றை நாமே முதலில் அனுபவித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. வேத நூல்கள் நம்மீது சுமத்தப்பட்ட, அதன்படி நடக்கப்படவேண்டிய இறந்து போன, சாரமற்ற அறிவு அல்ல. அவை நம்மை ஞானத்திற்குள்ளும், விடுதலைக்குள்ளும் அழைத்துச் செல்லும் உயிரோட்டமுள்ள வழிகாட்டிகள் !
அதனால் வேதங்கள் எதை விரும்புகின்றனவோ அதைச் சொல்லட்டும்! அவற்றுள் நீங்கள் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகக் கேளுங்கள், நீங்கள் மூடநம்பிக்கைகளைக் கடந்து செல்ல வேண்டுமானால், நீங்கள் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை ஞானத்தீயில் புடம் போடுங்கள்; மாயையைக் கடந்து செல்லுங்கள்.
சத்தியத்தை அனுபவித்து உணர்ந்தவர்களால்தான் தைரியத்தோடு சொல்ல முடியும்
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ''உனக்குச் சொல்லப்பட்ட ஞான ரகசியங்களை உன் சுய அனுபவமாக மாற்றி, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்,'' என்று சொல்கிறார். முன்னரே கிருஷ்ணர் கீதையில், தாமே வகுங்கள் என்றும், தாமே அறிவு என்றும் சொல்கிறார். இருந்தாலும் கேட்பதை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு செயல்படாமல், உள் ஞானம் மற்றும் அனுபவம் வழியாகவே செயல்படச் சொல்கிறார்.
என்ன தைரியம், என்ன உறுதியான நம்பிக்கை! தாம் சொல்கிற ஸ்ரீயத்தை முழுமையாக உணர்ந்த ஒருவரால் மட்டுமே, "நான் சொல்வதையும் செயல்படுவதையும் கவனிக்காதே. உன்னுடைய அனுபவத்தாலும் விழிப்புணர்வாலும் தோன்றுகிற உன்னுடைய உள்மனத்தின் குரல்படியே செயல்படு, '' என்று சொல்ல முடியும்.
ஒருவா் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். ஆனால் குரு சொல்கிற இந்த வார்த்தைகளின்படி இல்லாவிட்டால் அவை பொருள் அற்றவையே!
வேத நூல்கள் நம்மீது சுமத்தப்பட்ட, அதன்படி நடக்கப்படவேண்டிய கறந்து போன, சாரமற்ற அறிவு அல்ல. பல சமுதாய மற்றும் கூட்டாட்சி நிறுவனங்கள் தங்களின் உண்மைகளை நேரடியாக நம்மீது திணிக்கின்றன. அதைச் சரிபார்த்து ஏற்கும் சந்தர்ப்பத்தைக்கூட அவை நமக்கு அளிப்பதில்லை.
அதனால்தான் கட்டுப்படுத்தப்பட்ட உலகில் இருந்து வெளியேறி முறி விடுதலையைத் தேடுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோர் மாட்டிக்கொள்கிறார்கள்.
அன்றைய தாங்கள் அனுபவித்த வெளிப்படுத்தியபோது, அது அப்போதைய ஆள்வோர்களின் கருத்துகளுக்கு மாறாக இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். சாக்ரடீஸ், போன்றோர் உணர்ந்த மறுத்ததால் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பின்னரே தீர்க்கதரிசிகளாகப் போற்றப்பட்டார்கள்.
இன்றைய குழும உலகத்தில் (Corporate World) தங்களது நிர்வாகம், மனசாட்சி
இல்லாமல் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது அதனை எதிர்த்து. தாங்கள் நியாயம் என்று நினைக்கும் கருத்தில் நிலைத்து நிற்பவர்களை 'இரகசியங்களை வெளிவிடுபவர்கள்' (Whistle Blowers) என்கிறார்கள். இன்று இது ஒரு மதிப்புள்ள வார்த்தை. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட இது துரோகிகளைக் குறிக்கும் ஒரு மதிப்புக் குறைவான வார்த்தை.
ஏன் அவர்களை துரோகிகள் என்கிறோம் ? அவர்களுடைய நிர்வாகமோ, அரசாங்கமோ, மதமோ சொல்லும் உண்மைக்கு மாறுபட்டு அவர்கள் சிந்திப்பதாலா? ஒருவா், தம் அனுபவத்தில் அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஸ்தீய கருத்துகள் தாம் இதுவரை கேட்டு வந்த கருத்துகளோடு மாறுபட்டு இருப்பதாக உணர்ந்தால், அதை இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது.
உரிமை மட்டுமல்ல, அது அவரது கடமையுங்கூட. அது ஆணந்தத்தை அளிப்பதாகவோ, வேதனை அளிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டே தீர வேண்டும்.
ஞானமடைவதற்கான எளிமையான வழி
ஞானம் அடைவதற்காக அர்ஜுனனை கிருஷ்ணர் எளிமையான பாதையில் அழைத்துச் செல்கிறார். அர்ஜுனனிடம், "செயல்கள் எதுவும் செய்யாமல் சோம்பி இராதே, நீ எதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமோ அதைச் செய். அதன் பலனின்மேல் பற்றுதலோ, எதிர்பார்ப்போ இல்லாமல் செய். ஒருமித்த எண்ணக்கோடு, ஞானத்தில் நிலைபெற்றுச் செய். உனது உள்ளுணர்வின் ஞானத்திற்கு ஏற்ப செய்ய வேண்டுமே தவிர, வெளி உலகில் யாரோ ஒருவர் சொல்லி ஒன்றைக் எதோ செய்யாதே. இதன் மூலம் அனைத்துத் துக்கங்களையும் கடந்து, நீ விடுதலை அடைவாய்,'' என்று சொல்கிறார்.
இவை நாம் அனைவரும் பயிற்சி செய்யவேண்டிய எளிமையான வழிகளே; சொல்லப் போனால், நாம் அனைவருமே அவற்றைக் கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டும். முன்பு நாம் கேட்டு, அனுபவித்த செயல்களைப் பற்றிக் கவலைப்படாமலும் எதிர்காலத்தில் நாம் கேட்டு அனுபவிக்கக்கூடியவற்றைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமலும் இந்த நிகழ்காலத்திலேயே முழுழு விழிப்புணர்வோடு இருங்கள். நிகழ்கால அனுபவத்தில் அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுங்கள்; நீங்கள் நிச்சயம் தவறிப்போக மாட்டீர்கள், நான் இதற்கு உறுதி அளிக்கிறேன்.
கேள்வி: ஸ்வாமிஜி, குழும உலகில் அனைத்துச் செயல்களும் இலக்குகளையும் வரவு செலவுத் திட்டங்களையும் சுற்றியே வருகின்றன. இந்தச் சூழலில் இலக்குகள் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது ?
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இது சாத்தியமானது மட்டும் அல்ல.
இந்த ஒன்றுதான், துக்கங்கள் இல்லாமல் பேரின்பத்தில் வாழ்வதற்கான வழி.
லட்சியும், அது ஆனந்தமளிப்பதாகவோ, வேதனையளிப்பதாகவோ இருக்கலாம். ஆனால் அது வெளிப்படுத்தப்பட்டே தீர வேண்டும்.
உங்களைப் பார்த்தால் நீங்கள் ஒரு குழுமத்தின் அதிகாரியாகவோ அதிபராகவோ இருக்கலாம் என்று தெரிகிறது. நிச்சயமாக நீங்கள் இதுவரை, வரவு செலவுத் திட்டங்கள், எதிர்பார்ப்புகள், இலக்குகள், இலட்சியங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் செயல்களைச் செய்திருந்திருப்பீர்கள். நீங்கள் போட்ட செயல் திட்டங்கள்படியும் வரவு செலவுத் திட்டங்கள்படியும் எத்தனை முறை சாதித்திருக்கிறீர்கள் என்பதை உண்மையாகச் சொல்லுங்கள்.
நீங்கள் நிகழ்காலத்தில் சரியாக செயல்படாவிட்டால் எதிர்காலத்தில் சரியாக செயல்படுவீர்கள் என்பதற்கான வாய்ப்பே இல்லை.
நான் பல நிர்வாக அதிகாரிகளிடமும் பேசி இருக்கிறேன். வரவு செலவுத் திட்டங்களில் போடப்படும் செலவுகளை மட்டுமே அவர்கள் சந்தித்திருப்பதாகவும் வரவுகளை அவர்கள் சந்தித்ததே இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் உலக நியதி. வரவு செலவுத் திட்டத்தில் போடப்பட்டிருக்கும் செலவுகளைக்காட்டிலும் அதிகமாகச் செலவு ஆவதும், அதன் விளைவாக வரவு செலவுத் திட்டத்தில் போடப்பட்டிருக்கும் இலாபத்தின் அளவு கணிசமாகக் குறைவதுமே எப்பொழுதும் நிகழ்கின்றன.
இருந்த போதிலும் மொத்தக் குழும நிர்வாகங்களும் வரவு செலவு திட்டதின்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; அந் வரவு செலவு திட்டத்தைச் சரியாக நிறைவேற்றும்படி அனைவரையும் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.
வரவு செலவுத் திட்டங்களை நீக்கி விடுமாறு கிருஷ்ணர் சொல்லவில்லை. இலக்குகள், மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் என்னும் பிரச்சினைகளை மனத்தில் போட்டு நிரப்பிக்கொள்ள வேண்டாம் என்றே நமக்கு அறிவுறுத்துகிறார். ''செயல்களின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், "நீ செய்யவேண்டிய செயல்களை, அந்தச் செயல்களுக்காகவே செய், யுத்தத்தை, யுத்தத்திற்காகவே செய். "நிகழ்காலத்தின் மேல் கவனம்கொள், '' என்கிறார் அவர்.
இப்பொழுது நடைமுறையில் உள்ள உங்கள் நிர்வாக இயல் செயல்படும் விதம் இதுதான்.
இப்பொழுது எல்லோரும் செயல்திட்டங்களின் கட்டுப்பாடுகளைப் பற்றியே பேசுகிறார்கள். அப்படி என்றால் என்ன? நிகழ்காலத்தில் என்ன நிகழ்கிறதோ அதில் கவனம் செலுத்துங்கள் என்பதே இதன் பொருள். நிகழ்காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் சரியாகச் செயல்படுவீர்கள் என்பதற்கான வாய்ப்பே இல்லை. எதிர்காலம், நிகழ்காலத்தின் மூலம் மட்டுமே கடந்தகாலமாகிறது.
ஒரு தொழிற்சாலையிலோ அல்லது அல்லது ஒரு அலுவலகத்திலோ உருவாக்கப்படும் பொருட்கள் 100% முழுமையாக இருப்பது இல்லை என்றும் அதில் ஒரு சதவீதமாவது குறைபாடு இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். இந்தக் குறைபாட்டை பூஜ்யமாகக் குறைக்க முடியாது.
உற்பத்தியில் ஜப்பானியர்கள் கவனம் செயல்முறைகளில் கவனம் செலுத்துவது என்ற புதிய முறையைச் செயல்படுத்தி, அதன் பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்துவிட்டதாக அவர்கள் பிரபலமான சிக்ஸ் சிக்மா (Six Sigma) என்னும் அமைப்பே, நிகழ்காலத்தில் இருப்பதைக் குறித்த நம்பிக்கையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பலனை மறந்து விடுங்கள், நீங்கள் செய்ய வேண்டியவற்றின் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் வையுங்கள்.
இதைத்தான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணர் சொல்லியுள்ளார். ''பலனை மறந்து விடு, செயல்முறையில் மட்டுமே கவனம் செலுத்து," என்கிறார். இதைவிட எளிமையான வழி வேறு உண்டா ?
கிருஷ்ணர் சொல்வது மிக எளிமையானது; அவர் சொல்கிறார், "பலனை எனக்குச் சமாப்பித்துவிட்டு, நீ உன் செயலில் மட்டுமே கவனம் செலுத்து. ''
இது ஏன் கஷ்டமாக இருக்கிறது? உண்மையில் உங்கள் தோளில் இருக்கும் பெரும் சுமையை இது இறக்கி விடுகிறது. விளைவை நோக்கிய மன அழுத்தத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அதற்குப் பதிலாக உங்களுடைய செயல்பாட்டில் கவனம் செலுத்தி மேலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.
இந்த முறையைப் பின்பற்றிப் பாருங்கள். உங்களை முழுமையாகத் தளர்த்திக்கொண்டு நீங்கள் தற்சயம் செய்யவேண்டியதை மட்டும் கவனியுங்கள். அதை விழிப்புணர்வுடன் செயல்படுத்துங்கள். நீங்கள் கவலைப்படாமலேயே பலன்கள் தாமாகவே நிகழும்.
இதை உணர்ந்துகொள்ளுங்கள். உங்களது பாதை சரியாக இருந்தால் உங்கள் இலக்கும் சரியாகவே இருக்கும். உங்களுக்குப் பொருந்தக்கூடிய இலக்கை இலகுவாகவும் பேரானந்தத்துடனும் அடைவீர்கள்.
அந்த மனிதரைப் பின் தொடருங்கள்
- 2.54 கேசவா! நிகழ்காலத்திலேயே நிலைபெற்று, சத்தியத்தின் விழிப்புணர்விலும் ஞானத்திலும் இலக்கணம் என்ன? இந்த ஞானத்தில் நிலைகொண்ட மனிதர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காருவார்? மேலும் எப்படி நடப்பார் ?
- 2.55 பார்த்தா, எப்பொழுது இந்த மனிதர் மனத்திலுள்ள எல்லா அசைகளையும் அறவே துறந்துவிட்டு, ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறாரோ, அப்பொழுது அவர் ஸ்திதப்ரூர்குன் (ஞானத்தில் நிலைபெற்றிருப்பவர்) என்று சொல்லப்படுகிறார்.
- 2.56 துன்பங்கள் நேர்கையில் எவருடைய மனம் கலங்குவதில்லையோ, செல்வ வளம் மிக்க நிலையிலிருந்தாலும் யார் ஒருவருடைய மனம் புலனின்பங்கள் பின்னால் ஒடுவதில்லையோ, விருப்பு, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறதோ அந்தத் துறவி ஸ்திதப்ரஜ்ஞன் என்று சொல்லப்படுகிறார்.
- 2.57 யார் ஒருவர், இது நல்லது, இது கெட்டது என்று எதிலுமே பற்று வைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்கிறாரோ அவருடைய புத்தி ஸ்திரமானது.
- 2.58 எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிமுத்துக் கொள்ளும் ஆமையைப்போல, புலன்நுகர் பொருட்களிலிருந்து தம்முடைய புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்துக்கொள்ளும்போது அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
- 2.59 புலன்நுகர் பொருட்கள், உடலிலிருந்து விலகி நிற்கின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள அசைகள் விலகுவதில்லை. பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவருடைய அந்த அசைகளும் விலகி விடுகிறது.
அம்பை மட்டும் எய்யுங்கள், அதை எங்குச் சேர்க்க வேண்டும் என்பது என் பொறுப்பு
அர்ஜுனன் இப்பொழுது மேலும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார். கிருஷ்ணரிடம், "நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்ப்பு, பற்றுதல் இல்லாமல் ஞானத்தில் மையம்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். நான் ஞானப் பாதையில் நடந்து, நீங்கள் சொல்வதுபடியே வாழ வேண்டுமென விரும்புகிறேன். எப்பொழுதும் விழிப்புடன் நிகழ்காலத்திலேயே இருக்கும் ஒருவர் எப்படிச் செயல்படுவார்? எப்படிப் பேசுவார், எப்படி நடப்பார்? நானும் அதைப்போல் ஸ்தித ப்ரஜ்ஞனாக மாற உதவுங்கள். ''
இப்பொழுதுதான் முதல்முறையாக இந்த உரையாடலில் கிருஷ்ணர் சொல்வதில் அர்ஜுனன் ஈடுபாடு காட்டுகிறார். இதற்கு முன் தாம் பேசிக்கொண்டிருந்தவை எல்லாம் தம் குழப்பத்தால் ஏற்பட்டவை என்பதை அர்ஜுனன் உணர்கிறார். அர்ஜுனனுக்கு, தமக்கு எதுவெல்லாம் 'தெரியாது' என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிற புத்திசாலித்தனம் இருக்கிறது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு வீரருக்குரிய கடமைப் படிச் செயல்படுமாறு அறிவுறுத்துகிறார். இந்த அறிவுரை அவருக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் அத்தகைய கட்டுறு மனப்பாங்குடன்தான் வளர்க்கப்பட்டிருந்தார்.
இருந்தபோதும், கிருஷ்ணரின் சொற்கள் மேலும் சில குழப்பங்களை அர்ஜுனனுக்குள் உண்டுபண்ணின. ''பலனை எதிர்பாா்க்காமல் செயல்படு,'' என்று கிருஷ்ணர் சொல்வது ஒரு வினோதமான கருத்தாக அர்ஜுனனுக்கு இருக்கிறது. அவர், தம் வாழ்க்கையிலேயே, செயல்களுக்கான பலன்களைப் பற்றி யோசிக்காமல், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், மிக அரிதாகச் சில செயல்களை மட்டுமே செய்திருப்பார்.
அர்ஜுனன் இலக்கை நிர்ணயிப்பதிலும் அதை அடைவதிலும் மிகச் சிறந்த ஒரு நிபுணராக இருந்தார். அவர் எய்கிற அம்பு, குறி தவறியதே இல்லை.
ஒருவரின் செயல்பாடுகளில் மூழ்கி முழுமையாக அவரைப்போலவே செயல்படும்பொழுது, நீங்கள் அவரைப்போலவே சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
முதலில் தனது இலக்கை முடிவு செய்து விட்டு, பிறகு செயலில் இறங்கும் வகையான கட்டுறு மனப்பான்மையுடன்தான் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். கிருஷ்ணர் இப்பொழுது அவரை முழுமையாக குழப்பிவிட்டார். ''நீ அம்பை எய். அதன் இலக்கைப்பற்றி நிர்ணயிப்பது என்னுடைய வேலை," என்கிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் சொன்னதை அர்ஜுனன் எப்படிப் புரிந்து கொண்டாரோ!
எதனாலும் பாதிக்கப்படாத சக்தியையும், நிலையையும் பெறலாம்
அர்ஜுனன், கிருஷ்ணர்மேல் போதுமான அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார். தெய்வத்திடம் இருந்து வரும் இந்த அறிவுரையை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை கிருஷ்ணர் முழு நம்பிக்கையால் உணர்கிறார். அதனால் "யார் பலன்களில் விருப்பம் இல்லாமல் செயல்படுகிறார்கள்? யார் செயல்களின் விளைவுகளைப் பற்றி, அது நல்லதோ கெட்டதோ, துக்கத்தைத் தரக்கூடியதோ அல்லது சுகத்தைத் தரக்கூடியதோ அவற்றைப் பற்றி நினைக்காதவர்களாய் இருக்கிறார்களோ, கண்டுகொள்வது,'' என்று அர்ஜுனன் கேட்டார்.
'நரம்பியலின் மொழியியல் சார்ந்த செயல்திட்டத்தில் (Neuro Linguistic Programing) 'நடத்தையைப் பற்றிய உளவியல் கோட்பாடுகள் என்கிற ஒரு பிரிவு உள்ளது. இந்தக் கொள்கைப்படி, ஒருவரால் தம் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தாம் விரும்பும் நபரின் நடவடிக்கைகளைப்போல் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் காந்தியைப்போல பேசி, நடந்து, செயல்களைச் செய்தீர்களென்றால் நீங்களும் காந்தியைப்போல் ஆகலாம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஒருவரின் செயல்பாடுகளில் மூழ்கி முழுமையாகவே அவரைப்போலவே செயல்படும்பொழுது. நீங்கள் அவரைப்போலவே சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள்; அவருடைய தொகுப்பாகவே ஆகி விடுவீர்கள்.
தாம் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்புகளைக் கிருஷ்ணர் தமக்குத் தெரிவித்தால், அவரைப் பின்பற்றி,
கிருஷ்ணரின் விருப்பப்படியே தாமும் வாழ விரும்புவதாக அர்ஜுனன் சொல்கிறார்.
வெற்றி தோல்வியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதபோது, அந்தப் பற்றற்ற மனமானது பற்று அற்றதையே தேடும்.
''இந்த பயமோ, கிடையாது. தம்மை ஒருநிலைப்படுத்தியே எப்போதும் இருப்பார். புலன் இன்பங்கள் மேல் அவருக்கு விருப்பம் இருக்காது. வெளி உலகிலிருந்து புலன்களை விலக்கி, அவற்றை உள்முகமாகத் திருப்பி, எல்லா ஆசைகள், உணர்ச்சிகள், இன்பங்கள் மற்றும் புலனின்ப பொருட்களையெல்லாம் கடந்து இருக்கும் மிக உயர்ந்த லட்சியத்தை நோக்கியே செலுத்துவார். அந்த ஸத்தியத்தை உணர்ந்த பிறகு, ஸத்தியத்தை அடைய வேண்டும் என்ற ஆவல்கூட அவரை விட்டுச் சென்று விடுகிறது, '' என்கிறார் கிருஷ்ணர்.
அதனால் கிருஷ்ணர், 'தன்னை உணர்ந்த ஞானியைப் பற்றி அர்ஜுனனுக்கு விளக்குகிறார். அப்படியென்றால்தான், அர்ஜுனனும் தம்மை அந்நிலைக்கு உயர்த்திக்கொண்டு தம்மையே உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார். மீண்டும் கிருஷ்ணர் எளிமையான வழிகள் மூலம் விளக்குகிறார்.
குருவினிடமிருந்து ஆலோசனை பெறுமாறு சொல்லும் ஆதிசங்கராச்சாரியார், நிர்மோறைத்வே நில்சலத்வம் என்கிறார். அதன்பொருள்: ஆசைகள் அற்ற தன்மையின் மூலம் தெளிவான சலனமற்ற மனம் அமைகிறது. சலனமற்ற மனம்தான் ஞானத்தை அடையவைக்கும்.
எதிர்பார்ப்புகளைவிட்டு, பற்றுதல்களையும்விட்டு விலகி, கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தங்களில் இருந்தும், கற்பனைகளில் இருந்தும் விடுபட்டு, ஒருவர் நிகழ்காலத்தில் மனத்தை நிலைப்படுத்தினால், மனம் ஆசைகள் இல்லாதபொழுது, அழியும். நமக்குள் நிறைவேறினாலும் போனாலும் சரி, அவற்றிலிருந்து பொதுவாக எழும் இன்பம், மகிழ்ச்சி, பேருவகை, மன அழுத்தம், துக்கம், கொபம், ஏமாற்றம், பொறாமை எழுவதில்லை.
ஸ்ரீயத்தை உணர்ந்த பிறகு, லட்சியத்தை அடைய வேண்டும் என்ற ஆவல்கூட இருக்காது.
மனத்தில் தோல்வியைப் பெற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதபோது, அந்தப் பற்றற்ற மனமானது பற்று அற்றதையே தேடும். அனைத்து ஆசைகள், உணர்ச்சிகள் மற்றும் பற்றுகளைக் கடந்து நிற்கும் ஸத்யத்தைத் தேடும். மனமானது புலன்களை வெளி உலகப்பொருட்களின் கவர்ச்சியிலிருந்து விலக்கி, உள் உலகை நோக்கித் திருப்புகிறது. முதலில் பொருட்கள் விலகும். பிறகு, பொருட்கள் மீது உள்ள அசை விலகி, ஸத்யம் மலரும்.
இது கேட்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதுபோல மிக எளிமையானது.
தேவைகளுக்கு மட்டும் கவனமளியுங்கள், நிகழ்காலத்தில் வாழுமளவிற்கு உயர்ந்திடுவீர்கள்
இந்தப் பிரபஞ்ச சக்திதான், நம் அனைவருக்கும் பொறுப்பு, நாம் நம்மாலோ, நமது செயல்களாலோ வாழவில்லை. பிரபஞ்ச சக்தியினால்தான் வாழ்கிறோம். நம் செயல்களால்தான் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை விடும்பொழுது, பிரபஞ்ச சக்தியை உணருகிறோம். அப்பொழுது அது, நாம் வாழ்வதற்குத் தேவையான எல்லாவித வளங்களையும் நமக்குக் கொடுக்கிறது. ஆனால் இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் நாம் அதை உணர்வதில்லை. நாம் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு நிறைவேற்றிக்கொள்வதில் பேராசை கொண்டவர்களாகவும் இருக்கிறோம். நாம் பேராசை கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், உலகில் வாழும் மற்ற உயிர்களின் அடிப்படை தேவைகளைக்கூட நாம் தட்டிப் பறித்துக் கொண்டால் மட்டுமே, நம் விருப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
கானகத்தின் விதிமுறைகள் மனிதர்களின் இடையூறின்றி அழகாகச் செயல்படுகின்றன. மிருகங்கள், தங்கள் செயல்படுகின்றனவே தவிர, ஆசைகளுக்காகச் செயல்படுவதில்லை. சிங்கம் தன் பசிக்காகவே மற்ற மிருகங்களைக் கொல்கிறது. மற்றொரு சிங்கம் கொல்வதைப் பார்த்து, தானும் அதுபோல் செய்ய வேண்டுமென்பதற்காகச் செய்வதில்லை. தன் சொந்த வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதோ அல்லது தன் பசியைப் போக்கிக்கொள்வதற்காகவோ மட்டுமே, அது விலங்குகளைக் கொல்கிறது.
மனிதன் தனது இயல்பான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதே இல்லை, ஆனால் மிருகங்கள் தங்கள் இயல்பான புத்திசாலித்தனத்தையே வெளிப்படுத்துகின்றன! இந்தச் சூழ்நிலையில் மனிதன் குறுக்கிட்ட உடனே சமநிலை மாறிவிட்டது. தமக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய சிந்தனையோ, அக்கறையோ ஒருதுளிகூட இல்லாமல் மனிதன் வரைமுறை இல்லாமல் விலங்குகளைக் கொல்கிறான். மனிதன் தனது இயல்பான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதே இல்லை, ஆனால் மிருகங்கள் தங்கள் புத்திசாலித்தனத்தையே இயல்பான வெளிப்படுத்துகின்றன!
நமது உண்மையான தேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வாழ்வை நாம் தேர்ந்தெடுத்தோம் என்றால், நாம் நமது இன்றைய நிகழ்காலத் தேவைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம். எதிர்கால ஆசைகளைக் கவனிக்க மாட்டோம். நிகழ்கால வினாடியிலேயே இருப்போம். அப்பொழுது இறந்தகால மற்றும் எதிர்கால ஆசைகள் கரைந்துவிடும்; மறைந்துவிடும். இந்தப் பிரபஞ்ச சக்தியுடன் நமக்குள்ள உறவையும் நமது பங்கையும் உணர ஆரம்பித்து விடுவோம். நாமும் இந்தப் பிரபஞ்ச சக்தியே என்பதை உணரும்போது, நமக்குத் தேவையான அனைத்தையும் ஆசை, பயம், பேராசை போன்ற உணர்ச்சிகளின் தாக்கம் இல்லாமல் பெற முடியும். முக்கியமாக எந்தவொரு துன்பமுமில்லாமல் அடைய முடியும்.
ஒருவர் உள்நோக்கித் திரும்ப வேண்டுமென்பதற்கு மிகச் சரியான சொல்கிறார் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயங்குகிற தன் இயல்புணர்ச்சியின்படியே வாழ்கிறது.
அது நிகழ்காலத்தில் வாழ்கிறது. 'அபாயம் இல்லை' என புலன்கள் உணர்த்தினால் மட்டுமே நகரும். 'அபாயம் வருகிறது'என புலன்கள் உணர்த்தும்பொழுது, அது தன்னை முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறது.
ஆமை கடற்கரையில் கடலுக்குள் இருந்தபடியே தம் மனத்தினாலேயே அடைகாத்து குஞ்சு பொரித்துவிடும். இதன் முழு வாழ்க்கைச் சக்கரமும், அந்த இயற்கையின் புத்திசாலித்தனத்தோடு இசைந்து உள்ளது. ஆமை, ஒரு சுறுசுறுப்பான, சாகசமான ஒரு உயிரி இல்லை. ஆனால் எல்லாப் பழமையான கலாச்சாரங்களிலும் இதனுடைய நீண்ட ஆயுள் தன்மைக்காகவும் தளராத நிலையான தன்மைக்காகவும் இது கொண்டாடப்படுகிறது. ஒருவார் தம்முடைய புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தமக்குள்ளேயே, தம் இருப்புத் தன்மைக்குள்ளேயே மையம்கொள்வது எப்படி என்பதற்கு உதாரணமாக, தன் உறுப்புகளை வெளி உலகத்திலிருந்து முழுமையாக விடுவித்து, தன் ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும் ஆமையைச் சொல்கிறார் கிருஷ்ணர்.
விழிப்புணர்வை உயர்த்தினாலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்திடுவீர்கள்
மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாக இருக்கிறான். அவன் மட்டுமே சிந்தித்துச் செயல்படும் திறனைப் பெற்றிருக்கிறான். மற்ற உயிர்களைப்போல தனக்குள் இயல்பாகவே, இயற்கையாகவே செயல்படுவதா ? அல்லது அந்தப் புத்திசாலித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு 'அஞ்ஞானியாகவே' இருப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அவன் மட்டுமே பெற்றிருக்கிறான்.
ஒரு உறவுகொள்ளும்போதும் சரி, கொல்லும்போதும் சரி அல்லது தன்னைக் கொல்லும்போதும் சரி இந்த எல்லாச் செயல்களையுமே முழுக் கவனத்துடன் செய்கிறது. அது உறவுகொள்ளும்போது உறவில் மட்டுமே முழுமையாக ஈடுபடும்.
அது பேசிக்கொண்டோ அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ செயலில் ஈடுபடுவதில்லை. அதனால்தான் அதன் இச்சை முழுமையடைகிறது. தனது முழுகுக் கவனத்தையும் ஒரு செயலில் ஈடுபடுத்துவதன் மூலம், அந்தச் செயலுக்குரிய முழு பலனையும் பெறுகிறது.
விலங்குகள் எப்பொழுதும் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்கள்போல் இல்லை. மனிதனுக்கு உடல் இருக்கும் இடத்தில் ஒருபோதும் மனம் இருப்பது இல்லை.
சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்று குழும நிறுவன மக்கள் பலர் என்னிடம் கேட்பதுண்டு. இது மிக எளிது. தற்சமயம் கையில் உள்ள வேலையில் முழுக் கவனத்துடன், அப்பொழுதுள்ள செய்திகளைக்கொண்டு செயல்பட்டால் உங்களது முடிவு எப்பொழுதும் சரியாகவே இருக்கும். ஆமை செய்வதுபோல் உங்களுடைய புலன்களை உள்நோக்கித் திருப்பும்போதும், நீங்கள் உங்களுக்குள் நிலைபடும்போதும், ஒருமுகப்படும்போதும், பிரபஞ்ச சக்தி, முடிவு எடுப்பதில் உங்களை வழிநடத்துகிறது.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தெரியுமா ? உங்கள் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்டு பயந்து, பாதிநேரம் முடிவு எடுப்பதையே தள்ளிப் போடுகிறீர்கள். கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்து விடுகிறது, அது உங்களுக்குச் சாதகமாக இல்லாமலும் இருக்கிறது.
மீதிப் பாதி நேரம், நீங்கள் பேராசையாலும் கடந்தகால அனுபவங்கள் மற்றும் எதிர்காலக் கற்பனைகளை அடிப்படையாகக்கொண்டு முன்கூட்டியே நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும் முடிவுகளாலும் வழி நடத்தப்படுகிறீர்கள். நிகழ்கால நிகழ்வுகளுக்கு பொருத்தமில்லாத முடிவுகளையே எடுக்கிறீர்கள்.
நீங்கள் சாப்பிடுவதையாவது சரியானமுறையில் செய்கிறீர்களா ? மனத்தில் கை வைத்துச் சொல்லுங்கள், சென்ற முறை நீங்கள் சாப்பிட்டபோது அரட்டை அடிக்காமல், படிக்காமல், யாரையோ அல்லது எதையோ பார்த்துக்கொண்டிராமல் முழுமையாக உணவில் மட்டும் கவனம் செலுத்தி உணவை உண்டீர்களா ?
நீங்கள் இதற்கு முன் கடைசியாக எந்தச் செயலைச் செய்தீர்களோ, அதில் 100% முழு கவனத்தையும் செலுத்திச் செய்தீர்களா ?
"நாங்கள் எல்லாம் சராசரி மனிதர்கள், புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்றும் விரும்புகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். நன்றாக விரும்புங்கள்! விரும்பியதை அனுபவிக்கும்போது, முழுமையாக அனுபவியுங்கள். சந்தோஷம் தரும் பொருளின் மீது முழு மனத்தை ஒருமுகப்படுத்துங்கள். உங்களது புலன்கள் அனைத்தையும் அந்தச் செயலில் மட்டுமே நிலை நிறுத்தி இன்பமாக அனுபவியுங்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும் அதை 100 சதவீதம் முழுமையான கவனத்துடன் செய்யும்போது, நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள்; நீங்கள் கடவுளாகிறீர்கள்!
பிரபஞ்சத்தை நம்புங்கள், உங்கள் தர்க்கத்தை அல்ல
ஸ்வாமிஜி, நீங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் இவற்றைப் பற்றிச் சொன்னீர்கள். தேவைகள், தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்திகளைத் தாங்களே எடுத்து வந்துகொள்கின்றன என்று சொல்கிறீர்கள்.அப்படியென்றால் நாம் எதுவும் செய்யாமலேயே தேவைகள் தாங்களாகவே நிறைவேறி விடுமா ?
பிரபஞ்ச சக்தியின் மீது உங்களுக்கு நிபந்தனையற்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயம் இது நடக்கும். உங்களுக்கு எது தேவையோ, அது உங்களுக்குச் சந்தேகமின்றி கிடைக்கும். இது என் அனுபவம்.
பதினேழு வயதில் வீட்டைவிட்டு கிளம்பியபோது, மீண்டும் பணத்தைத் தொடுவதில்லை என ஸ்தீய ப்ரமாணம் எடுத்தேன். என்னிடம் இருந்ததெல்லாம் நான் அணிந்திருந்த இரண்டு காவித்துணிகள், ஒரு தண்ணீர்க் குவளை, ஒரு கைத்தடி மட்டுமே. இவற்றுடன் மட்டுமே பாரதம் முழுவதும், குறுக்கிலும் நெடுக்கிலுமாக அறு ஆண்டுகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தேன்.
நான் சாகாமல் இருந்தது மட்டுமல்ல, ஞானமும் அடைந்தேன்!
நான் மட்டுமே இந்த நிலையைச் சாதித்துள்ளேன் என்பது இல்லை. பாரதத்தில் லட்சக்கணக்கானோர் எல்லாவற்றையும் துறந்து, பிரபஞ்ச சக்கிக்குத் தங்களைச் சமாப்பித்து வாழ்கிறார்கள். உலகில் மற்ற பகுதியில் இவ்வாறு வாழ்பவர்கள், வீடற்றவர்கள் என வேட்டையாடப்படுவார்கள். சிறையிலும் அடைக்கப்படுவார்கள். ஆனால் பாரதத்தில், அலைந்து திரியும் சந்யாஸிகள் உண்ண உணவும் இருக்க இடமும் கொடுக்கப்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். "ஏன் கட்டுடலுடன் இருக்கும் இவர்கள் வேலை செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ?'' என யாரும் கேட்பதில்லை.
நான் ஒருபோதும் உணவுக்காக யாசகம் கேட்டதில்லை. நான் பசியாக இருக்கும்போது எங்கிருந்தோ யாரேனும் உணவு கொண்டுவருவார்கள். இமயமலையில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தபோவனம் வெட்டவெளியிலும் தங்கி இருக்கிறேன். இயற்கையின் மேல் முழுமையான நம்பிக்கை எனக்குண்டு. 'எது நடக்க வேண்டுமோ அது நிச்சயம் நடக்கும் !' இதுவே எனது நம்பிக்கை.
உங்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லையென்றால் அது வேறு கதை. கையில் பணம் ஏதும் இல்லாமல் நான் என் சீடர்களில் சிலரை அதைப் போன்ற பயணத்தை, அதாவது அலைந்து திரியும் துறவியாக அனுப்பியிருந்தேன். அவர்களும் பாரதம் முழுவதும் சுற்றி அற்புதமான அனுபவங்களோடு திரும்பினார்கள். உலகம் எப்படி வாழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு இது ஒன்றுதான் சரியான வழி.
நீங்கள் எதையும் செய்வதற்கு உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. நீங்கள் உங்களுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள். மேலை நாடுகள் இந்த முறையைக் கண்டு பயப்படுகின்றன. அதனால் அவர்கள் இது போன்ற நடத்தையைக் கட்டுப்படுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் இவ்வாறு செயல்பட ஆரம்பித்து விட்டார்களானால், சமுதாயத்தால் அவர்களை அடக்க முடியாது. பிறகு சமுதாயம் தனது சக்தியை இழுந்து, அழிந்துவிடும்.
உண்மையில், பாரதத்திற்கு வெளியில், மத நிறுவனங்கள்கூட இப்படிப்பட்ட சந்யாசியை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.
சந்யாசியாகவே இருந்தாலும் ஒருவர் ஒரே இடத்தில் வாழ்ந்தால், அதுவும்கூட ஒரு மந்தம்தான் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில் உங்களால் சுதந்திரமாக இருக்க முடியாது.
அதனாலேயே நமது ஆச்ரமங்களில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள். கட்டாயப்படுத்தித் திணிப்பதில்லை; யாரும் எதற்காகவும் இல்லை. ஆனால் அவர்கள், தங்கள் இயல்பு நிலைக்கும் மேல், வெகு சிறப்பாகச் செயல்படுவது வேறு விஷயம். இது முழுக்க முழுக்க அன்பின் காரணமாகச் செய்கிறார்களே தவிர, பேராசை மற்றும் பயத்தினால் அல்ல.
கேள்வி: புலன்களை உள் முகமாகத் திருப்பச் சொல்லி அர்ஜுனனை கிருஷ்ணன் ப்ரத்யாஹார முறையைப் பின்பற்றச் சொல்கிறாரா ?
நீங்கள் எதையும் செய்வதற்கு உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. நீங்கள் உங்களுக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.
பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தில் ப்ரத்யாஹார அல்லது புலன்களைக் கட்டுப்படுத்துதல் என்பது ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் கிருஷ்ணர் இங்கு ஒப்பிடுகிறார்.
ப்ரத்யாஹார என்றால், புலன்களுக்குத் தீனி போடுவதை நிறுத்துவது என்பது பொருள். இதற்கு, புலன்களைக் கவரக்கூடிய பொருட்களை விலக்கிவிட வேண்டுமென்பதோ அல்லது புலனின்பங்களைக் கண்டு பயந்து ஓட வேண்டுமென்பதோ அல்லது புலன்களை மூடிக்கொள்வதன் மூலம் புலனின்பங்களோடு தொடர்புகொள்ளாமல் இருப்பது என்பதோ பொருள் இல்லை. இது நிச்சயம் வேலை செய்யாது.
பொருட்களிலிருந்து விலகியிருந்தால்தான் புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். மலைக்குத்தான் அங்குதான் நீங்கள் ஞானம் அடைவீர்கள்! புலன்கள், பொருட்களை விட்டு விலகி இருக்க, இந்தச் சூழ்நிலை உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சூழ்நிலை மட்டுமே அவசியமானது என்பது இல்லை. ஆயிரக்கணக்கான சந்யாஸிகள் மலைகளிலும் காடுகளிலும் ஆசீரமங்களிலும் தனிமையில் இருக்கிறார்கள்.
அவர்கள் பெண்களை விட்டுத் தள்ளி இருந்தாலும் தங்களுடைய காமத்தின் மீதான கற்பனைகளை விட்டுவிடுவதில்லை.
புலன் உறுப்புகளைக் குறை செய்வதால் மட்டுமே அவற்றின் உணரும் சக்தியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.
ஒரு இளம் சந்யாஸி தனது குருவிடம் சென்று, தனது தியானத்தின்போது இடையூறு ஏற்படுத்தும் காம எண்ணங்களை விலக்குவது எப்படி எனக் கேட்டார். அதற்கு அந்த வயதான சந்யாஸி, ''எனக்கு 90 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் காம எண்ணங்கள் குறையவில்லை. நாம் இருவரும் 120 வயது ஆன எனது குருவைச் சென்று பார்ப்போம். இதற்கு அவரிடம் பதில் இருக்கலாம்!' என்றார்.
கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்வது இதற்கு ஒரு தீர்வு ஆகாது. தியானம் செய்யும்பொழுது, தங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்காக, தங்களைச் சுற்றியிருப்போரை எல்லாம் அமைதியாக இருக்குமாறு கட்டுப்படுத்துபவர்களை நாம் பார்க்கலாம். செவிடாகவும் ஊமையாகவும் இருப்பது தியானம் இல்லை.
உங்கள் கண்களை மூடிக்கொள்ளலாம், மற்றும் காதுகளையும் வெளி உலகச் சத்தங்கள் எதுவுமே கேட்காமல் அடைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் உள்ளே திரைப்படங்கள் ஓட ஆரம்பித்து விடுகின்றன. உங்கள் உள்தொலைக்காட்சி ஓட ஆரம்பிக்கிறது.
கைகளையோ, கால்களையோ இழந்தவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அவர்களுக்கு முன்பு கால்களோ, கைகளோ இருந்த அந்தப் பாகத்தில் இப்போதும் வலியை உணருவார்கள். இதைப் 'பொய் வலி' என்பார்கள். வலியை உணர்வதற்கு உண்மையில் உடலில் பாகம் தேவையில்லை. நரம்பின் எல்லைகள், இழந்த பாகத்தை நினைவுறுத்தி வலியை உணர்த்தும்.
பார்வையற்றவர்களும் கனவு காண்பார்கள். அவர்களின் கனவும் கண் உள்ளவர்களின் கனவுபோலத் தெளிவாக இருக்கும். உங்கள் கண்களை மூடிக்கொண்டு இரவில் கனவு காண்பதுபோல பகலிலும் காணலாம். புலன் உறுப்புகளைத் தடை செய்வதால் மட்டுமே, அவற்றின் உணரும் சக்தியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அவை முன்பே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள நினைவுகளிலிருந்து வேலை செய்யும்.
உங்களது ஐம்புலன்களுக்குப் பின்னால் ஒரு சக்தி- ஞானேந்திரியம் எனப்படும் 'உணரும் ஆற்றல்' உள்ளது. ஞானேந்திரியம் உலகை உணர உதவுகிறது. ஞானேந்திரியங்களினால் உங்கள் உடல்-மன அமைப்பிற்கு உணர்த்தப்படும் புலன் விஷயங்களுக்கு, உங்கள் கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில், உங்கள் விழிப்புணர்வற்ற மனம்தான் விளக்கம் கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படியே நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் அந்தக் கட்டுறு மனப்பாங்கை மேலும் வலுப்படுத்தும். அந்தக் கட்டுறு மனப்பாங்கு மீண்டும் செயல்களைத் தூண்டும்; இவ்வாறு இந்தச் சுழற்சியும் தொடர்கிறது.
இந்தச் சுழற்சியை நிறுத்த வேண்டும் என்றால், புலன்களுடனான ஞானேந்திரியங்களின் தொடர்பை விலக்க வேண்டும். இந்தச் செயலின் சூழ்நிலையிலிருந்து நீங்கள் விலகி ஓடுவதால் மட்டுமே, இந்தச் சுழற்சி நின்று விடுவதில்லை. இது உங்களின் மனத்தின் கற்பனைகள் வழியாக உங்களைப் பின் தொடரும். உடல் ரீதியாகப் புலன்களைக் கட்டுப்படுத்தினாலும் அது உங்களுக்கு உதவாது. மனத்தில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் தொடர்ந்து விளையாட ஆரம்பித்துவிடும். பாதுகாத்து வைக்கப்பட்ட வடிவங்கள் செயல்பட ஆரம்பித்துவிடும்.
ப்ரத்யாஹார-புலன்களுக்குத் தீனி போடாமல் இருப்பது பின்னால் உள்ள சக்தியை நிறுத்துவது அல்லது இவற்றின் செயல்பாடுகளை நிறுத்துவது என்ற பொருளைக் கொடுக்கிறது.
ஆனால் கிருஷ்ணன் இங்கு அதற்கும் ஒருபடி மேலே போகிறார் வெறுமனே மனத்தை ஒருநிலைப்படுத்துவது பற்றி அவர் பேசவில்லை; ஏனென்றால் நீங்கள் சக்தியை நிறுத்துவதனால் நடைப்பிணமாக மட்டுமே மாற முடியும் என்பதை உணர்த்துகிறார். அவர் நீங்கள் ஓர் உயிருள்ள பிணமாக இருப்பதை விரும்பவில்லை. உங்கள் சக்தி சுறுசுறுப்புடன் இயங்க வேண்டுமென்றும் ஆனால் நீங்கள் முன்கூட்டியே எதையும் தீர்மானிக்கும் மனப்பான்மையை அவர் விரும்புகிறார்; எந்தவொரு கட்டுறு மனப்பாங்குகளும் இன்றிச் சுதந்திரமாகச் செயல்பட உங்களுடைய மனம் வேண்டும் என்று விரும்புகிறார்.
நீங்கள் பார்க்கும், கேட்கும், தொடும், சுவைக்கும் அல்லது நுகரும் ஒவ்வொரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பு என்கிற உணர்ச்சிகளோடு இணைக்காமலும் இன்பம் துன்பம் என்று வேறுபடுத்தாமலும் பலனின் மீது பற்று வைக்காமலும் உங்களால் அணுக முடியும்போது, நீங்கள் புலன்களுக்குப் பின்னால் உள்ள சக்தி செயல்பட்டாலும் உங்கள் மனம் செயல்படாது. நீங்கள் உணர்வீர்கள், ஆனால் அதற்கு எந்தவிதமான விளக்கமும், தீர்ப்பும் கொடுக்க மாட்டீர்கள்.
உங்களது விழிப்பணர்வின் ஆணையின்படியே நீங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வீர்கள். உங்கள் விழிப்புணர்வுக்குத் தேவையானதை மட்டும் செய்வீர்கள். அதன் பலனில் உங்களுக்கு எந்தவிதமான பற்றும் இருக்காது.
மனம் எனும் குரங்கு
- 2.60 ஒ குந்தியின் மகனே! கொந்தளிப்புள்ள புலன்கள்,முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக் கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.
- 2.61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தி என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். யார் ஒருவருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
- 2.62 புலன்நுகர் பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் உண்டாகிறது.
- 2.63 கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது. விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.
- 2.64 ஆனால் தம்மால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்றி போக விஷயங்களில் சஞ்சரிக்கும் தம்வசப்பட்ட மனதுடைய சாதகர் உள்ளத்தெளிவை அடைகிறார்.
- 2.65 அந்த அமைதியில் இவருடைய எல்லாத் துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். அமைதியடைந்துவிட்ட பட்டறிவு மனம் விரைவிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிறது.
- 2.66 தன்னைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மனிதர், அறிவுடையவராகவோ மகிழ்ச்சி உடையவராகவோ அமைதி உடையவராகவோ இருக்க முடியாது. அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்.
- 2.67 நீரில் இருக்கும் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தைப் புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அவர் நிகழ்காலத்தை இழக்கிறார்.
உங்கள் மனம் உங்களின் வயப்பட்டுவிடும்
கிருஷ்ணர், புலன்களை அடக்குவது எவ்வளவு கஷ்டமானது என்றும், ஒருவர் புலன்களின் கட்டுப்பாட்டை இழந்தால் என்ன நடக்கும் என்றும் மேலும் விவரிக்கிறார்.
ஒரு சின்ன கதை:
ஒருமுறை, குரங்கு ஒன்று வேர்க்கடலைகள் நிறைந்த ஜாடி ஒன்றைப் பார்த்தது. அந்த ஜாடி குறுகிய கழுத்துடன் இருந்தது. அந்தக் குரங்கு கை நிறைய கடலையை அள்ளியது. அதனால் கையை ஜாடியிலிருந்து எடுக்க முடியவில்லை. தனது கை ஜாடியில் மாட்டிக் கொண்டதாக அந்தக் குரங்கு நினைத்துக் கொண்டது.
கையில் உள்ளதைப் போட்டு விட்டால். கையை வெளியில் எடுத்துவிட முடியும் என்பதை அது உணரவில்லை.
இதுவே நம் பெரும்பான்மையோரின் நிலையும்கூட! நம் புலன்களை முடுக்கி விடுவது எப்படி என்பதும், கற்பனையைத் தூண்டி விடுவது எப்படி என்பதும் தெரியும். ஆனால் புலன்களின் வேகத்தைக் குறைத்து அதன் செயல்பாட்டை நிறுத்துவது எப்படி என்பது மட்டும் தெரியாது. நமது மனத்தையோ புலன்களையோ கட்டுப்படுத்தத் தெரியாது. மனமும் புலன்களும்தான் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன.
கிருஷ்ணர், நம் புலன்கள் எப்போதும் ஒருவித குழப்பத்துடனும் பிடிவாதத்துடனுமே இருக்கும் என்கிறார். நமது புலன்களை, நாம் எந்த அளவுக்கு அடக்க முயற்சி செய்கிறோமோ, அது அந்த அளவிற்கு மூர்க்கத்தனத்துடன் நம் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கும். மிகப் பெரிய ரிஷிகள்கூட இந்த ஈர்க்க சுகங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். முமிகப்பெரும் ரிஷியான விஸ்வாமித்திரரின் கடும் தவத்தை, தேவ மங்கை மேனகை மயக்கிய புராணக் கதை நமக்குத் தெரியும்.
தியானம் செய்பவர்களைத் தொந்தரவு செய்வதற்காக இளம் பெண்களைக் கீழே அனுப்புவது தவிர, கடவுளுக்கு வேறு வேலை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுதான் உண்மையென்றால், இன்று இரவிலிருந்தே எல்லா ஆண்களும் தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள், என்னுடைய கட்டாயம் இல்லாமலேயே!
அப்படி எதுவும் நடக்காது. இதைக் காரணம் காட்டி தியானம் செய்யத் தொடங்கிவிடாதீர்கள். விஸ்வாமித்திரரின் அடக்கி வைக்கப்பட்ட கற்பனையே, விண்ணுலக தேவ மங்கையாக வடிவம் பெற்றது. அவருடைய புலன்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
இந்து மறை நூல்கள், பிரும்மசர்யத்தை ஆன்மிக மலர்ச்சிக்குத் தேவையான ஒரு முன் நிபந்தனையாகச் சொல்கின்றன. ஆனால் பிரும்மசர்யம் என்பது திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அல்ல. அது உடல் ரீதியானது மட்டும் அல்ல, கனவு, கற்பனைகள் இல்லாத நிஜ வாழ்க்கையை வாழ்வதைப் பற்றியது.
பல துறவிகள், துறவுக்கான உடையை அணிந்துகொண்டு, மனத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் தோல்வியடைகிறார்கள். ஏனென்றால் புலன்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. 'கட்டுப்படுத்துதல்' மனத்தின் மேல் வேலை செய்யாது. அடக்கப்பட்ட உணர்ச்சிகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடுகின்றன. அவை சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கின்றன.
இதற்கு ஒரே வழி, மனத்தின் முழுக் கவனத்தையும் அவர்மேல் திருப்புவதே! அப்போது மட்டுமே புலன்கள் கட்டுப்படுகின்றன, மனம் ஒரு முகப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர். மனத்தை நிறுத்த முடியாது. உடல் இருக்கும்வரை எண்ணங்களையும் நிறுத்த முடியாது. நீங்கள் உங்கள் மனத்தை, புலன் இன்பங்களைக் கடந்த, புலன் இன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் மேல் ஒருமுகப்படுத்தும்போது தானாகவே அது அமைதியுறும்.
மனம் ஒருமுறை அந்த அமைதியின் பேரானந்தத்தை, அந்தத் தன்மையைக் கண்டுபிடித்து விட்டால், அது மீண்டும் அலைந்து திரிய விரும்புவதில்லை. ஆனால் நினைவுகொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை நிறுத்த முயற்சி த்தால், நீங்கள் தோல்விதான் அடைவீர்கள்.
மனத்தோடு ஈடுபடாமல்ருக்க அதுவாகவே அடங்கிவிடும்
ஒரு சின்ன கதை:
ஆன்மிகப் பாதையில் செல்ல விரும்பிய ஒருவர், குரு ஒருவரிடம் சென்று மனத்தை அடக்குவது எப்படி என்று கெஞ்சிக் கேட்டார். அவர் நினைப்பதுபோல் எண்ணங்களை நிறுத்துவதினால் மட்டுமே, மனத்தை அடக்கிவிட முடியாது என அவருக்கு விளக்க குரு முயற்சித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. சலித்துப் போன குரு அவரிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, மூன்று சொட்டுகள் வீதம் மூன்று வேளையும் குடிக்கச் சொன்னார்.
அதற்கு அந்த மனிதர் "அவ்வளவுதானா? இது மனத்தை அடக்கி விடுமா?'' என்றார்.
''ஆனால் ஒன்று, நீ மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது,'' என்றார் குரு.
''இவ்வளவுதானா? இது மிக எளிதுதான்,'' எனச் சொல்லித் திரும்பினார். வாசல்வரை சென்றவர் திரும்பிவந்து, ''ஒருவேளை நான் குரங்கை நினைத்து விட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.
''ஒருமுறை குளித்துவிடு. மீண்டும் முயற்சி செய்,'' என்றார் குரு.
வீட்டிற்குச் சென்றவுடன் நேரத்தை வீணடிக்காமல் மருந்தை எடுத்து திறந்து வாயருகில்கொண்டு சென்றார். அப்போது குருவின் எச்சரிக்கை நினைவிற்கு வந்தது : கூடவே குரங்கின் நினைவும் வந்தது!
'அடக்கடவுளே! நான் இப்பொமுது குளித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
மீதிக் கதையை நீங்களே யூகித்துவிட முடியும்.
ஒவ்வொரு முறை மருந்துக் குப்பியைத் திறந்தபோதும் குரங்கு அவர் மனத்தை ஆக்கிரமித்தது ; ஒவ்வொரு முறையும் குளித்துக் கொண்டே இருந்தார்.
சில நாள்கள் கழிந்து, குளித்த உடனேயே அவர் மனத்திற்குள் குரங்கின் நினைவு தோன்ற ஆரம்பித்து விட்டது.
உடனே குருவிடம் ஓடிச் சென்று, ''மருந்தைப் பற்றிய நினைவு எனக்குப் போய்விட்டது. இப்போது குரங்குகளின் நினைவிலிருந்து என்னை விடுவியுங்கள், '' என்று மன்றாடினார்.
உங்களால் எண்ணங்களை அழிக்கவோ, அடக்கவோ முடியாது. உங்கள் எண்ணங்களைச் சாட்சியாக பார்த்துக்கொண்டு அவைகளில் ஈடுபடாமல் இருக்கலாம்.
உங்களால் எண்ணங்களை அமிக்கவோ, அடக்கவோ முடியாது. உங்கள் எண்ணங்களை ஒரு சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு அவற்றில் ஈடுபடாமல் வேண்டுமானால் இருக்கலாம். பிறகு படிப்படியாக மனம் சலனமற்று அடங்கிவி(டும்.
நீங்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும், பற்றும் இல்லாமல் நிகழ்காலத்தில் நிலைகொள்ளும்போது, புலன்கள் அடங்குவதையும் மனம் அமைதி அடைவதையும் காண்பீர்கள்.
விஷச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் நேரமிது
உங்கள் எண்ணங்களை ஒரு சாட்சியாக கருந்து பார்க்கும்பொழுது, படிப்படியாக மனம் சலனமற்று அடங்கிவிடும்.
கிருஷ்ணன் சொல்கிறார், பற்றிலிருந்து ஆசை, ஆசையிலிருந்து கோபம், கோபத்திலிருந்து மனக்குழப்பம், பகுத்தறிவின்மை என்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகிறது. இறுதியில் பகுத்தறிவின்மை அவரின் அழிவிற்கு வழி வகுக்கிறது.
புலன்களை அடக்கி, நிகழ்காலத்தில் மனத்தை ஒருநிலைப்படுத்தி, அவரைச் அமைதியைப் பெறுவதே இந்த அழிவை நிறுத்துவதற்கான ஒரே வழி என்கிறார்.
சிறப்பு வாய்ந்த இந்த வரைபடத்தை, நம் வேண்டுமென்ற விருப்பத்தினால் அவர் இதைச் சொல்லவில்லை.
நீங்கள், செயல்படுத்தினீர்களானால், பொக்கிஷங்களைப் பற்றி நீங்கள் உணர முடியும்' என்பதை, தம் எல்லையற்ற அருளாலும் கருணையாலும் உங்களுக்கு உணர்த்துகிறார். உங்களது புலன்களை அடக்காவிடில் நீங்கள் அழிந்து விடுவீர்கள் என அறிவுறுத்துகிறார்.
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும்
Part 7: Bhagavad Gita Explained _ Chapter 2_Tamil_part_7.md
ஆமமாகவும் செல்லுங்கள். இந்தப் பாதை கண்ணாடி போன்று மிகத் தெளிவாக உள்ளது. நமது அனுபவங்கள் காரணமாக நாம் பற்று, விருப்பு, வெறுப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்கிறோம். இந்த விருப்பு, வெறுப்புகள் மனத்தில் ஸ்மீஸ்காரங்களாக, நினைவுகளாகத் தங்கி விடுகின்றன.
இந்த விழிப்புணர்வற்ற செயல்பட வைக்கின்றன. ஒன்று, ஆசைகள் மூலம் செயல்பட வைக்கின்றன அல்லது பயம்
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும் ஆமமாகவும் செல்லுங்கள்.
இருந்துவிடச் செய்கின்றன. ஆசைகள் பூர்த்தியான உடன் தற்காலிகமான திருப்தி ஏற்படுகிறது. பிறகு மீண்டும் ஆசைகள் வளர்கின்றன. ஆசைகள் நிறைவேறாதபோது ஏமாற்றமடைந்து கோபம்கொள்கிறோம்.
உண்மையில் வைத்திருக்கிற நம்மீதேதான் நாம் கோபப்பட்டுக்கொள்ள வேண்டும் அல்லது அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக முழு மனத்துடன் செயல்படாமல் இருக்கும் நம் செயலற்ற தன்மை மீதுதான் நமக்குக் கோபம் வர வேண்டும். ஆனால் நாம் மற்றவர்கள் மீது நம் கோபத்தைக் காட்டுகிறோம், நம்முடைய தோல்விகளுக்கு அவர்கள்தான் காரணம் என்று நினைக்கிறோம். எப்பொழுதாவதுதான் நமது தோல்விகளுக்கு நாம்தான் காரணம் என ஒத்துக்கொள்கிறோம்.
பற்று ஆசை கோபம் மனக்குழுப்பம் > நினைவின்மை பகுத்தறிவின்மை > அழிவு
"நாம் ஏன் நமது தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளத்தான் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்களே! என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். அதனால்தான் பல கணக்குத் தணிக்கைத் திணை யங்களை உருவாக்கிக்கொண்டு, பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகிறோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாம்தான் பொறுப்பு என்பதனையே மறந்தும் விடுகிறோம்.
இந்த முழுமை அடையும் நிலையில் உள்ளது. நமது நாம் ஏற்கத் தவறும் அந்தக் கணமே, நல்லது கெட்டதைப் பிரித்து உணரக்கூடிய பகுத்தறிவு நம்முடைய எல்லாச் சக்திகளையும் இழக்கிறோம். விழிப்புணர்வற்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறோம். இது ஒருவழிப்பாதை.
ஹிட்லர், முசோலினி அல்லது எந்த ஒரு சர்வாதிகாரியையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வழிகளில்தான் அவர்களது அழிவு
நீங்கள் உங்கள் பலன்களால் வழி நடத்தப்பட்டீர்களானால், நீங்கள் விழ்ப்புணர்வுடன் இருக்க முடியாது.
நிகழ்ந்திருக்கும். விழிப்புணா்வுடன் முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, நம் மீது திணிக்கப்பட்ட நன்னடத்தை விதிகளை அடிப்படையாகக்கொண்டு முடிவுகளை எடுக்கும்போது, 'சரி தவறு' பற்றிய நமது தீர்மானத்திலும் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன.
இது தனி மனித அழிவிற்கும் மொத்த மனிதகுல அழிவிற்கும்தான் வழி வகுக்கிறது.
நம்மையும் மற்றவர்களையும் மிகவேகமாக அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த விஷச் சுழலானது, எப்போதும் நம்முடைய ஆசைகளிலிருந்தே எழுகிறது. பதவி, அதிகாரம், செல்வம், காமம், மற்றும் மற்ற புலன் இன்பங்கள் மீதான பற்றுகளைக் கட்டுப்படுத்தும்பொழுது, அது கோபமாகவும் மனக்குழப்பமாகவும் வெளிப்பட்டு, இந்தப் பகுத்தறியும் தன்மையை அழித்து விடுகிறது.
உங்கள் மீதே நிகழ்த்தப்படும் ஏமாற்று விளையாட்டு
கிருஷ்ணர், இரண்டு மிகமுக்கியமான தத்துவங்களை இந்தக் கடைசி இரண்டு ஸ்லோகங்களில் வெளிப்படுத்துகிறார்.
ஒன்று, நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், அமைதியாக ஒருபோதும் இருக்க முடியாது. இரண்டாவது, நீங்கள் உங்கள் புலன்களால் வழி நடத்தப்பட்டீர்களானால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.
நீங்கள் இன்பம் தரும் பாதை என்று எதை நினைக்கிறீர்களோ, அதன் வழியாகவே புலன்கள் உங்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் அவ்வாறு புலன்கள் அழைத்துச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கும்வரை உங்களால் மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ இருக்க முடியாது. இதுவும் உங்கள் மீது, உங்கள் மனம் செய்யும் மற்றொரு ஏமாற்று விளையாட்டே!
பலர் என்னிடம் ''உங்களைப் பற்றிய கற்பனையே எனக்கு மகிழ்ச்சி யைக் கொடுக்கிறது. இருந்தபோதும், நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சொல்கிறீர்கள். உங்களது உருவத்தையும் நீக்கிவிடச் சொல்கிறீர்களே, அது ஏன் ?' என்று கேட்கிறார்கள்.
உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பற்றிய கற்பனையாக இருந்தாலும் சரி அல்லது என்னைப் பற்றிய கற்பனையாகவே இருந்தாலும் சரி அது உங்களை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லாது. அந்த உருவங்கள் மறையும்பொழுது, நீங்கள் கடுமையான மனச்சோர்விற்கு ஆளாவிர்கள்.
உங்கள் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லை. அது இரண்டு துக்கங்களுக்கு நடுவே உள்ள ஒரு இடைவெளியே. உங்கள் குருவைப் பற்றிய கனவுகளைக் காணும்போதுகூட இதேதான் நிகழ்கிறது. உங்கள் குருவைப் பற்றிய கற்பனைகளேகூட உங்களை ஆனாந்தத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, 'பேராசை' என்னும் படுகுழிக்கே உங்களை அழைத்துச் செல்லக்கூடிய உலகியல்
பொருட்கள் மீதான கற்பனைகளை வளர்த்துக் கொண்டால், உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள் !
உங்கள் புலன்கள் அனைத்துமே நம்பகத் தன்மை அற்றவை. நீங்கள் எதைக் கேட்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையே கேட்கிறீர்கள், எதைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள். அதேபோல்தான் மற்றவையும். இந்தப் புலன்களால் பெறப்படும் புள்ளி விவரங்கள் அனைத்துமே நம்பத் தகுந்தவை இல்லை. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது
உங்கள் குருவைப் பற்றிய கற்பனைகளேகூட உங்களை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள்.
அதிலும் உங்களுடைய மனம், அதன் தனித் தன்மையாலும் அஹங்காரத்தாலும் தாண்டப்பட்டு, எதைப் பார்க்கவும் கேட்கவும் நினைக்கிறதோ பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள். புலன்கள் வழியாக நீங்கள் உள் வாங்கும் ஒவ்வொரு சின்ன விஷயமும், உங்கள் மனம் மற்றும் அஹங்காரத்தால் செயல்முறைப் படுத்தப்பட்டு, உங்களிடம் வழங்கப்படுகிறது. நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று
'எண்ணங்கள்' என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் மீண்டும், மீண்டும் பயணம் செய்து கொண்டிருப்பதைத்தான் குறிக்கிறது.
அவை விரும்புகின்றனவோ, அதைமட்டுமே உங்களுக்குத் தருகின்றன. உங்களுடைய தனி அடையாளமும், அஹங்காரமும் நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகின்றனவோ, அதை மட்டுமே நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள்.
குற்ற உணர்ச்சியைச் சுமப்பதே உண்மையான பாவம்
உங்களுடைய மனம் எண்ணங்களின் வடிவில் எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையில் தொடர்ந்து அலைமோதிக் கொண்டே இருக்கிறது. 'எண்ணங்கள்' என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் மீண்டும் பயண்டும் பயணம் செய்து கொண்டிருப்பதைத்தான் குறிக்கிறது.
இந்தப் பயணத்தை நிறுத்த நீங்கள் தீவிரமான முயற்சி எடுக்காதவரை இது உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் மனம், தாமாகவே, ஒருபோதும் நிகழ்கால ஸ்த்யத்தில் நிலைக்க விரும்புவதில்லை.
உங்களுடைய இறந்தகாலம் என்பது ஒரு வரலாறு. உங்களது கடந்த கால துக்கங்களையும் குற்றஉணர்வையும்போட்டு வைக்கக்கூடிய ஒரு சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இந்தக் குற்ற உணர்ச்சியையும் துக்கங்களையும் சுமந்து செல்வதைக் காட்டிலும் பெரியதொரு பாவத்தை நீங்கள் செய்துவிட முடியாது. ஒரு சமுதாயமோ அல்லது மதமோ எவற்றைப் பாவச் செயல்கள் என்று சொல்கின்றனவோ, அவற்றைச் செய்வதுகூட சிறிய பாவம்தான்! ஆனால் குற்ற உணர்ச்சியைச் சுமப்பதுதான் உண்மையான பாவம். இவையே உங்களை நரகத்திற்கு அழைக்குச் செல்கிறது. நீங்கள் இந்த உலகில் வாழும்போதே!
நம் இறப்பிற்குப் பிறகு நரகம் என்று ஒன்று இல்லை. செயின்ட் பீட்டரோ அல்லது எமதர்மரோ உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்ல முத்து வாயிலுக்கு (Pearl gates) முன் வந்து நிற்கப்போவதில்லை. பயத்தின் மூலம் உங்களைக் கட்டுப்படுத்துவதற்கென்றே, மதங்களால் புனையப்பட்ட கதைகள் இவை.
உங்களது ஒவ்வொரு எண்ணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் நல்லவை எவை, தீயவை எவை என அட்டவணைப்படுத்தி, அவற்றிற்கு ஒரு பள்ளி ஆசிரியா்போல் மதிப்பெண் இட்டு, அதில் நீங்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் தண்டிப்பதற்காக உங்களை நரகத்திற்கு அனுப்புவதைத் தவிர, கடவுளுக்கு வேறு வேலையே இல்லை என்று நினைக்கிறீர்களா ?
அவருக்கு இதற்கெல்லாம் நேரமே கிடையாது! நீங்கள் வாழும்போது உங்கள் வாழ்க்கையில் அடையும் துக்கங்களே உங்களுக்கு நரகம். குற்ற உணர்ச்சி, வருத்தம், மன உறுத்தல் இவற்றால் துக்கப்படுகிறீர்கள். இப்பொழுதே நரகத்தில் வாழும் நீங்கள் இறந்த பிறகு நரகத்திற்குச் செல்லவேண்டியதே இல்லை.
நிகழ்கால விழிப்புணர்வில் நிலைபெறுவதே நிம்மதியைத் தரும்
உங்கள் மனம் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறது, அதாவது இல்லாத ஒன்றில் நிலைத்திருக்கிறது. நீங்கள் யூகிப்பீர்கள், நீங்கள் கற்பனை செய்வீர்கள், நீங்கள் கனவு காண்பீர்கள், நீங்கள் உங்களுக்கு ஏற்ற கதைகளையும் விவாதங்களையும் உருவாக்குவீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கென்று ஒரு கூட்டையும் உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் யாராவது கேட்டால், ''நான் இனிமேல்தான் திட்டமிட வேண்டும்,'' என்பீா்கள்.
உங்கள் திட்டங்கள் எவ்வளவு தூரம் நிகழ்கால நிதா்சனத்தின் அடிப்படையில் உள்ளது? நிகழ்கால உண்மையில் நிலைத்து நின்று, அந்த உண்மையை அடிப்படையாகக்கொண்டு முன்னேறுவதில் தவறு இல்லை. அதைத்தான் கால அட்டவணைத் திட்டம் என்கிறேன். பொருள் சார்ந்த உலகில் வாழவேண்டுமென்றால் கால அட்டவணைத் திட்டம் தேவை.
நானும் இதைச் செய்கிறேன். உதாரணத்திற்கு அடுத்து வரும் தினத்தைப் பற்றித் திட்டமிடுவது, எப்பொழுது எழுவது, எப்பொழுது வீட்டை விட்டுக் கிளம்புவது, எப்பொழுது அலுவலகக் கூட்டத்தைக் கூட்டுவது, அந்நாளில் என்ன வேலை செய்து முடிப்பது, எப்போது வீட்டிற்குத் திரும்புவது திட்டமிட்டால்தான் அந்த நாளின் இலக்கு உங்களுக்குத் தெரியும்.
ஆனால் பெரும்பான்மையான நேரத்தில், நிதர்சன வாழ்வில், நாம் திட்டமிட்டபடியே எல்லாவற்றையுமே நம்மால் செய்துமுடிக்க முடிவதில்லை.
அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விஷயங்களைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள் அல்லது அந்தக் கவலைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள் அல்லது பேராசையின் காரணமாக உங்களால் அடைய முடியாக ஒன்றை எண்ணி கவலைப் பட்டுக்கொண்டிருப்பீர்கள்.
நேர்மையாகச் சிந்தியுங்கள்.
நமது புலன்கள் திறமையாக இந்த ஆசைகளுக்கும் கவலைகளுக்கும் உதவும். அவை நமது கவலைகளையும் ஆசைகளையும் உண்மை என நம்மை நம்ப வைத்து, அவற்றிற்கு ஏற்ப நம்மைச் செயல்பட வைக்கும். இது இரவில் கனவு கண்டு பயத்தால் வேர்த்து விறுவிறுத்து எழுந்திருப்பது போன்றதுதான். அது கனவுதான் என்றாலும்கூட நம்மை வேர்க்க வைத்து விடுகிறது. இதுபோல்தான், நம் மனத்தின் வெளிப்பாடுகளான இவையனைத்தும், நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும்க்கூட, அவற்றை 'உண்மை' யென நம்மை நம்ப வைத்து விடுகின்றன.
"புலன்களில் இருந்து வெளியேறுங்கள்; அவற்றின் கட்டுப்பாட்டில்
இருந்து தப்பித்து விடுங்கள்; நிகழ்கால விழிப்புணர்வில் நீங்கள் நிலைகொள்ளுங்கள். அதன் பிறகே நீங்கள் அமைதி அடைவீர்கள்' என்கிறார் கிருஷ்ணர்.
புலன்களிலிருந்து தப்பித்தால் பேரின்பத்தில் திளைக்கலாம்
நிகழ்காலம் என்றால் என்ன? விழிப்புணர்வு என்றால் என்ன? நம்முடைய மனம் இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே அலைபாயாமல் இருந்தாலேபோதும், அது தாமாகவே நிகழ்காலத்தில் நிலைத்து நின்றுவிடும். நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ
அதுவே நிகழ்காலம். இப்பொழுது நீங்கள் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தால் பாதி கவனத்தைப் புத்தகத்தில் வைத்துக்கொண்டு மீதி கவனத்தை இசையில் வைக்காதீர்கள்; பாதி படிப்பதிலும் மீதியைத் தொலைக்காட்சி யைப் பார்ப்பதிலும் வைக்காதீர்கள்; புத்தகம் படித்துக் கொண்டே, யாருடனாவது பேசி க்கொண்டு இருக்காதீர்கள். படிப்பதில் மட்டும் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள் அல்லது படிக்கவே வேண்டாம்.
படிப்பதில் மட்டும் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள் அல்லது படிக்கவே வேண்டாம்.
எப்பொழுது உண்மையாகச் சாப்பிட்டீர்கள் ? சாப்பிடுவது பற்றி குறிப்பிடும்போது, கவனத்தையும் நீங்கள் பெருமுயற்சி எடுத்து நிறுத்தாதவரை இந்தப் பயணம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும். உங்கள் மனம், நிகழ்காலத்தில் அதாவது ஒரே ஸத்யத்தில் வாழ விரும்புவதே இல்லை.
நினைவுப்படுத்திப் பாருங்கள். கடைசியாக எப்பொழுது நீங்கள் சாப்பிடும்போது புத்தகம் எதையும் படிக்காமல், தொலைக்காட்சி யைப் பார்க்காமல், யாருடனும் பேசாமல் அல்லது ஏதோ நினைவில் இயந்திரத்தனமாக உணர்வுப்பூர்வமாக உணர்ந்தே சாப்பிட்டீர்கள் என்பதை ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா ? நாம் உணவை உபயோகமற்ற குப்பையாக நினைத்தால், நமது வயிற்றில் அது குப்பையாகவே மாறி விடுகிறது. அதனால் சக்தியைத் தரவேண்டிய உணவு, தூக்கத்தைக் கொடுத்து விடுகிறது.
அடுத்த முறை நீங்கள் எது செய்து கொண்டிருந்தாலும் அந்த அந்த வினாடியில் அதில் முழுழுமையாகக் கவனம் செலுத்தி அதை மட்டுமே செய்யுங்கள். நீங்கள் பல் துலக்கிக்கொண்டு இருந்தால், அந்தப் பற்பசை எவ்வாறு சுவைக்கிறது, அந்தப் பிரஷ் எவ்வாறு அசைகிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நடக்க இருக்கும் கூட்டத்தைப் பற்றியோ,
குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அடுத்த சில மணி நேரங்களில் நீங்கள் செய்யவேண்டியவை என்ன என்பது பற்றியோ நினைக்காதீர்கள்.
நீங்கள் நிகழ்காலத்தில் நிலைகொள்ளும்போது உங்கள் புலன்கள் மற்றும் மனத்தின் பிடியிலிருந்து வெளியேறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுதும் பார்ப்பீர்கள், கேட்பீர்கள். ஆனால் நீங்கள் பார்ப்பதோ அல்லது கேட்பதோ நீங்கள் செய்துகொண்டு இருக்கும் செயல்களில் இருந்து உங்களைத் திசை திருப்பாது. அந்த நிகழ்கால வினாடியில் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதில் மட்டுமே நீங்கள் விழிப்புணா்வுடன் இருப்பீர்கள். இதையே நாம் தியானம் என்கிறோம். தியானம் என்பது நாம் தற்சமயம் செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடுவதுதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இதைத்தான் புத்தர் 'மனம் நிறைந்த நிலை' என்கிறார்.
கிருஷ்ணர் சொல்லும் இந்த ஸ்தீயங்கள் நம்மை அமைதிக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது, புலன்கள்தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அதன் மூலம் நீங்கள் அமைதியை அடைகிறீர்கள். நித்யானந்தத்தில் நிலைபெறுகிறீர்கள்.
எல்லா ஆசைகளும் அடிமைத்தனமே
கேள்வி: ஸ்வாமிஜி, மனத்தை நிறுத்த முடியாது என்கிறீர்கள். அதே நேரத்தில் மனமற்ற நிலையே சிறந்தது என்றும் சொல்கிறீர்கள். மனத்தை நிறுத்த முடியாவிட்டால் எப்படி நாம் மனமற்ற நிலையை அடைவது?
நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்கள் உடல்-மன அமைப்பு உயிருடன் இருக்கும்வரை உங்கள் மனம் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். உங்கள் மனம் என்பது உங்கள் உடல் மன அமைப்பின் பகிர்ந்தளிக்கப்பட்ட புத்திசாலித்தனமே தவிர வேறொன்றுமில்லை. உங்களின் எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்பே இது. நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களுடைய புலன்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை நீங்கள் செய்திகளைச் சேகரித்துக் கொண்டேயிருக்கிறீர்கள், அதைச் சேமித்துக் கொண்டே இருக்கிறீர்கள், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம், மனத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறீர்கள்.
நீங்கள் இந்தச் செயலை நிறுத்த முடியாது. நிறுத்த முயற்சி செய்தால் குரங்கை மறக்க நினைத்தவனின் நிலைதான் உங்களுக்கும். ஆனாலும் நீங்கள் 'எண்ணங்களைத் தொடர் வேண்டாம்' என்ற முடிவினை எடுக்க முடியும். வானில் செல்லும் மேகங்களைப் பார்ப்பதுபோல் வெறுமனே எண்ணங்களை ஒரு சாட்சியாக இருந்து மட்டும் பாருங்கள். அவற்றோடு இயைந்து செல்ல வேண்டாம். இது நிச்சயம் முடியும். பிறகு உங்கள் மனத்தின் பிடியிலிருந்து வெளிப்படுவீர்கள். உங்கள் மனம் உங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
சில தியான முகாம்களில், பங்கேற்பாளர்களை 20 நிமிடங்களில்
உங்கள் மனம் என்பது உங்கள் பத்திசாலித்தனத்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒருநிலையே தவிர வேறொன்றுமில்லை.
அவர்களுக்குள் வரும் அனைத்து எண்ணங்களையும் எந்த ஒரு எண்ணத்தையும் சொல்வேன். பிறகு அவர்கள், தாங்கள் எழுதியதைப் படிக்கும்போது தங்களுக்குள் ஒரு பைத்தியக்கார விடுதியே இருப்பதை உணர்வார்கள். இந்த எண்ணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தர்க்க ரீதியில்லாமலும் ஒழுங்கற்றவையாகவும் அர்க்கமற்றவையாகவும் இருக்கின்றன.
இதில் இன்னும் மோசம் என்னவென்றால், இந்த ஒழுங்கற்ற எண்ணங்களில் இருந்து சில எண்ணங்களை எடுத்து, உங்களுக்கு நீங்களே இன்பத்தண்டுகளையும் மற்றும் துக்கத்தண்டுகளையும் உருவா க்கிக்கொள்கிறீர்கள். உங்களுக்குத் தோன்றும் அனைத்துப் பிரச்சினைகளுமே, உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை தர்க்க ரீதியில் இணைத்து பார்ப்பதாலேயே எழுகின்றன.
உங்கள் எண்ணங்களில் இருந்து 'அன்களட்ச்' ஆன உடனேயே இன்ப துன்ப தண்டுகளைத் தோற்றுவிப்பதை நிறுத்தி விடுவீர்கள். அதாவது உங்கள் எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பதை ஒத்துக்கொள்வீர்கள்; அதை அனுபவப்பூர்வமாக உணரவும் செய்வீர்கள். அப்போது நீங்கள் சுதந்திரத்தை அடைகிறீர்கள், மனமற்ற நிலையை அடைகிறீர்கள்.
நீங்கள் தீயானத்தில் அடையவேண்டிய நிலை இதுவே ; நீங்கள் நிகழ்காலத்திற்கு நகர வேண்டும், உங்கள் எண்ணங்களைப் பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும், ஆனால் அவற்றோடு எந்தத் தொடர்பும்கொள்ளாமல் முழுமையாக 'அன்க்ளட்ச் நிலையிலேயே இருக்க வேண்டும். பிறகு, உண்மையிலேயே நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக மாறி விடுவீர்கள்.
இதுவே ஒரு பகுதியாக மாறிவிடாமல், அதைக்காணும் ஒரு சாட்சியாக மட்டும் இருங்கள். செயல்களில் ஈடுபடாமல் எண்ணங்களை ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து பாருங்கள். ஆகாயத்தில் செல்லும் மேகங்களைப் பார்த்துக் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்; ஆனால் நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதிலிருந்து வேறுபட்டிருப்பீர்கள். இது நிச்சயம் முடியும். இதற்குச் சிறிது பயிற்சி மட்டுமே தேவை.
கேள்வி: அழிவிற்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? ஆசை இல்லாமல் எல்லோரும் தியானம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் உலகம் செயல்படவே முடியாதே!
நல்லது. நீங்களோ மற்ற மனித குலமோ தோன்றுவதற்கு முன்பே இந்த உலகம் இருந்தது. நாம் எல்லோரும் மறைந்த பிறகும் இது செயல்படும். புத்தபிரான் சொல்வதுபோல் இந்தப் பிரபஞ்சம் இதற்கு முன்னும் இருந்தது. இதற்குப் பிறகும் இருக்கும். இந்த உலகமும், பிரபஞ்சமும் நம்மால் செயல்படவில்லை, நாம் இருந்தும்கூட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது !
நீங்கள் யார் என்பதை உண்மையில் உணர்ந்த பின், நீங்களே 'ழுழுமை' என்று உணர்வீர்கள்.
இந்த முழுப் பிரபஞ்ச வெளியில் நாம், மனித குலம் ஒரு முக்கியமில்லாத பகுதியாகத்தான் இருக்கிறோம். இந்தச் சக்தியில் நாம் ஒரு சிறு துரும்புதான். ஆனால் நாம்தான் இந்த உலகை இயக்க உதவுவதாக நினைத்துக்கொள்கிறோம். அதுதான் வேடிக்கை!
உண்மையில் நீங்கள் யார் என்பதையும் இருப்பு நிலையில் உங்கள் பங்கு என்ன என்பதையும் நீங்கள் உணர்ந்தபின், உடனடியாக நீங்கள் இரு விஷயங்களை உணர்வீர்கள். முதலில், நீங்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதையும் நீங்கள் அந்த முழுமையின் ஒரு பகுதி என்பதையும் உங்களை அதிலிருந்து பிரிக்க முடியாது என்பதையும் உணர்ந்துகொள்வீர்கள். அதே நேரத்தில் உங்களுக்குள் பொதிந்திருக்கும் திறனையும் நீங்கள் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதி என்பதையும் அந்த முழுமையே நீங்கள்தான் என்பதையும் உணர்ந்துகொள்வீர்கள்.
இது முதலில் ஏதோ ஒரு முரண்பட்ட கருத்தாகத் தோன்றும். ஆனால் இதுதான் ஸ்தீயம். நீங்கள் ஸ்தீயத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் முதலில் வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டாலும் பு ரி ந் து கொள்ளா விட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் நம்பா விட்டாலும் தயவு செய்து இந்தப் பேருண்மையை ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, அது இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றிப் பிரபஞ்சம் கவலைகொள்வதில்லை.
அழிவிற்கு வழி வகுக்கக்கூடியவை என்று கிருஷ்ணர் நம்மை எச்சரிப்பது இவற்றைப் பற்றித்தான்: பற்று, ஆசை, கோபம், மனக் குழப்பம், மறதி, விவேகமின்மை, அழிவு. இது துன்பத்தைக் கொடுக்கும் ஒரு விஷச்சுழற்சி.
பகவான் சங்கரா் சொல்லும் வாழ்வின் நல்லொழுக்கச் சுழற்சி இது:
உங்களுக்குத் தோன்றும் பிரச்சினைகள் அனைத்தும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை இணைத்துப் பார்ப்பதாலேயே! ஸ்தீயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், பற்றின்மை, விடுதலை, மனத்தின் சமநிலை மற்றும் விடுபடுதல் இவை அனைத்தையும் வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
இவை இரண்டும் ஒன்றே; ஒன்று, கீழே செல்லும்; இன்னொன்று, மேலே செல்லும். ஒன்று, உங்களை அழிவுக்கு அழைத்துச் செல்லும் ; இன்னொன்று, விடுதலைக்கு அழைத்துச் செல்லும்.
இந்த உடலை நீங்கள் எடுக்கும்போது, உங்களுடைய ஜீவன், உயிர், ஆத்மா அல்லது சுயம் உங்கள் உடலில் நுழையும்போது, அது ஆசைகளோடு நுழைகிறது. முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டு, அவற்றை நிரைவேற்றுவதற்காகவே இந்த உடலுக்குள் நுழைகிறது.
இந்த மன நிலையையே, அதாவது இந்த நிறைவேறாத ஆசைகளின் சாரமாக இருக்கிற மன அமைப்பையே வாஸனா என்கிறோம். புதிய உடலுக்குள் கொண்டு செல்லப்படும் அந்த ஆசைகளின் முட்டையை ப்ராஸ்த கர்மா என்கிறோம். காமா என்னும் மூட்டை உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள்
பெரும்பான்மையான நமது ஆசைகள் மற்றவர்களோரு ஒப்பிடுவதாலும் பொறாமையாலும் பேராசையாலுமே கடனாகப் பெற்றவை!
மீண்டும் பிறக்கவே மாட்டீர்கள். இந்த ஜனன, மரண சுழற்சியிலிருந்து விடுதலையடைவீர்கள்.
நீங்கள் பிறந்தபோது உங்களுடன் கொண்டுவந்த இந்த நிறைவேறாத ஆசைத் தொகுப்பிற்கு ஒரு ச்க்தி உண்டு. இது நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ அல்ல. இது ஒரு முழுமையான சக்தி. தன்னைத்தானே நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியுடனேதான் இந்த வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைந்துள்ளீர்கள், ஆனால் இதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். இதைப் பற்றிய புரிதல் உங்களுக்குள் நிகழ வேண்டுமானால், நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இதுதான்: வாழ்வை, அது இப்போது எப்படி உள்ளதோ அப்படியே அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதும், உங்களுக்கு எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுவும்தான்!
துரதிர்ஷ்டவசமாக, மரணத்தின்போது நிகழும் செயல்முறையில், காரண ச் ரீர்த்தில் ஒருவர் இந்த விழிப்புணர்வை இழக்கிறார். இதன் விளைவாக மற்றவர்களின் ஆசைகளைத் நம்முடைய ஆசைகளாக நினைத்துக்கொண்டு அதைத் தொகுத்து, அவற்றிற்காக நம் வாழ்க்கையைச் செலவழிக்கிறோம்.
பெரும்பான்மையான நமது ஆசைகள், ஒப்பீடு செய்தல், பொறாமை மற்றும் பேராசைகளின் மூலம் பெறப்பட்டவையாகவே இருக்கின்றன. இப்படிப்பட்ட ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை.
இந்தப் பற்று மற்றும் ஆசை பற்றித்தான் கிருஷ்ணர் இங்கே சொல்கிறார். மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் இந்த ஆசையே துன்பத்திற்கான காரணம் என்கிறார் புக்கர்பிரான். இதனால்தான் சங்கரா் 'ஸ்கீயத்தையும் விடுதலையையும் தேடும் நம்முடைய தேடுதலிலேயே நாம் கரைந்துவிட வேண்டும்' என்கிறார்.
வாழ்க்கை என்பதே, நாம் பிறக்கும்போது நம்முடன் கொண்டு வந்த நிறைவேறாத ஆசைகளை உணர்ந்து, அதை நிறைவேற்றிக்கொள்வதுதான். அப்படி நிறைவேற்றிக்கொள்வதன் மூலம், நிறைவேறாத ஆசைகளே இல்லை என்ற நிறை நிலையை அடைகிறோம். இந்த நிறை நிலைதான் முழுக்கும், விடுதலை, தன்னை-உணர்தல்; எப்படி உங்களுக்கு விருப்பமோ அந்தப் பெயரால் அழைத்துக்கொள்ளலாம். இதன் விளைவாக உங்களுக்கு மறு பிறவி கிடையாது, நீங்கள் விரும்பும்வரை!
நாம் உண்மை நிலையோரு தொடர்பு கொள்வதேயில்லை. உண்மை என்று நினைக்கும் கற்பனை உலகிலேயே நாம் வாழ்கிரோம்.
இது ஒரே புத்தகத்தில் விளக்கி விடக்கூடிய ஒரு எளிமையான கருத்து அல்ல. நாங்கள் இதை விரிவாக லைப் பிளிஸ் புரோகிராம் இரண்டாவது விளக்கியுள்ளோம். இதையே நிதையே நித்யாணந்த ஸ்புரண தீயானம் என்கிறோம்.
எளிமையாகச் சொல்வதானால் நமக்குள் இருக்கும் நிலையான அழிவில்லாத ஆத்மா மரணத்தின்போது அழியக்கூடிய இந்த உடல் - மன அமைப்பில் இருந்து வெளியேறுகிறது. அப்படி வெளியேறும்போது, அது ஏழு சக்தி அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது.
ஒவ்வொரு அடுக்கிலும் அது தம்முடைய வாழ்வின் நினைவுகளை மீண்டும் வாழ்கிறது; மீண்டும் அனுபவிக்கிறது. எங்களுடைய தியான வகுப்புகளில் ஒவ்வொரு அடுக்கிற்குரிய தீயான முறையைப் பயன்படுத்தி ஸம்ஸ்காரங்களை, நினைவுப் பதிவுகளைக் கரைக்கிறோம்.
இப்பொழுது ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். உங்களின் பற்றுதல்களும், ஆசைகளும் கிருஷ்ணர் சொல்வதுபோல் முடிவில் துக்கத்திற்கும் அழிவிற்கும்தான் வழிகாட்டும். ஒரு கட்டத்தில் நம்முடைய ஆசைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ''எனக்கு உள்ளது போதும்,'' என்று சொல்லக்கூடிய புத்திசாலித்தனம் உங்களுக்கு இல்லை. 80 வயது நபர்கூட தாம் இன்னும் நீண்ட நாள்கள் வாழவே விரும்புகிறார். அவருக்குப் பேரன், பேத்திகள் இருந்தாலும்கூட, கொள்ளுப்பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்; இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதும் தெரியும்; ஆனாலும் ஆசைகளுக்கு முடிவே இல்லை.
வெறும் கையோடு இறக்க நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் பெயரோடும், புகழோடும், சொத்து சுகத்தோடும், உங்கள் பெயரைச் சொல்லும் ஒரு அரச மரபோடும் இறக்கவே விரும்புகிறீர்கள். இவை எல்லாம் எதற்கு ?
நீங்கள் மீண்டும் பிறக்கும்போது இதில் ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா ? ஒருவேளை, மாற்றியமைப்பதன் மூலம், இவற்றை மறுபிறவியிலும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்றால் மட்டும், இந்த ஆசைகளின் மூலம் ஏதாவது ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா ?
நாம் அடிமைகளாக இருக்கிறோம். 'அடிமைப் பழக்கம்' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற போதை மருந்துகளுக்கு மட்டும் நாம் அடிமையாகவில்லை, ஆனால் நாம் உலகத்தில் உள்ள பல பொருட்களின் மீது உள்ள பற்றால் அவற்றிற்கு அடிமைகளாக உள்ளோம், நமது பற்று நேர்மறையாக இருக்கும்போது நாம் கவரப்படுகிறோம். நமது பற்று எதிர்மறையாக இருக்கும்போது வெறுக்கிறோம். ஒருமுறை எது நம்மைக் கவர்ந்ததோ மறுமுறை அதுவே நம்மை
உங்களை விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்துகிற இந்த உலகப் பொருட்களும், உறவுகளும் மாயையின் வடிவங்களே.
பயுமுறுத்துகிறது. ஒருவர் விரும்புவதை அடுத்தவர் வெறுக்கிறார். இந்த மனக்குழப்பத்தைப் பற்றித்தான் கிருஷ்ணர் சொல்கிறார். நாம் உண்மை நிலையோடு தொடர்புகொள்வதேயில்லை. நாம் உண்மை என்று நினைக்கும் கற்பனை உலகிலேயே வாழ்கிறோம்.
புத்தா், "அனைத்துமே ஆரிச நிலையற்றவை, நிச்சயமற்றவை," என்று சொல்கிறார். உங்களை விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்துகிற இந்த உலகப் பொருட்களும், உறவுகளும் மாயையின் வடிவங்களே என்பதையும் அவை நிலையற்றவை என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது மட்டுமே, நீங்கள் வக்யத்தை நோக்கிச் செல்ல முடியும். இல்லையென்றால், இந்த மாயா வடிவங்கள் உங்கள் மனத்தைக் கீழ் நிலைக்குத் தள்ளி, உங்களை அழித்து விடுகிறது.
சுக்கான் இல்லாத ஒரு கப்பல் பெரிய கடலில் காற்றோட்டத்தால் அடித்துச் செல்லப்படுவதுபோல், நீங்களும் அழிவை நோக்கி அடித்துச் செல்லப்படுகிறீர்கள்.
கிருஷ்ணர், தனது கருணையால் நமக்குத் தீர்வும் காட்டுதிறார். ''புலன்களைக் கட்டுப்படுத்தி, விருப்பு வெறுப்புகள் அற்ற, நல்லது கெட்டது என்ற தீர்மானங்கள் அற்ற, இன்பம் துன்பம் என்ற பற்றுதல் அற்ற மன நிலையை வளர்த்துக்கொள். பிறகு நீ அமைதியையும் ஆனர்த்தத்தையும் அடைவாய்,'' என்று சொல்கிறார்.
இவ்வாறு உங்கள் வாழ்க்கையை உருமாற்றிக்கொள்ளுங்கள்! நீங்கள் என்றும் நித்யானந்தத்தில் இருப்பீர்கள்.
விழித்துக்கொள்ளுங்கள் !
-
2.68 அகையால் வலிமையான தோள்களை உடைய அர்ஜுனனே! எந்த மனிதருடைய புலன்கள், புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து மீட்கப்பட்டு விட்டனவோ, அவருடைய புத்தி ஸ்திரமானது.
-
2.69 அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவோ, அதில் புலன்களை தம் வசப்படுத்திய யோகி விழித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களும் எதில் விழித்திருக்கின்றனவோ, அது, தம்மை உணர்ந்த ஞானிக்கு இரவு ஆகிறது.
-
2.70 எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் பல ஆறுகள் கடலில் புகுந்தாலும் கடல் அசைவதில்லை; அதேபோல் ஞானி எல்லாப் பக்கங்களில் இருந்து வருகிற அனைத்துவித ஆசைகள் புகுந்தாலும் அவர் நிலைதடுமாறுவதில்லை. அவரே மேலான அமைதியை அமைதியை அடைவதில்லை.
-
2.71 எந்த மனிதர் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவராக, அஹங்காரமற்றவராக, சிறிதளவு அசையும் இல்லாதவராக ஸஞ்சரிக்கிறாரோ, அவரே அமைதியை அடைகிறார்; அவரே சாந்தியை அடைகிறார். 2.72 ஒ பார்த்தா, கடவுள் தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தபின் ஞானி ஒரு போதும் மோஹமடைவதில்லை. மேலும் இந்த பிரஹ்ம நிலையில் நிலையெற்றிருக்கும் ஒருவர், உயிர் பிரியும் நேரத்திலும் கடவுள் தன்மையோடு ஒன்றிணைகிறார்.
தூங்கும்போதும் விழிப்புணர்வோடு இருப்பவரே கீருஷ்ணர்
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மீண்டும் ஒருமுறை, மோக்ஷத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றியும் ஒருவருடைய உண்மையான, இயல்பான நிலையாக இருக்கக்கூடிய அந்த ப்ரூற்ம நிலையோடு இணைவது எப்படி என்பதைப் பற்றியும் விளக்கி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்
விழிப்புணர்வு இல்லாத ஒருவர் அமைதியாகவோ, சுய மகிழ்ச்சியாகவோ, புத்திசாலியாகவோ இருக்க முடியாது. புலன்களால் வழி நடத்திச் செல்லப்படுபவர்கள் சுயவிழிப்புணா்வோடு இருக்க முடியாது ; நிகழ்காலத்தில் வாழவும் முடியாது. புலன்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒருவரால் தமது மனத்தையும் கட்டுப்படுத்த முடியும். அந்த மனிதர் மட்டுமே உண்மையில் விழிப்படைகிறார்.
குமது புலன்களை அடக்குபவர் மனத்தையும் கட்டுப்படுத்த முடியும். அந்த மனிதர் மட்டுமே உண்மையில் விழ்ப்படைவார்.
நாம் விழிப்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது உண்மையா? நாம் விழிப்புடன் இருக்கும்போதே கனவு கண்டு கொண்டிருக்கிறோம். உடல் அளவில் நாம் உறங்கவில்லை என்பதே ஒரே வித்தியாசம். அதனால்தான் விழிப்போடு இருப்பதாகவும் நாம் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் நாம் சரியான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருப்பதாகவும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
பிறகு நாம் விழிப்பது எவ்வாறு? மன்னன் ஜனகனின் ஆட்சியில் முரசு அறைபவர் ''விழித்தெழுக, சூரிய பின்பு சொல்லிக் கொண்டே செல்வாராம். அது ஏனென்றால் மக்களுக்கு 'அவர்கள் விழிப்புடனும் உள்ளுணர்வுடனும் இருக்க ஞாபகப்படுத்துவதற்காகவே செய்கார்களாம்.
உண்மையில் நாம் விழிப்போடு இருக்கும் ஒரே தருணம் நாம் நிகழ்காலத்தில் இருக்கும் தருணம் மட்டுமே!
உண்மையில் நாம் விழிப்போடு இருக்கும் ஒரே தருணம் நாம் நிகழ்காலத்தில் இருக்கும் தருணம் மட்டுமே! அப்போது மட்டுமே
தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருப்போம்.
இப்படிப்பட்ட விழிப்புணர்வு கொண்ட ஒருவரைத்தான் கிருஷ்ணர் முரி முனிவர் என்று அழைக்கிறார். முரி என்றால் தம்மைத்தாமே உணர்ந்து நிகழ்காலத்தில் இருப்பவர் என்று பொருள். அப்படிப்பட்டவர் தூக்கத்திலிருந்தாலும் விழித்துக்கொண்டு இருந்தாலும் எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருப்பார்.
மற்றவர்கள் விழித்துக்கொண்டு இருக்கும்போது அப்படிப்பட்ட மனிதர்கள் உறங்குவார்கள் என்கிறார் கிருஷ்ணர். நாம் வாழும் இதே
உலகில் வாழ்ந்து, நம்மைப் போன்றே செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவராக வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், நிஜத்தில், ஸக்யத்தில் வாழ்பவராகவும், செயல் திறனுடன்கூடிய செயலற்ற தன்மையில் இருப்பவராகவும் இருக்கிறார். அதாவது, இந்த உலகியல் வாழ்விலேயே மூழ்கிவிடாமல், அவர் தம்முடைய ஆதமாவிலேயே, சுயத்திலேயே மையம் கொண்டிருப்பவராக இருப்பார் என்று பொருள். அவர் புலன்களைக் கடந்தவராக இருப்பதால், இந்த உலகினரைப் பொறுத்தமட்டில், அவர் உறங்குபவராகவும் இறந்தவராகவும் இருக்கிறார்.
தன்னை உணர்ந்த ஒருவர், மற்றவர்கள் உறங்கும் போதும் விழித்துக்கொண்டு இருப்பார். அவர் உறங்கும்போதும்கூட விழிப்புடனேயே இருப்பார். இந்த நிலையை ஸூர்த சித்தம் என்பார்கள்.
நீங்கள் ஞானமடைந்தவர்கள் என்பதை உணரவிடாமல் தடுப்பது எது ?
நாம் நான்கு விதமான மன நிலையை அனுபவிக்கிறோம். விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, ஆத்ம விழிப்புணர்வு நிலை.
ராம் விமித்திருக்கும்போது, 'நான், என்பதை உணர்ந்தவர்களாகவும் நமது மனத்தாலும் புலன்களாலும் எண்ணங்களாலும் வழி நடத்தப்படுபவர்களாகவும், மாயையால் கட்டப்பட்டும் இருக்கிறோம். மாயை, 'நான்,' 'எனது' என்ற நம்முடைய அடையாளங்களிலிருந்தே தோன்றுகிறது.
நிகழ்காலத்தில் ஆனாலும் ஒருவர், நிலைகொண்டிருக்கும் ஆழத்திலிருக்கும் கடலின் நீர் நிலையாக இருப்பார். மேற்பரப்பில் அலைகள் இருந்தாலும் அவை ஆழ்கடலைப் பாதிப்பதேயில்லை. அசைகள் அவரைத் தாக்கினாலும் அவை அவிழிப்புணர்வின் மேல் மட்டத்தில் அலைகளாக இருக்குமே தவிர அவரை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் பற்றுகளிலிருந்து அவை அவரை பாதிப்பதில்லை. அவர்
எண்ணங்களும், ஆசைகளும் அற்று இருப்பதால், எண்ணங்களும், ஆசைகளும் அவருக்குள் வந்தாலும் , அவரை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் , அவருக்குள்ளேயே இரண்டறக் கலந்து விடுகிறது.
இது எவ்வாறு முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
ஒரு முனிவர் அமைதியாகச் சலனமற்று இருக்கும்போது, தமது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். புலன்களும் முழுதாக கட்டுப்படுத்தப்பட்டு, அஹங்காரமும் செயல் இழந்து இருக்கும்போது எல்லா எண்ணங்களும், பார்க்கப் படுகிறது.
இந்த முனிவர் இந்த எண்ணங்களுக்குள்ளும், ஆசைகளுக்குள்ளும் தம்மை அடக்கவோகூட முயல்வது இல்லை. ஏனெனில் அது முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
அவற்றை அப்படியே விட்டுவிடுகிறார். கடல் தன்னுள் வந்து கலக்கும் நதிகளைச் சலனமின்றிச் சாட்சியாகப் பார்ப்பதுபோல், அவர் தம்முள் எழுகிற எண்ணங்களைச் சலனமின்றிச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நாம் அனைவரும் ஞானம் அடைந்தவர்களே! ஏனெனில் இந்தப் பிரபஞ்சம்,
பற்றிய ஸ்தீயத்தை உணராமல் இருப்பதே நமக்கு இருக்கும் குறை. ஞானம் அடைய நமக்கு வழியே இல்லை. ஏனெனில் நாம் அனைவரும் ஏற்கெனவே ஞானம் அடைந்தவர்கள்தான்.
நமக்குத் துத் தேவை, நம்முடைய குரன நிலையைப் பற்றிய விழிப்புணர்வே!
நீங்கள் ஞானம் அடைந்தவர்கள் என்பதை உணராமல் தடுப்பது எது எது தெரியுமா ? உங்களது அஹங்காரம்தான். நாம் நினைக்கிற 'கர்வம்' என்பதற்கும் , இந்த அஹங்காரத்திற்கும் நிறைய வித்தியாசம்
நாம் அனைவரும் ஏற்கெனவே ஞானம் அடைந்தவர்கள்தான். நமக்குத் தேவை, நம்முடைய நான நிலையைப் பற்றிய விழிப்புணர்வே!
உள்ளது. அஹங்காரம் என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து! இது, 'நான்,''எனது' என்பவற்றை உருவாக்குகிற எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்பு. இந்த அடையாளம் உங்கள் உடலுக்கும் மனத்திற்குமே தவிர ஜீவனுக்கு அல்ல. இது நிலையற்றது. உங்கள் உடலோடு அதுவும் அழிந்துவிடும். அழியக்கூடிய, நிலையற்ற உடல்-மனதோடு நீங்கள் கொண்டிருக்கும் 'நான்,' 'எனது' என்ற பற்றுதான் மாயை. அழியக்கூடிய பொருட்களை நீங்கள் என்றும், உங்களுடையது என்றும் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்.
மாயை என்னும் போலி நம்பிக்கையே உங்களுடைய விழிப்புணர்வான ஞான நிலைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தடையாக உள்ளது.
உண்மையான சரணாகத்யே உங்களைக் கடவுளாக்கிவிடும்
தமது புலன்கள், மனம், எண்ணங்கள் இவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உண்மை இயல்பைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன் இருக்கிறார்; ப்ரவர்மத்தோடு ஒன்றியிருப்பவராகிறார். அவர் ஒருவர் மட்டுமே உண்மையில் விழித்திருப்பவர், தாங்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் விழித்துக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஆழமான தூக்கத்தில் இருக்கிறோம்.ஆனால் அவரோ தூக்கத்திலும் முழு விழிப்போடு இருக்கிறார்.
'நான்' என்னும் உணர்வில் பலமாகக் கட்டுப்பட்டிருப்பவர்கள், சக்தியின் விரான மூலாதார சக்ரம் அடைபட்ட நிலையிலேயே கங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். ஆன்மீகப் பரிணாமத்தில் அவர்கள் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் முக்கியமான கவலையே அவர்களும், அவர்களுடைய இனமும் உயிர் வாழ்வது பற்றியதுதான்; அவர்கள் காமம், பேராசை இவற்றில் சிக்குண்டு இருக்கிறார்கள். இந்தக் குணங்களே 'நான்' என்ற உணர்வை உங்களுக்குள் தோன்றச் செய்கின்றன.
'நான்' என்னும் உணர்வுக்குச் சொந்தமான உடைமைகளின் மீது 'எனது' என்று பற்று கொண்டிருப்பவர்கள், தங்களது இந்த உடைமைகளை இழந்து விடுவோமா என்ற பயத்திலேயே வாழ்வார்கள். அவர்களுக்கு ஸ்வாதிஷ்டான சக்ரம் பயத்தால் அடைபட்டிருக்கும். அவர்கள் எப்பொழுதும்
உடைமைகளைத் தொலைத்து விடுவோமோ, அடையாளத்தை இழந்துவிடுமோ, மரணமடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடனேயே இருப்பார்கள்.
மூலாதார சக்ரம் மற்றும் ஸ்வாதிஷ்டான சக்ரங்களுக்குக் சக்தியூட்டப்பட்டு, அந்தச் சக்தி சக்தி சிருமறைத சக்ரம் வழியாக ஆஜ்ஞாவிற்குள் பாயும்போது அவர்கள் விழிப்படைகிறார்கள். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் 'தாங்களாகவே' அஹங்காரத்தையும் விட்டு ஒழித்து 'நான்'
'எனது' என்ற அடையாளத்திலிருந்தும் விலகுகிறார்கள்.
அப்போது முழுமையான சரணாகதியும் நமது இயல்பு நிலையை அடையாளம் கண்டுகொள்வதும் நிகழ்கிறது; ஞானமடைதலும் நிகழ்கிறது. பிறகு நீங்களும் கடவுளாகிறீர்கள் !
நிலைபெற்றிருப்பவர்களின் யோகத்தில் அடையாளம் என்ன என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு, கிருஷ்ணர் தம்முடைய விரிவான விளக்கத்தின் மூலம் பதில் சொல்லி முடிக்கிறார். யார் ஒருவர் யாகத்தில் மூழ்கி,
மூலாதார சக்ரம் மற்றும் ஸ்வாகிஷ்டாண சக்ரங்கள் சக்கியூட்டப்பட்டு, அந்தச் சக்தி திருவரத சக்ரம் வழியாக ஆஜ்ரூரவின்குள் பாயும்போது அவர்கள் விழ்ப்படைகிறார்கள்.
ஸத்யத்தில் நிலைத்திருக்கிறாரோ, அவர் ப்ரூற்மத்துடன் கலக்கிறார் என்று முடிக்கிறார். இவர் இந்த நிலையை, மரணத்தின்போது அடைந்தாலும்கூட விடுதலையை, முக்தியை அடைகிறார் என்று சொல்கிறார்.
காலங்காலமாக கீதை உறுதிப்படுத்தும் செய்தி 'நீங்கள் கடவுள்!
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, அவர் உண்மையில் யார், அவர் எந்த வழியில் ஸ்தீயத்தை உணர முடியும் என்பதை உணர்த்துகிற செயல்முறையில் இருக்கிறார். புலன்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், உங்களைக் விழிப்புணர்வு நிறைந்த மன நிலையில் நிலைகொள்ளுதல், பிரபஞ்ச சக்தியுடன் போராடாமல் அதனிடம் சரணடைதல், மனம் மற்றும் அடையாளத்தை விட்டு விட்டு, நிகழ்காலத்தில் விழிப்புடன் இருத்தல் போன்றவையே ஸ்தீயத்தை உணரக்கூடிய நிச்சயமான வழிகள். அந்த ஸ்தீயம், 'நீங்கள் உண்மையில் கடவுள்தான்' என்பதே!
நான் எனது சீடர்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது இதுதான்; "எனது தெய்வீக தன்மையை உறுதிபடுத்துவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களது தெய்வீக தன்மையை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்."
இதுதான் காலங்காலமாக கிருஷ்ணர் சொல்லும் செய்தி. இதுதான் பகவத்தீதை சொல்லும் செய்தி.
அர்ஜுனனின் குழப்பம் மெதுவாகக் குறைய ஆரம்பிக்கிறது. உண்மையில் குழப்பம் அடைவது நல்லதுதான். தமக்கு எல்லாம் தெரியும் என்ற தவறான நம்பிக்கையில் வாழ்வதைவிட தாம் குழப்பத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வது சிறந்தது. அர்ஜுனனுக்கு, தமக்குப் பயமும், குமப்பங்களும் உள்ளன என்று கிருஷ்ணரிடம் சொல்லக்கூடிய தைரியம் இருந்தது. இதுதான் தெளிவடைவதற்கான முதல் படி. தெளிவடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற கவலை தேவையில்லை. அந்தப் பாதையில் சென்றாலேபோதும்.
கீதையின் இரண்டாவது அத்தியாயமான ஸாங்கிய யோகம் தெய்வீகமான அறிவு என்று சொல்லப்படும் இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், குழப்பத்திலிருந்து மீண்டுவரும் பாதையை அர்ஜுனன் முன் வைக்கிறார். நீங்களும் அந்தப் பாதையிலேயே செல்லுங்கள்!
நாம் எல்லோரும் இறுதி லக்யமான பர ப்ரூற்ம க்ருஷ்ணாிடம் நித்யானந்த அனுபவத்தை அளிக்குமாறு வேண்டிக்கொள்வோம்!
உங்கள் அகங்காரத்தை விட்டுவிடுங்கள்
கேள்வி: என்கிறீர்களே. இந்தப் பொருள் சார்ந்த உலகில் இது எல்லாம் சாத்தியமா? பிறகு பொருள் சார்ந்த உலகில் நாம் தோற்று விடுவோமல்லவா?
அஹங்காரம் என்பதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஸம்ஸ்க்ரு 'தத்தில் இவற்றை அஹங்காரம் மற்றும் மமகாரம் என்பார்கள்.
அஹங்காரம் என்பது வெளியில் காட்டப்படுவது; உங்களைப் பற்றி மற்றவர்களிடம் நீங்கள் சொல்ல நினைப்பது. இது எப்பொழுதுமே உங்கள் உண்மையான நிலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். மற்றவர்கள் உங்களை அழகானவர், சுறுசுறுப்பானவர், பணக்காரர் என நினைக்க வேண்டுமென்றும், அதிலும் உண்மை நிலையைவிட அதிகமாக நினைக்க வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்.
மமகாரம் என்பது நீங்கள், உங்களுக்குள் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்திருப்பது. இது உங்கள் உண்மையான நிலையைவிட குறைவாகவே இருக்கும். சிலர் என்னிடம் சொல்வார்கள், ''இல்லை ஸ்லாமிஜி எனக்கு, என் மீது மிகப்பெரியு மதிப்பு உண்டு.'' என்பார்கள். தெரிந்துகொள்ளுங்கள், உங்களைக் கடவுள் என உணராதவரை உங்களது சுயமதிப்பீடு வேறு எதுவாக இருந்தாலும் சரி, அது குறைவானதே!
அஹங்காரத்துக்கும் மமகாரத்துக்கும் இடையில் உள்ள இடைவெளிதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம். 'இதுதான் என்னுடைய நிலை' என்று உங்களைப்பற்றி நீங்களே நினைக்காத ஒருநிலையையே, நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். இதனை நீங்கள் 'வேற்றுமைப்படுத்தும் அஹங்காரம்' என்ற வார்த்தையின் மூலம் சொல்லலாம். இந்த 'வேற்றுமைப்படுத்தும்' அஹங்காரத்தைதான் நீங்கள் விட்டுவிட வேண்டும்.
உங்களுள் பார்க்கும்போதும், வெளியே காட்டிக்கொள்ளும்போதும் ஒரே மாதிரியாகவே நீங்கள் இருந்தால், அங்கே பிரச்சினைகள் உருவாவதில்லை. நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள். இப்பொழுதுதான் உண்மையில் நீங்கள் இருக்கிறீர்கள். பேசவும் தேவையில்லை, ஒளிந்துகொள்ளவும் தேவையில்லை.
இந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டால், நீங்கள் முன்னேறியிருப்பீர்கள். ஏனென்றால்
மக்கள் உங்கள் மீது அதிக மதிப்பு வைக்கிறார்கள். நீங்களும் சொல்வதைச் செய்வீர்கள். செய்வதைச் சொல்வீர்கள்; இதிலே மாறுபாடு இருக்காது.
ஆழமாகப் முன்னேறி விடுவீர்கள். நீங்களாகவே உங்கள் உடல் மனம் புத்தியின் மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் விட்டிருப்பீர்கள். இந்தப் பொருள் சார்ந்த உலகில் உங்களால் செயல்பட முடியாது என்று இதற்கு அர்த்தம் இல்லை. பல ஞானிகள் இந்த நிலையில் இருந்துதான் செயல்பட்டிருக்கிறார்கள்.
அந்த நிலையில் அவர்களது அடையாளம் உடல் - மனத்தைப் பொறுத்தது இல்லை ; பிரபஞ்ச சக்தியைப் பொறுத்தே அடையாளம் காட்டப்படுவார்கள். பிறகு உங்கள் அஹங்காரமும், மமகாரமும் ஒருங்கிணைந்து மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இருக்கும்.
கேள்வி: விளக்கினீர்கள். மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை - ஸுஷுப்தி மற்றும் நான்காவது நிலையான மனமற்ற துரிய நிலை இவற்றை எவ்வாறு வித்தியாசம் காண்பது ?
எண்ணங்கள், 'நான்' என்கிற அடையாளம் - இவை இரண்டும் இணைந்து 'நான்கு நிலைகளை' நமக்குத் தருகின்றன.
விழிப்புணர்வின் பல நிலைகள்
| எண்ணங்களுடன் கூடிய நிலை | எண்ணங்கற்ற நிலை | |
|---|---|---|
| நான் என்ற விழிப்புணர்வு | ஜாக்ரத் (விழிப்பு நிலை) | துரிய நிலை / நித்யானந்த நிலை |
| 'நான்' என்ற விழிப்புணர்வற்ற நிலை | ஸ்வப்னா (கனவு நிலை) | ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) |
நாம், நம் மனத்தில் எண்ணங்களோடும், 'நான்' என்ற அடையாள உணர்வோடும் இருக்கும்போது நாம் ஸ்தூல அளவில் விழிப்போடு இருக்கிறோம். இதுதான் முதல்நிலை. இப்பொழுது நீங்கள் இந்த நிலையில்தான் என்னைக் கவனித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
'நான்' என்ற உணர்வற்று, ஆனால் எண்ணங்கள் மட்டும் இருந்தால் நாம் கனவு கண்டு கொண்டிருப்போம், கனவு காண்போம். இது இரண்டாவது நிலை. கனவு காணும்போது அங்கு 'நான்' என்பது இல்லை, சரியா? அதனால்தான், கனவில் நம் வாழ்க்கைக்கு, நம்முடைய அடையாளத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது விழித்துக்கொள்கிறோம்.
நீங்கள் நிச்சயம் தவறிப்போக மாட்டீர்கள். நான் உறுதியாக இதைச் சொல்கிறேன். மூன்றாவது நிலை ஆழ் உறக்க நிலை. இதில் எண்ணங்களும் இருக்காது. 'நான்' என்ற உணர்வும் இருக்காது. சொல்லப்போனால் நாம் பிணம்போல் இருப்போம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் இறப்பதன் மூலம்தான், ஒவ்வொரு பகலிலும் நம் உடல்-மன அமைப்பு புத்துணர்ச்சி பெறுகிறது.
நான்காவது நிலையை நான்காவது வழி என்கிறோம். இந்நிலையில் நாம் முழு விழிப்புடன் இருப்போம். அதில் எண்ணங்கள் இருக்காது! எண்ணங்கள் மீது பற்றோ அல்லது எண்ணங்களைச் சேர்த்துப் பார்ப்பதோ இருக்காது. சாட்சியாகப் பார்ப்பது மட்டுமே இருக்கும். இந்த நிலையே ஸமாதி என்கிறோம். ஸமாதி என்பது ஒருவரின் இயல்பான நிலைக்குத் திரும்புவது அல்லது தம்மை உணர்வது என்பது பொருள்.
ஞானம் அடைந்தவர்கள் எப்பொழுதும் ஸமாதீநிலையிலேயே இருப்பார்கள். அதற்காக அவர்கள் தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு உள்ளார்ந்த நிலையிலேயே இருப்பார்கள் என்பது இல்லை. கிருஷ்ணர் சொன்னதுபோல 'மற்றவர்கள் உறங்கும்போது அவர்கள் விழித்து இருப்பார்கள். மற்றவர்கள் விழித்திருக்கும்போது அவர்கள் உறங்குவார்கள்.' அவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனாலும் தங்களுடைய புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
ஒரு மனிதர் தம்மை உணர்ந்தவர்தானா என்பதை அறிய உங்களுக்கு ஓர் எளிய நுட்பத்தை சொல்கிறேன். அவர் உறங்கும்போது அவரை உற்றுப்பாருங்கள். உண்மையிலேயே அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது. மனிதர் உறங்கும்போது ஒரு மலர்போல, பேரானந்தத்துடன், எந்தவித அசைவும் இன்றி, முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தால், அவர் துரிய அல்லது ஸமாதி நிலையில் இருக்கிறார் என்று பொருள்.
உடல் உறங்குகிறது. ஆனால் மனம் எண்ணங்களின்றி முழுமையான விழிப்புடன் இருக்கிறது. உடல், மனம் இரண்டும் அமைதியில், பேரானந்தத்தில் நித்யானந்த நிலையில் இருக்கின்றன.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்துபகைவத்தீதாஸ் ூபடுஷ்தீஸு ப்ரூற்மவித்யாயாம் போகசா'ஸ்த்ரே முரீக்ரு 'ஷ்ணார்ஜுரூஸம்வாக்த ஸாங்க்யலியாக்கா நாம தீவிதீயா தயாய: ||
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'ஸாங்கிய யோகம் எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம்.
பகவத்தீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்தீதையின் பின்புலமாக இருக்கும் ஸ்தீயத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச் வா வித்யாயீத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்தீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தியான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தியானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
தியானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
தியானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
தியானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.
மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ் நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமையான உடல் நலமும் மேம்பட்டு மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
தியானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
த்யாணம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்தீதை மிக உயர்ந்த ஸ்தீயத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் முயோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த முமலான வித நூலின் ஸ்ரீயத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
|---|---|
| அரிஸ் தெனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை |
| 1. பரிபூரண ஞானம். |
- பரிபூரண வைராக்கியம்.
- பரிபூரண பலம்
- பரிபூரண கீர்த்தி
- பரிபூரண தேஜஸ்
- பரிபூரண ஐஸ்வா்யம் (ஸ்ரீ) | | | |
- புருஷோத்தமன் : மேலான பருஷன்
- : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுஸூகனன்
- : லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன்
- : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
- யோகேச்'வரன் : யோகத்திற்குத் தலைவர்
- : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு கேவன் வாசம் செய்பவர்
- : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் வார்ஷ்ணேயன்
- : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர் விஷ்ணு
- ஜகந்நிவாஸலன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
- ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
- : இந்திரியங்களுக்குத் தலைவர் ஹ்ரு'ஷீகேச'ன்
- அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜுனன்னுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அர்ஜுனன் | : நல்ல, தூய்மையான தன்மை உடையவர் |
|---|---|
| கபித்வஜன் | : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர் |
| கிரீட்டி | கிரீடம் தரித்தவர் |
| குடாகேச்'ன் | : தூக்கத்தை வென்றவர் |
| குருநந்தனன் | : 'குரு'வம்சத்தில் பிறந்தவர் |
| கௌந்தேயன் | : குந்தியின் மகன் |
| தனஞ்ஜயன் | : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர். |
| பரந்தபன் | : எதிரிகளை வாட்டுபவர் |
| பாண்டவன் | : பாண்டுவுக்கு மகன் |
| பார்கன் | : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன் |
| பாரதன் | : பரத குலத்தில் பிறந்தவர் |
| ஸவ்யஸாசின் | : இடது கையால் அம்பு எய்பவர் |
பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) | |
|---|---|---|
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் | |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : | அரசா் துருபதனின் மகன் |
| சி' கண்டி | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். | |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசா் | |
| யுயுதானன் | : | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | சிறந்த போர்வீரர் | |
| குந்தி போஜன் | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை | |
| புருஜித் | குந்தி போஜனின் சகோதரர் | |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் | |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசர் | |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் | |
| பஞ்ச பாண்டவர்கள் | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | |
| யுதிஷ்டிரா் | : | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பிமன் | . . | கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | வில் வித்தையில் ஒப்பற்றவர் | |
| நகுலன் | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் கண்மைகளை அறிவதிலும் வல்லவர் |
ஜோதிடக் கலையில் வல்லவர். ஸஹதேவன் :
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
|---|---|
| பிஷ்மா் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | கௌரவ சகோதரா்களில் மூன்றாமவா |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்' ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசா், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர் |
அருஞ்சொற் பொருள்
| அக்நி | - | ക്കു |
|---|---|---|
| அங்குலீ-மால் | - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். | |
| அஞ்ஜந | - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. | |
| அத்வைத | - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று 'த்வைத' மும் 'விசிஷ்டாத்வைத' மும் கருதுகிறது. | |
| அநாஹத | உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் | |
| அம்யாஸ | - தொடர்ந்த பயிற்சி | |
| அம்ரு'த | - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம் | |
| அண்ணாமலை ஸ்வாமிகள் | - ஞான குருவாகிய பகவான் இரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் | |
| அஹிம்ஸ | - துன்புறுத்தாமை | |
| அபரிக்ரஹ | மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை | |
| அஷ்டவக்ர | அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, ஹிந்துக்களின் பழங்கால ஞானி. | |
| அஷ்டாங்கயோக | - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். | |
| ஆகாச' | - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி. | |
| ஆசார்ய | - | ஆசிரியர், 'உடன் வருபவர்' |
| ஆதார | - | அடிப்படை |
| ஆத்ம, ஆத்மந் | தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
|---|---|
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | அணிகலன் |
| ஆபஸ் | நீர் |
| ஆரதி | தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச், ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தேர்ஷ | உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீ'ர்வாத் | ஆசீர்வாதம் |
| ஆஹார | உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | ஆசை |
| இடா | - பிங்கள, ஸூஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | குரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | செயல் |
| க்ரு'ஹஸ்த | கிருஹ - குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கா்மா | ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
| கல்பநா | கற்பனை |
|---|---|
| கால | - நேரம் |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழக்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலிநி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்ப்மேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். |
| 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். | |
| 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் | |
| 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் | |
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| (தஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோபிகைகள் | இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட |
| தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். | ||
|---|---|---|
| கேடிர | - கோயில் கோபுரம் | |
| கோயந் | - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். | |
| கோவிந்த பாத | । | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் குரான குரு. |
| கோச' | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு | |
| சக்ரம் | - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள் | |
| சண்டாள | தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். | |
| சந்தந | - சந்தனமரம் | |
| சக்ஷு | - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் | |
| சித்த | - மனம், மேலும் மனஸ், புத்தி | |
| சித்ர குப்த | ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் | |
| சைதந்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி | ||
| டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் | ||
| த்ரி காலம், | - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். | |
| த்ரி கால ஜ்ஞாநி | - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் | |
| தந்த்ரா | - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் | |
| தபஸ் | - தீவிர ஆன்மீக முயற்சி. |
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் | |
|---|---|---|
| தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | |
| துரீய, ஸ்மாதி | । | சமாதி நிலை, மனமற்ற நிலை |
| த்ரு'ஷ்டி | பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | |
| த்யாந | ஆழ்ந்த சிந்தனை | |
| தர்ச, ந் | । | காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் |
| தர்ம | நேர்மையான | |
| தக்ஷிணாயன குரியனின் | ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் | |
| த | - விவேகம் | |
| தீகைஷ் | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் | |
| தேர்ஷ | குறைபாடு | |
| நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | |
| நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் | |
| நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை | |
| நதி | I | ஆறு |
| நாக | - பாம்பு | |
| நாக ஸாது | உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள் | |
| நாடி | நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை | |
| நார் | பெண்மணி | |
| நாந்த | முடிவில்லாத |
| நிமித்த | காரணம் |
|---|---|
| நிமித்த தேர்ஷ | - காரணத்தை அடிப்படையாகக் கொண்டகுறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
| நிர்வாண, ஸமாதி | விடுதலை, மோக்ஷம், ஸ்மாதி போன்றது |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞாந குரூ செம்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | மூச்சை அடக்குவது |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| பதஞ்ுஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகரநந்த | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக | ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச் ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
பிரகாச' நந்த
ஸரஸ்வதி - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்தீதையை அடிப்படையாகக் கொண்டவை.
புண்ய - சிறப்பு, நன்மை செய்தல் புத்ர - புரோஹித் அர்ச்சகா் - பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை. பூஜா ஒரு வகையான சடங்கு வழிப்பாடு. ப்ரஹ்மந் - தெய்விகத்தின் முடிவான அத்மம், பிரபஞ்சப் பேராற்றல் ப்ரஹ்ம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன் ப்ரஹ்மசா்ய கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர் ப்ரஹ்மசாரீ இயல்பு நிலையான அதீயத்தில் வாழ்பவர் பக்தா் - பக்தன் பக்தி உணர்வு வழிபாடு - பகவாந் கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி பாகவதம் வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள் பாவந - கற்பனை பிக்பேங் (Bigbang) ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை. புத்த - 'நிர்வாண' நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்து முட்டாள் மங்கல - நன்னிமித்தமான மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு மந்த்ர ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை மந்திர் - கோயில் மநந - சிந்தித்தல், தியானம் மநஸ் மனம் மேலும் புத்தி, சித்தா- மஹரிஷி மிகப்பெரிய ஞானி- மஹா - மிகப்பெரிய மஹாவாக்ய - மிகப்பெரிய வேத வாக்கியம் மாணிக்கவாசகர் - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர். மாயா - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம். மாலா மாலை மீமாம்ஸா பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை- மூலாதார் ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான- மோக்ஷ நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம்-இவையாவும் ஒன்றே யம நீதி மற்றும் மரணத்தின் கடவுள்- யம் ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று. யந்த்ர - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும்
ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை உஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோக இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை. யுக Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.
- ஸ்த்ய
- த்ரேதா
- த்வாபர
- கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்) ரக்த - இரத்தம் ரஜ்ஸ் மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு. ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர். ராத்ரி - இரவு இராமகிருஷ்ண பரமஹம்ஸ - பாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு. ராமாயண பாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார். ராவண இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், பாரதத்தின் இதிஹாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன். ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.
லாவோட்ஸு ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. 'மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
வா்ண வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. வாநப்ரஸ்த ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். வாயு - காற்று வாஸ்ந - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸ்ம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. வித்யா - அறிவு, கல்வி வால்மீகி - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் விதி - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி வி பூதி Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு விவேகாநந்த - பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடா். விச்'வரூப எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விஷ்ணு - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் கூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம் வைச்,ய வணிகர்களின் சாதி அல்லது வா்ணம் வேத - ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள். ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள் ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். Hindusக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஸ்மரண - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது. ஸ்ரு'ஷ்டி உருவாக்குதல் ஸ்வதந்த்ர - சுதந்திரமான ஸ்வப்ந - கனவு ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம் ஸங்கல்ப (மிடிவு ஸந்யாஸீ - துறவி ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை ஸத்வ - ஆன்மீக அமைதி ஸம்ச்'ய - சந்தேகம் ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு ஸம்ஸ்கார - கா்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும்
எண்ணப்பதிவுகள்
ஸமாதி மனம் கடந்த நிலை, ஞான நிலை ஸஹஸ்ரார - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் ஸஹஸ்ர நாமா - கடவுளின் 1000 நாமங்கள் ஸாங்க்ய - ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று ஸாதநா - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி ஸாது - நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி. ஸித்தி - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். ஸிம்ஹ - சிங்கம் ஸிம்ஹ ஸ்வப்நா - பயங்கரக் கனவு ஸுமேரியன் நாகரிகம் - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். ஸுஷும்நா - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். ச்'ரவண – கேட்டல் ச்'ருதி 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. ச'க்தி சக்தி, அறிவு சக்தி ச,ங்கர - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். சா'ஸ்த்ர - புனித நூல்கள் சி' வ மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. சி'ஷ்ய சீடன். கு, த்ர உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வா்ணம்.
சூ, ந்ய பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தா இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷ ஜோதிடம்- ஜோதிஸி ஜோதிடா்- ஜநகராஜா மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமாணத்தில் இளவரசி சீதாவின் தந்தை. ஜசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது. ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல். ஜராதுஸ்டரா பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர். ஜாக்ரத் - விழிப்பு நிலை ஜாதி - பிறப்பு ஜாதி தேஷ் - பிறப்பில் உள்ள குறைபாடு இ्लബ வாழ்தல்- ஜீவஸ்மாதி ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது. ஹடயோக யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமா்ந்திருப்பது. ஹம்மரபி - Hammarabhi's Code முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம் மெசபடோமிய அரசா் புகழ்பெற்றார். ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது. க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம் க்ஷண க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்
அத்தியாயம் – 2
ஸாங்க்ய யோக: ஸாங்கிய யோகம்
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ரு'பயாssவிஷ்டமச்'ருபூர்ணாகுலேக்ஷணம் / விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந: // 2.1
லுஞ்சைய உவரச - ஸ்ர்ஜயன் சொன்னார்: கம் - அந்த அர்ஜுனனிடம்: ததா - அவ்விதம்; க்ரு'பயா - இரக்கத்துடன்; ஆவிஷ்டம் - நிறைந்து; அச் ருபூர்ண ஆகுல ஈக்ஷணம் - நீர் நிரம்பிய கலங்கிய கண்களுடன்; விஷீதந்தம் - துக்கத்தோடு இருந்த ; இதம் - இந்த ; வாக்யம் - வார்த்தையை ; உவாச - சொன்னார்; மதுஸூதந: - பகவான் மதுஸூதனன்
ஸஞ்ஜயன் சொன்னது
2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.
ஸ்ரீபகவாநுவாச
குதஸ்த்வா கச்'மலமிதம் விஷமே ஸ்முபஸ்திதம்/ அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந // 2.2
ஸ்ரீபகவாநுவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; குத: - எந்தக் காரணத்தினால் ; த்வா - உன்னை; கச்'மலம் - மனச்சோர்வு; இதம் - இந்த; விஷமே - இக்கட்டான சமயத்தில்; ஸமுபஸ்திதம்- வந்தடைந்தது; அநார்யஜுஷ்டம் - இது சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது; அஸ்வர்க்யம் - ஸ்வர்க்கத்தை அளிக்காதது; அகீர்திகரம் - புகழையும் தரத்தக்கதல்ல; அர்ஜுந - அர்ஜுனா
Part 8: Bhagavad Gita Explained _ Chapter 2_Tamil_part_8.md
பனீபகவாண் சொன்னது
- இந்த இக்கட்டான 2.2 இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை. இது, உன்னைத் தம்மைத்தாமே அறிவதிலிருந்து விலக்கிவிடும்.
க்லைம்யம் மா ஸ்ம கம: பார்க நைதத்த்வய்யுபபத்யதே/ க்ஷுத்ரம் ஹ்ரு'தயதெனா்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப // 2.3
க்லைப்பும் - அலியின் தன்மையை: மா ஸ்ம கம: - அடையாகே; பார்த - பார்த்தா; ந - இல்லை; ஏதத் - இது; த்வயி - உனக்கு; உபபத்யதே -பொருத்தமானது; க்ஷுத்ரம்- இழிந்த; ஹ்ரு'தயதெனா்பல்யம் - மனத்தின் தளர்ச்சியை; த்யக்த்வா - விடுத்து; உத்திஷ்ட - போருக்காக எழுந்து நில்; பரந்தப - எதிரிகளை அழிப்பவனே
- 2.3 ஒ பார்த்தா, எதிரிகளை அழிப்பவனே! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு எழுந்து நில்!
அர்ஜுந உவாச
கதம் பிஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மகஸூகா / இஷுமி: ப்ரதியோக்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந //2.4
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; கதம் - எவ்வாறு; மீஷ்மம் -பீஷ்மரையும்; அஹம் - நான்; ஸங்க்யே - போர்க்களத்தில்; த்ரோணம் ச - துரோணரையும்; மதுஸூதந - மதுஸூதனா; இஷுமூ. - அம்புகளினால்; ப்ரதியோத்ஸ்யாமி - எதிர்த்துப் போரிடுவேன்; பூஜார்ஹௌ - இருவருமே பூஜிக்கத்தக்கவர்கள்; அரிஸூதந- எதிரிகளை அழிப்பவனே
அர்ஜுனன் சொன்னது.
- 2.4 ஓ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பீஷ்மரையும், துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர் செய்ய முடியும்?
குரூநஹத்வா ஹி மஹாஙபசவாந் ச்'ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே / ஹத்வார்தகாமாம்ஸ்து குளூநிறைவ புஞ்ஜீய போகாந்ருதிரப்ரதிக்குரந் // 2.5
குரூந் - பெரியவர்களை; அனுத்வா - கொல்லாமல்; ஹி - நிச்சயமாக; மஹாநுமாவாந் - மேன்மை பொருந்திய; ச்'ரேய - மேன்மைதரும்; போக்தும் - அனுபவிப்பது; மைக்ஷ்யம்; அபி - பிச்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தைக் கூட; இஹ லோகே - இவ்வுலகில்; ஹத்வா - கொன்றாலும்; அர்தகாமாந் - செல்வமும், சுகத்தை அனுபவிப்பதும்; து-ஆனால்; குரூந்- பெரியவா்களை; இனு - இவ்வுலகில்; ஏவ - மட்டும்; புஞ்ஜீய - அனுபவிக்கப் போகின்றேன்; பேரகாந் - அனுபவிக்கும் சுகங்கள்; ருதிரப்ரதிக்குறந் - இரத்தத்தில் தோய்ந்த
- 2.5 இவர்களைப் போன்ற மேலான அச்சாரியர்களை அழித்துவிட்டு வாழ்வதை விட பிக்ஷ எடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்ற பிறகு, நான் அனுபவிக்கும் சொத்துகளும், ஆசைகளும் இவர்களின் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும். . ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: / யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்-தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: // 2.6
ந - இல்லை; ச - கூட; ஏதத் - இதை; வித்ம: - அறிய; கதரத் -இவ்விரண்டில் எது; ந: - நமக்கு; கரீய: - சிறந்தது; யத் வா ஜயேம -அல்லது அவர்களை வெற்றி கொள்வதா; யதி வா - அல்லது; ந: - நம்மை; ஜயேயு: - வென்று விடுவதா; யாந்-அவர்களை; ஏவ - மட்டும்; ஹத்வா - கொன்று; ந ஜிஜீவிஷாம: - வாழக்கூட விரும்பவில்லையோ; தே -அந்த; அவஸ்திதா: - எதிர்த்து நிற்கிறார்கள்; ப்ரமுகே - நம்முன்னே; தார்தராஷ்ட்ரா: - த்ருதராஷ்ட்ர குமாரர்கள்
- 2.6 நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் முன் இருக்கும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் விரும்பமாட்டோம். கார்பண்ய தேர்ஷோபஹகஸ்வபாவ: ப்ரு'ச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேகா: / யச்ச்ரோய: ஸ்யாந் நிச்'சிதம் பரூரி தந்மே சி'ஷ்யஸ்கே. ஹம் சா'தி மாம் க்வாம் ப்ரபந்நம் //2.7
கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவ: - கோழைத்தனத்தினால் சீரழிந்த சுபாவம் கொண்டவனும்; ப்ருச்சாமி- கேட்கின்றேன்; த்வாம் - உங்களிடம்; தர்மஸம்மூடசேதா: - தர்ம விஷயத்தில் குழம்பிய மனமுடையவனுமான; யத் - எந்த; ச்ரேய: ஸ்யாத் - நன்மை தரக்கூடிய; நிச்சிதம் - உறுதியாக; ப்ரூஹி - சொல்லுங்கள்; தத் - அதை; மே - எனக்கு; சிஷ்ய: - சீடன்; தே - உங்களுடைய; அஹம் - நான்; சாதி - அறிவுரை சொல்லுங்கள்; மாம் -எனக்கு; த்வாம் - உங்களை; ப்ரபந்நம் - சரணடைந்த
- 2.7 என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவு செய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.
ந ஹி ப்ரபச்யாமி மமாபநுத்யாத்யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் / அவாப்ய பூமாவஸ்பத்னம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் // 2.8
ந - இல்லை; ஹி - நிச்சயமாக; ப்ரபச்யாமி- பார்க்கவில்லை; மம - என்னுடைய; அபநுத்யாத்- விரட்டியடிக்குமோ; யத் -எது; இந்த்ரியாணாம் - புலன்களை; அவாப்ய - அடைந்தால்; பூமௌ - பூவுலகில்; அஸ்பத்நம் - எதிரிகளற்ற; ருத்தம் - செல்வங்கள் நிறைந்த; ராஜ்யம் - ராஜ்யம்; ஸுராணாம் - தேவர்களுக்கு; அபி - கூட; ச - மற்றும்; ஆதிபத்யம் - தலைவனாக இருப்பதையும்
- 2.8 இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், ஐஸ்வரியங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கும் இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா ? ஸஞ்ஜய உவாச
ஏவமுக்க்வா ஹ்ருஷீகேசம் குட்கேச: பரந்தப: / ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்கவா தூஷ்ணீம் பபூவ ஹ // 2.9
ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; உக்த்வா-சொல்லிவிட்டு; ஹ்ருஷீகேசம் - அந்தர்யாமியான ஸ்ரீ க்ருஷ்ணனிடம்; குட்கேச: - அர்ஜுனன்; பரந்தப: - எதிரிகளை அழிப்பவன்; ந யோத்ஸ்யே - போர்புரியமாட்டேன்; இதி -என்று; கோவிந்தம் - ஸ்ரீ க்ருஷ்ணனிடம்; உக்த்வா - சொல்லி; தூஷ்ணீம் - மௌனமாக; பபூவ - ஆகி விட்டார்; ஹ – தெளிவாக
ஸஞ்ஜயன் சொன்னது
- 2.9 அதற்குப் பிறகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "கோவிந்தா, நான் போரிடமாட்டேன், '' என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
தமுவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸந்நிவ பாரத / ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: // 2.10
தம் - அர்ஜுனனிடம்; உவாச - சொன்னார்; ஹ்ருஷீகேச: -அந்தர்யாமியான ஸ்ரீ கிருஷ்ணன்; ப்ரஹஸந் இவ - சிரித்தாற் போல; பாரத - பரதகுலத் தோன்றல் திருதராஷ்டிரரே; ஸேநயோ: - படைகளுக்கும்; உபயோ: - இரண்டு; மத்யே - நடுவில்; விஷீதந்தம் - துயரப்பட்டுக் கொண்டிருக்கும்; இதம் - இந்த; வச: - வார்த்தைகளை
- 2.10 இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்த வண்ணம் பேசத் தொடங்கினார். ஸ்ரீபகவாநுவாச
அசோச்யாநந்வசோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ச் சபாஷஸே / கதாஸ் நகதாஸ் ூம்ச் ச நாநுசோசந்தி பண்டிதா: // 2.11
ஸ்ரீ பகவான் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; அசோச்யாந் - துக்கப்படாக மனிதர்களின் பொருட்டு; அந்வசோச: - வருந்துகிறாய்; த்வம் - நீ; ப்ரஜ்ஞாவாதாம் - படித்தவர்களைப் போன்று; ச - மேலும்; பாஷஸே -பேசுகிறாய்; கதாசூந் - உயிர் போனவர்களுக்காகவும்; ந - இல்லை; அகதாஸூன் ச - உயிரை விடாதவர்களுக்காகவும்; ந - அநுசோசந்தி -வருந்துவதில்லை;
பகவான் சொன்னது
- 2.11 யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப் பேசுகிறாய். கற்றறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்.
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: / ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் // 2.12
ந - இல்லை; து - ஆனால்; ஏவ - இல்லவே; அஹம் - நான்; ஜாது - எப்பொழுதாவது; ந ஆஸம் - இருந்ததில்லை; த்வம் - நீயும்; ந -இருந்ததில்லை ; இமே - இந்த ; ஜநாதிபா: - அரசர்களும் ; ந - இருந்ததில்லை ; ச - கூட; ஏவ - என்பதும்; ந பவிஷ்யாம: - இருக்கப்போவதில்லை என்பதும்; ஸர்வே - அனைவரும்; வயம் - நாம்; அத: பரம் - இனிமேலும்
- 2.12 கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும், இங்கிருப்பவர்களும் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறீர்கள். இனி வரும் எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.
தேஹிநோட்ஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா / ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி // 2.13
தேஹிந: - ஜீவாத்மாவுக்கு; அஸ்மிந் - இந்த; யதா - எப்படி; தேஹே -உடலில்; கௌமாரம் - இளமையும்; யௌவநம்- வாலிபபருவமும்; ஜரா - முதுமையும்; ததா - அவ்வாறே; தேஹாந்தரப்ராப்தி: - வேறு உடலும் வந்து சேர்கிறது; திர: - வீர புருஷன்; தத்ர - அவ்விஷயத்தில் ; ந முஹ்யதி - கலங்குவதில்லை
2.13 எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைக் கடந்து செல்கிறதோ, அதேபோல்தான் அது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலிற்குக் கடந்து செல்கிறது. தமக்குள் மையத்தில் நிலைபெற்றிருக்கும் மனிதர் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ணசுகதுக்கா: | ஆகமாபாயிநோsநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத // 2.14
மாத்ராஸ்பர்சா: து - பலன்களின் சுக விசயங்கள்; கௌந்தேய - குந்தியின் மைந்தனே; சீத உஷ்ண ஸுகதுக்கதா: - சீதோஷணம் மற்றும் சுகதுக்கங்களை கொடுக்கக்கூடிய; ஆகமாபாயிர்: - உண்டாகி அழிப்பவை: அநித்யா: -நிரந்தரமற்றவை: தாந் - அவற்றை: திதிக்ஷஸ்வ - பொறுத்துக்கொள்; பாரத - பரத குலத்தின் வாரிசே
- 2.14 ஒ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடர்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கிறது. ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷும / ஸ்மதுக்கஸுகம் தீரம் ஸோட்ம்ருதத்வாய கல்பதே // 2.15
யம் - எந்த; ஹி - நிச்சயமாக; ந வியதயந்தி - கலங்க வைப்பதில்லையோ; ஏதே - இவை; புருஷம் - மனிதனை; புருஷர்ஷப - மனிதர்களில் சிறந்தவனே; ஸமதுக்கஸுகம் - ஸுகதுக்கங்களைச் சமமாக ஏற்கிற; தீரம் - தீரனான; ஸ: - அவன்; அம்ருதத்வாய - மோக்ஷத்திற்கு; கல்பதே - தகுதி பெறுகிறான்
- 2.15 வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிக்காது. அப்படிப்பட்ட மனிதருக்குச் சுகமும், துக்கமும் ஒன்றுதான். அவர் ஞானத் திற்குத் தகுதி உடையவராகிறார்.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: / உச்யோரபி த்ருஷ்டோர்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்சிபி: // 2.16
ந - இல்லை; அஸத: - இல்லாததற்கு; வித்யதே- அங்கு; பாவ: - இருப்பது என்பது; ந - இல்லை; அபாவ: - இல்லாமை என்பதும்; வித்யதே - அங்கு; ஸத: - உண்மையாக இருப்பதற்கு; உபயோரபி - இரண்டின்; த்ருஷ்ட - கண்டறியப்பட்டது; அந்த: - தத்வம்; து- மேலும்; அநயோ: - இந்த; தத்த்வதர்சிபி: - தத்வஞானிகளால்
2.16 'இருப்பில்' இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. 'இருப்பில்' இருப்பதற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
அவிநாசி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் / விநாசமவ்யயஸ்யாஸ்ய ந கச்சித்கர்த்துமர்ஹதி // 2.17
அவிநாசி து - அழிவற்றதுதான்; தத் - அதை; வித்தி - அறிந்து கொள்; யேந - எதனால்; ஸர்வம் - உடல் அனைத்தும்; இதம் -இந்த; ததம் - வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ; விநாசம் - அழிவை; அவ்யயஸ்ய - அழிவற்றதற்கு; அஸ்ய - அந்த; ந - இல்லை; கச்சித் - எவரும்; கர்தும் - உண்டாக்குவதற்கு; அர்ஹதி - ஆற்றல் பெற்றவர்
2.17 இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண: / அநாசினோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத // 2.18
அந்தவந்த: - அழியக்கூடியவையாக; இமே - இந்த; தேஹா: - அனைத்து உடல்களும்; நித்யஸ்ய - நித்யமான; உக்தா: - சொல்லப்பட்டுள்ளன; சரீரிண: - ஜீவாத்மாவினுடைய; அநாசின: - அழிவற்ற; அப்ரமேயஸ்ய - விளக்க முடியாத, அளவிட முடியாத; தஸ்மாத் - ஆகவே; யுத்யஸ்வ -போர்புரிவாயாக; பரத - பரதகுலத் தோன்றலே
- 2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஓ பாரதா, நீ போர் செய்.
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யச்சைநம் மந்யதே ஹதம் / உபௌ தெள ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே// 2.19
ய- எவன்; ஏநம் - இந்த ஆத்மாவை; வேத்தி - நினைக்கிறானோ; ஹந்தாரம் - கொல்பவனாக; ய: - எவன்; ச - மற்றும்; ஏநம் - இந்த ஆத்மாவை; மந்யதே - நினைக்கிறானோ; ஹதம் - கொல்லப்பட்டவனாக; உபௌ - இருவருமே; தெள - அந்த; ந விஜாநீத: -அறியாதவர்கள்; ந - இல்லை; அயம் - இந்த ஆத்மா; ஹந்தி - கொல்வது; ந ஹந்யதே -யாராலும் கொல்லப்படுவதுமில்லை
- 2.19 எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா கொல்வதுமில்லை; உண்மையில் யாரையும் கொல்லப்படுவதுமில்லை. ந ஜாயதே ம்ரியதே வா கதரசிந்-நாயம் பூத்வா பவிதா வா ந பூய: / அஜோ நித்ய: சாச்வதோபயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாரே சரீரே // 2.20
ந ஜாயதே - பிறப்பதும் இல்லை; ம்ரியது; வா - அன்றியும்; கதரசிந் - ஒருபொழுதும்; ந - இல்லை; அயம் - இந்த ஆத்மா; பூத்வா -முன் உண்டாகி; - இல்லை; சாச்வத: - எக்காலத்திலும் உள்ளவன்; அயம் - இந்த; புராண: -பழமையானவன்; ந ஹந்யதே - கொல்லப்படுவதில்லை; ஹந்யமாநே -கொல்லப்படும் போது; சரீரே - உடல்
- 2.20 ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது. உடல் கொல்லப்படும்போதும், ஆத்மா கொல்லப்படுவதில்லை.
வேதாவநாசிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் / கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் // 2.21
வேத - அறிகிறானோ; அவிநாசிநம் - அழிவற்றவன்; நித்யம் -நித்யமானவன்; ய: - எந்த; ஏநம் - இந்த ஆத்மாவை; அஜம் -பிறப்பற்றவன்; அவ்யயம் - மாறுதலற்றவன்; கதம் - எவ்வாறு; ஸ: -அவன்; புருஷ: - மனிதன்; பார்த - பார்த்தா; கம் - யாரை; காதயதி -கொல்லச் செய்கிறான்; ஹந்தி - கொல்கிறான்; கம் - யாரை
2.21 ஒ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்யமானது, பிறப்பில்லாதது, மாறாதது என்பதை உணர்ந்து கொண்ட மனிதர் எப்படி மற்றவரைக் கொல்வார் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பார் ?
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபபராணி / ததா சரீராணி விஹாய ஜீர்ணாந்-யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ // 2.22
வாஸாம்ஸி - துணிகளை; ஜீர்ணாநி - பழைய உபயோகமற்ற; யதா -எப்படி; விஹாய- நீக்கிவிட்டு; நவாநி - புதிய; க்ருஹ்ணாதி - எடுத்துக் கொள்கிறானோ; நர: - மனிதன்; அபராணி -வேறு; ததா- அவ்வாறே; சரீராணி - உடல்களை; விஹாய - நீக்கிவிட்டு; ஜீர்ணாநி - பழைய; அந்யாநி - வேறு; ஸம்யாதி - அடைகிறான்; நவாநி - புதிய உடல்களை; தேஹீ - ஜீவாத்மா
- 2.22 மனிதன் எப்படிப் பழைய ஆடையைக் கழற்றி விட்டுப் புதிய ஆடையை உடுத்திக் கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக் கொள்கிறது. நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: / ந சைநம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: // 2.23
ந - இல்லை; ஏநம் - இந்த ஆத்மாவை; சிந்தந்தி - வெட்டுவது; சஸ்த்ராணி - ஆயுதங்கள்; ந - இல்லை; ஏநம் - இவனை; தஹதி - எரிப்பது; பாவக: - நெருப்பு; ந - இல்லை; ச - மேலும்; ஏநம் - இல்லை; க்லேதயந்தி - நனைப்பதில்லை; ஆப: - தண்ணீர்; ந சோஷயதி - உலர வைப்பதில்லை; மாருத: -காற்று
- 2.23 ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் எரிக்க முடியாது; தண்ணீரால் நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
அச்சேத்யோயமதாஹ்யோயமக்லேத்யோசோஷ்ய ஏவ ச / நித்ய: ஸார்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந: // 2.24
அச்சேத்ய: - வெட்டமுடியாதவன்; அதாஹ்ய: - எரிக்கப்படமுடியாதவன்; அயம்- இந்த ஆத்மா; அக்லேத்ய: - நனைக்கப்பட முடியாதவன்; அசோஷ்ய: - உலர்த்தப்பட முடியாதவன்; ஏவ - சந்தேகமின்றி; ச - மேலும்; நித்ய: - நித்யமானவன்; ஸர்வகத: - எங்கும் நிறைந்தவன்; ஸ்தாணு: - ஸ்திரமாக இருப்பவன்; அசல: -இயக்கமற்றவன்; அயம் - இந்த ஆத்மா; ஸநாதந: - சாஸ்வதமானவன்
- 2.24 ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாதது; புராதனமானது.
அவ்யக்தோயமசிந்த்யோயமவிகார்யோயமுச்யதே / தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுசோசிதுமர்ஹஸி // 2.25
அவ்யக்த: - புலன்களுக்கு புலப்படாதவன்; அயம் - இந்த ஆத்மா; அசிந்த்ய: - மனத்தால் சிந்திக்க முடியாதவன்; அயம் - இந்த ஆத்மா; அவிகார்ய: - மாறுதல் இல்லாதவன்; அயம் - இந்த ஆத்மா; உச்யதே -சொல்லப்படுகிறது; தஸ்மாத் - ஆகையால்; ஏவம் - மேலே கூறியவாறு; வித்தித்வா - அறிந்து கொண்டு; ஏநம் - இந்த ஆத்மாவை; ந - இல்லை; அநுசோசிதும் - வருத்தப்படுவது; அர்ஹஸி - பொருத்தமுடைய
2.25 ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாதது; மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்து கொண்ட பிறகு நீ துக்கப்படுவது பொருத்தமுடையதாகாது.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் / ததாபி த்வம் மஹாபுரவேறா நைவம் சோசிதுமர்ஹஸி // 2.26
அத ச - ஆயினும் ; ஏநம் - இந்த ஆத்மாவை; நித்யஜாதம் - எப்பொழுதும் பிறந்து கொண்டேயிருப்பவன்; நித்யம்- எப்பொழுதும்; வா - அவ்வாறே; மந்யலே - கருதினால்; ம்ருதம் - இறந்து கொண்டேயிருப்பவன்; ததாபி - அப்படியானாலும் கூட; த்வம் - நீ; மஹாபுரனோ - நீண்ட கைகளை உடையவனே; ந - இல்லை; ஏவம் - இவ்வாறு; சோசிதும் -வருத்தப்படுவது; அர்ஹஸி - பொருத்தமான
2.26 - ஒ ஆத்மாவானது தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச / தஸ்மாதபரிவரார்யேsர்தே ந த்வம் சோசிதுமர்ஹஸி // 2.27
ஜாதஸ்ய - பிறந்தவனுக்கு; ஹி - நிச்சயமாக; த்ருவ: - நிச்சயமானது; ம்ருத்யு - இறப்பு; த்ருவம்- நிச்சயம்; ஜந்ம - பிறப்பு; ம்ருதஸ்யச - இறந்தவனுக்கும்; தஸ்மாத் - ஆகவே; அபரிஹார்யே அர்தே -தவிர்ப்பதற்கான உபாயமே இல்லாத விஷயத்தில்; ந - இல்லை; த்வம் -நீ; சோசிதும் - துயரப்படுவது; அர்ஹஸி - பொருத்தமான
- 2.27 உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்ததோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
அவ்யக்காதிநி பூதாநி வ்யக்கமத்யாநி பாரத / அவ்யக்கநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா // 2.28
அவ்யக்தாதீநி - பிறப்பதற்கு முன் தென்படாதவையாக இருந்தன; பூதாநி - எல்லா உயிரினங்களும்; வயக்தமத்யாநி - நடுவில் தென்படுகின்றன; பாரத - பரத குலத்தில் உதித்தவனே;அவ்யக்தநிதநாநி ஏவ- இறப்பிற்குப் பின்னும் தென்படாமலே போகக்கூடியன; தத்ர - இந் நிலையில்; கா பரிதேவநா - ஏன் வருத்தப்பட வேண்டும்
2.28 ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருக்கின்றன. முடிவில் வடிவமற்று இருக்கின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது ?
ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேந-மாச்சர்யவத்வததி ததைவ சாந்ய: / ஆச்சர்யவச்சைநமந்ய: ச்ருணோதி ச்ருத்வாப்யேநம் வேத ந சைவ கச்சித் // 2.29
ஆச்சர்யவத் - ஆச்சரியம் போல; பச்யதி - பார்க்கிறான்; கச்சித் -யாரோ ஒருவன்; ஏநம் - இந்த ஆத்மாவை; ஆச்சர்யவத் - ஆச்சரியம் போல; வததி - வர்ணிக்கிறான்; ததா ஏவ - அவ்வாறே; ச - மற்றும்; அந்ய: வேறொருவன்; ஆச்சர்யவத் - ஆச்சரியம் போல; ச- மேலும்; ஏநம்- ஆத்மாவை; அந்ய: - வேறு ஒருவன்; ச்ருணோதி - கேட்கிறான்; ச்ருத்வா அபி - கேட்டாலும்; ஏநம் - ஆத்மாவை; வேத - அறிய; ந -இல்லை; ச - மேலும்;ஏவ - மட்டும்; கச்சித் - யாராவது ஒருவன்
2.29 இதை அற்புதம் என்று ஒருவர் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகும் கூட, ஒருவர் கூட இதைப் புரிந்துகொள்ளவே இல்லை.
தேஹீ நித்யமவத்யோபயம் தேஹே ஸர்வஸ்ய பாரத / தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் சோ'சிதுமர்ஹஸி / / 2.30
தேவர் கொல்லப்பட முடியாதவன்; அயம் - இந்த; தேஹே - உடலிலும்; ஸர்வஸ்ய - எல்லோருடைய; பாரத - பாரத; தஸ்மாத் - ஆகவே; ஸர்வாணி- எல்லா; பூதாநி - உயிரினங்களுக்காகவும்; ந - இல்லை; த்வம் - நீ; சோ'சிதும் -வருந்துவது; அர்ஹஸி - பொருத்தமுடைய
2.30 ஓ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் நீ கவலைப்படாதே!
ஸ்வகர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி / கர்ம்யாக்கி யுக்காச்ச்ரோயோடர்க்கூடித்ரியஸ்ய ந வித்யதே // 2.31
ஸ்வதர்மம் - தம்முடைய தர்மம் என்று: அபி - பார்த்தாலும்; ச -அவ்வாறே; அவேக்ஷ்ய ந- இல்லை; விகம்பிதும் - தயங்குதல்; அர்வரஸி - தகுதியுடைய; தர்ம்யாத் ஹி யுத்தாத் - தர்ம சம்மதமான போரைக் காட்டிலும்; ச்'ரேய: - மேன்மை தரும் கடமை; அந்யத் - வேறு; க்ஷத்ரியஸ்ய - க்ஷத்ரியனுக்கு; ந வித்யதே - கிடையாது
2.31 ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையைச் செய்ய வேண்டும். நேர்மையான போரில் ஈடுபடுவதை விட ஒரு க்ஷத்ரியனுக்கு சிறந்தது வேறொன்றுமில்லை. அதற்காக நீ தயங்கக் கூடாது.
யக்ரு'ச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ரு'தம் / ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ரு'ச'ம் // 2.32
யத்ரு'ச்சயா - தானாகவே; ச - மேலும்; உபபந்நம் - நேர்ந்திருக்கிறதும்; ஸ்வர்கத்வாரம் - சொர்க்கவாயில் வடிவான; அபாவ்ரு'தம் - திறந்து வைக்கப்பட்டுள்ளதுமான; க்ஷத்ரியர்கள்; பார்த - பார்த்தனே; லபந்தே - அடைகிறார்கள்; யுத்தம் -யுத்தத்தை; ஈத்ரு'ச'ம் - இத்தகைய
2.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் கலந்து கொள்ளும் க்ஷத்ரியர்கள் உண்மையில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது.
அத சேத்த்த்வமிமம் தர்ம்யம் ஸங்கராமம் ந கரிஷ்யஸி / தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி // 2.33
அத - ஆகவே; சேத் - என்ற நிலையில்; த்வம் -நீ; இமம் - இந்த; தர்ம்யும் - தர்மத்தோடு கூடிய; ஸங்க்ராமம்- யுத்தத்தை; ந கரிஷ்யஸி -செய்யவில்லை; தத: - அப்போது; ஸ்வதர்மம் - ஸ்வதர்மத்தையும்; கீர்திம் ச - புகழையும்; ஹத்வா - இழந்து; பாபம் - பாவத்தை; அவாப்ஸ்யஸி -அடைவாய்
2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர் புரியாமல் இருப்பாயேயானால், கடமையைச் செய்ய தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.
அகீர்திம் சாபி பூதாரி கதயிஷ்யந்தி தேவ்யயாம் / ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே // 2.34
அகீர்திம் - இகழ்ச்சி; ச - மேலும்; அபி - கூட; துதாநி - அனைவரும்; கதயிஷ்யந்தி - பேசுவார்கள்; தே - உன்னுடைய; அவ்யயாம்- நீண்டகாலம் இருக்கக் கூடிய; ஸம்பாவிதஸ்ய- கௌரவம் உடையவனுக்கு; ச- மேலும்; அகீர்தி: - இதழ்ச்சி; மாணாத் - மாணத்தைக் காட்டிலும்; அதிரிச்யகே -அதிகமான துன்பத்தைக் கொடுக்கக் கூடியது
2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தை விடக் கொடுமையானது.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: /
யேஷாம் ச த்வம் மஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் // 2.35
பயாத் - பயத்தினால்; ரணாத் - - யுத்தத்திலிருந்து; உபரதம் பின்வாங்கியவனாக; த்வாம் யேஷாம் - எவா்களுடைய; ச - மேலும்; த்வம் - நீ; பஹுமத: -மிகவும் பெருமை பெற்றவனாக; பூத்வா - இருந்துவிட்டு; யாஸ்யஸி -அடைவாயோ;லாகவம் - தாழ்வை
2.35 நீ ஒரு கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்தகாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.
அவாச்யவாதாம்ச் ச பஹூர் வதிஷ்யந்திதவாஹிதா: / நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம் // 2.36
அவாச்யவாதாந் ச - சொல்லத்தகாத வார்த்தைகளையும்; மஹூன் -பலவிதமான; வதிஷ்யந்தி- சொல்வார்கள்; தவ - உன்னுடைய; அஹிதா: - எதிரிகள்; நிந்தந்த: - நிந்தித்து; தவ - உன்னுடைய; ஸாமர்த்யம் -திறமையை; தத: - அதைவிட; து:கதரம் - அதிகத் துயரம்; நு - இருக்கும்; கிம் - வேறு என்ன
2.36 உன்னுடைய எதிரிகள் உன் திறமையைப் பழித்து, பேச க்கூடாத வார்த்தைகளால் பழித்து பழித்து பேசி உண்ணை அவமானப்படுத்துவார்கள். இதை விட வலியைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா?
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் / தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ரு தநிச் சய: // 2.37
ஹத்: வா - கொல்லப்பட்டாலோ; ப்ராப்ஸ்யஸி- அடைவாய்; ஸ்வர்கம் - ஸ்வர்க்கத்தை: ஜித்வா வா - வெற்றி பெற்றாலோ; போக்ஷ்யுஸே -அனுபவிப்பாய்; மஹீம் - புவியை; தஸ்மாத் - ஆகையினால்; உத் திஷ்ட - எழுந்திரு; கௌந்தேய - குந்தி புத்திரனே; யுத்தாய - யுத்தத்தின் பொருட்டு; க்ரு'தநிச்'சய: - உறுதியாக நிச்சயித்துக் கொண்டு
2.37 யுத்தத்தில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய், வெற்றியடைந்தால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஒ குந்தியின் மகனே! போரிட எழுந்து நில்.
ஸுகது:கே ஸ்மே க்ரு'த்வா லாபரலாபென ஜயாஜயெள / ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி // 2.38
ஸுகது:கே- சுக துக்கங்களையும்; ஸ்மே - சமமாக; க்ரு'த்வா - கருதி; லாபாலாபௌ - லாபநஷ்டங்களையும்; ஜயாஜயொ - வெற்றி தோல்விகளையும் ; தத: - அதற்குப்பின் ; யுத்தாய - யுத்தத்திற்கு ; யுஜ்யஸ்வ - தயாராவாயாக; ந - இல்லை; ஏவம் - இவ்விதம்; பாபம் - பாவத்தை; அவாப்ஸ்யஸி - அடையமாட்டாய்
2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள். போரின் நியதியைக் காப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.
ஏஷா தே.பிவிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ச்'ரு'ணு/ புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி // 2.39
ஏஷா - இந்த; தே - உனக்கு; அமீஹிதா - சொல்லப்பட்டது; ஸாங்க்யே -ஞானயோக விஷயத்தில்; புத்தி: - புத்தி; யோகே - கர்மயோக விஷயத்தில்; து - இனி; இமாம் - இதனை; ச்ரு'ணு- கேள்; முத்தயாயுக்த: - புத்தியோடு கூடியவனாக ஆகி; யயா - அந்த; பார்த - பார்த்தா; கர்ம ரந்தம் - கர்ம பந்தத்தை; ப்ரஹாஸ்யஸி - முழுமுமையாக விலக்கி விடுவாய்
2.39 ஒர பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்க்ய யோகத்தைப் (ஞானயோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் கர்ம பந்தத்தை முழுமையாக விலக்கி விடுவாய். நேஹாமிக்ரமநாசோ'sஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே / ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் // 2.40
இஹ - இந்தக் கர்மயோகத்தில்; அமிக்ரமநாச': - ஆரம்பம் அதாவது விதை அழிவது என்பது; ந அஸ்தி - இல்லை; ப்ரத்யவாய: - நேரெதிரான விளைவும்; ந வித்யதே - இல்லை; அஸ்ய தர்மஸ்ய- இந்தக் காமயோகம் என்கிற தர்மத்தை; ஸ்வல்பம் அபி - சிறிதளவு கைக் கொள்வதும் கூட; மஹத: பெரியதான; மயாத் - பிறப்பு, இறப்பு என்ற பயத்திலிருந்து; த்ராயதே - காப்பாற்றுகிறது
2.40 இந்தக் காமலயாகம் விண்போவதும் இல்லை; அபத்தான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் கர்மலோகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொண்டால்கூடப்போதும், இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது. . வ்யவஸாயாக்மிகா புக்கிரேகேஹ குருநந்தந / பஹுசா'கா ஹ்யநந்தாச்'ச புத்தயோடவ்யவஸாயிநாம் // 2.41
வ்யவஸாயாத்மிகா- தீர்மானமான; புத்தி; ஏகா - ஒன்றுதான்; இஹ - இந்தக் கர்ம யோகத்தில்; குருநந்தந - குரு குலத்தில் உதித்தவனே; பஹுசாகா: - பல நோக்கங்களுடையனவாகவும் ; ஹி - நிச்சயமாக; அநந்தா: ச - முடிவற்றவையாகவும்; புத்திகள்; அவ்யவஸாயிநாம் - ஒரு விஷயத்திலும் நிச்சய புத்தி இல்லாத, விவேகமற்ற பயனில் ஆசையுள்ள மனிதர்களுடைய
2.41 குருகுலத்தில் உதித்தவனே, இப்போது உனக்குத் தேவை ஒரு முகப்பட்ட தீர்மானமான புத்தி ஒன்றே! மன உறுதி இல்லாத மனிதர்களுடைய புத்திகள், பல நோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கிண்றன.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபச்'சித: / வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந: // 2.42
யாம் இமாம் மலர் ப்ரவதந்தி- எடுத்துப் பேசுகிறார்களோ அவிபச்சித் - அறிவிலிகள்; வேதவாதரதா - கர்மங்களின் பயன்களைப் புகழ்ந்துரைக்கும் வேத வாக்கியங்களிலேயே ப்ரியம் வைத்தவர்களான; பார்த - பார்த்தா; ந -இல்லை : அந்யத் - ஸ்வர்கம் தவிர மேலான பொருள் வேறொன்றும்; அஸ்தி - இல்லை; வாதிந: - வாதம் செய்கிறவர்களான
2.42 ஓ, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சி மிக்க வார்த்தைகளிலேயே இன்பம் காணும் முட்டாள்கள், " இதைத்தவிர வேறு ஒன்றுமில்லை, '' என்று சொல்கிறார்கள்.
காமாத்மார: ஸ்வர்கபாா ஐந்மகர்மபலப்ரதாம் / க்ரியாவிசே' ஷபஹுலாம் போகைச்' வாயகதிம் ப்ரதி // 2.43
காமாத்மாந: -போகங்களில் மூழ்கியவர்களான; ஸ்வர்கபரா: -ஸ்வர்க்கமே மேலானது என்று நினைப்பவர்களான; ஜந்மகா்மபலப்ரதாம்- காமங்களின் பயனான பிறவியை அளிக்கிற; க்ரியாவிசே'ஷ்மஹுலாம் - பலவகையான கர்மங்களைச் சொல்கிற : போக ஐச்'வர்யக்கிம்; ப்ரதி - போகங்கள் மற்றும் செல்வங்கள் பெறுவதற்குரிய
2.43 சொர்க்கம் போன்ற மேல் உலகங்களையும், மேலான பிறப்பு மற்றும் அதிகாரம் போன்ற இந்தக் கீழ் உலக செல்வங்களையும் அடைவதற்கு உதவுகிற, அதாவது பலன்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுகிற வேதங்களின் மலர் போன்ற பேச்சுகளில் மிகக்குறைந்த அறிவை உடைய அறிவிலிகள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின் ஆசைகளைத் திருப்திபடுத்திக்கொண்டும், செல்வ வளம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதும் தவிர, வேறு சிறந்த வாழ்க்கை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்.
போகைச் 'வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ரு'தசேதஸாம்/ வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதென ந விதீயதே // 2.44
போக ஐச்வா்ய ப்ரஸக்தாநாம் - போகத்திலும் செல்வத்திலும் மிகுந்த பற்றுள்ளவர்களுக்கு; தயா - அந்தப் பேச்சினால்; அபஹ்ரு'த சேதஸாம் - மனம் அபஹரிக்கப்பட்டு; வ்யவஸாயாத்மிகா புத்தி: - நிச்சயமான கருத்துள்ள புத்தி; ஸமாதென - பரமாத்மாவிடம்; ந விதீயதே - நிலை பெற்றிருப்பதில்லை
2.44 இவ்வாறு வேறு நோக்கங்களில் மனம் திருப்பப்பட்டவர்களும், உறுதியற்றவர்களும் தியானத்திற்கும், ஸ்மாதி அனுபவத்திற்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதிலல்லை.
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந / நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்க்கோ நிர்யோகக்ஷேம
ஆத்மவாந் // 2.45
த்ரைகுண்யவிஷயா: - முக்குணங்களின் செயல்களான போகங்களையும், அவற்றின் ஸாதனை முறைகளையும் பற்றிச் சொல்பவை; வேதா. -வேதங்கள்; நிஸ்த்ரைகுண்ய: - அந்த போகங்களிலும் அவற்றின் ஸாதனங்களிலும் பற்றுக் கொள்ளாதவனாக; பவ - ஆகக் கடவாய்;அர்ஜுந - அர்ஜுனா; நிர்த்வந்த்வ: - மகிழ்ச்சி துயரம் முதலிய இரட்டைகளுக்கு ஆட்படாதவனாக ; நித்யஸத்த்வஸ்த: - நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று; நிா்யோக்கேஷம: - யோக கேஷமத்தை, பொருள் சேர்ப்பது,
காப்பது என்பதை விரும்பாதவனாக; அத்மவாந் - தமக்கு வசப்பட்ட மனமுடையவனாக
2.45 ஓ அர்ஜுனா, வேதங்கள் சொல்கிற முக்குணங்களையும் கடந்தவனாக இரு; இருமைகளிலிருந்து விடுபட்டவனாய், ஸ்ரீவ குணத்தில் நிலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது, அதைக் காப்பாற்றுவது என்கிற எண்ணங்களிலிருந்து விடுபட்டவனாய், தன்னிலே நிலைகொண்டவனாய் இரு.
யாவாநர்த உதபாரே ஸர்வத: ஸம்ப்லுகோதகே / தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநக: // 2.46
யாவாந் - எவ்வளவு; அர்த: - பயன்; உதபாநே - சிறிய நீர் நிலையினால்; ஸர்வத: - எல்லாப் புரங்களிலும்: ஸம்ப்லுத உதகே - நிறைந்த நீ ர் நிலையை: தாவாந் - அவ்வளவு பயன்கான் கிடைக்கும்; ஸர்வேஷு - அனைத்து: வேதேஷு - வேதங்களினாலும்; ப்ராஹ்மணஸ்ய -பிராம்மணனுக்கு; விஜாநத: - தத்வ ரீதியாக அறிந்து
2.46 ஏற்கெனவே வெள்ளத்தினால் முழ்கடிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலி னா, அதேபோலத்தான் தம்மை உணர்ந்து கொண்ட துறவி, வேதங்களினால் மிகக் குறைந்த பலனே அடைகிறார்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந | மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோல்த்வகா்மணி// 2.47
கர்மணி ஏவ - கர்மங்களை ஆற்றுவதில் தான்; பொறுப்பு உண்டு ; தே - உனக்கு; மா - ஒருபோதும் இல்லை; பலேஷு - பயன்களில்; கதை - ஒருகாலும்; மா - ஒருபோதும் இல்லை; கர்மபலஹேது: - கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக; பூ: - இரு; மா - ஒருபோதும் இல்லை; தே- உனக்கு; ஸங்க: - பற்று; அஸ்து - இருக்கட்டும்; அகர்மணி - கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும்
2.47 உனக்குக் காமங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பலன்களில் ஒருகாலும் உரிமையில்லை. பலன்களே உன் நோக்கமாக இருக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்ற தன்மையில் விழுந்துவிடவும் கூடாது. யோகஸ்த: குரு கா்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய / ஸித்த்யஸித்த்யோ: ஸ்மோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே// 2.48
யோகஸ்க: - யோகத்தில் நிலைபெற்று: குரூ - செய்: கா்மாணி - செய்ய வேண்டிய கர்மங்களை; ஸங்கம் - பற்றினை; த்யக்த்வா - துறந்து; தநஞ்ஜய - தனஞ்ஜயா; ஸித்தி - அஸித்த்தியோ: - கைக்கூடுவது, கைக்கூடாமலிருப்பது என்பதில்; ஸம: - ஸமநோக்குடையவனாக; பூத்வா - இருந்து; ஸமத்வம் - ஸமபாவனை; யோக: - யோகம்; உச்யதே - சொல்லப்படுகிறது
2.48 ஓ தனஞ்ஜயா! நீ செய்யவேண்டிய காமங்களை, யோகத்தில் மையம் கொண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். வெற்றி தோல்விகளில் சமநிலையுடையவனாக இரு. இரு. ஸ்மாவனைதான் யோகம் என்று சொல்லப்படுகிறது.
தூரேண ஹ்யவரம் கா்ம புத்தியோகாத்தநஞ்சூஜய / புத்தென ச'ரணமந்விச்ச க்ரு'பணா: பலஹேதவ: // 2.49
தூரேண - மிகவும்; ஹி - நிச்சயமாக; அவரம் - தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது; கர்ம - பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் ; பூத்தியோகாத் - புத்தியோகத்தைக் காட்டிலும்; தநஞ்ஜய - தனஞ்ஜயா; புத்தென - ஸமபுத்தியில்; சரணம் -தஞ்சம்; அந்விச்ச - அடைவாய்; க்ரு'பணா: - இரக்கத்துக்குரியவர்கள்; பலஹேதவ: - பலனுக்குத் தம்மைக் காரணமாக்கிக் கொள்கிறவர்கள்
2.49 இந்தச் ஸமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பலன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. அகவே அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் கருதுபவர்கள் இரங்கத்தக்கவர்கள். . புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே / தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கா்மஸு கௌச்லம் // 2.50
புத்தியுக்த: - ஸமபுத்தியுடையவன்; ஜஹாதி - விட்டுவிடுகிறான் அதாவது அவற்றிலிருந்து விடுபடுகிறான்; இஹ - இவ்வுலகிலேயே; உபே -இரண்டையும்; ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே - பாவ புண்ணியங்கள் என்ற; தஸ்மாத் - இதனால்; யோகாப - ஸமத்வயோகத்தில்; யுஜ்யஸ்வ - ஈடுபட்டிரு; யோக: - ஸ்மத்வரூபயோகம்; கா்மஸு - கடமையை ஆற்றுவதில்; கௌச'லம் - திறமை (கா்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயம் )
2.50 ஸ்மபுத்தியுடையவன் புண்ய பாவங்கள் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். இதனால் நீ ஸமத்வ யோகத் தில் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவதில் உள்ள திறமையே யோகம். கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.
கா்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: / ஜன்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் // 2.51
கா்மஜம் - கா்மத்தினால் உண்டாகும்;புத்தியுக்தா: - ஸமபுத்தியுடைய; ஹி - நிச்சயமாக; பலம் - பயனை; த்யக்த்வா - தியாகம் செய்து; மநீஷிண: - ஞானிகள்; ஜந்மபந்தவிநிர்முக்தா: - பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடும்பட்டு ஒரு விருவர்மபகுத்தை : குச்சர்தி •• அடைகிறார்கள்: அரும்பம் - மாறுகல்களற்ற
2.51 ஏனெனில் ஸமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பலனைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லாவித துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைகிறார்கள். யதா தே மோஹகலிலம் புக்கிர்வ்யதிதரிஷ்யதி / த்தா கந்தாஸி நிர்வேதம் ச் ரோதவ்யஸ்ய ச் ருதஸ்ய ச / / 2.52
யதா - எப்பொழுது: தே - உன்னுடைய; மோஹகலிலம்- மோஹம் என்னும் சேற்றை; புத்தி; - புத்தி; வ்யதிதரிஷ்யதி - முற்றிலுமாகக் கடந்து விடுகிறதோ; ததர - அப்பொழுது; கந்தாஸி - அடைவாய்; நிர்வேதம் -வைராக்யத்தை; ச்'ரோதவ்யஸ்ய - கேட்கப்படுகிறவை பற்றி; ச்'ருதஸ்ய -கேட்டவை பற்றி; ச - மேலும்
2.52 மாயையைக் கடக்க உன்னுடைய புத்தி உனக்கு உதவுகிற போது, நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும் இனி கேட்கப் போகிற எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.
ச்'ருதிவிப்ரதிபந்நா தே யதாஸ்தாஸ்யதி நிச்'சலா / ஸ்மாதரவசலா பூத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி // 2.53
ச் 'ருதிவிப்ரதிபந்நா: - பற்பல வசனங்களைக் கேட்டு சஞ்சலமாகியுள்ள : தே - உன்னுடைய; யகர - எப்பொழுது; ஸ்தாஸ்யதி - நிலைபெறுகிறதோ; நிச்'சலா - அசையாமல்; ஸமாதென- பரமாத்மாவிடம்; அசலா - திடமாக; புத்தி: - புத்தி; ததா - அப்பொழுது; யோகம் - யோகத்தை; அவாப்ஸ்யஸி - அடைவாய்
- 53 நீ இதுவரை கேட்டவற்றால் குழுப்பம் அடையாதவனாய், உன் இருப்புத்தன்மையை விட்டு விட்டு அகலாத புத்தியுடையவனாய் இருக்கும்போது, நீ 'தன்னை - உணர்தல்' நிலையை அடைகிறாய்.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பூஷா ஸமாதிஸ்தஸ்ய கேச'வ / ஸ்திததி: கிம் ப்ரபரவேஷத கிமாஸ்த வரஜேத கிம் // 2.54
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ஸ்திதப்ரஜ்ஞஸ்ய - சமாதியில் நிலைபெற்றுப் பரமாத்மாவை அடைந்த ஸ்திர புத்தியுள்ளவனின்; கா -என்ன; பரஷா - இலக்கணம்; ஸமாதிஸ்தஸ்ய - நிலையான (அகலாத) மனதுடையவனாய்; கேச'வ - கேசவா; ஸ்திததீ: - ஸ்திர புத்தியுள்ள புருஷன்; கிம் - எப்படி; ப்ரபரஷ்ஷத - பேசுவான்; கிம் - எப்படி; ஆஸ்த -உட்காருவான்; வ்ரஜேத - நடப்பான்; கிம் - எப்படி
அர்ஜுனன் சொன்னது
- 54 கேசவா! நிகழ்காலத்திலேயே நிலைபெற்று, சத்தியத்தின் விழிப்புணர்விலும் ஞானத்திலும் கரைந்திருக்கும் ஒருவடைய இலக்கணம் என்ன? இந்த ஞானத்தில் நிலைகொண்ட மனிதர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காருவார்? மேலும் எப்படி நடப்பார் ?
ஸ்ரீபகவாநுவாச
ப்ரஜஹாதி யதரகாமாந் ஸர்வாந்பார்த மநோகதாந் / ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்த தேர்ச்யதே// 2.55
பரீ பகவாந் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார்; ப்ரஜஹாதி - அறவே துறக்கிறானோ; யதா - எப்பொழுது; காமாந்- ஆசைகளையும்; ஸர்வாந் - எல்லா; பார்த - பார்த்தா; மநோகதாந் - மனத்திலுள்ள; ஆத்மநி ஏவ - ஆத்மாவிடமே; அத்மநா - ஆத்மாவினால்; துஷ்ட: - ஆனந்துமாக இருக்கிறானோ; ஸ்திதப்ரஜ்ஞ: - ஸ்திதப்ரக்ஞன்; கதர - அப்பொழுது; உச்யதே - சொல்லப்படுகிறான்
பரீ பகவான் சொன்னது
- 55 பார்த்தா, எப்பொழுது இந்த மனிதர் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அத்மாவிடமே ஆனர்தமாக இருக்கிறாரோ, அப்பொருது அவர் ஸ்திதப்ரஜ்குன் (ஞானத்தில் நிலைபெற்றிருப்பவர்) என்று சொல்லப்படுகிறார்.
து: கேஷ்வநுத்விக்நமநா: ஸுக்ஷு விகதஸ்ப்ரு'ஹ: / வீதராகபயக்ரோத: ஸ்திததிர்முநிருச்யதே // 2.56
து:கேஷு - துன்பங்கள் நேர்கையில்; அநுத்விக்நமநா: - எவனுடைய மனம் கலங்குவது இல்லையோ;ஸுக்ஷு விகதஸ்ப்ரு'ஹ: - சுகங்களை அடையும் போது அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையோ; வீதராகபயக்ரோத: - எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை முற்றும் அற்றுப்போயினவோ; ஸ்திததீ: - ஸ்திதப்ரக்ஞன்; முநி: - முனிவன்; உச்யதே - சொல்லப்படுகிறான்
- 56 துன்பங்கள் நேர்கையில் எவருடைய மனம் கலங்குவதில்லையோ, செல்வ வளம் மிக்க நிலையிலிருந்தாலும் யார் ஒருவருடைய மனம் புலனின்பங்கள் பின்னால் ஒடுவதில்லையோ, விருப்பு, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறதோ அந்தத் துறவி ஸ்திதப்ரஜ்ஞன் என்று சொல்லப்படுகிறார்.
ய: ஸர்வத்ராந்பிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சு' பாசு' பம் / நாபிநந்ததி ந தீவேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா // 2.57
ய: - எவன் ஒருவன்; ஸர்வத்ர - அனைத்திலும்; அநபிஸ்நேஹ: -பாசம் வைக்காமல்; தத்தத் - அந்தந்த; ப்ராப்ய - அடைந்து; சு'பாசு'மம் - நல்ல அல்லது கெட்ட பொருளை; ந அமிநந்ததி - மகிழ்வதுமில்லையோ; ந த்வேஷ்டி - வெறுப்பதுமில்லையோ; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா-புத்தி ; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
- 57 யார் ஒருவர், இது நல்லது கெட்டது என்று எதிலுமே பற்று வைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்கிறாரோ அவருடைய புத்தி ஸ்திரமானது.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோடங்களிவ ஸர்வச': / இந்த்ரியாணீந்த்ரியார்த்தேம்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா // 2.58
யதா - எப்பொழுது; ஸம்ஹரதே - உள்ளிழுத்துக் கொள்கிறாரோ;ச -மேலும்; அயம் - இந்த மனிதன்; கூர்ம: - ஆமை; அங்காநி இவ - தனது அங்கங்களை உள் இழுத்துக்கொள்வதுபோல; ஸர்வச': ச - எல்லாப் பக்கங்களிலிருந்தும்; இந்த்ரியாணி - புலன்களை; இந்த்ரியார்தேப்ப: -புலன்நுகர் பொருட்களிலிருந்து; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
- 58 எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையைப்போல, புலன்நுகர் பொருட்களிலிருந்து தம்முடைய புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்துக் கொள்ளும் போது அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: / ரஸவர்ஜம் ரஸோડப்யஸ்ய பரம் த்ரு'ஷ்ட்வா நிவர்தகே //2.59
விஷயா: - புலன்நுகர் பொருட்கள்தான்; விநிவர்தந்தே- விலகுகின்றன; நிராஹாரஸ்ய - போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத; தேவிந: - மனிதனுடைய; ரஸவர்ஜம் - பற்று விலகுவதில்லை; ரஸ: அபி -அப்பற்றும்; அஸ்ய - இந்த ஸ்திரப்ரக்குனுக்கோ; பரம் - பமாத்மாவை; த்ரு'ஷ்ட்வா - தரிசித்த பிறகு; நிவர்ததே - விலகி விடுகிறது
- 59 புலன்நுகா் பொருட்கள் உடலிலிருந்து விலகி நிற்கின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள அசைகள் விலகுவதில்லை. பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவருடைய அந்த ஆசைகளும் விலகி விடுகிறது.
யகதோ ஹ்யபி கௌந்தேய பருஷஸ்ய விபச் சிக: / இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸ்மம் மந: // 2.60
யதத: - முயற்சியுள்ள; ஹி - நிச்சயமாக; அபி - கூட; கௌந்தேய -குந்தியின் மகனே; புருஷஸ்ய - மனிதனின்; விபச்சித: - புத்திசாலியான; இந்த்ரியாணி - புலன்கள்; ப்ரமாதீநி - கொந்தளிக்கும்; ஹரந்தி - இழுத்துச் சென்று விடுகின்றன : ப்ரஸ்மம் - பலவந்தமாக; மர: - மனத்தை
- 60 ஓ குந்தியின் மகனே! கொந்தளிப்புள்ள புலன்கள், முயற்சியுள்ள பத்திசாலியான மனிதனின் மனத்தைக் கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்க ஆஸ்க மத்பர: / வசே' ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா/ / 2.61
தாநி - அந்த; ஸா்வாணி - அனைத்துப் புலன்களையும்; ஸம்யம்ய -வசப்படுத்தி; யுக்த: - ஒருமுகப்படுத்திய சித்தமுடையவன்; ஆஸ்த -அமரவேண்டும்; மத்பர: - என்னையே பரமகதியாகக் கொண்டு; வசே' -வசப்பட்டு இருக்கின்றனவோ; ஹி - நிச்சயமாக; யஸ்ய - எவனுடைய; இந்த்ரியாணி - புலன்கள்; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிகா - ஸ்கிரமாகிறது
- 61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப்படுத்தி என்னையே பரமகதியாகக் கொண்டுதியானத்தில் அமரவேண்டும். யார் ஒருவருடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ, அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
த்யாயகோ விஷயாந்பும்ஸ்: ஸங்கஸ்தேஷூபுஜாயதே / ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதேர்பஜாயதே // 2.62
த்யாயத: - சிந்தித்துக் கொண்டிருக்கிற ; விஷயாந் - புலன் நுகா்பொருட்களை ; பும்ஸ: - மனிதனுக்கு; ஸங்க: - பற்று; தேஷூ- அவ்விஷயங்களில்; உபஜாயதே - ஏற்படுகிறது; ஸங்காத் - பற்றுதலிலிருந்து; ஸஞ்ஜாயதே - உண்டாகிறது; காம: - ஆசை; காமாத் - ஆசையிலிருந்து; க்ரோத: -கோபம்; அமிஜாயதே - உண்டாகிறது
- 62 புலன்நுகா் பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு பற்றுதலிலிருந்து அசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் உண்டாகிறது.
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ரு திவிப்ரம: / ஸ்ம்ரு'திப்ரம்சா' த் புத்திநாசோ' பூத்திநாசா'த் ப்ரணச்'யதி //2.63
க்ரோதாத் - கோபத்திலிருந்து; பவதி- உண்டாகிறது; ஸம்மோஹ: -மிகுந்த அறிவின்மை; ஸம்மோஹத் - அறிவின்மையால்; ஸ்ம்ரு'திவிப்ரம: நினைவுத் தடுமாற்றம்; ஸ்ம்ரு'திப்ரம்சா'த் - நினைவு தடுமாறுவதனால்; புத்திநாச': - புத்தி அல்லது விவேகத்தின் அழிவு; புத்திநாசா'த் - விவேகம் அழிவதனால்; ப்ரணச்'யதி - வீழ்ச்சியடைகிறான்
- 63 கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது. விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.
ராகத்வேஷ்வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைச் சரந் / ஆத்மவச்'யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி // 2.64
ராகத்வேஷவியுக்தை: - விருப்பு வெறுப்புகளின்றி; து - ஆனால்; விஷயாந் - போக விஷயங்களில் ; இந்த்ரியை: - புலன்கள் மூலம்; சரந் - ஸஞ்சரித்துக் கொண்டு; ஆத்மவச் 'யை: விதேயாத்மா - தம் வசப்பட்ட மனதுடைய ஸாதகன்; ப்ரஸாதம் -உள்ளத்தெளிவை; அதிகச்சதி - அடைகிறான்
- 64 ஆனால் தம்மால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்றி போக விஷயங்களில் சஞ்சரிக்கும் தம்வசப்பட்ட மனதுடைய சாதகர் உள்ளத்தெளிவை அடைகிறார்.
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே / ப்ரஸந்நசேதலோ ஹ்யாசு' புத்தி: பர்யவதிஷ்டதே // 2.65
ப்ரஸாதே - உள்ளத்தெளிவு ஏற்பட்டுவிட்டால்; ஸர்வது:காநாம் - எல்லா துக்கங்களுக்கும்; ஹாநி: - அழிவு; அஸ்ய - இவனுடைய; உபஜாயதே ஏற்பட்டுவிடும்; ப்ரஸந்நசேதஸ: கர்மயோகியின்; ஹி - உண்மையிலேயே; ஆசு' - விரைவிலேயே; புத்தி: -புத்தி; பா்யவதிஷ்டதே - நன்கு ஸ்திரமாகிவிடும்
- 65 அந்த அமைதியில் இவருடைய எல்லாத் துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். அமைதியடைந்த பட்டறிவு மனம் விரைவிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிறது.
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா / ந சாபாவயத: சா'ந்திரசா'ந்தஸ்ய குத: ஸுகம் // 2.66
ந அஸ்தி - அங்கு இல்லை; புத்தி: - புத்தி ; அயுக்தஸ்ய - உறுதியான புத்தியற்றவனுக்கு; ந- தோன்றாது; ச - அவ்வாறே; அயுக்தஸ்ய -மனத்தையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு; புரவநா -பாவனை; ந - இல்லை; ச - கூட; அமரவயத: - பாவனையற்றவனுக்கு; சா'ந்தி: - அமைதி ;அசா'ந்தஸ்ய - அமைதியற்றவனுக்கு; குது; ஸுகம் - சுகம்
- 66 தம்மைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மணிதர், அறிவுடையவராகவோ மகிழ்ச்சி உடையவராகவோ அமைதி உடையவராகவோ இருக்க முடியாது. அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்.
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநு விதீயதே / ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி //2.67
இந்த்ரியாணம் - புலன்களில்; ஹி- நிச்சயமாக; சரதாம் - போகங்களில் ஸ்ஞ்சரிக்கிற; யத் - எந்த ஒரு புலனுடன் கூட; மந: - மனம்; அநுவிதீயதே - ஒட்டி இருக்கிறதோ; தத் - அந்த ஒரே புலன்; அஸ்ய - இந்த மனிதனின்; ஹரதி - அடித்துக் கொண்டு போவது; ப்ரஜ்ஞாம் - புத்தியை; வாயு: -காற்று; நாவம் - ஓடத்தை; இவ - போல; அம்பஸி - நீரில் போய்க் கொண்டிருக்கும்
- 67 நீரில் இருக்கும் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தை புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அவர் நிகழ்காலத்தை இழக்கிறார்.
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ரு'ஹீதாநி ஸர்வச': இந்த்ரியாணீந்த்ரியார்த்தேம்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா/ / 2.68
தஸ்மாத் - ஆகையால்; யஸ்ய - எந்த மனிதனுடைய; மஹாபரஹோ -வலிமையான தோள்களை உடையவனே; நிக்ரு'ஹீதாநி - மீட்கப்பட்டு -விட்டனவோ; ஸர்வச': - எல்லாவிதங்களிலும்; இந்த்ரியாணி - புலன்கள்; இந்த்ரிய அர்தேம்ப: - - புலன்களுக்குரிய போகப்பொருட்களிலிருந்து; தஸ்ய - அவனுடைய; ப்ரஜ்ஞா - புத்தி; ப்ரதிஷ்டிதா - ஸ்திரமானது
- 68 ஆகையால் வலிமையான தோள்களை உடைய அர்ஜுனனே! எந்த மனிதருடைய புலன்கள், புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து மீட்கப்பட்டு விட்டனவோ, அவருடைய புத்தி ஸ்திரமானது.
யா நிசா' ஸர்வதுதாநாம் தஸ்யாம் ஜாகா்தி ஸம்யமீ / யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா' பச்'யதோ முநே: / 2.69
யா உயிரினங்களுக்கும்; தஸ்யாம் - அதில்; ஜாகா்தி - விழித்திருக்கிறான்; ஸம்யமீ - ஸ்திதப்ரக்ஞனான யோகி; யஸ்யாம் - எதில்; ஜாக்ரதி -விழித்திருக்கின்றனவோ; பூதாநி - அனைத்து உயிரினங்களும்; ஸா -அது; நிசா' - இரவு போல ஆகிறது; பச'யத: - பரமாத்மாவின் தத்வத்தை உணர்கிற;
- 69 அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவோ, அதில் புலன்களை தம் வசப்படுத்திய யோகி யோகி விழித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களும் எதில் விழித்திருக்கின்றனவோ, அது, தம்மை உணர்ந்த ஞானிக்கு இரவு ஆகிறது.
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸ்முத்ரமாப: ப்ரவிச் ந்தி யத்வத் / தத்வத்தாமா யம் ப்ரவிச் ந்தி ஸர்வே ஸ் சா'ந்திமாப்நோதி ந காமகாமீ // 2.70
ஆபூர்யமாணம் - எல்லாப்பக்கங்களிலும் நீர் நிறைந்ததும்; அசலப்ரதிஷ்டம் - அசைவில்லாமலும் இருக்கும்; ஸ்முத்ரம் - கடலை; ஆப: - பல ஆறுகள்; ப்ரவிச்ந்தி - கலந்து விடுகின்றனவோ; யத்வத் - எவ்விதம்; தத்வத் - அதே போல; காமா: - போகங்களும்; யம் - ஸ்திதப்ரக்ஞனான மனிதனை; ப்ரவிச்'ந்தி - வந்து அடைகின்றன; ஸா்வே - அனைத்து; ஸ்: - அவனே; சா'ந்திம் - மேலான அமைதியை; ஆப்நோதி - அடைகிறான்; ந- அடைவதில்லை; காமகாமீ - போகங்களை விரும்புகிறவன்
- 70 எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் பல அறுகள் கடலில் புகுந்தாலும் கடல் அசைவதில்லை; அதேபோல் ஞானி எல்லாப் பக்கங்களில் இருந்து வருகிற அனைத்துவித ஆசைகள் புகுந்தாலும் அவர் நிலைதடுமாறுவதில்லை. அவரே மேலான அமைதியை அடைகிறார்; அபோகங்களை விரும்புபவர் அமைதியை அடைவதில்லை.
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ச் சரதி நி:ஸ்ப்ருஹ:/ நிர்மமோ நிரஹங்கார: ஸ சா'ந்திமதிகச்சதி // 2.71
விஹாய - துறந்துவிட்டு; காமாந் - விருப்பங்களையும்; ய: - எந்த; ஸா்வாந் - அனைத்து; புமாந் - மனிதன்; சரதி - சஞ்சரிக்கிறானோ; நி:ஸ்ப்ருஹ: - சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக; நிர்மம: - மமதை இல்லாதவனாக; நிரஹங்கார: - அஹங்காரமற்றவனாக; ஸ்: - அவனே; சா'ந்திம் - அமைதியை; அதிகச்சதி - அடைகிறான்
- 71 எந்த மனிதர் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவராக, அஹங்காரமற்றவராக, சிறிதளவு ஆசையும் இல்லாதவராக ஸஞ்சரிக்கிறாரோ, அவரே அமைதியை அடைகிறார்; அவரே சாந்தியை அடைகிறார்.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி / ஸ்தித்வாஸ்யாமந்தகாலேட்பி ப்ரஹ்மநிர்வாணம் ரு'ச்சதி // 2.72
ஏஷா - இதுதான்; ப்ராஹ்மீ ஸ்திதி: - பிரஹ்மத்தை அடைந்தவனின் நிலை; பார்த - பார்த்தா; ந - இல்லை; ஏநாம் - இதை; ப்ராப்ய - அடைந்த பின்; விமுஹ்யதி - மோஹமடைவதில்லை; ஸ்தித்வா- நிலைபெற்று; அஸ்யாம் - இந்த ப்ரம்ம நிலையிலேயே; அந்தகாலே அபி - உயிர் பிரியும் நேரத்திலும் : ப்ரஹ்மநிர்வாணம் - பிரம்மானந்தத்தை -அடைகிறான்
- 72 ஒ பார்த்தா, கடவுள் தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தபின் ஞானி ஒரு போதும் மோஹமடைவதில்லை. மேலும் இந்தப் பிரஹ்ம நிலையில் நிலையில் நிருக்கும் ஒருவர், உயிர் பிரியும் நேரத்திலும் கடவுள் தன்மையோடு ஒன்றிணைகிறார்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ட்ரீக்குஷ்ணார்ஜுநஸம்வாதே ஸாங்க்யயோகேச நாம த்விதீயோsத்யாய: //
ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்திதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனதுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான யோக விஞ்ஞானமாகிய மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதுமாகிய ஸாங்கிய யோகம் எனப் பெயர் படைத்த இரண்டாவது அக்கியாயம்.
| தேஹிநோடல்மிந் |
|---|
| தேஹீ நித்யமவத்யோ |
| த்யாயதோ விஷயாந் |
| ந சைதத்வித்ம: |
| ந ஜாயதே ம்ரியதே |
| ந த்வேவாஹம் ஜாது |
| ந ஹி ப்ரபச்'யாமி |
| நாஸதோ வித்யதே |
| நாஸ்தி புத்திரயுக்தஸ் |
| நேஹாபிக்ரமநாசோ |
| நைநம் சிந்தந்தி |
| ப்ரஜஹாதி யதா |
| ப்ரஸாதே ஸர்வது:கா |
| புத்தியுக்தோ ஜஹா |
| பயாத்ரணாதுபரதம் |
| போகைச்'வா்யப்ரஸ |
| மாத்ராஸ்பர்சா'ஸ்து |
| ய ஏநம் வேத்தி ஹந் |
| யத்ரு'ச்சயா சோபபந் |
| யததோ ஹ்யபி |
| யதா தே மோஹகலில |
| யதா ஸம்ஹரதே |
| யா நிசா'ஸ்ர்வபூதா |
| யம் ஹி ந வ்யதயந்த் |
| யாமிமாம் புஷ்பிதாம் |
| யாவாநா்த உதபாநே |
| ய: ஸர்வத்ராநபிஸ் |
| யோகஸ்த: குரு கர்மா |
| ராகத்வேஷவியுக்தை |
| வாஸாம்ஸி ஜீர்ணாநி |
| விஷயா விநிவர்தந்தே |
| விஹாய காமாந்ய: |
| வேதாவிநாசி'நம் |
| வ்யவஸாயாத்மிகா |
|---|
| ச்'ருதிவிப்ரதிபந்நா |
| ஸுகது:கே ஸ்மே |
| ஸ்திதப்ரஜ்ஞஸ்ய |
| ஸ்வதர்மமபி |
| ஹதோ வா ப்ராப் |
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam-ஓர் அறிமுகம்
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக நம்மோடு வாழ்ந்து, நம்முடைய வாழ்வின் இலக்கான ஜீவன் முக்தியை அடைவதற்கான பாதையைக் காட்டுவதற்கும், இலக்கை அடையும்வரை உடனிருந்து நேரடியாக வழிநடத்துவதற்காகவும் பிரபஞ்ச சக்தி மானுட உருவெடுத்து அவதார சக்தியாக வருகிறது. நமக்குள் உள்ள நிரந்தரமான தேடுதலையும் பிராாத்தனைகளையும் நிறைவேற்றுவதற்காக வரும் அவதார சக்திகளைத் தரிசிப்பதும், அவா்களினுடைய வழிநடத்துதலின்படி வாழ்க்கையை வாழ்வதும் நம்முடைய பிறவிப் பயனான ஜீவன் முக்தியை வாழும் பொழுதே கிடைக்கச் செய்யும்.
நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.
என்று சொல்லும் கருணை சக்தி ... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷா வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !
'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீர்வாதம்…என எல்லாமுமே' என்று தன்றைடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் பாமஹம்ஸர் எளிமையாக விவரிகின்றார்.
உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷகளை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.
நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்
சூட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.
'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீர்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழமான வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும் முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை- வாழும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பபைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே !
தசாப்தத்தில் (10ஆம் வடிடத்தில்) நுழைகின்றது 'நித்யானந்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்…
மனிதருக்கு ...
பக்தர்களின் பாசமலர்
குடும்பங்களுக்கு குலகுரு
கடைத்தேற்றும் கருணைக் கடல்
அன்னமிடும் அன்னை
சுமுதாயத்திற்கு ...
பரிவுடன் பண்பை உளட்டும் தற்கை
புதுயுகம் படைக்கும் பேர் ஒளி
வேத பாரம்பரியத்தைப்
பரவச் செய்பவர்
வேதனைகளைப் போக்குபவர்
சரித்திரத்திற்கு ...
சத்தியமே வாழ்க்கை
அந்தியை ஆங்கும் தீண்மை
சமுதாயத்தை வலிமையாக்கும் சக்தி
அதர்மத்தை அகற்றிடும் சக்தி
நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பற்றி ...
உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு, தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து. அவர்கள் ஜீவன் முக்த வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு..
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்கி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.
நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை, உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ற்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேதை.
நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.
Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.
28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..
ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.
ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஒர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.
இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்!
அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அனுபவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.
பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.
போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?
-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.
தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலக்கின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீஷை'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
- நன்றியுடன் நித்யானந்த தியானபீடம்
தீகைஷயின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநிக்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீகைஷ் என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஜீவன் முக்தி தீகைஷ் என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற
உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்:
இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)
V¯õú ]Qaøœ ø©¯[Pò:
v¯õÚ ]QaøŒ, EhÀŸv¯õÚ @|õ#PøÍU Sn¨£kzxÁ@uõk ©mk©À»õ©À, öu#ÃP ŒUv@¯õk |õ® J¸ BÇ©õÚ BߪPz öuõhºø£ {ø»|õmiU öPõÒÁuØS® EuÄQÓx. |õ® £mhÔÂß @PÒÂPøÍ²® SǨ£[PøÍ²® Ph¢x öŒÀÁuØS® EuÄQÓx. CßÖ £µ©í®é¸hß BÇ©õÚ öuõhº¦øh¯ £»¸® £µ©í®é›ß v¯õÚ ]QaøŒ¯õÀ u[PÒ @|õ#Pμ¸¢x Âk£mhÁºPÒuõß. £µ©í®é
{z¯õÚ¢uº, uõ® ©mk® v¯õÚ ]QaøŒ öPõk¨£@uõk {ÖzvUöPõÒÍõ©À, u®ø©¨ @£õß@Ó v¯õÚ ]QaøŒ öŒ#x ©UPÎß ÁõÌÂÀ ÁÍ® HØ£kzu @Áskö©ß£uØPõP 3000 |£ºPÐUS v¯õÚ ]QaøŒ wøñ öPõkzx, 3000 v¯õÚ ]QaøŒ¯õͺPøÍ E¸ÁõUQ°¸UQÓõº. E»P® •ÊUP £µÂ°¸US® CÁºPÒ, v¯õÚ ]QaøŒ ø©¯[PøÍ {ÖÂ, vÚ•® C»ÁŒ v¯õÚ ]QaøŒ öŒ#xöPõsi¸UQÓõºPÒ.
நித்ய தியான யோகா
இரண்டு நாள் தியான அனுபவ முகாம்
உடல் நலனைப் பாதிக்கும் எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்து விடுதலை
மனக்குழப்பங்களைக் கையாளும் தெளிவு சுற்றத்தாரிடம் இனிமையாக உறவாடும் பண்பு தலைமைப்பண்பை வெளிப்படுத்தும் துணிவு வாழ்வை ஆனந்தத்தோடு வாழும் உத்சாகம் முதலியவற்றைத் தரும் மன அமைப்புக்கான பயிற்சிகள் இத்தியான முகாமில் கற்றுத் தரப்படுகின்றன.
சக்திவாய்ந்த 'நித்ய தியான பயிற்சி' கற்றுத்தரப்படுகிறது.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...
தெளிவு கிடைத்து
திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயக்கைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.
திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி, திருவண்ணாமலை.
உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன்
சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கிறேன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந்தேன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.
செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.
அனைவரிடமும் இனிமையங்கப் பேசுகிறேன்
சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.
திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா, குடும்பத் தலைவி, சென்னை.
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகரிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம வினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ் வழங்கப்படுகிறது.
வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சாக்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து தொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசிர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜுரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகா், பொன்னேரி.
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கோடான கோடி நன்றிகள்.
- திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.
(அக விழிப்பு தியான முகாம்)
வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.
ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதா், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.
உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள் ... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
Ia வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:
உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்
பிறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்
உங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கும்
மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை
விடுவிக்கும் தியான முறைகள்
வாழவைக்கும் தியான முறைகள்
சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்
ு உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்
து தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்
தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய
வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே
உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்
2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எனும் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நிக்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam பரம்பரை:
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நிக்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீக்ஷை பெற்று THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவாகள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும்.
அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பலர் கலந்துகொண்டு பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam ஆசிரியர் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனந்த யோகம்
ஆனந்த வாழ்க்கை கல்வி
முதல்நிலை - 1 வருடம் இரண்டாம் நிலை - ஐ வருடங்கள்
உங்களுடன் ஒரு நிமிடம் ... நினைத்ததை எல்லாம் சாதிக்கும் தெளிவும் விரும்பியதை அடையும் துணிவும் சுற்றத்தைக் கவரும் கனிவும் பெறத் துடித்துக்கொண்டிருக்கிறீர்களா ?
உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் ஆனந்த யோகம். உடல் ஆரோக்கியம் உணர்ச்சிச் சமநிலை போன்றவற்றை கற்க இருக்கிறீர்கள். வாழ்வை மேம்படுத்தும் உணர்வுகளும் தியான முறைகளும், வாழ்க்கை முறைகளும் கற்றுத் தரப்படும்
நேர்முகத் தேர்வு: ஒவ்வொருமாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பாடத் திட்ட புத்தகங்களும் உணவு மற்றும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
Pà£U¸
E[PÎß Gsn[PøÍ {á©õUS® •Ê|õÒ v¯õÚ •Põ®
(ãÁß •Uu ÂgbõÚ•® v¯õÚ ~m£[PЮ PØÖz uµ¨£kQßÓÚ.)
ÁõÊ® AÁuõµ ŒUv¯õ® £µ©í®é {z¯õÚ¢u›hª¸¢x ö£Ö® wøñ ©ØÖ® B^ºÁõuzvÚõÀ E[PÐUSÒ C¸US® EÒÍõº¢u ŒUvø¯ öÁΨ£kzv... E[PÎß ÁõÌÂß {ø»ø©PøÍ ©õØÔ Aø©zxU öPõÒÐ[PÒ.
தினந்தோறும் தியான சத்சங்கம் தொலைக்காட்சிகளில் ...
Zee Tamil : 6.00 to 6.30 Am
Zee Telugu : 6.00 to 6.30 Am (Saturday and Sunday)
JanaSri Live : 6.15 to 6.30 Am
இணையத்தளத்தில் ...
நம்முடைய நித்யானந்த டி.வியில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றும் தியான சத்சங்கம் தினந் தாறும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கட்டணம்: இலவசம் தமிழ், தெலுங்கு, ப்ரென்ச், மராத்தி, ஹிந்தி, ஸ்லோவாக்கியா, கன்னடா, க்ரோயேசியன், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழிலும் தெலுங்கிலும் தனியாக 24 மணிநேரமும் சொற்பொழிவுகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரம்: காலை 7 - 10 வரை.
இணையதளத்தில் .. 20 மொழிகளில் 250 புத்தகங்கள் இலவசமாய்!
In The True Spirit Of Vedis Tradition
All the 250+ books of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM are NOW available online for FREE
Access FREE Library
உங்களின் பிரார்த்தனைகளை கல்பதருவிடம் தெரிவியுங்கள்
இனையதளத்தில் உங்களின் பிரார்த்தனைகளை நேரடியாக எழுதி கேட்கலாம.
ஹீலிங் டவர்
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் நலனுக்காக சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்யப்படும்.
பாத பூஜை
குருவின் அருளால் வாழ்வில் அடைந்த மேன்மைகளையும் நன்மைகளையும் நினைந்து நன்றி உணர்வைச் செலுத்தும் பூஜை - பிரத்யக்ஷ பாத பூஜை. (இணையதளத்தின் வழியாகவும் பங்குபெறலாம். )
முன்பதிவிற்கு: [ தமிழ்நாடு]
நித்யானந்த வேத கோயில்கள்
பிடதியில் வீற்றிருக்கும் ர் நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரா்
நித்ய வேறாமங்கள்:
சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் தீகைஷ் பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள் வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
( தமிழ்நாடு) (கா்நாடகா) (கர்நாடகா)
. . . . . . . . . . . . .
The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam அவர்களின் வீடியோ
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
101 நித்ய க்ரியைகள்
யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு
சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
இன்றைய இளைஞர்களுடன் பகர்ந்து கொள்ளப்பட வேண்டியது ... ஆன்ம பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர் வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப் படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக, மகளாக வாழ்வதைவிடவும் - ஒரு மகானாக வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால் வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள் அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்கான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல் விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே பெற்றோரின் தலையாய தர்மம். -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
கர்ப்பிணிகளின் நலன் பேணுதல்
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் தம் குழந்தையை
முழுமையாக வரவேற்று வளர்த்திட விரும்பும் கா்ப்பிணிகளுக்கு யோக பயிற்சிகளும் தியான பயிற்சிகளும் ஆன்மிக ஆலோசனைகளும் தியானபீடத்தின் மகளிர் மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வலியில்லா பிரசவம் நிகழ்வதற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் வடிவமைத்துத் தரப்பட்ட சிறப்பு க்ரியைகள் இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன.
பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்கள்
பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பரமஹம்ஸர் நிகழ்த்தும் தியான முகாம்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். / (தமிழ்நாடு) (கர்நாடகா)
நித்யானந்த தியானபீடத்திற்கு நண்கொடை வழங்கலாம்
தம்முள் மலர்ந்த ஞானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய நித்யானந்த தியானபீடம் நிகழ்த்தும் சேவைகளில் தாங்களும் பங்கெடுத்து நன்கொடை வழங்கும் பாக்கியம் பெறலாம்.